diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_1265.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_1265.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_1265.json.gz.jsonl" @@ -0,0 +1,360 @@ +{"url": "http://selliyal.com/archives/169348", "date_download": "2019-12-14T05:01:21Z", "digest": "sha1:SB2X2V4A4JACIM3SRQZTGXBTWBKHADR6", "length": 8116, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "நஜிப் வழக்குக்கான நீதிபதி திட்டமிட்டுத் தேர்ந்தெடுக்கப்படவில்லை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு நஜிப் வழக்குக்கான நீதிபதி திட்டமிட்டுத் தேர்ந்தெடுக்கப்படவில்லை\nநஜிப் வழக்குக்கான நீதிபதி திட்டமிட்டுத் தேர்ந்தெடுக்கப்படவில்லை\nநீதிபதி முகமட் சோபியான் அப்துல் ரசாக்\nகோலாலம்பூர் – நஜிப் மீதான ஊழல் வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதியாகச் செயல்படும் முகமட் சோபியான் அப்துல் ரசாக் நீதிமன்ற நடைமுறைப்படி, வழக்குகளின் வரிசைகளுக்கேற்ப நியமிக்கப்ப்பட்டாரே தவிர, திட்டமிட்டுத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என கூட்டரசு நீதிமன்றம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.\nநீதிமன்றங்களில் வழக்குகள் இணையம் வழி பதிவு செய்யப்படும்போது வரிசைக் கிரமப்படி வழக்குகள் பதிவாகி, அதற்கேற்ப நீதிபதிகள் திட்டமிட்டு தேர்வு செய்யப்படாமல் தொடர்பின்றி (random) நியமிக்கப்படுகின்றனர் எனவும் கூட்டரசு நீதிமன்றப் பதிவாளர் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.\nநஜிப் துன் ரசாக் மீதான ஊழல் வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி சோபியான் அப்துல் ரசாக் உடனடியாக அந்த வழக்கை மேற்கொண்டு விசாரிப்பதில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் ஜோர்ஜ் வர்கீஸ் இன்று வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றின்வழி கேட்டுக் கொண்டிருந்தார்.\nபகாங் மாநிலத்தில் ஐந்து தவணைகள் சட்டமன்ற உறுப்பினராகவும், நான்கு தவணைகள் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கும் அம்னோ சட்டமன்ற உறுப்பினர் முகமட் சோஃபி அப்துல் ரசாக்கின் இளைய சகோதரர் அந்த நீதிபதி என்பதால் அவர் இந்த வழக்கிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும் என்றும் வர்கீஸ் மேலும் தெரிவித்திருந்தார்.\nநஜிப் 1எம்டிபி ஊழல் விசாரணை 2018\nNext articleபிரான்ஸ் 2 – உருகுவே 0 (முழு ஆட்டம்)\nஎஸ்ஆர்சி: “அந்த 4 பில்லியன் ரிங்கிட் என்னவானது என்று எனக்கும் தெரிய வேண்டும்\nநஜிப் தொடுத்த வழக்கைச் சந்திக்க அம்பேங்க் தயார்\nஎஸ்ஆர்சி: “யார் வேண்டுமானாலும் கையொப்பங்களை உருவாக்கலாம்\n9 வயது சிறுமியை மிரட்டிய 22 வயது இந்திய மாது கைது\nசாமிவேலுவுடன் “சேர்ந்து வாழும்” பெண்மணி 25,000 ரிங்கிட் பராமரிப்பு கோருகிறார்\nசாமிவேலு சொத்துகளை நிர்வகிக்க வேள்பாரி மனு\n“அன்வாருக்கு வழிவிட்டு விலகுவேன், ஆயின், அடுத்த ஆண்டு நவம்பர் வரை அது நடக்காது”- மகாதீர்\nபொன்.வேதமூர்த்தியிடம் அஸ்வாண்டின் மன்னிப்பு, 90,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க ஒப்புதல்\n“அன்வார் வீட்டு அறைகளின் அமைப்பு யூசுப் குறிப்பிட்டதைப் போல உள்ளது\nபிரிட்டன்: மாமன்னர் தம்பதியினர் இரண்டாம் எலிசபெத் இராணியுடன் சந்திப்பு\nகிமானிஸ் இடைத்தேர்தலில் அம்னோ போட்டியிடும்\nஆபத்தான வகையில் நீல நிற மைவி காரை செலுத்திய ஆடவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/day/may-20-2018-tamil-calendar/", "date_download": "2019-12-14T06:18:44Z", "digest": "sha1:JNPAHFRSE3T27Q4TCOCOLZZEHG6AAUGK", "length": 6036, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "மே 20 | May 20 nalla neram today in tamil | today good time | 2018", "raw_content": "\nவிளம்பி வருடம் – வைகாசி மாதம் – 6\nஆங்கில தேதி – மே 20\nஇன்று சஷ்டி, சுபமுகூர்த்த நாள்\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று காலை 07:01 வரை பஞ்சமி பிறகு சஷ்டி\nநட்சத்திரம் : இன்று அதிகாலை 04:16 வரை புனர்பூசம் பிறகு பூசம்\nயோகம் : சித்த யோகம்\nஇன்று ராகு காலம் மாலை நான்கு முப்பது மணி முதல் ஆறு மணி வரை ஆகும். குளிகை மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது மணி வரை ஆகும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/16/13603/", "date_download": "2019-12-14T05:52:06Z", "digest": "sha1:CWGGMLJUR7CXS2FNTS7XTD6LFKY4OZNJ", "length": 14018, "nlines": 356, "source_domain": "educationtn.com", "title": "FLASH NEWS: கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) - 23 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Flash News FLASH NEWS: கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) – 23 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nFLASH NEWS: கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) – 23 மாவட்டங்களுக்கு விடுமுற��� அறிவிப்பு\nFLASH NEWS: கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) – 23 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் தொடர் கனமழை காரணமாக,\nபெரம்பலூர் மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை\nகோவை மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை\nவிழுப்புரம் மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை\nஈரோடு மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை\nகரூர் மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை\nதிண்டுக்கல் மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை\nதிருப்பூர் மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை\nதிருச்சி மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை\nவிருதுநகர் மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை\nதூத்துக்குடி மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை\nசேலம் மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை\nமதுரை மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை\nதேனி மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை\nஅரியலூர் மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை\nசிவகங்கை மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை\nபுதுக்கோட்டை மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை\nதஞ்சாவூர் மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை\nதிருவாரூர் மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை\nராமநாதபுரம் மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை\nநாகை மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை\nகடலூர் மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை\nபுதுச்சேரி , காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nPrevious articleFLASH NEWS: கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) – 18 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nNext articleபருவம் 2 நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் *1.மன வரைபடம் 2.கற்றல் விளைவுகள் 3.வளரறிமதிப்பீட்டு செயல்பாடுகள்… 4.தமிழ் மற்றும் ஆங்கிலம் கையெழுத்துப் பயிற்சி ஏடுகள்*\nFlash News:தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை உச்சநீதிமன்றம்.\nFlash News : அனைத்து ஆசிரியர்களுக்கும் புதிய Login id மற்றும் Password – நாளை ( 11.12.2019 ) முதல் பயன்படுத்த உத்தரவு.\nFLASH NEWS :பி.இ., பி.எட். படித்தவர்களுக்கு சமநிலை அந்தஸ்து அரசாணை : பி.இ., பி.எட். முடித்தவர்கள் டெட் தேர்ச்சி பெற்றால் ஆசிரியராக பணிபுரியலாம். பி.இ. படிப்பில் எந்த பிரிவை படித்தவர்களும் 6 முதல்...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகோவைக்காய் உங்கள் உடலுக்கு தரும் 10 மருத்துவ குணங்கள்.\nஉடனடி இ பான் 66 ரூபாய் மட்டுமே\nகோவைக்காய் உங்கள் உடலுக்கு தரும் 10 மருத்துவ குணங்கள்.\nஉடனடி இ பா��் 66 ரூபாய் மட்டுமே\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nமுறைகேடுகளை தடுக்கும் வகையில், தேர்வு மையங்களில், ‘ஜாமர்’ கருவிகள் பொருத்த வேண்டும்’ என, பல்கலை...\nமுறைகேடுகளை தடுக்கும் வகையில், தேர்வு மையங்களில், 'ஜாமர்' கருவிகள் பொருத்த வேண்டும்' என, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள் முதல் கல்லுாரிகள் வரை, நுழைவு தேர்வு முதல் போட்டி தேர்வுகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/02/16/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-14T06:18:25Z", "digest": "sha1:4NYVFDR3LME422FPUMPD2SOV5ILNDV2N", "length": 20219, "nlines": 139, "source_domain": "thetimestamil.com", "title": "‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயங்காமல் மக்களுக்காக ஆட்சி நடத்துங்கள்: ஸ்டாலின் – THE TIMES TAMIL", "raw_content": "\n‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயங்காமல் மக்களுக்காக ஆட்சி நடத்துங்கள்: ஸ்டாலின்\nLeave a Comment on ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயங்காமல் மக்களுக்காக ஆட்சி நடத்துங்கள்: ஸ்டாலின்\n‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயங்காமல் மக்களுக்காக ஆட்சி நடத்துமாறு தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமியை வலியுறுத்தியுள்ளார். புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து ஸ்டாலின் அளித்துள்ள அறிக்கையில்,\n“மக்களின் பொதுநலனைப் பெரிதும் பாதித்திடும் அளவுக்குத் தமிழகத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலையை நீக்கும் விதத்தில் புதிய முதலமைச்சராக திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நியமித்து விரைவில் தனது அமைச்சரவைச் சகாக்களுடன் பதவி ஏற்கும்படி மாண்புமிகு தமிழக ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார். 2016-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகான ஒன்பது மாதங்களுக்குள் இதுவரை தமிழகம் காணாத வகையில் மூன்றாவது முதலமைச்சரை அதிமுக சட்டமன்றக் கட்சி தேர்வு செய்து ஒரு விநோதமான “ஹேட்ரிக்” சாதனை செய்திருக்கிறது. அப்படி தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற கட்சி தலைவரை பதவியேற்றுக் கொள்ள இன்றைய தினம் ஆளுநர் அவர்கள் அழைத்திருக்கிறார்.\nதமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பது மட்டுமே திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரே நோக்கமாக இருந்தது என்பதும், குறிப்பாக கடந்த 5ம் தேதிக்குப் பிறகு தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் இதை பல்வேறு தளங்களில் வலியுறுத்தி வந்தது என்பதும் அனைவருக்கும் தெரியும். சட்டமன்ற பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நானே நேரடியாக மாண்புமிகு ஆளுநர் அவர்களை சந்தித்து “நிலையான அரசு அமைக்க அரசியல் சட்டத்திற்குட்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை மனுவினை கொடுத்து வலியுறுத்தியதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பதவிக்காக அதிமுகவிற்குள் நடக்கும் அடிதடிகளோ, உள்கட்சி குழப்பங்களோ, அதிகாரப் போட்டியின் விளைவான கூவத்தூர் ரிசார்ட் கொண்டாட்டங்களோ, க்ரீம்ஸ் சாலை பட்டாசு வெடிக்கும் காட்சிகளோ, மாநிலத்தின் நலனுக்கு எவ்விதத்திலும் ஆபத்தாக முடிந்து விடக்கூடாது என்பதில் மட்டுமே திராவிட முன்னேற்றக் கழகம் அக்கறை காட்டியது என்பதை இந்த நேரத்தில் பதிவு செய்திட விரும்புகிறேன்.\nபுதிதாக அமையப் போகும் ஆட்சியைப் பொறுத்தமட்டில் ஏற்கனவே செயல்படாமல் உறக்கத்தில் இருந்த அதிமுக ஆட்சியின் தொடர்ச்சியாகவே தான் நான் பார்க்கிறேன். முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மறைவு, அதன் பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் செயல்படாத அரசு, இப்போது சிறையில் இருக்கும் அதிகார மையத்தின் பரிந்துரையால் நியமிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் என்று தமிழக அரசு நிர்வாகம் மேலும் ஸ்தம்பித்துப் போகும் சூழ்நிலையை நோக்கித் தான் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.\nதமிழகத்தைச் சூழ்ந்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கும், மக்கள் படும் அவதிகளுக்கும், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சூழலுக்கும் தீர்வு காணும் வகையில் தமிழகம் ஒரு “செயல்படும் நல்ல அரசு நிர்வாகத்தை” இந்த புதிய அரசின் மூலம் பெறுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆனாலும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு புதிய முதல்வரை நியமித்து, ஆட்சி அமைக்க ஆளுநர் அனுமதி அளித்திருந்தாலும், அமையப் போகும் அரசால் தமிழக மக்களுக்கு நீடித்த நிம்மதி கிடைக்குமா என்பதிலும் தெளிவு இல்லை.\nபதினைந்து தினங்களுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அளித்திருக்கும் காலக்கெடு குதிரை பேரத்திற்கு வித்திடும் என்பது ஒரு புறமிருக்க, அவசர அவசரமாக அள்ளித் தெளித்த கோலத்தில் அமைச்சரவை பதவியேற்பு விழா நடப்பது தமிழக நலனுக்கு உகந்ததாகவோ, தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு வித்திடும் வகையிலோ எவ்விதத்திலும் இருக்கப் போவதில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.\nஇந்நிலையில் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.வின் சட்டமன்ற கட்சி தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலையே பதவியேற்றுக் கொள்கிறார் என்றும், அதற்கான அழைப்பிதழ் வந்திருக்கிறது என்றும், நான் முன்பே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிக்காக சேலம் புறப்பட்டு சென்று கொண்டிருக்கும் வழியில் எனது உதவியாளர் செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். ஆகவே அவசர கோலத்தில் நடைபெறும் இந்த அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nபுதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்ளவிருக்கும் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில், “பெங்களூர் ஜெயிலுக்கு” சென்று ஆலோசனைகள் கேட்டு ரிமோட் கன்ட்ரோலால் இயக்கப் பட்டுக் கொண்டு இருக்காமல், அரசியல் சட்டப்படி எடுத்துக் கொள்ளும் உறுதி மொழிக்கும் ரகசிய காப்பு பிரமாணத்திற்கும் பாதகம் வராமல், பெங்களூரிலும், இங்கேயும் உள்ள அதிகார மையங்களின் ஆசைக்கேற்ற “ஆட்டுவித்தலுக்கு” ஏற்றார் போல் ஆட்சியை நடத்தாமல், முதலமைச்சருக்குரிய பொறுப்புகளையும், கடமைகளையும் முழுதும் உணர்ந்து தமிழக மக்களின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் ஆட்சி நடத்திட வேண்டும்” என்று கேட்டுக் கொள்ளதாக தெரிவித்துள்ளார்.\nகுறிச்சொற்கள்: அரசியல் செய்திகள் தமிழகம்\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்\" - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் த��றா\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஆண்டாள் : பெண்மொழியும் எதிர் மரபும்\n‘தீண்டாமை’ விளக்கம்: வரலாற்றை திரிக்காதீர்கள் இல. கணேசன் அவர்களே\nதெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ...\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nமலையாளி பழங்குடியினரை `மலையாளி கவுண்டர்’ ஆக்கிய அரசு\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\n#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\nPrevious Entry சர்வாதிகார ஆன்மாவும் 134 அடிமைகளும்\nNext Entry அதிமுகவும் சாதியும்; அமைச்சரவை ஒதுக்கீட்டில் ஒடுக்கப்படும் தலித்துகள்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-14T05:54:47Z", "digest": "sha1:MWG224IALP4JDRKRNVKB24X2LOPRFALB", "length": 4463, "nlines": 83, "source_domain": "ta.wikinews.org", "title": "வார்ப்புரு:அறிவியல் - விக்கிசெய்தி", "raw_content": "\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n23 பெப்ரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n14 ஜனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n26 டிசம்பர் 2016: இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது\nஇப்பக்கம் கடைசியாக 30 ஏப்ரல் 2011, 00:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/ol-international-syllabus-languages-tamil/gampaha-district-ragama/", "date_download": "2019-12-14T04:46:21Z", "digest": "sha1:X6JV5HCQQUEUYS2UEDYG2C7NCIVOZPBF", "length": 4085, "nlines": 71, "source_domain": "www.fat.lk", "title": "O/L : சர்வதேச பாடத்திட்டம் : தமிழ்மொழி - கம்பகா மாவட்டத்தில் - ராகமை - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nO/L : சர்வதேச பாடத்திட்டம் : தமிழ்மொழி\nகம்பகா மாவட்டத்தில் - ராகமை\nஇடங்கள்: கட்டுநாயக்க, கந்தானை, கம்பஹ, சேதுவை, ஜ-ஏல, நேகோம்போ, பாதகமா, ராகமை, வாட்டல\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-14T04:37:29Z", "digest": "sha1:B44VADOYQQ3B5ZMJ3SDE44XEMMAITTSS", "length": 8651, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "தம்பன்", "raw_content": "\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 18\nபகுதி மூன்று : ஆனி [ 1 ] ஆயிரம் கவசங்களால் காக்கப்பட்ட பெருவிழைவு கொண்ட ஓர் அசுரன் இருந்தான். அவன் பெயர் தம்போத்பவன். அவனை சகஸ்ரகவசன் என்று கவிஞர்கள் பாடினர். விண்ணைத்தொட்ட தம்பகிரி என்னும் மலைநகரை ஆண்ட தம்பன் என்னும் அசுரனின் மைந்தன். மண்ணிலும் விண்ணிலும் தனக்கு நிகரென எவருமில்லை என்று தருக்கியிருந்த தம்பாசுரன் தம்பகிரியின் அரண்மனை வளாகத்தின் நடுவே அமைந்த பெருவேள்விக்கூடத்தில் எரிகுளம் அமைத்து மழையென நெய்பெய்து, மானுடம் அறிந்த அன்னங்கள் அனைத்தையும் அவியெனச் …\nTags: கிருஷ்ணவாகா, சுரை, சூரியன், தப்தம், தம்பகிரி, தம்பன், தம்பாசுரன், தம்போத்பவன், நரன், நாரணன், நாரதர், நாராயணன்\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 58\nஊட்டி நாவல் அரங்கு -சிவ மணியன்\nகேள்வி பதில் - 50\nஇந்தியப் பயணம் 12 – கரீம் நகர், தர்மபுரி\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/577609/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF-8/", "date_download": "2019-12-14T06:17:30Z", "digest": "sha1:KAZE5ADJQQZLKGIL25G6KWOBNZHP652X", "length": 13011, "nlines": 76, "source_domain": "www.minmurasu.com", "title": "இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்?: இன்று இரவு அறிவிப்பு – மின்முரசு", "raw_content": "\nஅந்த பையை இப்படி கொடுங்க.. 20 கிலோ எடை.. அப்படியே பிடித்து உள்ளே போட்டு.. அசத்தல் மேடம்\nWoman Rescues Live Python From Kochi Naval Colony In Kerala | மலைபாம்பை அசால்ட்டா தூக்கிய பெண் கேரளா: வளைந்து நெளிந்து நிற்கிறது 20 கிலோ எடையுள்ள மலைப்பாம்பு.. பயமா.. எனக்கா.....\nபெண் மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம்\nமதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் பணியை புறக்கணித்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண் மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். Source:...\nதமிழ்நாட்டில் எவ்வளவு வெளிமாநிலத்தவர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் பேட்டி\nதஞ்சை: டிசம்பர் 20ல் பிரமாநிலத்தவரை வெளியேற கூறி போராட்டம் நடத்தப்போவதாக பெ.மணியரசன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,தமிழர்களை புறக்கணிக்கக்கூடிய நிறுவனங்களை நாம் புறக்கணிக்க...\nராமேஸ்வரம் – இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டதாக தகவல்: காவல் துறையினர் விசாரணை\nராமேஸ்வரம்: ராமேஸ்வரம் - இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரூபாய் 5 கோடி மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டுப்படகில் 10 கிலோ தங்கம் கடத்திவரப்பட்டதாக வந்த தகவலையடுத்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்....\nஎடுத்த எடுப்புலயே 2 மட்டையிலக்கு காலி.. ஆஸி., ஃபாஸ்ட் பவுலர்களின் வேகத்தை சமாளிக்குமா நியூசிலாந்து..\nகடந்த 11ம் தேதி தொடங்கி நடந்துவரும் இந்த போட்டியில் முதலில் மட்டையாட்டம் ஆடிய ஆஸ்திரேலிய அணி, வழக்கம்போலவே லபுஷேனின் அபாரமான மட்டையாட்டம்கால் 416 ரன்களை எட்டியது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ்...\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்: இன்று இரவு அறிவிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் என்பதை இன்றிரவு பிசிசிஐ அறிவிக்க இருக்கிறது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் முடிவடைந்ததையொட்டி புதிய பயிற்சியாளரை தேர்வ��� செய்ய முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.\nபயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் ரவி சாஸ்திரி, ராபின் சிங், லால் சந்த் ராஜ்பூட் (இந்தியா), டாம் மூடி (ஆஸ்திரேலியா), மைக் ஹெஸ்சன் (நியூசிலாந்து), பில் சிம்மன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகிய 6 பேர் கொண்ட இறுதி பட்டியலை வெளியிட்டது.\nஇந்த 6 பேரிடம் இன்று மும்பையில் கபில்தேவ் தலைமையிலான குழு நேர்காணல் நடத்தியது. சிலரிடம் காணொளி கான்பிரன்ஸ் மூலம் நேர்காணல் நடத்தப்பட்டது. இதையடுத்து இன்று இரவு 7 மணிக்கு இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் பெயரை கிரிக்கெட் வாரியம் அறிவிக்கிறது.\nMore from விளையாட்டுMore posts in விளையாட்டு »\nவிராட்கோலி போல் கடினமாக உழைக்க வேண்டும் – வெஸ்ட்இண்டீஸ் வீரர்களுக்கு உதவி பயிற்சியாளர் அறிவுரை\nவிராட்கோலி போல் கடினமாக உழைக்க வேண்டும் – வெஸ்ட்இண்டீஸ் வீரர்களுக்கு உதவி பயிற்சியாளர் அறிவுரை\nவெஸ்ட் இண்டீசுடனான ஒருநாள் தொடர் – இந்திய அணியில் ஷர்துல் தாக்குர் சேர்ப்பு\nவெஸ்ட் இண்டீசுடனான ஒருநாள் தொடர் – இந்திய அணியில் ஷர்துல் தாக்குர் சேர்ப்பு\nஐஎஸ்எல் கால்பந்து – கேரளாவின் மெஸ்சி பவுலியின் அதிரடி கோல்களால் ஜாம்ஷெட்பூருடனான ஆட்டம் சமனானது\nஐஎஸ்எல் கால்பந்து – கேரளாவின் மெஸ்சி பவுலியின் அதிரடி கோல்களால் ஜாம்ஷெட்பூருடனான ஆட்டம் சமனானது\nஇங்கிலாந்து டி20 கிரிக்கெட் அணியில் இருந்து ஜோ ரூட் அதிரடி நீக்கம்\nஇங்கிலாந்து டி20 கிரிக்கெட் அணியில் இருந்து ஜோ ரூட் அதிரடி நீக்கம்\nஅந்த பையை இப்படி கொடுங்க.. 20 கிலோ எடை.. அப்படியே பிடித்து உள்ளே போட்டு.. அசத்தல் மேடம்\nஅந்த பையை இப்படி கொடுங்க.. 20 கிலோ எடை.. அப்படியே பிடித்து உள்ளே போட்டு.. அசத்தல் மேடம்\nபெண் மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம்\nபெண் மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம்\nதமிழ்நாட்டில் எவ்வளவு வெளிமாநிலத்தவர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் பேட்டி\nதமிழ்நாட்டில் எவ்வளவு வெளிமாநிலத்தவர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் பேட்டி\nராமேஸ்வரம் – இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டதாக தகவல்: காவல் துறையினர் விசாரணை\nராமேஸ்வரம் – இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டதாக தகவல்: காவல் துறையினர் விசாரணை\nஎடுத்த எடுப்புலயே 2 மட்டையிலக்கு காலி.. ஆஸி., ஃபாஸ்ட் பவுலர்களின் வேகத்தை சமாளிக்குமா நியூசிலாந்து..\nஎடுத்த எடுப்புலயே 2 மட்டையிலக்கு காலி.. ஆஸி., ஃபாஸ்ட் பவுலர்களின் வேகத்தை சமாளிக்குமா நியூசிலாந்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/us-florida-golfer-continues-playing-as-alligator-strolls-by-in-bizarre-video-2090676", "date_download": "2019-12-14T06:01:48Z", "digest": "sha1:F4E6Q2VR5Q2OVN7HNWDWS5KFODXDMA7X", "length": 8635, "nlines": 93, "source_domain": "www.ndtv.com", "title": "Florida Golfer Continues Playing As Alligator Strolls By In Bizarre Video | கோல்ஃப் மைதானத்திற்குள் பார்வையாளராக வலம் வந்த முதலை!! வைரலாகும் வீடியோ!", "raw_content": "\nமுகப்புவிசித்திரம்கோல்ஃப் மைதானத்திற்குள் பார்வையாளராக வலம் வந்த முதலை\nகோல்ஃப் மைதானத்திற்குள் பார்வையாளராக வலம் வந்த முதலை\nமைதானத்திற்குள் வந்த முதலை சுமார் 7 அடி நீளம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.\nமுதலை வந்தபோதிலும் விளையாட்டை நிறுத்தாத கோல்ஃப் வீரர்.\nகோல்ஃப் மைதானத்தில் விளையாட்டு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது முதலை ஒன்று பார்வையாளராக வலம் வந்தது. ஏதோ காட்டுக்குள் ஹாயாக செல்வதைப் போன்று முதலை சென்ற வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இப்போதெல்லாம் முதலைகளை சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது. வீட்டு விலங்குகளைப் போன்று அவை தெருக்களில் உலா வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் காணக்கிடைக்கின்றன.\nஇந்த நிலையில், ஆர்லாண்டோவில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் விளையாட்டு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது முதலை ஒன்று சர்வ சாதாரணமாக மைதானத்தை கடந்து சென்றது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.\nமொத்தம் 7 அடி நீளம் கொண்டதாக இந்த முதலை இருந்தது. இந்த வீடியோவை பதிவிட்டிருக்கும் ஸ்டீல் லாபர்டி என்பவர், 'அமெரிக்காவில் கோல்ஃப் விளையாட்டு சற்று வித்தியாசமானதாக இருக்கும்' என்று தலைப்பு கொடுத்துள்ளார���.\nகோல்ஃப் விளையாட்டை சற்று நேரம் பார்த்துவிட்டு அருகில் உள்ள ஏரிக்குள் சென்று முதலை மறைந்து கொண்டது. புளோரிடா மாகாணத்தை பொருத்தவரை முதலைகள் சர்வ சாதாரணமாக எங்கும் நடமாடுகின்றன. சில நாட்களுக்கு முன்பாக முதலை ஒன்று கடற்படை பயிற்சி மைதானத்தின் வேலியை குதித்து உள்ளே சென்றது. இதேபோன்று நீச்சல் குளத்தில் ஒரு முதலை குளித்தது. ஜன்னலை உடைத்துக் கொண்டு ஒரு முதலை வீட்டிற்கு சென்ற சம்பவமும் அமெரிக்காவில் நடந்திருக்கிறது.\nViral Video : ஒரு snake இன்னொரு பாம்பை சாப்பிடுவதைப் பார்த்திருக்கீங்களா..\nViral PIC: கையளவே உள்ள கடல் ஆமையின் வயிற்றில் 104 பிளாஸ்டிக் துண்டுகள்\nViral Video : கடலில் நீந்தி வந்த 11 அடி மலைப்பாம்பு\nChennai-ஐ குளிர்வித்த திடீர் மழை… மேலும் நீடிக்குமா..\nகுடியுரிமை சட்டம் மேற்குவங்கத்தில்தான் முதலில் அமல்படுத்தப்படும் - பாஜக தலைவர் திலீப் கோஷ்\nவடகிழக்கில் நீடிக்கும் போராட்டம்: குடிமக்களுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து எச்சரிக்கை\nபார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் Optical Illusion… நீங்களும் பாருங்க\nVideo : கொச்சியில் 20 கிலோ எடையுள்ள மலைப்பாம்பை பிடித்த பெண்\nChennai-ஐ குளிர்வித்த திடீர் மழை… மேலும் நீடிக்குமா..\nகுடியுரிமை சட்டம் மேற்குவங்கத்தில்தான் முதலில் அமல்படுத்தப்படும் - பாஜக தலைவர் திலீப் கோஷ்\nவடகிழக்கில் நீடிக்கும் போராட்டம்: குடிமக்களுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து எச்சரிக்கை\nதமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை - 2 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு\nவடகொரியாவுக்கு செல்லுங்கள்: போராட்டக்காரர்களுக்கு சர்ச்சைக்குரிய பதிலை சொன்ன மேகலயா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/09/19/madras-university-hindu-organization-group-thrown-out-by-apsc-students/", "date_download": "2019-12-14T04:37:28Z", "digest": "sha1:7ACYAVHV57YCZ4JPZRO6IJCSMDSSTQJ4", "length": 27147, "nlines": 230, "source_domain": "www.vinavu.com", "title": "சென்னை பல்கலை : இந்துத்துவ பாசிஸ்டுகளோடு APSC மாணவர்கள் நேருக்கு நேர் ! | vinavu", "raw_content": "\nகுடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் \nஅமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா \nநீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி…\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி\nமாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு \nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப்…\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் \nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்\nஆறு வயதுக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் \nசோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் \nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை த��ரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு தலைப்புச் செய்தி சென்னை பல்கலை : இந்துத்துவ பாசிஸ்டுகளோடு APSC மாணவர்கள் நேருக்கு நேர் \nசென்னை பல்கலை : இந்துத்துவ பாசிஸ்டுகளோடு APSC மாணவர்கள் நேருக்கு நேர் \nசென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் அடிப்படை வசதி கேட்டு போராடுவதையே விரும்பாத பல்கலை நிர்வாகம், யாருடைய விருப்பத்தை நிறைவேற்ற இந்துமதவெறி கும்பலின் போராட்டத்தை அனுமதித்தது\n“திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” என்ற தலைப்பில் ஆய்வாளர் ஆ.பத்மாவதி எழுதிய நூலை பதிப்பித்ததற்காக சென்னைப் பல்கலைக்கழக சைவசித்தாந்த துறைத் தலைவர் பேராசிரியர் நல்லூர் சரவணனை, எச்.ராஜா உள்ளிட்ட இந்துத்துவ பாசிஸ்டுகள் மிரட்டியும் அச்சுறுத்தியும் வருகின்றனர். இந்த நிலையில் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கே வந்து முற்றுகையிட முயன்றனர்.\nநேற்று மதியம் 2:30 மணிக்கு சிவனடியார்கள் போர்வையில் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார கும்பலைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டவர்கள் பல்கலைகழக வளாகத்திற்குள் நுழைய முற்பட்டனர். அவர்கள் நுழைவதற்கு வசதியாக பல்கலைக்கழக நிர்வாகமும் கேட்டை திறந்துவிட்டது. உள்ளே நுழைந்தவர்கள் சங்குஊதி போராட்டம் நடத்த முயன்றனர்.\n சென்னை பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டம்\nசென்னை பல்கலை : ஆர்.எஸ்.எஸ் தருண் விஜய்யே வெளியேறு \nமதவெறி கும்பல் வருவதை அறிந்த அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்ட மா��வர்கள் மற்றும் பல்கலைகழக மாணவர்கள் நுழைவு வாயிலிலே அவர்களை தடுத்து நிறுத்தி ”மதவெறி கும்பலே வெளியேறு” என்று முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். மதவெறி கும்பலை தடுக்க வேண்டிய காவல்துறையும் பல்கலைக்கழக நிர்வாகமும் மாணவர்களிடம் எகிறியது.\nமாணவர்களின் உறுதியான எதிர்ப்பின் காரணமாக இந்துத்துவ கும்பல் பின்வாங்கியது, உடனடியாக சுதாரித்துக்கொண்ட காவல்துறை மாணவர்களின் எதிர்ப்பையும் மீறி, மதவெறி கும்பலில் நான்கு பேரை தேர்வுசெய்து துணைவேந்தரை சந்திக்க அழைத்துச் சென்றது.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nஇதன் அடுத்தகட்டமாக மாணவர்கள் துணைவேந்தர் இருக்கும் நூற்றாண்டு கட்டிடத்தின் வாயில் கேட்டை மூடி, இந்துத்துவ பாசிஸ்டுகளை நுழையவிடாமல் போராட்டம் நடத்தினர் மாணவர்கள். இனி இந்துத்துவ கும்பல் வெளியேறுவதை தவிர வேறுவழியில்லை என்றான நிலையில், மதிப்பிற்குரிய பல்கலைக்கழக பதிவாளர் அவர்களே கீழே இறங்கி வந்து பாசிஸ்டுகளிடம் மனுவைப் பெற்றுக் கொண்டார்.\nபார்ப்பன சிவச்சாரியர்களுக்கு ஆப்பு வைத்த போராட்டம்\nமனு கொடுத்த பின்னரும் போராடுவதற்காக காத்திருந்த மதவெறி கும்பல், மாணவர்களின் பின்வாங்காத போராட்டத்தைக் கண்டு அஞ்சி வெளியேறியது. சங்கு ஊதி வந்த இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கு, மாணவர்களின் போராட்டம் சங்காக அமைந்தது.\nஇந்த போராட்டத்தின் பின்னணியில் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் சில கேள்விகளையும் சந்தேககங்களையும் முன்வைக்க விரும்புகிறது.\n1. மாணவர்கள் அடிப்படை வசதிகள் கேட்டு போராடினால் உடனடியாக தடுத்து நிறுத்தும் பல்கலைகழக நிர்வாகம், பேரா.சரவணணுக்கு எதிராக பல்கலைக்கழகத்தை முற்றுகையிடவந்த இந்து மதவெறி கும்பலுக்கு யார் உத்தரவின் பேரில் கதவை திறந்துவிட்டது…\n2. நாப்கின் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சனைகளுக்காக அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்ட மாணவர்கள் போராடியபோது, பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து கைது செய்து, போராடிய மாணவிகள் மீது ”நைட்டு கேஸ்ல வழக்கு பதிவேன்” என்று மிரட்டும் D6-அண்ணா சதுக்க காவல்துறையினர், பேராசிரியரை மிரட்டவந்த மதவெறி கும்பலை கைது செய்யாதது ஏன்..\n3. போராட்டத்திற்கிடையே மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட\nD6-காவல்நிலை�� ஆய்வாளர் சபாபதி, “அந்த ஆளு ஏன் மதத்தை பற்றி தப்பா எழுதனும் அவங்க போராடுறது சரிதான்” என்று இந்துத்துவ பாசிச கும்பலுக்கு வக்காலத்து வாங்கியதன் பின்னணி என்ன..\n4. பலமுறை அடிப்படைவசதி உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக பதிவாளரிடம் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்ட மாணவர்கள் கடிதம் அளித்தும் அவர்களை அழைத்து பேசாத நிலையில், முகம் தெரியாத மதவெறி கும்பலுக்காக பதிவாளர் கீழே இறங்கிவந்து மனுவைப் பெற்றதன் காரணம் என்ன..\n5. மாணவர்கள் அடிப்படை வசதி கேட்டு போராடுவதையே விரும்பாத பல்கலைக்கழக நிர்வாகம், யாருடைய விருப்பத்தை நிறைவேற்ற இந்துமதவெறி கும்பலின் போராட்டத்தை அனுமதித்தது..\n6. சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தன்றே, இந்துமதவெறி கும்பல் முற்றுகையிட வந்ததன் சூட்சமம் என்ன..\nஅம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் (APSC_UNOM),\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப்...\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி\nகுடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் \nமாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு \nஅமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா \nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் \nநோவார்ட்டிஸ் வழக்கு : மக்களின் உயிர் குடிக்கும் மருந்து கம்பெனிகள்\nலோக்பாலா, மக்களை ஏமாற்றும் ஜோக்பாலா \nகேள்வி ப���ில் : இந்து தீவிரவாதி – இசுலாமிய தீவிரவாதம் – சீமான்… \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/tags/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-14T05:05:23Z", "digest": "sha1:YF6Q3K662MFCJZCUG63TCUKEWB3HNH4G", "length": 12625, "nlines": 307, "source_domain": "yarl.com", "title": "Showing results for tags 'மண்டையன் குழு வரதரின் புலம்பல்'. - கருத்துக்களம்", "raw_content": "\nShowing results for tags 'மண்டையன் குழு வரதரின் புலம்பல்'.\nமண்டையன் குழு வரதரின் புலம்பல்\nயாழ் இனிது [வருக வருக]\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nதமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..\nதமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்\nதமிழரசு's மறக்க முடியாத காட்சி\nதமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா\nதமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு\nதமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'\nதமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை\nதமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nதமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....\nவலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி\nவலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்\nவலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\nயாழ். அசோகா ஹோட்டலில் நடந்த படுகொலைகள் தொடர்பில் வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்\nபோல் posted a topic in ஊர்ப் புதினம்\nதமது பிள்ளைகளை கொண்டு சென்று விட்டு தற்போது இல்லை என கூறுகிறார் வரதராஜபெருமாள்.1980 ஆம் ஆண்டு பிற்பகுதியில் பெருமளவான தமிழ் மக்கள் காணாமற் போயினர். அசோகா ஹோட்டலில் பெருமளவில் கொலைகள் நடந்தன. அவர்களின் குழு மண்டையன் குழு எனவும் அழைக்கப்பட்டனர். உளவுக்குழு வரதர் போர்க்குற்ற விசாரணையை பற்றி பயப்படுகிறார். ஏனெனில் அவரும் அவரை சார்ந்தவர்களும் போர்க்குற்றவாளிகள் என்பதால் சர்வதேச சிறைக்கு செல்ல நேரிடும். இவ்வாறு தெரிவித்துள்ளனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோத்தபாயவுக்கு எந்தவித புரிந்���ுணர்வும் இல்லாமலேயே நாம் ஆதரவு கொடுத்துள்ளோம். காணாமற் போனோர் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு சாத்தியமே இல்லை.தான் துப்பாக்கி சூடு பயிற்சியும் எடுக்கவில்லை. தனக்கு சுடவும் தெரியாது. என்கிறார் வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள். ஐபிசி தமிழ் ஊடறுப்பு நிகழ்விற்கு வருகை தந்து அவர் பல்வேறு விடயங்களை தெரிவித்துள்ளார்.அதனை நீங்களும் பாருங்கள் நேயர்களே https://www.ibctamil.com/srilanka/80/131156\nமண்டையன் குழு வரதரின் புலம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t153651-100", "date_download": "2019-12-14T05:59:38Z", "digest": "sha1:2MJFZDS6UVGINC4WSLFXUFGEGKAQHSCD", "length": 24987, "nlines": 222, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இளைய வயது; பெரிய மனசு\n» லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ….\n» வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்\n» பொறுமைதான் உண்மையான திறமை..\n» ஷீரடியில் ஆள் கடத்தல் ஓராண்டில் 88 பேர் மாயம்\n» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி\n» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்\n» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன\n» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா\n» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe\n» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு\n» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்\n» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு\n» \"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை\n» திருமாலிரும் சோலை அழகர் \n» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன\n» மார்கழி மாதத்தின் மகத்துவம் \n» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..\n» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி\n» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}\n» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்\n» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)\n» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்\n» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos\n» முக்தி தரும் காசி\n» ராதா பொருள் என்ன\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி\n» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்\n» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்\n» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்\n» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு\n» நேச நெஞ்சம்- சிறுகதை\n» ஏழு விதமான ஆச்சரியங்கள்\n» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை\n» தன்னை உணர்தலே ஆத்ம பலம் --அர்த்தமுள்ள இந்து மதம் - 63\n» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று \n» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு\n» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்\n» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா\n» தலைவி, குயினுக்குத் தடையில்லை: ஜெ. தீபாவின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்\nதமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nசென்னையில் ஓடும் நதிகளை பராமரிக்கத் தவறியதாக\nதமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு\nசென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.\nசென்னையில் உள்ள கூவம், அடையாறு நதிகளையும்,\nபக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளையும்\nபராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டதாக\nஜவஹர்லால் சண்முகம் என்பவர் மனு தாக்கல்\nஇந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம்,\nகூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாயைத் தூர்வாரிப்\nபராமரிக்காமல் விட்டதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட\nகாரணமான பொதுப்பணித்துறைக்கு 100 கோடி ரூபாய்\nஅபராதம் விதித்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.\nமேலும் ஏப்ரல் 23-ம் தேதி நேரில் ஆஜராக தலைமைச்\nசெயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு உத்தரவிட்ட\nபசுமை தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராயவும்,\nமேலும் மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள்,\nஇந்திய அறிவியல் கழகம் (IASE), நீரி (NEERI)\nஅமைப்பு, மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எக்கனாமிக்ஸ்\nஆகிய நிறுவனங்களிடம���ருந்து, தலா ஒருவர் அடங்கிய\nகுழுவை நியமித்து, 3 மாதத்தில் அறிக்கை தாக்கல்\nஅபராத உத்தரவை எதிர்த்து தமிழக பொதுப்பணித்துறை\nதரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nஇந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன்\nஅடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,\nகூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை\nபராமரிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை கருத்தில்\nகொள்ளாமலும், கூவம் நதியை சுத்தப்படுத்த\n604 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருவதை\nகருத்தில் கொள்ளாமலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்\nபட்டதாக தமிழக அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.\nமேலும் ஏற்கனவே தீர்ப்பாயம் 2 கோடி ரூபாய் அபராதம்\nவிதித்து பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை\nவிதித்துள்ளதையும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்\nஇதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தேசிய பசுமைத்\nதீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து பிறப்பித்த\nஉத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தனர்.\nஇந்த நிலையில் இந்த வழக்கின் மீது இன்று இறுதி\nவிசாரணை நடத்தது. அப்போது நீதிபதிகள் ஏற்கனவே\nவிதிக்கப்பட்ட தடையை நீக்கி தமிழக அரசு மனுவை\nஇதனால், ரூ.100 கோடி அபராதம் செலுத்தும் நிலைக்கு\nRe: தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nஇதில் கட்சிக்கு அபராதமா அல்லது அரசு நிர்வாகத்திற்கா\nRe: தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nயாருக்கு அபராதம் என்றால் நாட்டு மக்களுக்கே எனலாம். நீதி மன்றம் மட்டும் குற்றவாலிக்கு அடைக்கலம் கொடுத்து உணவு உடல் நலம் காத்து வாய்தா வாய்தா என காலம் கடத்தி காலம் ஓட்டுவதால் அரசுக்கு லாபமா என்ன சொல்வது யாவருக்கும் சுலபமாகும் சொன்னபடி நடப்பதுதான் கஷ்டம். சட்டத்தை மதிக்கல குற்றம் தைரியமாக செய்திட்டு தப்பிக்க நினைப்போருக்கு நீதி மன்றமே துணைபோகிறது எனலாம். பல்லாண்டாக ஏன் வழக்கு நடைபெறுகிறது. தீர்ப்பு வழங்க துணிவில்லையோ இனிதீர்ப்பு வழங்க ரோபோ கொண்டுவரனும் போல் உள்ளது,..................................\nRe: தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nஇந்த அபராதத் தொகையை யார் காட்டுவார்கள்\nஇந்த அபராதத் தொகையை கட்டினால் மேற்கொண்டு பராமரிப்பு பணிகளை செய்யாமல் விட்டுவிடல��மா\nஅல்லது எத்தனை நாட்களுக்குள் அவற்றை செய்து முடிக்க வேண்டும்\nசெய்யதவறினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்\n இதற்கெல்லாம் நீதிமன்றம் பதில் சொல்லவில்லையா\nRe: தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ க���்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/announcements/", "date_download": "2019-12-14T05:08:07Z", "digest": "sha1:I6LB54KNIZILSXFB5AVGV7F7CEAG6ZJO", "length": 7763, "nlines": 161, "source_domain": "www.satyamargam.com", "title": "அறிவிப்புகள் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nசத்தியமார்க்கம்.காம் தள நிர்வாக அறிவிப்புகள் அனைத்தும் இங்கே தொகுக்கப்படும்.\nதோழர்கள் நூல் ஆன்லைனில் பெறும் வசதி\nதோழர்கள் முதலாம் பாகம் நூல் வெளியீடு – நிகழ்ச்சித் தொகுப்பு\nதோழர்கள் நூல் வெளியீடு அழைப்பிதழ்\nஅறிவிப்பு: அறிவுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களைத் தேர்வு செய்யும் முறையில் மாற்றம்\nசத்தியமார்க்கம்.காம் பெயரில் இயங்கும் போலிகள்\nசத்தியமார்க்கம்.காம் தளத்தில் அநாகரீகப் பின்னூட்டங்கள்\nசத்தியமார்க்கம்.காம் – ஓர் தன்னிலை விளக்கம்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-21\nபுனித ஈட்டி அந்தாக்கியா நகரின் பழம் பெருமைகளுள் ஒன்று புனித பீட்டருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நெடுமாட மண்டபம். கிறித்தவர்கள் மத்தியில் அதற்குப் புனித அந்தஸ்து உண்டு. ஜுன் 14 ஆம் நாள். அந்த மண்டபத்தின் தரையை,...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamillovesongs.com/allactors/yamma%20yamma", "date_download": "2019-12-14T04:46:10Z", "digest": "sha1:FXU6T7FVSNQKXR37QCEYDBUFCGXEYIYH", "length": 9458, "nlines": 195, "source_domain": "www.tamillovesongs.com", "title": "All Actors & Actoress Hits: Yamma Yamma Tamil Song Lyrics And Scence | Yamma Yamma Tamil Lyrics | Yamma Yamma English Lyrics | All Actors & Actoress Love Songs | All Actors & Actoress All Love Scenes | All Actors & Actoress Tamil Love Video Songs | All Actors & Actoress Tamil Love Songs Lyrics | All Actors & Actoress Hits | All Actors & Actoress Hits Youtube Videos - Tamil Love Songs.com", "raw_content": "\nஹே சித்திர தேவி பிரியா உன்ன கட்டப்போரண்டி\nநம்ம வாசலுக்கு வாழ மரம் வெட்ட போறாேந்டி\nஹே வாத வாத ராஜா நீதான் ஆல் இன் ஆளுடா\nஉன் வலது ��ைய புடிக்க வந்த ஆளுனானுட\nகாத்தாடியா என் மனசு பரௌட்தஎ\nஅத பறக்க வெச்ச கிறுக்கு புள்ள ஐயோ நீதான்டி\nகண்ணாடியா என் வயசு இருக்குதஎ\nஅது நொறுக்க வந்த திருத்து பையன் ஐயோ நீதாண்டா\nஅட பஞ்சாங்கத பார்த்து உன்ன பஞ்சா பிக்க போரஎன்\nஎன்ன சொல்லாமலா சொர்கத்துக்கு கூடிப்போயேந்ட\nஹே சித்திர தேவி பிரியா உன்ன கட்டப்போரண்டி\nநம்ம வாசலுக்கு வாழ மரம் வெட்ட போறாேந்டி\nஉன் கன்ணாத நான் தொடவா\nநெஞ்சோரமா ஒரு ஆசை இருக்குதஎ\nஅட சறுக்கி சறுக்கி வழுக்கி வழுக்கி\nஅட பஞ்சாங்கத பார்த்து உன்ன பாஞ்சா பிக்க போரஎன்\nஎன்ன சொல்லாமலா சொர்கத்துக்கு கூடிப்போயேந்ட\nகண்ணோரமா ஒரு வஎலி இருக்குதஎ\nஅது விலகி விலகி நெருங்கி அணைக்க\nஉன் தோட்டத்துல தென் எதுக்கு ஆளு வந்தாச்சா\nஉன் கூட்டுக்குல வாழ மரம் கோலவி வந்தாச்சா\nஉன்ன உப்பு மூட தூக்கிக்கிட்டு போகப்போறாணஏ\nஉன்ன உள்ளங்கயில் வெச்சு இவன் தாங்கப்போரணஏ\nஇந்த பாசாக்கிளியா பத்திரம பாத்து ரசிகனும்\nஅட பத்துமாஷும் கழிச்சு ரெட்ட புள்ள பொறக்கணும்\nஅட மல்லி பூவு எதுக்கு\nஅட நெத்தி போட்டு எதுக்கு\nஅட வலயால் சதம் எதுக்கு\nஅந்த கொலுசு சதம் எதுக்கு\nஉன் கூடத்தான் நான் வாழ்ந்து பார்க்கனும்\nஅடி பாக்கு வெத்தல மாத ஒரு தஎதி பாக்கத\nதைமாசம்தான் அட ஜோடி செரனும்\nஅந்த நேரம் காலம் குடி வரட்டும் சஎதி சொல்லாத\nஅட பஞ்சாங்கத பார்த்து உன்ன பாஞ்சா பிக்க போரஎன்\nஎன்ன சொல்லாமலா சொர்கத்துக்கு கூடிப்போயேந்ட\nகண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா மஞ்சத்தில் உறங்கும் போது சிணுங்க மாட்டேனா\n\" காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடி பிடிப்பது உந்தன் முகமே \"\n\" விழி பட்ட இடம் இன்று உளி பட்ட சிலையாக இதுதானோ காதல் என்றரிந்தேனடி \"\nமௌனம் பேசியதே, சூர்யா சிவக்குமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/day/may-3-2018-tamil-calendar/", "date_download": "2019-12-14T05:38:29Z", "digest": "sha1:WB7LGUGTOSCSW763CTOLP7NAIV3LHDWW", "length": 5992, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "மே 3 | May 3 Tamil calendar 2018 | Tamil calendar today", "raw_content": "\nவிளம்பி வருடம் – சித்திரை மாதம் -20\nஆங்கில தேதி – மே 3\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று காலை 09:36 வரை திரிதியை பின்பு சதுர்த்தி\nநட்சத்திரம் : இன்று இரவு 08:11 வரை கேட்டை பின்பு மூலம்\nசந்திராஷ்டமம் : பரணி, கார்த்திகை\nயோகம் : சித்த யோகம்\nஇன்று ராகு காலம் பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-14T05:13:34Z", "digest": "sha1:GXW2AYEEUFWKQPI5L7UHGNEYS4NGSLSA", "length": 5684, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மரபுவழி சீன மருத்துவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சீன மருத்துவம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"மரபுவழி சீன மருத்துவம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nமனச்சீர் குலைவுகளுக்கு அமைதிப்படுத்தும் மருந்து\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூலை 2017, 11:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sarvam-thaalamayam-elected-in-shangai-film-festivals/", "date_download": "2019-12-14T04:35:46Z", "digest": "sha1:BZ4YO6ODYPH5AKMP4V4YUXBXIYEMABIV", "length": 12772, "nlines": 153, "source_domain": "www.sathiyam.tv", "title": "சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம் - Sathiyam TV", "raw_content": "\nபாத்திமா லத்தீப் மரணத்திற்கு நீதி வேண்டி ஐஐடி வளாகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் கைது..\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்..\nஉள்ளாட்சி தேர்தலுக்கு இதுவரை 1 இலட்சத்திற்கும் அதிகமானோர் வேட்பு மனு தாக்கல்..\n“இனி குப்பையை விற்கலாம்” – சென்னை மாநகராட்சியின் அசத்தல் முயற்சி..\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nஇப்போ நான் நடிகை.. ஆனால் அப்போ நான் யார் தெரியுமா..\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U…\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\n14 Dec 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 13 Dec19 |…\n13 Dec 19 – Evening Headlines – மாலை நேர தலைப்புச் செய்திகள்\n12 Noon Headlines | 13 Dec 2019 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\n1993ம் ஆண்டு முதல் கிழக்கு ஆசியா நாடுகளில் மிகவும் பிரபலமாக நடந்து வரும் ஒரு பிரமாண்டமான நிகழ்வுதான் ஷாங்காய் பிலிம் பெஸ்டிவல்ஸ் (Shangai Film Festivals), எல்லா வருடமும் ஜூன் மாதம் 15ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது.\nஇந்த நிகழ்வை பொறுத்தவரை, பல நாடுகளில், பல மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கபட்டு இந்த ஷாங்காய் பிலிம் பெஸ்டிவலில் திரையிடப்படுகிறது. அதுமட்டும் இன்றி சிறந்த நடிகர் நடிகைகள், சிறந்த இயக்குனர், சிறந்து திரைக்கதை என்று பல தரவரிசையில் விருதுகள் வழங்கப்படுகின்றன.\nஇந்நிலையில் இந்த ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழாவிற்கு ராஜீவ்மேனனின் “சர்வம் தாளமயம்”அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\nஇயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஜி வி பிரகாஷ் குமார், நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த ‘சர்வம் தாளமயம்’ தமிழ் திரைப்படம், ‘சர்வதேச பனோரமா’ பிரிவில், 2019ம் ஆண்டுக்கான 22வது ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\nமதிப்பு ம���க்க இத்திரைப்படவிழா, கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கி வரும் ஜூன் 23ம் தேதி வரை நடைபெறுகிறது.\nஇப்போ நான் நடிகை.. ஆனால் அப்போ நான் யார் தெரியுமா..\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U Turn\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\nபேட்ட படத்தின் வில்லன் நடிகர் தங்கை உயிரிழப்பு..\n“ஆபாச படங்களில் நடிப்பதற்கு..,” ராதிகா ஆப்தே பேட்டி..\nபாத்திமா லத்தீப் மரணத்திற்கு நீதி வேண்டி ஐஐடி வளாகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் கைது..\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்..\nஉள்ளாட்சி தேர்தலுக்கு இதுவரை 1 இலட்சத்திற்கும் அதிகமானோர் வேட்பு மனு தாக்கல்..\n“இனி குப்பையை விற்கலாம்” – சென்னை மாநகராட்சியின் அசத்தல் முயற்சி..\n14 Dec 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nஅதிமுக மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கான கழக வேட்பாளர்களின்...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/2903-2015-06-08-15-32-49", "date_download": "2019-12-14T05:50:48Z", "digest": "sha1:EVI3QIWYDWNUYXEMW5PTSNIS5NTB4YOY", "length": 10152, "nlines": 104, "source_domain": "ndpfront.com", "title": "பிரான்ஸில் இலங்கை அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபிரான்ஸில் இலங்கை அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்\nஅரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக தாமதமின்றி விடுதலை செய் என்ற கோசத்தை முன்வைத்து சமவுரிமை இயக்கம், 14.06.2015 ஞாயிறுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை Palce Trocaderor வில் போராட்டத்தை நடத்த இருக்கின்றது. இப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்.\nஇலங்கை அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்\nமகிந்த அரசின் சர்வாதிகார அரசியல் மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை வீழ்த்தி அதனிடத்தில் ஜனநாயக அரசொன்றை மாற்றீடாக நிறுவுவோம் என்ற தேர்தல் வாக்குறுதிகளை கூறியே மைத்திரிபால சிறிசேன - ரணில் விக்கிரமசிங்க அரசு ஆட்சிக்கு வந்தது. தேர்தல் வாக்குறுதியான ஒரு மேம்பட்ட ஜனநாயக நிர்வாகம் என்பதற்கு போக்குக் காட்டிவிட்டு அரசியலலைப்பு மற்றும் சட்டரீதியா��� சீர்திருத்தத் திட்டங்கள் என்பதாக மட்டும் அதனை குறுக்கி மேற்கொள்கிறது.\nஅரசியலமைப்பில் 19ம் திருத்தச் சட்டத்தை அண்மையில் நிறைவேற்றியதானது ஜனநாயகத்தை பலப்படுத்துவதில் தாங்கள் செய்த அளப்பரிய சேவை என அவர்கள் போற்றிக் கொண்டாடுகிறார்கள். ஆனால் உண்மையில் 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் அடையப்பெற்றிருப்பது எதுவெனில், தீங்கானது என்ற 18வது திருத்தச் சட்டத்தில் பெரும்பகுதி நீக்கப்பட்டு, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மற்றும் சலுகைகளில் பெரும்பகுதியை தக்கவைத்திருக்கின்ற 17 வது திருத்தச்சட்டத்தின் கீழ் நிலவிய ஏறத்தாள அதே அதிகாரங்களே மீண்டும் புகுத்தப்பட்டிருக்கின்றது.\nஅதன் மறுபுறத்தில் எல்லாவிதமான ஒடுக்குமுறைச் சட்டங்களையும் அவர்கள் தக்க வைத்திருக்கிறார்கள். நீதித்துறை விசாரணைகள் ஏதுமின்றி ஒரு கைதியை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்திருக்க் கூடிய காலத்தினை 48 மணித்தியாலங்களாக நீடித்தமையினை இங்கு ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.\nஅரசியல் கைதிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்ற எந்தவொரு மிகவும் நிதர்சனமான வெளிப்படையான மனிதவுரிமை மற்றும் ஜனநாயகப் பிரச்சனைகளைப் பற்றி மைத்திரிபால - ரணில் கூட்டணி ஒருபோதும் பேசியதில்லை. விளைவாக சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அவலப்படுகின்ற அரசியல் கைதிகளை விடுவிப்பது சம்பந்தமாக இன்றைய நாள் வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.\nவடக்கு கிழக்கு மக்களுக்காக போராடுவதாக தங்களை பிரகடனப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற பிராந்திய அரசியல் கட்சிகள் கூட அரசியல் கைதிகள் பற்ற பேச மறந்து போய்விட்டன.\nஅரசியல் கைதிகளுக்கான நீதியைப் பெற்றுக் கொள்வதென்பது, காணாமலாக்கப்பட்டோர், கடத்தப்பட்டவர்கள் மற்றும் அரசியல் அடிப்படையில் நாடுகடத்தப்பட்டவர்களின் விவகாரத்துடன் மிக நெருக்கமானதாகும்.\nஆட்சியதிகாரத்திலுள்ளவர்கள் முதலாளித்துவ அரசியல் தலைமையாகவும், இந்த எரியும் பிரச்சனைகளை அவர்கள் பின்னரங்கிற்கு தள்ளிச் செல்ல முயலுகின்ற வேளை, மக்கள் இந்த விடயங்களை அரசியல் சம்பாஷணைகளின் முன்னரங்கில் தக்கவைக்க வேண்டும். அரசியல் கைதிகளுக்கான, அரசியல் அடிப்படையில் நாடு கடத்தப்பட்டவர்களுக்கான, கடத்தப்பட்டவர்களுக்கான, காணாமலாக்��ப்பட்டோருக்கான நீதியினை அடைந்து கொள்வதற்காக மக்கள் போராட்டங்களை முனைப்பாக நடாத்தியாக வேண்டும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/special/01/176153?ref=category-feed", "date_download": "2019-12-14T06:57:59Z", "digest": "sha1:EJWTAP4FNTG5R62LW4MR7KKKYIE33PWT", "length": 8027, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கையர்களுக்கு கிடைத்த அதிஷ்டம்! விசா இன்றி 42 நாடுகளுக்கு பயணிக்க வாய்ப்பு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n விசா இன்றி 42 நாடுகளுக்கு பயணிக்க வாய்ப்பு\nஉலகின் பலமான கடவுச்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலை சர்வதேச குடியுரிமை தொடர்பில் செயற்படுகின்ற ‘Henley & Partners' நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஒரு நாட்டின் கடவுச்சீட்டினை பயன்படுத்தி எத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.\n105 நாடுகளை உள்ளடக்கியுள்ள இந்த பட்டியலில் இலங்கைக்கு 94 வது இடம் கிடைத்துள்ளது.\nஅதற்கமைய இலங்கையின் வெளிநாட்டு கடவுச்சீட்டினை பயன்படுத்தி 42 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பட்டியலில் இலங்கை மற்றும் மியன்மார் நாடுகள் 94வது இடத்தினை பகிர்ந்து கொண்டுள்ளன.\nசோமாலியா, பாகிஸ்தான், சிரியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த தரவரிசையில் பலமற்ற கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளாக பதிவாகியுள்ளது.\nஜப்பான், சிங்கப்பூர், ஜேர்மன், தென் கொரியா, ஸ்பெய்ன், பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் பலமிக்க கடவுசீட்டுகளை கொண்ட நாடுகளாக பதிவாகியுள்ளது.\nஇந்த பட்டியலுக்கு அமைய ஸிம்பாப்வே 61 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும். இலங்கை பல்வேறு விடயங்களில் முன்னேற்றம் கண்டுள்ள போதிலும் ஸிம்பாப்வே நாட்டை விட பின்தங்கியுள்ள நிலைமை குறித்து ஆராய்ந்த பார்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-12-14T04:57:11Z", "digest": "sha1:NZ6JDX2APWKM4BA5A5AE3LZMERYDF5TR", "length": 15782, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாகசம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹரீஸ் விக்ரம் விஜய் குமார்\nசாகசம் (Saahasam) என்பது பெப்ரவரி 5, 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இதில் பிரசாந்த், அமந்தா ஆகியோர் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1] நாசர் (நடிகர்), தம்பி ராமையா ஆகியோர் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் தயாரித்துள்ளார். இதற்கு இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியது.\nஇந்த திரைப்படம் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்கு திரைப்படத்தின் மறு உருவாக்கம் ஆகும். இத்திரைப்படம் விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. படம் வசூலில் தோல்வியுற்றது.[2]\nரவி (பிரசாந்த்) கவலையற்ற இளைஞன். அவர் தனது தந்தையிடம் (நாசர்) இரண்டு மணி நேரத்தில் பத்தாயிரத்தை ஒரு லட்சமாக மாற்ற முடியும் என்று சவால் விடுகிறார். ரவி அனைத்து பணத்தையும் கிரிக்கெட் பந்தயத்தில் முதலீடு செய்ய கிளப்புக்குச் செல்லும் வழியில் மோசமான குற்றவாளியான பிட்டுவை (சோனு சூத்) சந்திக்கிறார். சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் ரவி காவல் துறையிடம் சிக்குகிறார். அதே காவல் துறையினரின் உதவியுடன் 1500 கோடி பணத்தை வங்கியில் இருந்து கொள்ளையடிக்கும் பிட்டுவின் கும்பலை தன் உயிரை பணயம் வைத்து மீட்டெடுத்து உரியவரிடம் ஒப்படைப்பதே படத்தின் கதை\nரவி நாராயணன் - பிரசாந்த்\nமது - அமண்டா ரொசாரியோ\nரவியின் தந்தை நாராயண மூர்த்தி - நாசர்\nஏ.சி.பி சீதாராமன் - தம்பி ராமையா\nபிட்டு - சோனு சூத்\nசீதாராமனின் மகள் கவிதா - அபீதா\nகோத்தண்டபாணி - அபி சரவணன்\nவரதராஜன் - கோட்டா சீனிவாச ராவ்\nகமிஷனர் ராஜமணிக்கம் - ராவ் ரமேஷ்\n'டிராவல்' மூர்த்தி - பிரம்மஜி\nமதுவின் தந்தை - மதன் பாப்\n'செயின்' ஜெய்பால் - ஜான் விஜய்\nபார் உரிமையாளர் - ரியாஸ் கான்\nரவியின் தாய் காமேஸ்வரி - துளசி\nபிரசாந்த் மற்றும் அவரது தந்தை தியாகராஜன் ஆகியோர் படப்பிடிப்பை நடத்துவதற்கான இடங்களை குவைத், ஆத்திரேலியா ஆகிய இடங்களை வணிக பயணங்களின் போது பார்வையிட்டனர்.[3] படத்தின் தலைப்பு இறுதி செய்யப்படுவதற்கு படக்குழு முகநூலில் ரசிகர்களிடம் அஸ்திரம், மோதி பார் உள்ளிட்ட தலைப்புகளுடன் கருத்துக் கணிப்பு நடத்தி ரசிகர்களை பெயரிடுமாறு கேட்டுக்கொண்டது. 2014 ஆம் ஆண்டில் பெப்ரவரியில் இயக்குனராக அருண் ராஜ் வர்மாவும், ஒளிப்பதிவாளராகவும், இசை அமைப்பாளராகவும் முறையே சக்தி சரவணன் மற்றும் தேவி ஶ்ரீ பிரசாத் என்போர் பணியாற்றுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் தேவி ஶ்ரீ பிரசாத்திற்கு பதிலாக தமன் இசையமைப்பாளராக பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டது.\n2014 ஆம் ஆண்டில் பிற்பகுதியில் ஒரு இடைவெளிக்குப் பிறகு படக்குழு மீண்டும் பணியைத் தொடங்கியது. நர்கிஸ் பக்ரி பாடலில் தோன்றுவதற்கு கையெழுத்திட்டதாக அறிவிக்கப்பட்டது.[4] தமனில் இசையமைப்பில் மதன் கார்க்கி எழுதிய இந்தப் பாடல் 2014 ஆம் ஆண்டு சூலையின் பிற்பகுதியில் சென்னையின் பின்னி மில்ஸில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின் ஒரு பகுதியாக நர்கிஸ் பக்ரி ஹங்கேரியிலிருந்து வந்தார். ராஜூ சுந்தரம் இந்தப் பாடலின் நடன அமைப்பாளராக பணியாற்றினார். படத்தின் கதாநாயகியாக தமன்னா முதலில் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் ஆத்திரேலிய வடிவழகியான அமந்தா ரொசாரியோ படத்தின் தமன்னாவிற்கு பதிலாக முன்னணி நடிகையாக தேர்வு செய்யப்பட்டார்.[5] இந்த திரைப்படம் 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும், 2015 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் கோயம்புத்தூர், சென்னை, மலேசியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது.[6] 2016 ஆம் ஆண்டு பெப்ரவரியில் படம் வெளிவருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், வரி சலுகைகளை திரும்பப் பெறுவதற்காக திரைப்படத்தின் தலைப்பு சாகசம் என்ற வீரச்சாயல் என்று மறு பெயரிடப்பட்டது.\nஇந்தத் திரைப்படத்தின் பிண்ணனி இசை மற்றும் பாடல்களுக்கான இசை அமைத்தது தமன்[7]\n1 டேசி கேர்ள் மதன் கார்க்கி சிலம்பரசன், லட்சுமி மேனன்\n2 ஓ மது நா. முத்துக்குமார் அனிருத் ரவிச்சந்த்திரன்\n3 புடிக்கும் கபிலன் சங்கர் மகாதேவன், சிரேயா கோசல்\nநா. முத்துக்குமார் மோகித் சௌகான்\n5 ஓ மது (மற�� ஆக்கம்) நா. முத்துக்குமார் விஜய் பிரகாஷ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 22:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/news/in-karur-and-erode-exactly-5600-textile-companies-were-closed-against-gst-issue/photoshow/59170615.cms", "date_download": "2019-12-14T06:37:32Z", "digest": "sha1:VBMNK7WQEMMO6NONXZB2XSLVTLFUKLTM", "length": 5903, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "in karur and erode exactly 5600 textile companies were closed against gst issue- Samayam Tamil Photogallery", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு: கரூர், ஈரோட்டில் 5,600 ஜவுளி நிறுவனங்கள் மூடல்\nஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு: கரூர், ஈரோட்டில் 5,600 ஜவுளி நிறுவனங்கள் மூடல்\nஜவுளி நிறுவனங்கள் மூடப்பட்டதால் அப்பகுதியில் உள்ள 12 தெருக்கள் வெறிச்சோடிய காணப்பட்டன. வேலை நிறுத்தம் காரணமாக ஜவுளி நிறுவனங்களுக்கு நேற்று கிட்டத்தட்ட 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை. மேலும், இந்த அடையாள வேலை நிறுத்தத்தில் நூல் வணிகம், சாயப்பொருள் விற்பனையகம், தையல் நிறுவனங்கள், சலவையிடுதல் ஆகிய 200 உப தொழில் நிறுவனங்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.\nமுதல் ஸ்லைடிலிருந்து பார்க்க கிளிக் செய்க\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/271", "date_download": "2019-12-14T05:56:33Z", "digest": "sha1:NMK57ILQHTHIKANN5TILMS4744VHWS4O", "length": 9492, "nlines": 272, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆன்மிகம்", "raw_content": "சனி, டிசம்பர் 14 2019\nசென்னை சர்வதேச பட விழா\nஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம்\nசீ.நீலவண்ணன் 04 Nov, 2013\nஆரவ் நடிப்பில் உருவாகியுள்ள 'ராஜபீமா' ட்ரெய்லர்\n\"பாலசந்தரை காப்பாற்றியவர் ரஜினி\" - கலைஞானம்\n\"ரஜினி ரசிகர்கள் எதையும் எதிர்பார்க்காதீங்க\n\"ரஜினி சார் மாறவே இல்லை\" - மீனா...\nஎது கனவு, எது உண்மை\nயோகி அஸ்வனி 31 Oct, 2013\nசொர்க்கம் - தாயின் காலடியில்\nஅபங் - ஒரு துளி மழை\nராஜேஸ்வரி ஐயர் 24 Oct, 2013\nபிருந்தா கணேசன் 24 Oct, 2013\nதமிழ் சினிமா இந்து மதத்தை வளர்த்திருக்கிறதா\nசெய்திப்பிரிவு 17 Oct, 2013\nராமேஸ்வரம் ராஃபி 17 Oct, 2013\nதன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத மகான் - பரஞ்சோதி பாபா\nராஜேஸ்வரி ஐயர் 10 Oct, 2013\nஇறைவழிபாடு - இஸ்லாம் கூறுவதென்ன\nபுரட்டாசி மாதம் என்ன சிறப்பு\nசெய்திப்பிரிவு 10 Oct, 2013\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nபழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்: 'ஒரு நாள்...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\nஎல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம்...\nஅயோத்தி தீர்ப்பு: மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/577491/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3/", "date_download": "2019-12-14T06:22:28Z", "digest": "sha1:HBNK6OPXCE3J3VPBRER5BK7H2GXRY7CI", "length": 17494, "nlines": 83, "source_domain": "www.minmurasu.com", "title": "விலங்குகளை போல கூண்டில் இருக்கும் காஷ்மீர் மக்கள்.. அமித் ஷாவுக்கு இல்டிஜா பரபரப்பு கடிதம் – மின்முரசு", "raw_content": "\nகிருஷ்ணகிரி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 5 பேர் கைது\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊத்தங்கரை, காவேரிப்பட்டினம், பர்கூர், பேச்சம்பள்ளியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர்கள் பிடிபட்டனர். கைது செய்யப்பட்ட காமராஜ்,பெரியதம்பி,சாதிக் பாஷா, முருகன், மேகேஸ்வரனிடம் காவல்...\nஅந்த பையை இப்படி கொடுங்க.. 20 கிலோ எடை.. அப்படியே பிடித்து உள்ளே போட்டு.. அசத்தல் மேடம்\nWoman Rescues Live Python From Kochi Naval Colony In Kerala | மலைபாம்பை அசால்ட்டா தூக்கிய பெண் கேரளா: வளைந்து நெளிந்து நிற்கிறது 20 கிலோ எடையுள்ள மலைப்பாம்பு.. பயமா.. எனக்கா.....\nபெண் மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம்\nமதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் பணியை புறக்கணித்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண் மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். Source:...\nதமிழ்நாட்டில் எவ்வளவு வெளிமாநிலத்தவர் இருக்கிறார்கள் எ���்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் பேட்டி\nதஞ்சை: டிசம்பர் 20ல் பிரமாநிலத்தவரை வெளியேற கூறி போராட்டம் நடத்தப்போவதாக பெ.மணியரசன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,தமிழர்களை புறக்கணிக்கக்கூடிய நிறுவனங்களை நாம் புறக்கணிக்க...\nராமேஸ்வரம் – இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டதாக தகவல்: காவல் துறையினர் விசாரணை\nராமேஸ்வரம்: ராமேஸ்வரம் - இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரூபாய் 5 கோடி மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டுப்படகில் 10 கிலோ தங்கம் கடத்திவரப்பட்டதாக வந்த தகவலையடுத்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்....\nவிலங்குகளை போல கூண்டில் இருக்கும் காஷ்மீர் மக்கள்.. அமித் ஷாவுக்கு இல்டிஜா பரபரப்பு கடிதம்\nKashmir : இத்தனை மாற்றங்கள் நிகழுமா.. காஷ்மீரில் என்ன நடக்கும்.. காஷ்மீரில் என்ன நடக்கும்\nஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மகள், இல்டிஜா ஜாவேத், தனது தாயை போலவே, தானும் தனது வீட்டில் பாதுகாப்பு படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி இரண்டாவது வாய்ஸ் செய்தியை வெளியிட்டுள்ளார்.\nமேலும், மீண்டும் ஊடகங்களுடன் பேசினால், மோசமான விளைவுகள் ஏற்படும் என்று தாங்கள் அச்சுறுத்தப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இல்டிஜா ஜாவேத் கடிதம் எழுதியுள்ளார்.\nகாஷ்மீர் மக்கள் விலங்குகளைப் போல கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர், அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன என்று அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில், முன்னாள் முதல்வர்களான முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான், இல்டிஜா ஜாவேத் அமித்ஷாவுக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nஇன்று நாட்டின் பிற பகுதிகள் இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாடும் அதே வேளையில், காஷ்மீரிகள் விலங்குகளைப் போல கூண்டில் அடைத்த��� வைக்கப்பட்டு அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. எனது ஊடக பேட்டிகளால் என்னை வீட்டிலேயே தடுத்து வைத்துள்ளோம் என்று பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். நான் பேசினால், கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று அச்சுறுத்தப்பட்டேன்.\nஇந்தியாவிற்கு அதிர்ச்சி.. ஐநாவின் ரகசிய ஆலோசனை.. காஷ்மீர் பிரச்சனையில் சீனா போடும் திட்டம் என்ன\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இது. ஆனால் ஒரு குடிமகனுக்கு பேச உரிமை இல்லை. இது கற்பனை செய்து பார்க்கவும் சிரமமாக உள்து. உண்மையை கூறியதற்காக நான் ஒரு போர்க்குற்றவாளியாக நடத்தப்படுகிறேன் என்பது ஒரு சோகமான முரண்.\nஇவ்வாறு தனது கடிதத்தில் ஜாவேத் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், ஒரு வாய்ஸ் செய்தியும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: நான் ஒரு குற்றவாளியைப் போல நடத்தப்படுகிறேன், நான் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறேன். என்னைப் போலவே வெளிப்படையாக பேசிய காஷ்மீர் மக்களின் வாழ்க்கைக்கும் சேர்த்தே நான் அஞ்சுகிறேன்.\nகாஷ்மீரில் தொலைபேசி சேவைகள் மற்றும் இணைய சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, மேலும் ஊரடங்கு உத்தரவு போன்ற கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. உயர் அதிகாரிகள் தங்களது தகவல் தொடர்புக்கு, செயற்கைக்கோள் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nகிருஷ்ணகிரி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 5 பேர் கைது\nகிருஷ்ணகிரி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 5 பேர் கைது\nஅந்த பையை இப்படி கொடுங்க.. 20 கிலோ எடை.. அப்படியே பிடித்து உள்ளே போட்டு.. அசத்தல் மேடம்\nஅந்த பையை இப்படி கொடுங்க.. 20 கிலோ எடை.. அப்படியே பிடித்து உள்ளே போட்டு.. அசத்தல் மேடம்\nபெண் மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம்\nபெண் மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம்\nதமிழ்நாட்டில் எவ்வளவு வெளிமாநிலத்தவர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் பேட்டி\nதமிழ்நாட்டில் எவ்வளவு வெளிமாநிலத்தவர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் பேட்டி\nகிருஷ்ணகிரி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 5 பேர் கைது\nகிருஷ்ணகிரி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 5 பேர் கைது\nஅந்த பையை இப்படி கொடுங்க.. 20 கிலோ எடை.. அப்படியே பிடித்து உள்ளே போட்டு.. அசத்தல் மேடம்\nஅந்த பையை இப்படி கொடுங்க.. 20 கிலோ எடை.. அப்படியே பிடித்து உள்ளே போட்டு.. அசத்தல் மேடம்\nபெண் மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம்\nபெண் மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம்\nதமிழ்நாட்டில் எவ்வளவு வெளிமாநிலத்தவர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் பேட்டி\nதமிழ்நாட்டில் எவ்வளவு வெளிமாநிலத்தவர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் பேட்டி\nராமேஸ்வரம் – இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டதாக தகவல்: காவல் துறையினர் விசாரணை\nராமேஸ்வரம் – இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டதாக தகவல்: காவல் துறையினர் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/category/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2019-12-14T04:50:32Z", "digest": "sha1:R5GZLVBWYCOTSPLLCJDZN2MRD6HHCLKC", "length": 17617, "nlines": 133, "source_domain": "www.pannaiyar.com", "title": "இயற்கை விவசாயம் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஇயற்கை விவசாயம் கட்டுரைகளின் தொகுப்பு\nகாய்கறிகளின் மந்திரி சபை 1. பிரதமமந்திரி : அரசாணிக்காய், தசை மண்டலம் 2. உள்துறை அமைச்சர் : பீர்க்கங்காய் , நிணநீர் மண்டலம் 3. வெளியுறவு துறை அமைச்சர் : வெண்பூசணிக்காய், ஜீரண மண்டலம் 4. பொருளாதார அமைச்சர் …\nமரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடு���்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் …\nஉயிராற்றல் வேளாண்மை- தர்ப்பை ஜலம்\nஇதில் பராசர முனிவர் கூறியுள்ள அளவுகள் அரைக் கட்டைவிரல் அளவு Š கோமயம், ஒரு பலம் கோமூத்திரம், ஏப்பலம் பால், மூன்று பலம் தயிர், ஒரு பலம் நெய், ஓரு பலம் தர்ப்பைஜலம் என்ற அளவுகளில் சேர்க்கப்பட வேண்டும். மேற்கூறிய …\nஉயிராற்றல் வேளாண்மை என்பது தூய்மையான எண்ணங்களும் இந்த உயிர்சக்திகளை இணைத்த செயல்பாடுகளும், மூலிகைத் தயாரிப்புகள், உபயோகிக்கும் காலம், உபயோகிக்கும் முறைகள் போன்றவற்றில் சிறிது மாறுபட்டு எளிமையான, மற்றும் நிரந்தர வாழ்க்கை முறைகளுக்கு வழிகாட்டுவதாகவும் அமைந்துள்ளது. மனிதன் இந்தப் பூவுலகில் …\nகேலியை மீறிச் சாதித்த குதிரைவாலி\nகேலியை மீறிச் சாதித்த குதிரைவாலி புறக்கணிக்கப்பட்ட புஞ்சைத் தானியங்கள் இன்றைக்குப் புதியதொரு சந்தையைப் பெற்று வருகின்றன. நார் ஊட்டம் குறைவாக உள்ள உணவால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம் என்பதும் நீரிழிவு போன்ற நோய்களுக்குத் தீட்டிய வெள்ளை …\n12 அடிக்கும் மேலாக வளர்ந்த நெல்: புத்தளத்தில் அதிசயம்… சாதாரணமாக நெற் பயிர் ஒன்று சுமார் ஒரு அடி அல்லது ஒன்றரை அடி வரை வளர்ந்துள்ளதையே நாம் இது வரைக் கண்டிருக்கின்றோம். ஆனால் அந்த பயிர் ஒரு மரமாக …\nஆர்கானிக் சான்று இயற்கை வேளாண்மை என்பது ஒரு சில குறிப்பிட்ட முறைகளைத் தவறாது கடைபிடித்து நிலைத்த, நீடித்த வரவு பெற எடுக்க வேண்டிய எளிய செலவு குறைந்த உத்தியே. இதில் கோடை உழவு செய்தல், இயற்கை உரங்கள் தொழுஉரம், …\nமின்னுவது எல்லாம் பொன் அல்ல..\nமின்னுவது எல்லாம் பொன் அல்ல.. சென்ற மார்ச் மாதம் நடவு செய்த இந்த செவ்வாழைக்கு இப்போது வயது நூற்று இருபது நாட்கள்.. நடவு செய்த முப்பாதாவது நாள் மினி டிராக்டரில் உழுது கொழுஞ்சி விதைத்தேன். இந்த முறை பலதானியம் …\nமழைநீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டும் விஞ்ஞானி\nநிலத்தடி நீர் சேகரிப்பு நிலத்தடி நீர் சேகரிப்பு இயற்கை நிகழ்வுகளை முறைப்படுத்தும். இங்கே செயல்படுத்தப்பட்டுள்ள நீர் சேகரிப்பு முறை மானுடத்துக்கு அர்ப்பணம்’ என்ற அறிவிப்போடு, புதுக்கோட்டையிலிருந்து செங்கிப்பட்டி செல்லும் பாதையில��� மு.சோழகம்பட்டி கிராமத்தில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. பிரம்மாண்டமாகத் தோண்டப்பட்ட …\nகோரை களைக்கொல்லி, அருகு போன்ற களைகளை அழிக்கும் இயற்கை\nஇயற்கையில் கோரை, அருகு போன்ற களைகளை அழிக்கும் களைகொல்லி களைகொல்லி எவ்வாறு தயார் செய்வது : மாட்டு கோமியம்+கடுக்காகொட்டை+எலுமிச்சம்பழம் இவை மூன்றையும் கலந்து தயார் செய்யவேண்டும் செய்முறை 13௦ லிட்டர் நாட்டு மாடு கோமியத்தை சேகரித்து பிளாஸ்டிக் தொட்டியில் …\nகளைசெடிகளை அழிக்கும் உப்பு கரைசல்\nகளைசெடிகளை அழிக்கும் உப்பு கரைசல் தயார் செய்யும் முறை- 1௦ லிட்டர் தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். அதில் கல் உப்பை கரைத்து கொண்டே இருங்கள். ஒரு கட்டத்தில் உப்பு கரைவது நின்றுவிடும். பின்பு அந்த கரைசலை கைத்தெளிப்பான் கொண்டு வரப்பில் …\nஉயிர் உரங்கள் ஒரு கிலோ விலை விபரம் அசோஸ்பைரில்லம் – ரூ 40 – தழைச்சத்து பாஸ்போபாக்டீரியா – ரூ 40 – மணிச்சத்து டிரைக்கோடெர்மா விரிடி- ரூ 75 – எதிர் உயிர் பூஞ்சாணம் சூடோமோனஸ் ரூ 75 …\nபஞ்சாங்கத்தின் விளக்கங்கள் சந்திரனும், சனியும் பூமிக்கு எதிரெதிராக இருக்கும் சமயம் இந்த நாளில் விதைப்பது, நடவு செய்வது சிறந்தது. கொம்பு சிலிக்கா உரம் தெளிக்கலாம் கீழ் நோக்கு நாட்களில் செய்ய வேண்டியன பூமிக்கு கீழே விளையும் பயிர்களின் …\nதமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்\n தமிழக மண்ணின் பாரம்பரியம் காக்கும் தன்னார்வ அமைப்பு ‘உசில்’, ‘வேங்கை’, ‘தடசு’, ‘மருதம்’, ‘இலுப்பை’, ‘தோதகத்தி’, ‘வன்னி’, ‘குமில்’, ‘கடுக்கை’, ‘தாண்டி’ இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் எந்த மரத்தையாவது இன்றைய இளைய தலைமுறை, தமிழ் மண்ணில் …\n”சிட்னியில் வசிக்கும் அக்கா வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போது அக்காவின் மகள் வயதுக்கு வந்துவிட, விதம்விதமாக உணவுகளைத் தயார் செய்துவைத்து, ‘இதைச் சாப்பிடு, அதைச் சாப்பிடு’ என மகளுக்குத் திணித்துக்கொண்டிருந்தார் அக்கா. இதைப் பார்த்ததும், ”நம் ஊரில் இருக்கும் பலரே, இதில் …\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (3)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (3)\nவிவசாயம் பற்றிய தகவல் (3)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/234371-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-12-14T04:27:18Z", "digest": "sha1:5TAEV7PCTVWV56IUZ52D47MN52YGBAOK", "length": 43991, "nlines": 366, "source_domain": "yarl.com", "title": "மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும் ; சிவாஜிலிங்கம் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nமாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும் ; சிவாஜிலிங்கம்\nமாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும் ; சிவாஜிலிங்கம்\nமாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறுகளை, தடைகளை ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்.மாவீரர் தினம் அன்று காலை 9 மணிக்கு நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர் தின அனுஸ்டிப்பு ஆரம்பமாகும்.\nமாலை 6.05 கீதங்கள் இசைக்கப்பட்டு நாம் அஞ்சலி செலுத்துவோம். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,\nமாவீரர் நாளினை வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்க அனுமதிக்க மாட்டேன் என்று தனது தேர்தல் பிரச்சார காலத்தில் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தார். எனினும் அவருக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவெனில் மாவீரர் நாளினை அனுஸ்டிப்பதற்கு யாருடைய அனுமதியு���் தேவையில்லை.\nஆகவே கோத்தாபயவிடம் அனுமதியை நாம் கேட்கவில்லை.ஆனால் இதற்கு இடையூறாக அரச தரப்பு இருக்க வேண்டாம்.தடங்கல்களை ஏற்படுத்த வேண்டாம்.என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.இதனை மீறி அரசாங்கம் இடையூறுகளை,தடைகளை ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்.மாவீரர் தினம் அன்று காலை 9 மணிக்கு நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர் தின அனுஸ்டிப்பு ஆரம்பமாகும்.\nபின்னர் அனைத்து இடங்களிலும் உணர்வுபூர்வமாக அனுச்டிகபடும்.எந்த இடத்திலாவது மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்பரவு செய்யும் பணிகள் தடை செய்யப்பட்டால் உடனடியாக எனக்கு தெரியப்படுத்துங்கள்.உடனடியாக நான் அந்த இடத்துக்கு வந்து நான் அந்த துப்பரவு பணிகளுக்கு ஆதரவு கொடுப்பேன்.இந்த தடைகள் உடைத்தெறியப்பட்டு மாலை 6.05 கீதங்கள் இசைக்கப்பட்டு நாம் அஞ்சலி செலுத்துவோம்.\nதங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்த அத்தனை மாவீரர்களையும் நினைவு கூறுவோம்.விடுதலைக்காக போராடிய அனைவரையும் நெஞ்சில் இருத்தி நினைவு கூறுவோம்.மக்களோடு மக்களாக அனைவரும் உணர்வு பூர்வமாக மாவீரர் தினம் அனுஸ்டிக்கப் படும்.என்றார்.\nமாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும் ; சிவாஜிலிங்கம்\nஇந்த மனிசன் இப்பவே வெடியளை கொளுத்திப்போடுது......\nஇல்லை. இந்த கூத்தாடி இப்படி பலதும் செய்து தன்னை பிரபலப்படுத்த முயற்சிக்குது. தேர்தல் வெடி பலமாய் வெடிக்கேலை அடுத்த வெடிக்கு பீடிகை போடுறார்.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nவிக்னேஸ்வரனும் சிவாஜிலிங்கமும் வாயை மூடிக்கொண்டிருந்தால், மாரித் தவளை போன்று கத்தாமல் இருந்தால், நிறைய சாதிக்க முடியும்\n“நுணலும் தன் வாயால் கெடும்” என்பது விக்னேஸ்வரனுக்கும் சிவாஜிலிங்கத்துக்கும் நிறையவே பொருந்தும்\nசிவாஜிலிங்கம் அடக்கி வாசிப்பது... அவருக்கும், தமிழ் மக்களுக்கும் நல்லது.\nசிவாஜிலிங்கம் அடக்கி வாசிப்பது... அவருக்கும், தமிழ் மக்களுக்கும் நல்லது.\nஉங்கள் கருத்துடன் முரண்பட முடியாது ...\nஒரு பத்துபேர் காணாமல் போய் இன்னும் சிலர் சிறை போவதிலும் விட.\nநாம் மாவீரர்களை மனதில் வணங்கிவிட்டு இருக்கலாம் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது.\nஆனால் மனதில் இன்னொரு கேள்விய��ம் வருகிறது\nஅவன் அடிமை ஆக்குமுன்னமே ... நாம் எப்படி அடிமையாக வாழ்வதுக்கு என்பதற்கு பயிற்சி எடுப்பது.... என்பது முட்டாள்தனமாக தெரிகிறது.\nஎந்த கையும் இல்லாமல் வாழலாம்\nதன் நம்பிக்கை இல்லாமல் ஒரு மனிதனால் வாழவே முடியாது.\nசாப்பிட்டுவிட்டு மூச்சுவிடுவதை சிறையிலும் செய்யலாம்.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஎம்மவர்கள் கடந்த காலத்தை வெகு இலகுவாக மறந்து விடுகிறார்கள். அதற்கு யாழில் உள்ளோரும் விதிவிலக்கல்ல.\nஇதே கோத்தாவின் அண்ணன் சனாதிபதியாக இருந்த போது மாவீரர் தினம் அனுஷ்டிக்க அனுமதியில்லை. இதே சிவாஜிலிங்கம்.. அப்போதும்.. வாழைக்குத்தியோடு பந்தம் ஏற்றி மாவீரர்களை மக்களை நினைவு கூர்ந்தார்.. தன்னால் இயன்ற அளவு அதனை செய்தார்.. கடும் கெடுபிடிகள் மத்தியில்.\nநாம் அதிகாரத்திமிருக்கு அடங்கிப்போவதால் எதனையும் சாதிக்கப் போவதில்லை. பலஸ்தீனியர்கள்.. இஸ்ரேலின் பலத்துக்கும் அதிகாரத் திமிருக்கும் அடங்கிப் போயிருந்தால்.. இன்று பலஸ்தீன மக்களுக்கு என்று ஒரு அடையாள தேசம் கூட பிறந்திருக்காது.\nசிவாஜி லிங்கம்.. சம் சும் மாவை கும்பலை விட அதிகம் தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்யச் செய்கிறார் என்றே நான் கருதுகிறேன்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇது தேவையற்ற வீராப்பு. இவரே இடைஞ்சல் வரணும் என்று எதிர்பார்ப்பது போல் தெரிகிறது\nசிவாஜிலிங்கத்தின் கருத்துகளை சிங்கள ஊடகங்கள் வெளியிடுவதுண்டு.\nஇவர் இப்படி கதைத்தால் அதை வைத்து தெற்கில் சிங்கள இனவாதிகளை கோத்தா மேலும் ஒன்று திரட்டலாம்.\nஇந்த மனிசன் இப்பவே வெடியளை கொளுத்திப்போடுது......\nமகிந்த கூட்டத்திடம் வாங்கின காசுக்கு குரைக்கிறார் இவர் இப்படி மாரித்தவக்கை போல் கத்துவது போல் கத்தினால் அங்கிருக்கும் கொஞ்சநஞ்ச தமிழ் சனத்துக்கு தான் பாதிப்பு அதிலும் புனர்வாழ்வு எடுத்த போராளிகள் வாழ்வு இன்னும் கேள்வி குறியாகும் தெரிந்தும் தெரிந்து கொண்டு மற்றவன் வாழ்க்கையை கெடுப்பதுக்கு என்று பிறந்து இருக்கு சாவொண்டு வருகிதுல்லை இப்படியானவர்களுக்கு .\nகெத்து இருக்கணும் பாலஸ்தீனமும் நாமும் ஒன்றா எமக்கு ஆதரவாய் உலகில் யாரும் கிடையாது இந்த கேவலத்தில் சும்மா சவுண்டு விடுவது எமக்கு நிறைய பாதிப்பை ஏற்படுத்தும் .\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nகெத்து இருக்கணும் பாலஸ்தீனமும் நாமும் ஒன்றா எமக்கு ஆதரவாய் உலகில் யாரும் கிடையாது இந்த கேவலத்தில் சும்மா சவுண்டு விடுவது எமக்கு நிறைய பாதிப்பை ஏற்படுத்தும் .\nஉலகில் நமக்கு யாருமே இல்லை என்று நாம் சொல்லிக்கொள்ள நாமே தான் காரணம்.\nஒன்றில்.. ஹிந்தியாவை நம்புவோம். இல்லை அகதியாய் போய்க்குந்தின.. மேற்குலகை நம்புவோம். எல்லாரும் கைவிட்டால்.. அடிச்சு உதைக்கிற சிங்களவனே தஞ்சம் என்று ஆவோம். இது தான் எங்களுக்கு உலகில் யாருமில்லை என்பதற்கான காரணம்.\nபலஸ்தீனர்கள் அப்படியல்ல. அவர்கள் உலகில் எல்லாப் பகுதிகளிலும் தமது நேச சக்திகளைக் கொண்டிருக்க பிரச்சாரங்களையும் தொடர்புகளையும் கொண்டிருந்தனர்.\nபாகிஸ்தானும் அவர்களுக்கு ஆதரவு.. இந்திரா காந்தியின் ஹிந்தியாவும் அவர்களுக்கு ஆதரவு. பிரேசிலும் ஆதரவு.. ஆர்ஜன்டீனாவும் ஆதரவு. சீனாவும் ஆதரவு ரஷ்சியாவும் ஆதரவு. இந்த அணுகுமுறையே.. பின்னர் மேற்குலகும் அவர்களை ஆதரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியது.\nநாம் என்ன செய்கிறோம்.. ஒன்றில்.. ஹிந்தியா.. இல்லை அமெரிக்கா. இந்த இரண்டுமே எமக்கான நேச சக்தி கிடையாது. அது பிராந்திய நலன் விரும்பிகள் அவ்வளவே.\nஎமது விடுதலைப் போராட்டத்தை இலகுவாக பயங்கரவாதம் என்று சொல்லி நசுக்க... நாம்.. சர்வதேச மயப்படாமையும் ஒரு காரணம். நாம் மேற்குலக மயமானதை சர்வதேச மயம் என்று தப்புக் கணக்குப் போட்டதன் விளைவு இது.\nமேலும்.. கோத்தா சிவாஜி கத்தித்தான்.. மாவீரர் தினத்தை தடுப்பார் என்றில்லை. மகிந்தவே தடுத்தவர் தான். ரணில் அனுமதித்த போதும் கடுமையாக எதிர்த்தவர்கள் மகிந்த கும்பல். எனவே சிவாஜின் எதிர்பார்ப்பு ஒன்றும் தவறல்ல.\nகோத்தாவுக்கு வாழ்த்துச் சொல்ல மாட்டேன் என்றவர் சிவாஜி. ஆனால்.. கோத்தாவை எதிர்த்தவர்களாக காட்டிக்கொண்ட.. சம் சும் கும்பல்.. ஆனந்த சங்கரி.. போன்ற காட்டிக்கொடுப்பாளர்கள்.. ஓடிப்போய் வாழ்த்தி விட்டார்கள்.\nஇப்ப என்ன மலையகத்தில் தமிழன் மீது அடி உதை. இதுக்காகவா வாழ்த்தினீர்கள்.\nமகிந்த கும்பலைப் பற்றிய சரியான புரிதல் இன்மையே.. சிவாஜி மீதான அவதூறு என்றே நான் கருதுகிறேன். அதற்காக சிவாஜி தூய்மையான அரசியல்வாதி என்று சொல்லவில்லை. அவர் எதை எதிர்த்தாரோ.. அது அப்படியே நிகழ் வாய்ப்பு இருக்கிறது வெளிப்படை. ஆனால்.. எம்மில் சிலர்.. கோத்தா மறந்து போய் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அனுமதிப்பார் என்று கனவு காண்பது தான் சிவாஜியின் கூத்தை விட மோசமாக உள்ளது.\nசிவாஜிலிங்கத்தின் கருத்துகளை சிங்கள ஊடகங்கள் வெளியிடுவதுண்டு.\nஇவர் இப்படி கதைத்தால் அதை வைத்து தெற்கில் சிங்கள இனவாதிகளை கோத்தா மேலும் ஒன்று திரட்டலாம்.\nஎமது அரசியல் தலைவர்களின் 70களுக்கு பின்னரான வாய்ச்சவால்களும்,உசுப்பேத்தல்களுமே ஈழத்தமிழின அழிவுக்கான காரணங்கள்.\nஇந்தா மாவை இப்பவும் போராட்டம் வெடிக்கும் எண்டு கத்திக்கொண்டு திரியுது. இதை கேட்ட சிங்களவன் என்ன செய்வான்\nஇலங்கை தமிழ் அகதிகள் விவகாரம் இந்திய அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை : த.தே.கூ\n‘எனது தொழிற்சாலைக்கு வரிவிலக்கு தாருங்கள்’: முதலாவது சந்திப்பிலேயே கோட்டாவிடம் சரணடைந்த தமிழ் அரசுக் கட்சி எம்.பி\nமலையகத்தின் சிங்கபெண் சி. பவாணிஸ்ரீ\nNUBIKE - சங்கிலி இல்லாத துவிச்சக்கரவண்டி\n5 முறை உலக சாம்பியன், 25 தங்கப் பதக்கம்,`சிறந்த ஒலிம்பிக் வீராங்கனை' - யார் இந்த சிமோன் பைல்ஸ்\nஇலங்கை தமிழ் அகதிகள் விவகாரம் இந்திய அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை : த.தே.கூ\n‘எனது தொழிற்சாலைக்கு வரிவிலக்கு தாருங்கள்’: முதலாவது சந்திப்பிலேயே கோட்டாவிடம் சரணடைந்த தமிழ் அரசுக் கட்சி எம்.பி\nசரவணபவனைத் தெரிந்திருந்தால் இது ஒரு பெரிய விடயமாகத்தெரிந்திருக்காது சப்ரா இப்படிச் செய்யாமல் இருத்தால்தான் நாங்கள் அதிர்ச்சி அடைய வேண்டும். ஒரே ஊரான் என்றவகையில் இவனையிட்டு வெக்கப்படுகிறேன்\nமலையகத்தின் சிங்கபெண் சி. பவாணிஸ்ரீ\nமலையக விளையாட்டு வீரர்கள் தற்போது நாளுக்கு நாள் விளையாட்டுத்துறையில் சர்வதேச ரீதியில் வெற்றிவாகை சூடி இலங்கைக்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். தற்போது அனைவரும் மலையகத்தையும் விளையாட்டுத்துறையில் திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த சாதனைகள் அமைந்து இருக்கின்றன. இந்த சாதனைகளை ஆண்கள் மாத்திரமே தனக்கென சொந்தம் கொண்டாடி கொண்டிருக்கும் இவ்வேளையில் மலையக பெண்களும் சலைத்தவர்கள் அல்ல என்று சொல்லும் அளவிற்கு புஸ்ஸல்லாவ கட்டுகித்துலை பெரட்டாசி தோட்டம் மேமொழி பிரிவை சேர்ந்த சின்னகருப்பன் பவாணிஸ்ரீ என்ற சிங்க பெண் தற்போது நேபாளத்தில் நடந்து முடிந்த 13 வது தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் கத்தி சண்டையில் பங்குபற்றி வெங்கல பதக்கத்தை வென்று வெற்றியை தனதாக்கி கொண்டார். இது இலங்கைக்கும் குறிப்பாக மலையகத்திற்கும் மலையக பெண்களுக்கும் பெருமையை தேடிக் கொடுத்து உள்ளது புஸ்ஸல்லாவ பெரட்டாசி தோட்டம் என்பது மலையகத்தில் காணப்படும் மிகவும் பின்தங்கிய பிரசேத்தில் இருந்து இந்த சாதனையை நிலை நாட்டியமை பெருமையிலும் பெருமை, சாதனையிலும் சாதனை என்று தான் சொல்ல முடியும். சின்னகருப்பன் பவாணிஸ்ரீ தனது ஆரம்ப கல்வியை பெரட்டாசி தோட்டம் மேமொழி தமிழ் வித்தியாலயத்திலும் தொடர்ந்து அயரி பிரிவில் அமைந்திருக்கும் அயரி தமிழ் மகா வித்தியாலயத்தில் சாதாரணதரம் வரை கல்வி பயின்று உள்ளார். தொடர்ந்து வறுமை காரணமாக கல்வியை நிறுத்திவிட்டு தொழிலுக்கு சென்றுள்ளார். தாய் ஏ.தனலெட்சுமி தந்தை எம். சின்னக்கருப்பன் இருவரும் தோட்ட தொழிலாளிகள் தற்போது ஓய்வு பெற்று வீட்டில் இருக்கின்றனர். சின்னகருப்பன் பவாணிஸ்ரீ தற்போது கண்டி பல்லேகலையில் அமைந்திருக்கும் லீனியா என்று அழைக்கப்படும் பிரபல ஆடைதொழிற்சாலையில் தொழில் புரிந்து வருகின்றார். இந்த ஆடைத் தொழிற்சாலையின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஆசிரி விஜேசிங்க தலைமையில் எல்.எப்.சீ (LFC) விளையாட்டு கழகம் ஒன்று நடைமுறைப்படுத்தபட்டு வருகின்றது. இந்த விளையாட்டு கழகம் மூலம் நேபாளத்தில் இம்முறை நடைபெற்ற 13 வது தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் இந்த பெண்மணியுடன் 23 பேர் கலந்துக் கொண்டனர். இதன் போதே சின்னகருப்பன் பவாணிஸ்ரீ கத்தி சண்டை போட்டியில் கலந்துக் கொண்டு வெங்கல பதக்கம் வென்றுள்ளார். இவருடன் சென்ற அனைவரும் பதக்கங்கள் வென்று நாடு திரும்பி உள்ள அதேவேளை மலையக பெருந்தோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சின்னகருப்பன் பவாணிஸ்ரீ வெற்றி பெற்றமை சாதனைக்குறியதே. https://www.virakesari.lk/article/71006\nNUBIKE - சங்கிலி இல்லாத துவிச்சக்கரவண்டி\n5 முறை உலக சாம்பியன், 25 தங்கப் பதக்கம்,`சிறந்த ஒலிம்பிக் வீராங்கனை' - யார் இந்த சிமோன் பைல்ஸ்\nஆறு வயதிலேயே ஜிம்னாஸ்டிக்ஸ் உலகிற்கு வந்த சிமோன், அந்தத் துறையில் நிகழ்த்தாத சாதனைகளே இல்லை. சிமோன் பைல்ஸ்... எங்கேயோ கேட்ட பெயர் போல் உள்ளதா... 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில், ஆர்டிஸ்ட்டிக் ஜிம்னாஸ்டிக்ஸின் `வால்ட்' பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை தீபா கர்மாகர் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். தீபா, நூலிழையில் பதக்கத்தைத் தவறவிட்டபோது, வெள்ளி வென்ற மரியா பஸேகாவை விட 0.713 புள்ளிகள் அதிகம் பெற்று தங்கத்தை வென்றவரே சிமோன் பைல்ஸ். அதே ஒலிம்பிக் போட்டியில், தன்னுடைய 19 வயதிலேயே 4 தங்கம், 1 வெண்கலம் வென்ற இவருக்கு, நிறைவு விழாவின்போது அமெரிக்க நாட்டு கொடியை ஏந்தும் வாய்ப்பும் கிடைத்தது. அன்று அனைவரையும் அசத்திய அந்த இளம் வீராங்கனை, இன்று அமெரிக்காவின் அடையாளமாக நிற்கிறார். சிமோனுடன் சேர்த்து நான்கு குழந்தைகளைப் பெற்ற அவரது தாயால், அவர்களை முறையாக வளர்க்க முடியாமல் போய்விட்டது. அமெரிக்காவின் `ஃபாஸ்டர் கேர்' கட்டமைப்புக்குள் சிமோன் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது. சில ஆண்டுகள் கழித்து, சிமோனையும் அவரது தங்கையையும் ஒரு தாத்தாவும் பாட்டியும் தத்தெடுத்து வளர்த்தனர். ஆறு வயதிலேயே ஜிம்னாஸ்டிக்ஸ் உலகிற்கு வந்த சிமோன், அந்தத் துறையில் நிகழ்த்தாத சாதனைகளே இல்லை. 5 முறை உலக சாம்பியன் பட்டம், மொத்தமாக 25 தங்கப்பதக்கங்கள், 2015 மற்றும் 2019-ல் `அமெரிக்காவின் சிறந்த ஒலிம்பிக் வீராங்கனை' பட்டம் எனப் பல்வேறு சாதனைகளைப் படைத்த சிமோன், மீண்டும் மீண்டும் தன்னுடைய சாதனைகளையே முறியடித்துக்கொண்டிருக்கிறார் . பல நேரங்களில் ஜிம்னாஸ்டிக்ஸில் 0.1 மற்றும் 0.01 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி தீர்மானிக்கப்படும். அப்படிப்பட்ட விளையாட்டில், கடந்த மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பின் ஆல்ரவுண்ட் பிரிவில், 2.1 புள்ளிகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றார் சிமோன். ஜிம்னாஸ்டிக்ஸில் ஏற்கெனவே இருக்கும் வல்லமை பெற்றிருக்கும் வீரர்கள், தாங்களாகவே உருவாக்கிய திறன்களைப் போட்டிகளில் செய்து காட்டியபின், அதற்கான மதிப்பீடு புள்ளிகளைப் பெற, சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் களகத்துக்கு அனுப்பப்படுவர். அந்தத் திறன்களும் புதிதாக சேர்க்கப்பட்டு, அந்தந்த வீரர்களின் பெயரில் அழைக்கப்படும். அப்படி சிமோன் பைல்ஸ் தன் பெயரில், தரை பயிற்சியில் 2 திறன், (பைல்ஸ், பைல்ஸ் II ), வால்ட் பிரிவில் ஒரு திறன், பேலன்ஸ் பீமில் ஒரு திறன் எனப் பல்வேறு திறன்களை வைத்துள்ளார். இத்தனை திறன்களைத் தன் பெயரில் பொறித்து வைத்திருக்கும் சிமோன், ``என்னைப் பொறுத்தவரை என் பெயரில் வெற்��ிகளைப் பெறுவதே எனக்கு உற்சாகம் அளிக்கிறது. களத்திற்குச் சென்று என்னால் புதிய திறன்களை எத்தகைய அழுத்தத்திலும் செய்துகாட்ட முடியும். இப்படி நிரூபித்துக் காட்டுவது எனக்குப் பெரும் உந்துதலாக உள்ளது\" என்கிறார். 2018-ம் ஆண்டு, தோஹாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியின்போது, நுரையீரல் பிரச்னையால் அவதிப்பட்டபோதும் 4 தங்கம், 1 வெண்கலம் வென்றார் சிமோன். அவர் களத்தில் மட்டும் வீராங்கனையல்ல. தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையைத் தைரியமாக உலகிற்குச் சொல்லி மற்ற பெண்களையும் மனம்திறக்கவைத்தவர். லேரி நாஸர் என்ற விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவர், தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக வெளியுலகிற்குச் சொன்னார். இவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் குற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் பற்றி பேசிய சிமோன், ``நாங்கள் அவர்களை (அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் கழகம்) எப்படி நம்ப முடியும் எப்போதும் புது ஆள்களைக் கொண்டுவருகிறார்கள். பல வருடங்களாக எனக்குத் தெரிந்தவர்களே என்னை ஏமாற்றியதால், புது ஆள்களைக் கொண்டுவரும்போது என்னைச் சுற்றி சுவர்களை எழுப்பிக் கொள்கிறேன். எங்களால் செய்ய முடிந்தது, அவர்கள் எங்களை ஏமாற்ற மாட்டார்கள் என்று நம்புவது மட்டுமே. ஆனால், அந்த நம்பிக்கையும் ஒரு `டைம் பாம்'தான். காத்திருந்துதான் பார்க்க வேண்டும்\" என்றார். 2016-ல் தன் வாழ்க்கை வரலாற்றை `கவரேஜ் டு சோர்' என்ற தலைப்பில் 'மிசேல் பர்ல்போர்ட்' என்ற பத்திரிகையாளருடன் சேர்ந்து எழுதினார். இந்தப் புத்தகம், அதிகம் விற்பனையானது. 2020 ஒலிம்பிக் தான் பங்கேற்கப் போகும் கடைசி போட்டி என்று அறிவித்துள்ளார் சிமோன். தங்க மங்கையாகவே ஓய்வுபெற வாழ்த்துகள் எப்போதும் புது ஆள்களைக் கொண்டுவருகிறார்கள். பல வருடங்களாக எனக்குத் தெரிந்தவர்களே என்னை ஏமாற்றியதால், புது ஆள்களைக் கொண்டுவரும்போது என்னைச் சுற்றி சுவர்களை எழுப்பிக் கொள்கிறேன். எங்களால் செய்ய முடிந்தது, அவர்கள் எங்களை ஏமாற்ற மாட்டார்கள் என்று நம்புவது மட்டுமே. ஆனால், அந்த நம்பிக்கையும் ஒரு `டைம் பாம்'தான். காத்திருந்துதான் பார்க்க வேண்டும்\" என்றார். 2016-ல் தன் வாழ்க்கை வரலாற்றை `கவரேஜ் டு சோர்' என்ற தலைப்பில் 'மிசேல் பர்ல்போர்ட்' என்ற பத்திரிகையாளருடன் சேர்ந்து எழுதினார். இந்தப் புத்தகம், அதிகம் விற்பனையானது. 2020 ஒலிம்பிக் தான் பங்கேற்கப் போகும் கடைசி போட்டி என்று அறிவித்துள்ளார் சிமோன். தங்க மங்கையாகவே ஓய்வுபெற வாழ்த்துகள்\nமாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும் ; சிவாஜிலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/ola-journal/847-farmer.html", "date_download": "2019-12-14T05:33:21Z", "digest": "sha1:NNVKJ2YYHRI4HAYYO3WFF4ILYS6RCJIZ", "length": 6345, "nlines": 83, "source_domain": "darulislamfamily.com", "title": "விவசாயி", "raw_content": "\nபோர்டு மீட்டிங்கில் புதிய நகரின் மாடல் ஷோ அழகிப் போட்டி மங்கை போல் நகர்ந்து கொண்டிருந்தது. திரையற்ற வெறுமையில் முப்பரிமாண காட்சிகள் நகர, சூழ்ந்து அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்.\n\"மனை போட்டு நகர் என்ற பெயரில் விற்றதெல்லாம் அந்த காலம். இது நிஜமான நகரம். ஒவ்வொரு நகரும் குட்டி சிங்கப்பூர். அதனுள் அனைத்தும் அடக்கம்\" என்று விவரித்தார் அஜென்.\n என்னைக் கேட்டால் இது தனி நாடு. சிறு சிறு கிராமத்தை வாங்கி அதன் வயல் உட்பட அனைத்தையும் சேர்த்து தனிநாடு போலவே ஆக்கிவிட்டார் அஜென்\" என்று எழுந்து நின்று கை தட்டினார் எம்.ஜே.\n\"அதென்ன நடுவில் சிறு பூங்கா பசேல்னு\" என்று ஒரு டைரக்டரிடமிருந்து கேள்வி வந்தது.\n அரை ஏக்கர் ஒதுக்கியிருக்கிறோம். மற்றபடி விவசாய இலாகாவின் கூடத்தில் விளையும் நெல் இந்த நகரின் அத்தனை லட்சம் பிரஜைகளுக்கும் சோறு போடும். இதோ இந்த கலியபெருமாள்தான் அதன் மூளை. இந்த நகரிலுள்ள கட்டிடக்கலை அவன் வடிவமைப்புதான். மூதாதையர்கள் அந்தக் காலத்து விவசாயிகளாம்\"\n\"எக்ஸலெண்ட்\" என்று பலரும் வாய் பிளந்தார்கள்.\n\"மற்றோர் ஆச்சரியமும் உண்டு\" என்றான் கலியபெருமாள்.\n\"ஒவ்வொரு பில்டிங் கான்கிரீட்டிலும் நான் கண்டுபிடித்த ரசாயணத்தைக் கலந்திருக்கிறேன். கரையானைப்போல் அது கட்டிடங்களை அரித்து மூன்று ஆண்டுகளில் எல்லாம் பொடியாகிவிடும்\"\n\" என்று கத்தினார் அஜென்.\n\"என் தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் சத்தியம் செய்திருந்தேன்\"\n\"அவங்க தற்கொலை செய்துகொண்டு செத்தப்போ\"\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் ப���ள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-8099/", "date_download": "2019-12-14T06:18:44Z", "digest": "sha1:ZVEHKUBH4JFLUJOMIBLT4RQH4YY2OR7A", "length": 5049, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "வெற்றி பெற்ற வேட்பாளரை இன்று அறிவிப்பதற்கான சாத்தியம் » Sri Lanka Muslim", "raw_content": "\nவெற்றி பெற்ற வேட்பாளரை இன்று அறிவிப்பதற்கான சாத்தியம்\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர் யார் என்பதை இன்று மாலை 4.00 மணிக்கு முன்னர் அறிவிக்கக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்று முன்னர் தெரிவித்தார்.\nஇதேவேளை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளையும் இன்னும் 1 மணித்தியாலத்திற்குள் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். இது வரையில் ஒரு கோடி 9 இலட்சம் வாக்குகள் எண்ணப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nநேற்று நடைபெற்ற 2019 ஜனாதிபதி தேர்தல் – 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 80 சதவீதமானோர் வாக்களித்திருந்தனர். விரைவாக தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.\nகேகாலை, இரத்தினபுரி உள்ளிட்ட பிரதேசங்களில் நேற்று இடம்பெற்ற சீரற்ற காலநிலையினால் வாக்குள் எண்ணும் பணி தடைப்பட்டது என்று தெரிவித்த அவர் இன்று பிற்பகல் 3.00 மணிக்கும் 4.00 மணிக்கும் இடையில் வெற்றி பெற்ற வேட்பாளரை அறிக்கக்கூடிதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். இந்த முடிவுகளில் சில நேரம் தாமதம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.\nMCC உடன்படிக்கை – கைச்சாத்திடுவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விடயங்களை கொட்டாஞ்சேனை பொலிஸார்…\nஅடுத்துவரும் 4 மாதங்களும் முஸ்லிம், சமூகத்திற்கு மிக முக்கியமானது\nபிரிட்டன் பொதுத் தேர்தல் 2019: கன்சர்வேடிவ் கட்சிக்கு பெரும்பான்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvank.com/2004/10/2004-1.html", "date_download": "2019-12-14T06:46:05Z", "digest": "sha1:TRM6GCLOBOKWFRQIG477H4ULM5QWPKCO", "length": 26091, "nlines": 210, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: வையத் துண்டுகள் - 2004 இயல்பியல��� நொபெல் --1", "raw_content": "\nவையத் துண்டுகள் - 2004 இயல்பியல் நொபெல் --1\n\" வாளைச் சுற்றும் விசையினிலே - இந்த\nவைய முழுவதும் துண்டு செய்வேன் ... \"\nவையத்தைத் துண்டு செய்வது பண்டைக்காலத்திலிருந்தே அதை அறிவதற்கான ஒரு வழிதான். மனிதன், மைசூர்பாகு, மலேரியா சுரக்கிருமி போன்ற பொருண்மைகள் அனைத்தும் பஞ்சபூதங்களினால் ஆனவை என்ற ஒரு கருத்தும் இப்படி வையத்தை துண்டு செய்து அறிதல் எனும் மனிதனின் இயல்பான அறிவியல் செயல்பாடுபாடுகளில் ஒன்றே ஆகும். உலகின் அனைத்துக் கலாச்சாரங்களும் தத்தம் அன்றாட வாழ்வை நடத்தத் தேவையான ஊண், உடை, உறையுள், போர் போன்றவற்றை வளமாக்கிப் பெருக்க தொழில் நுட்பங்களைக் காணவும், மிஞ்சியநேரத்தில் யாக்கையின் நிலையாமை பற்றி யோசித்து சமயங்களை வளர்த்து வளப்படுத்தவும், இத்தகைய வையத்தைத் துண்டு செய்யும் தேர்ந்தறி (reductionist) முறையை பயன்படுத்தி உள்ளன. நவ அறிவியல் இம்முறையை அதன் எல்லைக்கே கொண்டுசென்று சென்ற நூற்றாண்டில் இயல்பியலிலும், உயிரியலிலும் பெரும் பாய்ச்சல்களைக் கண்டுள்ளது. இருநூற்றாண்டுகளாகவே அறிவியலின் இந்த செயல்பாட்டினால் செறிவாக்கப்பட்டு, சேர்க்கப்பட்ட முழு 'அறிவையும்' மனிதனின் பிற பழமையான அறிமுறைகளான தத்துவமும், இறையியலும் (philosophy and theology) இன்னும் தமக்குள் உள்வாங்கி முழுக்கச் செரிக்க முடியவில்லை. இதைப் பற்றி பின்னால் பதிக்க எண்ணியுள்ளேன். இப்பதிவில் இவ்வாண்டின் இயல்பியல் நொபல் பரிசுபற்றி.\nபொருண்மையின் கட்டமைப்பு என்பது அறிவியலின் மிக ஆதாரமான அறிபுலன்களில் ஒன்று. அனைத்தும் அணுக்களால் ஆனவை என்பது இன்று பொதுஅறிவு. அவ்வணுக்களை பொருண்மையாக (முன்னே சொன்ன 'மனிதன், மைசூர்பாகு, மலேரியா சுரக்கிருமி') வைத்திருக்க சில விசைகள் தேவை. சில அணுக்கள் சேர்ந்து மூலக்கூறுகள், பல மூலக்கூறுகள் சேர்ந்து உயிர்ச் செல்கள், பல செல்கள் சேர்ந்து உயிரிகள் என பல அடுக்குகளாக கட்டப் பட்டது நம் ஒவ்வொருவர் உடம்பும் என்பதும் நாம் அறிந்ததே. அணுக்களையும் அவற்றின் கட்டமைப்புகளையும் அவற்றில் இயங்கும் விசைகளையும் இயல்பியல் ஆராய்கிறது. இதேபோல் மூலக்கூறுகளின் அமைப்பு விசைகளை வேதியியலும், உயிர்ச்செல்லின் அமைப்பு, உயிரிகள், அவற்றின் வினையாற்றும் செயல்களை உயிரியலும் ஆராய்கின்றன.\nஇயல்பியல் அண்டத்தின் அனைத்து பொருண்ம���களின் ஊடேயும் இயங்கும் விசைகளாக நான்கு விசைகளைக் கண்டறிந்துள்ளது. அவை:\n1. பொருண்மையீர்ப்பு விசை ( Gravitation. இதை புவி ஈர்ப்பு விசை என்று தமிழில் அழைக்கிறோம். ஆனால் புவி மட்டுமல்லாது எல்லாப் பொருண்மைகளுக்கு ஊடேயும் இது செயல்படுவதால் இதை பொருண்மையீர்ப்பு/நிறைஈர்ப்பு விசை என்பதே சரியானது. ஈர்ப்பு விசை எனும் பயன் பாடும் உள்ளது.)\nஇவற்றை முன்பெல்லாம் விசைகள் என்று அழைத்தாலும் தற்போதைய இயல்பியலில் இடைவினைகள் (interactions) என்றே அழைக்கின்றனர். நாம் இரண்டையும் பயன்படுத்தலாம். ஒவ்வொரு விசையாகப் பார்ப்போம்.\n1. பொருண்மைஈர்ப்பு/ நிறைஈர்ப்பு விசை:\nஅனைவரும் உனர்ந்த, அறிந்த விசை. தடுக்கிவிழும்போதும், நாற்காலி மேஜை ஏணி இவற்றிலிருந்து கீழே விழுந்திருந்தாலும் நமக்கு இதன் விசை என்னவென்று புரிந்திருக்கும். புவி நம்மை இழுக்கும் விசை புவிஈர்ப்பு விசை. நியூட்டன் மண்டையில் விழுந்த ஆப்பிள் இதனால்தான் விழுகிறது என்று உணர்ந்த அவர் எல்லாக் கோள்களும், சூரியன் உட்பட இவ்வாறே பொருண்மையுடையவையாக இருப்பதால் அனைத்துக்கும் ஒரே விதிதான் இருக்கவேண்டும் என்ற கருதுகோள் உடன் இந்த விசைக்கு கணித சமன்பாடுகளை விதிகளாக வகுத்தார். இவ்விதியின் படி எல்லாப் பொருள்களும் ஒன்றைஒன்று ஈர்த்துக் கொண்டு இருக்கின்றன. ஆப்பிளை புவி ஈர்ப்பதைப்போல புவியையும் ஆப்பிள் இழுத்துக் கொண்டுதான் இருக்கும். நிறை அதிகமாக இருப்பதால் புவி ஆப்பிள் பக்கம் நகருவற்குள் குறைந்த நிறையுள்ள ஆப்பிள் ஓடோடி புவியிலோரிடம் என்று விழுந்துவிடுகிறது. அதனால் விசை என்றுபார்த்தால் ஒன்றிலிருந்து ஆரம்பித்து இன்னொன்றின் மேல் போய்ச்சேர்ந்த்து செயல்படுவது போல் இல்லை இது. இரண்டு பொருண்மைகளும் ஒன்றை மற்றொன்று இழுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. நிறை குறைந்தது அதிக தூரம் கடந்து மற்றதை அடைகிறது. அதனாலேயே இதை ஈர்ப்பு விசை (gravitational force) என்று கூறாமல், நிறைஈர்ப்பு இடைவினை (gravitational inteaction) என்ற முறையில் கணித சமன்பாடுகளை வகுத்தால் எல்லா விசைகளையும் ஒன்றுபோலவே கணிதத்தில் பாவிக்கலாம்.\nவிசைகளை கணிதம் மூலம் வடிவமைத்துப் பயிலும் ஒரு முறை \"புலனக் கோட்பாடு\" (Field Theory) ஆகும். இதன்படி, வெளியில் உள்ள பொருண்மைகள் எல்லாம் வெளியை நிறைஇர்ப்பு விசையினால் நிரப்பிஉள்ளன. அண்டவெளியிலுள்ள அனைத்து இடங்களிலும் இன்னிறைஈர்ப்பு விசை பரந்துள்ளது. எல்லாப் பொருண்மைகளும் இவ்விசையால் செலுத்தப் பட்டு ஒன்றைஒன்று ஈர்த்து உள்ளன. பெரும் நிறைப் பொருள்களாகிய விண்மீன்கள், சூரியன், கோள்கள் போன்றவை இவ்விசைக்குத் தக்கபடி நகர்த்து கொண்டு உள்ளன. ஐன்ஸ்டைன் இந்த புலனக் கோட்பாட்டை வரைகணித முறைப்படி மாற்றி அமைத்தார். அதை 'வரைகணிதமாக்கிய புலனக்கோட்பாடு' என்று அறிகிறோம். ஐன்ஸ்டைனின் பொது சார்புநிலைக் கோட்பாட்டின் (general theory of relativity) வழிமுறை இதுவேஆகும்.\nநிறைஈர்ப்பு விசையின் ஒரு முக்கியத்தன்மை அது எப்பொழுதுமே ஒரு ஈர்ப்பு விசைதான் என்பதாகும். அதாவது எந்த நிறையுள்ள பொருளும் மற்றதை ஈர்த்துக் கொண்டேதான் இருக்கும். விலக்காது. மேலும் இது ஒரு தொலை தூர செயலியும் ஆகும். அதாவது எவ்வளவு தொலைவிலிருந்தாலும் ஒவ்வொரு பொருண்மையும் அண்டவெளியில் இருக்கும் மற்ற எல்லாப் பொருண்மைகளையும் இழுத்துக்கொண்டே இருக்கின்றது. இத்தகைய இழுசக்தியே அண்டத்தைக் கட்டியும் வைத்துள்ளது. நாம் பூமியோடு நம் மிக அருகிலுள்ள நிறைஅசுரனான சூரியனை நோக்கி விழுந்துகொண்டேதான் இருக்கிறோம். இந்த விசையைக் கணக்கிடுவதும் எளிது. பத்தாம் வகுப்புப் பொடியன்கள் கூட\nவிசை = G x(நிறை1)x(நிறை2)%(இடைத்தூரம்)x(இடைத்தூரம்)\nஎன்று இரு நிறைகளுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்து விடுவார்கள். இங்கே G என்பது ஈர்ப்புமாறிலி எனும் ஒரு எண்.\n( வீட்டுப்பாடம்: அடுக்களையில் வைத்திருக்கும் ஊறுகாய் பாட்டில் சற்றே தொலைவிலிருக்கும் உப்புஜாடியை எந்த விசையோடு இழுக்கும் என்று கணக்கிடுங்கள். எப்படி நம்மால் இரவில் டமால் டமால் என்று ஏதும் சத்தம் கேட்காமல் நிம்மதியாகத் தூங்க முடிகிறது என்பதற்கு விடை கிடைக்கும்)\nஇதுவும் நாம் அனைவரும் உணர்ந்த விசையே. மின்சாரம், காந்த விசை இரண்டும் ஒரே விசையின் இரு தோற்றங்கள்தாம்.\nகொஞ்சநாள் துடைக்காத தொலைக்காட்சிப் பெட்டியின் சென்று அதன் ஒளிர்பரப்பின் மிகாண்மையில் புறங்கையைக் காட்டினால், சடசடவென்ற சத்ததுடன் கைமுடியெல்லாம் சிலிர்க்கும். இது மின்காந்தப் புலம் செயல்படுவதுதான். வானில் இடிஇடித்துப் பாயும் மாபெரும் ஒளி மின்னல்களும் அதே மின்காந்தப் புலங்களே. வீட்டில் காஸ் லைட்டர் வெறும் தீக்குச்சி போன்றது அல்ல. அதுவே ஒரு மின்னல் உற்பத்தி சாதனம் தான். டப் என்று அமுக்கும்போது லைட்டரின் முனையில் பார்த்தால் ஒரு குட்டி மின்னல் நடுத்தண்டிலிருந்து லைட்டரின் ஓரத்துக்குப் பாய்வதைப் பார்க்கலாம். நம் கவிஞர்கள் யாராவது \"மின்னல் கையில் மின்னல்; வயிற்றில் நெருப்பு \" என்று ஹை(யோ)கூ எழுதுவதற்குள் ஓடிவிடலாம்.\nமின்காந்த விசையும் கணிதமுறைப்படி ஒரு புலனக்கோட்பாடாக முறைமைப் படுத்தப் பட்டுவிட்டது.இதுவும் ஒரு தூரச் செயலி விசைதான். அதாவது அண்டவெளி எல்லாம் இவ்விசை பரவியுள்ளது. இந்தவிசை மூலக்கூறுகளுக்கு இடையே செயல்பட்டு அனைத்து வேதிவினைகளுக்கு காரணியாகவும் இருக்கிறது. அணுக்களின் கட்டமைப்பில் எலக்ட்ரான்களும், அணுக் கருவும் செயல்படும் இடைவினைகளுக்கும் மின்காந்தப் புலன்களே காரணியாகும். ஒருவிதத்தில் மின்காந்த விசை நிறைஈர்ப்பு விசையிலிருந்து முக்கியமாக மாறுபடுகிறது. அதாவது மின்காந்தவிசையில் ஈர்ப்பும் உண்டு, எதிர்ப்பும் உண்டு. ஒத்த மின்னூட்டம் கொண்ட துகள்கள் எதிர்க்கவும், எதிர்மின்னூட்டம் கொண்ட துகள்கள் ஈர்ìகவும் செய்கின்றன. ஒருஅணுவில் எலக்ட்ரான்கள் எதிர்மின்னூட்டமும், அணுக்கருவிலுள்ள புரோட்டான்கள் நேர்மின்னூட்டமும் கொண்டவை. அவை ஒன்றஒன்று இழுத்துக்கொள்வதால் விதவிதமான தனிம அணுக்கள் கட்டப் பெறுகின்றன. இவ்வாறு நேர்,எதிர் ஆகிய இரு குணங்களும் பெற்றுள்ளதால், தூரச் செயலி விசையாக இருந்தாலும், மின்காந்தப் புலங்கள் அதிகதூரம் எட்டுவதில்லை. ஒன்றைஒன்று சமமாக்கிக்கொள்ளுவதால், எந்த அணுத்தொகுதியிலிருந்Ðõ வெகுதூரம் இவை திறனுடன் இயங்குவதில்லை. அண்டவெளியின் பெரும் கட்டுமானத்தை அதனால் நிறையீர்ப்பு விசையே தீர்மானிக்கிறது. ஆனால் சிறு தொலைவுகளில் வரவர மின்காந்த்த விசைகள் மிகப் பலம் பெறுகின்றன. ஒரு அணுவுக்குள் எலக்ட்ரான்களும் கருவும் எதிரெதிர் மின்னூட்டங்கள் பெற்றிருந்தும் அவை ஒன்றைஒன்று ஈர்த்து சேர்ந்து புஸ்வாணமாகாமல் இருக்க குவாண்ட விதிகள் செயல்படுகின்றன. குவாண்டப் புலன் கோட்பாடு ஒரு முழுமையான கோட்பாடாகும். சிறப்புச் சார்பியல் கொள்கையையும் குவாண்டக் கொள்கையையும் இணைத்து உருவாக்கிய குவாண்ட மின்காந்த இயங்கியல் (Quantum Electro Dynamics) முழுமையானதாகவும் சரியான வருவதுகூறும் (predictive) இயல்புள்ளதாகவும் இருக்கிறது.\nஇதுவரை ந���ம் கண்டது அண்டத்தின் ஆதார விசைகளில் இரண்டைப்பற்றி. இவற்றிற்கு இணையாக பருண்மைப் பொருள்களாக ஆதாரத் துகள்கள் உள்ளனவா இருந்தால் அவை என்ன என்று பார்ப்போம்.\nநன்றாக இருக்கிறது. படிப்பதற்கு எளிமையாகவும், புரிவதற்கு ஏதுவாகவும் இருக்கிறது உங்கள் நடை. நன்றி\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\nநன்றி தங்கமணி. உங்கள் மிச்ச கூர்க் போட்டோக்கள் எங்கே\nஅற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் ...\nவையத் துண்டுகள் - 2004 இயல்பியல் நொபெல் --1\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2012/08/blog-post_25.html", "date_download": "2019-12-14T04:44:02Z", "digest": "sha1:JK6U64YNOVHE2TGYME5MRRZSIZ6GSL5S", "length": 10244, "nlines": 176, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "பதிவர் திருவிழாவின் நேரடி ஒளிபரப்பு... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nபதிவர் திருவிழாவின் நேரடி ஒளிபரப்பு...\nகிறுக்கியது உங்கள்... arasan at சனி, ஆகஸ்ட் 25, 2012\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: சென்னை, பதிவர் சந்திப்பு\n25 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 7:07\nவாழ்த்துக்கள் அன்பரே விழா சிறக்க\n25 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 7:34\nஉங்களையும் நேரில் சந்தித்தமைக்கு உண்மையில் உளம் மகிழ்ந்தேன் நல்ல நினைவுகள் சந்தனத்தைப் போல நினைக்கும் தோறும் மணக்கும் என்பார்கள் சிறப்பான நிகவில் பாங்கு கொண்டோம் தொடர்வோம் இடுகைக்கு பாராட்டுகள்\n28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 5:41\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபதிவர் திருவிழாவின் நேரடி ஒளிபரப்பு...\nஎன் பால்யக்கால பசுமை நாட்கள்\nநான் செய்த நம்பிக்கை துரோகம்...\nசெம்மண் தேவதை # 3\nசென்னை திணற போகிறது ....\nஇப்படியும் சில அதிமேதாவிகள் ...\nஎனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 9\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்ட���\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/05/24/1415/", "date_download": "2019-12-14T05:04:45Z", "digest": "sha1:HMX4LZPVLRX3RJCSV3PUVO6F6QJT5HQE", "length": 10638, "nlines": 78, "source_domain": "www.newjaffna.com", "title": "யாழ். மாநகர மக்களுக்கான பொது அறிவித்தல் - NewJaffna", "raw_content": "\nயாழ். மாநகர மக்களுக்கான பொது அறிவித்தல்\nயாழ். மாநகர எல்லைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வீட்டுத் திண்மக்கழிவகற்றல் செயற்பாடு தொடர்பில் யாழ். மாநகரசபையினால் புதிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் யாழ்.மாநகர சபை முதல்வர் விடுத���துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nபுதிய திண்மக்கழிவகற்றல் பொறிமுறையை முறையாக ஒழுங்குபடுத்தும் வகையில் இத்திட்டம் எதிர்வரும் 2019.05.27ஆம் திகதி திங்கட்கிழமை மாநகரசபை வளாக முன்றலில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவிருக்கின்றது.\nஇத் திட்டத்திற்கமைய யாழ் மாநகரின் தூய்மை, துர்நாற்றம் அற்ற சூழல் என்பவற்றை உருவாக்கும் பொருட்டு இரண்டு முறைமையில் இப்பொறிமுறை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அதாவது முதலாவது பொறிமுறைமையானது\nசமையலறைக்கழிவுகளால் சூழலில் ஏற்படும் தாக்கங்கள், துர்நாற்றங்களை தினமும் அதிகாலையிலேயே அகற்றி மாநகரினதும், குடியிருப்பு பிரதேசங்களினதும் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதாகும்.\nஅந்தவகையில் 2019.05.27 திகதி முதல் விசேட இசையொன்று ஒலித்துக்கொண்டு காலை 5.30 மணி முதல் மாநகரசபையின் கழிவுகாவும் வண்டிகள் தங்கள் பகுதிகளில் கொண்டுவரப்பட்டு தங்கள் வீடுகளில் உள்ள சமையலறைக்கழிவுகள் மாத்திரமே எமது ஊழியர்களால் எடுத்துக்கொள்ளப்படும். ஏனைய வீட்டுக்கழிவுகள், குப்பைகள் இரண்டாவது பொறிமுறை அமுலுக்கு வரும் வரை வழமையான திண்மக்கழிவகற்றல் முறை மூலம் இடம்பெறும் என்பதை அறியத்தருகின்றேன்.\nமேலும் சமயலறைக் கழிவுகளை வழங்கும் போது அதனுள் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிக்கழிவுகளை போடாது குறிப்பாக உக்கக்கூடிய சமையலறைக்கழிவுகளை மாத்திரம் போடுமாறும், அவ்வாறு சமயலறைக்கழிவுகள் தவிர ஏனைய கழிவுகள் போடப்பட்டால் உரியவர்கள் மீது தண்டப்பணத்துடன் கூடிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத்தருகின்றேன்.\nஎனவே மேற்குறித்த மாநகரின் தீர்மானத்தை தங்களின் முழுமையான கவனத்திற்கு எடுத்து மாநகரசபையின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி சுத்தமான பசுமை மாநகரை உருவாக்கும் எமது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு மாநகர மக்களை கேட்டுக்கொள்கின்றேன் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n← கிராம சேவகரை அச்சுறுத்திய கொக்குளாய் இளைஞர் கைது\nயாழ் பல்கலைகழக கற்றல் செயற்பாடுகள் திங்கள் ஆரம்பம்\nஇலங்கையர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய அனர்த்தம் – வீட்டோடு 3 பேர் பரிதாப மரணம் – சடலங்கள் மீட்பு\n“வடமாகாண ஆளுநருக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயருக்கும் இடையில் சந்திப்பு”\nமுல��லைத்தீவில் விவசாயிகளுக்கு அழிவினை ஏற்படுத்தும் திணையன் குருவி\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n14. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியலில் உள்ளவர்கள் வாகனங்கள்\n13. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n12. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n11. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\nஇன்றைய உலகில் மக்கள் வாங்கும் பொருட்களில் இருந்து சாப்பிடும் பொருட்கள் வரை அனைத்துமே கலப்படம் நிறைந்ததாகவே விற்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2015/01/14/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-12-14T06:02:36Z", "digest": "sha1:M6K7ZQYEFE5XQR3LVBCI5G3DAET6I7PH", "length": 20033, "nlines": 304, "source_domain": "chollukireen.com", "title": "மகர ஸங்கராந்தி பொங்கல் வாழ்த்துக்கள். | சொல்லுகிறேன்", "raw_content": "\nமகர ஸங்கராந்தி பொங்கல் வாழ்த்துக்கள்.\nஜனவரி 14, 2015 at 1:12 பிப 19 பின்னூட்டங்கள்\nபொங்குக புதுப்பால் பொங்குக புதுப்பால்\nபொங்கும் மங்களம் எங்கும் தங்குக.\nயாவருக்கும் இனிய மகர ஸங்கராந்தி பொங்கல் வாழ்த்துக்களை\nஅன்னையர்தினப்பதிவு—21\tஇனிப்பு எலுமிச்சைத் தொக்கும் கூடஒன்றும்.\n19 பின்னூட்டங்கள் Add your own\nஅருமையான, உளம்நிறைந்த வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்\n> chollukireen posted: ” பொங்குக புதுப்பால் பொங்குக புதுப்பால் பொங்கும்\n> மங்களம் எங்கும் தங்குக. யா���ருக்கும் இனிய மகர ஸங்கராந்தி பொங்கல்\n> வாழ்த்துக்களை ஆசியுடனும் அன்புடனும் சொல்லுகிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nமிக்க அருமையான வாழ்த்து. அருமையாக உள்ளது.\nஆஹா, பொங்கலுக்குத் தேவையான எல்லாமும் இங்கே இருக்கே, எடுத்துக் கொண்டாடிட வேண்டியதுதான்.\nஉங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nஅதற்காகத்தானே படங்கள். வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி. வாழ்த்துகள் திரும்பவும். அன்புடன்\n11. திண்டுக்கல் தனபாலன் | 2:06 முப இல் ஜனவரி 15, 2015\nநன்றி. மேன்மேலும் வாழ்த்துக்கள் உங்கள் யாவருக்கும். அன்புடன்\n13. ஆறுமுகம் அய்யாசாமி | 3:10 முப இல் ஜனவரி 15, 2015\nதங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nநன்றி உங்களின் வாழ்த்துக்களுக்கு. வாழ்த்துகளுடனும்,அன்புடனும்\nஉலகெங்கும் தமிழர் உலாவி வர\nதை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அம்மாதிரியே உங்கள் வாழ்த்தும் இருக்கிறது. நன்றியுடனும்,அன்புடனும்\n17. பிரபுவின் | 5:22 முப இல் ஜனவரி 15, 2015\nஉங்கள் வாழ்வில் மகிழ்ச்சிகள் பொங்க இந்தப் புனித நாளில் வாழ்த்துகின்றேன்.\nமிக்க நன்றி. யாவரும் மகிழ்ச்சியுடனிருக்க வேண்டி,அன்புடனும்,ஆசிகளுடனும்\nநமஸ்காரம். மிகவும் தாமதமான பொங்கல் வாழ்த்துகள் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« டிசம்பர் பிப் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-14T04:46:54Z", "digest": "sha1:CJCADYSIVRVOLUR4AYQ3VG4OV3UMUOED", "length": 7338, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "உலகின் மிக நீளமான அதி-வேகத் தொடருந்து சேவை சீனாவில் ஆரம்பம் - விக்கிசெய்தி", "raw_content": "உலகின் மிக நீளமான அதி-வேகத் தொடருந்து சேவை சீனாவில் ஆரம்பம்\nசீனாவில் இருந்து ஏனைய செய்திகள்\n7 ஜனவரி 2018: ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை\n16 டிசம்பர் 2016: அமெரிக்காவின் ஆளில்லா இயக்க நீர்மூழ்கியை தென் சீனக் கடலில் சீனா கைப்பற்றியது\n13 அக்டோபர் 2016: சீனா: 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 22 பேர் பலி\n2 சூன் 2015: சீனாவில் யாங்சி ஆற்றில் கப்பல் கவிழ்ந்ததில் 456 பேர் மூழ்கினர்\n9 ஏப்ரல் 2015: தைவான் முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை\nபுதன், டிசம்பர் 26, 2012\nசீனத் தலைநகர் பெய்ஜிங்கையும் குவாங்க்சூ நகரையும் இணைக்கும் உலகின் மிக நீளமான அதி வேகத் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.\nமுதலாவது தொடருந்து இன்று காலையில் பெய்ஜிங் தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இத்தொடருந்துகள் 300கிமீ/மணி வேகத்தில் செல்லும். இதன் மூலம் பயண நேரம் அரைவாசிக்கும் மேல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2,298 கிமீ தூரப் பாதையில் முக்கிய நகரங்களான வுகான், ஷாங்சா போன்றவை உட்பட மொத்தம் 35 தரிப்புகள் உள்ளன. பொதுவாக 22 மணி நேரப் பயணம் தற்போது 10 மணிக்கும் குறைவான நேரத்தில் முடிவடைகிறது.\nமுன்னாள் கம்யூனிசத் தலைவர் மா சேதுங்கின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இந்தத் தொடருந்துச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.\nகடந்த ஆண்டு சூலை மாதத்தில் இரண்டு அதிவேகத் தொடருந்துகள் மோதிக்கொண்டதில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 01:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/aiadmk-general-secretary", "date_download": "2019-12-14T06:30:15Z", "digest": "sha1:XVFXI73IUNTENDLKEJCZGBFNZHXZYSBE", "length": 20513, "nlines": 252, "source_domain": "tamil.samayam.com", "title": "aiadmk general secretary: Latest aiadmk general secretary News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nAjith வலிமையில் அஜித் ஜோடி...\nதனுஷ் ஆசையை சிவாவாவது நிறை...\nArya விஷாலுக்கு தலைவலியாக ...\nஎன்ன சுந்தர் சி., இதுக்கு ...\nபொங்கலுக்கு ஊருக்கு போக��ுமா: இப்பவே இதை ...\nவிடிய விடிய அடிச்சு நொறுக்...\nஉள்ளாட்சித் தேர்தல் : தொண்...\nஉள்ளாட்சித் தேர்தல் : நாம்...\nபுகையிலை விளம்பரம்... சேப்பாக்கம் மைதானத...\nIND v WI: அடிமேல் அடி வாங்...\nIPL 2020: ‘நோட்புக்’ வில்ல...\nIND v WI : ராக்கெட் ராஜாவா...\nரூ.14,000 மதிப்புள்ள 32 இன்ச் டிவி வெறும...\nVivo Z1 Pro மீது மீண்டும் ...\n2020 இல் \"இவர்களுக்கு\" எல்...\nவெறும் ரூ.200க்கு தினசரி 2...\nசாம்சங் கேலக்ஸி A71 & கேலக...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAnand Mahindra : உடற்பயிற்சி செய்ய சோம்...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்...\nஅம்மா மீது கார் மோதியதால்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடி சக்கை.. இன்னைக்கும் க...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப...\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் த...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nபெட்ரோல் விலை: மண்டே மார்ன...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nமிர்ச்சி சிவாவின் ‘சுமோ’ டிரெய்லர்\nSanthanam : டகால்டி டீசர் வெளியீடு\nRajini HBD : ரஜினியின் தர்பார் தி..\nRajini Darbar : தனி வழி பாடல் லிர..\nRajini : சும்மா கிழி.. நான் தான்ட..\nHBD Rajini : சூப்பர்ஸ்டாரு யாருன்..\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nமாஃபியா டீசர் - அருண்விஜயின் அட்ட..\nசிறையில் சிறப்பு சலுகைகள் அனுப்பவிக்கும் சசிகலா: பெண் போலீஸ் அதிகாரியின் அதிரடி அறிக்கை\nசிறையின் அனைத்து சட்ட விதிகளையும் மீறி சிறப்பு சலுகைகள் பெற சிறைத்துறை அதிகாரிகளுக்கு ''அதிமுக பாஸ்'' சசிகலாவு ரூ. 2 கோடி லஞ்சம் அளித்துள்ளார் என்று போலீஸ் டிஐஜி டி. ரூபா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழா போஸ்டரில் ஜெ. சசி, திவாகரன், எடப்பாடி- அதிமுக.,வில் பரபர\nமன்னார்குடியில் நடக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கான போஸ்டரில் திவாகரன் கோஷ்டி அச்சிடப்பட்ட போஸ்டரில் சசிகலா, எடப்பாடி படங்கள் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசட்ட விதிகளின்படியே தேர்வு செய்யப்பட்டேன்: தேர்தல் கமிஷனுக்கு சசிகலா பதில்\nஅதிமுக சட்ட விதிகளின்படிதான் பொதுச்செயலாளர் பதவிக்கு நான் தேர்வு செய்யப்பட்டேன் என்று சசிகலா தேர்தல் ஆணையத்துக்கு பதில் அளித்து உள்ளார்.\nஆளுநரின் அழைப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறோம்: தினகரன்\nஅதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் சசிகலா நேற்று அறிவித்தார்.\nஎங்களை நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விளக்கம்\nஅதிமுக.,வில் இருந்து எங்களை நிரந்தரமாக நீக்க, சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை என்று, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉ.பி மாடலை தமிழகத்தில் பின்பற்றலாம் - சிதம்பரம்\nதமிழகத்தில் ஏற்பட்டு அரசியல் பிரச்னையை தீர்க்க உபி. கவர்னர் எடுத்த நடவடிக்கையை, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் பின்பற்றலாம் என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.\n'மக்களை போல் நானும் காத்திருக்கிறேன்': முன்னாள் ஆளுநர் ரோசைய்யா கருத்து\nதமிழகத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண அரசியல் சூழல் குறித்து தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசைய்யா கருத்து தெரிவித்துள்ளார்.\nஅதிமுக தொலைத்தொடர்புத் துறை செயலாளரை அதிரடியாக நீக்கம் செய்த சசிகலா\nஅதிமுக தொலைத்தொடர்புத் துறை செயலாளரை அதிரடியாக நீக்கம் செய்த சசிகலா\nமுதல்வராகும் சசிகலாவுக்கு எதிர்ப்பு: வைரலாகும் ராப் பாடல்\nதமிழக முதல்வராக வி.கே.சசிகலா இன்னும் சில தினங்களில் பதவியேற்கவுள்ள நிலையில் அவருக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: மாற்றுதிரனாளிகளுக்கு காசோலை வழங்கிய சசிகலா நடராஜன்\nசசிகலாவுடன் முதல்வர் பன்னீர் செல்வம் சந்திப்பு\nஅதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை போயஸ் கார்டனில் முதல்வர் பன்னீர் செல்வம் சந்தித்தார்.\nபொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை: வி.கே.சசிகலா வலியுறுத்தல்\nதமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலுக்குக் கட்டாய விடுமுறை விட வேண்டும் என, அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.\nசசிகலாவுக்கு தேவை பாஜக ஆதரவு; ஆனா...பாஜகவுக்கு எதுக்கு சசிகலா ஆதரவு தேவை\nபாஜக ஆதரவுடன் தமிழகத்தின் முதல்வராக சசிகலா விரைவில் பொறுப்பேற்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.\nமாவட்ட நிர்வாகிகளுடன் சசிகலா சந்தி���்பு எதற்கு\nஅதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக நாளை முதல் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை சசிகலா சந்திக்கிறார். வரும் 9ஆம் தேதி வரை இந்த சந்திப்பு தொடரும்.\nஇரட்டை இலைக்கு பதிலாக இரட்டை ரோஜா: தீபாவின் கட்சி சின்னம் ரெடி\nஅதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்று இருக்கும் நிலையில், திருச்சி, கோவை போன்ற இடங்களில் ஜெயலலிதாவின் உண்மை அரசியல் வாரிசு தீபா என்று பேனர்கள் வைத்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதஞ்சாவூரில் மத்திய அரசு வேலை.. மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம்\nRamya Krishnan Queen வெளியானது குயின் தொடர்: கண் முன்பு வந்து போகும் ஜெயலலிதா\nபெண்கள் இந்த பிரச்சனையை சந்திக்காமல் இருக்கவே முடியாது. ஆனால் எளிதாக கடந்துவரலாம்... அனைவரும் அறிய வேண்டிய விஷயம்\nஃபாஸ்டாக்: இனி ஹைவேயில் டிராஃபிக் ஜாமுக்கு வாய்ப்பில்லை\nஏன் கவின், இது லோஸ்லியாவுக்கு தெரிந்தால் பிரச்சனையாகாதா\nதங்கம் விலை: இன்னைக்கு என்ன நிலவரம் தெரியுமா\nஇந்த 2019ம் ஆண்டின் உங்கள் ஃபேவரைட் ஹீரோ ஹீரோயின் யார்\nகியாரா அத்வானியின் க்யூட் புகைப்படங்கள்\nAjith வலிமையில் அஜித் ஜோடியாகும் இஞ்சி இடுப்பழகி\nபொங்கலுக்கு ஊருக்கு போகணுமா: இப்பவே இதை பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-14T06:41:28Z", "digest": "sha1:7NTM4JIIKYLI6INSAEHS4JUQ7FCZVLJ5", "length": 9702, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வரவு செலவு திட்டம் | Virakesari.lk", "raw_content": "\nகொழும்பில் இன்று 24 மணி நேர நீர்வெட்டு\nவெங்காய மாலையில் சென்று வேட்பு மனு தாக்கல்..\nஊடக சுதந்­திரம் தொடர்பில் ஜனா­தி­ப­தியின் உறுதி மொழி\nசட்டவிரோத 5000 கிலோ கழிவு தேயிலை தூளுடன் மூவர் கைது\nஉங்கள் ஒளியைவேறு எவரும் மங்கலாக்குவதற்கு அனுமதிக்கவேண்டாம்- தன்பேர்க்கிற்கு ஒபாமா மனைவி அறிவுரை\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\nஜனாதிபதி பெயரை வைத்து மோசடி: உடனடியாக பொலிஸில் அறிவிக்கவும்\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் சவால்கள்\n5.2 ஓவர்களுடன் முடிவுக்கு வந்தது இலங்கை - பாகிஸ்தானுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம்\nஇலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் ; போதிய வெளிச்சமின்மையால் மூன்றாம் நாள் ஆட்டம் இடைநிறுத்தம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: வரவு செலவு திட்டம்\nகொழும்பு மாநகரசபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாளை சமர்ப்பிப்பு\nகொழும்பு மாநகரசபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை மாநகரசபை மேயர் ரோஸி சேனாநாயக்கவினால் நாளை காலை 10 மணி...\nயாழ்.மாநகர சபை வரவு - செலவு திட்டம் தோற்கடிப்பு\nயாழ்.மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...\nபாராளுமன்றை பிழையாக வழிநடத்தி வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது ; பந்துல\nபாராளுமன்றத்தை பிழையாக வழிநடத்தி வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. இதுதொடர்பாக பாராளுமன்...\nசு.க.வுடனான கூட்டணிக்கு தடையில்லை : வாசுதேவ\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வரவு செலவு திட்டத்துக்கு எதிர்த்து வாக்களிக்காவிட்டாலும் எமது பாரிய கூட்டணி அமைப்பதில் எந்த தடை...\nவரவு செலவு திட்டத்திற்கு வாக்களிப்பு ; ஐ.ம.சு. கூ. - ஸ்ரீல. சு.க. தனித்தனியாக தீர்மானம்\n2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு வாக்களிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந...\nவரவு - செலவுத்திட்டத்தின் குறைபாடுகளை போட்டுடைத்தார்:எம்.ஏ.சுமந்திரன்\nவரவு – செலவுத்திட்ட மதிப்பீடுகளில் போதியளவு உண்மைத்தன்மையும், வெளிப்படைத்தன்மையும் இல்லை, தரவுகளில் வெளிப்படைத்தன்மை இல்...\nவரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் - ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்\nயாழ்.மாநகர சபையில் வரவு- செலவு திட்டத்தை திருத்த கோரிக்கை\nவரவு செலவு திட்டத்தில் மக்கள் நலன், அபிவிருத்திக்கு ஒதுக்கிய நிதியை விட ஆடம்பர செலவுக்கு ஒதுக்கிய நிதி கூடுதலாக உள்ளது எ...\nநிறைவேறுமா மேல் மாகாண சபையின் வரவு செலவு திட்டம்\nமேல் மாகாண சபையின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட நிதி அறிக்கை இன்று மாலை 6 மணியளவில் வாக்கெடுப்பிற்கு விடப்படவுள்...\nஅமைச்சர்களின் பாராளுமன்ற அறைகள், அலுமாரிகள் சோதனைக்குட்படுத்தப்படும் : கரு\nதேசிய அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு நிதி அ...\nஇன்று கொழும்பின் சில பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு\nஊ���க சுதந்­திரம் தொடர்பில் ஜனா­தி­ப­தியின் உறுதி மொழி\nசட்டவிரோத 5000 கிலோ கழிவு தேயிலை தூளுடன் மூவர் கைது\nபிரேரணையிலிருந்து அரசாங்கம் முழுமையாக விலக இடமளியோம்: எமது நகர்வு அரசின் முடிவிலேயே தங்கியுள்ளது என்கிறார் சுமந்திரன்\nஇந்திய உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plc.lk/index.php/ta/about/awards-certifications", "date_download": "2019-12-14T04:32:58Z", "digest": "sha1:B7UYP2Y3CW2HOCGVG5O6M2I33P5ZZ5RN", "length": 6514, "nlines": 72, "source_domain": "plc.lk", "title": "விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் - People's Leasing & Finance PLC Personal Products", "raw_content": "\nநிலையான வைப்பு மற்றும் சேமிப்பு\nசிரேஷ்ட பிரஜைகளுக்கான நிலையான வைப்புக்கள்\nசெனசும் பியச வீடமைப்புக் கடன்\nQuick Cash தனிப்பட்ட கடன்\nஉஸ்ஃபூர் சிறுவர் சேமிப்புக் கணக்கு\n12 மாத முழாறபா முதலீட்டுத் திட்டம்\nகுறுகிய கால முதுராபா முதலீட்டு கணக்கு\nபீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பி.எல்.சி.யின் ஆண்டறிக்கை 2017/18.\n“நாளையை உருவாக்கும் இன்று” என்னும் தொனிப்பொருளில் நாம் வெளியிட்ட ஆண்டறிக்கை 2017/18 இலங்கையின் சான்றிதழ் பெற்ற முகாமைத்துவக் கணக்காளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கையிடல் தரச்சிறப்பு விருதுகள் 2018 நிகழ்வில் ஒட்டுமொத்த மூன்றாவது இடத்தைப் பெற்று வெண்கல விருதையும் பின்வரும் மூன்று பிரதான விருதுகளையும் வென்றுள்ளது என்பதை நாம் பெருமையுடன் அறிவிக்கின்றோம் .\nஇலங்கையில் மிகச் சிறந்த 10 ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கைகளில் ஒன்றிற்கான விருது\nஒருங்கிணைக்கப்பட்ட சிந்தனைக்கான விசேட திறமை விருது\nநிதி மற்றும் லீசிங் துறையின் வெற்றியாளர்\nபீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பி.எல்.சி.யின் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் திரு. சஞ்ஜீவ பண்டாரநாயக்க ஒட்டுமொத்த வெண்கல விருதை பெறுகின்றார்\nபீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பி.எல்.சி.யின் பிரதம நிதி முகாமையாளர் திரு. ஒமல் சுமணசிறி, மிகச் சிறந்த 10 ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கைகளில் ஒன்றிற்கான விருதை பெறுகின்றார்.\nஒருங்கிணைக்கப்பட்ட சிந்தனைக்கான விசேட திறமை பண்டாரநாயக்க (இவ் விருதுப் பிரிவு CMAயினால் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது) பெறுகின்றார்\nநிதி மற்றும் லீசிங் துறைக்கான தங்க விருதையும் பெறுகின்றா��்.\nபதிப்புரிமை 2019 மக்கள் குத்தகை மற்றும் நிதி PLC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Affno மூலம் தீர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/162114", "date_download": "2019-12-14T04:57:52Z", "digest": "sha1:S2HDF6U5ROF2BFYBPEP5DMEYN3NP4Z4B", "length": 7611, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "சங்கர மடத்தின் 70-வது மடாதிபதியாக விஜயேந்திரர் பொறுப்பேற்றார்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா சங்கர மடத்தின் 70-வது மடாதிபதியாக விஜயேந்திரர் பொறுப்பேற்றார்\nசங்கர மடத்தின் 70-வது மடாதிபதியாக விஜயேந்திரர் பொறுப்பேற்றார்\nகாஞ்சி பெரியவருடன் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\nகாஞ்சிபுரம் – காஞ்சி சங்கரமடத்தின் 69-வது மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முக்தியடைந்ததையடுத்து, 70-வது மடாதிபதியாக, இளைய மடாதிபதியாக இருந்து வந்த ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொறுபேற்றிருக்கிறார்.\nஇதனை சங்கரமடத்தின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.\nமேலும், தற்போதைக்கு சங்கரமடத்திற்கு இளைய மடாதிபதி என யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும் கூறியிருக்கிறது.\nகடந்த 1969-ம் ஆண்டு, மார்ச் 13-ம் தேதி, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, தண்டலம் கிராமத்தில் பிறந்தவர் சங்கரநாராயணன். சிறுவயதிலேயே வேத மந்திரங்களைக் கற்றுத்தேர்ந்த சங்கரநாராயணன், தனது 11-வது வயதில் மகாராஷ்ட்ராவில் மகா பெரியவரைச் சந்தித்து ஆசி பெற்றார்.\nபின்னர், கடந்த 1989-ம் ஆண்டு, மே 29-ம் தேதி, காஞ்சிபுரத்தில் சந்நியாசியாக ஆனார். அன்று முதல் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜயேந்திரர் (காஞ்சி இளைய மடாதிபதி)\nPrevious articleதொகுதி எல்லை மாற்றம் – இடைக்காலத் தடைக்கான போராட்டம் முடிவுக்கு வந்தது\nNext articleஆஸ்திரேலிய வங்கியில் 1 மில்லியன்: சிஐடி தலைவர் குற்றமற்றவர் என நிரூபித்தார்\nசந்தன நாற்காலியில் அமர்ந்த நிலையில் ஜெயேந்திரர் நல்லடக்கம்\n“சமூகப் பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கிய ஆன்மீகத் தலைவர்” – டாக்டர் சுப்ரா அனுதாபம்\nகாஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்\nஇந்தியக் குடியுரிமை சட்டம் – இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nகர்நாடகா: பாஜக ஆட்சி அமைக்கும் அமைப்பு, 5 இடங்களில் வெற்றி, 7 இடங்களில் முன்னிலை\nஇந்தி���க் குடியுரிமைச் சட்டத் திருத்தம் – இந்திய மேலவையிலும் நிறைவேறியது\nதுல்லியமான வானிலை தரவுகளை பெறும் நோக்கில் ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோளை இஸ்ரோ பாய்ச்சியது\nகர்நாடகாவில் இடைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன, பாஜக முன்னிலை\n“அன்வார் வீட்டு அறைகளின் அமைப்பு யூசுப் குறிப்பிட்டதைப் போல உள்ளது\nபிரிட்டன்: மாமன்னர் தம்பதியினர் இரண்டாம் எலிசபெத் இராணியுடன் சந்திப்பு\nகிமானிஸ் இடைத்தேர்தலில் அம்னோ போட்டியிடும்\nஆபத்தான வகையில் நீல நிற மைவி காரை செலுத்திய ஆடவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalanipoo.com/velaaanmaiyil-urangal-plant-nutrients-part-4/", "date_download": "2019-12-14T04:23:20Z", "digest": "sha1:SPWQYCHE6OFS7ZEA4IM4ER3KDX67SCYU", "length": 20691, "nlines": 174, "source_domain": "www.kalanipoo.com", "title": "வேளாண்மையில் உரங்கள் ஏன் ? எதற்கு ? எப்படி? பகுதி-4 – கழனிப் பூ", "raw_content": "\nகாளான் வளர்க்கும் முறை அடிப்படையும் அதன் ஏற்றுமதியும்-பகுதி 1\nகாளான் வளர்ப்பில் நேரடி விற்பனை நிச்சியம் கைகொடுக்கும்-பகுதி 2\nகாடுகளை தண்ணீர் தொட்டிகளாக பார்க்க வேண்டும்- ஓசை காளிதாசன்\nஒருங்கிணைந்த பண்ணை முறையில் முக்கியமான தேனீ வளர்ப்பு – பகுதி 1\nபுவிசார் குறியீடு பெற்ற நம் ஈரோட்டு மஞ்சள்- ஓர் முழுப் பார்வை | பகுதி 1\n மூன்று சத்துக்கள் மிக மிக முக்கியம்\nஇந்த 16 வகையான சத்துக்களிலும் முக்கியமான சத்துக்கள் மூன்று. அவை தழை (N), மணி (P) மற்றும் சாம்பல் (K). இவை மூன்றையும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். இச்சத்துக்களின் பணிகளைப் பற்றி தெரிந்து கொண்டால் தான் பயன்பாடுகள் புரியும். இச்சத்துக்கள் கூடினால் என்னாகும் குறைந்தால் என்னாகும் என்றெல்லாம் அறிந்து கொண்டால் தான், குறைந்த உரத்தில் கூடுதல் மகசூல் பெற முடியும்.\n(எளிமையாக விளக்குவதற்காக கட்டத்திற்குள் அமைக்கப்பட்டு விவரங்கள் கொடுப்பட்டுள்ளது)\n1.தரைக்கு மேலே உள்ள தாவரப் பகுதியான தண்டு, இலை, பூ, காய், கனி ஆகியவை உருவத்தில் பெரிதாக வளர்க்கிறது.\n2. இலைப்பரப்பு பசுமைநிறம் பெறுகிறது.\n1. செடி உயரமாக அடர்ந்து படர்ந்து வளர்வதாலும், இலைப்பரப்பில் பச்சையம் நிறைந்திருப்பதாலும், பயிரானது சூரிய ஒளியிலிருந்து ஸ்டார்ச்சை நிறைய தயாரிக்கிறது.\n2. பெரிய உருவம் + பசுமைநிறம் = நிறைய ஸ்டார்ச்\nநிறைய ஸ்டார்ச்= நிறைய மகசூல்\n*செடியின் உயரமும் வடிவமும் சிறிதாகி���் போகும்\n* இலைகள் சின்னச் சின்னதாக பசுமைநிறம் குறைந்து காணப்படும்.\n* ஸ்டார்ச் தயாரிக்கும் இலைப் பரப்பு கொஞ்சமாக இருப்பதால் மகசூலும் குறைந்து போகிறது.\n*மண்ணில் நன்கு மக்கிய எருவினை போடுவதன் மூலமாகவும், தழைச்சத்து உரங்கள் மூலமாகவும், யூரியாவை தெளிப்பதன் மூலமாகவும் சரிகட்டலாம்.\n* பயிர் ரொம்ப உயரமாக, பெரிய பெரிய இலைகளோடு, கரும்பச்சையாக வளரும்.\n* செல்சுவர் மெலியும், இதனால் பயிர் சாயும்.\n* செல்சுவர்கள் மெலிவதாலும் பச்சை– ஸ்டார்ச் நிறைந்தாலும் பூச்சிகளும் நோய்களும் ஏராளமாக தாக்கும்.\n* பயிரின் வயது கூடும், அறுவடைத் தள்ளிப்போகும். ஆகவே, வயதைக் குறைக்கவும் செல்சுவர்களை கனமாக்கி பயிர் சாய விடாமல் தடுக்கவும் மணிச்சத்தையும் சேர்த்து இட வேண்டும்.\nII. மணிச்சத்து – பாஸ்பரஸ் (P)\n1. தரைக்கு கீழேயுள்ள தாவரப் பகுதியான வேர்ப்பகுதியினை வளர்க்கிறது.\n2. பயிரின் செல்சுவர்களைக் கனமாக்குகிறது.\n3. இன விருத்தி உணர்வுகளை தூண்டிக் கொடுக்கிறது.\n1. வேர்பகுதி வளர்வதாலும், செல்சுவர்கள் கனமடைவதாலும், பயிர் கீழே சாய்ந்து விடாமல் மண்ணிலே நிற்கிறது.\n2. வேரானது ஆழமாகவும் படர்ந்தும் செல்வதால், ஆழமான மண்ணிலிருந்தும் கூட நீரையும் உரச் சத்துக்களையும் பயிர் எடுத்துக் கொள்கிறது.\n3. இனவிருத்தி உணர்வுகளால் தூண்டப்பட்ட பயிரானது பூக்கிறது, காய்க்கிறது, காய்க்குள் நிறைய மணிகள் உருவாகின்றன.\n4. பதர் இல்லாத மணிமணியான விளைச்சல்களுக்கும் பயிரின் வயதைக் குறைக்கவும் பயன்படுகிறது. நிறைய மணிச்சத்து = நிறையவேர் + நிறைய பூ, காய், கனி.\n* பழைய இலைகள் கருநீல சாம்பல் நிறத்தில் தோன்றும்.\n* வேரினை பிடுங்கி பார்த்தால் தவறான வடிவமைப்பில் (Malformation) இருக்கும்.\n* இலையினுடைய சுவாச செயல்பாடு குறையும்.\n* தாவரமானது வளரும் பருவத்திலிருந்து இனப்பெருக்கப் பருவத்திற்கு மாறாது. அதாவது காய், கனிகளை தராமல் வெற்றுத் தவரமகவே காணப்படும்.\n* முதிர்ந்த பழைய இலைகள் அடர் பச்சை நிறத்தில் தோன்றும். இதனைத் தான் “மறைக்கப்பட்ட பசி” (Hidden Hunger) என்று அறிவியல் ரீதியாக கூறுகின்றோம்.\n* இதனால் பூச்சிகளும் நோய்களும் ஏராளமாக தாக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றது.\nIII. சாம்பல்சத்து – பொட்டசியம்(K)\n1. நாம் போட்ட உரமானது, பாசன நீரின் மூலமாகவே பயிருக்குள் – பசுமையான இலைக்குள் போகிறது. பகலில�� இலையில் தயாரிக்கப்பட்ட ஸ்டார்ச் தினசரி இரவில் மற்ற பாகங்களுக்கும் போகிறது. இந்தப் போக்குவரத்துப் பணியைச் செய்வது சாம்பல் சத்தே.\n2. இலைகளின் அடியில் உள்ள இலைத் துளைகளை/ இலைத் துளைகளின் ஓரத்தில் உள்ள காப்பு செல்களை மூடித் திறந்து இயக்குகிறது.\n1. பகலில் உரமும் நீரும் பசுமையான இலைக்குப் போவதாலும் இரவில் ஸ்டார்ச் பூ, காய், கனி, தண்டு, வேர் போன்ற இதர பாகங்களுக்கும் போவதால் தான் பயிருக்கு உணவு/சத்து கிடைக்கிறது. பயிர் தொடர்ந்து வாழ்கிறது: வளர்கிறது: தான் உண்டது போக எஞ்சியதை விளைச்சலாக சேமிக்கிறது.\n2. பயிர் சுவாசிக்க இலைத் துவாரம் அவசியம். அதே சமயத்தில் துவாரம் திறந்தே இருந்தால், ஸ்டார்ச் தயாரிக்க இலைவரை போன நீரும் ஆவியாகிப் போகும். இலைத் துளையை பகலில் மூடி நீராவிப் போக்கை தடுக்கவும். இரவில் திறந்து வைத்து பயிர் சுவாசிக்கவும் உதவுகிறது.\n3. நிறைய போக்குவரத்து = நிறைய விளைச்சல் + நிறைய தரம், இலைத்துளை இயக்கம் = வறட்சிக்கு காப்பு.\n* போக்குவரத்துப் பணித்திறன் உயரமான பயிர்களுக்கும், ஸ்டார்ச் (விளைச்சல்) நிறையக் குவிக்கும் பயிர்களுக்கும் நிறையவே தேவைப்படுகிறது. குறைந்தால் மகசூலின் அளவும் தரமும் வெகுவாகக் குறைகிறது.\n* பயிர்களுக்கு தேவையான சத்து / சக்தி கிடைக்கப் பெறாததால் பயிரின் ஆரோக்கியம் பாதிப்படைகிறது. பூச்சிகளும் நோய்களும் எளிதில் தாக்குகின்றன.\n1.கோடைக்காலத்தில் நீராவிப் போக்கு அதிகமாகி செடி வாடும், வறட்சியில் அழியும்.\n2.மழைக்காலத்தில் நீர் இலைக்குள் நிறைந்தது. நின்று அழுகிப் போகும்: சுவாசமும் பாதிக்கப்படும்.\n* சாம்பல் மற்றும் எருக்களைப் போடுவதாலும், பொட்டாஷ் உரத்தை இடுவதாலும், பொட்டாஷ் உரத்தை தெளிப்பதாலும் சரிக்கட்டலாம்.\n* தென்னை போன்று உயரமாக வளரும் பயிர்களும், வாழை, மரவள்ளி போன்ற ஸ்டார்ச்சை நிறையச் சேமிக்கும் பயிர்களும் நிறைய விளைச்சல்தரும்.\n* ஸ்டார்ச் சேமிக்கும் பணி விரிவடைவதால், அறுவடை சீக்கிரமே நடக்கும். வயது குறையும்.\n* பூச்சி, நோய்களின் பாதிப்பு குறையும். மகசூல் அதன் தரமும் கூடும்.\n* பொதுவாக சாம்பல் சத்து கூடுவதால், பயிருக்கு பெரிய பிரச்சனை ஏதுமில்லை.\n* ஆனால், பயிரின் ஆரம்ப காலத்திலேயே சாம்பல் சத்து நிறைய்ய இடுவதால், பயிரின் உயரம் குறைந்து போகிறது.\n* அளவுக்கு மீறிய சாம்ப��் சத்தை உண்டு கொழுத்த கிழங்கு, வாழைப்பழம், அரிசி போன்றவை பருத்து வெடிக்கின்றன. அதனால் தரம் குறைந்து போகலாம்.\n* அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு\nஇதோ உரங்களை அரசன் அமைச்சர்களோடு ஒப்பிட்டு விளக்கம்\nமணிச்சத்து – பாஸ்பரஸ் (P)\nதுத்தநாகம் – ஜின்க் (Zn)\nகந்தகச் சத்து – சல்பர் (S)\n1. முனைவர். ச.பாபு, இணைப் பேராசிரியர், உழவியல் துறை, வேளாண் புலம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். தொடர்புக்கு: agribabu74@gmail.com,\nஅலைபேசி எண் : 9486836801.\n2. மு.ஜெயராஜ். உதவிப் பேராசிரியர் (உழவியல் துறை), தொன் போஸ்கோ வேளாண்மைக் கல்லூரி, சகாயத்தோட்டம், வேலூர் மாவட்டம்.\nஅலைபேசி எண் : 8220851572.\nவேளாண்மையிலும் சுற்றுச்சூழலிலும் தவளையின் அரும்பங்கு- தவளை என்றொரு இனமுண்டு\nபடைப்புழு எனும் தீவிரவாதி | இப்போது தீவன சோளத்திலும்\nதலைப்புகள் Select Category featured உணவும் ஊட்டச்சத்தும் உப வேளாண்மை கலைச்சொற்கள் சூழல் தமிழ் மழலை கழனி வேளாண் அரசியல் வேளாண் தொழில்நுட்பம் வேளாண் ஹைகூ வேளாண்மை\nபெரிய அளவில் பயன்கள் தரும்- உயிர் வேலி\nவெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பி வளர்ப்பது சிறந்ததா\nநெற்பயிருக்கு மாற்றாக பாரம்பரிய பனிவரகு சாகுபடி\nநெற்பயிரில் இலைச் சுருட்டுப் புழு தொல்லையா\nதென்னை மரக்காப்பீட்டுத் திட்டத்தில் சேர நாம் என்ன செய்ய வேண்டும்\nவனத்துறை சார்ந்த எந்த மரத்தை வளர்க்கலாம்\nமொழிகளின் தொன்மையான தமிழையும் தொழில்களின் தொன்மையான வேளாண்மையையும் ஒன்றாக சங்கமிக்கும் முயற்சியே கழனிப் பூ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/10/13/7289/", "date_download": "2019-12-14T05:42:28Z", "digest": "sha1:M6BY3H4BY7MNVG7PVBK6ELN7AE5UITV7", "length": 11650, "nlines": 81, "source_domain": "www.newjaffna.com", "title": "அவுஸ்திரேலியாவை அடுத்து அகதிகளாக செல்ல புதிய இடத்தை கண்டுபிடித்துள்ள இலங்கையர்கள்! - NewJaffna", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவை அடுத்து அகதிகளாக செல்ல புதிய இடத்தை கண்டுபிடித்துள்ள இலங்கையர்கள்\nஅவுஸ்திரேலியாவுக்கு வருகின்ற அகதிகளை திருப்பி அனுப்புகின்ற நடவடிக்கைகள் அரசு மட்டத்தில் தீவிரம் அடைந்துள்ளது.\nஇந்நிலையில், இலங்கை தமிழர்கள் உட்பட தஞ்சக்கோரிக்கையாளர்கள் வேறு கடற்பாதையின் வழியாக புதிய தேசமொன்றுக்கு பயணமாகுவது சமீப காலமாக தொடர்கிறது என்று அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு (UNHCR) விடுத்துள்ள அறிக்கையில் தெர��விக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஇந்து சமூத்திரத்தில் அமைந்துள்ள மடகஸ்காருக்கும் மொஸாம்பிக்கிற்கும் இடையில் அமைந்துள்ள பிரான்ஸிற்கு சொந்தமான La Réunion மற்றும் Mayotte ஆகிய தீவுகளில் படகு மூலம் போய் இறங்கும் இந்த அகதிகள் அங்கு அடைக்கலம் கோருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.\nகடந்த 2018ம் ஆண்டு ஜனவரி முதல் 2019ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கையிலிருந்து சுமார் 291 தஞ்சக்கோரிக்கையாளர்கள் இவ்வாறு போயிறங்கியிருப்பதாக UNHCR அமைப்பு இந்த மாதம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nஆனால், அடைக்கலம் கோரும் இந்த அகதிகளின் விண்ணப்பங்கள் பிரஞ்சு தரப்பினரால் கடுமையான முறையில் கையாளப்பட்டு நிராகரிக்கப்பட்டு பெரும்பாலனவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதம் இவ்வாறு வந்திறங்கியவர்களின் அகதிக்கோரிக்கை தொடர்பில் மாத்திரம் பிரஞ்சு தரப்பினர் ஓரளவுக்கு நெகிழ்ச்சித்தன்மையை காண்பித்திருக்கிறார்கள் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nகடந்த ஏப்ரல் மாதம் வரை அங்கு சென்ற இலங்கையை சேர்ந்த சுமார் 120 அகதிகளில் 34 பேர் தஞ்சக்கோரிக்கையை முன்வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளனர். 60 பேர் உடனடியாகவே இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.\nமூன்று குழந்தைகள் உட்பட மிகுதிப்பேர் இன்னமும் அங்குள்ளார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் Réunion தீவில் போயிறங்கிய இலங்கையை சேர்ந்த எழுபது பேரில் ஆறு பேர் மாத்திரமே தஞ்சக்கோரிக்கையை விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.\nபிரஞ்சு குடிவரவுக்கொள்கையின்படி, தஞ்சக்கோரிக்கையை விண்ணப்பிக்க முன்னரே அதனை தடுத்து குறிப்பிட்ட தஞ்சக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையிலிருந்து சுமார் நாலாயிரம் கிலோமீற்றர் தூரம் படகுகள் மூலம் அகதிகளாக போகின்றவர்களின் இந்த புதிய கடற்பயணம் குறித்து UNHCR கவலையும் கரிசனையும் வெளியிட்டுள்ளது.\n← வட மாகாணத்திற்குட்பட்ட சில பாடசாலைகளை வடமேல் மாகாணத்திடம் ஒப்படைத்த ஆளுநர் சுரேன் ராகவன்\nமுல்லைத்தீவில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் ��ண்டுபிடிப்பு →\nகாத்தான்குடியில் தீவிரவாதிகளின் பாரிய பயிற்சி முகாம் உண்மையில் அங்கு நடந்தது என்ன\nயாழைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்காக ஸ்மார்ட் ஸ்ரீலங்கா\n“யாழ். போதனா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் மனைவி\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n14. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியலில் உள்ளவர்கள் வாகனங்கள்\n13. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n12. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n11. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\nஇன்றைய உலகில் மக்கள் வாங்கும் பொருட்களில் இருந்து சாப்பிடும் பொருட்கள் வரை அனைத்துமே கலப்படம் நிறைந்ததாகவே விற்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/first-thirumurai/1327/thirugnanasambandhar-thevaram-thirudharmapuram-madar-madapidi", "date_download": "2019-12-14T05:44:08Z", "digest": "sha1:QZXGHK5QPCVKRRF4RC4BXFBAPRKT7XAY", "length": 39533, "nlines": 407, "source_domain": "shaivam.org", "title": "மாதர் மடப்பிடி-திருத்தருமபுரம்-திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nமார்கழி மாத சிவாலய வழிபாட்டில் பங்குபெற அரிய வாய்ப்பு\nதிருமுறை : முதல் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nதிருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை முழுவதும் - முதல் பகுதி\nசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை - இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.001 - திருப்பிரமபுரம் - தோடுடைய செவியன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.002 - திருப்புகலூர் - குறிகலந்தஇசை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் -1.003 - திருவலிதாயம்- பத்தரோடுபல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.004 - திருப்புகலியும் - திருவீழிமிழலையும் - மைம்மரு பூங்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.005 - திருக்காட்டுப்பள்ளி - செய்யரு கேபுனல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.006 - திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும் - அங்கமும் வேதமும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.007 - திருநள்ளாறும் - திருஆலவாயும் - பாடக மெல்லடிப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.008 - திருஆவூர்ப்பசுபதீச்சரம் - புண்ணியர் பூதியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.009 - திருவேணுபுரம் - வண்டார்குழ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.010 - திருஅண்ணாமலை - உண்ணாமுலை உமையாளொடும்\nபெரிய புராணத்திற் குறிக்கப்பெறும் தேவாரத் திருப்பதிகங்கள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.011 - திருவீழிமிழலை - சடையார்புன லுட\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.012 - திருமுதுகுன்றம் - மத்தாவரை நிறுவிக்கடல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.013 - திருவியலூர் - குரவங்கமழ் நறுமென்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.014 -திருக்கொடுங்குன்றம் - வானிற்பொலி வெய்தும்மழை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.015 - திருநெய்த்தானம்- மையாடிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.016 - திருப்புள்ளமங்கை - திருஆலந்துறை - பாலுந்துறு திரளாயின\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.017- திருஇடும்பாவனம் - மனமார்தரு மடவாரொடு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.018 - திருநின்றியூர் - சூலம்படை சுண்ணப்பொடி\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.019 - திருக்கழுமலம் -திருவிராகம் - பிறையணி படர்சடை-\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.020 - திருவீழிமிழலை - திருவிராகம் - தடநில வியமலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.021 - திருச்சிவபுரம் - திருவிராகம் - புவம்வளி கனல்புனல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.022 - திருமறைக்காடு - திருவிராகம் - சிலைதனை நடுவிட\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.023 - திருக்கோலக்கா - மடையில் வாளை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.024 - சீகாழி - பூவார் கொன்றைப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.025 - திருச்செம்பொன்பள்ளி - மருவார் குழலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.026 - திருப்புத்தூர் - வெங்கள் விம்மு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.027 - திருப்புன்கூர் - முந்தி நி��்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.028 - திருச்சோற்றுத்துறை - செப்ப நெஞ்சே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.029 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - ஊரு லாவு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.030 - திருப்புகலி - விதியாய் விளைவாய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.031- திருக்குரங்கணின்முட்டம் - விழுநீர்மழு வாள்படை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.032 - திருவிடைமருதூர் - ஓடேகலன் உண்பதும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.033 -திருஅன்பிலாலந்துறை - கணைநீடெரி மாலர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.034 - சீகாழி - அடலே றமருங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.035 - திருவீழிமிழலை - அரையார் விரிகோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.036 - திருஐயாறு - கலையார் மதியோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.037 - திருப்பனையூர் - அரவச் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.038 - திருமயிலாடுதுறை - கரவின் றிநன்மா\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.039 - திருவேட்களம் - அந்தமும் ஆதியு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.040 - திருவாழ்கொளிபுத்தூர் - பொடியுடை மார்பினர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.041 - திருப்பாம்புரம் - சீரணி திகழ்திரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.042 - திருப்பேணுபெருந்துறை - பைம்மா நாகம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.043 - திருக்கற்குடி - வடந்திகழ் மென்முலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.044 - திருப்பாச்சிலாச்சிராமம் - துணிவளர் திங்கள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.045 - திருஆலங்காடு-திருப்பழையனூர் - துஞ்ச வருவாருந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.046 - திருஅதிகைவீரட்டானம் - குண்டைக் குறட்பூதங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.047 - திருச்சிரபுரம் - பல்லடைந்த வெண்டலையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.048 - திருச்சேய்ஞலூர் - நூலடைந்த கொள்கையாலே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.049 - திருநள்ளாறு - போகமார்த்த பூண்முலையாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.050 - திருவலிவலம் - ஒல்லையாறி உள்ளமொன்றிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.051 - திருச்சோபுரம் - வெங்கண்ஆனை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.052 - திருநெடுங்களம் - மறையுடையாய் தோலுடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.053 - திருமுதுகுன்றம் - தேவராயும் அசுரராயுஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.054 - திருஓத்தூர் - பூத்தேர்ந் தாயன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.055 - திருமாற்பேறு - ஊறி யார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.056 - திருப்பாற்றுறை - காரார் கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.057 - திருவேற்காடு - ஒள்ளி துள்ளக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.058 - திருக்கரவீரம் - அரியும் நம்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.059 - திருத்தூங்கானைமாடம் - ஒடுங்கும் பிணிபிறவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.060 - திருத்தோணிபுரம் - வண்டரங்கப் புனற்கமல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.061 - திருச்செங்காட்டங்குடி- நறைகொண்ட மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.062 - திருக்கோளிலி - நாளாய போகாமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.063 - திருப்பிரமபுரம் - எரியார்மழுவொன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.064 - திருப்பூவணம் - அறையார்புனலு\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.065 - காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் - அடையார்தம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.066 - திருச்சண்பைநகர் - பங்கமேறு மதிசேர்சடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.067 - திருப்பழனம் - வேதமோதி வெண்ணூல்பூண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.068 - திருக்கயிலாயம் - பொடிகொளுருவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.069 - திருஅண்ணாமலை - பூவார்மலர்கொண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.070 - திருஈங்கோய்மலை - வானத்துயர்தண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.071 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - பிறைகொள்சடையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.072 - திருக்குடந்தைக்காரோணம் - வாரார்கொங்கை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.073 - திருக்கானூர் - வானார்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.074 - திருப்புறவம் - நறவநிறைவண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.075 - திருவெங்குரு - காலைநன் மாமலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.076 - திருஇலம்பையங்கோட்டூர் - மலையினார் பருப்பதந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.077 - திருஅச்சிறுபாக்கம் - பொன்றிரண் டன்ன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.078 - திருஇடைச்சுரம் - வரிவள ரவிரொளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.079 - திருக்கழுமலம் - அயிலுறு படையினர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.080 - கோயில் - கற்றாங் கெரியோம்பிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.081 - சீர்காழி - நல்லார் தீமேவுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.082 - திருவீழிமிழலை - இரும்பொன் மலைவில்லா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.083 - திருஅம்பர்மாகாளம் - அடையார் புரமூன்றும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.084 - திருக்கடனாகைக்காரோணம் - புனையும் விரிகொன்றைக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.085 - திருநல்லம் கல்லால் - ந���ழல்மேய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.086 - திருநல்லூர் - கொட்டும் பறைசீராற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம்- 1.0087 - திருவடுகூர் - சுடுகூ ரெரிமாலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.088 - திருஆப்பனூர் - முற்றுஞ் சடைமுடிமேன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.089 - திருஎருக்கத்தம்புலியூர் - படையார் தருபூதப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.090 - திருப்பிரமபுரம் - அரனை உள்குவீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.091 - திருஆரூர் - சித்தம் தெளிவீர்காள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.092 - திருவீழிமிழலை - வாசி தீரவே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.093 - திருமுதுகுன்றம் - நின்று மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.094 - திருஆலவாய் - நீல மாமிடற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.095 - திருவிடைமருதூர் - தோடொர் காதினன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.096 - திருஅன்னியூர் - மன்னி யூரிறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.097 - திருப்புறவம் - எய்யாவென்றித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.098 - திருச்சிராப்பள்ளி - நன்றுடையானைத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.099 - திருக்குற்றாலம் - வம்பார்குன்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.100 - திருப்பரங்குன்றம் - நீடலர்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.101 - திருக்கண்ணார்கோயில் - தண்ணார்திங்கட்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.102 - சீகாழி - உரவார்கலையின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.103 - திருக்கழுக்குன்றம் - தோடுடையானொரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.104 - திருப்புகலி - ஆடல் அரவசைத்தான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.105 - திருஆரூர் - பாடலன் நான்மறையன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.106 - திருஊறல் - மாறில் அவுணரரணம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.107 - திருக்கொடிமாடச்செங்குன்றூர் - வெந்தவெண் ணீறணிந்து\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.108 - திருப்பாதாளீச்சரம் - மின்னியல் செஞ்சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.109 - திருச்சிரபுரம் - வாருறு வனமுலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.110 - திருவிடைமருதூர் - மருந்தவன் வானவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.111 - திருக்கடைமுடி- அருத்தனை அறவனை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.112 - திருச்சிவபுரம் - இன்குர லிசைகெழும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.113 - திருவல்லம் - எரித்தவன் முப்புரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.114 - குருந்தவன் குருகவன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.115 - திருஇராமனதீச்சரம் - சங்கொளிர் முன்கையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.116 - திருநீலகண்டத் திருப்பதிகம் - அவ்வினைக்கு இவ்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.117 - திருப்பிரமபுரம் - மொழிமாற்று - காட தணிகலங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.118 - திருப்பருப்பதம் - சுடுமணி யுமிழ்நாகஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.119 - திருக்கள்ளில் - முள்ளின்மேல் முதுகூகை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.120 - திருவையாறு - திருவிராகம் - பணிந்தவர் அருவினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.121 - திருவிடைமருதூர் - திருவிராகம் - நடைமரு திரிபுரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.122 - திருவிடைமருதூர் - திருவிராகம் - விரிதரு புலியுரி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.123 - திருவலிவலம் - திருவிராகம் - பூவியல் புரிகுழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.124 - திருவீழிமிழலை - திருவிராகம் - அலர்மகள் மலிதர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.125 - திருச்சிவபுரம் - திருவிராகம் - கலைமலி யகலல்குல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.126 - திருக்கழுமலம் - திருத்தாளச்சதி - பந்தத்தால் வந்தெப்பால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.127 - சீகாழி - திருஏகபாதம் - பிரம புரத்துறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.128 - திருவெழுகூற்றிருக்கை - ஓருரு வாயினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.129 - திருக்கழுமலம் - சேவுயருந் திண்கொடியான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.130 - திருவையாறு - புலனைந்தும் பொறிகலங்கி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.131 - திருமுதுகுன்றம் - மெய்த்தாறு சுவையும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.132 - திருவீழிமிழலை - ஏரிசையும் வடவாலின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.133 - திருக்கச்சியேகம்பம் - வெந்தவெண் பொடிப்பூசு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.134 - திருப்பறியலூர் திருவீரட்டம் - கருத்தன் கடவுள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.135 - திருப்பராய்த்துறை - நீறு சேர்வதொர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.136 - திருத்தருமபுரம் - மாதர் மடப்பிடி\nமாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்\nநடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்\nபூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்\nஅவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்\nவேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை\nஇரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே\nதாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை\nஎழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.  1\nபொங்கு நடைப்புக லில்விடை யாமவ ரூர்திவெண்\nபொடி யணி தடங் கொள்மார் புபூண நூல்புரள\nமங்குலி டைத்தவ ழும்மதி சூடுவ ராடுவர்\nவளங் கிளர் புன லரவம் வைகிய சடையர்\nசங்கு கடற்றிரை யாலுதை யுண்டுச ரிந்திரிந்\nதொசிந் தசைந் திசைந்து சேரும் வெண்மணற் குவைமேல்\nதங்கு கதிர்மணி நித்தில மெல்லிரு ளொல்கநின்\nறிலங் கொளிந் நலங் கெழிற் றருமபு ரம்பதியே.  2\nவிண்ணுறு மால்வரை போல்விடை யேறுவர் ஆறுசூ\nடுவர் விரி சுரி யொளிகொள் தோடுநின் றிலங்கக்\nகண்ணுற நின்றொளி ருங்கதிர் வெண்மதிக் கண்ணியர்\nகழிந் தவ ரிழிந் திடும் முடைதலை கலனாப்\nபெண்ணுற நின்றவர் தம்முரு வம்மயன் மால்தொழவ்\nவரி வையைப் பிணைந் திணைந் தணைந்ததும் பிரியார்\nதண்ணிதழ் முல்லையொ டெண்ணிதழ் மௌவல் மருங்கலர்\nகருங் கழிந் நெருங் குநற் றரும புரம்பதியே.  3\nவாருறு மென்முலை நன்னுதல் ஏழையொ டாடுவர்\nவளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர்\nகாருற நின்றல ரும்மலர்க் கொன்றை யங்கண்ணியர்\nகடு விடை கொடி வெடிகொள் காடுறை பதியர்\nபாருற விண்ணுல கம்பர வப்படு வோரவர்\nபடு தலைப் பலி கொளல் பரிபவந் நினையார்\nதாருறு நல்லர வம்மலர் துன்னிய தாதுதிர்\nதழை பொழின் மழைந் நுழை தருமபு ரம்பதியே.  4\nநேரும வர்க்குண ரப்புகி லில்லைநெ டுஞ்சடைக்\nகடும் புனல் படர்ந் திடம் படுவதொர் நிலையர்\nபேரும வர்க்கெனை யாயிரம் முன்னைப்பி றப்பிறப்\nபிலா தவ ருடற் றடர்த்த பெற்றி யாரறிவார்\nஆரம வர்க்கழல் வாயதொர் நாகம ழஃகுறவ்\nவெழுஃ கொழும் மலர் கொள்பொன் னிதழிநல் லலங்கல்\nதாரம வர்க்கிம வான்மகள் ஊர்வது போர்விடை\nகடி படு செடி பொழிற் றருமபு ரம்பதியே.  5\nகூழையங் கோதைகு லாயவள் தம்பிணை புல்கமல்\nகுமென் முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத் துவர்வாய்\nமாழையொண் கண்மட வாளையொர் பாகம கிழ்ந்தவர்\nவலம் மலி படை விடை கொடிகொ டும்மழுவாள்\nயாழையும் மெள்கிட வேழிசை வண்டுமு ரன்றினந்\nதுவன் றிமென் சிறஃ கறை யுறந்நறவ் விரியும்நற்\nதாழையும் ஞாழலும் நீடிய கானலி னள்ளிசைப்\nபுள் ளினந் துயில் பயில் தருமபு ரம்பதியே.  6\nதேமரு வார்குழல் அன்ன நடைப்பெடை மான்விழித்\nதிருந் திழை பொருந்து மேனி செங்கதிர் விரிய\nதூமரு செஞ்சடை யிற்றுதை வெண்மதி துன்றுகொன்றை\nதொல் புனல் சிரங் கரந் துரித்த தோலுடையர்\nகாமரு தண்கழி நீடிய கானல கண்டகங்\nகடல் அடை கழி யிழிய முண்ட கத்தயலே\nதாமரை சேர்குவ ளைப்படு கிற்கழு நீர்மலர்\nவெறி கமழ் செறி வயற் றருமபு ரம்பதியே.  7\nதூவண நீறக லம்பொலி யவ்விரை புல்கமல்\nகுமென் மலர் வரை புரை திரள்பு யம்மணிவர்\nகோவண மும்முழை யின்னத ளும்முடை யாடையர்\nகொலை மலி படையொர் சூல மேந்திய குழகர்\nபாவண மாவல றத்தலை பத்துடை யவ்வரக்\nகனவ் வலியொர் கவ்வை செய் தருள்புரி தலைவர்\nதாவண ஏறுடை யெம்மடி கட்கிடம் வன்றடங்\nகடல் லிடுந் தடங் கரைத் தருமபு ரம்பதியே.  8\nவார்மலி மென்முலை மாதொரு பாகம தாகுவர்\nவளங் கிளர் மதி யரவம் வைகிய சடையர்\nகூர்மலி சூலமும் வெண்மழு வும்மவர் வெல்படை\nகுனி சிலை தனிம் மலைய தேந்திய குழகர்\nஆர்மலி ஆழிகொள் செல்வனும் அல்லி கொள்தாமரைம்\nமிசை யவன் அடிம் முடி யளவு தாமறியார்\nதார்மலி கொன்றைய லங்கலு கந்தவர் தங்கிடந்\nதடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே.  9\nபுத்தர் கடத்துவர் மொய்த்துறி புல்கிய கையர்பொய்ம்\nமொழிந் தழிவில் பெற்றி யுற்ற நற்றவர் புலவோர்\nபத்தர்கள் அத்தவ மெய்ப்பய னாகவு கந்தவர்\nநிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர்\nமுத்தன வெண்ணகை யொண்மலை மாதுமை பொன்னணி\nபுணர் முலை யிணை துணை யணைவ தும்பிரியார்\nதத்தரு வித்திர ளுந்திய மால்கட லோதம்வந்\nதடர்ந் திடும் தடம் பொழிற் றருமபு ரம்பதியே.  10\nபொன்னெடு நன்மணி மாளிகை சூழ்விழ வம்மலி\nபொரு புனல் திரு வமர் புகலியென் றுலகிற்\nதன்னொடு நேர்பிற வில்பதி ஞானசம் பந்தனஃ\nதுசெந் தமிழ்த் தடங் கடற் றருமபு ரம்பதியைப்\nபின்னெடு வார்சடை யிற்பிறை யும்மர வும்முடை\nயவன் பிணை துணை கழல்கள் பேணுத லுரியார்\nஇன்னெடு நன்னுல கெய்துவ ரெய்திய போகமும்\nஉறு வர்க ளிடர் பிணி துயரணை விலரே.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-12-14T05:46:01Z", "digest": "sha1:TU6ZPXB5QKALAGGJOS4KLMIOE7NLD4TN", "length": 7959, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மருத்துவ மூலிகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nNicholas Culpeper என்ற இங்கிலாந்து மூலிகையாளர்.[1]\nமருத்துவ மூலிகைகள் என்பன நோயை நீக்கிக் கொள்ள மிகப் பழங்காலத்திலிருந்தே உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகும். இவை மனிதர்களால் மட்டுமல்லாமல் மிருகங்களாலும் பாவிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.\nவயிற்றுக் கழிச்சல், ஒவ்வாமை போன்ற குறைபாடு ஏற்பட்டால், புலி இரையைத் தேடாமல் சில குறிப்பிட்ட தாவரங்களை மட்டும் தேடி உண்டு விட்டு குறை தீரும் வரை உபவாசம் இருப்பதாக அறிந்துள்ளார்கள்.\nபாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளான சித்த, ஆயுர்வேத முறைகள், சீன மற்றும் திபெத்திய மருத்துவ முறைகளில் மருத்துவ மூலிகைகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளன. உலகில் எவ்வாறு உயிரினங்களின் தேவைக்காக உணவு படைக்கப்பட்டதோ, அதே போல அவைகளுக்கு ஏற்படக் கூடிய நோய்களுக்கு மருந்துகளும் படைக்கப்பட்டுள்ளன என்பது எல்லாப் பாரம்பரிய மருத்துவ முறைகளின் அடிப்படைக் கருத்தாகும்.\nஇந்த மூலிகைகளை நேரடியாக உபயோகிக்கும் முன்பாக, சில விபரங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.\nசித்த, ஆயுர்வேத முறைகளில் தாவரங்களில் உள்ள குணாதிசயங்கள் மட்டுமல்லாமல், சில குறிப்பிட்ட கால நேரங்களில் கிரக நிலைக்கேற்ப இந்த தாவரங்களில் பொதிந்து விலகும் 'எல்லைக்கு அப்பாற்பட்ட சக்தி'களும் மிக முக்கிய பண்பாகக் கருதப்படுகிறது. ஆகவே இந்தத் தாவரங்களை மருத்துவத்திற்காக சேகரிக்கும் காலங்களும், சேகரிப்பவரின் உடல் சுத்தம், உள்ளச் சுத்தம், சேகரிக்கும் போதும் மருந்து தயாரிக்கும் போது உச்சரிக்க வேண்டியவை முதலியவற்றை தேர்ந்த வல்லுநரிடமே அறிந்து கொள்ள வேண்டும்.\nபல மூலிகைகளில் உள்ள நற்பயன்களைப் பெறும் முன்பு, அதில் உள்ள எதிர்த் தன்மைகளை நீக்க வேண்டும், அப்போது தான் அந்த நற்பயன்களை தேவையான அளவில் நேரடியாக பெற முடியும். உதாரணமாக, மிளகை நாம் சாதாரணமாக உணவில் பயன்படுத்துகிறோம். ஆனால் மருத்துவத்திற்கு பயன்படுத்தும் முன்பு அதில் உள்ள எதிர்த் தன்மைகளை (மருத்துவக் கூற்றுப்படி - நச்சுத் தன்மைகளை) நீக்க மிளகை புளித்த மோரில் 3 மணி நேரம் ஊறவைத்து உலர்த்த வேண்டும்.\nமூலிகைகள் சாதாரணமாக பக்க விளைவுகள் இல்லாதவை. மேலும் பல மூலிகைகளை நாம் தினசரி உணவிலும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் மருத்துவ முறைகளில் உபயோகிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய பல நுணுக்கங்கள் இருப்பதால், மூலிகைகளின் முழுப்பயனை அடைய தேர்ந்த வல்லுநரின் வழிகாட்டலின் ���டி நடப்பதே சிறந்தது.\nஇங்கு தமிழக மூலிகைகளின் வகைப்பாட்டியல் பெயர் பட்டியலைக் காணலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/admk-win-by-election-by-modi-he-wiring-thotti-in-mamallapuram-thets-impact-in-aiadmk-victory-tamilnadu-bjp-pzwsaq", "date_download": "2019-12-14T05:36:19Z", "digest": "sha1:EXE67TT4U23GKBXHUCKKA5BNKTCTR7Q5", "length": 13272, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சீனா அதிபர் வந்தார்... எடப்பாடிக்கு வெற்றி தேடி வந்தது...??", "raw_content": "\nசீனா அதிபர் வந்தார்... எடப்பாடிக்கு வெற்றி தேடி வந்தது...\nஇந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக பொய்யான பிரச்சாரங்களை செய்து தமிழகத்தில் வெற்றி பெற்றது ஆனால் அதே சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி யால் வெற்றிபெற முடியவில்லை காரணம் திமுகவின் பொய் பிரச்சாரத்தை மக்கள் புரிந்துகொண்டனர்.\nபிரதமர் மோடி வேட்டி கட்டியது அதிமுக வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என பாஜக மாநில பொதுச் செயலாளர் கேடி ராகவன் அதிரடியாக கருத்து கூறியுள்ளார். சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். சீனா அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரம் வந்திருந்தபோது இந்திய பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் சீனா அதிபரை வரவேற்ற அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இது தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது அத்துடன் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகைக்கு அதிமுக மிகவும் ஒத்துழைப்பு அளித்து வரவேற்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தது.\nஇந்நிலையில் தமிழக அரசும் மக்கள் மத்தியில் வெகுவாக பாராட்டு பெற்றிருந்தது. இந்நிலையில் நாங்குநேரி விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்காட்சியின் மாநில பொதுச் செயலாளர் கேடி ராகவன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர் பிரதமர் மோடி வேட்டி கட்டியது அதிமுகவின் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வாய்ப்பு உண்டு என தெரிவித்தார்.\nபிரதமர் தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தை பாரம்பரியத்தை பல சந்தர்ப்பங்களில் உலகறிய செய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அது அதிமுகவின் வெற்றிக்கும் தூண்டுகோலாக இருந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக பொய்யான பிரச்சாரங்களை செய்து தமிழகத்தில் வெற்றி பெற்றது ஆனால் அதே சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி யால் வெற்றிபெற முடியவில்லை காரணம் திமுகவின் பொய் பிரச்சாரத்தை மக்கள் புரிந்துகொண்டனர்.\nஅதனால் திமுக கூட்டணி வெல்ல முடியவில்லை என்றார். இந்நிலையில் அதிமுக பணபலத்தால் வெற்றி பெற்று விட்டது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி கூறி வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது அது பணபலத்தால் பெற்ற வெற்றியா. என்பதை முதலில் கே எஸ் அழகிரி விளக்க வேண்டும் என்றார் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அரியானாவில் காங்கிரஸ் கட்சியினுடைய வாக்கு சதவீதம் சரிந்துள்ளது அது குறித்து கட்சி மேலிடம் ஆய்வு செய்யும் என்றார்.\n மீண்டும் உச்சநீதிமன்ற கதவை தட்டிய திமுக... என்ன நடந்தது தெரியுமா\nஉள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் பட்டியல்.. கூட்டணி கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த அதிமுக..\nஉச்ச நீதிமன்றம் கிளம்பி்ட்டாங்க.. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக காங்.எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், டிஎம்சி எம்.பி. மொய்த்தா உள்பட பலர் வழக்கு\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: ஜப்பான் பிரதமரின் இந்தியா வருகை திடீர் ரத்து .....\nஉள்ளாட்சித் தேர்தல்: 2 நாட்களில் முடியும் வேட்பு மனு தாக்கல்... நிறைவடையாத கூட்டணி பங்கீடு...அவசர கதியில் பேச்சுவார்த்தை\nஉள்ளாட்சித் தேர்தல்: ஏழு மாவட்டங்களுக்கு வேட்பாளர் பட்டியல்... முதல் கட்சியாக அறிவித்தது அதிமுக\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் திட்டுறதுக்கு வரல, திருத்த வந்திருக்கே���்.. ராகவா லாரன்ஸின் வெறித்தனமான பேச்சு..\nதரம் குறைந்த உணவு தயாரிப்பில் தமிழகமே முதல் இடம்..\nதொண்டர்களுக்காக போலீஸை முறைத்த உதயநிதி..\nஅதிர்ச்சி வீடியோ.. பெற்ற குழந்தைகளுக்கு சயனைடு கொடுத்து கொன்று லைவ் வீடியோ பதிவு செய்த தந்தை.. துடிதுடிக்க இறந்த கொடூரம்..\nதாய் மீது கார் மோதியதால் ஆத்திரம் அடைந்த சிறுவன்.. மனதை நெகிழ வைக்கும் வீடியோ\nநான் திட்டுறதுக்கு வரல, திருத்த வந்திருக்கேன்.. ராகவா லாரன்ஸின் வெறித்தனமான பேச்சு..\nதரம் குறைந்த உணவு தயாரிப்பில் தமிழகமே முதல் இடம்..\nதொண்டர்களுக்காக போலீஸை முறைத்த உதயநிதி..\n ஆனால்...\" - வித்தியாசமான கேரக்டரில் அசரடிக்கும் விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்த கடைசி விவசாயி படத்தின் டிரைலர் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்த கடைசி விவசாயி படத்தின் டிரைலர்\nஇந்திய அணிக்கு கிடைத்த வரப்பிரசாதம் அந்த பையன்.. மிகச்சிறந்த ஆல்ரவுண்டரா ஒரு ரவுண்டு வருவான்.. பவுலிங் கோச் புகழாரம்\n மீண்டும் உச்சநீதிமன்ற கதவை தட்டிய திமுக... என்ன நடந்தது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/lorry-accident", "date_download": "2019-12-14T05:12:40Z", "digest": "sha1:SEN36UQ4UFJXPSKGCWIGCEGAOHGXFRTK", "length": 16912, "nlines": 155, "source_domain": "tamil.asianetnews.com", "title": "lorry accident: Latest News, Photos, Videos on lorry accident | tamil.asianetnews.com", "raw_content": "\nபயங்கர விபத்து.. சம்பவ இடத்திலே 2 பேர் பலி.. டோல் கேட் மீது கண்மூடித்தனமாக மோதிய கனரக வாகனம்..\nபயங்கர விபத்து.. சம்பவ இடத்திலே 2 பேர் பலி.. டோல் கேட் மீது கண்மூடித்தனமாக மோதிய கனரக வாகனம்..\nகார் மீது பயங்கரமாக மோதிய லாரி... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு..\nநேற்று மாலை கார் தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னார் வந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில், காரில் இருந்த சத்தியவாணி, அன்புமணி, கவிதா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். கார் ஓட்டுநர்ரமேஷ் படுகாயம் அடைந்தார்.\nகண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கர விபத்து... தந்தை, மகன் ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு..\nதிருச்சியில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வழக்கறிஞரும், அவரது மகனும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஷேர் ஆட்டோவும்- லாரியும் நேருக்கு நேர் மோதல்... 6 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..\nமதுரையில் ஷேர் ஆட்டோவும்- லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பெண்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபஞ்சராகி நின்ற லாரி மீது பயங்கரமாக மோதிய மற்றொரு லாரி.. பலத்த காயமடைந்து கிளீனர் பலி..\nதிருமங்கலம் அருகே பஞ்சராகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nகார்-லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்.. உடல் நசுங்கி ஒருவர் பலி..\nஆரணி அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.\nடேங்கர் லாரி -கார் நேருக்கு நேர் மோதல்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..\nநாகை அருகே இன்று அதிகாலையில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅதிவேகத்தில் வந்து விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி.. இரண்டு மணி நேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து\nசேலம் கந்தம்பட்டி பைபாஸ் மேம்பாலத்தில் கண்டெய்னர் லாரி தடுப்புச்சுவரில் மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது. இதனால் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\n’கனவு நிறைவேறப்போற நேரத்துல என் மகள் இப்படி செத்துட்டாளே...’ பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீயின் தந்தை கதறல்..\nசுபஸ்ரீ எனக்கு ஒரே பொண்ணு. அவளை மிகவும் ஆசையாக வளர்த்தேன். அவள் விருப்பப்படியே பி.டெக் படிக்க வைத்தேன்.\nநேருக்கு நேர் காரும் லாரியும் மோதி கோர விபத்து..\nநேருக்கு நேர் காரும் லாரியும் மோதி கோர விபத்து..\n100 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த லாரி... 2 பேர் உயிரிழப்பு..\nகுடியாத்தம் அருகே மலைப் பாதையில் லாரி சென்றுக்கொண்டிருந்த போது வளைவில் வேகமாக திரும்பியதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்\n பெட்ரோல் லாரி வெடித்து சிதறியதில் 50 பேர் பலி \nநைஜீரியாவின் டென்யூ மாகாணத்தில் பெட்ரோல் லாரி ஒன்று வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் 50 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.\nசாலையில் கவிழ்ந்த ஆசிட் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி... கண் எரிச்சல், தலைவலி , வாந்தி என அவதிப்பட்ட கிராமமக்கள்\nபெட்ரோலைவிடப் பல மடங்கு எரியும் திறன் கொண்ட Hcl ஆசிட் ஏற்றிச் ஏற்றியபடி ஒரு டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஆனதில் அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் கண் எரிச்சல், தலைவலி என கடுமையாக பாதிக்கப்பட்டனர்.\nஇருசக்கர வாகனம் மீது லாரி மோதல்... கணவன் கண் முன் மனைவி துடிதுடித்து உயிரிழப்பு..\nதிண்டுக்கல் அருகே இருசக்கரம் வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவன் கண் முன் தூக்கிவீசப்பட்ட மனைவி துடிதுடித்து உயிரிழந்தார்.\nடிப்பர் லாரி மோதி அரசு பள்ளி ஆசிரியை பலி… - மகள் கண் முன் சோகம்\nசாலையில் நடந்து சென்ற அரசு பள்ளி ஆசிரியை, மகளின் கண்முன்னே டிப்பர் லாரி மோதி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் சேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் திட்டுறதுக்கு வரல, திருத்த வந்திருக்கேன்.. ராகவா லாரன்ஸின் வெறித்தனமான பேச்சு..\nதரம் குறைந்த உணவு தயாரிப்பில் தமிழகமே முதல் இடம்..\nதொண்டர்களுக்காக போலீஸை முறைத்த உதயநிதி..\nஅதிர்ச்சி வீடியோ.. பெற்ற குழந்தைகளுக்கு சயனைடு கொடுத்து கொன்று லைவ் வீடியோ பதிவு செய்த தந்தை.. துடிதுடிக்க இறந்த கொடூரம்..\nதாய் மீது கார் மோதியதால் ஆத்திரம் அடைந்த சிறுவன்.. மனதை நெகிழ வைக்கும் வீடியோ\nநான் திட்டுறதுக்கு வரல, திருத்த வந்திருக்கேன்.. ராகவா லாரன்ஸின் வெறித்தனமான பேச்சு..\nதரம் குறைந்த உணவு தயாரிப்பில் தமிழகமே முதல் இடம்..\nதொண்டர்களுக்காக போலீஸை முறைத்த உதயநிதி..\n மீண்டும் உச்சநீதிமன்ற கதவை தட்டிய திமுக... என்ன நடந்தது தெரியுமா\nஉள்ளாட்சித் தேர்தல் ���ேட்பாளர் பட்டியல்.. கூட்டணி கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த அதிமுக..\nஷிகர் தவானை தொடர்ந்து அடுத்த சீனியர் வீரரும் காலி.. மாற்று வீரர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/man-committed-suicide-near-madurai-367176.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-14T04:38:38Z", "digest": "sha1:RP2K3EO2JLEZAMLOU3ZY6FWFY47QOYIK", "length": 18610, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "அவனை விட்டுடு வேணாம்.. கேட்காத மனைவி.. சிலிண்டரை வெடிக்க வைத்து குழந்தைகளுடன் கணவர் தற்கொலை! | man committed suicide near madurai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் பிளாஷ் பேக் 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n'ரேப் இன் இந்தியா'.. எங்களை பலாத்காரம் செய்வதை ராகுல் காந்தி வரவேற்கிறாரா.. பாஜக பெண் எம்பி ஆவேசம்\nதிமுகவை தொடர்ந்து போராட்டத்தில் குதித்த மாணவர்கள்.. களமிறங்கிய சென்னை நியூ காலேஜ்.. போலீஸ் குவிப்பு\nரேப் இன் இந்தியா கருத்து- மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை- ராகுல் திட்டவட்டம்\n ஏன் எலக்ட்ரீசியன் ஆக கூடாது இதை பார்த்துட்டு முடிவு பண்ணுங்க\nஹலோ.. சார் பாடி கிடக்கு.. சீக்கிரம் வாங்க.. அதிர வைத்த ரேவரி பயங்கரம்..\nடூவீலரை கீழே தள்ளிவிட்ட காட்டு யானை.. தெறித்து ஓடிய இளைஞர்கள்.. உயிரை காப்பாற்றிய லாரி ஓட்டுநர்\nSports எங்க போனாலும் விட மாட்டேன்.. கோலியை துரத்தும் வெ.இண்டீஸ் வீரர்.. ஐபிஎல் அணியின் மாஸ்டர் பிளான்\nFinance ஆர்பிஐ எச்சரிக்கை.. வரவிருக்கும் பிரச்சனைகளை சமாளிக்க தயாராகுங்கள்.. வங்கிகளுக்கு வேண்டுகோள்..\nMovies ஹீரோ டிரைலர் வெளியீட்டு விழாவில் விஜய் ரசிகர்களை சீண்டிய கோட்டபாடி ராஜேஷ்\nAutomobiles சொன்னா நம்ப மாட்டீங்க படத்துல இருக்க காரைவிட நம்பர் பிளேட் விலை அதிகம்... எவ்வளவு தெரியுமா..\nTechnology பிஎஸ்என்எல் பயனர்களுக்கு இதுதான் குட் நியூஸ்: ரூ.197 திட்டம்: 2ஜிபி டேட்டா: 54நாள் வேலிடிட்டி.\nEducation IBPS SO 2019: ஐபிபிஎஸ் தேர்வுக்கான ஹால் டிக்கட் வெளியீடு\nLifestyle கட்டுக்கடங்காமல் ஓடும் குதிரையை கட்டுப்படுத்த இந்த இளைஞர் செய்யும் வேலையை நீங்களே பாருங்களேன்…\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅவனை விட்டுடு வேணாம்.. கேட்காத மனைவி.. சிலிண்டரை வெடிக்க வைத்து குழந்தைகளுடன் கணவர் தற்கொலை\nமதுரை: அவனை விட்டுடு.. விட்டுடுன்னு பலமுறை சொல்லியும் கீதா கேட்கல.. கடைசியில் ஆவேசம் அடைந்த கணவன், டீக்கடை சிலிண்டரை திறந்துவிட்டு.. 2 குழந்தைகளுடன் சேர்த்து தீ வைத்து கொண்டார்.\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த தம்பதி கருப்பையா - கீதா. இவர்களுக்கு 7 வயதில் ஹேமலதா என்ற மகளும், 6 வயதில் பிரதீபா என்ற மகளும் உள்ளனர்.\nகருப்பையா பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். கீதா வீட்டிற்கு எதிரே ஒரு டீக்கடை வைத்து நடத்தி வந்திருக்கிறார். இதில் கீதாவுக்கு ஆனந்த் என்பவருடன் தகாத உறவு இருந்திருக்கிறது. இதை அறிந்த கருப்பையா மனைவியை கண்டித்து இருக்கிறார். ஆனால் கீதா கேட்கவில்லை.\nபலமுறை இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் திரும்பவும் 4 நாளைக்கு முன்பு சண்டை வந்துள்ளது. இதில் கோபம் அடைந்த கீதா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு போய்விட்டார். அதன்பிறகு வரவும் இல்லை என்கிறார்கள்.\nஅந்த 4 நாட்களும் குழந்தைகளை கருப்பையாதான் கவனித்து வந்துள்ளார். ஏற்கனவே வேதனையில் இருந்த கருப்பையா இப்போது மனம் உடைந்து, தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால் தனக்கு பிறகு அந்த குழந்தைகளின் கதி என்னாகும் என்று கண்ணீர் வடித்தார். அதனால், நேராக ஸ்கூலுக்கு போய் லஞ்ச் பிரேக்கில் 2 மகள்களை அழைத்து கொண்டு டீக்கடைக்கு சென்றார்.\nஅப்பா கூப்பிட்டதும் குழந்தைகளும் அவர் பின்னாடியே சென்றிருக்கிறார்கள். அங்கிருந்த மண்ணெண்ணையை எடுத்து தன் மீதும், குழந்தைகள் மீதும் ஊற்றியுள்ளார். பிறகு கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு வெடிக்க செய்துவிட்டார் கருப்பையா. சிலிண்டர் வெடித்து சிதறியதில் கருப்பையாவும் மூத்த மகள் பிரதீபாவும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.\nபடுகாயங்களுடன் ஹேம லதா போராடினாள். அவளை மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 50 சதவீதம் உடல் எரிந்துள்ளது.. எனினும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து டீக்கடையில் மளமளவென எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். ஆனால், இன்னும் கீதாவை காணோம்.. எங்கே சென்றார் என்பது குறித்த�� போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஹா.. என்னா டிரிக்கு.. வடிவேலு பாணியில் வெங்காயத்தை ஆட்டையைப் போட்ட ஆசாமி\nமதுரைக்காரங்களா நீங்க.. உங்க வைகை மேம்பாலத்துக்கு 134 வயசாய்ருச்சு.. தெரியுமா\nதங்க பட்டறையில 147 பவுன் நகை திருட்டு.. 7 பேர் கைவரிசை.. போலீஸ் வலைவீச்சு\nதுக்ளக் இதழின் சர்க்குலேஷன் மேனேஜர் சசிகலா... குருமூர்த்தி பரபரப்பு பேச்சு\nதமிழகத்தில் புதிய தலைமை உருவாகும்.. அதற்கு எனது உதவி இருக்கும்.. சாமி புது பேச்சு\nஎன் சாவுக்கு காரணம்.. என் ரத்த கண்ணீருக்கு காரணம் ரவி.. மாணவன் தற்கொலையின் பகீர் பின்னணி\nஹைதராபாத் என்கவுன்ட்டர்.. வாழ்த்து போஸ்டர் போட்ட அஜீத் ரசிகர்கள்.. வேறெங்கே.. மதுரைதான்\nஜாக்கெட், புடவை, தலையில் பூ.. சாயந்தரமாச்சுன்னா.. மறைவிடம் தேடி ஓடும் ராஜாத்தி.. இது வேற லெவல்\n58ம் கால்வாயில் திடீர் உடைப்பு.. விவசாய நிலங்களுக்குள் தண்ணீர்.. விவசாயிகள் வேதனை\nஎன் சாவுக்கு காரணம் ரவி.. அவனுக்கு கண்டிப்பா தண்டனை தரணும்.. 10ம் வகுப்பு மாணவனின் பரிதாப தற்கொலை\nதிமுகவுக்கு தோல்வி பயம்.. அதிமுக 100 சதவீதம் அன்னபோஸ்டில் ஜெயிக்க வாய்ப்பு.. ராஜன் செல்லப்பா பேட்டி\nவெல்லத்திலும் கலப்படமா.. ஏய்யா இப்படி பண்றீங்களேய்யா.. நம்பி டீ குடிக்க முடியலையே\nதொடரும் போக்குவரத்து விதி மீறல்.. மதுரை மாவட்டத்தில் ரூ. 2.41 கோடி வசூல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsuicide crime news illegal affair madurai தற்கொலை கிரைம் செய்திகள் கள்ளக்காதல் மதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/aam-admi-s-preethi-sharma-menon-says-congress-should-join-with-ncp-368299.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-12-14T05:31:17Z", "digest": "sha1:UP5R2HIPIWIBSES3OBXCYVKDOZWVOWJH", "length": 17139, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதுதான் சரியான தருணம்.. காங்கிரஸ் கட்சியினர் தேசியவாத காங்.கில் சேருங்கள்.. ஆம் ஆத்மி | Aam Admi's Preethi Sharma Menon says Congress should join with NCP - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் பிளாஷ் பேக் 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nடேய் பையா..இந்தாடா.. ஐயோ பொண்ணா நீ.. சாரிம்மா...\nசோளக்காட்டில் பிணமாக கிடந்த சத்யபாமா.. செருப்புகள் சிதறி.. ஆடைகள் களைந்து.. கழுத்து அறுபட்ட நிலையில்\nAzhagu Serial: கடைசியில பிரமோஷனுக்கும் ரேவதி இல்லையா\nஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி.. ரூ 14 லட்சத்துக்கு ஏலம் எடுத்த அதிமுக பெண் எம்எல்ஏவின் கணவர்\nஇந்த சிகப்பு தக்காளி மட்டும் லேசா சென்னை பக்கம் நகர்ந்திருந்தால்.. நடப்பதே வேறு.. வெதர்மேன்\nஅந்த பையை இப்படி கொடுங்க.. 20 கிலோ எடை.. அப்படியே பிடித்து உள்ளே போட்டு.. அசத்தல் மேடம்\nSports தீவிர மருத்துவ பரிசோதனை.. புவனேஸ்வர் குமார் அணியில் இருந்து நீக்கம்.. இளம் பவுலருக்கு வாய்ப்பு\nMovies இப்படி மிதிக்கணும்... அருண் விஜய்யின் 'சினம்'-படத்துக்காக 2 மாதம் ஆக்‌ஷன் பயிற்சி\nTechnology குறிப்பிட்ட நாட்கள் வரை இரண்டு அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nAutomobiles அதிர்ச்சி... ஊழியர்களை கொத்து கொத்தாக வீட்டிற்கு அனுப்பும் ஓலா... ஏன் தெரியுமா\nLifestyle அதிர்ஷ்டக்காத்து இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்க பக்கம்தான் ஜமாய்ங்க...\nFinance இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..\nEducation TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதுதான் சரியான தருணம்.. காங்கிரஸ் கட்சியினர் தேசியவாத காங்.கில் சேருங்கள்.. ஆம் ஆத்மி\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nமும்பை: மகாராஷ்டிர காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தேசியவாத காங்கிரஸில் சேருங்கள் என்றும் காங்கிரஸ் அழிவதற்கான நேரம் இது என்றும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகி பிரீத்தி சர்மா தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்டிரத்தில் 105 இடங்களை பெற்ற பாஜக, 56 இடங்களை பெற்ற சிவசேனா, 54 இடங்களை பெற்ற தேசியவாத காங்கிரஸ், 44 இடங்களை பெற்ற காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.\nஇதனால் மகாராஷ்டிரத்தில் இழுபறி நிலவி வந்தது. இந்த நிலையில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தும் அக்கட்சி ஆட்சி அமைக்க இயலாது என கூறிவிட்டது. சிவசேனாவை அழைத்த நிலையில் அக்கட்சி ஆதரவு கடிதம் கொடுக்க கால அவகாசம் கேட்டது.\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்- ஆளுநர் முடிவுக்கு காரணமே என்சிபி கேட்ட 2 நாள் அவகாசம்தான்\nஅது போல் தேசியவாத காங்கிரஸை அழைத்தபோது அக்கட்சியும் 2 நாட்கள் காலஅவகாசம் கேட்டதாக ���கவல்கள் கூறுகின்றன. இந்த நிலை மகாராஷ்டிர அரசியல் குறித்து ஆம் ஆத்மியின் பிரீத்தா சர்மா மேனன் கூறுகையில் எப்போதும் காங்கிரஸ் கட்சி தங்கள் நாட்டை விட கட்சிக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.\nமக்களவை தேர்தலில் பிராந்தியக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதை பிடிவாதமாக மறுத்தனர். இது பாஜகவுக்கு சாதகமாக அமைந்ததால் அதிக இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றது. இது போன்ற செயல்பாடு காங்கிரஸை அழித்துவிடும்.\nஅக்கட்சி எம்எல்ஏக்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர வேண்டும். இதுதான் காங்கிரஸ் அழிய சரியான தருணம் என பிரீத்தி சர்மா தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு\nமகாராஷ்டிர அமைச்சரவை துறைகள் பங்கீடு.. உள்துறை, பொதுப்பணி துறை சிவசேனாவிற்கே.. துணை முதல்வர் இல்லை\nஉலகின் மிகப்பெரிய பணக்காரர்.. பிரிட்டன்காரர்.. டிஎன்ஏ சோதனை செய்து பார்த்தால் பூர்வீகம் தமிழகமாம்\nபாஜகவை விட்டு விலகப் போவது இல்லை... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பங்கஜா முண்டா\nகுடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு.. ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா... மக்களுக்கு வேண்டுகோள்\nபாஜகவின் அடுத்த டார்கெட் மகாராஷ்டிரா\nமகளை வெட்டி.. உடலை துண்டாக்கி.. சூட்கேஸில் அடைத்து வைத்து வீசி எறிந்த தந்தை.. ஷாக் சம்பவம்\nமும்பை கடலில் மிதந்து வந்த சூட்கேஸ்.. அதற்குள்ளிருந்து எட்டி பார்த்த மனித கால்.. திறந்தால்.. ஷாக்\nஇடஒதுக்கீடு கோரி போராடிய மராத்தா இளைஞர்கள் 3,000 பேர் மீதான 288 வழக்குகள் வாபஸ்- உத்தவ் தாக்கரே\nஎன்சிபியின் 54 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தருவார்கள் என அஜித் பவார் உறுதியளித்திருந்தார்... பட்னாவிஸ்\nமகாராஷ்டிரா தேர்தலில் ஓபிசி தலைவர்கள் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டனர்- பாஜகவில் புதிய கலகக் குரல்\nபலாத்காரம் செய்ய போறாங்களா.. பயப்படாதீங்க.. \"காண்டம்\" பயன்படுத்துங்க.. டைரக்டரின் கேவலமான யோசனை\nநீங்க எவ்வளவு போட்டிருந்தாலும் வங்கிக்கு ஏதாவது நேர்ந்தால்.. உங்களுக்கு ரூ.1 லட்சம் தான் கிடைக்கும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/04/jk-rithesh-kumar-passed-away.html", "date_download": "2019-12-14T06:19:56Z", "digest": "sha1:E23OVO2AORD2ESJGL6DVTG45WIE5ZRZB", "length": 4000, "nlines": 104, "source_domain": "www.tamilxp.com", "title": "நடிகர் ஜே கே ரித்தீஷ் குமார் மாரடைப்பால் காலமானார் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Cinema நடிகர் ஜே கே ரித்தீஷ் குமார் மாரடைப்பால் காலமானார்\nநடிகர் ஜே கே ரித்தீஷ் குமார் மாரடைப்பால் காலமானார்\nராமநாதபுரம் முன்னாள் எம்.பியும் நடிகருமான ஜே கே ரித்தீஷ் குமார் மாரடைப்பால் காலமானர். கானல் நீர், நாயகன், LKG போன்ற படங்களில் நடித்துள்ளார்.\nஜே கே ரித்தீஷ் குமாருக்கு வயது 46. கடந்த 2009 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக எம்பியாக வெற்றி பெற்றார். ஜே கே ரித்தீஷ் குமார் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தவர். தற்போது ராமநாதபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது மாரடைப்பால் காலமானர்.\nஇந்த செய்தி ராமநாதபுரம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் ராமநாதபுரத்தில் உள்ள அண்ணாநகரில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nவிளையாடி முடித்த பிறகு என்ன சாப்பிடலாம்\nபுஜங்காசனம் செய்முறையும் அதன் பலன்களும்\nநீர்க்கடுப்பை போக்கும் சலபாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nசின்னம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=582:2014-09-28-12-29-00&catid=84:2010-01-29-06-46-42&Itemid=148", "date_download": "2019-12-14T04:29:59Z", "digest": "sha1:64U2FW5AWX3P4JZYGI3B3YVDN5XFAOP6", "length": 20457, "nlines": 128, "source_domain": "www.selvakumaran.com", "title": "இதிலே இருக்குது முன்னேற்றம்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஅவரவர் தலையிடி அவரவர்களுக்கு என்பார்கள்.\nசமீபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நண்பர் ஒருவர் இணையத்தில் இப்படி அழுதிருந்தார்.\n„தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்குத் திரைப்படமும், அரசியல் பிரிவினைகளும் இதற்கென்று ஜிங்ஜாங் அடிக்க ஒரு பெரிய கூட்டமும் இருக்க கடைசி வரைக்கும் தமிழ் நாட்டுத் தமிழர்கள் மயக்கத்திலே இருந்தே ���ெத்து விட வேண்டியதுதான்'\nஅவரின் ஆதங்கம் புரிகிறது. அந்த ஆதங்கத்தில் நாங்களும் அல்லவா இப்பொழுது இணைந்து விட்டோம்.\nமுன்பு தமிழ்நாட்டில் தங்களது அபிமான நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் நாளன்று இரசிகர்கள் கொடிகள் கட்டி, தோரணங்கள் தொங்க விட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். பின்னர் கற்பூரம் காட்டி ஆராதனை செய்து, பூச் சொரிந்து நடிகர்களை கடவுள்களாக்கினார்கள். பிறகு பாலாபிசேகம், பியர் அபிசேகம் என ரசிகர்களின் வளர்ச்சி இன்று பலமாகவே இருந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது இந்த வளர்ச்சி யாழ்ப்பாணம் மட்டும் வந்ததுதான் வேதனையை அதிகரித்திருக்கிறது. நடிகைகளுக்கு கோயில் கட்ட ஆரம்பித்து விடுவார்களோ என்ற பயமும் கூடவே சேர்ந்திருக்கிறது.\nதேவை ஒரு சினிமா பாணி என்ற எனது கட்டுரைக்கு எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தியும், சுரதா யாழ்வாணனும் தங்களுடைய கருத்துக்களை வைத்திருந்தார்கள். அவர்களது கருத்துக்களை மேலோட்டமாகப் பார்த்தால், பாலு மகேந்திரா அவர்கள் தன்னால் முடிந்தளவு ஈழத்தமிழர்களுக்கு உதவிகள் செய்திருக்கிறார் என்ற அடிப்படையில் இருந்தன. அவர்களது அந்த எண்ணங்களில் எனக்கு கருத்து வேறுபாடு இருக்கவில்லை. ஈழத்து சினிமாவிற்கு பாலு மகேந்திராவின் பங்கு இருக்கவில்லை என்பதையே நான் எனது கட்டுரையில் சொல்ல வந்தேன்.\nதம்பிஐயா தேவதாஸ் இலங்கை சினிமா பற்றி அதிகம் தெரிந்தவர். அவர் இலங்கை சினிமா சம்பந்தமாக, இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை, பொன் விழாக் கண்ட சிங்கள சினிமா, இலங்கைத் திரையுலக முன்னோடிகள், இலங்கை திரை உலக சாதனையாளர்கள், குத்துவிளக்கு - மீள்வாசிப்பு, இலங்கை திரை இசையின் கதை என ஆறு புத்தகங்களை வெளிக் கொணர்ந்திருக்கிறார்.\nதம்பிஐயா தேவதாஸின் இலங்கைத் திரையுலக முன்னோடிகள் என்ற புத்தகத்தின் அணிந்துரையில் பாலு மகேந்திரா இப்படிக் குறிப்பிடுகிறார்.\n„...தங்கள் மக்களையும் அவர் தம் வாழ்க்கையையும் பிரதி பலிக்கும் தமிழ்ப் படங்களைத் தயாரிக்காமல், இந்தியத் தமிழர்களையும் அவர்களது வாழ்க்கை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாகப் பாவனை பண்ணிய – தங்களுக்கும் தங்கள் வாழ்க்கை முறைக்கும் சம்பந்தமில்லாத - இந்திய தமிழ்ப் படங்களை அமோகமாக ஆதரித்த இலங்கைத் தமிழர்கள் இதற்கு இன்னுமொரு காரணம்.\nகூட்டிக் கழித்துப் பார்க்கையில் நமக்கென்ற - நம்முடைய ஒரு சினிமாவை இலங்கைத் தமிழர்களாகிய நாம் உருவாக்கத் தவறிவிட்டோம் என்ற உண்மை புலப்படும். தொழில் நுட்பம், கலா நேர்த்தி, உருவ உள்ளடக்க உன்னதங்களோடான – சர்வதேச சினிமாவோடு ஒப்பிடத்தக்க – ஒரு தமிழ்ப் படம் கூட இன்றுவரை இலங்கையில் உருவாக்கப் படவில்லை என்பது துரதிஸ்டம்.\nஇந்த நிலைக்கு ஏதோ ஒரு வகையில் நானும் ஒரு காரணகர்த்தா என்பதைக் குற்ற உணர்வோடு ஒத்துக் கொள்கிறேன்.....'\nமேலும் தம்பியா தேவதாஸின் இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதைக்கான அணிந்துரையில் பாலு மகேந்திரா இப்படிக் குறிப்பிடுகிறார்.\n„இலங்கைத் தமிழ் சினிமா தனது தற்போதைய சூழ்நிலையின் ஊடாக உலதரம் வாய்ந்த பல அசாத்தியமான படங்களைத் தரமுடியும் என்று நான் திடமாக நம்புகிறேன். இது வெறும் உணர்ச்சி வசப்பட்ட நம்பிக்கையல்ல. சம்பந்தப்பட்டவர்கள் மனசு வைத்தால், ஈழத்து இளைய தலைமுறையின் வீரிய வீச்சு அங்குள்ள சினிமாவிலும் பிரதிபலிக்கும். இது சத்தியம்'\nதம்பியா தேவதாஸின் இலங்கைத் தமிழ்ச்சினிமாவின் கதை நூலகத்தில் இருக்கிறது கீழே அதன் இணைப்பு இருக்கிறது.\nஎனது நண்பர் ஒருவர் கட்டுரையொன்றின் இணைப்பை எனக்கு அனுப்பி இருந்தார். அந்தக் கட்டுரை ஈழத் தமிழருக்கு என்று ஒரு சினிமா தேவை இல்லை என்பதைச் சொல்லி நிற்கின்றது. அந்தக் கட்டுரையையும் `நண்பர்` ஒருவரே எழுதி இருந்தார். ஏன் அப்படிக் குறிப்பிடுகிறேன் என்றால் கட்டுரையாளர் „நண்பர்களே“ என்று கட்டுரை வாசிப்பவர்களை விளித்திருந்தார். ஆகவே அதனால் நானும் கட்டுரையாளருக்கு நண்பனாகி விட்டேன்.\nஎனது முதல் கட்டுரையில் ஆங்கிலேயர்கள் வியாபார உத்திக்கு தேயிலையை எவ்வாறு அறிமுகப் படுத்தினார்கள் என்று எழுதி இருந்தேன். அது சினிமாவுக்கு இணையான வியாபாரம் என்று நான் சொல்வதாக நண்பர் எடுத்துக் கொண்டு விட்டாரோ என்று அவரது கட்டுரையை நான் வாசித்த பின் அச்சம் கொள்கிறேன்.\nகல்வி அறிவு இல்லாமல் தங்களின் உழைப்பு ஒன்றினால் மட்டுமே கரடு முரடான பாறைகளையும், மலையின் கற்களையும் நீக்கி சமதளமாக்கி தோட்டமாக உருவாக்கிய தொழிலாளர்களின் மகா சாதனை அது.\nஅடிப்படை வசதிகள் கூட இல்லாத எட்டுக்கு பத்து என்ற லயன் வீடுகளில் வாழ்ந்து கொண்டு இலங்கை பொருளாதாரத்தை உயர்த்திப் பிடித்த தொழிலாளர்களின் அவல வாழ்க்கை அது.\nஇயந்திரம் பூட்டிய படகுகள் இல்லாத அன்றைய காலத்தில் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வந்து, பல மைல்கள், பல நாட்கள் நடந்து போய் மலையகத்தை பசுமை பூமியாக மாற்றியவர்களின் உழைப்பு அது.\nஇப்படி அன்று சென்றவர்களில் 90,000 பேர் ஆறு வருடங்களுக்குள் இறந்து போக, எஞ்சியவர்கள் மட்டும் வாழாமால் வாழ்ந்து எங்களுக்குத் தேனீர் தந்த கதை அது.\nஅவர்கள் தந்த தேனீருக்குப் பின்னால் ஆயிரமாயிரமான கதைகள் இருக்கின்றன. நாங்கள் இலகுவாக இரசித்துக் குடிக்கும் தேனீர் என்பது சுலபமாக வந்ததொன்றல்ல. அவர்களோடு ஒப்பிடும் போது சினிமா எடுப்பது என்பது மிக மிகச் சுலபமானது.\nகடந்து வந்த சினிமா என்ற மூனாவின் கட்டுரை ஒன்று தொடராக மகா.பிரபாவின் தமிழ் பிலிம் கிளப் இணையத்தில் முன்னர் வந்து கொண்டிருந்தது. அவரின் இணையத்துக்கான இணைப்பு இப்பொழுது கிடைக்கவில்லை. ஆனாலும் இந்தப் பத்திக்கு தேவைப்படும் தகவல்களுக்காக, மனஓசை என்ற இணையத்தில் இருக்கும் அதன் ஒரு பகுதியை மட்டும் கீழே இணைக்கிறேன்.\nகடந்து வந்த நமது சினிமா\nஈழத்தில் தமிழ் சினிமா வளராமல் பார்த்துக் கொண்டவர்கள் யாரென்று பார்த்தால், இந்தியாவில் இருந்து தமிழ்ப் படங்களை இறக்குமதி செய்து பணம் பார்த்த மூன்று நான்கு முதலைகள் மூல காரணம் என்பது தெரியவரும். இதை பாலு மகேந்திராவும் சொல்லியிருக்கிறார்.\nஅன்று இலங்கையில் தமிழ்ப் படங்கள் முன்னேற்றம் கண்டு கொண்டிருக்கையில், இலங்கை தமிழ் சினிமாவை இல்லாது ஒழிப்பதற்காக இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பு என்று பெரும் நடிகர்கள், தயாரிப்பாளர்களைக் கொண்டு பெரும் முயற்சி கொண்டு வெற்றி கண்டார்கள். அந்தக் கூட்டுத் தயாரிப்பில் வி.சி. குகநாதனும் ஈடுபட்டது மிக வியப்பானது.\nஇவற்றை எல்லாம் உள்ளடக்கி இலங்கை சினிமா சம்பந்தப் பட்ட எவ்வளவோ விடயங்களை தம்பிஐயா தேவதாஸ் புத்தகங்களாகத் தந்திருக்கின்றார். அவற்றை எல்லாம் வாசித்தால், ஏன் எங்களால் ஈழத்து சினிமாவில் ஆழமாகக் கால் ஊன்ற முடியாமல் போனது என்பது புலனாகும்.\n„உடும்பு போல உறுதி வேணும்\nஉடைஞ்சு போன நமது இனம்\nஇந்த வரிகள் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்திற்குச் சொந்தமானது. ஏற்றம் செய்யும் பொழுது விவசாயிகள் பாடும் இந்தப் பாடலில் விவசாயத்தையும் மீறி பல நல்ல கருத்துகள் இருக்கின்றன.அரசிளங்குமரி என்ற திரைப் படத்தில் இடம் பெற்றது. ஜி.இராமநாதன் இசை அமைத்திருந்தார். சீர்காலி கோவிந்தராஜன், ரி.எம்.சௌந்தரராஜன் இணைந்து பாடும் „ஏற்றமுன்னா ஏற்றம் அதிலே இருக்கு முன்னேற்றம்...' என்ற அந்தப் பாடலை பொருத்தம் கருதி இங்கே இணைக்கிறேன்.\nஏற்றமுன்னா ஏற்றம் அதிலே இருக்கு முன்னேற்றம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5446-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2019-12-14T05:11:40Z", "digest": "sha1:SF4JRP357SAX3LBBLMIW7YRNR5CRX3HH", "length": 13353, "nlines": 94, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ஆசிரியர் பதில்கள் : சட்டம் குறட்டை விட்டுத் தூங்குகிறது!", "raw_content": "\nHome -> ஆசிரியர் பதில்கள் : சட்டம் குறட்டை விட்டுத் தூங்குகிறது\nஆசிரியர் பதில்கள் : சட்டம் குறட்டை விட்டுத் தூங்குகிறது\nகே: தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்கு தமிழில் பெயரில்லை இதனை மாற்றியமைக்க ‘இயக்கம்’ நடத்தப்படுமா\n- ஈ.வெ.ரா. தமிழன், சீர்காழி\nப: உண்மைதான். நாமும் பேசுகிறோம் _ தொடர்ந்து வற்புறுத்துகிறோம் _ நிச்சயம் தமிழ் உணர்வாளர்களை இணைத்து ஒரு தனி இயக்கம் _ வேண்டுகோள் இயக்கமாக நடத்தலாம். விரைவில் மலேசிய நாரணதிருவிடச்செல்வன் அவர்களது “தமிழில் பெயரிடுவோம்’’ நூலின் புதிய பதிப்பையும் வெளியிட்டுப் பரப்ப உள்ளோம்.\nகே: ‘நம்பிக்கை’ அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது சரியா இது பின்னாளைய தீர்ப்புகளுக்குத் தப்பான வழிகாட்டுதலாகாதா\nப: சரியான மிலியன் டாலர் கேள்வி தவறான அளவு கோல். அறிவியல் மனப்பான்மையைப் பெருக்கச் செய்வது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்ற 51A பிரிவும் உள்ளடக்கிய அரசியல் சட்டத்தின் மீது காப்புறுதி எடுத்த நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பளித்தது ஏற்கத்தக்கதல்ல.\nஎதிர்காலத்தில் உச்சநீதிமன்றக் கட்டடம், நாடாளுமன்றக் கட்டடம்கூட இப்படி நம்பிக்கை அடிப்படையில் வழக்கு, வம்பு தும்பு வரலாமே\nகே: சென்னை அய்.அய்.டி.யில் மாணவர்களின் இறப்புச் செய்தி, உயர் கல்வித் துறையில் பார்ப்பனரல்லாத மாண வர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குரியாக்கி உள்ளதே\nப: இந்த தொடர்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க காவி நிழலிலிருந்து அய்.அய்.டி.கள் விடுவிக்கப்படல்தான் அடிப்படைத் தேவை.\nகே: தங்களின் இந்தப் பிறந்த நாளில் இளைஞர்களுக்குச் சொல்லும் முக்கிய செய்தி என்ன\nப: நம் இனத்தின் கல்விக் கண்ணைக் குத்தும் தொடர் முயற்சிகளைத் தடுக்க _ அழிக்க _ கழகப் போராட்டங்களில் களத்தில் கரம் கோத்து நிற்றலும் வெல்லலும் என்பதே\nகே: நாட்டைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல் காவிக் கொள்கையை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டும் மத்திய அரசின் செயல்வினை எங்கு போய் முடியும்\nப: துவக்கம் இருக்கும் எதற்கும் முடிவும் உண்டு. இருட்டு _ இரவு _ விடியல் _ பகல் தொடருவது போல\nகே: சாமியார்களுக்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டுமென்கிறாரே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்\n ஏற்கெனவே அவர்கள் தங்கள் ஆஸ்ரமத்தில் பல வகையான மருத்துவமனைகளைக் கட்டி விட்டு இப்போது ஜெயிலில் நிஷ்டையிலிருப்பது போதாது என்று நினைக்கிறார் போலும் நிதி அமைச்சர்\nகே: அய்.அய்.டி.யில் படித்த பாத்திமா லத்தீப் மரணத்தில் சந்தேகத்துக்குரிய, ஆர்.எஸ்.எஸ்க்கு நெருக்கமான மூன்று பேராசிரியர்களைக் கைது செய்ய அரசு தயங்கும் நிலையில் நீதிமன்றத்தைதான் நாடவேண்டுமா\nப: நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்களும்கூட இதைச் சுட்டிக்காட்டியுள்ளார்; நீதி கேட்டுள்ளார். கேரள எம்.பி.க்களும் முழங்கியிருக்கிறார்கள். தமிழக அரசு சரியாகச் செயல்படாவிட்டால் அதன் தலையில் அதுவே கொள்ளிக் கட்டையை வைத்துச் சொறிந்த கதை ஆகும்\nகே: துணைவேந்தர் அறைக்குள் அரசியல் கட்சிப் பிரமுகர் கலந்து ரையாடல் நடத்தியதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாதா\nப: நியாயப்படிதான் செய்ய முடியும். சட்டப்படி செய்வதற்கு வழியின்றி -_ சட்டம் குறட்டை விட்டுத் தூங்குகிறதே\nஇயக்க வரலாறான தன் வரலாறு(239) : அமெரிக்காவில் டாக்டர் டட்லி ஜான்சன் எனக்கு இதய அறுவை சிகிச்சை 4 மணி நேரம் வெற்றிகரமாக செய்தார்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (57) : கடவுள் பெயரைச் சொன்னால் உயிர் போகாதா\nஆசிரியர் பதில்கள் : சட்டம் குறட்டை விட்டுத் தூங்குகிறது\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (49) : இருபது கேள்விகளும் எமது பதில்களும்\nகவிதை : வியப்புமிகு ஆசிரியர்\nகவிதை : ஆசிரியருக்குப் ���ிறந்த நாள் வாழ்த்து\nகவிதை : வாயார - மன்மார - கையார வாழ்த்துவோம்\nசிந்தனை : மைல் கல்கள் கடவுள்களாகின\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்.... : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்\nசிறப்புக் கட்டுரை : உலகப்பன்\nசிறப்புக் கட்டுரை : நோபல் அறிஞர்களின் வரிசையில் தமிழர் தலைவர்\nசிறப்புக் கட்டுரை : பெரியார் பாதையில் துணிவுடன் பயணிக்கும் ஆசிரியர் அய்யா\nசிறுகதை : வேதங்கள் சொல்லாதது\nசுவடுகள் : திருக்குறளில் கடவுள் வாழ்த்தா\nதடைகளை நொறுக்கிச் சரித்திரம் படைத்த பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு\nதலையங்கம் : ஒத்த கருத்துள்ளோர் ஒன்றுசேர்ந்து ஈழத்தமிழர் உரிமை காக்க வேண்டும்\nநேர்காணல் : ஆசிரியரை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்\nநேர்காணல் : ஆசிரியர் காலத்தில் திராவிடர் கழகம் உச்சத்தைத் தொட்டுள்ளது\nநேர்காணல் : ஆசிரியர் விருதுகளை விரும்பாதவர் ஆனால், அவர் 100 விருதுகளுக்கு உரியவர்\nநேர்காணல் : ஆசிரியர்க்கு அதிகம் கோபம் வரும் ஆனால், அது எப்போதும் நன்மை தரும்\nபெரியார் பேசுகிறார் : முரண்பட்ட மூடநம்பிக்கைப் பண்டிகை “கார்த்திகைத் தீபம்”\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : இந்தியாவே எதிர்நோக்கும் இணையிலா வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/categories/flat/start-2415&lang=ta_IN", "date_download": "2019-12-14T05:11:21Z", "digest": "sha1:3RCUIMNY4WXBHOF25DGOJ4DDH5PVGR66", "length": 6616, "nlines": 156, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-14T06:19:14Z", "digest": "sha1:HPKCX3XUHPCTG2GNJ54YU5Q7HOJEH32A", "length": 28322, "nlines": 242, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "‘சாக்கடை ஆய்வாளர்கள்’ | ஒத்திசைவு...", "raw_content": "\n1983ல் அண்ணன் ��ெர்ரி ஷ்வார்ஸ், Usenetல் சொன்னதை நான் கேட்டிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்திருக்காதோ\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அறிவிப்பு, இதுதாண்டா தமிழ் இளைஞன், கடிதங்கள், கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கடிதங்கள், கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், ரசக்குறைவான நகைச்சுவை, வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, protestwallahs, tasteless nerdy humour - sorry, Twistorians\nகவிஞ்ஜர் பெருந்தேவியாரின் அபிமான சமூகநீதி ஹீரோயினி வசந்தாகந்தசாமியாரின் பெருகும் அருள்\nஇந்தக் குப்பை ஆராய்ச்சிக்காரரையும், அவருக்கு (ஒரு பின்புலமுமில்லாமல், சுயசிந்தனையோ ஒரு கருமமோ இல்லாமல் பொத்தாம்பொதுவாக முட்டுக்கொடுக்கும்) அதிகுப்பை ஆர்வக்கோளாறுக் கவிதாயினியையும், முந்தைய பதிவுடன் விட்டுவிடலாம் என நினைத்தேன். Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அறிவியல், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், இலக்கியம்-அலக்கியம், உயர் கல்வி, எனக்குநானே (அ) நமக்குநாமே, இலக்கியம்-அலக்கியம், உயர் கல்வி, எனக்குநானே (அ) நமக்குநாமே, கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், படித்தல்-கேட்டல், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, DMK, protestwallahs, Twistorians\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அறிவிப்பு, அலறும் நினைவுகள், ஆங்கில மூலக் கட்டுரை, கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், படித்தல்-கேட்டல், பாரதீயம்\nவசந்தாகந்தசாமியாயணம், அமெரிக்கக் கவிஞ்ஜர் பெருந்தேவி அறச்���ீற்றலுளறலாயணம் – குறிப்புகள்\nஇரண்டும் = 100% நகைச்சுவை நவீணம். கியாரண்டி. Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், எனக்குநானே (அ) நமக்குநாமே, எனக்குநானே (அ) நமக்குநாமே, கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, DMK, politics, protestwallahs, tasteless nerdy humour - sorry, Twistorians\n தற்கொல கேஸ்மேல கர்த்து ஸொல்ணுமா\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், இதுதாண்டா தமிழ் இளைஞன், எனக்குநானே (அ) நமக்குநாமே, எனக்குநானே (அ) நமக்குநாமே, கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., வேலையற்றவேலை, politics, protestwallahs, Twistorians\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nசுமார் 30 ஆண்டுகளுக்கு முன், சென்னையின் ஒருபகுதியாக இப்போதிருக்கும் நங்கநல்லூரில் நடந்த கதை. (ஆனால் – தாராளமாக, அயோத்தி விஷயங்களுடன் இதனைத் தொடர்பு படுத்திக் கொள்ளலாம்; ஓடும் நீரெல்லாம் கங்கை என்பது போல, என வைத்துக்கொள்ளுங்கள்\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இஸ்லாம்-முஸ்லிம், எனக்குநானே (அ) நமக்குநாமே, கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், பாரதீயம்\nமன்னிக்கவும், அது மட்டுமல்ல… Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், எனக்குநானே (அ) நமக்குநாமே, எனக்குநானே (அ) நமக்குநாமே, கல்வி, கவலைகள், தத்துவம் மதம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், தத்துவம் மதம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், பாரதீயம், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, politics, protestwallahs, tasteless nerdy humour - sorry, Twistorians\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, protestwallahs, tasteless nerdy humour - sorry, Twistorians\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், ஆங்கில மூலக் கட்டுரை, இதுதாண்டா தமிழ் இளைஞன், கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், படித்தல்-கேட்டல், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, protestwallahs, tasteless nerdy humour - sorry, Twistorians\n‘லூஸ்ல வுடுவது’ எனும் கலை\nஇந்த முக்கியமான உயிர்தரித்தல் கலையை நான், கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொண்டிருக்கிறேன். Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், இதுதாண்டா தமிழ் இளைஞன், இலக்கியம்-அலக்கியம், எனக்குநானே (அ) நமக்குநாமே, இலக்கியம்-அலக்கியம், எனக்குநானே (அ) நமக்குநாமே, கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், படித்தல்-கேட்டல், பாரதீயம், யாம் பெற்ற பேறு...., வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, politics, protestwallahs, Twistorians\nஸ்டாலின், மிசா, அண்டப் புளுகுகள், சப்பைக் கட்ட���்கள், விகடப் பரப்புரை – குறிப்புகள்\nதிராவிடர்கள், அதுவும் திமுக திராவிடர்கள் என்றாலே அவர்கள் அயோக்கியக் கொள்ளைக்கார புளுகுணி மாங்கொட்டைகள்தாம். அவர்களுடைய செய்தித் தொடர்பாளர் ‘கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்’ போன்ற படிப்போ வரலாற்றறிவோ, ஏன் ‘திராவிடப் பிரக்ஞை’யோகூட இல்லாத ஜிங்சக் ஜால்ராக்கள், இன்னமும் படு மோசம். Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அறிக்கைப் புழுக்கை, அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், படித்தல்-கேட்டல், வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, DMK, protestwallahs, Twistorians\nதிருட்டுசாவி அபிலாஷும் ப்ளூமும் சாவுக்கிராக்கியும்*\n) ‘ஆர் அபிலாஷ்’ அவர்கள், ‘மின்னற்பொழுதே தூரம்‘ என்று ஒரு தளம் அமைத்து செங்கோலோச்சி வருகிறார். அதற்காக, அவர், ஆச்சிமசாலாவும் கலந்தடித்துப் பரிமாறவேண்டுமா, சொல்லுங்கள்\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், இதுதாண்டா தமிழ் இளைஞன், இலக்கியம்-அலக்கியம், எனக்குநானே (அ) நமக்குநாமே, இலக்கியம்-அலக்கியம், எனக்குநானே (அ) நமக்குநாமே, கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், படித்தல்-கேட்டல், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, protestwallahs, tasteless nerdy humour - sorry, Twistorians\nமுக்கியமான வீடியோ, அவசியம் பார்க்கவும்: கீழடி ஆய்வின் ஆதாரங்களும் உண்மையும் – தொல்லியலாளர், துறைவல்லுநர் எஸ். ராமசந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:\nவெ. ராமசாமி on வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nவெ. ராமசாமி on வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nnparamasivam1951 on வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nK.Muthuramakrishnan on வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nவெ. ராமசாமி on தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\ndagalti on தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\nவெ. ராமசாமி on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nK.Muthuramakrishnan on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\ndagalti on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nKannan on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nsuswilc on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nவெ. ராமசாமி on தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\nவெ. ராமசாமி on வாராணஸீ பாரதமாதா கோவில் – குறிப்புகள்\nlanguageismagic on வாராணஸீ பாரதமாதா கோவில் – குறிப்புகள்\nபொன்.முத்துக்குமார் on தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\nவெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று 08/12/2019\nதரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2) 03/12/2019\nகௌதம புத்தர் எனும் ஆதி ஆரிய வலதுசாரி: ஆர்ய அஷ்டாங்க மார்க்கம் 30/11/2019\n1983ல் அண்ணன் ஜெர்ரி ஷ்வார்ஸ், Usenetல் சொன்னதை நான் கேட்டிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்திருக்காதோ\nவாராணஸீ பாரதமாதா கோவில் – குறிப்புகள் 27/11/2019\nகவிஞ்ஜர் பெருந்தேவியாரின் அபிமான சமூகநீதி ஹீரோயினி வசந்தாகந்தசாமியாரின் பெருகும் அருள்\nவசந்தாகந்தசாமியாயணம், அமெரிக்கக் கவிஞ்ஜர் பெருந்தேவி அறச்சீற்றலுளறலாயணம் – குறிப்புகள் 20/11/2019\n தற்கொல கேஸ்மேல கர்த்து ஸொல்ணுமா\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும் 10/11/2019\nபண்டைய தென்னமெரிக்காவில் கீழடிச் சோழர்கள்\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/hindu-hub/temples/place/341/kondal-thaarakaparameswarar-temple", "date_download": "2019-12-14T05:06:10Z", "digest": "sha1:KBMYSFJAXWB4GT7HXWMTZRCOEMUEPZBW", "length": 7141, "nlines": 186, "source_domain": "shaivam.org", "title": "கொண்டல் கோயில் தலபுராணம் - Kondal Temple Sthala Puranam", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nமுருகனிடம் உபதேசம் கேட்ட இறைவனுடன் வந்த மகாவிஷ்ணு வழிபட்ட தலம் ஆதலின் 'கொண்டல் வண்ணன் குடி' என்று இஃது பெயர் பெற்றது.\n'கொண்டல் வண்ணன் குடி' என்பது மருவி, கொண்டல் வள்ளுவக்குடி என்றாகி; ஊர் இரண்டாகப் பிரிந்தபோது கொண்டல் - வள்ளுவக்குடி என்றானது.\nவைப்புத்தலப் பாடல்கள்\t: அப்பர் - கொண்டலுள்ளார் கொண்டீச் (6-51-9)\nசுந்தரர் - அண்டத் தண்டத்தின் (7-12-2).\nஇத்தலம் அப்பர், சுந்தரர் ஆகியோர்களின் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.\nஇத்தலம் \"கீழப் பழனி என வழங்கும் கொண்டல் குமார சுப்பிரமணியர்\" என்று வழக்கில் வழங்குகிறது.\nஅருணகிரி நாதரின் திருப்புகழ் பெற்றத் தலமுமாகும்.\nமுன்மண்டபம் தாண்டிச் சென்றால் நேரே மூலவராக குமார சுப்பிரமணியர் தரிசனம்; பக்கத்தில் தாரகபரமேஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.\nகோயிலுக்குப் பின்புறம் நந்தவனம் இருக்கிறது.\n1978ல் நடந்த மகாகும்பாபிஷேக விவரக் கல்வெட்டு, கோயிலில் பதிக்கப்பட்டுள்ளது.\nஅமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சீகாழியிலிருந்து பனங்காட்டங்குடி செல்லும் சாலையில், ரயில்வே லைனைத் தாண்டி அச்சாலையில் சென்றால், 6வது கி.மீ-ல் 'கொண்டல்' உள்ளது. கொண்டல் முருகன் கோயில் என்று விசாரித்து சென்றால் எளிது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-14T05:06:35Z", "digest": "sha1:JLZHGIA7EFEWYXTWS2OYRES5V2V3EKWJ", "length": 5088, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "புல்லகம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) தொய்யகம் புல்லகந் தொடர்ந்த தலைக்கணி (சிலப். 6, 107)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 ஆகத்து 2015, 01:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sivakarthikeyan-production-and-kjr-next-update-on-tomorrow-065388.html", "date_download": "2019-12-14T06:35:10Z", "digest": "sha1:6P2FVLTXFNBKO5AK3E53FKURR6IJ5PWC", "length": 19169, "nlines": 215, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக்பாஸ் கவின் படமா? எஸ்.கே.18ஆ? என்ன அப்டேட்.. குழப்பத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்! | Sivakarthikeyan Production and KJR next update on tomorrow - Tamil Filmibeat", "raw_content": "\nஉடல் எடையில் 15 கிலோ புஸ்ஸ்... ஒல்லி பெல்லி நிவேதா\n3 hrs ago சென்சார் போர்ட்டுகே டஃப் கொடுத்த இயக்குனர்… ரோபோ சங்கர் பேச்சு\n4 hrs ago எனக்காக எழுதப்பட்ட பாடல் வரிகள்....சிவகார்த்திகேயன் சிலாகிப்பு\n4 hrs ago சர்வதேச அரங்கில் விருதுகளை அள்ளிய \"தென்றல் வந்து தீண்டும் போது\"..\n4 hrs ago மியூசிக்கோட நிறுத்திக்க குமாரு… ரசிகர்களை வச்சு செய்த ஆயிரம் ஜென்மங்கள் டிரைலர்\nFinance இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..\nNews அதிமுக அதிரடி.. உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nAutomobiles மோடி அரசின் அதிரடி... இந்தியா தெறிக்க விடப்போகுது... இந்த வளர்ச்சி தெரிந்தால் அசந்து போயிருவீங்க...\nSports வெறித்தனமாக மோதப் போகும் இரு அணிகள்.. ஐஎஸ்எல் தொடரில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டி\nEducation TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nLifestyle வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா\nTechnology இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n என்ன அப்டேட்.. குழப்பத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்\nBigg boss Kavin in Sivakarthikeyan movie | சிவகார்த்திகேயனுடன் இணையும் கவின்\nசென்னை: சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தை தயாரித்து வெளியிடும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தையும் தயாரிக்க முன் வந்துள்ளது.\nஇன்று நேற்று நாளை ரவிக்குமார் இ��க்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவான ஏலியன் திரைப்படம், ஆர்.டி. ராஜாவுக்கு ஏற்பட்ட கடன் சுமையால் அப்படியே கிடப்பில் கிடக்கிறது.\nஇந்நிலையில், அந்த படத்தை தான் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமேலும், பிக்பாஸ் கவின் அல்லது நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் அப்டேட்டா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.\nஇதுகுறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் நாளை வெளியாகும் என கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் தற்போது தெரிவித்துள்ளனர்.\nபி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படம் வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது. ஹீரோ படம் தந்த நம்பிக்கையால் தான் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் பயணிக்க கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் முடிவு செய்துள்ளது.\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா மற்றும் நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. இந்நிலையில், சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்துடன் கே.ஜே.ஆர். ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கவுள்ள அடுத்த படத்தின் அப்டேட் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகனா படத்தில் தர்ஷனையும், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ரியோவையும் அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன், அடுத்ததாக பிக்பாஸ் கவினுக்கு ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார் என்ற தகவல்கள் சமீபத்தில் வைரலாகின. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகவுள்ள படம் குறித்த அப்டேட் என்பதால், ஒருவேளை கவின் படத்தின் அப்டேட்டாகவும் இருக்கலாம் என ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர்.\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு இயக்கத்தில் வாழ் எனும் படம் உருவாகி வருகிறது. அந்த படத்தை கே.ஜே.ஆர். நிறுவனம் வெளியிடப் போவதற்கான அறிவிப்பா என்றும் சில ரசிகர்கள் மண்டையை போட்டு குழப்பி வருகின்றனர்.\nஎஸ்.கே. 18 அப்டேட் தான்\nநெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், தர்ஷன், கவின் இணைந்து நடிக்கவுள்ள எஸ்.கே. 18 படத்தின் அப்டேட்டாகத் தான் இருக்கும் என்றும் சில ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.\nசிவகார்த்திகேயன் புரொடக்‌��ன்ஸ் வெளியிட்டுள்ள அப்டேட் போஸ்டரில், ராஜா காலத்து கத்தி இருப்பதால், ஒருவேளை சீமராஜா 2 எடுக்கப் போறாங்களோன்னும் சில நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.\nஎனக்காக எழுதப்பட்ட பாடல் வரிகள்....சிவகார்த்திகேயன் சிலாகிப்பு\nசுயமா சிந்திக்கத் தெரிஞ்சவன் தான் சூப்பர் ஹீரோ.. ஹீரோ டிரைலரை வெளியிட்ட சிவகார்த்திகேயன் ரசிகர்\nஹீரோ சிவகார்த்திகேயன் இனி‘டாக்டர்.. தொடங்கியது படப்பிடிப்பு.. என்ன மாதிரி கதை என நெல்சன் விளக்கம்\nசெம்ம கடுப்பில் கவின் ஆர்மி.. இப்படி பண்ணிட்டீங்களே சிவகார்த்திகேயன்\nசூப்பர் ஹீரோ சிவகார்த்திகேயன்.. ஆனா அந்த க்ரிஷ் மாஸ்க் மட்டும் கொஞ்சம் இடிக்குதே\nஒரே கல்லில் இரண்டு மாங்கா.. சிவகார்த்திகேயனுடன் இணையும் பிக்பாஸ் கவின்\n27 தலைவர், 28 தனுஷ், 29 சிவகார்த்திகேயன்.. அடடா என்ன ஒரு ஹீரோ ஸ்கெட்ச்\nகடன் பிரச்சினை.. திரும்பவும் பிரச்சினையில் சிக்கிய ஹீரோ.. சொன்னபடி ரிலீசாவது சந்தேகமே\nஹீரோ தந்த நம்பிக்கை… கிடப்பில் கிடக்கும் படத்துக்கு கிடைத்தது விமோசனம்\nநடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்த நடிகர் சூரியின் “அம்மன்” உணவகம் மற்றும் “அய்யன்” உணவகம்\nசிவகார்த்திகேயன் ரொம்ப ஸ்டைலான ஹீரோ தான்-சல்மான் கான்\nசூப்பர் டீசர் நண்பா.. ஹீரோவை புகழ்ந்த பிகில் இயக்குநர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: sivakarthikeyan kjr studios சிவகார்த்திகேயன் கேஜேஆர் ஸ்டுடியோஸ்\nரஜினி பேசிய அந்த ஒரு டயலாக் போதும்…. பா. ரஞ்சித் உருக்கம்\nசாகசம் நிறைந்த திரில்லர் படம் \"பஞ்சராக்ஷ்ரம்\"... டிசம்பரில் வருது\n மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனை உதறிய கீர்த்தி சுரேஷ்.\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2019/08/19083142/1256872/Nutrients-increase-Children-height.vpf", "date_download": "2019-12-14T05:17:03Z", "digest": "sha1:IFAE6WJ5YUYH3GWQCOUDHHXUDT6JDRUO", "length": 20206, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஊட்டச்சத்துகள் குழந்தைகளின் உயரத்தை கூட்டுமா..? || Nutrients increase Children height", "raw_content": "\nசென்னை 14-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஊட்டச்சத்துகள் குழந்தைகளின் உயரத்தை கூட்டுமா..\nபெற்றோர்கள் அனைவருக்குமே தங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்காக ஊட்டச்சத்து பானங்கள் முதல் உடற்பயிற்சி வரை கவனம் எடுத்து பிள்ளைகளுக்கு செய்கிறார்கள் பலர்.\nஊட்டச்சத்துகள் குழந்தைகளின் உயரத்தை கூட்டுமா..\nபெற்றோர்கள் அனைவருக்குமே தங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்காக ஊட்டச்சத்து பானங்கள் முதல் உடற்பயிற்சி வரை கவனம் எடுத்து பிள்ளைகளுக்கு செய்கிறார்கள் பலர்.\nபெற்றோர்கள் அனைவருக்குமே தங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்காக ஊட்டச்சத்து பானங்கள் முதல் உடற்பயிற்சி வரை கவனம் எடுத்து பிள்ளைகளுக்கு செய்கிறார்கள் பலர். ஒருவரின் வளர்ச்சி, அவர் கருவாக தன் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது ஆரம்பிப்பது. பொதுவாக கருவில் குழந்தை 17 முதல் 20 இன்ச் வரை வளரலாம்.\nமரபு தவிர, ஒருவரின் வளர்ச்சியை தீர்மானிப்பது, அவரது பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் வளர்ச்சி ஹார்மோன். இந்தச் சுரப்பி, மூளையின் மத்தியில் மூக்குக்கு பின்புறமாக இருக்கும். நிலக்கடலை அளவில் இருக்கும் இது, மிக முக்கியமான ஒரு சுரப்பி. உடலின் பல்வேறு சுரப்பிகளின் செயல்பாட்டை இது கட்டுப்படுத்துகிறது. இது சுரக்கும் ஹார்மோன்தான் ஒருவரை வளரச் செய்கிறது. உடலில் உள்ள திசுக்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. இந்த வளர்ச்சி ஹார்மோன் சுரப்பு குறைவதற்கும், கூடுவதற்கும் பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் கட்டிகள், கிருமி தாக்குதல், வளர்சிதை மாற்றங்கள் ஆகியவற்றுக்கு காரணங்கள் ஆகலாம்.\nமுதற்கட்ட வளர்ச்சி, குழந்தை பிறந்ததில் இருந்து 12 வயது வரை நிகழும். இந்தப் பருவத்தில் பல் விழுந்து முளைப்பது, எலும்புகள் கூடுவது என சீரான வளர்ச்சி நடைபெறும். இரண்டாம் கட்ட வளர்ச்சி, ஆணுக்கும் பெண்ணுக்கும் 13 வயதில் ஆரம்பித்து 18 வயதுவரை இருக்கும் (சிலருக்கு அதிகபட்சமாக 23 வயது வரை வளர்ச்சி இருக்கலாம்).\nஇந்தக் காலகட்டத்தில் வளர்ச்சி ஹார்மோன்கள் அபரிமிதமாக இருக்கும். இந்த இளம் வயதில்தான் உறுப்புகளின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும். இ��்தக் காலகட்டத்தில் வளர்ச்சியை ஊக்குவிக்க புரதம் அதிகமுள்ள முட்டை, சோயா, பருப்புகள், பயறு உள்ளிட்ட உணவுகளை அதிகமாக கொடுக்கலாம்.\nஊட்டச்சத்து பானங்கள் ஒருவரின் உயர நிர்ணயத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. உயரத்தை இது போன்ற புறக்காரணிகளால் கூட்டவோ, குறைக்கவோ முடியாது. மரபும், 12 வயதிலிருந்து 18 வயதுவரை கொடுக்கக்கூடிய புரதம் அதிகம் உள்ள உணவுகளுமே குழந்தைகளின் வளர்ச்சிக்குக் காரணமாக அமையும். வளர்ச்சி ஹார்மோன்களில் எந்த பாதிப்பும் இல்லாதபட்சத்தில், அவர்களின் வளர்ச்சி முழுமையடையும்.\nசில குழந்தைகளுக்கு பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் பிரச்சினையால் ட்வார்பிசம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ட்வார்பிசம் என்பது குள்ளமாக இருப்பது. 3 அடிக்கு மேல் அந்த குழந்தையால் வளர முடியாது; அதை குணப்படுத்தவும் முடியாது என்பதே உண்மை. அரசு, ட்வார்பிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகளாக அறிவித்து, சலுகைகள் வழங்கிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஉயரம் குறைந்த குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம். அவர்களுக்கு பெற்றோரின் அரவணைப்பும் நம்பிக்கை தரும் வார்த்தைகளும் அவசியம். தேவைப்படும் சூழலில் அவர்களை கவுன்சலிங் அழைத்துச் செல்லலாம்.\nஉயரத்தால் சமூக வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை பெற்றோர்கள், குழந்தைகளிடம் சொல்லி புரிய வைக்க வேண்டும். உயரம் குறித்து கவலைப்படாமல் சாதித்த தன்னம்பிக்கை மனிதர்களின் கதைகளைச் சொல்லி அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டலாம். குழந்தைகளிடம், அவர்கள் தங்களை பிறரோடு ஒப்பீடு செய்து பார்ப்பதை தவிர்க்கச் சொல்லி தம்மை தாமே உயர்வாக நினைக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.\nமகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம் - 4.8 ரிக்டர் அளவில் பதிவு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nஉள்ளாட்சி தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஉள்ளாட்சி தேர்தல் உத்தரவில் சந்தேகம் கேட்ட திமுக... கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nபா.ஜ.க. எம்.பி.க்கள் அமளி- மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர்\nசபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\nசென்னையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் நகலை கிழித்த உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nதிட்டுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல்\nசிறுவர்கள், இளைஞர்களிடையே இருக்கும் போதை பழக்கம்\nபள்ளியில் குறும்பு செய்யும் மாணவர்களை சமாளிப்பது எப்படி\nநித்தம் சுத்தம் பேணு... வாழ்வில் வெற்றி காண்பாய்...\nதிட்டுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல்\nநித்தம் சுத்தம் பேணு... வாழ்வில் வெற்றி காண்பாய்...\nகுழந்தை வளர்ப்பில் புதுயுக பெற்றோரின் கவனத்துக்கு...\nஒன்பது முதல் பத்து வயதிலுள்ள குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை\nகுற்றவலையில் சிக்கும் இளம் குற்றவாளிகள்\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nவெங்காயம் விலை அதிரடியாக குறைந்தது\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nமாமனார், மாமியாரை கவனிக்காவிட்டால் சிறை - சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nஎன்னை பயன்படுத்தி பரமசிவன் கைலாசத்தை உருவாக்குகிறார்- நித்யானந்தா\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/thala-viswasam-thala-pongal/", "date_download": "2019-12-14T05:15:20Z", "digest": "sha1:54VDSSUDR5DV322KUHXDIPM2Z7RKT2NK", "length": 11572, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "ரஷியாவில் வெளியாகும் முதல் தமிழ் படம் “விஸ்வாசம்” - Sathiyam TV", "raw_content": "\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் – மம்தா பானர்ஜி..\nபாத்திமா லத்தீப் மரணத்திற்கு நீதி வேண்டி ஐஐடி வளாகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் கைது..\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்..\nஉள்ளாட்சி தேர்தலுக்கு இதுவரை 1 இலட்சத்திற்கும் அதிகமானோர் வேட்பு மனு தாக்கல்..\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க���கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nஇப்போ நான் நடிகை.. ஆனால் அப்போ நான் யார் தெரியுமா..\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U…\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\n14 Dec 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 13 Dec19 |…\n13 Dec 19 – Evening Headlines – மாலை நேர தலைப்புச் செய்திகள்\n12 Noon Headlines | 13 Dec 2019 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema ரஷியாவில் வெளியாகும் முதல் தமிழ் படம் “விஸ்வாசம்”\nரஷியாவில் வெளியாகும் முதல் தமிழ் படம் “விஸ்வாசம்”\nஅஜித்குமார் – நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாக இருக்கிறது.\nஇந்த படத்தில் நயன்தாரா, விவேக், தம்பிராமய்யா, ரமேஷ் திலக், யோகி பாபு, கோவை சரளா ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்.\nஇது இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வணிக சந்தையை பெற்றுள்ளது.\nரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளில் வெளியாகும் முதல் அஜித்குமார் படம் இது என்பது குறிபிடத்தக்கது.\nஅஜித்குமார் நடித்த ‘விஸ்வாசம்’ ரஷியாவில் அதிக தியேட்டர்களில் திரையிடப்படுகிறது, குறிப்பாக ரஷியாவில் மட்டும் 8-க்கும் அதிகமான நகரங்களில், ‘விஸ்வாசம்’ வெளியாகிறது.\nதியேட்டருக்கு படம் பார்க்க சென்ற பெண்.. வம்பிழுத்த 4 பேர்..\nஇப்போ நான் நடிகை.. ஆனால் அப்போ நான் யார் தெரியுமா..\n12 Noon Headlines | 13 Dec 2019 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஒரு வாரத்தில் மட்டும் இத்தனையா.. பாத்து வண்டிய நிறுத்துங்க மக்களே\nதானாக பொங்கி வரும் தண்ணீர்… ஆர்வத்துடன் பார்க்கும் மக்கள்\nபப்ஜி மோகம்.. தண்ணீருக்கு பதில் கெமிக்கல்… இளைஞர்க்கு நேர்ந்த வி���ரீதம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் – மம்தா பானர்ஜி..\nபாத்திமா லத்தீப் மரணத்திற்கு நீதி வேண்டி ஐஐடி வளாகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் கைது..\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்..\nஉள்ளாட்சி தேர்தலுக்கு இதுவரை 1 இலட்சத்திற்கும் அதிகமானோர் வேட்பு மனு தாக்கல்..\n“இனி குப்பையை விற்கலாம்” – சென்னை மாநகராட்சியின் அசத்தல் முயற்சி..\n14 Dec 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/pm-modi-inaugurates-sardar-patel/", "date_download": "2019-12-14T04:52:58Z", "digest": "sha1:VQL2AKMRQRG7UZJUEQVTVBQNM7XHAFZJ", "length": 12535, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "இரும்பு மனிதருக்கு உலகிலேயே உயரமான சிலை திறக்கப்பட்டது |", "raw_content": "\nதிமுக காங்கிரசின் நோக்கம் என்ன\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சியினர்\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் எதிர்க்கட்சிகள்\nஇரும்பு மனிதருக்கு உலகிலேயே உயரமான சிலை திறக்கப்பட்டது\nகுஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய்பட்டேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். வண்ணமயமான விழாக்களுடன் இந்தசிலை திறக்கப்பட்டது.\nஇந்தசிலை ஒற்றுமைக்கான சிலை (Statue Of Unity)என்று அழைக்கப்படுகிறது.\nஇதற்கான விழா ஏற்பாடுகள் மிக பெரிய அளவில் செய்யப்பட்டு இருந்தது. கண்ணை கவரும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டது. விடுதலை போராட்ட வீரரான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சிலை திறக்கப்பட்டுள்ளது.\nசுதந்தரமடைந்த இந்தியாவுடன், பிரிந்துகிடந்த சமஸ்தானங்களை இணைத்து இந்தியாவின் இரும்பு மனிதர் என பெயர்பெற்றவர் சர்தார் வல்லபாய் படேல். இந்தியாவின் பிஸ்மார்க் என அழைக்கப்பட்ட வல்லபாய் படேலுக்கு மிகஉயர்ந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.\nநர்மதா ஆற்றின் சர்தார் சரோவர் அணைக்கருகே, ஆற்றுத்தீவான சாதுபேட் என்ற இடத்தில் இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது. 182 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலை, அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை, சீனாவின் புத்தர் சிலையை விட உயரம் கொண்டது.\n2013-ம் ஆண்டு இந்தசிலை அ��ைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதற்காக, நாட்டின் பல பகுதிகளில் இருந்து இரும்பு, மண், தண்ணீர் சேகரிக்கபட்டது. 3 லட்சம் மண்மாதிரிகள் எடுக்கப்பட்டு பயன்படுத்தபட்டுள்ளது. இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட காரணத்தால், இந்தியா முழுக்க பல்வேறு பகுதிகளில் இருந்து இவரின் சிலைக்காக இரும்பு கொண்டு வரப்பட்டது. ஆம் இந்த சிலைக்கு உள்ளே இருக்கும் இரும்பு பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டது. சுமார் 700 டன்கள் இரும்பு நாடுமுழுவதும் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.nநர்மதா டேமில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது.\nஇதை வடிவமைத்தது, பத்ம பூஷன் விருது பெற்ற சிற்பி ராம் வி சுடர். லார்சன் மற்றும் டொப்ரோ நிறுவனம் இதில் முக்கியபணிகளை செய்துள்ளது. இதை உருவாக்க 250 இன்ஜினியர்கள், 3400 பணியாளர்கள் உழைத்து இருக்கிறார்கள். இதை உருவாக்க மொத்தமாக 40 மாதம் ஆகியுள்ளது. இந்தசிலையை சுற்றி 20,000 சதுர மீட்டர் பரப்பில் செயற்கை ஏரியும் அமைக்கப்பட்டுள்ளது.\nசர்தார் வல்லபாய் பட்டேலின் 143வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரின் சிலை திறக்கப்படுகிறது.\nதினமும் இதைபார்க்க 15,000 பேர் வருவார்கள் என்று கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் 500 பேர் வரை இந்த சிலையை பார்க்க முடியும்.\nஇந்த சிலைக்கு உள்ளே கீழ்புறத்தில் பெரிய அருங்காட்சியகம் உள்ளது. இது பட்டேலின் நினைவாக உருவாக்கப்பட்ட மியூசியம் ஆகும். இதில் 40, 000 அரிய ஆவணங்கள் உள்ளது. 2000க்கும் அதிகமான புகைப்படங்கள் உள்ளது. பட்டேலின் வாழ்க்கையை பறைசாற்றும் பொருட்களும் இருக்கிறது.\nநாட்டின் பெரும் நபர்களை நினைவு கூறுவது ஒரு குற்றமா\nஇந்தியவரலாறு இருக்கும் வரை சர்தார் வல்லபாய்…\nஒற்றுமை ஓட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்\nபடேல் சிலை உயிரற்ற சிலை என்றால் ஈ.வெ.ரா சிலைகள்\nநாடுமுழுவதும் \"ஒற்றுமை யாத்திரை\" கொண்டாட பட்டது\nஇந்தியாவை இணைக்கும் இரும்புத் துகள்கள்\nஇரும்பு மனிதர், சர்தார் வல்லபாய் படேல்\nநாடுமுழுவதும் “ஒற்றுமை யாத்திரை” க� ...\nநாட்டின் பெரும் நபர்களை நினைவு கூறுவத� ...\nஇந்தியாவை இணைக்கும் இரும்புத் துகள்கள ...\nஒற்றுமைக்கு அடிகோலிய படேல்லை மறக்ககூ� ...\nதிமுக காங்கிரசின் ந���க்கம் என்ன\nஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியா மனிதனை கடத்தபோது சாகடிக்கப்பட்டதாம் என விஷ பூச்சியின் கதையை சொல்வார்கள் என விஷ பூச்சியின் கதையை சொல்வார்கள் இந்த சொல்லடை திமுக காங்கிரசுக்கு நூறு சதவிகிதம் பொருந்தும் இந்த சொல்லடை திமுக காங்கிரசுக்கு நூறு சதவிகிதம் பொருந்தும்\nதிமுக காங்கிரசின் நோக்கம் என்ன\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாத� ...\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் ...\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா ராஜ்ய சப� ...\nதீபதிருவிழா கொடியேற்றத்துன் தொடங்கிய� ...\nபாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் தான் இதில் சமர� ...\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\nஎந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/08/blog-post_777.html", "date_download": "2019-12-14T05:17:40Z", "digest": "sha1:AKLG5QAAONPVPJVG626TDTCOBJUEI7BM", "length": 40862, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவனின், மரணத்திற்கான காரணம் வெளியாகியது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதென்கிழக்கு பல்கலைக்கழக மாணவனின், மரணத்திற்கான காரணம் வெளியாகியது\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையில் பயின்று வந்த மாணவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவரது மரணம் மூச்சுத் திணறல் காரணமாவே இடம்பெற்றுள்ளதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nஇப்பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையில் மூன்றாம் வருடத்தில் கற்று வந்த 24 வயதுடைய துர்கேஷ்வரன் கணேஷன் என்ற மாணவரே இவ்வாறு உயிரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவர் நுவரெலியா பூண்டுலோயா டன்சின் தோட்டத்தின் அக்கரமலை என்னும் பிரிவினை பிறப்பிடமாகக் கொண்டவர்.\nமர்மமான முறையில் உயிரிழந்த இம்மாணவரின் மரணமானது மூச்சுத் திணறல் காரணமாக இடம்பெற்றுள்ளதாக வைத்திய அறிக்கைகள் தெரிவித்ததனை அடுத்து மாணவரின் சடலம் சனிக்கிழமை(24) பிற்பகல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. உணவுத் துணிக்கைகள் சுவாசக் குழாயில் சென்று அடைத்துள்ளதால் மூச்சுத் திணறி இவர் உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.இஸட்.எம்.சர்பறாஸ் தெரிவித்தார்.\nகடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஐந்து மணியளவில் பல்கலைக்கழகத்தின் பொறியல்துறை விடுதியின் தரைத்தளத்தில் இருக்கும் பகுதியில் இறந்து கிடந்த நிலையில் சக மாணவர்கள் இவரது சடலத்தினை மீட்டுள்ளனர். நிலப்பகுதியில் தலை குப்புற வீழ்ந்து உயிரிழந்த நிலையிலேயே இவரது சடலம் மீட்கப்பட்டதாக சக நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇம்மாணவர் இறப்பதற்கு முன்தினம் தமது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றினை செலுத்துவதற்கென கற்றுக் கொண்டிருந்ததாக இதனை அவதானித்துக் கொண்டிருந்த நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் சனிக்கிழமை பிற்பகல் வேளை வரை இவரது சடலம் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் அன்றைய தினம் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இம்மாணவரின் மரணம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டனர்.\nகுறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தில் பிறந்த துர்கேஷ்வரன் அக்குடும்பத்தின் மூத்தவர் என்றும் இவரது குடும்பத்தில் இவருடன் இரு சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாயார் தோட்டத் தொழிலாளி என்றும் தந்தை கூலித் தொழிலாளி எனவும் கூறப்படுகின்றது.\nதுர்கேஷனின் மறைவினை அறிந்த அக்கரைமலைப் பிரிவு ஆழ்ந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மிகுவும் பின்தங்கிய தமது பிரதேசத்திலிருந்து உருவாகவிருந்த பொறியியலாளர் ஒருவர் கவலைக்கிடமாக உயிரிழந்துள்ளமை எம்மையெல்லாம் ஆளாத்துயரில் ஆட்கொண்டுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nசுவரோவியங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறி - விஷத்தை நிறுத்த உடனடி கவனம் செலுத்துங்கள்\n- Rauf Hazeer - பின்னூட்டலொன்றில் கீழே உள்ள சுவரோவியத்தை கண்டேன். ஆழமான உணர்வலையை பார்ப்பவர் மனதுள் விதைக்கவல்ல கருப்பொருளை பொரு...\nசுவர்களில் வரையப்படும் ஓவியங்களில், முஸ்லிம்கள் கொடியவர்களாக காட்டப்படும் அவலம்\n- AL Thavam - சுவர்களில் வரையப்படும் ஓவியங்கள் மிகத்திட்டமிட்ட வகையில் வரையப்படுகின்றன. எந்த ஓவியமும் வரைபவர்களின் சுய விருப்பில...\nஹக்கீமையும், றிசாத்தையும் இணைப்பதில்லை - பொதுஜன பெரமுன தீர்மானம்\nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ரவுப் ஹக்கீமையும், றிசாத் பதியுதீனையும் அரசாங்கத்தில் இணைத்து கொள்வதில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன த...\nஆங்சான் சூ கீயை நடுங்கவைத்த, அபூபக்கர் மர்ரி தம்பதாவ் - யார் இவர்...\nபச்சை பசேல் என்கின்ற அந்த பூமியின் மக்கள், வீடிழந்து, நாடிழந்து, எரிக்கப்பட்டு, உயிருடன் புதைக்கப்பட்டும், ஈமான் இழக்காது இன்னும் இசுலாம...\nஇது பௌத்த நாடு - முஸ்லிம் தீவிரவாதிகள் நாட்டில் சந்தேகத்தையும், அச்சத்தையும் உருவாக்கியுள்ளனர் - பாதுகாப்பு செயலாளர் கமால்\n(வீரகேசரி) விடுதலைப்புலிகள் புத்துயிர் பெற முயலும்அதேவேளை தங்கள் மதத்தினை பிழையாக விளங்கிக்கொண்டுள்ள தீவிரவாத இளைஞர் குழுவொன்று நாட்...\nஇஸ்லாத்திற்கு கலங்கம் ஏற்படும் கருத்துக்களை, பதிவிட்ட 3 இலங்கையர்கள் டுபாயில் கைது\nசமூக ஊடகங்களில் இஸ்லாமிய மதத்திற்கு கலங்கம் ஏற்படும் வகையிலான கருத்துக்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று இலங...\nறிசாத், மஸ்தான், தமிழ் Mp க்கள் பங்கேற்ற கூட்டத்தில் கொஞ்சம் சலசலப்பு\nமன்னார் மாவட்டத்தின் 2019 ஆண்டுக்கான 2 ஆவதும், இறுதியானதுமான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் ...\nமட்டக்களப்பு வைத்தியசாலையில், படுகொலை செய்யப்பட்ட மாணவி\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த காங்கேயனோடை 14 வயது மாணவியொருவருக்கு அதிக மருந...\nபொதுஜன பெரமுன சார்பில் 16 முஸ்லிம் MP க்களை வென்றெடுக்க திட்டம் - விளக்குகிறார் அலி சப்ரி\n- AAM. Anzir - எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில், சகல மாவட்டங்களிலும முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத...\n\"ஆட்சி அதிகாரங்களுக்கு சொந்தக்காரன், அனைத்தையும் படைத்த அல்லாஹூ தாஆலாவே\"\nஉலகம் முழுவதுமே பரபரப்பாக பேசப்பட்டு, அவதானிக்கப்பட்டு வந்த பிரித்தானிய தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. இஸ்லாமிய அடிப்படையில் எதிர்பா...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nறிசாத், நவவி சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் - அலி சப்ரிக்கு காயம் (படங்கள்)\nமுன்னாள் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் மற்றும் முன்னாள் எம் பி நவவி ஆகியோர் முந்தல் , கனமூல பகுதியில் மக்களை சந்திக்க சென்று திரும்பியபோது ...\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.puliamarathinnai.com/2016/09/blog-post_7.html", "date_download": "2019-12-14T04:46:59Z", "digest": "sha1:NNR4YIJ25BH5LU7X2VK6VT5X2TVAJ7T7", "length": 4327, "nlines": 129, "source_domain": "www.puliamarathinnai.com", "title": "புளியமர திண்ணை: திருமணம் - திரும்பிப் பார்க்கிறேன்.", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே\nதிருமணம் - திரும்பிப் பார்க்கிறேன்.\nPosted by கொங்கு நாட்டு தமிழன் at 1:23 PM\nLabels: கவிதை - பொது\nசட்டதின் ஆட்சியில் தவறு செய்ய மக்கள் பயப்படவேண்டும். அறத்திற்கு எதிரான செயல்களைச் செய்ய மக்கள் வெட்கப்படவேண்டும். ஆனால் அதிகாரமும், பண...\nபதிவுகளை மின் மடலில் பெற்றுக்கொள்ள\nஅது ஒரு நிலாக்காலம் (3)\nகட்டுரைகள் - பொது (83)\nகவிதை - பொது (8)\nகவிதைகள் - காதல் (3)\nபுளியமரதிண்ணை கூக்ல் குழுவில் இணைய\nதிருமணம் - திரும்பிப் பார்க்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D,_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82!_%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-12-14T05:03:37Z", "digest": "sha1:RMUDBCBEWTYBP3HWSNMLLMATC6QX2TCA", "length": 5576, "nlines": 74, "source_domain": "ta.wikinews.org", "title": "மைக்ரோசாப்ட், யாகூ! ஆகியவை இணைந்து பணியாற்ற முடிவு - விக்கிசெய்தி", "raw_content": " ஆகியவை இணைந்து பணியாற்ற முடிவு\nபுதன், சூலை 29, 2009 அமெரிக்கா:\nமுன்னணி இணையதள தேடல் இயந்திரமாக உள்ள கூகிள் நிறுவனத்துடன் போட்டி போடும் முயற்சியாக, முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாப்டும், யாகூவும் ஒரு இணையதள தேடல் இயந்திரத்தை உருவாக்க கூட்டு சேருவதாக அறிவித்துள்ளன.\nஇந்த உடன்படிக்கையின்படி, யாகூ தளங்களில் மைக்ரோசாப்டின் பிங் தேடல் இயந்திரம் பயன்படுத்தப்படும். மைக்ரோசாப்டின் கம்யூட்டர் தொழில்நுட்பத்தை தனது விளம்பர வருவாயை கையாள யாகூ பயன்டுத்தும்.\nஇந்த உடன்படிக்கை காரணமாக ஆண்டுதோரும் தனக்கு ஐநூறு மில்லியன் டாலர்கள் வருவாய் கிடைக்கும் என்று யாகூ கூறியுள்ளது.\nகடந்த ஆண்டு பல பில்லியன் டாலர்கள் கொடுத்து யாகூ நிறுவனத்தை வாங்க மைக்ரோசாப்ட் முன்வந்தது. ஆனால் மைக்ரோசாப்டின் இந்த முயற்சி நிராகரிக்கப்பட்டது.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 18:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/sourav-ganguly-funny-banter-with-his-daughter-sana-ganguly-017713.html", "date_download": "2019-12-14T04:24:42Z", "digest": "sha1:XLPVHS2BZPPH5MV6T2TTBWTCVUSHNGZ7", "length": 16841, "nlines": 178, "source_domain": "tamil.mykhel.com", "title": "மகளிடம் வாயைக் கொடுத்து செல்லமாக வாங்கிக் கட்டிக் கொண்ட கங்குலி! | Sourav Ganguly Funny Banter with his Daughter Sana Ganguly - myKhel Tamil", "raw_content": "\n» மகளிடம் வாயைக் கொடுத்து செல்லமாக வாங்கிக் கட்டிக் கொண்ட கங்குலி\nமகளிடம் வாயைக் கொடுத்து செல்லமாக வாங்கிக் கட்டிக் கொண்ட கங்குலி\nகொல்கத்தா : பிசிசிஐ தலைவரும் இந்திய முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி தன்���ுடைய மகளுடன் இன்ஸ்டாகிராமில் மேற்கொண்ட வேடிக்கையான உரையாடல் வைரலாகியுள்ளது.\nஇந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை எஸ்ஜி பிங்க் பந்துகளில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் சாதித்துக் காட்டியுள்ளார் கங்குலி. அவர் தனது மகளின் கீழ்படியாமை குறித்து இன்ஸ்டாகிராம் பதிவில் வேடிக்கையாக பதிவிட்டுள்ளார்.\nதன்னுடைய மகளின் கேள்விக்கு பதிலளிக்கும்வகையில் கங்குலி வெளியிட்ட இந்த பதிவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி பல லைக்குகளையும் ஷேரிங்கையும் பெற்றுள்ளது.\n2, 3 போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால் அணிக்கு பாரமாகி விடுவோம் - கிறிஸ் கெய்ல்\nகொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி இரண்டரை நாட்களில் முடிந்த இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிக்கனியை பறித்துள்ளது. இந்த போட்டியை மிக குறுகிய நாட்களிலேயே பிசிசிஐ தலைவரான கங்குலி சாதித்து காட்டியுள்ளார்.\nஎஸ்ஜி பிங்க் பந்தில் அபார ஆட்டம்\nஇந்தியாவில் முதல்முறையாக எஸ்ஜி பிங்க் பந்தில் நடத்தப்பட்டுள்ள இந்த முதல் பகலிரவு போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி இன்னிங்க்ஸ் வெற்றி மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வெற்றி கண்டுள்ளது.\nடெஸ்ட் போட்டியில் ரசிகர் கூட்டம்\nஇந்த வெற்றியை அடுத்து கங்குலி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்திருந்தார். டெஸ்ட் போட்டிக்கு கூடிய இந்த ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து மகிழ்ச்சியடைவதாகவும் ரிலாக்சாக உணர்வதாகவும் அவர் பதிவிட்டிருந்தார்.\nசவுரவ் கங்குலியின் இந்த பதிவை கண்ட அவரின் மகள் சனா கான், உடனடியாக அதே பதிவில் நீங்கள் விரும்பாதது தான் எது என்று நகைச்சுவையுடன் கேட்டிருந்தார்.\nநீங்கள் விரும்பாததுதான் எது என்ற சனாவின் கேள்விக்கு பதிலளித்த கங்குலி, சனாவின் கீழ்படியாமைதான் என்று வேடிக்கையாக பதிலளித்தார். உடனடியாக இந்த பதிவிற்கு பதிலளித்த சனா, தங்களிடம் இருந்து கற்றுக் கொண்டது என்று சிரிப்பு எமோஜியுடன் கூறினார்.\nமகள் மற்றும் தந்தையின் இந்த உரையாடல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடையே மிகுந்த வைரலானது. பலர் இந்த உரையாடலை ரசித்து தங்களது லைக்குகளை அளித்திருந்தனர்.\nஇந்த வீரரை 4வதாக பேட்டிங் இறக்குங்க.. இந்திய அணிக்கு அனில் கும்ப்ளே அட்வைஸ்\nமுக்கிய வீரர் காயம்.. ஒருநாள் தொடரில் சிக்கல்.. மூடி மறைக்கும் இந்திய அணி.. வெளியான ரகசியம்\nஎங்க போனாலும் விட மாட்டேன்.. கோலியை துரத்தும் வெ.இண்டீஸ் வீரர்.. ஐபிஎல் அணியின் மாஸ்டர் பிளான்\nகிரிக்கெட் வீரர்கள் ஹேர்ஸ்டைலுக்கு பின் இருக்கும் ஃபுட்பால்.. ரகசியத்தை உடைத்த ரோகித்\nரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரோகித் ஷர்மா.. பிரபல கால்பந்து தொடரின் விளம்பர தூதராக அறிவிப்பு\nஇந்தா வந்துட்டேன்.. 13 சிக்ஸர்கள்.. மூன்றே போட்டிகளில் டி20 அரங்கை அதிர வைத்த கோலி\n உன்ன இந்த இடத்துல பார்ப்பேன்னு நினைக்கல.. குதூகலித்த கேஎல் ராகுல்\nடீம்ல என் இடத்தை திரும்ப கொடுங்க.. இரட்டை சதம் விளாசி சான்ஸ் கேட்ட இளம் வீரர்\n ஆடினது போதும்.. வீட்டுக்கு கிளம்புங்க.. சீனியர் வீரருக்கு கல்தா.. சோலியை முடித்த ராகுல்\nதொடர் சாதனைகள்.. ஆண்டு முழுவதும் ரன் மழை.. கோலியுடன் புதிய சாதனை செய்த ரோஹித் சர்மா\n183 ஆட்டோகிராப் வாங்காம விடமாட்டேன்.. இன்னும் 30தான் பாக்கி.. தோனி ரசிகரின் அன்புத் தொல்லை\n அன்பும் அமைதியும் கிடைக்கட்டும்.. வாழ்த்து மழையில் நனைந்த யுவராஜ் சிங்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமுக்கிய வீரர் காயம்.. ஒருநாள் தொடரில் சிக்கல்\n13 hrs ago வெறித்தனமாக மோதப் போகும் இரு அணிகள்.. ஐஎஸ்எல் தொடரில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டி\n13 hrs ago டீமுக்குள் மாபியா.. உலகக்கோப்பை துரோகம்.. எல்லாத்தையும் சொல்லிடுவேன்.. அதிர வைத்த முன்னாள் கேப்டன்\n14 hrs ago நீங்க ரொம்ப நல்லவர்தான்.. நம்பிட்டேன் போட்டியில் நடந்த அந்த சம்பவம்.. செம கடுப்பான வார்னர்\n15 hrs ago இந்த வீரரை 4வதாக பேட்டிங் இறக்குங்க.. இந்திய அணிக்கு அனில் கும்ப்ளே அட்வைஸ்\nMovies 2019ல் உலகத்திலேயே பிகில் தான் அதிக வசூல் – ஹேட்டர்ஸ்க்கு ஆப்பு வைத்த அர்ச்சு\nNews இந்த சிகப்பு தக்காளி மட்டும் லேசா சென்னை பக்கம் நகர்ந்திருந்தால்.. நடப்பதே வேறு.. வெதர்மேன்\nAutomobiles அதிர்ச்சி... ஊழியர்களை கொத்து கொத்தாக வீட்டிற்கு அனுப்பும் ஓலா... ஏன் தெரியுமா\nLifestyle அதிர்ஷ்டக்காத்து இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்க பக்கம்தான் ஜமாய்ங்க...\nFinance இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..\nEducation TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அ��ிவிப்பு உங்களுக்குத்தான்\nTechnology இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2007/09/29/", "date_download": "2019-12-14T05:56:25Z", "digest": "sha1:BD6IXY2GHSRAQJCW7L3TV56BVFG6TY4B", "length": 6884, "nlines": 141, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்September29, 2007", "raw_content": "\nஎன்ன செய்து கிழித்தார் பெரியார்\n“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்\nதலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்\nஇலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது\n” இப்படி ‘இந்தியா டுடே’\nஅப்படி என்னதான் செய்தார் பெரியார்\n-‘இனி’ மாத இதழ், 1993 அக்டோபர்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nபெரியார் என்றால் பத்திகிட்டு வருதா\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nபோலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு -\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nஇளையராஜா பற்றி அ.மார்க்ஸ் + ‘தீராநதி’ அவதூறுகள்\nவகைகள் Select Category கட்டுரைகள் (666) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/09/26114104/1263429/madurai-meenachiamman-temple-navaratri-start-on-29th.vpf", "date_download": "2019-12-14T05:16:08Z", "digest": "sha1:VPB6HLYBJXE3BKX33ITOTZHIK7QIAAG5", "length": 17377, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 29-ந் தேதி தொடங்குகிறது || madurai meenachiamman temple navaratri start on 29th", "raw_content": "\nசென்னை 14-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திர��விழா 29-ந் தேதி தொடங்குகிறது\nபதிவு: செப்டம்பர் 26, 2019 11:41 IST\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி கொலு அமைக்கப்பட்டு வருகிறது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி கொலு அமைக்கப்பட்டு வருகிறது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக ஆடி முளைக்கொட்டு, புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம் போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா வருகிற 29-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8-ந் தேதி வரை நடக்கிறது. அதையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சி தருகிறார்.\nதிருவிழா நாட்களில் மாலை 6 மணி முதல் மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்ப பூஜை, சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் இரவு 8.30 மணி வரை நடைபெறும். அந்த பூஜை நேரத்தில் தேங்காய் உடைத்தல், அர்ச்சனைகள் செய்தல் போன்றவை மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்பட மாட்டாது.\nகொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்கு தான் தேங்காய் உடைப்பு மற்றும் அர்ச்சனைகள் செய்யப்படும். மேலும் திருவிழா நாட்களில் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.\nதிருவிழாவையொட்டி சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் கொலுச்சாவடிக்காக தனித்தனியாக அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. மொத்தம் 13 அரங்குகள் அமைக்கப்பட்டு, அதில் சுந்தரேசுவரரின் திருவிளையாடலை விளக்கும் கொலு பொம்மைகள் மற்றும் சிவன் மற்றும் சக்தியின் அம்சங்கள் குறித்த பொம்மைகள் வைக்கப்பட உள்ளன. கொலு அலங்கார பொம்மைகள் மற்றும் சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் தொடர்பான பொம்மைகளை உபயமாக வழங்குபவர்கள் கோவில் உள்துறை கண்காணிப்பாளர் அலுவலக���்தில் ஒப்படைக்கலாம்.\nஅம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் ஒவ்வொரு நாளும் உற்சவர் மீனாட்சி அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சி அளிப்பார். விழா ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.\nmeenachiamman | Navaratri | மீனாட்சி அம்மன் | நவராத்திரி\nமகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம் - 4.8 ரிக்டர் அளவில் பதிவு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nஉள்ளாட்சி தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஉள்ளாட்சி தேர்தல் உத்தரவில் சந்தேகம் கேட்ட திமுக... கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nபா.ஜ.க. எம்.பி.க்கள் அமளி- மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர்\nசபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\nசென்னையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் நகலை கிழித்த உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை\nமணலி புதுநகர் வைகுண்டத்தில் அகிலத்திரட்டு உதய திருவிழா\nகர்மவினை நீங்க வழிபாடே சிறந்த வழி\nசபரிமலையில் மண்டல பூஜை- தங்க அங்கி ஊர்வலம் 23-ந்தேதி தொடங்குகிறது\nதிருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சாமி சிலைகள் மீண்டும் குமரிக்கு வந்தன\nநவராத்திரி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\nகல்வி, தொழில் செழிக்கச் செய்யும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nவெங்காயம் விலை அதிரடியாக குறைந்தது\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nமாமனார், மாமியாரை கவனிக்காவிட்டால் சிறை - சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nஎன்னை பயன்படுத்தி பரமசிவன் கைலாசத்தை உருவாக்குகிறார்- நித்யானந்தா\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-12-14T06:08:07Z", "digest": "sha1:U6TBO65CATDKT2YQYNNHDUZCEBFMU3S6", "length": 11019, "nlines": 146, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹூவாய் News in Tamil - ஹூவாய் Latest news on maalaimalar.com", "raw_content": "\nஎன்.எஃப்.சி. வசதி கொண்ட ஹூவாய் பேண்ட் 4 ப்ரோ அறிமுகம்\nஎன்.எஃப்.சி. வசதி கொண்ட ஹூவாய் பேண்ட் 4 ப்ரோ அறிமுகம்\nஹூவாய் நிறுவனம் என்.எஃப்.சி. வசதி கொண்ட ஹூவாய் பேண்ட் 4 ப்ரோ சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.\nஇந்தியாவில் ஹூவாய் வாட்ச் ஜி.டி.2 அறிமுகம்\nஹூவாய் நிறுவனத்தின் புதிய வாட்ச் ஜி.டி.2 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nஅமெரிக்க தடையை தகர்த்த ஹூவாய் - குறுகிய காலக்கட்டத்தில் 20 கோடி ஸ்மார்ட்போன்களை விற்று அசத்தல்\nஅமெரிக்காவின் வர்த்தக தடையை தகர்த்து ஹூவாய் நிறுவனம் குறுகிய காலக்கட்டத்தில் 20 கோடி ஸ்மார்ட்போன்களை விற்றிருக்கிறது.\nஹார்மனி ஒ.எஸ். கொண்ட ஹூவாய் விஷன் டி.வி. அறிமுகம்\nஹூவாய் நிறுவனத்தின் விஷன் டி.வி. அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டி.வி.யில் அந்நிறுவனத்தின் ஹார்மனி ஒ.எஸ். வழங்கப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 20, 2019 11:58\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nவெங்காயம் விலை அதிரடியாக குறைந்தது\nஉள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் அனைத்து இடங்களிலும் போட்டியிட வேண்டும்- சீமான்\nதிருப்பதியில் ஜனவரி 1-ந்தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்\nவிராட்கோலி போல் கடினமாக உழைக்க வேண்டும் - வெஸ்ட்இண்டீஸ் வீரர்களுக்கு உதவி பயிற்சியாளர் அறிவுரை\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா பா.ஜனதாவின் வீழ்ச்சிக்கு அடிகோலும்: துரைமுருகன்\nஉலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமனுக்கு இடம்\nஇங்கிலாந்து டி20 கிரிக்கெட் அணியில் இருந்து ஜோ ரூட் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோச��ைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/122726/", "date_download": "2019-12-14T05:14:44Z", "digest": "sha1:QMPGP3XYJCN2VELJOUVDTH2H4K5KEUWO", "length": 9642, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளின் தாக்குதலில் 25 ராணுவத்தினர் பலி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளின் தாக்குதலில் 25 ராணுவத்தினர் பலி\nநைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவில் சில ஆண்டுகளாக அரசினை எதிர்த்து போகோ ஹராம் தீவிரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அவர்களின் தாக்குதல்களில் 20,000 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.\nஇந்நிலையில் நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராணுவ தளம் அருகில் போகோ ஹராம் அமைப்பினர் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் வந்து தாக்கியதில் 25 ராணுவத்தினர் உள்பட பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியானது.\nமேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதமாதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsநைஜீரியா பலி போகோ ஹராம் ராணுவத்தினர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் மணற்கொள்ளை பெரும்வேகம் எடுத்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொதுத்தேர்தலில் பின்னடைவு- ஜெரமி கோர்பின் பதவிவிலகல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉதயநிதி ஸ்டாலின் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழு முன் காவல்துறை அதிகாரிகள் பலர் இன்று சாட்சியம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பாடசாலைகளை கண்காணிக்க தீர்மானம்\nஇங்கிலாந்துக்கெதிரான பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nசிலாபத்தில், கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டார்…\nவடக்கில் மணற்கொள்ளை பெரும்வேகம் எடுத்துள்ளது December 13, 2019\nபொதுத்தேர்தலில் பின்னடைவு- ஜெரமி கோர்பின் பதவிவிலகல் December 13, 2019\nஉதயநிதி ஸ்டாலின் கைது : December 13, 2019\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி ஆ���ைக்குழு முன் காவல்துறை அதிகாரிகள் பலர் இன்று சாட்சியம் December 13, 2019\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு December 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-8084/", "date_download": "2019-12-14T06:23:54Z", "digest": "sha1:VWR3FSF72FPGZON3LNBCM7PDTWVJNBLM", "length": 2984, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "தேர்தல் பிரச்சாரம் தொடர்பில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அறிவிப்பு » Sri Lanka Muslim", "raw_content": "\nதேர்தல் பிரச்சாரம் தொடர்பில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அறிவிப்பு\nஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைக்கள் நிறைவடைந்த காலப்பகுதியில் வேட்பாளர்களின் பிரசார விளம்பரங்களை மேற்கொள்ளுவதை இடைநிறுத்துமாறு பஃவ்ரல் (Paffrel) அமைப்பு Face book நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.\nபஃவ்ரல் (Paffrel) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டி ஆராச்சி இதனை தெரிவித்தார்.\nMCC உடன்படிக்கை – கைச்சாத்திடுவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விடயங்களை கொட்டாஞ்சேனை பொலிஸார்…\nஅடுத்துவரும் 4 மாதங்களும் முஸ்லிம், சமூகத்திற்கு மிக முக்கியமானது\nபிரிட்டன் பொதுத் தேர்தல் 2019: கன்சர்வேடிவ் கட்சிக்கு பெரும்பான்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/32_186068/20191117194511.html", "date_download": "2019-12-14T05:23:38Z", "digest": "sha1:D4PZDYHI7RHDZVK55GM34FO4EHP2UZGM", "length": 16895, "nlines": 73, "source_domain": "www.kumarionline.com", "title": "தி.மு.க. குடும்ப அரசியல் செய்கிறதா? மு.க.ஸ்டாலின் விளக்கம்", "raw_content": "தி.மு.க. குடும்ப அரசியல் செய்கிறதா\nசனி 14, டிசம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதி.மு.க. குடும்ப அரசியல் செய்கிறதா\nதிமுகவில் குடும்ப அரசியல் செய்கிறார்கள் ஏன் என்றால் குடும்பம் குடும்பமாக பல தியாகங்களை செய்த இயக்கம் தி.மு.க. என்று சேலத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.\nசேலத்தில் நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் , \"திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்\" என்ற முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்டார். அதன்பின், விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நான் மிசா சட்டத்தில் சிறையில் இருந்தேனா, இல்லையா என்பது மிக முக்கியமான விவாதமா ஸ்டாலின் தி.மு.க.வை சேர்ந்தவரா என கேட்பது எப்படி முட்டாள்தனமானதோ, அதே போன்ற முட்டாள்தனமானதுதான் மிசா விவாதமும். மிசா சட்டத்தில் நான் மட்டுமா சிறையில் இருந்தேன்\n1975ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை அமல் படுத்தப்பட்டது. டில்லியில் இருந்து சில தூதுவர்கள் வந்தார்கள். நெருக்கடி நிலையை நீங்கள் எதிர்க்கக் கூடாது, ஆதரிக்க வேண்டும் என்று அவசியமில்லை; ஆனால், எதிர்க்கக்கூடாது. நீங்கள் எதிர்க்காமல் இருந்தால் உங்கள் ஆட்சி தொடர்ந்து தமிழ்நாட்டில் இருக்கும். நீங்கள் எதிர்த்தால், உங்கள் ஆட்சியை அடுத்த விநாடியே கவிழ்த்துவிடுவோம். என்று வந்த தூதுவர்கள் சொன்னார்கள். எங்கள் உயிரே போனாலும் நாங்கள் என்றைக்கும் சர்வாதிகாரத்திற்கு துணை நிற்கமாட்டோம் – ஜனநாயகத்தின் பக்கம்தான் நிற்போம் என்று தலைவர் கலைஞர் வந்த தூதுவர்களிடத்தில் சொல்லி அனுப்பினார்.\nஅதற்குப்பிறகு, சென்னை கடற்கரையில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். நெருக்கடி நிலையை உடனடியாக ரத்து செய்திட வேண்டும். கைது செய்து சிறை வைத்திருக்கும் தலைவர்களையெல்லாம் உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்று படித்துவிட்டு, வந்திருந்த மக்கள் அனைவரையும் எழுந்து நிற்க வைத்து வழிமொழிய வைத்தார்.\nஅதனையடுத்து, 1976ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழக அரசு கலைக்கப்படுகிறது. கழகத்தைச் சேர்ந்த எங்களைப் போன்ற பலரும் கைது செய்யப்படுகிறார்கள். நான் பிப்ரவரி 2ஆம் தேதி கைது செய்யப்படுகிறேன்.. பிப்ரவரி மாதம் 6ஆம் நாள் வீரபாண்டியார் மூத்த மகள் மகேஸ்வரி - காசி ஆகியோர் திருமணத்தை தலைவர் கலைஞர் அவர்கள் நடத்தி வைக்க வேண்டும். இந்த நிலையில் வீரபாண்டியாரை அழைத்து கலைஞர் சொல்கிறார்.\nஇந்த திருமணத்தை நான் நடத்தி வைக்க வந்தால், உடனே உன்னைக் கைது செய்துவிடுவார்கள். அதனால் முன்னணியினரை வைத்து நீயே நடத்தி விடு என்று தலைவர் சொல்கிறார். எது நடந்தாலும் பரவாயில்லை. நீங்கள் வந்து தான் நடத்த வேண்டும் என்கிறார் வீரபாண்டியார். ஆனால் கலைஞர் கலந்து கொள்ளவில்லை.திருமணம் முடிந்ததும் மணமக்கள் சொந்த ஊருக்கு மறுவீட்டுக்குச் செல்வதற்கு முன்னால் வழிமறிக்கப்பட்டு, வீரபாண்டியார் கைது செய்யப்பட்டார்.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கலைஞரின் தளபதி என்பதற்காக வீரபாண்டியார் கைது செய்யப்படுகிறார். அவரது குடும்பத்தினர் அனுபவித்த சித்ரவதைகள் சொல்லி மாளாதவை மதுரைச் சிறையில் இருந்து சேலம் நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த வீரபாண்டியாரை கையில் விலங்கு போட்டு ரயில் கம்பியில் பிணைத்து, உட்கார வைத்து அழைத்து வந்தார்கள். குடும்ப அரசியல் ஏன் செய்கிறார்கள் என்றால், குடும்பம் குடும்பமாக இக்கட்சிக்கு உழைத்தார்கள். குடும்பம் குடும்பமாக பாடுபட்டார்கள். குடும்பம் குடும்பமாக சிறைக்கு சென்றார்கள்\nவன்னியர் சமுதாயத்திற்காக இடஒதுக்கீடு வழங்குவதில் தலைவர் கலைஞர் காட்டிய உறுதியும் அதற்காக வீரபாண்டியார் எடுத்த முயற்சியும் விரிவாக இந்நூலில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. சின்னமும் கொடியும் யாருக்கு என்ற சர்ச்சை ஏற்பட்டு விட்டது. அவை நம் கையை விட்டுப் போனால் நான் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை. தற்கொலை செய்துகொள்வேன் என்று கலைஞர் அழுதுள்ளார். அன்று காலை உணவு சாப்பிடவில்லை தலைவர். சின்னமும், கொடியும் நமக்குத்தான் என்று தீர்ப்பு வந்ததும், சிறுகுழந்தையைப் போல் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாராம் தலைவர்.\nஇதனை வீர பாண்டியார் எழுதிய இந்நூலில் படிக்கும்போது கழகத்தின் முன்னணி வீரர்கள் 100 பேர் இதுபோன்ற வரலாற்றை எழுதினால் அதுதான் திமுக வரலாறு என்பது திண்ணமாகிறது. வீரபாண்டியாரைப் போல ஏராளமான வீரபாண்டியார்கள் தமிழகம் முழுவதும் உருவாக வேண்டும். அப்படி உருவாக்குவதற்கான பாடப்புத்தகமாக இந்நூல் அமைந்துள்ளது. நம்முடைய பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றி இருக்கிறோம். அவற்றை விளக்கிச் சொல்லும் வகையில் நேற்று முதல் ‘கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்களை’ தமிழகம் முழுவதும் நடத்த தொடங்கி இருக்கிறோம். அது தொடரப் போகிறது\nஇன்று தமிழ்நாட்டில் இருக்கும் அநியாய ஆட்சியை விரட்டுகிற வரையில் அந்தப் போராட்டத்தை நாம் தொடருவோம் அது அண்ணன் வீரபாண்டியார் மீது நாம் எடுக்கின்ற உறுதியாக சபதமாக இருக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டு வாய்ப்புக்கு நன்றி சொல்லி விடைபெறுகிறேன். வணக்கம். இவ்வாறு, மு.க. ஸ்டாலின் பேசினார்.\nவந்தேறி தெலுங்கு கட்டுமர குடும்பம்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் வடமாநில முதியவர் கைது\nபாமக பிரமுகா் ராமலிங்கம் கொலை வழக்கு: 6 போ் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.6 லட்சம் பரிசு\nஉள்ளாட்சி தேர்தல் நேரத்தில் குயின் தொரை வெளியிட தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டினால் இந்தியா செழிக்கும்: புதிய வீடியோ வெளியிட்ட நித்தியானந்தா\nராஜேந்திர பாலாஜி மீதான சொத்துகுவிப்பு வழக்கு: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nமனைவி, 3 குழந்தைகளைக் கொன்று நகை தொழிலாளி தற்கொலை : 3 நம்பர் லாட்டரியால் விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE&si=0", "date_download": "2019-12-14T06:10:52Z", "digest": "sha1:JC2HSSDC2GIFCOI7VOQS37BVWJF7Y5VB", "length": 24719, "nlines": 335, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » பெண்கள் ம » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பெண்கள் ம\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநாட்டு வைத்தியம் மறைந்துபோன பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள் - Naatu Vaithyam Marainthupona Parambarya Maruthuva Kurippugal\nமருத்துவமனைகளில் முன்பதிவு செய்துகொண்டு மக்கள் காத்துக்கிடக்கும் நிலை இப்போது. ஆனால், நம் முன்னோர்கள் காலத்தில் வீடு தேடி வைத்தியர் வந்து கைவைத்தியத்தால் நோய் தீர்த்தனர். ஒரு காலத்தில் சமுதாய நலன் கருதிய சேவையாக இருந்துவந்த மருத்துவம் இன்றைய காலகட்டத்தில் பணம் கொழிக்கும் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : அன்னமேரி பாட்டி (Annameri Paati)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசகாயம் சந்தித்த சவால்கள் - Sagayam Santhitha Savalgal\nநம் வாழ்க்கை நமக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றது. அனுபவப்பட்டு தெரிந்துகொள்ளும் விஷயம் ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு. ஆனால், இது ஆளுக்கு ஆள் மாறுபடும். வாழ்க்கைப் பயணத்தில் சுகமோ துக்கமோ எதுவாக இருந்தாலும் அந்த அனுபவம் நம்மை சில நேரம் பலப்படுத்துகிறது, [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கே. ராஜாதிருவேங்கடம் (K.Raja Thiruvenkatam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமினுமினுப்பும் பளபளப்புமாக ஜொலித்துக்கொண்டு இருக்கிறது பி.பி.ஓ. துறை. டாக்டர், என்ஜினியர், கலெக்டர் வரிசையில் இன்று அதிகம் பேரை ஈர்த்துக்கொண்டிருக்கும் துறையும் இதுவே.\n எடுத்த எடுப்பில் எகிற வைக்கும் சம்பளம். அறுசுவை உணவு. அருந்த வேளாவேளைக்குப் பழச்சாறு. ஒன்ஸ்மோர் போகலாமா [மேலும் படிக்க]\nவகை : உழைப்பு (Ulaippu)\nஎழுத்தாளர் : எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபத்து கைகள் இருந்தாலும் சாத்தியப்படாத வேலைகளை, நிமிடங்களில் முடித்துத் தரக்கூடிய கம்ப்யூட்டர் இன்றைய அவசர யுகத்தில் ஒரு வரப்பிரசாதம். ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட்டில் ஆரம்பித்து, இன்று நமது [மேலும் படிக்க]\nவகை : கம்ப்யூட்டர் (Computer)\nஎழுத்தாளர் : கே. புவனேஸ்வரி (K.Bhuvaneshwari)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபழகிய பொருள்... அழகிய முகம்\nமனைவி, தாய், மருமகள், அண்ணி, அதிகாரி என்று வீட்டிலும் வெளியிலும் பொறுப்புகளை ஏற்று திறம்படச் செய்பவள் இன்றைய பெண். தன்னை எப்போதும் மலர்ச்சியான தோற்றத்தில் வைத்துக்கொள்வது அவளுக்கு அவசியமான ஒன்று. அதற்கு உதவுவதுதான் இந்தப் புத்தகம்.\nஅன்றாடம் சமையலுக்குப் பயன்படும் பொருள்களைக் கொண்டு, [மேலும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : ராஜம் முரளி (Rajam Murali)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதாய்லாந்து சமையல் - Thailand Samayal\nதமிழர்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் இன்று புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படத் துவங்கியுள்ள காலமிது. சீனத்து உணவு வகைளில் தொடங்கி, அமெரிக்கா, கொரியா, ஜப்பான், இத்தாலி, ஸ்பெயின் என்று தமிழர்கள் பன்னாட்டு உணவு வகைகளை ஆர்வத்து‌டன் ருசித்து ரசிக்கத் தலைப்பட்டுள்ளனர். இத்தகைய அயல்நாட்டு உணவு [மேலும் படிக்க]\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : ஜார்ஜினா குமார்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nநலம் தரும் நாட்டு மருத்துவம்\n‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற நம் முன்னோர் வாக்கு என்னென்றும் நம் வாழ்வில் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. எத்தனை வயது ஆனாலும் மருந்தின்றி சரியான உணவு முறைகளை அன்றாடம் பின்பற்றினாலே உடல் பிணியின்றி நலமுடன் வாழலாம். உடல் சிறு சிறு உபாதைகளுக்குள்ளாவது இயற்கையே. [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : மருத்துவர் சக்தி சுப்பிரமணி\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகை கொடுக்கும் கிராஃப்ட் - Kai Kodukkum Graphite\nகைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்கிற முன்னோர் மொழி, இன்றும் கைகளால் புனையும் கைவினை கலைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். பொறுமை, கற்பனை, முதலீடு, நேரம் என இவற்றைச் சார்ந்து உருவாக்கப்படும் இவ்வகை கலைப் பொருட்களுக்கு தொழில் ரீதியாகவும் [மேலும் படிக்க]\nவகை : வேலைவாய்ப்பு (Velai Vaaippu)\nஎழுத்தாளர் : வே. கிருஷ்ணவேணி\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநில்... கவனி... விபத்தை தவிர்\nஉலக உயிர்கள் அனைத்துக்கும் நம்பிக்கைதான் அடிப்படை. இந்த நம்பிக்கைக்கு ஆரம்பப் புள்ளி பாதுகாப்பு. எத்தனையோ தலைமுறைகளைக் கடந்து வந்திருக்கிறது மனித சமுதாயம். இந்த நீண்ட பயணத்தில் அது கண்டிருக்கும் வளர்ச்சியும் அபரிதமானது. அத்தகைய வளர்ச்சி பெருக, பெருக அனுபவங்களும் அதிகமாகக் கிடைத்தன. [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: விபத்துத் தடுப்பு,பாதுகாப்பு முறை,வழிமுறை,ஆலோசனைகள்\nஎழுத்தாளர் : எஸ்.பி. சந்தானம் (S.P.Shanthanam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபுதிய பொருள் ஒன்றைத் தயாரித்துவிட்டீர்கள். அதனை மக்களிடம் எப்படி எடுத்துச்செல்லப் போகிறீர்கள் உங்கள் பொருளை மக்கள் ஏன் வாங்கவேண்டும் உங்கள் பொருளை மக்கள் ஏன் வாங்கவேண்டும் விளம்பரங்கள் இல்லாவிட்டால் உங்கள் பொருளையோ சேவையையோ மக்களிடம் ஒழுங்காக எடுத்துச்செல்லக்கூட உங்களால் முடியாது. அதுவும் சரியான விளம்பரங்கள் இல்லையேல், உங்கள் பணம் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சதீஸ் கிருஷ்ணமூர்த்தி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவ. வே. சு. ஐயர், essa, nool, பெண்மணி, Periyar sindhanai, குலம், நியூ செஞ்சுரி, vithiyai, புலி தடம், tnpsc group IV, மஹாத்மியம், ஜென் கலை, perfect, அதி, யுவன் சந்திரசேகர்\nசர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான உணவு வகைகள் -\nஉச்சியிலிருந்து தொடங்கு (தற்கொலைத் தடுப்பு வழிகாட்டி) -\nபெண்ணும் பெண்மையும் - Pennum Penmaiyum\nவள்ளுவம் உள்ளுவோம் (திருக்குறள் புதையல்போட்டி கட்டுரைகள்) -\nஶ்ரீ வரலக்ஷ்மி வ்ரத பூஜை -\nவீடுகட்டும் செலவைக் குறைப்பது எப்படி\nஅற்புதத்தில் அற்புதம் - Arputhathil Arputham\nரோஜா மலரே.. ராஜகுமாரி... -\nசிவபெருமானின் வீரட்ட தலங்கள் - Sivaperumanin veeratta thalangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/81941/news/81941.html", "date_download": "2019-12-14T05:33:38Z", "digest": "sha1:GM4KVO7ULQ4QQ47HKOR2ZEXWRMCNVMAK", "length": 7109, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "யாரும் உதவிக்கு வராததால் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த திருநங்கைகள்!! : நிதர்சனம்", "raw_content": "\nயாரும் உதவிக்கு வராததால் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த திருநங்கைகள்\nஉத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி நிர்மலா.\nஆந்திராவில் வசித்து வரும் ராஜு நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி நிர்மலாவுடன் கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று லக்னோ சென்று கொண்டு இருந்தார். ரெயில் மதியம் தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் அருகே சென்று கொண்டு இருந்தது.\nஅப்போது நிர்மலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. வலியால் துடித்த மனைவியை பார்த்து ராஜு பதறினார். தனது மனைவிக்கு பிரசவம் பார்க்க உதவுமாறு ரெயிலில் வந்த பெண் பயணிகளிடம் கெஞ்சினார். ஆனால் யாரும் முன்வரவில்லை.\nஅப்போது ரெயிலில் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்த சில திருநங்கைகள் நிர்மலாவின் வேதனையையும், ராஜிவின் பரிதவிப்பையும் கண்டு திடுக்கிட்டனர். அவர்கள் சில பெண்களை உதவிக்கு அழைத்தனர். ஆனால் நமக்கெதற்கு வம்பு என யாரும் முன்வரவில்லை.\nஇதனால் திருநங்கைகளே சேர்ந்து புடவையால் திரை அமைத்து நிர்மலாவுக்கு பிரசவம் பார்த்தனர். சிறிது நேரத்தில் நிர்மலா ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.\nராமகுண்டம் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்ற போது தாயையும், சேயையும் பத்திரமாக இறக்கிய திருநங்கைகள் 108 ஆம்புலன்சை வரவழைத்து இருவரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.\nஅதோடு தாங்கள் பிச்சை எடுத்து சேர்த்த 500 ரூபாயை குழந்தையின் கையில் அன்பளிப்பாக கொடுத்து சென்றனர். திருநங்கைகளின் இந்த மனிதாபிமான செயலை டாக்டர்கள் உள்பட பலர் வியந்து பாராட்டினர்.\nடீன் ஏஜ் குழந்தைகளைக் கையாள்வது எப்படி\nஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்\nகுழந்தைகளை பாதிக்கும் குடல் தொற்று\nவயிறு வீக்கத்தை விரட்ட வழிகாட்டும் யோகாசனங்கள்\nபெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும் \nஅம்பாந்தோட்டையின் ஆதிக்கத்தை சீனா விட்டுக்கொடுக்காது – கேர்ணல் ஹரிகரன் விசேட செவ்வி \n35 வருடத்திற்கு பிறகு தரை இறங்கிய அதிசய விமானம்\nயார் இவற்றை பூமியில் விட்டுச்சென்றார்கள் \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Rating&id=1627", "date_download": "2019-12-14T05:49:18Z", "digest": "sha1:B2BN5ES2UONM4KM7HAX652ML4QTLAHYV", "length": 9550, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரி\nதேசிய தரம் : N/A\nஎனது பெயர் பாஸ்கரன். வரும் 2013ம் ஆண்டில் வரவிருக்கும் ஐஐடி தேர்வுமுறையைப் பற்றி விவரிக்கவும். ஏனெனில், புதிய முறையில் தேர்வு நடத்தப்படும் என்று பலரும் கூறுகிறார்கள்.\nஹாஸ்பிடாலிடி அட்மினிஸ்டிரேஷன் படிப்பை எங்கு படிக்கலாம்\nமைக்ரோபைனான்ஸ் துறை பற்றி கேள்விப்படுகிறேன். இத்துறை பற்றிய தகவல்களைத் தரமுடியுமா\nசமீபத்தில் வெளியாகியுள்ள பி.ஓ. பணிகளுக்காக விண்ணப்பித்துள்ளேன். தேர்வுகளை முதன் முதலாக எழுத இருப்பதால் இவற்றைப் பற்றி, எப்படித் தயாராவது போன்றவற்றைப் பற்றிக் கூற முடியுமா\nஏ.எப்.எம்.சி., எனப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி நடத்தும் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு என்ன தகுதி இதை முடித்த பின் கட்டாயம் ராணுவத்தில் பணி புரிய வேண்டுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2015/05/", "date_download": "2019-12-14T06:15:16Z", "digest": "sha1:DK3UROGFRJCVW5UZURRKWS2WNWZGNXD2", "length": 40308, "nlines": 260, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "May | 2015 | ஒத்திசைவு...", "raw_content": "\nதிராவிடக் கொள்ளைகள், பங்கிடல்கள், பேரங்கள், கொலைகள் – ஒரு கையேடு\n(அல்லது) திராவிடக்கட்சிகள் -> பணம் சுருட்டல்கள் -> கொள்ளைப் பங்கிடல்கள் -> கொலைகள்: சில குறிப்புகள் (2/2)\nஇதன் முதல்பகுதி. இதனைப் படித்துவிட்டு வந்தால் இந்த இரண்டாம்பாகம் பிடிபடலாம்.\n…இந்த திராவிடஊழல் பணம் பலவழிகளில், திராவிட அரசுகளால், அரசில் இல்லாத திராவிடர்களாலுமேகூட அமோகமாகப் பெறப் படுகிறது. இதனைக் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் பலகாரணங்களுக்காக இருக்கும் வகுப்பில் – தனி மனிதர்களும், தனியார் நிறுவனங்களும், ஏன், சில பன்னாட்டு நிறுவனங்களுமேகூட அடக்கம்.\nசரி. இந்த ஊழல் பணம், யார் மூலம் எப்படி வருகிறது என்பதைக் கொஞ்சம் பார்க்கலாமா\nPosted by வெ. ராமசாமி\n, அ-யோக்கியம், அனுபவம், அலறும் நினைவுகள், கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மூளைக்குடைச்சல், வரலாறு, DMK, politics\nதிராவிடக்கட்சிகள் -> பணம் சுருட்டல்கள் -> கொள்ளைப் பங்கிடல்கள் -> கொலைகள்: சில குறிப்புகள் (1/2)\nநம் தங்கத் தமிழகத்தில் எந்தவொரு அரசியல்வாதிய கொலை நடந்தாலும், அடிதடி ஏற்பட்டாலும், வீச்சரிவாள் கீச்சப்பட்டாலும், வெடிகுண்டு வீசப்பட்டாலும் – அதற்காக பழி சுமத்துவதற்கென சில செல்லமான சங்கதிகள் இருக்கின்றன. ஏனெனில், இவற்றின் மேல் பழி சுமத்துவதற்கு வேறு ஒரு காரணமும் தேவையில்லை – வெறும் வெறுப்பும், பொறுப்பின்மையும் மட்டுமே போதும். அவையாவன: 1) அடுக்குமுறை ஜாதி வரிசை 2) ஹிந்து மதங்கள். பொதுவாக ‘ஹிந்துத்துவா’ தான் தமிழகத்தின் எல்லா சீர்கேடுகளுக்கும் காரணம் என்றால் எல்லோரும் சோர்வுடன் தலையை ஆட்டிக்கொண்டு தங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்விடுவார்கள், அவ்வளவுதான். எப்படியும், சாவகாசமாக ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ அல்லவா மேலும், பம்ப்கின் இயக்கிய ஒரு புத்தம்புது குஜய் திரைப்படம் ரிலீஸ் ஆகியிருக்கிறதாமே\nPosted by வெ. ராமசாமி\n, அ-யோக்கியம், அனுபவம், அலறும் நினைவுகள், கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மூளைக்குடைச்சல், வரலாறு, DMK, politics\nமைக்கெல் என்ரய்ட், ஹாலிவுட் நடிகர் – தற்போது கர்டிஸ்தானில், இஸ்லாமிக்ஸ்டேட் பொறுக்கிகளுக்கு எதிராக… (+இலவசை இணைப்பு: தமிழ்சினிமா எனும் அற்பம்)\nதமிழகத்தின் ஏகோபித்த பெரும்பண்பாட்டு வீழ்ச்சிக்கான, அடிப்படை மானுட விழுமியங்களுக்கு எதிரான, தமிழகத்தின் தத்துவாதாரக் காயடித்தல்களுக்கான திராவிட இயக்கங்களின் – தமிழர்களுக்கான பெரும்கொடை – இந்த உதிரித்தமிழ் திரைப்பட இயக்கம். இந்தக் கடும் விஷச்சூழலையும் மீறி அவ்வப்போது, படைப்பின் ஊற்றுக்கண்கள் அடைக்கப்படாமல், சில சமயங்களில் சொல்லிக்கொள்ளப்படும்படியான செயல்பாடுகளின் வெளிப்படல்களும் ஏற்படுகின்றன என்பது, எனக்கு மாளா ஆச்சரியம் தருவது…\nஆனால், பெரும்பான்மைத் திரைப்படச் சூழல்கள், அறவே ஒதுக்கப்படவேண்டியவை என்பதில் எனக்கு ஐயமேயில்லை.\nPosted by வெ. ராமசாமி\nFiled in அனுபவம், அலறும் நினைவுகள், ஆஹா, இன்டெர்னெட், இஸ்லாம்-முஸ்லிம், கவலைகள், தத்துவம் மதம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், இன்டெர்னெட், இஸ்லாம்-முஸ்லிம், கவலைகள், தத்துவம் மதம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மறப்போமோ இவர்களை\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், ஆங்கில மூலக் கட்டுரை, இதுதாண்டா தமிழ் இளைஞன், இலக்கியம்-அலக்கியம், தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், இலக்கியம்-அலக்கியம், தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, DMK, politics, protestwallahs, tasteless nerdy humour - sorry\nஅயதொல்லாஹ் நிம்ர் பக்ர் அல்-நிம்ர்: சில குறிப்புகள்\nஉலகளாவிய அளவில் மிக மதிக்கப்படவேண்டிய இஸ்லாமியத் தலைவர்களில், ஸவுதிஅரேபியாவில் வசிக்கும் இந்த நிம்ர் பக்ர் அவர்களும் ஒருவர்; ஆனால், எனக்குத் தெரிந்தவரை – நம் செல்லத் தமிழகத்தில் ஒரு குளுவானும் கேள்வியேகூடப் பட்டிராத பெயரும் இதுதான் – ஏன் இதனைச் சொல்கிறேன் என்றால், ஒரு மெத்தப் படித்த நண்பருக்கும் நிம்ர் பக்ர் அவர்களைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. இத்தனைக்கும் அவர் – இஸ்லாம், அரேபிய வரலாறு, புவியியல் பற்றியெல்லாம் திட்டவட்டமாக, கறாராக ஏகோபித்த கருத்துகளை வைத்திருப்பவர், அங்கிருக்கும் பிரச்சினைகளைப் பற்றித் துப்புரவாக அறிந்துள்ளதாகத் தளும்பிக் கொண்டிருப்பவர் (=”அங்கிருக்கும் பிரச்சினைகள் அனைத்திற்கும், அமெரிக்காதான் காரணம்”) – பாவம், ரொம்பவும் கிண்டல் செய்யக்கூடாது – அவர் சிலபல விஷயங்களை அறிந்தவர்தான்\n… ஆனால், இவரேகூட ஸவுதிஅரேபிய உள்நாட்டுப் பிரச்சினைகளில் இந்த ஸுன்னி-ஷியா, ஸுன்னி-‘நாடோடி’ குறுங்குழுக்கள் இடியாப்பச்சிக்கல்களைப் பற்றி, தொடரும் அநியாய ரத்தக் களறிகளைப் பற்றி ஒரு எழவையும் அறிந்தாரில்லை\nதீவிரவெறிவாத ‘ப்ரேன்ட்’ இஸ்லாமியத்தைத் தவிர, அபரிமிதமாகப் பெருக்கெடுத்தோடும் பெட்ரோலியத்தின் உபயத்தினால் தேனும்பாலும் ஸவுதிஅரேபிய நாடெங்கும் ஒடுவதாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார் (ஏனெனில் வெறுமனே தினசரிகளை மேய்ந்து வெட்டியாக டீவி பார்த்து – அவை சமைக்கும் அரைகுறைக் கருத்துகளையே தம் கருத்துகளாக பாவித்தால், இப்படித்தான் அரைவேக்காட்டுப் பார்வை பெருகும் (ஏனெனில் வெறுமனே தினசரிகளை மேய்ந்து வெட்டியாக டீவி பார்த்து – அவை சமைக்கும் அரைகுறைக் கரு���்துகளையே தம் கருத்துகளாக பாவித்தால், இப்படித்தான் அரைவேக்காட்டுப் பார்வை பெருகும்\nPosted by வெ. ராமசாமி\nFiled in அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், இஸ்லாம்-முஸ்லிம், கவலைகள், தத்துவம் மதம், நகரும் பிம்பங்கள், JournalEntry, politics\nந்யூட்ரினோ: ஒரு பாவப்பட்ட அடிப்படைத் துகளின் கதறல் (+இலவச இணைப்பு: நடிப்புச் சுதேசிகள்)\nஎச்சரிக்கை: என் மதிப்புக்குரிய செல்லங்களில் ஒருவரும், பெரும்பாலும் சமன நிலையுடையவருமான சரவணன் அவர்கள், நேற்று ஒரு ந்யூட்ரினோ விவாதம்() பற்றிய சுட்டியை அனுப்பி, என் ரத்த+பித்த அழுத்தத்தை எகிற வைத்துவிட்டார். அதன் பின்விளைவுதான் இது. (இதில் சில ‘கெட்ட’வார்த்தைகள் இருக்கின்றன, முன்னமேயே சொல்லிவிடுகிறேன்) பற்றிய சுட்டியை அனுப்பி, என் ரத்த+பித்த அழுத்தத்தை எகிற வைத்துவிட்டார். அதன் பின்விளைவுதான் இது. (இதில் சில ‘கெட்ட’வார்த்தைகள் இருக்கின்றன, முன்னமேயே சொல்லிவிடுகிறேன்\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல், அனுபவம், அறிவியல், இன்டெர்னெட், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., தொழில்நுட்பம், நாம் ஏன் இப்படியிருக்கிறோம்\n‘கூடங்குள எதிர்ப்பு மேதை’ மேதகு உதயகுமார், மேலதிகமாக ஞானம் பெற்று, ‘ந்யூட்ரினோ எதிர்ப்பு நிபுணர்’ உளறல்குமாரான கதை\nஎச்சரிக்கை: இது சுமார் 1300 வார்த்தைகள் கொண்ட நீண்ண்ண்ண்ண்ட பதிவு.\nபோராளித்தன அரைகுறைகளிடமிருந்து நம் தமிழகத்துக்கு விடுதலையே கிடைக்காதா அவர்கள் பாட்டுக்கு கடையை மாற்றிக் கடையை விரித்துக்கொண்டு — பொறுப்போ, சமூகவுணர்ச்சியோ துளிக்கூட இல்லாமல் தொடர்ந்து நம்மைக் காயடித்துக்கொண்டிருக்கிறார்களே\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அறிக்கைப் புழுக்கை, கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., தொழில்நுட்பம், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், படித்தல்-கேட்டல், வரலாறு, வேலையற்றவேலை, JournalEntry, politics, protestwallahs\nதொழில்முறை அமெரிக்க எதிர்ப்பாளர்களுக்கு, கர்ட்களின் பதில்\nஉலகத்தில் எந்த அசம்பாவிதம் நடந்தாலும், எக்கேடு ஏற்பட்டாலும் அமெரிக்காவை மட்டுமே அதற்குக் காரணமாக்கி – ஏகத்துக்கும் வாயில் நுரைதள்ள அதனை ஏசுவது என்பது உலகளாவிய அரைகுறைகளின், படிப்பறிவற்ற சோம்பேறிகளின், அனுபவமுதிரா அறிவிலிகளின் முட்டியடிப் பொழுதுபோக்கு எதிர்வினைகளில் ஒன்று. சில சமயம், இவ்வதந்திகளைச் சப்புக்கொட்டிக்கொண்டு உண்ணும்போது, தொட்டுக்கொள்ள – ‘மேற்கத்திய நாடுகளின் சதி’வலை எனப் பேசுவதும், ‘கார்ப்பரேட்டுகளை’ ஒழித்துக்கட்டவேண்டும் எனப் புலம்புவதும் இதே வகையறாதான்…\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இன்டெர்னெட், இஸ்லாம்-முஸ்லிம், சமூகம், நாம் ஏன் இப்படியிருக்கிறோம்\nஇரு வீடியோக்கள்: பெண்களை மதிக்கும் கர்டிஸ்தானின், பெண் வீரர்கள் (சிறு இலவச இணைப்பு: ‘NRI’ மஹாத்மியம்)\nபொதுவாக, எனக்கு – இந்த புலம்() பெயர்ந்த() ‘NRI’ தட்டச்சு குமாஸ்தா இந்திய ஜந்துக்கள் ஒத்துவரவே மாட்டார்கள். அவர்களுடைய நடைஉடை பாவனைகளையும் – முக்கியமாக அவர்கள் மூளை() வேலை செய்யும் விதத்தையும் கிண்டல் செய்து கொண்டே இருப்பேன்; தூரதேசங்களில் ஈஸிசேரில் உட்கார்ந்து கொண்டு (அங்கு முனகிக் கொண்டே வரி செலுத்துவதற்கு அப்பாற்பட்டு) அத்தேசங்களுக்கும் கடுகளவுக்கும் உபயோகப் படாமல், எதற்கெடுத்தாலும் இந்தியாவுக்கு மேலான அறிவுரைகளை வழங்கும், எப்படி ‘நீங்கள்’ முன்னேறலாம் என அதிஅற்புதக் கருத்துகளையும் உதிர்த்துக் கொண்டிருப்பவர்களின் கோமாளித்தனத்தை சந்தோஷமாக அவதானிப்பதில் இருக்கும் இன்பம்ஸ் தனிதான்\nஇவற்றைத் தவிர ஊக்கபோனஸாக – திருஅடுத்தவருடம்இந்தியாவுக்குப்போவார் புராணம், மலிவான விமானப் பயணம் – இந்தியாவுக்குப் போகும்போது அளிப்பதற்காக, அவர்கள் சூட்கேஸ்கள் நிறைய வாங்கும் கழிசடை கிஃப்ட் சாமான்கள் – காஸ்ட்கோ போன்ற கடைகளில் மெகாடன்னளவு வாங்கும் சீப் வஸ்துக்கள், சென்ற ஒரே மாதத்தில் இஸ்த்துஇஸ்த்துப் பேசும் அமெரிக்கனீஸ் இந்தியாவுக்கு வந்தாலும் தொடர்வது, ஏகத்துக்கும் வளர்ந்திருக்கும் தொந்தி, அவர்களுடைய தமிழ்/இந்தியச் சினிமா புல்லரிப்புகள், அவர்களுடைய கந்தறகோள ஆண்டுவிழாக்கள், இந்தியக் கலாச்சாரத்தை (அவர்கள் பாணியில், திரைப்படக்காரர்களை கௌரவித்து) தூக்கிப் பிடிப்பது, ஜாதி/மொழிவாரியாக அணிதிரள்வது… … – என பலப்பல இன்பம்ஸ்களும் இருக்கின்றன. நகைச்சுவைக்கு நான் உத்திரவாதம்.\nPosted by வெ. ராமசாமி\n, அனுபவம், அலறும் நி��ைவுகள், இஸ்லாம்-முஸ்லிம், கவலைகள், தத்துவம் மதம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நகரும் பிம்பங்கள், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மதம், ரசக்குறைவான நகைச்சுவை, வரலாறு, JournalEntry, politics\nஸுன்னிமுதல்வாத இஸ்லாமிக்ஸ்டேட் வெறியர்கள், நேற்றும் 500க்கு மேற்பட்ட மாற்றுமத அப்பாவிகளைப் படுகொலை செய்தனர் (+ இஸ்லாமிக்ஸ்டேட் கொலையாளிகளுக்கு, தமிழ் நாட்டில் ஆதரவும் சப்பைக்கட்டலும்)\nஇராக்கின் மொஸூல் பிராந்தியத்தில், ஸிஞ்ஜருக்கு அருகில் இருக்கும் கர்ட் யேஸீதிகளைக் குறிவைத்து நடந்திருக்கும் அவலம் இது. கர்ட் வீரர்கள் என்னதான் காப்பாற்ற முயன்றாலும், தங்கள் ரத்தத்தைச் சிந்தி உதவி செய்தாலும் – பலப்பல யேஸீதிகளைக் காப்பாற்றியிருந்தாலும், மீட்டிருந்தாலும் இதுதான் தற்போதைய நிலவரம்…\nஇந்த எண்ணிக்கை 500லிருந்து 3000 வரை விதம்விதமாகச் சொல்லப் பட்டாலும் – குறைந்த பட்சம் 2500 பாவப்பட்ட யேஸீதிகளை நேற்றையமுன்தினம் முதல் ‘காணவில்லை’ – அதுவும் இஸ்லாமிக் ஸ்டேட் கும்பல் அவர்களைக் கடத்திக்கொண்டு சென்றபிறகு இப்படிக் காணாமல் போனார்கள் என்பது மஹாகோரம்தான். சுடப்பட்டு, அறுக்கப்பட்டுப் போய்ச் சேர்ந்திருப்பார்கள்தான், அவர்கள். இதைத்தவிர பல பெண் குழந்தைகள், வளர்ந்த பெண்கள், தாய்கள் – ஜிஹாதி பொறுக்கிகளின் காமப்பசிக்கு இரையாக எடுத்துச் செல்லப் பட்டிருக்கின்றனர்.\nவஹ்ஹாபிய-ஸலாஃபிய இஸ்லாம் சார்புடைய வெறியர்கள் ஆட்சி செய்தால் – இந்த விஷயம்தான் நடக்கும்: ஆயுதம்தாங்கிகளற்ற அப்பாவிகளுக்கும், வேற்று மத/மதப்பிரிவினருக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் கழுத்தறுப்பு மரணங்கள் மட்டுமே காத்திருக்கும். பெண்களுக்கு வயது வித்தியாசம்பாராமல் – வன்புணர்ச்சிகளும், குழுப்புணர்ச்சிகளும் மட்டுமே ஊக்கபோனஸாகக் கிடைக்கும்.\nPosted by வெ. ராமசாமி\nFiled in ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், இஸ்லாம்-முஸ்லிம், கவலைகள், தத்துவம் மதம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், இஸ்லாம்-முஸ்லிம், கவலைகள், தத்துவம் மதம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம்\nபாகிஸ்தானிய பத்திரிகையாளர் நதீம் ஃபரூக் பராச்சா அவ���்களை முன்வைத்து – சில சிந்தனைகள்\nவிஷயங்கள் நடக்க நடக்க அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் எனும் ஆர்வமோ, அதற்காக இணையத்திலோ தொலைக்காட்சிப் பொட்டியிடமோ நிபந்தனையற்றுச் சரணடையும் கொடுப்பினையோ எனக்கில்லை. ஏனெனில், சுடச்சுட என் மேலான கந்தறகோளக் கருத்துகளை எவர்மேலும் கவிழ்த்தவேண்டிய அத்தியாவசியமோ நமைச்சலோ என்னிடம் இல்லை; பொதுவாக, நான் என் எல்லைகளை உணர்ந்திருப்பவன். நான் எழுதுவதைப்() படிப்பவர்களும் வெகுசொற்பமானவர்கள் (அதாவது நான் உட்பட) படிப்பவர்களும் வெகுசொற்பமானவர்கள் (அதாவது நான் உட்பட) என்பதும் ஒரு வசதிதான்.\nSo, I don’t have to play to the gallery. நீங்கள் நம்பக்கூடும் உங்களுடைய செல்லக் கடவுளுக்கு நன்றி. அப்பாடா\nPosted by வெ. ராமசாமி\nFiled in அனுபவம், அலறும் நினைவுகள், இன்டெர்னெட், இஸ்லாம்-முஸ்லிம், கல்வி, கவலைகள், தத்துவம் மதம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம்\nமுக்கியமான வீடியோ, அவசியம் பார்க்கவும்: கீழடி ஆய்வின் ஆதாரங்களும் உண்மையும் – தொல்லியலாளர், துறைவல்லுநர் எஸ். ராமசந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:\nவெ. ராமசாமி on வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nவெ. ராமசாமி on வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nnparamasivam1951 on வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nK.Muthuramakrishnan on வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nவெ. ராமசாமி on தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\ndagalti on தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\nவெ. ராமசாமி on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nK.Muthuramakrishnan on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\ndagalti on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nKannan on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nsuswilc on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nவெ. ராமசாமி on தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\nவெ. ராமசாமி on வாராணஸீ பாரதமாதா கோ��ில் – குறிப்புகள்\nlanguageismagic on வாராணஸீ பாரதமாதா கோவில் – குறிப்புகள்\nபொன்.முத்துக்குமார் on தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\nவெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று 08/12/2019\nதரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2) 03/12/2019\nகௌதம புத்தர் எனும் ஆதி ஆரிய வலதுசாரி: ஆர்ய அஷ்டாங்க மார்க்கம் 30/11/2019\n1983ல் அண்ணன் ஜெர்ரி ஷ்வார்ஸ், Usenetல் சொன்னதை நான் கேட்டிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்திருக்காதோ\nவாராணஸீ பாரதமாதா கோவில் – குறிப்புகள் 27/11/2019\nகவிஞ்ஜர் பெருந்தேவியாரின் அபிமான சமூகநீதி ஹீரோயினி வசந்தாகந்தசாமியாரின் பெருகும் அருள்\nவசந்தாகந்தசாமியாயணம், அமெரிக்கக் கவிஞ்ஜர் பெருந்தேவி அறச்சீற்றலுளறலாயணம் – குறிப்புகள் 20/11/2019\n தற்கொல கேஸ்மேல கர்த்து ஸொல்ணுமா\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும் 10/11/2019\nபண்டைய தென்னமெரிக்காவில் கீழடிச் சோழர்கள்\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/a-baby-actress-is-upset-now-065329.html", "date_download": "2019-12-14T06:30:12Z", "digest": "sha1:P3K3PRUXCUIQFQUE4TYYXI63O2Q2SDB5", "length": 16283, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அப்டி நடிச்சது ஒரு குற்றமா.. கடைசி வரை இப்படி தான் இருக்கணுமா.. அப்செட்டில் பேபி நடிகை! | A baby actress is upset now - Tamil Filmibeat", "raw_content": "\nஉடல் எடையில் 15 கிலோ புஸ்ஸ்... ஒல்லி பெல்லி நிவேதா\n6 hrs ago சென்சார் போர்ட்டுகே டஃப் கொடுத்த இயக்குனர்… ரோபோ சங்கர் பேச்சு\n6 hrs ago எனக்காக எழுதப்பட்ட பாடல் வரிகள்....சிவகார்த்திகேயன் சிலாகிப்பு\n7 hrs ago சர்வதேச அரங���கில் விருதுகளை அள்ளிய \"தென்றல் வந்து தீண்டும் போது\"..\n7 hrs ago மியூசிக்கோட நிறுத்திக்க குமாரு… ரசிகர்களை வச்சு செய்த ஆயிரம் ஜென்மங்கள் டிரைலர்\nFinance இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..\nNews அதிமுக அதிரடி.. உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nAutomobiles மோடி அரசின் அதிரடி... இந்தியா தெறிக்க விடப்போகுது... இந்த வளர்ச்சி தெரிந்தால் அசந்து போயிருவீங்க...\nSports வெறித்தனமாக மோதப் போகும் இரு அணிகள்.. ஐஎஸ்எல் தொடரில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டி\nEducation TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nLifestyle வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா\nTechnology இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்டி நடிச்சது ஒரு குற்றமா.. கடைசி வரை இப்படி தான் இருக்கணுமா.. அப்செட்டில் பேபி நடிகை\nகடைசி வரை இப்படி தான் இருக்கணுமா.. அப்செட்டில் பேபி நடிகை\nசென்னை: முன்னணி நடிகருக்கு மகளாக ஏன் நடித்தோம் என வருத்தத்தில் இருக்கிறாராம் பிரபல பேபி நடிகை.\nதமிழில் முன்னணியில் இருக்கும் நடிகர் ஒருவரது படத்தில் ஒருகாட்சியிலாவது நடித்துவிட மாட்டோமா என பலர் ஏங்கிக்கிடக்கிறார்கள். ஆனால் பேபி நடிகை ஒருவருக்கு ஏற்கனவே இரண்டு முறை அந்த வாய்ப்பு கிடைத்துவிட்டது.\nமூன்றாவது முறையும் வாய்ப்பு கன்பார்ம் என கூறப்படுகிறது. ஆனால் இதற்காக சந்தோஷப்படாமல் நடிகை அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏனென்றால் பேபி நடிகையான அவர், தனது திரையுலக வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.\nநாயகியாக நடிப்பது என்றால், நடிப்பு மட்டும் போதாது கொஞ்சம் கவர்ச்சியும் காட்ட வேண்டும் என்பதில் அவர் தெளிவாகவே இருக்கிறார். ஆனால் அவரை அடுத்தக்கட்டத்திற்கு நகரவிடாமல் குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்கள் தொடர்ந்து விமர்சித்து வருவது நடிகையை எரிச்சலுக்கு உட்படுத்தியுள்ளது.\n'நீங்கள் இப்படி எல்லாம் பண்ணக்கூடாது.. அப்படி எல்லாம் பண்ணக்கூடாது', என ரசிகர்கள் அக்கறையாக அட்வைஸ் மழை பொழிவதை நடிகை ரசிக்கவில்லை. எத்தனையோ நடிகர், நடிகைகளுக்கு பேபியாக ��டித்திருந்தாலும், குறிப்பிட்ட ஒருவரின் ரசிகர்கள் மட்டும் தனக்கு இப்படி முட்டுக்கட்டை போடுவதை நடிகை விரும்பவில்லை.\nரசிகர்களின் கமெண்டால் தனது எதிர்கால பட வாய்ப்புகள் பாதிக்கப்படுமோ என அச்சப்படுகிறாராம் நடிகை. அதன் காரணமாகவே கமெண்டுகளை மதிக்காமல் தொடர்ந்து தன் மனம் போனப் போக்கில் பதிவுகளை வெளியிட்டு வருவதாக தெரிகிறது.\nசம்பந்தப்பட்ட நடிகரின் படங்களில் நாயகியாக, தங்கையாக நடித்தவர்கள் மீதெல்லாம் காட்டாத அக்கறையை, பேபி மீது மட்டும் ரசிகர்கள் காட்டுவது ஏன் என்பது தெரியவில்லை. இப்படியே போனால் தமிழில் பேபியாக மட்டுமே தன்னை பார்ப்பார்களோ என்ற பயமும் சம்பந்தப்பட்ட நடிகைக்கு இருக்கிறதாம்.\nசட்டையை இப்படியும் பட்டன் போடாமல் போடலாம்.. இன்னிக்கு இவங்க தான் இன்ஸ்டா டிரெண்ட்\nஉடல் எடையில் 15 கிலோ புஸ்ஸ்... ஒல்லி பெல்லியான நிவேதா பெத்துராஜ்\nரெண்டு பெக்குக்கு மேல முடியல பாஸ்... நம்ம கெப்பாசிட்டி அவ்ளோதான்... ஷாக் கொடுத்த ஹீரோயின்\nயார்ரா அக்கா ட்ரெஸ் போடுறதுக்கு முன்னாடி ஃபோட்டோ புடிச்சது.. நடிகையை வச்சுசெய்யும் நெட்டிசன்ஸ்\nபாட்டாவே பாடிட்டாங்களா... சன்பிக்சர்ஸின் அசத்தல் அறிவிப்புகள்.. வேறலெவல்\nசன்னி லியோனை பின்னுக்குத் தள்ளிய சோனாக்‌ஷி.. இந்த ஆண்டு ட்விட்டரை கலக்கிய டாப் 10 பெண்கள் இவங்கதான்\nசிலர் என்னிடம் ஆபாசமாக பேசினர்.. தவறாக நடக்க முயன்றனர்.. விஜய் பட நடிகை பரபரப்பு\nநான் இப்படி யாரையுமே டேட்டிங்குக்கு கூப்பிட்டதே இல்லை.. ரைசா பெருமூச்சு\n“அப்படி ஒரு மோசமான விசயத்தை நான் சொல்லவேயில்லை”.. வதந்திகள் குறித்து பிகில் பட நடிகை வேதனை\nஅந்த ஒரு காரியம்.. வாயால் வந்த வினை.. ஒதுக்கும் குடும்பம்.. கடும் மன உளைச்சலில் பிரபல நடிகை\nசன் டிவியின் புது வரவு சுமதிஸ்ரீ.. அடுத்தடுத்து அசத்தல் வர்ணனைகள்\n நீங்க ஜல்சா பண்ண ஊரு பேர கெடுக்காதீங்க.. நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசாகசம் நிறைந்த திரில்லர் படம் \"பஞ்சராக்ஷ்ரம்\"... டிசம்பரில் வருது\nதமிழ் மக்களின் அன்பும் ஆதரவும் என்றும் தேவை… கே.ஜி.எஃப் யாஷ்\nவெற்றி பெற மல்லு கட்டுகிறது மாமாங்கம்\nகடைசி விவசாயி யதார்த்தமான வாழ்வியல்\nட்விட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்\nரெண்டு பெக்குக்கு மேல முடியல பாஸ்... ஷாக் கொடுத்�� ஹீரோயின்\nபுள்ளீங்கோ பற்றி படம் இயக்கம் சுசீந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2019/sep/25/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%9C%E0%AE%A4-3241831.html", "date_download": "2019-12-14T04:30:42Z", "digest": "sha1:WXWYFJ2KELYONOCHZOCW4EKC4VB3DYTX", "length": 9222, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சித்தராமையா வளர்த்த கிளி அல்ல மஜத- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nசித்தராமையா வளர்த்த கிளி அல்ல மஜத\nBy DIN | Published on : 25th September 2019 10:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமஜத சித்தராமையா வளர்த்த கிளி அல்ல; மஜததான் சித்தராமையா போன்ற ஏராளமான கிளிகளை வளர்த்துவிட்டுள்ளது. தற்போது அக் கிளிகள் மஜதவுக்கு எதிராக கூவி வருகின்றன என்றார் முன்னாள் முதல்வர் குமாரசாமி.\nமுன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் மஜத குறித்து சித்தராமையா விமர்சித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து குமாராசாமி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:\nமஜதவையும், என்னையும் கிளி என்று நம்பி வளர்த்ததாகவும், அதனை தங்களை கழுகாக மாறி கொத்திவிட்டதாகவும் சித்தராமையா தெரிவித்துள்ளார். நான் சித்தராமையா வளர்த்த கிளி இல்லை. என்னை ராம்நகர் மாவட்ட மக்கள் கிளியாக பாவித்து வளர்த்துள்ளனர். சித்தராமையா என்னை வளர்க்கவில்லை.\nமுன்னாள் பிரதமர் தேவெ கெளடா, சித்தராமையா போன்ற கிளிகளை ஏராளமாக வளர்த்துள்ளார். தற்போது அந்த கிளிகள் மஜதவிற்கு எதிராக கூவி வருகின்றன. நான் சித்தராமையாவால் முதல்வர் ஆகவில்லை. காங்கிரஸ் கட்சியின் மேலிடம் எடுத்த முடிவால் நான் முதல்வரானேன். இதனை சித்தராமையாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை.\nஇதனால் கூட்டணி அரசை கவிழ்க்க அவர் முயற்சி மேற்கொண்டார். மஜத மாநில கட்சியாக உறுதியாக வளர்ந்துள்ளது. ஆனால், சித்தராமையா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, அதன் புகழை பயன்படுத்திக் கொண்டு வளர்ந்துள்ளார். அவர் தனது பலத்தை காண்பிக்க நினைத்தால், புதியக் கட்சியை தொடங்கி, அதன்மூலம் நிரூபிக்கட்டும்.\nஇடைத் தேர்தலுக்கு பிறகு மாநிலத்தில் புதிய அரசியல் நாடகங்கள் அரங்கேற உள்ளது. 15 தொகுதிகளுக்கும் மஜத வேட்பாளர்கள் இரண்டொரு நாளில் அறிவிக்கப்படுவார்கள். 15 தொகுதிகளிலும் மஜத வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி. தேர்தல் நடத்த தடை வாங்கப்படும் என்று கூறுவதில் உண்மையில்லை என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/03/uk.html", "date_download": "2019-12-14T04:34:50Z", "digest": "sha1:MPO4OLK4WJOQ57TLOIQLRNOT7PE5MJM3", "length": 5065, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "UK: பர்மிங்ஹாம் பகுதியில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் - sonakar.com", "raw_content": "\nHome NEWS UK: பர்மிங்ஹாம் பகுதியில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்\nUK: பர்மிங்ஹாம் பகுதியில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்\nஐக்கிய இராச்சியம், பர்மிங்ஹாம் பகுதியில் சுமார் ஐந்து பள்ளிவாசல்கள் மீது சுத்தியல் மற்றும் கற்கள் கொண்டு தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளது.\nஇதனால் பள்ளிவாசல் ஜன்னல் கண்ணாடிகள் சேதமுற்றுள்ள அதேவேளை நேற்றிரவும், காலையிலுமாக இத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ள அதேவேளை குறித்த செயற்பாடுகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.\nபாகிஸ்தான், இந்தியா உட்பட்ட ஆசிய நாட்டவர், பெரும்பாலும் முஸ்லிம்கள் இப்பகுதிகளில் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்���ியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-2/", "date_download": "2019-12-14T05:32:23Z", "digest": "sha1:D7VUWOO75UAXVOQAX3HKPSRP7UCNQGKU", "length": 11760, "nlines": 317, "source_domain": "www.tntj.net", "title": "இரத்ததான சேவைக்காக விருது – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்இரத்த-தான- விருதுகள்இரத்ததான சேவைக்காக விருது\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் ஆனைகுளம் கிளையின் இரத்ததானம் முகாம் மற்றும் அவசர இரத்ததான சேவைகளை பாராட்டி 26:10:2019 இன்று திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் கலெக்டர் முன்னிலையில் விருது வழங்கப்பட்டது.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t114143-topic", "date_download": "2019-12-14T06:08:56Z", "digest": "sha1:M3DTX2XYSYVGKEA37GVNVZNOCWKGBCNR", "length": 20526, "nlines": 167, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» இளைய வயது; பெரிய மனசு\n» லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ….\n» வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்\n» பொறுமைதான் உண்மையான திறமை..\n» ஷீரடியில் ஆள் கடத்தல் ஓராண்டில் 88 பேர் மாயம்\n» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி\n» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்\n» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன\n» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா\n» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe\n» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு\n» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்\n» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு\n» \"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை\n» திருமாலிரும் சோலை அழகர் \n» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன\n» மார்கழி மாதத்தின் மகத்துவம் \n» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..\n» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி\n» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}\n» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்\n» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)\n» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்\n» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos\n» முக்தி தரும் காசி\n» ராதா பொருள் என்ன\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி\n» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்\n» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்\n» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்\n» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு\n» நேச நெஞ்சம்- சிறுகதை\n» ஏழு விதமான ஆச்சரியங்கள்\n» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை\n» தன்னை உணர்தலே ஆத்ம பலம் --அர்த்தமுள்ள இந்து மதம் - 63\n» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று \n» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு\n» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்\n» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா\nநம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: தென்கச்சி சுவாமிநாதன்\nநம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்\nபேருந்தில் பயணித்து��் கொண்டி ருந்தார் ஒருவர். வழியில், பயணச்சீட்டு பரிசோதகர் பேருந்தில் ஏறினார். அவரைப் பார்த்ததும் பயணச்சீட்டைத் தேட ஆரம்பித்தார் நம்மவர்.\nதன்னிடம் இருந்த துணிப்பையில் கையை விட்டுப் பார்த்தார்; கிடைக்கவில்லை. கையில் வைத்திருந்த புத்தகத்தின் நடுவிலே இருக்கிறதா என்று பார்த்தார்... இல்லை. தான் கொண்டு வந் திருந்த பெட்டியில் தேடினார்; அங்கும் இல்லை\nதொடர்ந்து தேடிக் கொண்டே இருந்தார். பயணச் சீட்டைக் காணவில்லை.\nபரிசோதகர் பார்த்தார். ''பரவாயில்லை... மெதுவா தேடுங்க. நான் மறுபடியும் வர்றேன்'' என்று கூறி விட்டு, அப்பால் நகர்ந்து சென்று விட்டார்.\nநம்மவர், தொடர்ந்து தேடிக் கொண்டிருந்தார். அருகில் இருந்தவர் இவரைக் கவனித்தார்.\n''ஐயா, உங்ககிட்டே ஒண்ணு கேட்கலாமா\n''எல்லா இடத்துலேயும் பயணச் சீட்டைத் தேடுறீங்க... ஆனால், ஒரு இடத்துல மட்டும் தேடலையே\n''உங்கள் சட்டைப் பையில் மட்டும் நீங்கள் தேடவே இல்லையே'' என்று கேட்டார் அருகில் இருந்தவர்.\n அந்த ஓர் இடத்தில்தான் பயணச் சீட்டு இருக்கும் என்று நம்புகிறேன்\n''அப்புறம் ஏன் அங்கு தேடாமல் இருக்கிறீர்கள்\nஇந்தக் கேள்விக்கு நம்மவர் பதில் சொன்னார் ''அந்த நம்பிக்கையை இழக்க நான் தயாராக இல்லை\n அவரது இந்த பதில், நம்மில் சிலரை சிரிக்க வைக்கலாம். சிலரை சிந்திக்கவும் வைக்கலாம்.\n' என்பது முக்கியம் இல்லை; நம்பிக்கையே முக்கியம்\nசிலரது பயணம் இன்னும் வேடிக்கையானது.\nரயிலில் பயணித்துக் கொண்டிருந்தான் ஒருவன். பரிசோதகர் வந்தார். அவன் பயணச்சீட்டை தன் பைக்குள் தேடினான். பயணச் சீட்டு தொலைந்து விட்டது. கிடைக்கவில்லை. அழ ஆரம்பித்து விட்டான்.\nஎதிரில் இருந்தவர் ஆறுதல் சொன்னார் ''போகட்டும் விடுங்க; வேறு பயணச் சீட்டு வாங்கிக்கலாம்\n''அந்த சீட்டு கிடைச்சாத்தானே நான் எந்த ஊர்லே இறங்கணும்ங்கறது தெரியும்\nஇன்றைய மனிதர்களின் பயணம் இப்படித்தான். இலக்கில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்\nஇதுக்குதான் பாஸ் நாங்க டிக்கட் எடுக்கறதே இல்ல\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\n���றுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: தென்கச்சி சுவாமிநாதன்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t153649-topic", "date_download": "2019-12-14T06:09:01Z", "digest": "sha1:64HGI5PQE6QCMEU7SJDTN2JNIIVQIYGA", "length": 66875, "nlines": 510, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» இளைய வயது; பெரிய மனசு\n» லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ….\n» வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்\n» பொறுமைதான் உண்மையான திறமை..\n» ஷீரடியில் ஆள் கடத்தல் ஓராண்டில் 88 பேர் மாயம்\n» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி\n» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்\n» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன\n» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா\n» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe\n» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு\n» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்\n» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு\n» \"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை\n» திருமாலிரும் சோலை அழகர் \n» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன\n» மார்கழி மாதத்தின் மகத்துவம் \n» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..\n» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி\n» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}\n» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்\n» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)\n» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்\n» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos\n» முக்தி தரும் காசி\n» ராதா பொருள் என்ன\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி\n» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்\n» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்\n» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்\n» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு\n» நேச நெஞ்சம்- சிறுகதை\n» ஏழு விதமான ஆச்சரியங்கள்\n» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை\n» தன்னை உணர்தலே ஆத்ம பலம் --அர்த்தமுள்ள இந்து மதம் - 63\n» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று \n» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு\n» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்\n» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா\nதேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..\nஇந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் தேனி\nஅருகே உள்ள பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம்\nஅமைக்க மத்திய அணுச்சக்தி துறை ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் தேனி\nஅருகே உள்ள பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம்\nஅமைக்க மத்திய அணுச்சக்தி துறை ஒப்புதல் அளித்துள்ளது.\nநியூட்ரினோ ஆய்வகத்தால் எந்தவித சுற்றுச்சூழல்\nபாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n2கி.மீ.க்கு மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வகம்\nஅமைக்கப்படவுள்ளது. அதே போல் நியூட்ரினோ\nஆய்வகத்தில் இருந்து எந்த விதமான கதிர்வீச்சும்\nவெளியாகாது என மத்திய அரசு தனது அறிக்கையில்\nதேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரத்தில்\nஉள்ள அம்பரப்பர் மலைப் பகுதியில் நியூட்ரினோ\nஆய்வுத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று 2010 ஆம்\nஆண்டு மத்திய அரசு அறிவித்தது.\nஅதே நேரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு\nதமிழக அரசியல் தலைவர்கள், தேனி பகுதியை\nசேர்ந்தவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பலரும்\nதொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.\nஇதனிடையே நியூட்ரினோ ஆய்வகத்தால் சுற்றுப்புற\nசூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனத்\nதெரிவித்துள்ள மத்திய அரசு, 2 கி.மீ. தொலைவுக்கு\nமலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட\nRe: தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..\nதமிழ்நாடு இனிமேல் கொஞ்சம் கொஞ்சமாக அழியும்.\nRe: தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..\nநியூட்ரினோ திட்டம் அவசியமா அல்லது அனாவசியமா என்று அலசும் பௌதீக அறிவு இல்லாததால் கூகிளில் படித்த சில செய்திகள் ஈகரை வாசகர்களுக்காக.\nத.வி. வெங்கடேஸ்வரன் எழுதிய “தேனியில் நியூட்ரினோ நோக்குக்கூடம் :\nஅச்சங்களும் அறிவியலும்” என்ற நூலிலிருந்து திரட்டப்பட்டது*\nகே: நியூட்ரினோ என்பது என்ன\nப: அணுவின் அடிப்படைத் துகளான புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் போல ஓர்\nஅடிப்படைத் துகள் நியூட்ரினோ ஆகும். பல கோடி கோடி நியூட்ரினோக்கள் நொடிக்கு\nநொடி நம்மை சுற்றிப் பாய்ந்து ஊடுருவிச் சென்று கொண்டே உள்ளன. இவை எந்தப்\nபொருளையும் ஊடுருவிச் செல்லக்கூடியவை. விண்ணிலிருந்தும் காலுக்கு அடியில்\nபூமியிலிருந்தும் வெளிப்படும் நியூட்ரினோ துகள்கள் கோடி கோடியாக எந்நேரமும்\nநம்மைச் சுற்றிப் பாய்ந்து கொண்டே உள்ளன. ஆனாலும் இந்தத் துகளை இனம் காண்பது\nஎளிதல்ல. இப்படி ஓர் அடிப்படைத்துகள் இருக்கிறது என்ற யூகம் தர்க்க ரீதியாக\n1930களில் வெளிப்படுத்தப்பட்டாலும் தற்காலத்தில்தான் இந்தத் துகள் குறித்து\nநுணுக்கமாக ஆராய கருவிகள் படைக்க முடிந்துள்ளது. இன்றும்கூட இந்தத் துகள்\nகுறித்த அறிவை விட அறியாமைதான் அதிகம்.\nகே: இந்தியாவில் நியூட்ரினோ ஆய்வு என்பது என்ன\nப: ஜப்பான், கனடா, இத்தாலி மற்றும் பூமியின் தென்துருவம் ஆகிய இடங்களில்\nதற்போது நியூட்ரினோ ஆய்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில்\nநடத்தப்படும் நியூட்ரினோ ஆய்வுக்கு ஐஎன்ஓ (India based Neutrino\nObservatory-INO) என்று பெயரிடப் பட்டுள்ளது. நியூட்ரினோ துகளைக் குறித்த நுண்\nஆய்வுதான் தேனியில் அமையவிருக்கிற இந்திய நியூட்ரினோ நோக்குக்கூடத்தின் பணி.\nஇரும்பின் வழியே ஊடுருவும் நியூட்ரினோக்களை சென்சார் கருவிகள் மூலம் உணர்ந்து,\nஆய்வு செய்யப் போகிறர்கள். இந்தப் புதிய முறையிலான ஆய்வுக் கூடம் உலகிலேயே\nகே: இதை ஏன் சுரங்கம் அமைத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும்\nப: நியூட்ரினோவை தனியாக ஆய்வு செய்ய வேண்டுமானால், அதனுடன் வேறு எந்த துகளும்\nஉணர்விக் கருவியில் படக்கூடாது. சூரியன் மற்றும் அண்டவெளியிலிருந்து வரும்\nநியூட்ரினோக்கள் தனியாக வருவதில்லை. காஸ்மிக் கதிர் போன்ற பல்வேறு துகள்கள்\nஇணைந்து கலந்துதான் வருகின்றன. மலையைக் குடைந்து அதில் நியூட்ரினோவை உணரும்\nஆய்வுக் கருவியை வைக்கும் போது, அந்த ஆய்வுக்கருவியில் நியூட்ரினோ மட்டும்\nவந்து விழும். மற்ற பொருட்களை எல்லாம் மலை வடிகட்டி விடும். காஸ்மிக்\nகதிர்களின் பாதிப்பு இல்லாமல் நியூட்ரினோ துகள்களை மட்டும் ஆய்வு செய்ய\nவேண்டுமானால், எல்லா திசைகளிலிருந்தும் குறைந்தது 1,000 மீட்டர் கற்களால்\nசூழப்பட்ட நிலையில், மலையின் உள்ளே அமைந்த குகைக்குள் மட்டுமே ஆய்வு நடத்த\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..\nகே: இதற்கு ஏன் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தேனியைத் தேர்வு செய்தார்கள்\nஇந்தியாவின் வேறு மலைகளை ஏன் தேர்வு செய்யவில்லை\nப: நியூட்ரினோவை மட்டும் ஆய்வு செய்வதற்கு வேறு துகள்களை வடிகட்ட காலத்தால்\nமிகப்பழைய மலையாக இருக்க வேண்டும். இமயமலை உயரமானதுதான். ஆனால் கடினமானது\nஅல்ல. பழைய மலைகள்தான் கடினமாக இருக்கும். இமயமலைப் பகுதி பெரும்பாலும் படிமப்\nபாறைகளால் ஆனது. சிறு சிறு பாறைகளால் ஆன தொகுப்பாக அந்த மலைப் பகுதி உள்ளதால்,\nஅங்குள்ள பாறைகளில் உறுதித்தன்மை மிகவும் குறைவு. மற்ற மாநிலங்களிலும்\nபாறைகளின் தன்மை இந்த ஆய்வுக்கு ஏற்றதாக இல்லை. ஆனால், தேனி மாவட்டத்தின்\nமேற்கு போடி மலையிலுள்ள பாறைகள் மிகவும் கடினமான சார்னோக்கைட் பாறைகளால் ஆனவை.\nஅதுமட்டுமல்ல காடுகள் அடர்ந்த பகுதி என்றால் மரங்களை வெட்ட வேண்டிவரும்.\nவிவசாய நிலம் இருக்கும் பகுதி என்றால் விவசாய நிலத்தை கையகப்படுத்த வேண்டி\nவரும். அவ்வாறு விவசாய நிலமற்ற, மரங்கள் அடர்ந்து இல்லாத இடமாக தேடித் தேடித்\nதான் இந்த மலை இறுதிசெய்யப்பட்டது.\nநேரடியாக இந்தக் கருவியால் மனிதன், விலங்கு, பறவை எதற்கும் பாதிப்பு இல்லை.\nவிவசாயம் போன்ற பயன்பாட்டில் உள்ள நிலத்தை கையகப்படுத்தக் கூடாது, மரங்கள்\nசெறிவாக உள்ள பகுதிகள் தவிர்க்கப்படவேண்டும் என கவனத்தில் கொள்ளப்பட்டது. எனவே\nஇறுதியில் தேனி மாவட்டத்தில் பயனற்ற தரிசுப் பகுதியாக உள்ள குறிப்பிட்ட மலைப்\nபகுதிதான் பொருத்தமானது எனத் தேர்வு செய்யப்பட்டது.\nகே: கோலார் தங்கச்சுரங்கத்தில் நடந்த ஆய்வு குறித்து\nப: 1970களில் கோலார் தங்கச்சுரங்கத்தில் காஸ்மிக் கதிர்கள் குறித்து ஆய்வுகள்\nநடத்தப்பட்டன. அங்கு காஸ்மிக் கதிர்களை உணரும் கருவிதான் வைக்கப்பட்டது.\nகாஸ்மிக் கதிர்கள் குறித்த உலக அறிவுத் தொகுப்பில் இந்த ஆய்வுக்கு ஒரு பெரும்\nபங்கு உண்டு. கோலார் தங்கச்சுரங்கம் சிதிலமடைந்து வெள்ளம் புகுந்த பின் அந்த\nஆய்வுக் கூடம் மூடப்பட்டது. இன்று காஸ்மிக் கதிர் ஆராய்ச்சி\nவிண்வெளியிலிருந்து செயல்படுகிறது. எனவே சுரங்கம் தேவையில்லை.\nகே: நியூட்ரினோ திட்டத்தால் நீர்வளம் குறைந்து விவசாயம் பாதிக்குமா\nப: இந்தத் திட்டத்திற்கு நீர் அவசியம்தான். அங்கு ஏற்படுத்தப்போகும் அலுவலர்\nகுடியிருப்பில் வசிப்பவர்களுக்கு நீர் தேவை. மின்காந்தத்தை குளிர்விக்க நீர்\nதேவை. ஆனால் இந்தத் திட்டத்திற்கு தேவைப்படும் நீர், முன்னூறு\nகுடும்பங்களுக்கு குடிக்க, குளிக்க, சமைக்கத் தேவையான நீரின் அளவு மட்டுமே.\nஇன்று இருக்கும் விவசாய நீருக்கு இந்தத் திட்டத்தால் எந்த பாதிப்பும்\nஇருக்காது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..\nகே: வெடிபொருள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்ற கருத்து\nப: இந்த ஆய்வுக் காலம் முழுவதும் வெடிபொருள்கள் பயன்படுத்தப்போவது இல்லை.\nஇரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு மலையில் பக்கவாட்டில் சுரங்கப்பாதை அமைக்க\nமட்டுமே பயன்படுத்தப்படும். கல் குவாரிகளில் செய்வது போல வெடி வைத்து பாறைகளை\nவெடித்துத் தகர்ப்பது அல்ல. சுரங்கம் அமைப்பதுதான் இலக்கு. எனவே controlled\nexplosions என்கிற முறையில் வெடிப்பு ஒரு சில நொடிகள் மட்டுமே இருக்கும். சில\nகிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அதிர்வு உணர்வுகூட உணர முடியாது. ஆகவே\nசுரங்கம் தோண்டுவதால் சூழல் பாதிப்பு எதுவும் இருக்காது.\nகே: குகையை உருவாக்க வெடி வைப்பதால் அணைகளுக்கு பாதிப்பு உண்டா\nப: சுரங்கம் தோண்டும்போது தினமும் இரண்டு முறை மட்டுமே வெடிபொருள்\nவெடிக்கப்படும். இதனால் ஏற்படும் இரைச்சல் மற்றும் அதிர்வுகள் வெளிப்பகுதியில்\nஉணராத வகையில் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தடுக்கப்படும். இந்த அதிர்வுகளால்\nஅணைகளுக்கு பாதிப்பு ஏற்படாது. சென்னையிலும் தில்லியிலும் நிலத்தடி மெட்ரோ\nரயிலுக்காக தினமும் சுரங்கம் தோண்டிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதையும்\nகே: கதிர் வீச்சு ஆபத்து இருக்கிறது என்று சொல்கிறார்களே\nப: இது அறியாமை. உண்மையில் இங்கு எந்த உற்பத்தியும் நடக்கப்போவதில்லை.\nநியூட்ரினோவை பொறுத்தவரையில் கதிர்வீச்சு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில்\nநியூட்ரினோ என்பது ஒரு அணுத்துகள் அல்ல, அடிப்படைத்துகள். இது\nஎதிர்வினையாற்றாத ஒரு அடிப்படைத்துகள். எனவே இதனால் பாதிப்பு எதுவும் இல்லை.\nமேலும் இந்த நோக்குக் கூடத்தில் இயல்பாக பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும்\nநியூட்ரினோவைப் பற்றிய ஆய்வுதான் நடக்கப் போகிறது. அந்த ஆய்வால் எந்த\nபாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஆய்வு நடந்தாலும் நடக்காவிட்டாலும் ட்ரில்லியன்\nட்ரில்லியன் நியூட்ரினோக்கள் பூமியில் விழுந்து கொண்டுதானே இருக்கின்றன\nநேற்றல்ல, பூமி பிறந்தது முதல் இவ்வாறு நியூட்ரினோ அடைமழை பெய்த வண்ணம்தான்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..\nகே: சுரங்கம் தோண்டுவதால் வெளியேறும் கழிவுகளை அந்தப்பகுதியில் கொட்டும்போது\nசுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படாதா\nப: சுரங்கத்துக்காக வெட்டியெடுக்கப்படும் பாறைகளில் 90 சதவீதம் முழுப்\nபாறைகளாகக் கிடைக்கும். அவை அதிக தரமும், மதிப்பும் மிக்க கிரானைட்\nபாறைகளாகும். அந்த கிரானைட் பாறைகள் முழுவதும் தமிழக அரசுக்குச் சொந்தமானது\nஎன்பதால், அவற்றை வெளிச்சந்தையில் அரசு விற்பனை செய்யும். இதனால் அரசுக்கு\nபெரும் வருவாய் கிடைக்கும். மீதமுள்ள 10 சதவீதம் மட்டுமே தூளாகக் கிடைக்கும்.\nஇந்தத் தூளில் 20 சதவிகிதம் கட்டுமானப் பணிகளில் பயனாகும். மீதமுள்ள கழிவு\nமட்டுமே நான்குபக்க சுவர் எழுப்பி அதற்குள் கொட்டி வைக்கப்படும். எனவே,\nபாறைகளை உடைப்பதால் தூசு மண்டலம் ஏற்படும் என்பதற்கோ, அண்டைப் பகுதிகள்\nகே: ஏன் இரசியமாக குகைக்குள் ஆய்வு வெளிப்படையாக நடத்தவேண்டியதுதானே\nகருவியில் எதோ ஆபத்து இருப்பதால் தானே குகைக்குள் வைக்கப்படுகிறது\nப: குகை என்றதுமே இது ரகசிய ஆய்வு என்று சிலர் கற்பனை செய்ய துவங்கி விட்டனர்.\nஉள்ளபடியே இந்த ஆய்வுத் திட்டம், நியூட்ரினோ என்ற அடிப்படையான துகளின்\nகுணங்கள் குறித்தான ஆராய்ச்சியே தவிர, அணுசக்தி ஆராய்ச்சியோ, கதிரியக்கம்,\nராணுவம், பாதுகாப்புத் துறை தொடர்பான வேறு எந்த ஆராய்ச்சியோ இல்லை. அணு உலைக்\nகழிவுகளை சேகரித்து வைக்கும் இடமாக இந்த ஆய்வுக் கூடம் பயன்படுத்தப்படும்\nஎன்பதும் வதந்தியே. இந்தத் திட்டத்தால் மக்களுக்கு கதிரியக்க பாதிப்புகள்\nவரும் என்பதும் வதந்தியே. இயல்பாக, பூமியின் மேற்பரப்பில் துகள்களின் தாக்கம்\nஅதிகம் இருக்கும் என்பதால், அந்தச் சூழலில் நியூட்ரினோ துகள்களை ஆராய\nமுடியாது. எனவேதான், ஏனைய துகள்களை வடிகட்டி அவற்றின் தாக்கம் இல்லாத வகையில்\nமலையைக் குடைந்து ஆய்வுக் கூடம் அமைக்கப்படுகிறது.\nகே: இந்தக் கருவி அல்லது ஆய்வுக்கூடம் கதிர்களை வெளிப் படுத்துமா\nப: Neutrino detector – அதாவது ‘நியூட்ரினோ உணர் கருவி’ என்பதுதான் இதன்\nபெயர். மழையை அளக்கும் மழைமானி வைப்பதால் மழை வந்து விடாது, வெப்ப மானி\nஇருப்பதால் வெப்பம் ஏற்பட்டு விடாது அல்லவா இந்தக் கருவி வெப்ப மானி, மழை\nமானி போல ஒரு உணர்வி கருவிதான். இதனால் எந்தவிதமான கதிர்வீச்சும் ஏற்படாது.\nபுகை, கழிவு நீர் போன்ற சூழல் ஆபத்தும் இல்லை. வெப்பமும் ஏற்படாது. இரண்டு\nகிலோமீட்டர் உள்ளே சுரங்கத்தில் வைக்கப்படும் இந்தக் கருவியால் யாருக்கும்\nஉயிர், பொருள், வாழ்வு, சூழல் ஆபத்து முற்றிலும் கிடையாது.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..\nகே : வறுமை பஞ்சம் பசி, போன்ற பல பிரச்சனைகள் உள���ளபோது இவ்வளவு செலவு செய்து\nப : பசி, பட்டினி, வறுமை, போதிய மருத்துவ வசதியின்மை, கல்வியின்மை எனப் பல\nபிரச்சினைகளை இந்தியா சந்தித்துக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் உள்ளபடியே\nபிரச்சினைகள்தாம். இந்த சமூக அவலங்களை களைவது நமது கடமைதான். ஆனால், இவை\nஎல்லாவற்றையும் தீர்த்தபிறகுதான் நியூட்ரினோ போன்ற அடிப்படை ஆராய்ச்சி\nசெய்யலாம் என்பதுதான் ஏற்க முடியாத வாதமாக இருக்கிறது. அல்லது நியூட்ரினோ\nஆய்வு போன்ற “அத்தியாவசியமற்ற” ஆய்வுகளுக்கு பணம் செலவிடப்படுவதால்தான்\nவளர்ச்சித் திட்டங்களுக்கு காசு இல்லை என்பதும் உண்மைக்கு புறம்பான கூற்றுகள்.\nகடந்த நிதியாண்டில் மத்திய அரசின் மொத்த செலவு 17,94,892 கோடி ரூபாய்கள்.\nஇதில் வெறும் 1,500 கோடி ருபாய் என்பது வெறும் தூசு. எனவே இந்தச் செலவால்தான்\nசமூக வளர்சிக்கு நிதியில்லாமல் போயிற்று என்பதில்லை. எனவே இந்த திட்டச் செலவை\nவறுமை-ஏழ்மை-வளர்ச்சியின்மைக்குக் காரணமாகக் காட்டுவது அறீவீனம்.\nமொத்த பட்ஜெட்டில் பெரும் தொகை இது போன்ற திட்டங்களுக்குச் செல்கிறது என்றால்\nநாம் கேள்வி கேட்பது சரியாக இருக்கலாம். மொத்தச் செலவில் எல்லா விதமான\nஅறிவியல் ஆய்வுக்கும் – மருத்துவம், பொறியியல், கணிதவியல், அடிப்படை அறிவியல்,\nதொழில்நுட்பம் – சேர்த்து நாம் செலவழிக்கும் தொகை GDPயில் ஒருசதவிகிதம் கூட\n அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுக்கு இந்தியா செலவிடும் தொகை மிகச் சொற்பமே.\nகுறிப்பிட்ட குளிர்பானம் மட்டும் ஆண்டுதோறும் ஈட்டும் வருவாய் 2,21,000 கோடி\nரூபாய். இந்தியாவில் ஆண்டுதோறும் திரைப்படத் துறையின் வருவாய் 15,000 கோடி.\nதமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் டாஸ்மாக் வருவாய் 23,401 கோடி.\nசிகெரட் பீடி போன்ற புகையிலைப் பொருள்களின் விற்பனையில் கிடைக்கும் கலால் வரி\nஅவ்வளவு ஏன், நமது நாட்டில் வெடிக்கப்படும் தீபாவளி பட்டாசு 3,300 கோடி\n அறிவைப் பெருக்குவது செலவா, இல்லை முதலீடா\nஆய்வுகளுக்குச் செய்வது வீண் செலவு என்பது போலவும், இதனால்தான் வளர்ச்சி\nஏற்படவில்லை, ஏழ்மை ஒழியவில்லை என்பது போலவும் வாதம் செய்வது வியப்பாகத்தான்\nஇருக்கிறது. தகவல் தெரியாத சாதாரண மக்கள், ஏழை விவசாயிகள், வீட்டுப் பெண்கள்\nஆயிரத்து ஐநூறு கோடி என்றதும் ஆவென வாயைப் பிளந்து ஆச்சரியத்துடன் இவ்வளவு\nசெலவா என கருதுவதில் வியப்பில்லை. ஆனால் இதையே சில அரசியல் அமைப்புகளும் சமூக\nநிறுவனங்களும் வாதமாக முன்வைக்கும் போது வியக்கத்தான் தோன்றுகிறது.\nகே: இத்திட்டத்தால் என்ன லாபம்\nப: இந்த ஆய்வுத் திட்டம் அடிப்படை ஆய்வு. அடிப்படை ஆய்வு வழி உடனடி பொருளாயத\nலாபம் எதுவும் இராது. ஆயினும் அடிப்படை அறிவியல் ஆய்வு இல்லாமல் பயன்பாட்டு\nஅறிவியல் – தொழில்நுட்பம் சாத்தியம் இல்லை. இன்று அடிப்படை ஆய்வு – நாளை\nபயன்பாடு என்பதே அறிவியல் வரலாறு.\nநேரடி உடனடி லாபம் எதுவும் இத்திட்டத்தால் விளையாது என்றாலும் மறைமுகப்\nபயன்கள் உண்டு. இத்திட்டத்திற்கு என உலகின் மிகப்பெரிய மின்காந்தம்\nஉருவாக்கப்படும். இதற்கு வேண்டிய தொழில்நுட்பம் மற்றும் பொருட்கள் உட்பட எல்லா\nகருவிகளும் இந்தியாவில் தயாரிக்க இருக்கிறார்கள். இந்தக் கருவிகளை, பொருட்களை\nஇந்தியக் கம்பெனிகள் உற்பத்தி செய்யும்போது அதன் வழி இந்நிறுவனங்களின்\nதொழில்திறன் கூடும். இவ்வாறு சில மறைமுகப் பயன்கள் உள்ளன. அதுமட்டுமல்ல.\nஇந்தக் கருவி வேலைசெய்ய பல சென்சர்கள் – தரவு பதியும் கருவிகள், கணினி\nஅமைப்புகள் போன்ற பல மின்னணுவியல் கருவிகள் தேவை. இவை அனைத்தும் இந்தியாவில்\nசெய்யப்படுவதால் இந்தத் துறை மேலும் வளரும். சுமார் 20 ஆண்டுகள்\nநூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள் முதலானோர் நோடிப் பயன்பெறுவர். இதன் வழியாக நமது நாட்டில் அறிவியல் தொழில்நுட்ப மனித வள மேம்பாடு காண முடியும்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..\nகே : இந்தத் திட்டத்தால் வேலை வாய்ப்பு உள்ளதா\nப: இத்திட்டத்தின் விளைவாக வெகுவான வேலைவாய்ப்பு எதுவுமிராது. குறிப்பாக,\nபகுதி வாழ் மக்களுக்கு வேலைவாய்ப்புத் தரவல்ல திட்டம் அல்ல. துப்புரவுப் பணி,\nகாவல் பணி, ஓட்டுநர் பணி, கட்டுமானப்பணி போன்ற ஒருசில பணிகளில் மட்டுமே\nவாய்ப்பு உள்ளது. இத்திட்டம் ஆய்வுநோக்கம் கொண்டது, வேலை வாய்ப்பு நோக்கம்\nகொண்டதல்ல. வேலைவாய்ப்பு இல்லை என்பதற���காக இத்திட்டம் எதிர்க்கப்பட்டால்\nஎல்லாவித ஆய்வுத் திட்டங்களையும் கிடப்பில்தான் போட வேண்டும். எந்த அறிவியல்\nஅடிப்படை ஆய்வையும் செய்ய இயலாது போகும்.\nகே: ஆழ்துளைக் கிணறை அதிக ஆழமாகப் போடுவதால் நிலத்தடி நீர்வளத்திற்கு ஆபத்து\nப: இந்தத் திட்டத்தில் ஆழ்துளைக் கிணறு போன்றவை இடுவதாக திட்டமே இல்லை. அப்படி\nஅங்கு ஏதாவது ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டு வந்தால் அதற்கும் இந்தத்\nதிட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.\nகே: கிராம மக்கள் வெளியேற்றப்படுவார்களா ஆடு மாடுகள் மேய்ச்சல் செய்ய தடை\nப: இந்தத் திட்டத்திற்கான இடத்தேர்வு செய்யும்போதே அடர்த்தியான காடுகளை\nவெட்டக் கூடாது, விவசாய-கிராம நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என கருதித்தான்\nஇடத்தேர்வு செய்யப்பட்டது. எனவேதான் எந்த விவசாய நிலமும் குடியிருப்பும்\nஅடர்ந்த காடும் இல்லாத பொட்டிபுரம் மலையும் அதில் உள்ள 66 ஏக்கர்\nபுறம்போக்குத் தரிசு நிலமும் தேர்வு செய்யப்பட்டது. எனவே யாரையும்\nஅப்புறப்படுத்த வேண்டியதே இல்லை. இந்த ஆய்வுக் கூடம், வெறும் அளவை மானி\nகொண்டது, ஆகவே ஆபத்து அற்றது. எனவே யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..\nகே: நியூட்ரினோ ஆய்வுகள் உலகின் பல பகுதிகளில் தோல்வியில் முடிந்து\nமூடப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் துவங்கப்படுவது ஏன்\nப: இது மிகவும் தவறான செய்தி. ஆய்வு தோல்வி என எந்த நியூட்ரினோ ஆய்வும் இதுவரை\nமூடப்படவில்லை. சீனா, தென் கொரியா போன்ற நாடுகளில் புதிதாக மேலும் ஆய்வு\nகே: இத்தாலியில் க்ரான் சாஸ்ஸோ மையத்தில் ரசாயனக் கசிவு ஏற்பட்டு\nப: க்ரான் சாஸ்ஸோ மையத்தில் ஒருகாலத்தில் இராசயனங்கள் பயன்படுத்தி ஆய்வு\nசெய்யப்பட்டது. ஊழியர் ஒருவரின் தவறால் 50 லிட்டர் ரசாயனம் கொட்டிவிட்டது.\nஐரோப்பிய நாடுகளில் சுற்றுச்சூழல் விதிகள் மிகக் கடுமையானவை. உடனே இந்த ஆய்வு\nநிறுத்தப்பட்டது. இப்போதைய ஆய்வுகளில் ���ரசாயனங்கள் ஏதும் இல்லை. மின்காந்தம்\nபயன்படுத்தி ஆய்வு செய்யப்படுகிறது. தவிர, அதே க்ரான் சாஸ்ஸோ மையம் மீண்டும்\nசெயல்பட்டு வருகிறது, கடந்த சில ஆண்டுகளில் நியூட்ரினோ துகள்களை தொடர்ந்து\nகண்டறிந்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..\nஏற்கனவே கூறியபடி நியூட்ரினோ பற்றி அதிகம் தெரியாததால், அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் கூகிளாண்டவரை அணுக, கிடைத்த செய்திகள்.\nஎனக்கு எழும் சந்தேகங்களை தீர்க்கவும் உறவுகளே\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..\nவிளக்கம் நன்றாகத் தான் உள்ளது.\nRe: தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவி���ைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamillovesongs.com/surya/naani%20koni", "date_download": "2019-12-14T05:57:20Z", "digest": "sha1:GGIUAS43CKNO6VWFYMJ46ZATAWCLBWR6", "length": 7375, "nlines": 171, "source_domain": "www.tamillovesongs.com", "title": "Surya Hits: Naani Koni Tamil Song Lyrics And Scence | Naani Koni Tamil Lyrics | Naani Koni English Lyrics | Surya Love Songs | Surya All Love Scenes | Surya Tamil Love Video Songs | Surya Tamil Love Songs Lyrics | Surya Hits | Surya Hits Youtube Videos - Tamil Love Songs.com", "raw_content": "\nநாணி கோணி ராணி உந்தன்\nமேனி நானும் மொய்க்கிறேன் (2)\nமருதாணி பூத காரி உன்னை\nதா நே என்று கேட்கிறேன்\nநீ தூரம் நின்றால் வேற்கிறேன்\nஎன் பக்கம் வந்தால் போகிறேன்\nOr ஏவல் ஏழாய் மாறினேன்\nஎன்னை எங்கே என்று தேடினேன்\nநீரை நீரை நீ மேகம் தாண்டி வரை\nதர��� தரை என் தாகம் தூண்டி நூறாய்\nபாறை பாறை நன் உன்னால் ஆனேன் தேவை\nகோயம் கண்கள் மேயும் பேசுமா\nநாணி கோணி ராணி உந்தன்\nமருதாணி பூத காரி உன்னை\nதா நே என்று கேட்கிறேன்\nநீ தூரம் நின்றால் வேற்கிறேன்\nஎன் பக்கம் வந்தால் போகிறேன்\nOr ஏவல் ஏழாய் மாறினேன்\nஎன்னை எங்கே என்று தேடினேன்\nநீரை நீரை நீ மேகம் தாண்டி வரை\nதரை தரை என் தாகம் தூண்டி நூறாய்\nபாறை பாறை நன் உன்னால் ஆனேன் தேவை\nகோயம் கண்கள் மேயும் பேசுமா\nஒரு காலை நேரம் நீ வந்தாலே\nகண் பேசும் மௌனமே ஒன்றாக\nமுடியாமல் எங்கெங்கோ நீளும் நீளும்\nநதியிலே இல்லை போல பயணம்\nஉயிரே உயிரே உயிர் போக போக தோடு\nநாணி கோணி ராணி உந்தன்\nமருதாணி பூத காரி உன்னை\nதா நே என்று கேட்கிறேன்\nநீ தூரம் நின்றால் வேற்கிறேன்\nஎன் பக்கம் வந்தால் போகிறேன்\nOr ஏவல் ஏழாய் மாறினேன்\nஎன்னை எங்கே என்று தேடினேன்\nகண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா மஞ்சத்தில் உறங்கும் போது சிணுங்க மாட்டேனா\n\" காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடி பிடிப்பது உந்தன் முகமே \"\n\" விழி பட்ட இடம் இன்று உளி பட்ட சிலையாக இதுதானோ காதல் என்றரிந்தேனடி \"\nமௌனம் பேசியதே, சூர்யா சிவக்குமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-12-14T05:56:24Z", "digest": "sha1:AQYJJYOYNQLG3GJ62N5EFVCF5BLQJLTT", "length": 6258, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "குரு ராம் தாஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுரு ராம் தாஸ் (1534-1581) நான்காம் சீக்கிய மதகுரு ஆவார்.\nகுரு ராம் தாஸ் லாகூரில் 1534ஆம் ஆண்டு பிறந்தார். 1574ஆம் ஆண்டு சீக்கிய மதகுருவானார். இவர் புனித நகரான அமிர்தசரஸ் மற்றும் ஹர்மந்திர் சாஹிப் அல்லது தர்பார் சாஹிப் அல்லது பொற்கோவிலைத் தோற்றுவித்தார். இது சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமாகும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\n☬ சீக்கியக் குருக்கள் ☬\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 02:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-50350851?xtor=AL-73-%5Bpartner%5D-%5Bsamachar%5D-%5Bheadline%5D-%5Btamil%5D-%5Bbizdev%5D-%5Bisapi%5D", "date_download": "2019-12-14T04:38:47Z", "digest": "sha1:Y6PWQMERBR5GYCGYSPP3WIMI64UCRHTA", "length": 32622, "nlines": 179, "source_domain": "www.bbc.com", "title": "ஜாகிர் நாயக்கை ஏன் நாடு கடத்தவில்லை?: இந்தியாவுக்கு விளக்கம் அனுப்ப மலேசியா முடிவு - BBC News தமிழ்", "raw_content": "\nஜாகிர் நாயக்கை ஏன் நாடு கடத்தவில்லை: இந்தியாவுக்கு விளக்கம் அனுப்ப மலேசியா முடிவு\nசதீஷ் பார்த்திபன் கோலாலம்பூரில் இருந்து பிபிசி தமிழுக்காக\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை ANADOLU AGENCY\nImage caption மதபோதகர் ஜாகிர் நாயக்\nஇந்தியாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்த இயலாது என மலேசிய அரசு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக இந்திய அரசுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை மலேசியா அனுப்பி வைக்கும் என மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோ சைஃபுதின் அப்துல்லா கூறியுள்ளார்.\nஇந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் குறித்து அரசாங்க தலைமை வழக்கறிஞருடன் (அட்டர்னி ஜெனரலுடன்) தாம் கலந்தாலோசிக்க இருப்பதாக நாடாளுமன்றத்தில் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nபண மோசடி உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகளின் பேரில் மதபோதகர் ஜாகிர் நாயக்கை தேடப்படும் நபராக அறிவித்துள்ளது இந்திய அரசு. இந்நிலையில் அவருக்கு நிரந்தர வசிப்பிட உரிமையை வழங்கியுள்ளது மலேசிய அரசு.\nசில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசியபோது ஜாகிர் நாயக் தெரிவித்த சில கருத்துக்களால் அங்கு சர்ச்சை வெடித்தது.\nமலேசிய வாழ் இந்தியர்கள் பிரதமர் மகாதீருக்கு விசுவாசமாக இல்லை என்றும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைத்தான் ஆதரிக்கிறார்கள் என்றும் ஜாகிர் நாயக் பேசியதாக புகார் எழுந்தது.\nImage caption பிரதமர் மகாதீர்\nமேலும், தாம் மலேசியாவில் இருந்து வெளியேற வேண்டும் எனில், தனக்கு முன்பே அந்நாட்டிற்கு விருந்தினர்களாக வந்திறங்கிய சீனர்கள் முதலில் வெளியேற வேண்டும் என்றும் ஜாகிர் நாயக் பேசியதை அடுத்து, அவரை நாடு கடத்துமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.\nஆனால், ஜாகிர் நாயக்கை நாடு கடத்தும் எண்ணம் இல்லை என்று பிரதமர் மகாதீர் இருமுறை திட்டவட்டமாக��் தெரிவித்திருந்தார்.\nபாங்காக்கில் சந்தித்துப் பேசிய இந்திய, மலேசிய வெளியுறவு அமைச்சர்கள்\nஇந்நிலையில் மலேசிய வெளியுறவு அமைச்சர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்த முடியாததற்கான விளக்கத்தை அளிக்கும் வகையில் இந்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும் எனக் கூறியுள்ளார் மலேசிய வெளியுறவு அமைச்சர்.\nசர்ச்சைக்குரிய இந்த மதபோதகரை நாடு கடத்த வேண்டும் என இந்திய தரப்பில் இருந்து கோரிக்கை வந்ததாகக் குறிப்பிட்ட அவர், ஜாகிர் நாயக்கை ஏன் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இயலாது என்பது குறித்து மலேசியப் பிரதமர் ஏற்கெனவே விளக்கம் அளித்திருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.\nஇந்நிலையில் கடந்த வாரம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற 35ஆவது ஆசியான் மாநாட்டின் போது இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை தாம் சந்தித்ததாகக் குறிப்பிட்ட டத்தோ சைஃபுதின் அப்துல்லா, அச்சமயம் ஜாகிர் நாயக் விவகாரம் குறித்து விவாதித்த்தாகத் தெரிவித்தார்.\nபடத்தின் காப்புரிமை SAJJAD HUSSAIN\n\"எங்கள் சந்திப்பின் போது ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவது குறித்து அமைதியான முறையில் அவர் (ஜெய்சங்கர்) விவரம் கேட்டறிந்தார். பின்னர் மலேசியாவின் நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக பதில் அனுப்பும்படி கூறினார். அதன்படி, கடிதம் அனுப்ப இருக்கிறோம்,\" என்று மலேசிய நாடாளுமன்றத்தில் அமைச்சர் டத்தோ சைஃபுதின் அப்துல்லா கூறினார்.\nஇந்தியாவுக்கு அனுப்ப உள்ள கடிதத்தில் என்னென்ன விவரங்கள் துல்லியமாகக் குறிப்பிடப்பட வேண்டும் என்பது குறித்து அரசு தலைமை வழக்கறிஞருடன் தாம் கலந்தாலோசிக்க இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதையடுத்து ஜாகிர் நாயக் மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.\nபுலிகளின் ஆதரவாளர்கள் கைது - கணவர்களை விடுவிக்க பெண்கள் போராட்டம்\nஇந்தியா மீது உலக வர்த்தக நிறுவனத்தில் புகார் செய்கிறதா மலேசியா\n\"அன்பு அனாதை இல்லை முகேன்\" - மலேசியா டூ தமிழ்நாடு - மனங்களை வென்ற வெற்றியாளரின் கதை\n`மலேசிய அரசின் பிடிவாதத்திற்கான காரணம் புரியவில்லை'\nஇந்நிலையில் ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவது மட்டுமே நல்ல தீர்வாக இருக்கும் என்று மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ மோகன் ஷான் தெரிவித்துள்ளார்.\nஜாகிர் நா��க்கை அவரது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் விவகாரத்தில், மலேசிய அரசு ஏன் இன்னும் பிடிவாதம் பிடிக்கிறது என்பதும், இதன் பின்னணியில் உள்ள மறைமுகமான நோக்கம் என்ன என்பதும் தமக்குப் புரியவில்லை என்று பிபிசி தமிழிடம் அவர் கருத்துத் தெரிவித்தார்.\n\"பிற மதங்கள் குறித்து தவறாகப் பேசுவதும் மறைமுகமாக தீவிரவாதத்தை வளர்ப்பது போன்றது தான். மலேசிய அரசின் திட்டவட்ட முடிவால் இங்குள்ள இந்துக்கள், இந்தியர்கள் நிச்சயம் மன வருத்தம் கொள்வர். எனவே அவரை நாடு கடத்துவது தான் சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் நல்லது,\" என்கிறார் டத்தோ மோகன் ஷான்.\nImage caption சரஸ்வதி கந்தசாமி, வழக்கறிஞர், மலேசிய தொழில் துறை மேம்பாட்டு நிதியகத்தின் தலைவர்\n`மலேசிய அரசை மட்டும் குறை சொல்ல முடியாது'\nஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்திய அரசு தூதரக அளவில் மென்மையான கோரிக்கையை மட்டுமே விடுத்திருக்கிறதே தவிர, அனைத்துலகச் சட்டத்தை பின்பற்றவில்லை என்கிறார் மலேசிய தொழில் துறை மேம்பாட்டு நிதியத்தின் தலைவரும், வழக்கறிஞருமான சரஸ்வதி கந்தசாமி.\nஜாகிர் நாயக்கிற்கு மலேசியாவின் பெரும்பான்மை இனமான மலாய், இஸ்லாமிய சமூகம் ஆதரவு அளிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய சூழ்நிலையில் மலேசிய அரசை மட்டும் குறை சொல்வதற்கில்லை என்கிறார்.\n\"என்னைப் பொறுத்தவரை மலேசிய அரசு தெரிவிக்கும் காரணத்தைக் குறை கூறுவதற்கு இல்லை. மாறாக, இந்திய அரசு மென் கோரிக்கை மட்டுமே விடுத்துக் கொண்டிருக்காமல், அனைத்துலகச் சட்டத்தைப் பின்பற்றி ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவதற்கான உத்தரவைப் பெற்று அதை மலேசியாவிடம் அளிக்க வேண்டியது முக்கியம்,\" என்கிறார் சரஸ்வதி கந்தசாமி.\nகடிதத்தின் உள்ளடக்க விவரங்களுக்காக காத்திருக்கும் பினாங்கு ராமசாமி\nImage caption பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி\nஇதற்கிடையே, ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என்பதில் தொடக்கம் முதலே உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, தனது முந்தைய கருத்திலும் நிலைப்பாட்டிலும் எந்தவித மாற்றமும் இல்லை என பிபிசி தமிழிடம் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.\n\"ஜாகிர் நாயக்கிற்கு இந்தியாவில் நீதி கிடைக்காது என்றும், அங்கு அவரத�� உயிருக்கே ஆபத்து என்றும் மலேசிய அரசு ஏற்கெனவே ஒரு காரணத்தைக் கூறியுள்ளது. குற்றம் செய்தவர்களை பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தம் மலேசியா, இந்தியா இடையே உள்ளது. இந்தியாவில் ஒருவர் குற்றம் செய்துவிட்டு மலேசியாவுக்கு வரும் பட்சத்தில், அந்நபரிடம் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.\n\"குற்றம் செய்தது உறுதி செய்யப்படும் பட்சத்தில் அந்நபரை நாடு கடத்த வேண்டும். ஆனால் ஜாகிர் நாயக் விவகாரத்தில் அவர் மீதான இந்திய அரசின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடந்ததா என்பது தெரியவில்லை. அதே சமயம் மலேசியாவில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள புகார்கள் தொடர்பாக விசாரணை நடந்துள்ளது. காவல்துறை விசாரணை நடத்தியுள்ள நிலையில், அரசு தலைமை வழக்கறிஞரின் அறிக்கை வெளியாகாததால் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் தெரியவில்லை.\n\"எனினும் மலேசிய வாழ் இந்தியர்கள், சீனர்கள் மதபோதகர் ஜாகிர் நாயக் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே இந்தியாவுக்கு அனுப்ப உள்ள கடிதத்தில் எத்தகைய விளக்கம் இடம்பெறப் போகிறது, அதன் உள்ளடக்கம் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்ட பிறகே எந்த முடிவுக்கும் வர இயலும்,\" என்று பேராசிரியர் ராமசாமி தெரிவித்தார்.\nImage caption பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர், சதீஸ் முனியாண்டி\n\"ஜாகிர் இல்லை என்றால் விடுதலைப் புலிகள் விவகாரமே எழுந்திருக்காது\"\nஅண்மையில் அங்கு விடுதலைப் புலிகள் அமைப்புக்கு புத்துயிரூட்ட முயற்சித்ததாக எழுந்துள்ள புகாரின் பேரில், 12 பேர் கைதாகி உள்ளனர். இதற்கு ஜாகிர் நாயக் விவகாரமே காரணம் என்கிறார் மலேசியாவின் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினரான சதீஸ் முனியாண்டி.\nஜாகிர் நாயக் இல்லையென்றால் விடுதலைப் புலிகள் விவகாரம் எழுந்திருக்கவே வாய்ப்பில்லை என்றும் அவர் கூறுகிறார்.\n\"ஜாகிர் நாயக்கிற்கு கிளம்பியுள்ள எதிர்ப்பை ஒடுக்குவதற்கான நடவடிக்கையாகவே புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் என்று இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கைதாகி உள்ளனர்.\n\"ஐரோப்பிய ஒன்றியம், பல ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைப் புலிகள் அமைப்பை அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. மேலும் பயங்கரவாதம் குறித்து அமெரிக்கா அண்மையில் வெளியிட்டுள்ள பட்டியலிலும் புலிகள் அமைப்பு இல்லை,\" என சதீஸ் முனியாண்டி சுட்டிக்காட்டியுள்ளார்.\nImage caption அரசியல் விமர்சகர் முத்தரசன்\nஇதற்கிடையே ஜாகிர் நாயக் விவகாரத்தில் மலேசிய அரசு இந்தியத் தரப்பிடம் எத்தகைய விளக்கத்தைத் தரப் போகிறது என்பதை தெரிந்து கொண்ட பிறகே கருத்து தெரிவிக்க இயலும் என்கிறார் அரசியல் விமர்சகர் முத்தரசன்.\nஎனினும், அனைத்துலக அரசியல் அரங்கில் மலேசியாவின் செயல்பாடு கேலிக்கூத்தாக அமைந்துள்ளது என்றும் அவர் விமர்சிக்கிறார்.\nமலேசியாவின் அயல்நாட்டுக் கொள்கையில் உள்ள முரண்பாடே தமது இந்த விமர்சனத்துக்குக் காரணம் என்றும் பிபிசி தமிழிடம் அவர் .\nImage caption மூத்த பத்திரிகையாளர் பெ. ராஜேந்திரன்\nமூத்த பத்திரிகையாளர் பெ. ராஜேந்திரன் கூறுகையில், மலேசியாவின் பலம் என்பது அதன் ஒற்றுமையில் உள்ளது என்கிறார். அதற்கு ஒருசிலரால் பங்கம் ஏற்படுவது கவலை தருவதாகவும் குறிப்பிடுகிறார்.\n\"இந்நாட்டிற்கு வந்து இங்குள்ள பிற மதங்கள் குறித்த கருத்துக்களை தெரிவிக்க, அம்மதங்களைச் சார்ந்தவர்கள் குறித்துப் பேச அவருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. இதை அவரும், அவரைப் பேசவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களும் உணர வேண்டும்.\n\"அத்தகைய ஒருவரால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களது ஒட்டுமொத்த அதிருப்தியை வெளியிட்ட பிறகும், அந்த நபருக்கு ஆதரவு அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வேதனை அளிக்கிறது. அதிலும் குறிப்பாக, அந்நபரை நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ள நிலையில், அவரை அனுப்ப முடியாது என்ற முடிவு வேதனையை அதிகப்படுத்துகிறது.\n\"இத்தகைய போக்கு இந்நாட்டில் கட்டிக் காக்கப்பட்டு வந்த சகிப்புத் தன்மைக்கு ஊறு விளைவித்துவிடுமோ என்ற அச்சத்தையும் கவலையையும் ஒருசேர அளிக்கிறது,\" என்கிறார் ராஜேந்திரன்.\nImage caption டத்தோ முருகையா: மத, இன நல்லிணக்கத்தின் அவசியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்\nஇதற்கிடையே மலேசியாவில் இனவாதம், மதவாதம் அதிகரித்து வருவதாக மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா கவலை தெரிவிக்கிறார்.\n\"கடித விவரங்கள் தெரியாமல் கருத்து சொல்ல தோன்றவில்லை. அதேசமயம் நாட்டின் மத, இன நல்லிணக்கத்தைப் பேண வேண்டியதன் அவசியத்தை அனைவரும் மனதார உணர்ந்து செயல்பட வே ண்டும் என்பதே எனது வேண்டுகோள்,\" என்கிறார் டத்தோ முருகையா.\n`இந்தியா தான் இனி முடிவெடுக்க வேண்டும்'\nImage caption மலேசிய செனட்டர் டத்தோ மோகன்\nஜாகிர் நாயக் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இனி இந்தியா தான் முடிவெடுக்க வேண்டும் என்கிறார் மலேசிய செனட்டர் டத்தோ மோகன்.\n\"இன்று ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்காவிட்டால் நாளை மலேசியாவில் குற்றம் புரியும் ஒருவர், இந்தியாவில் அடைக்கலம் தேடலாம். அவரை ஒப்படைக்கும்படி மலேசியா கோரிக்கை விடுத்தால் என்னாகும் என்று தெரியவில்லை.\n\"விளக்கக் கடிதம் அனுப்புவதாக மலேசியா சொல்கிறது. அதைப் பெற்றுக் கொண்ட பிறகு இந்தியா என்ன செய்யும் என்பது குறித்து இப்போது ஏதும் சொல்ல முடியாது. எனவே தற்போதைய நிலையில் இந்தியா தான் அடுத்தக்கட்ட முடிவை எடுக்க வேண்டும்,\" என்கிறார் டத்தோ மோகன்.\nசென்னையில் காற்று மாசு திடீரென அதிகரிக்க காரணம் என்ன\n''திருவள்ளுவரைப் போல எனக்கும் காவி சாயம் பூசப் பார்க்கிறார்கள்\" - ரஜினிகாந்த்\nமத்திய கிழக்கு நாடுகளில் வளரும் இரானின் செல்வாக்கு: சாத்தியமானது எப்படி\n\"இந்திய பொருளாதாரத்தின் கறுப்புநாள் இன்று\"\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/jews-sivasami/2018/nov/08/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3034282.html", "date_download": "2019-12-14T05:37:12Z", "digest": "sha1:ASROSF5GVRIFR6RSO57GMG6IBV2G4ORU", "length": 18285, "nlines": 154, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு சாளரம் ஜீவ்ஸ் சிவசாமி\n12. ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி\nBy ஜே.எஸ். ராகவன். | Published on : 14th November 2018 01:12 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n‘சிவசாமி, இன்னிக்கு மொதக் காரியமா தலையை வெட்டிக்கணும்டா\n தலையை வெட்டிக்கணும்னா திகைச்சுப்போக மாட்டியா\n‘மாட்டேன், அண்ணா. கிராப் வெட்டிக்கறதுக்கு அப்படித்தான் சொல்றது. ‘எனக்குப் பசிக்கிறது’ன்னா, எனக்குள்ளே இருக்கிற வயிறு பசிக்கிறதுன்னுதானே அர்த்தம். உலகம் சிரிக்கும்னு சொல்றோம், அப்படின்னா..’\n போறும்டா. சும்மா வம்புக்கு இழுத்தேன். அது சரி, எந்த சலூனுக்குப் போகலாம்டா\n‘வழக்கமாப் போற சுந்தரி அழகு நிலையத்துக்கே போங்க அண்ணா. அங்கே சூப்பரா வெட்டுவாங்க. இளைஞிகள் ‘தொண-தொண’ன்னு சதாப்தி ரயில் வேகத்திலே பேசற எஃப்.எம். ரேடியோ ஸ்டேஷனெல்லாம் வெச்சு இம்சை பண்ணமாட்டாங்க. தந்தி, தினகரன், தினமணி, தினமலர், வாராந்திர ராணி எல்லாம் இருக்கும்’.\n வேண்டாம்டா வேணாம். போக பயமா இருக்கு’.\n கத்திக்கு பதில் வீச்சரிவாள், பட்டாக் கத்தி, கோடாலி, அப்புறம் பாத்தி வெட்டற மண்வெட்டி எல்லாம் வெச்சிருக்காங்களா இருக்காதே\n‘அடேய். அதெல்லாம்விடக் கொடுமை, அங்கே தமிழிலே முடி வெட்டாம இந்தியிலே வெட்டறாங்கடா’.\n அதெப்படி இந்தியிலே வெட்ட முடியும்’.\n‘அடப் போடா. அசாம், பீகார், சட்டீஸ்கர், மிஸோரம், ஹிமாசல் பிரதேஸ், உத்தரகண்ட், ஜார்கண்ட்லேந்து வந்து, ஒரு மாதிரி எண்ணை வாசனை வீசற ஆட்கள் வெட்ட வராங்கடா\n‘அண்ணா இந்திக்காரங்க நம்மூர்லே எங்கேலாம் மூக்கை நுழைக்கலே துணிக் கடை, பாத்திரக் கடை, சாப்பாட்டுக் கடை, நகைக் கடைன்னு எல்லா இடத்திலேயும் நெடுக நுழைஞ்சாச்சு. கோவிலுக்குள்ளதான் பண்டாக்களா நுழையலே, ‘கோத்ரம் போலியேஜி’ன்னு கேட்டு அர்ச்சன செய்யலே’.\n‘கோவிலை விடுடா. நான் சொல்றது சலூன். போன விசை நான் போனபோது, ஒரு கடுகு வாசனை ஆள் என்னை உக்காரவெச்சு கத்திரிக்கோல், சீப்போட கிட்டே வந்தான். எனக்கு கொஞ்சம் உதறல் எடுத்தது. இந்த ஆள்கிட்டே எப்படி பேச்சு வார்த்தை நடத்தறதுன்னு திகைப்பு. தமிழ் மக்களை இந்தி பேசக் கூடாதுன்னு துரத்தி துரத்தி அடிச்ச புண்ணியவான்களெல்லாம், மூணு தலைமுறையா இந்தி பேசி திரவியம் சேர்த்துக் கொழிக்கறாங்க. என்ன செய்யறது’.\n‘அடேய் பார்பர்டா. பராபர் இல்லே’.\n‘அண்ணா, பராபர்னுதான் சொன்னேன். பார்பர் இல்லே. பராபர்னா, இந்தியிலே ரொம்பச் சரின்னு அர்த்தம்னு நினைக்கிறேன்’.\n‘அடே. அதை விடு. சலூன் சீனுக்கு வா முடி வெட்ட நின்னவனைப் பார்த்து, ‘துமாரா நாம் க்யாஹை’ன்னு பச்சோங்கி கிதாப் படிப்பறிவுடன் கேட்டேன். அவன் யோசிச்சு, ‘பஹதூர், சாப்’ என்றான். பஹதூர்னா கூர்க்கா சமாசாரமாச்சேன்னு எண்ணி, எப்படி வெட்டணும்கிறதைச் சொன்னேன். சிரிக்காதே. ‘ஊபர் மே, தோடா-தோடா, பீச்சே மே, பஹூத் தோடா-தோடா, சைடு மே, கம்தி தோடா-தோடா’ன்னு சொன்னேன்.\nபஹதூர் என் பிடரியின் மேல சூடான பெருமூச்சை விட்டான். என்ன சோகமோ தெரியல ஒரு வேளை என்னோட இலக்கியத் தர உயர்வான இந்துஸ்தானி பாண்டித்யம் அவனுடைய மூளைக்குப் போய்ச் சேரலைன்னு நினைச்சு, ‘ஊபர் மே, தோடா தோடா..’ன்னு மறுபடியும் ஆரம்பிச்சேன்.\nபஹதூர், என் இடது காதுக்கு அருகில் வந்து, ‘மீடியமா வெட்டச் சொல்றீங்க, இல்லியா சுத்தமா செஞ்சுடறேன் சார்’ என்றான்.\nசிவசாமி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, ‘புரியறது, அண்ணா. மின்ட்டிலே இருக்கிற சேட்டுகள், நிம்பிள்கி நம்பிள்கி மார்வாடி மழலைகளை எல்லாம் எப்பவோ விட்டாச்சு. ‘துப்பார்க்குத் துப்பாய’ குறளையும், ‘முத்தைத்தரு தத்தித் திருநகை.. திருப்புகழையும் அட்சரம் பிசகாம சொல்லுவாங்க. நேரமாச்சு. சலூனுக்குக் கிளம்புங்கோ’.\nமுடி வெட்டிக்கொண்டு வந்த பஞ்சாமி, அதிசயமாக துள்ளலுடன் நடந்து வந்தார்.\n உனக்கு சர்தார் வல்லபாய் படேல் தெரியுமா\n‘தெரியும் அண்ணா. இரும்பு மனிதர். சுதந்திரப் போராட்ட வீரர். இந்தியாவின் பிஸ்மார்க்னு.. உதவிப் பிரதம மந்திரியா நேருவுக்கு அடுத்த லெவலில் இருந்தவர். நம்ம மோடியோட ஹீரோ’.\n‘சிவசாமி, பத்துக்கு பத்து மார்க் தருவேன்டா. அவருக்கு குஜராத்திலே உலகத்திலேயே உயரமான சிலையை மோடி திறந்தாரே, அதிலே ஒரு குளறுபடி இருந்தது தெரியுமா\n பாரதியார் ‘எங்கும் சுதந்திரம், என்பதே பேச்சு’ன்னு பாடின மாதிரி, எங்கேயும் அந்த மொழிபெயர்ப்பு சொதப்பலைப் பத்தி தானே பேச்சு’.\n STATUE OF LIBERTY-க்கு தமிழிலே ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’னு’ன்னு செதுக்கி இருந்தாங்க. யாரோட வேலை’ன்னு செதுக்கி இருந்தாங்க. யாரோட வேலை முன்னே ஜுனூன்னு ஒரு இந்தி சீரியல் தமிழிலே வந்ததே. அதை டப் பண்ணினவங்க எழுதி இருப்பாங்களோ முன்னே ஜுனூன்னு ஒரு இந்தி சீரியல் தமிழிலே வந்ததே. அதை டப் பண்ணினவங்க எழுதி இருப்பாங்களோ\n‘இல்லேண்ணா. அவங்ககூட இவ்வளவு கண்றாவியா செஞ்சிருக்க மாட்டாங்க’.\n‘சிவசாமி, ‘ஸ்டேட்��ுக்கே ஒப்பி யூனிட்டி’ன்னு எப்படி வந்திருக்கும்னு ஆராய்ச்சி பண்ணி, சரியான தியரியைக் கொடுத்தா உனக்கு முனைவர் சிவசாமின்னு பட்டம் தருவேன்டா. அதை விடு. அந்தக் காலத்திலே நான் ஸ்கூல் படிக்கும்போது, எங்களோட பொழுதுபோக்கு என்ன தெரியுமா\n‘தமிழ் வார்த்தைகளை இங்கிலீஷ்லே டிரான்ஸ்லேட் பண்ணி எழுதறது. சரி, இப்போ சொல்லு பாக்கலாம் GREEN FATHER FIRST WHO-ன்னா யாரு தெரியுமா\n‘அது அரதப் பழசு அண்ணா. ‘பச்சையப்ப முதலியார்’.\n உனக்குத் தெரிஞ்சிருக்கும். சரி, ‘RAMAN, HOW MANY RAMAN A GIRL\n‘அது சினிமா பாட்டு முதலடி அண்ணா, ‘ராமன், எத்தனை ராமனடி\n‘பெரியசாமியும் சின்னசாமியும் தூய சைவப் பிள்ளைமார்கள்’.\n மகா வைத்தியநாத அய்யர் தானே\n சக்கரவர்த்தி ஐயங்கார். சரியா அண்ணா\n‘சிவசாமி, சூப்பர். போறும்டா. நிறுத்திக்கலாம்டா’.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n7. காது கிழிஞ்சுது போ\nதொடர் ஜே.எஸ். ராகவன் j.s. raghavan jews panchami jsr பஞ்சாமி sivasami ஜீவ்ஸ் சிவசாமி\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/524402-virumandi-annalakshmi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-14T05:55:22Z", "digest": "sha1:IIT4HCWZEQWZYUG2PWOTWKXQR6JDTED6", "length": 28111, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "நட்சத்திர நிழல்கள் 31: அன்னலட்சுமி ஒரு மாடவிளக்கு | virumandi annalakshmi", "raw_content": "சனி, டிசம்பர் 14 2019\nசென்னை சர்வதேச பட விழா\nநட்சத்திர நிழல்கள் 31: அன்னலட்சுமி ஒரு மாடவிளக்கு\nகமல்ஹாசன் ‘விருமாண்டி’ படம் தொடர்பாக அறிவித்த நேரத்தில் அந்தப் படத்தின் அன்னலட்சுமி கதாபாத்திரத்துக்கு நடிகை அபிராமியைத் தேர்ந்தெடுத்தபோது, பலருக்கு ஆச்சரியம். ஆனால், அன்னலட்சுமி கதாபாத்திரத்தில் அபிராமி அப்படியே உள்ளடங்கிப் போனார் என்பதைப் படம் உணர���த்தியது.\nவிருமாண்டிக்குள் கமல்ஹாசனால் அடங்கிக் கிடக்க முடியவில்லை; அவ்வப்போது வெளியே துள்ளி எழுந்து தான் ஒரு மகா நடிகன் என்பதை நிரூபித்துக்கொண்டே இருப்பார். அபிராமியோ, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்பதுபோல், கமல்ஹாசன் என்னும் இயக்குநர் அன்னலட்சுமி கதாபாத்திரத்துக்கு எதை எதிர்பார்த்தாரோ அதை மட்டும் அப்படியே நடித்துத் தந்திருப்பார். அவரது திரை வாழ்க்கையில் ‘விருமாண்டி’ ஒரு சாதனை. ‘ஒன்னவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல’ பாடலுக்குப் பொருத்தமான கதாபாத்திரம் அந்த அன்னலட்சுமி.\nபுராண காலம் தொட்டு கணினிக் காலம்வரை ஆண்களின் வேட்கைகளுக்குப் பலியான பெண்களின் எண்ணிக்கை சொல்லி மாளாது. அது துரியோதனன் சபையில் பாஞ்சாலிக்கு கிருஷ்ணன் தந்த புடவையைவிட நீளமானது. அப்படியொரு துயரக் கதாபாத்திரம்தான் அன்னலட்சுமி. பெண்ணுக்குத் துணையாக வந்துசேர வேண்டிய ஆணினம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெண்ணுக்குத் துன்பத்தையே கொண்டுவந்து சேர்ப்பது ஏன் என்பது வாழ்வின் புரியாத புதிர்களில் ஒன்று. வீட்டில் நிம்மதியை நிலைநிறுத்த பெண்கள் தொடர்ந்து போராடுவார்கள்; ஆண்களோ அதை முட்டாள்தனமாகச் சூறையாடுவார்கள். இங்கே பெண்களின் நிலை சூறையில் மாட்டிய மாடவிளக்கு போன்றது. எல்லோருக்கும் ஒளிதந்து சிறு ஊதலில் சட்டென்று அணைந்துவிட்ட மாடவிளக்கு அன்னலட்சுமி. முட்டாள்தனமும் முரட்டுத்தனமும் குடிகொண்ட குடும்பத்து ஆண்களால் அவதிப்படும் பெண்ணினத்தில் ஒருத்தி அவள்.\nமகிழ்ச்சியாகத் தொடங்கிய அன்னலட்சுமியின் மணவாழ்க்கை மறு நாளே மங்கிக் கரிபிடித்து பொலிவிழந்துபோனது. அதற்கு அவள் காரணமல்ல. அவள் யாரையெல்லாம் நேசித்து போஷித்து வளர்த்தாளோ அவர்களாலேயே அவள் மூச்சடங்கியது. சிறிது சிறிதாக அவர்களுக்காக விட்டுக்கொண்டிருந்த மூச்சை மொத்தமாக அவள் நிறுத்திவிட்டாள். இப்படி எத்தனையோ அன்னலட்சுமிகளைக் குடும்பங்கள் தின்று செரித்திருக்கின்றன. அந்தச் சோகத்தை எல்லாம் கிளறிவிடுபவளாக அன்னலட்சுமி இருக்கிறாள். அவள் அல்லல்பட்டதற்குக் காரணம் விதி என்று கூறி ஆண்கள் தப்பித்துக்கொள்ள இயலாது. ஏனெனில், அன்னலட்சுமியைக் காப்பாற்றக் குரல்கொடுத்த வீட்டுப் பெண்களின் சத்தம் மண்ணாசை குடியேறிக் கிடந்த ஆண் மனங்களைச் சென்றுசேரவே இல்லை.\nஅன்னலட்சுமி இயற்கை அழகுகூடிய கிராமத்து நாற்றுபோல் செழித்து வளர்ந்துநின்ற இளமங்கை. சொரிமுத்து என்ற ஜல்லிக்கட்டுக் காளையை வளர்த்துப் பராமரித்தவள். இருசக்கர வாகனத்தில் கிராமத்தில் காளைபோல் வளைய வந்தவள். குடும்பத்தில் அவளுடைய பேச்சுக்குத் தனி மரியாதை. வீட்டின் ஆண்களை எல்லாம் அதட்டி உருட்டி வழிக்குக் கொண்டுவந்துவிடுவாள். அப்படி எல்லாம் அவளைக் கொண்டாடியவர்களே அவளைச் சீரழித்தார்கள். அவளது பேச்சு ஏன் எடுபடாமல் போச்சு குடும்பத்தின் சூதுவாதை அவள் கண்டறிந்துகொண்டாள்; தன் சித்தப்பா கொத்தாளத் தேவரின் வஞ்சகத்தை அவள் மோப்பம் பிடித்துவிட்டாள். இவை போதாதா குடும்பத்தின் சூதுவாதை அவள் கண்டறிந்துகொண்டாள்; தன் சித்தப்பா கொத்தாளத் தேவரின் வஞ்சகத்தை அவள் மோப்பம் பிடித்துவிட்டாள். இவை போதாதா குடும்பத்துக்கு எதிரான முடிவுகளைப் பெண்கள் எடுக்கத் துணிந்தால், ஆண்கள் தங்களது உண்மை முகத்தை வெளிப்படுத்திவிடுகிறார்கள்.\n“நான் பெரிய இடத்தில் வாக்கப்பட்டு மகாராணி கணக்கா வாழப் போறவ, உன்ன மாதிரி சண்டியனுக்கா வாக்கப்படுவேன்” என்று கேட்ட அன்னலட்சுமி கடைசியில் அந்தச் சண்டியருக்குத்தான் வாக்கப்பட்டாள். அந்தச் சண்டியர் விருமாண்டி. அவனது 12 வயதில் ஆத்தா செத்துப் போனதால், அய்யா அவனை சிங்கப்பூர் கூட்டிச் சென்றார். அவர் இறந்தவுடன் அங்கே ஏற்பட்ட சிக்கலால் ஊருக்குத் திரும்பியவனை அப்பத்தா சுப்புத்தாய் கவனித்துக்கொண்டார். அவனிடம் இருந்த நிலத்தில் நல்ல தண்ணீர் கிடைக்கும் கிணறு ஒன்று இருந்தது. அவனும் அப்பத்தாவும் மட்டும்தான் இருந்தார்கள். அந்த நிலத்தின் மீது அன்னலட்சுமியின் சித்தப்பா கொத்தாளத் தேவருக்கு ஒரு கண். அதே நிலத்தைப் பக்கத்து ஊரான நல்லம நாயக்கனூரைச் சேர்ந்த நல்லம நாயக்கரும் வாங்க விரும்பினார். இந்த மண்ணாசைதான் அந்த இரண்டு ஊர்களுக்குமான பகையாகிப்போனது. இதில் எந்தப் பாவமும் அறியாத அன்னலட்சுமி மண்ணுக்குள் புதைந்தும்போனாள். சிறையில் டாக்டர் ஏஞ்சலாவிடம் விருமாண்டி, “என்னப் பெத்த அவ இருந்திருந்தா நான் இங்க வந்திருக்க மாட்டேன். அவ நின்டு சாட்சி சொல்லியிருந்தா எந்தப் பொய்யும் ஜெயிச்சிருக்காது” என்று சொன்னது சத்தியமான வாசகம்.\nஜல்லிக்கட்டில் தனது மாட்டை அடக்கிய விருமாண்டி, அன்னலட்சுமியிடம் வந்து சேர்ந்தபோது அவனது முதுகில் கொத்தாளத் தேவரின் அரிவாள் சொருகியிருந்தது. அவனது உயிரைக் காப்பாற்றியவள் அவள்தான். அந்த நன்றியால் அன்னலட்சுமியைச் சந்திக்க வந்த விருமாண்டியுடனான தொடர் சந்திப்பு காதலாகத் தொடர்ந்து திருமணத்தில் முடிந்து அன்னலட்சுமியின் மரணத்தில் முற்றுப்புள்ளியானது. விருமாண்டியின் வாழ்வோ மரண தண்டனைக் கயிற்றில் ஊசலாடியது. சுபாஷ் சந்திரபோஸ் பற்றியெல்லாம் தெரிந்துவைத்திருந்த விருமாண்டியால் கொத்தாளத் தேவரின் நயவஞ்சகத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. விருமாண்டியின் நிலத்தை நல்லம நாயக்கர் வாங்கிவிடக் கூடாது என்பதற்கான சதிவேலையில் ஈடுபட்டார் கொத்தாளத் தேவர். இது தொடர்பான பஞ்சாயத்துக் கூட்டத்தில் பிரச்சினை ஏற்பட்டது. நடந்ததை அறிந்த அன்னலட்சுமி, விருமாண்டியிடம், “இந்த மாட்டுக்கும் ஒனக்கும் என்ன வித்தியாசம். இது வாடிவாசலைத் தெறந்தா போய் முட்டிபுறும். அதான நீயி” என்றதுடன் பஞ்சாயத்துக் கூட்டத்தில் தன் சித்தப்பனைப் பற்றிக் கொஞ்சம் நிசம் பேசிவிட்டார்கள் என்பதையும் கூறுகிறாள். அத்துடன் நல்லம நாயக்கர் மீது விருமாண்டி போட்ட வழக்கைத் திரும்பப் பெறச் சொல்கிறாள்; மன்னிப்பும் கேட்கக் கோருகிறாள்.\nஅன்னலட்சுமி சொன்னதற்காக மன்னிப்பு கேட்க கோட்டைராசு தோட்டத்துக்குச் செல்கிறான் விருமாண்டி. அப்போதும் உள்ளே புகுந்து நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடுகிறான் கொத்தாளன். பெரும் கொலைச் சம்பவம் அரங்கேறிவிடுகிறது. 24 பேரை கொத்தாளன் கொன்றபோதும் பழியை விருமாண்டி மீது போடுகிறான். தான் மன்னிப்பு கேட்க கோட்டைராசு தோட்டத்துக்கு வந்த உண்மையைக் நீதிமன்றத்தில் வீருமாண்டி கூறியிருந்தால் கொத்தாளன் மாட்டிக்கொண்டிருப்பான். ஆனால், கொத்தாளனின் மனைவி விருமாண்டியின் காலில் விழுந்து கதறியதால், நீதிமன்றத்தில் பொய் சொல்லிவிடுகிறான் விருமாண்டி. நீதிமன்றம் அவர்களை விடுவித்துவிடுகிறது. ஆனால், விருமாண்டியை மனசாட்சி கேள்வி கேட்கிறது. தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து எங்கேயாவது செல்ல விரும்பும் விருமாண்டியுடன் செல்கிறாள் அன்னலட்சுமி. வழியில் கோயிலில் மணமுடித்துவைக்கிறார் பூசாரி.\nதன் மனைவியுடன் கூடிக்குலவிய விருமாண்டி அவளைப் பலவந்தமாகக் கடத்தி வந்து வல்லுறவில் ஈடுபட்டதாக வழக்கை ஜோடித்துவிடுகிறார்கள். அன்னலட்சுமியைத் தூக்கிவந்து அவளது தாலியை அறுத்தெறியும் கொத்தாளன் அவள் கழுத்தில் கோட்டைச்சாமியைத் தாலி கட்டச் செய்கிறான். இந்தக் கொடுமை பொறுக்காத அன்னலட்சுமி ஆவியை விட்டுவிடுகிறாள். எந்த விருமாண்டியைப் பாதுகாக்க விரும்பினாளோ அந்த விருமாண்டிக்குத் தூக்கு தண்டனை கிடைக்கிறது. மரண தண்டனைக்கு எதிராகப் பேசிய திரைப்படம் ‘விருமாண்டி’. அது சட்டத்தால் தண்டிக்கப்பட்ட விருமாண்டியின் தூக்கு தண்டனைக்கு எதிராகத்தான் பேசியது. ஆனால், ஒரு குற்றமும் செய்யாமல் தூக்குக் கயிற்றில் தன்னைத் தொங்கவிட்டுக்கொண்ட அன்னலட்சுமி போன்றோரும் அமைதியாக வாழ்வது எப்போது\nவிருமாண்டிநட்சத்திர நிழல்கள்கமல்அபிராமிகாளை போன்ற பெண்வஞ்சகத்தால் வீழ்ந்த காதல்\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nபழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்: 'ஒரு நாள்...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\nஎல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம்...\nஅயோத்தி தீர்ப்பு: மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து...\nகமல் தொடர்பாகப் பேசியதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள்: லாரன்ஸ் வேண்டுகோள்\nமகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக வழக்கு: கமல்ஹாசன் மனுவில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇது பாமர இந்தியாவல்ல; உங்கள் பழைய திட்டங்கள் பலிக்க: கமல்\n'எனை நோக்கி பாயும் தோட்டா' தோல்வி: நடிகர்களைத் தரக்குறைவாக விமர்சித்த கே.ராஜன்\nசிகிச்சை டைரி: தீராத ஒற்றைத் தலைவலி\nநல வாழ்வு கேப்ஸ்யூல்: குளிரிலும் மோர் அருந்தலாம்\nமருத்துவம் தெளிவோம் 13: உயிரை மீட்கும் முக்கிய உதவி\nமது போதை: பிரச்சினையும் அறிகுறிகளும்\nதங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nபிரிட்டன் தேர்தல் வெற்றி: போரிஸ் ஜான்சனுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nஎன்எம்எம்எஸ் தேர்வு நாளை நடக்கிறது\nஉள்ளாட்சி தேர்தல் எதிரொலி: அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைப்பு:...\nசுவை நிறைந்த சிறுதானிய சமையல்: வரகுப் பால் பாயசம்\nஅயோத்தி தீர்ப்பு; சில நாட்கள் காத்திருந்து வழங்கியிருக்கலாம்: பாக்.���ெளியுறவுத் துறை அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/stones-thrown-at-vande-bharat-express-driver-s-screen/", "date_download": "2019-12-14T05:30:30Z", "digest": "sha1:CYPI3N2Q4ATZMDA4FOVC3QNGOKRSPNBT", "length": 13398, "nlines": 161, "source_domain": "www.sathiyam.tv", "title": "வந்தே பாரத் ரெயில் மீது கல் வீச்சு! - Sathiyam TV", "raw_content": "\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் – மம்தா பானர்ஜி..\nபாத்திமா லத்தீப் மரணத்திற்கு நீதி வேண்டி ஐஐடி வளாகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் கைது..\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்..\nஉள்ளாட்சி தேர்தலுக்கு இதுவரை 1 இலட்சத்திற்கும் அதிகமானோர் வேட்பு மனு தாக்கல்..\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nஇப்போ நான் நடிகை.. ஆனால் அப்போ நான் யார் தெரியுமா..\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U…\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\n14 Dec 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 13 Dec19 |…\n13 Dec 19 – Evening Headlines – மாலை நேர தலைப்புச் செய்திகள்\n12 Noon Headlines | 13 Dec 2019 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India வந்தே பாரத் ரெயில் மீது கல் வீச்சு\nவந்தே பாரத் ரெயில் மீது கல் வீச்சு\nசென்னை ஐ.சி.எப். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த ரெயிலுக்கு வந்தே பாரத் விரைவு ரெயில் என பெயர் சூட்டினர். டெல்லி-வாரணாசி இடையே வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரெயில் சேவையில் பாதிப���பு நேரிட்டதால் விமர்சனங்கள் எழுந்தது.\nமேலும் நேற்று ரெயில் வாரணாசியிலிருந்து டெல்லி நோக்கி பயணம் செய்த போதும் ரெயில் மீது கற்கள் வீசப்பட்டுள்ளது. இதனால் ரெயிலின் முன்பக்க கண்ணாடி, பெட்டிகளில் உள்ள ஜன்னல்கள் சேதம் அடைந்துள்ளது.\nஇதனையடுத்து அதிகாரிகள் சம்பவம் இடத்திற்கு சென்று ரெயிலை பரிசோதனை செய்தனர். பின்னர் ரெயில் பயணத்தை தொடங்கியது. இதனையடுத்து பயணிகள் பாதிக்கப்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇக் கல்வீச்சுக்கு காரணம் கால்நடைகள் மீது ரெயில் மோதியதால் கற்கள் வீசப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.\nவந்தே பாரத் விரைவு ரெயில்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் – மம்தா பானர்ஜி..\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்..\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி-க்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்..\n“பெண்களை பலாத்காரம் செய்தால் 21 நாட்களில் தூக்கு” – ஆந்திரா அரசு அதிரடி..\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி..\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் எதிரொலி: அமித்ஷா பயணம் திடீர் ரத்து..\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் – மம்தா பானர்ஜி..\nபாத்திமா லத்தீப் மரணத்திற்கு நீதி வேண்டி ஐஐடி வளாகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் கைது..\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்..\nஉள்ளாட்சி தேர்தலுக்கு இதுவரை 1 இலட்சத்திற்கும் அதிகமானோர் வேட்பு மனு தாக்கல்..\n“இனி குப்பையை விற்கலாம்” – சென்னை மாநகராட்சியின் அசத்தல் முயற்சி..\n14 Dec 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nஅதிமுக மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கான கழக வேட்பாளர்களின்...\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 13 Dec19 |...\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி-க்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்..\nஹெல்மெட்டால் தாக்கி 18 லட்சம் கொள்ளை.. – தானாக சிக்கிய ஜூஸ் வியாபாரி.. வெளிவந்த...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/bitcoin-theft-indian-exchange-coinsecure/", "date_download": "2019-12-14T05:33:08Z", "digest": "sha1:HXAPM3OWWOMCF5CLFZSP5FNLVED4ML5Q", "length": 9791, "nlines": 112, "source_domain": "www.techtamil.com", "title": "இந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு! – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nபிட்காயின் எனப்படும் குறியீடாக்க பணம்வர்த்தகத்தில் (Indian CryptoCurrency Exchange ) ஈடுபட்டு வந்த டெல்லியை சேர்ந்த நிறுவனம் CoinSecure தனது நிறுவனத்தின் பிட்காயின் பெட்டகத்தில் இருந்த 438.318 BTC பிட்காயின்கள் கொள்ளை போய்விட்டதாகவும், தானே திருடிவிட்டு கொள்ளை நடந்துவிட்டதாக தனது நிறுவனத்தின் முதன்மை பாதுகாப்பு அதிகாரி (CSO) முனைவர். அமிதாப் சாக்சனா பொய் சொல்வதாகவும். இதை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு டில்லி காவல்துறைக்கு இந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி (CEO) புகார் தெரிவித்துள்ளார்.\nஇந்த இணைய தளம் பிட்காயின் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது,\nரூபாய் பணத்தை செலுத்தி பிட்காயின் குறியீடு பணத்தை வாங்குதல்\nபிட்காயின் பணத்தை செலுத்தி ரூபாய்க்கு விற்பனை செய்தல்\nஆகிய இரண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது.,\nபிட்காயினை விற்க நினைப்பவர்கள் தங்களின் சொந்த பிட்காயின் பணத்தை முதலில் CoinSecure இணைய தளத்தின் பிட்காயின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nஅதே போல பிட்காயின் வாங்க நினைப்பவர்கள் தங்களின் வாங்கி கணக்கில் இருந்து ருபாய் பணத்தை CoinSecure வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டும்.\nவாங்கிய நபரின் கணக்கில் உள்ள ரூபாயை பிட்காயின் அனுப்பிய நபரின் வங்கிக்கு அனுப்பும் “பரிமாற்ற” வேலையை இந்த இணைய தளம் செய்யும்.\nஇவ்வாறு பொதுமக்கள் விற்பனைக்காக அனுப்பிய பிட்காயின் பணத்தை ஒரே முகவரியில் சேமித்து வைக்க மாட்டார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக பல முகவரிகளில் வைப்பார்கள். இதன் Private Key பொதுவாக மிக உயர் அதிகாரிகளிடம் இருக்கும். இதை யாரும் Hack செய்ய முடியாது , யார் வசம் உள்ளதோ அவரே திருடலாம் அல்லது அவர் private key யை தொலைத்து விட்டு பணம் பறி போகலாம்.\nஇதனால் இந்தியாவில் ��ள்ள பிட்காயின் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் வணிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\nஉங்கள் மூளையின் மூன்று ஆப்களும், மனஅழுத்தம் & தூக்கமின்மை பிரச்சனைகளும் – TechTamil கார்த்திக்\nமூளையின் தகவல்களை கணினியில் பதிவிறக்கலாம் – Elon Musk NeuraLink\nIron Man உடை நிஜத்தில் சாத்தியமா\nபிரபல இன்டர்நெட் வதந்திகள் Hoax Vathanthi Purali Fake News\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\nபினான்ஸ் எக்ஸ்சேஞ்ச்யின் 7000 பிட் காயின் திருட்டு\nபிட்காயின் மதிப்பு இருபது மடங்கு உயர்வு\nபிளாக்செயின் தொழில்நுட்பத்தில் களமிறங்கும் Oracle\nமுகநூலில் பொது கோரிக்கை மனுக்களை (Online Petition)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/98927/", "date_download": "2019-12-14T05:15:12Z", "digest": "sha1:DXZNDSJHXNUJ7Q67AZEDU7VAI7S5BBKS", "length": 17869, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை ஒலுவில் துறைமுகம்: மக்களும் மீனவர்களும் எதிரும் புதிருமாக போராட்டம்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை ஒலுவில் துறைமுகம்: மக்களும் மீனவர்களும் எதிரும் புதிருமாக போராட்டம்…\nஇலங்கையின் அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் படகுப் பாதையை மூடியுள்ள மணலை அகற்றக் கூடாது என்கிற கோரிக்கையை முன்வைத்து, ஒலுவில் பிரதேச மக்கள் கடந்த சனிக்கிழமை முதல் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.\nஒலுவில் துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக அமைக்கப்பட்ட கூடாரத்தில் தங்கியிருந்து, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.\nஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலுள்ள படகுகள் பயணிக்கும் வழியை மணல் மூடியுள்ளது. இதனால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மீனவர்கள் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியாத நிலை உள்ளது.\nகடந்த வாரம் ஒலுவிலுக்கு சென்றிருந்த துறைமுகங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் படகுப் பாதையை மூடியுள்ள மணலை அகற்ற வாக்குறுதியளித்தார்.\nஇந்த வாக்குறுதியைத் தொடர்ந்து, தமது பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தீவிர கடல் அரிப்பை தடுத்து நிறுத்துவதற்கு வழி செய்யாமல், மீன்பிடித் துறைமுக படகுப் பாதையை மூடியுள்ள மணலை அகற்றக் கூடாது என ஒலுவில் பிரதேச மக்கள் அமைதிப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தனர். ஒலுவிலில் துறைமுகம் அமைக்கப்பட்ட பின்னரே, தங்களது பகுதியில் கடுமையான கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதாக, ஒலுவில் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.\nஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பால் பல நூறு மீட்டர் நிலப்பரப்பில் கடல் நீர் புகுந்துள்ளதாகவும், அப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் அழிந்துள்ளன என்றும், ஒலுவில் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஐ.எல். ஹைதர் அலி பிபிசி தமிழிடம் கூறினார்.\nஒலுவில் பிரதேசத்தில் கடல் அரிப்பை தடுப்பதற்காக கடலுக்குள்ளும், கரைப்பகுதியிலும் பெரிய பாறாங்கற்கள் கொட்டப்பட்டுள்ள போதிலும், கடல் அரிப்பின் தீவிரம் குறையவில்லை.\nஒலுவில் மட்டுமன்றி அதற்கு பக்கத்திலுள்ள நிந்தவூர் உள்ளிட்ட வேறு சில பிரதேசங்களும், இவ்வாறான தீவிர கடல் அரிப்புக்கு உள்ளாகி வருகின்றன. இதேவேளை, ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் படகுகளை விட்டுள்ள மீனவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமீன்பிடித் துறைமுகத்தில் படகுப் பாதையை மூடியுள்ள மணலை அகற்றி, மீன்பிடித்தொழிலை தொடர அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி இந்த மீனவர்கள் கோருகின்றனர்.\nநேற்று முன்தினம் (08.10.18) திங்கள்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக, முக்கிய வீதியை மறித்து போராட்டம் நடத்திய மீனவர்கள், தற்போது வீதியோரம் படகுகளை நகர்த்தி கொண்டுவந்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில்,போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில், ஒலுவில் துறைமுகத்தை அரசாங்கம் மூடிவிட வேண்டுமென, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிரதியமைச்சர் பைசால் காசிம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.\nஇந்தத் துறைமுகம் அமைக்கப்பட்ட பின்னர், ஒலுவில் மற்றும் நிந்ததவூர் உள்ளிட்ட பல பிரதேசங்கள், கடலரிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்தாகவும் பிரதியமைச்சர் பைசால் காசிம் சுட்டிக்காட்டியுள்ளார். கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிந்தவூரை சேர்ந்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, மீன்பிடித் துறைமுகத்தை மூடியுள்ள மணலை அகற்றுவதற்கு, ஒலுவில் துறைமுகத்துக்கு அரசு அனுப்பி வைத்திருந்த ரெஜர் கப்பலொன்று, பணியை மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றுள்ளது.\nஒலுவில் துறைமுகத்தை முன்னிறுத்தி, மக்களும் மீனவர்களும் எதிரும் புதிருமாக தொடர் போராட்டங்களை கடந்த நான்கு நாட்களாக நடத்தி வருகிறபோதும், அரசாங்க அதிகாரிகளோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ இதுவரையில் இந்த பிரச்சனையில் தலையிடவில்லை. ஒலுவில் துறைமுகம் 1998ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. டென்மார்க் அரசு வழங்கிய 46 மில்லியன் யூரோ வட்டியில்லாக் கடன் மூலம், இந்தத் துறைமுகம் அமைக்கப்பட்டது.\nவர்த்தகம் மற்றும் மீன்பிடி ஆகியவற்றுக்கென இங்கு இரண்டு துறைமுகங்கள் அமைக்கப்பட்டுள்ளபோதும், வர்த்தகத் துறைமுகம் இன்னும் இயங்க ஆரம்பிக்கவில்லை. மீன்பிடித் துறைமுகம் மட்டுமே, பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.\nTagsஅமைச்சர் மஹிந்த சமரசிங்க அம்பாறை இலங்கை ஒலுவில் ஒலுவில் மீன்பிடி துறைமுகம் கடல் அரிப்பு மீனவர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் மணற்கொள்ளை பெரும்வேகம் எடுத்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொதுத்தேர்தலில் பின்னடைவு- ஜெரமி கோர்பின் பதவிவிலகல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉதயநிதி ஸ்டாலின் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழு முன் காவல்துறை அதிகாரிகள் பலர் இன்று சாட்சியம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பாடசாலைகளை கண்காணிக்க தீர்மானம்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தினை மூட முடிவு\nஇத்தாலியிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்னும் கோரிக்கை வலுப்பெறுகின்றது :\nவடக்கில் மணற்கொள்ளை பெரும்வேகம் எடுத்துள்ளது December 13, 2019\nபொதுத்தேர்தலில் பின்னடைவு- ஜெரமி கோர்பின் பதவிவிலகல் December 13, 2019\nஉதயநிதி ஸ்டாலின் கைது : December 13, 2019\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழு முன் காவல்துறை அதிகாரிகள் பலர் இன்று சாட்சியம் December 13, 2019\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு December 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nethaji.in/join-now/", "date_download": "2019-12-14T04:27:43Z", "digest": "sha1:UJKASZQ2AXIPSSFKSBQKIOT3IM6MM7RE", "length": 3854, "nlines": 41, "source_domain": "nethaji.in", "title": "Join Now | Nethaji Makkal Iyakkam", "raw_content": "\nநேதாஜிக்கு மாலை அணிவித்து சென்றதின் படங்கள்\nஅன்பு நட்பு வட்டமே நம் நேதாஜி மக்கள் இயக்கத்தின் துணை செயலாளர் மகன் ஒரு விரலில் காரை இழுத்து சாதனை படைத்து உள்ளான். இந்த வீடியோவை Natarajan Smnr என்ற பெயரில் உள்ள facebook-ல் பார்க்கவும். நேதாஜி மக்கள் இயக்கம் சார்பாக வாழ்த்துகள்\nநேதாஜி பிறந்த நாள் 23.01.2015\nநம் இயக்கத்தின் சார்பாக நம் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான SMNR நடராஜன் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்துடன் கூடிய தேர்தல் அறிக்கையின் நகல்.\nமக்கள் அ���சிடம் கேட்கும் மனுக்கள் மீது எவ்வளவு நாட்களுக்குள் தீர்வு காணப்படும்\nபசுமை வீடு கட்ட தகுதியின் விவரத்தின் நகல்கள்.\nவெண்ணந்தூர் ஒன்றிய அ.பிரோமலதா,பொது தகவல்அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(திட்டம்) பதில் அளிக்க மறுத்த பின் அடுத்த கடிததிற்கு பதில் அளித்த விவரம் அடங்கிய நகல்கள்.\nரங்கசாமி என்பவர் ஊனமுற்றோர்க்கான உதவி தொகை நிறுத்தி வைக்கப்பட்டதை வாங்கி கொடுத்த விவரத்தின் நகல்.\nபைரவ நாயுடு என்பவருக்கு EB யினால் ஏற்பட்ட பிரச்சனையை நம் இயக்கம் மூலம் முடித்த விவரம்.\nநாமக்கல் மாவட்டத்தில் அரசு புறம் போக்கு நிலமாக உள்ளவை ஹெக்டேரில் எவ்வளவு என்ற கேள்விக்கு பதில் ஆட்சியர் அலுவலகம் மூலம் அளித்த விவரங்களின் கடித நகல்.\nமாவட்ட ஆட்சியரின் நேரடிபார்வையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் பற்றி ஆட்சியரே அளித்த விவரங்களின் கடித நகல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-12-14T04:48:46Z", "digest": "sha1:FKVU7MYOSRYZGYOUEEFL5Y2DCTLVWKKH", "length": 22610, "nlines": 315, "source_domain": "www.akaramuthala.in", "title": "கற்பூரம் - வைகை அனிசு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகற்பூரம் – வைகை அனிசு\nகற்பூரம் – வைகை அனிசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 செப்தம்பர் 2014 கருத்திற்காக..\nகோவில்களில் இறைவனுக்குப் பயன்படுத்தப்படும் கற்பூரத்திற்குப் பின்னால் சுவையான தகவல் உண்டு. ஆங்கில மொழியில் ‘கம்போர்’ என்று அழைக்கப்படும் கற்பூரத்தின் பின்னால் பல வரலாற்று நிகழ்வுகள் உள்ளன. ‘கம்போர்’ என்ற ஆங்கிலச்சொல் ‘கோம்ப்ர்’ எனும் பிரஞ்சுச் சொல்லிருந்துதான் தான் உருவானது. ‘கோம்ப்ர்’ எனும் இச்சொல் ‘கம்ப்போரா’ எனும் இலத்தீன் சொல்லிருந்து உருவானது. இச்சொல் ‘கபூர்’ எனும் அரபு மொழிச் சொல்லிருந்து உருவானது. இச்சொல் ‘கபூத் பராசு’ எனும் மலாய் மொழிச் சொல்லிருந்து வந்ததாகும். தென்கிழக்காசியாவின் தீபகற்பமான மலாய்ப் பகுதியிலிருந்து இங்கிலாந்து காட்டிற்கு ஒரு நேர்க்கோட்டில் நோக்கினால் கற்பூரம் கடல் கடந்த பாதையினையும் அப்பொருள் எத்தனை நாடுகளைத் தாண்டி பயணித்தது என்பதையும் அறியமுடியும்.\nபண்��ைய காலத்தில் கற்பூரம் கடல்வணிகத்தில் சந்தையாக்கப்பட்டுள்ளது. கற்பூரம் முதன் முதலில் பயன்பாட்டிற்கு வந்தது சீனத்து தாங்(கு) மரபு ஆட்சியில்தான் (கி.பி.610-907). தமிழகத்தில் கற்பூரம், மரபுவழி மருந்துகள் உருவாக்கப்பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கிழக்குக் கடற்கரையோர இந்துக் கோயில்களில் உள்ள கல்வெட்டுகளில் கற்பூரம் பற்றிய குறிப்புகள் பல உள்ளன. கற்பூரம் பற்றிய முதல் தமிழ்க் கல்வெட்டுக் குறிப்பு கி.பி.864 இல் கிடைத்துள்ளது.\nகற்பூரம் பூச்சிகளையும், கிருமிகளையும் விரட்டும் மணம் கொண்டது. நுண்கிருமிகளை ஒழிக்கும் தன்மை உடையது. இவற்றைத் தவிர இறைவழிபாட்டில் முதன்மைப் பங்கு வகிக்கிறது. இவ்வாறு பயன்பட்டு வரும் கற்பூரம் தாங்கிய சோழ மன்னன் பெயரும் நினைவில் கொள்ளத்தக்கது. சோழ அரசன் ஒருவன் கிருமிகண்ட சோழன் என அழைக்கப்பட்டுள்ளான்.\nவைகை அனிசு, 9715795795, தேவதானப்பட்டி\nபிரிவுகள்: கட்டுரை Tags: கற்பூரம், வைகை அனீசு\nதொல்லியல் ஆய்வாளர் வைகை அனீசு குடும்பத்திற்கு உதவ வேண்டுகோள்\nதொல்லியல் ஆய்வாளர் வைகை அனீசு மறைந்தார்\nகுடிநீரில் நச்சுத்தன்மை பரவியதால் சிறுநீரகத்தை இழக்கும் மக்கள்\nஅரசால் வழங்கப்பட்ட நிலம் விற்பனை\nநாட்டுப்புற நம்பிக்கைகளும் மொட்டைக்கோபுரமும் – வைகை அனீசு\nகாட்டைப் பார்த்து வெகு நாளாயிற்று … குமுறும் ஆடுகள் 3\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« அழிக்கப்பட்டு வரும் நீர்நிலைக்கல்வெட்டுகள்\nகுப்பைகளைப் பிரித்துக் கொட்டவேண்டும்- தேவதானப்பட்டிப் பேரூராட்சி »\nஉடல் கொடை: விழிப்புணர்வும் செயலுணர்வும் தேவை அரசிற்கு\nபருமாப்பயணம் உணர்த்தும் கசப்பான உண்மைகள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n��யிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க –\tஇலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக ��ங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n மிகத் தாமதமாக இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - அற்புதமான, உள்ளத்தை உருக்கும் பதிவு ஐயா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/08/mp_26.html", "date_download": "2019-12-14T04:26:04Z", "digest": "sha1:AP6SKZ4FI2PNTXW755SXB6TJURT4SHUO", "length": 38174, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்துவைத்த மகிந்த - முதுகெலும்பு உடைபட்ட Mp க்களினால் அச்சம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்துவைத்த மகிந்த - முதுகெலும்பு உடைபட்ட Mp க்களினால் அச்சம்\nநாடாளுமன்ற தரையை சுத்தப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட திரவத்தினால் பல உறுப்பினர்கள் வழுக்கி விழுந்து முதுகெலும்பை உடைத்து கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில் நாடாளுமன்றத்திற்கு சென்ற எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச எடுத்து வைத்த ஒவ்வொரு அடியையும் அவரது பாதுகாவலர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான உறுப்பினர்கள் கண்காணித்துள்ளனர்.\nஅவதானமாக வாருங்கள், கீழே சவர்க்காரம் பூசியது போன்று வழுக்குகின்றது என கூறிய குமார சிறிஹெட்டியே, மஹிந்தவுக்கு ஏற்படவிருந்த ஆபத்து குறித்து எச்சரித்துள்ளார்.\nநாங்கள் அடி வைப்பதனை பார்த்து அரசாங்கம் பயந்துவிட்டது. அதனாலேயே வீழ்த்த பார்க்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, லக்ஷ்மன் யாப்பா மஹிந்தவிடம் தெரிவித்துள்ளனர்.\nஎப்படியிருப்பினும் தரையை சுத்தப்படுத்த கொண்டுவந்த திரவம் மாறியிருக்கலாம் என கூறப்படுகின்றது.\nஒரு கேன் திரவம் 4,650 ரூபாய் என்ற கணக்கில் 50 கேன்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இரசாயன திரவத்தால் 26 பேருக்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழுக்கி விழுந்துள்ளனர். இதில் பெண் உறுப்பினர்களும் அட���்கும்.\nதிரவத்தை கொண்டு வந்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட தீர்மானிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nபொறுத்திருந்து பார். ஜனாதிபதி தேர்தலில் அவர் ஆழமாக கீழே விழுவார்.\nசுவரோவியங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறி - விஷத்தை நிறுத்த உடனடி கவனம் செலுத்துங்கள்\n- Rauf Hazeer - பின்னூட்டலொன்றில் கீழே உள்ள சுவரோவியத்தை கண்டேன். ஆழமான உணர்வலையை பார்ப்பவர் மனதுள் விதைக்கவல்ல கருப்பொருளை பொரு...\nசுவர்களில் வரையப்படும் ஓவியங்களில், முஸ்லிம்கள் கொடியவர்களாக காட்டப்படும் அவலம்\n- AL Thavam - சுவர்களில் வரையப்படும் ஓவியங்கள் மிகத்திட்டமிட்ட வகையில் வரையப்படுகின்றன. எந்த ஓவியமும் வரைபவர்களின் சுய விருப்பில...\nஹக்கீமையும், றிசாத்தையும் இணைப்பதில்லை - பொதுஜன பெரமுன தீர்மானம்\nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ரவுப் ஹக்கீமையும், றிசாத் பதியுதீனையும் அரசாங்கத்தில் இணைத்து கொள்வதில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன த...\nஆங்சான் சூ கீயை நடுங்கவைத்த, அபூபக்கர் மர்ரி தம்பதாவ் - யார் இவர்...\nபச்சை பசேல் என்கின்ற அந்த பூமியின் மக்கள், வீடிழந்து, நாடிழந்து, எரிக்கப்பட்டு, உயிருடன் புதைக்கப்பட்டும், ஈமான் இழக்காது இன்னும் இசுலாம...\nஇது பௌத்த நாடு - முஸ்லிம் தீவிரவாதிகள் நாட்டில் சந்தேகத்தையும், அச்சத்தையும் உருவாக்கியுள்ளனர் - பாதுகாப்பு செயலாளர் கமால்\n(வீரகேசரி) விடுதலைப்புலிகள் புத்துயிர் பெற முயலும்அதேவேளை தங்கள் மதத்தினை பிழையாக விளங்கிக்கொண்டுள்ள தீவிரவாத இளைஞர் குழுவொன்று நாட்...\nஇஸ்லாத்திற்கு கலங்கம் ஏற்படும் கருத்துக்களை, பதிவிட்ட 3 இலங்கையர்கள் டுபாயில் கைது\nசமூக ஊடகங்களில் இஸ்லாமிய மதத்திற்கு கலங்கம் ஏற்படும் வகையிலான கருத்துக்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று இலங...\nறிசாத், மஸ்தான், தமிழ் Mp க்கள் பங்கேற்ற கூட்டத்தில் கொஞ்சம் சலசலப்பு\nமன்னார் மாவட்டத்தின் 2019 ஆண்டுக்கான 2 ஆவதும், இறுதியானதுமான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் ...\nமட்டக்களப்பு வைத்தியசாலையில், படுகொலை செய்யப்பட்ட மாணவி\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்���ைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த காங்கேயனோடை 14 வயது மாணவியொருவருக்கு அதிக மருந...\nபொதுஜன பெரமுன சார்பில் 16 முஸ்லிம் MP க்களை வென்றெடுக்க திட்டம் - விளக்குகிறார் அலி சப்ரி\n- AAM. Anzir - எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில், சகல மாவட்டங்களிலும முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத...\n\"ஆட்சி அதிகாரங்களுக்கு சொந்தக்காரன், அனைத்தையும் படைத்த அல்லாஹூ தாஆலாவே\"\nஉலகம் முழுவதுமே பரபரப்பாக பேசப்பட்டு, அவதானிக்கப்பட்டு வந்த பிரித்தானிய தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. இஸ்லாமிய அடிப்படையில் எதிர்பா...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nறிசாத், நவவி சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் - அலி சப்ரிக்கு காயம் (படங்கள்)\nமுன்னாள் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் மற்றும் முன்னாள் எம் பி நவவி ஆகியோர் முந்தல் , கனமூல பகுதியில் மக்களை சந்திக்க சென்று திரும்பியபோது ...\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அ���ற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/20737-thirumavalavan-says-i-will-quiet-from-politics.html", "date_download": "2019-12-14T06:25:06Z", "digest": "sha1:LFCHIOUBC7TSISVCFXGIQV2RGIQOVCEV", "length": 10028, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "அரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து!", "raw_content": "\nகாளிதாஸ் - சினிமா விமர்சனம்\nமோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும் நானல்ல - ராகுல் காந்தி திட்டவட்டம்\nகுற்றவழக்கில் தேடப்படுவபவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் பரிசு - என் ஐ ஏ அறிவிப்பு\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\nசென்னை (24 ஏப் 2019): ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் நான் அரசியலில் இருப்பது பிடிக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், பாமக கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் போக்கினை கண்டித்து அனைத்து கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாமகவின் வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்து இந்த பிரச்சனைக்கு திமுகதான் காரணம் என்றும் இந்த பிரச்னையை வைத்து அரசியல் செய்கின்றனர் என்றும் கூறினார் .\nஇந்த நிகழ்வுக்குப் பிறகு இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய கூட்டமொன்றில் பேசிய திருமாவளவன் வன்னிய இன மக்களுக்கு முதல் எதிரியே பாமக கட்சிதான் என்றும், நான் அரசியலில் இருப்பது பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் பிடிக்கவில்லை என்றால் நான் அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.\nமேலும் உழைக்கும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் அதுதான் எனக்குத் தேவை. அந்த உழைக்கும் மக்கள் நிம்மதியாக இருக்க என்னோட அரசியல் வாழ்க்கையை விட தயார் என்றும் கூறினார்.\n« டிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்கள் ஃபானி புயல் தமிழகத்தை தாக்கும் அபாயம் ஃபானி புயல் தமிழகத்தை தாக்கும் அபாயம்\n - நடிகை கஸ்தூரி விளக்கம்\nதிருமாவளவனுக்கு ஆதரவாக கைகோர்த்த பா.ரஞ்சித்\nபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அப்பல்லோவில் அனுமதி\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nகர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமா பாதகமா\nவெங்காயம் வாங்க தயக்கம் காட்டும் பொது மக்கள்\nஉத்திர பிரதேசத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப…\nமக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கிழித்தெறிந்த உவைசி\nஉள்ளாட்சித் தேர்தல் தேதியை மீண்டும் அறிவிப்பதா\nபிரபல பிரிட்டிஷ் பாடகர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவெங்காயத்தால் கல்யாண வீட்டில் நடந்த களோபரம்\nஉத்திர பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி - 14 வயது சிறுமி கொடூரமாக கூ…\nகேப்மாரி - சினிமா விமர்சனம் (ஆச்சர்யம்)\n50 ஆயிரம் ரூபாய் அறுவை சிகிச்சை ஐந்தே ரூபாயில் முடிந்த அதிசய…\nஒலிம்பிக் உள்பட சா்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷியாவுக்கு 4 ஆ…\nபற்றி எரியும் மாநிலங்கள் - விமான போக்குவரத்து, ரெயில் போக்க…\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஐபிஎஸ்…\nமெரினாவைப் போல் பல மாநிலங்களில் வெடித்த போராட்டம்\nசிலி சென்ற விமானம் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2019/01/uk-mps.html", "date_download": "2019-12-14T04:26:15Z", "digest": "sha1:OBVDKZJ33H7HT5ESXVR55ZDR7IVFFCCE", "length": 14496, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரித்தானிய பாரளுமன்ற உறுப்பினரை சந்தித்து இலங்கை தொடர்பில் கலந்துரையாடிய தமிழ் தகவல் நடுவத்தின் உறுப்பினர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரித்தானிய பாரளுமன்ற உறுப்பினரை சந்தித்து இலங்கை தொடர்பில் கலந்துரையாடிய தமிழ் தகவல் நடுவத்தின் உறுப்பினர்\nபிரித்தானிய பாரளுமன்ற உறுப்பினரை சந்தித்து இலங்கை தொடர்பில் கலந்துரையாடிய தமிழ் தகவல் நடுவத்தின் உறுப்பினர்\n���ிரிட்டன் அரசால் நடைபெறும் இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரியும் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதனையும் தொடர்ந்து (ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் சித்திரவதைகளும் விளக்கப்பட்டு இதனை பிரித்தானிய பாராளமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை திரட்டி வருகின்றனர்\n12.01.2019 அன்று Liverpool தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் Ellman Louise அவர்களுக்கும் தமிழர் தகவல் நடுவத்தின் செயற்பாட்டாளர் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.\nகுறித்த சந்திப்பின்போது ஈழத்தில் இலங்கை அரசினால் தமிழர்களுக்கெதிராக திட்டமிடப்பட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை ,தற்போதும் தமிழர் பகுதிகளில் நடைபெற்றுவரும் சிங்கள குடியேற்றங்கள் இதனைவிட முக்கியமாக பிரிட்டனின் இலங்கைக்கான ஆயுத விநியோகம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.\nமேலும் திட்டமிட்டு நடைபெற்றுவரும் கடத்தல், காணாமல் ஆக்கப்படுதல்,முன்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இன்றய நிலை. முன்னாள் போராளிகளின் தொடர் சிறை, அவர்களின் மர்மமான மரணம் போன்ற பல்வேறுபட்ட அம்சங்கள் கலந்துரையாடப்பட்டது.\nஇவ்வாறான் செயற்பாடுகள் இலங்கை மீது ஐக்கிய நாடுகள் உரிமைச்சபையினால் கொண்டுவருகின்ற தீர்மானங்கள் நலிவடைந்து செல்லக்கூடிய நிலை ஏற்படும் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் உடனடியாக நிறுத்துவதற்கான அழுத்தத்தை பிரித்தானிய அரசுக்கு வழங்க வேண்டும் என்பதும் வலியுறுத்ப்பட்டது\nஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்த இச்சந்திப்பில் தமிழ் தகவல் நடுவத்தின் முன்னணி செயற்பாட்டாளரும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுமான\nசிவகுரு சஜூபன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் நவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அ��்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்���ன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/26/14398/", "date_download": "2019-12-14T06:21:51Z", "digest": "sha1:RZUCUMYL66ERBOUGZSUZUJ75CEZCHGAL", "length": 17073, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் புத்தகப்பை எடை எவ்வளவு? மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Student's Zone 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் புத்தகப்பை எடை எவ்வளவு\n1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் புத்தகப்பை எடை எவ்வளவு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை\n1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் புத்தகப்பை எடை எவ்வளவு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை\nபள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு ஒரு முக்கிய அடையாளமாக புத்தகப்பை இருக்கிறது. புத்தகப்பை சுமந்து செல்லும் பள்ளி மாணவ-மாணவிகளை பார்த்து பெற்றோர் வருத்தப்படுவதும் உண்டு. ஏனென்றால் அந்த அளவுக்கு புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவற்றை அதிக எடையில் பையில் வைத்து சுமந்து செல்கின்றனர்.\nஇந்தியாவில் பள்ளி மாணவர்கள் குறைந்த பட்சமாக 6.2 கிலோ முதல் அதிகபட்சமாக 15 கிலோ எடை வரை புத்தகப்பையை சுமந்து செல்வதாகவும், அவர்களின் உடல் எடையில் 30 முதல் 35 சதவீதத்தை புத்தகப்பையாக சுமப்பதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படியாக புத்தகப்பையை சுமந்து செல்லும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகிறது.\nதமிழகத்தை பொறுத்தவரையில் முப்பருவ பாடமுறை திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் புத்தகப்பை சுமந்து செல்வதில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் கொண்டு வரப்பட்டது. இதனால் குறைந்த எடையில் தான் இவர்கள் புத்தகப���பையை சுமக்கின்றனர் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஆனால் பல தனியார் பள்ளிகளில் இந்த முறை எதுவும் நடைமுறையில் இல்லை. இன்றளவும் பல பள்ளிகளில் கூனி குனிந்தபடி புத்தகப்பையை மாணவ-மாணவிகள் சுமந்து சென்ற வண்ணம் இருக்கின்றனர்.\nஇந்தநிலையில் கூடுதல் பாடப்பிரிவு மற்றும் புத்தகப்பை எடை தொடர்பான அறிவுறுத்தலை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டு இருக்கிறது. இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nமத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, மாணவ-மாணவிகளின் புத்தகப்பை எவ்வளவு எடையில் இருக்க வேண்டும் பாடங்கள் பயிற்றுவித்தலை ஒழுங்குபடுத்துவது ஆகியவை தொடர்பான வழிமுறைகளை உருவாக்கி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. அதில் உள்ள சிறப்பம்சங்கள் வருமாறு:-\n* 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுக்கக்கூடாது.\n* 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணிதம் பாடங்களை தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது. 3 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மொழிப்பாடம், சுற்றுச்சூழல் மற்றும் கணிதம் தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது. (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் அறிவுரைப்படி)\n* மாணவர்களை கூடுதல் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை எடுத்து வர சொல்லக்கூடாது.\n* 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை எடை 1½ கிலோ, 3 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் புத்தகப்பை எடை 2 முதல் 3 கிலோ, 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை எடை 4 கிலோ, 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை எடை 4½ கிலோ, 10-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை எடை 5 கிலோவுக்கு அதிகம் இருக்கக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம். நாள் 25/11/2018 வள்ளுவர் கோட்டம் சென்னை -புகைப்படங்கள்\nNext articleமுதன்முறையாக ஸ்மார்ட் போனில் தேர்வெழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள்\nகாவலன் எஸ்ஓஎஸ் செயலி: மாணவியருக்கு விழிப்புணர்வு.\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க மத்திய அரசு புது திட்டம்.\nபொதுத் தேர்வு – 5, 8 வகுப்புகளுக்கு இனி தினமும் ஸ்பெஷல் கிளாஸ்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகோவைக்காய் உங்கள் உடலுக்கு தரும் 10 மருத்துவ குணங்கள்.\nஉடனடி இ பான் 66 ரூபாய் மட்டுமே\nகோவைக்காய் உங்கள் உடலுக்கு தரும் 10 மருத்துவ குணங்கள்.\nஉடனடி இ பான் 66 ரூபாய் மட்டுமே\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nமுதுகலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு அட்டவணை மற்றும் இயக்குநர் செயல்முறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pa-zone.info/user/hcR8SrIiSON4KxmtpwfMgw.html", "date_download": "2019-12-14T05:11:03Z", "digest": "sha1:2YWURXQUJOCP54IYO5E7JZAUN3ARBLZP", "length": 112356, "nlines": 544, "source_domain": "pa-zone.info", "title": "Dinamalar", "raw_content": "\nசிங்கப்பூர் ஏன் கொசுவை வளர்க்கிறது\nசிங்கப்பூர் ஏன் கொசுவை வளர்க்கிறது\n1. பாஸ்போர்ட்டில் தாமரை ஏன் 2. ராகுலுக்கு ஸ்மிருதி எதிர்ப்பு; கனிமொழி ஆதரவு 3. ரஜினியால் ஜெயித்தவர் ஸ்டாலின் 4. சென்னையில் போராட்டம் : ஸ்டாலின் மகன் கைது#passport #Lotus #Rahul #SmritiIrani #Kanimozhi\nராகுலுக்கு ஸ்மிருதி எதிர்ப்பு; கனிமொழி ஆதரவு\n'மேக் இன் இந்தியா' பற்றி மோடி பேசுகிறார். ஆனால் எங்கு பார்த்தாலும் ' ரேப் இன் இந்தியா'வாகத்தான் உள்ளது; அதுபற்றி மோடி வாய் திறப்பதில்லை'' என ஜார்க்கண்ட் கூட்டத்தில் ராகுல் பேசியது சர்ச்சையாகியிருக்கிறது.# #raghulgandhi #rapeindia #protest #smritiirani #\nநிர்மலாதேவி வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றணும்\nமாணவிகளை தவறான பாதைக்கு திசைதிருப்ப முயன்ற வழக்கில் கைதாகி ஜாமினில் உள்ள அருப்புக்கோட்டை உதவி பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார்.#NirmalaDevi\nஹைடெக் மாநகராட்சி மதுரை தான் டாப்\nமதுரை மாநகராட்சியில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக மதுரை மாநகராட்சியில், கமிஷனர் விசாகனின் தீவிர முயற்சியில், இந்த ஹைடெக் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 24 மணி நேரமும், வார்டில் உள்ள அடிப்படை பிரச்னைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம். #MaduraiCorporation #controlroom #grievance #smartcity\nதமிழகத்தில் வெங்காயத்தின் விலை குறைந்தாலும், அமைச்சர் செல்லூர் ராஜூவின் எகிப்து வெங்காயம் பற்றிய விளக்கம் தான் வைரலாக பரவி வருகிறது. முதல்வர் பழனிசாமியே, வெங்காயத்தை அறுத்து சாப்பிட்டு பார்த்தார். இருதயத்திற்கு நல்லது என்று பரிசோதனையே செய்தோம் என்றார். மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போதும், அந்த கேள்வியே எழுந்தது. உண்மையிலேயே எகிப்து வெங்காயம்… நல்ல வெங்காயம் தான். சிலர் வேணும்னு தப்பா வதந்தி பரப்புறாங்க… என, அதன் பெருமைகளை விளக்கினார். #sellurraju #egyptonion #madurai\n01.ராகுலுக்கு எதிராக பா.ஜ., எம்.பி.,க்கள் போராட்டம் 02.சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா 03.சபரிமலையில் பெண்கள் பாதுகாப்பு உத்தரவுக்கு மறுப்பு 04.நகைகடை அதிபர் வீட்டில் 300 பவுன் நகை கொள்ளை 05.காஷ்மீரில் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு#4pmbulletin #dinamalar\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஏ.வி மேம்பாலத்தின் கீழ்ப்புறத்தில் ரூ . 10 . 85 கோடி மதிப்பீட்டில், வைகையாற்றில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது . அங்கிருந்து பனையூர் கால்வாய் வழியாக மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் நிரப்பப்படுகிறது. #atthivaradhar #eps #sellurraju\nரஜினி படத்தை காட்டி ஓட்டு வாங்கி மேயர் ஆன, எம் எல் ஏ ஆன மு.க.ஸ்டாலின் இன்று ரஜினியை விமர்சனம் செய்வது வேடிக்கை என்கிறார் கராத்தே தியாகராஜன். ரஜினியின் 70 ஆவது பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் பேசினார். ரஜினியால் தேர்தலில் ஜெயித்து பதவிகளை பெற்ற திமுகவினர் நன்றி மறந்து விட்டதாக குற்றம் சாட்டினார்.#Karate #Thiagarajan #stalin #rajnikanth\n01.அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்த சட்டம் 02.பாஸ்போர்ட்டில் தாமரை; அரசு விளக்கம் 03.திவால் சட்ட திருத்த மசோதா தாக்கல் 04.சமஸ்கிருதத்தில் பேசுனா சுகர் வராது.. 05.5 உயிர்களைப் பறித்த லாட்டரி 06.ஐசிசி ரேங்கிங்: 'டாப்-10'ல் 3 இந்திய வீரர்கள்#12pmbulletinnews #dinamalar\n5 உயிர்களைப் பறித்த லாட்டரி\nவிழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி சீட்டால், நகை தொழிலாளி தனது மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகளுக்கு சயனைடு கொடுத்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.#suicide #villupuram #5death\n1. அயோத்தி தீர்ப்பு மறு ஆய்வு இல்லை மனுக்கள் டிஸ்மிஸ் 2. இந்தியாவின் முதல் 'ஆபாச அரெஸ்ட்' கிறிஸ்டோபர் 3. காங்கிரசுக்கு அறிவே இல்லை சுவாமி கடுப்பு 4. மும்பையில் 22 வயது இளைஞன் ரேப்# #SupremeCourt #ayodhyaverdict #rape #SubramanianSwamy #\nகாங்கிரசுக்கு அறிவே இல்லை சுவாமி கடுப்பு\nகாங்கிரஸ் இவ்வளவு அறிவில்லாம இருக்றத என்னால நம்பவே முடியல..னு சொல்றார் பிஜேபி தலைவர் சுப்ரமணியம் சுவாமி.#SubramanianSwamy #BJP #Congress\nமேரா நாம் அப்துர் ரஹ்மான்.. இப்போ நான் ராஜினாமா பண்றேன்..\nபதவிய ராஜினாமா செய்றேன்னு ஒரு ஐ பி எஸ் ஆபீசரும் அறிவிச்சிருக்காரு. அத மீடியால பெரிய நியூசா எழுதிட்டு இருக்காங்க. அந்த ஆபீசர் பேரு அப்துர் ரஹ்மான். மகாராஷ்ட்ரா போலீஸ்ல 22 வருசமா இருக்காரு. 22 years of distinguished police service..னு சொல்லுது மீடியா. எவ்வளவு சிறப்பான சேவைனு கொஞ்சம் பாத்துட்டு நீங்களே சொல்லுங்க:#AbdurRahman #IPS_AbdurRahman #MeraNam_AbdurRahman #MaharashtraPolice\nலட்சம், கோடி ரூபாய் செலவு செய்து, பிற நாட்டு தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவதை விட, நம் முன்னோர்களின் பாரம்பரிய முறையான இயற்கை விவசாயம், வரப்பு பயிர்கள் முறையை பின்பற்றினால், விவசாயமும் நல்ல பிசினஸ் தரும் தொழில் தான் என்கிறார், மதுரை திருமங்கலம் கப்பலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சிவக்குமரன். இவரை தொடர்புகொள்ள : 89397 10859#Agriculture #Business #Madurai #Dinamalar\nமும்பையில் 22 வயது இளைஞன் ரேப்\nமும்பைல குர்லா பகுதியில சண்டே நைட் 10.30 மணிக்கு ஹோட்டலுக்கு சாப்ட போனாரு 22 வயசு இளைஞர். லைட்டிங் நல்லா இருந்ததால ஒரு செல்பி எடுத்தாரு. இஸ்டாகிராம்ல லொக்கேஷனோட அப்லோடு பன்னாரு . நிறைய லைக்ஸ் வந்துச்சு.# #Mumbaiman #raped #Instagram #movingcar #\nமலேசிய தடகளம் : மதுரை போலீஸ் கெத்து\n21வது ஆசிய மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் மலேசியாவில் டிச. 2 முதல் டிச. 7 வரை நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆயுதப் படையில் பணிபுரியும் தலைமை காவலர்களான ராஜா மற்றும் சந்துரு, இப்போட்டியில் பங்கேற்றனர். 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் சந்துரு வெள்ளிப்பதக்கம் வென்றார். ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதலில் ராஜா நான்காம் இடம் பெற்றார். வெற்றி பெற்ற இருவரையும் மதுரை மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் பாராட்டினார்.#AsianMastersChampionships #Malaysia #Maduraipolice\nசமூகத்திற்காக போராட இளைஞர்கள் முன்வர வேண்டும்\nசமூகத்திற்காக போராட இளைஞர்கள் முன்வர வேண்டும்#SANTHANUM #SOCIAL #ACTIVIST #TAMBARAM\n01.வாக்குறுதிகளை நிறைவேற்றிய பா.ஜ., : மோடி 02.பலாத்கார குற்றத்தில் 21 நாளில் தூக்கு 03.மோடி டுவிட்டை கிண்டல் செய்த காங்., 04.தி.மு.க.,வில் இருந்து விலகினார் பழ.கருப்பையா 05.5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 06.ராஞ்சி கிரிக்கெட் போட்டி��ள் ரத்து#4pmbulletin #dinamalar\nஇந்தியாவின் முதல் 'ஆபாச அரெஸ்ட்' கிறிஸ்டோபர் | Pornography | Christopher | Trichy | Dinamalar |\nசிறார்களின் ஆபாச படங்களை பகிர்ந்ததாக, இந்தியாவில் முதல் முறையாக, திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவன், கைது செய்யப்பட்டான். இவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி வனிதா உத்தரவிட்டார்.#christopher #pornography #trichy\nஅரசு பஸ்சில் மதுகடத்திய கண்டக்டர் கைது\nஅரசு பேருந்தில் புதுச்சேரி மது பாட்டில்களை கடத்தி வந்த, நெல்லையைச் சேர்ந்த, அரசு பேருந்து கண்டக்டர் ஜெயக்குமார் என்பவரை, தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.#liquorsmuggling #govtbus #tuticorin\nஸ்பாட் பைன் ஊழல் : எஸ்.ஐ., சஸ்பெண்ட்\nசேலத்தில் ஸ்பாட் பைன் வசூலிப்பதில் ஊழல் செய்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் லஞ்சம் வாங்கி சிக்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.#SI #Suspended #Police\nஎன் உயரம் தான் வாய்ப்பு காரணம்\nஎன் உயரம் தான் வாய்ப்பு காரணம் பிரச்சி தெஹ்லான் நடிகை#Mamangam #PrachiTehlan #Mammootty\n01.சிறார் ஆபாச வீடியோ:முதல் கைது 02. நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா 03.ஜார்கண்ட்டில் 3ம் கட்ட தேர்தல் 04.அமித்ஷாவை வங்கதேசத்திற்கு அழைக்கும் அமைச்சர் 05.முதல்வர் வீடு மீது கல்வீச்சு 06.டிரெண்டிங்கில் ரஜினி பிறந்தநாள் 07.இந்தியா அபார வெற்றி#12pmbulletinnews #dinamalar\nபெரம்பலூரில் தொடர்ந்து வெங்காயம் திருடும் கும்பல்\nபெரம்பலூர் கூத்தனுாரில் உள்ள விவசாயி முத்துகிருஷ்ணன் வயலில், கடந்த வாரம் 300 கிலோ விதை வெங்காயத்தை ஒரு கும்பல் திருடிச் சென்றது. திருடர்கள் இன்னும் பிடிபடாத நிலையில், செங்குணம் கிராமத்தில் சக்திவேல் என்ற விவசாயி வயலில் இருந்து, 400 கிலோ சின்ன வெங்காய விதையை திருடிச் சென்றுள்ளனர். #onion #smalloniontheft #perambalur\nநான் முரட்டு சிங்கிள்: அதுல்யா பளிச்\nதிருநங்கைகள் தேசிய குறும்பட விழா\nடிரான்ஸ்ஜென்டர் ரிசோர்ஸ் மையம் சார்பில், மதுரை அமெரிக்கன் கல்லுாரியில், தேசிய அளவிலான திருநங்கைகள் குறும்பட விழா துவங்கியது. துவக்கவிழாவில், தேசிய சமூக பாதுகாப்பு இன்ஸ்டிடியூட் இயக்குனர் வீரேந்திர மிஸ்ரா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், ரிசோர்ஸ் மைய நிர்வாகி பிரியா பாபு ஏற்ப���டுகளை செய்திருந்தனர்.#transgender #shortfilmfestival #madurai\n'தூய்மை இந்தியா'வுக்கு உதவும் இட்லிகடை\nகோவை கலெக்டர் அலுவலகம் எதிரே பல ஆண்டுகளாக தள்ளுவண்டியில் இட்லிகடை நடத்தி வருகிறார் கனகா பாட்டி. ஒருநாள் இவரது கடைக்கு சாப்பிட வந்த வக்கீல் பாலாஜி ஸ்ரீதர், அந்த தள்ளுவண்டி அழுக்குடன், மோசமாக இருந்ததை பற்றி கேட்டுள்ளார். வரும் வருமானம் செலவுக்கே போதாத நிலையில், கடையை புதுப்பிக்க முடியவில்லை என கனகா கூறியிருக்கிறார். அவரது நிலை அறிந்த ஸ்ரீதர், 50 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக தள்ளுவண்டியை பாட்டிக்கு வாங்கி கொடுத்திருக்கிறார். #IdlyShop\nராஜ்ய சபாவில் குடியுரிமை மசோதா நிறைவேறியது\nஎன்கவுன்டரை ஏன் எதிர்க்கிறார் ஜ்வாலா\nஜ்வாலா கட்டா . jwala gutta பிரமாதமான பேட்மின்டன் ப்ளேயர். இந்தியா சார்பா சர்வதேச போட்டிகள்ல விளையாடி 316 மேட்ச் வின் பண்ணி இருக்காங்க. இதுவரைக்கும் யாரும் செய்யாத சாதனை. காமன்வெல்த் கேம்ஸ்ல தங்கம் ஜெயிச்சாங்க. ஐதராபாத் போலீஸ் நாலு பேர என்கவுன்டர்ல போட்டுத் தள்ளின மேட்டர்ல ஜ்வாலா ரொம்ப அப்செட். ஏன்னு கேப்போமா.. ”இந்தியா சர்வாதிகார நாடு இல்லமா. இங்க ஒண்ணும் மன்னர் ஆட்சி நடக்கல. போலீஸ் இஷ்டத்துக்கு யாரையும் சுட்டு தள்றதுக்கு.#jwalagutta #Questions #Telangana #Encounter\nஅச்சம், மடம், நாணம், பயிர்ப்பைவிட, பெண்களுக்கு தைரியம் வேண்டும் என்கிறார், விஜயலட்சுமி ஸ்ரீதர். சென்னை மதுரவாயலில் பெண்களுக்கு பரதத்துடன் தற்காப்பு கலையையும் கற்றுத்தருகிறார். ஐதராபாத் என்கவுண்டர் சரியா, தவறா என வாதம் நடந்து வரும் வேளையில் விஜயலட்சுமியை சந்தித்தோம்; ''பெண்களை தொட்டால் சுடவேண்டும்; இல்லாவிட்டால் பாலியல் குற்றங்கள் குறையாது'' என்றார் ஆவேசமாக. #VijayalakshmiSridhar #ExclusiveInterviewDinamalar #ChildAbuse #Rape #Womens\n1.PSLV-C48 ராக்கெட் லாஞ்ச் சக்சஸ் (02) 2.குஜராத் கலவரம்; மோடிக்கு நற்சான்றிதழ் (04) 3.முஸ்லிம்கள் பயமின்றி வாழலாம்; அமித்ஷா உறுதி (03) 4.திமுக கோரிக்கை சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு#PSLV #AmitShah #Election\nகாஷ்மீரிலிருந்து அசாமுக்கு விரையும் ராணுவ வீரர்கள்\nஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ஆகஸ்ட் 5ம்தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, BSF, CRPF SSB போன்ற பாதுகாப்புப்படை வீரர்கள் காஷ்மீர் முழுவதும் நிறுத்தப்பட்டனர். காஷ்மீரில் சகஜ நிலை திரும்பியுள்ள நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர���க வடகிழக்கு மாநிலங்களில் வன்முறைப் போராட்டம் வெடித்துள்ளது. அதையடுத்து, வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை நிலைநாட்ட 5,000 வீரர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.# #army #kashmir #citizenshipamendmentbill #protest #\nE - வேஸ்ட் பயங்கரம்\nவிஞ்ஞான வளர்ச்சியால் மொபைல் போன், 'லேப்டாப்' உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வரும் வேளையில், அவற்றை உபயோகப்படுத்தி கழிக்கப்படும் 'இ-வேஸ்ட்', நம் நாட்டில் நாசம் விளைவிக்கும் நச்சாக மாறி வருகிறது. பிரசாந்த் ஓமனகுட்டன் 99656 64526 'இ -வேஸ்ட்' மறுசுழற்சியாளர்#E_Wast #ElectronicWaste #India\nபுதுஜெயிலில் கேக், செடி, தொட்டிகள் ஆர்டர் செய்யலாம்\nமதுரை புதுஜெயிலில் சிறைத்துறை சார்பில், கைதிகள் தயாரித்த பூந்தொட்டிகளை, டி.ஐ.ஜி. பழனி மற்றும் எஸ்.பி. ஊர்மிளா இருவரும், விற்பனைக்காக துவக்கி வைத்தனர்.#flowertank #cake #maduraijail\nஎப்போதான் அரசியலுக்கு வருவார் ரஜினி\nரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் காலம் புத்தாண்டில் வந்துவிடும் என்று அவரது அண்ணன் சத்தியநாராயணராவ் தெரிவித்தார். ரஜினி சொன்ன அதிசயம் 2021ல் நடக்கும் கட்டுப்பாடுகளை மீறி ரஜினி மக்கள் மன்றத்தினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது அவரவர் விருப்பம் என்றார்.#Rajinikanth #Thalaivaa #Rajini\n1.ராஜ்யசபாவில் குடியுரிமை மசோதா தாக்கல். | 2.குஜராத் கலவரம் : மோடி அரசுக்கு தொடர்பில்லை. | 3.உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை: சுப்ரீம் கோர்ட்.| 4.நடிகர் விஜய் இப்படி செய்யலாமா ஆசிரியர் ஆதங்கம். | 5.வெங்காயம் விலை 400 சதவீதம் அதிகரிப்பு. #4pmbulletin #dinamalar\nவடபழனி கோவில் கார்த்திகை தீபம்\nவடபழனி ஆண்டவர் திருக்கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.#Vadapalani_KarthigaiDeepam #MuruganTemple #KarthigaiDeepamPoojai\n1.'கோல்டன் டுவீட்' பிரதமர் மோடியின் செய்தி | 2.திரிபுராவில் இன்டர்நெட் சேவை நிறுத்தம் | 3.பாரதியை புகழ்ந்து பிரதமர் மோடி தமிழில் டுவிட் | 4.வேட்டி, சேலையில் நோபல் பரிசு பெற்ற தம்பதி | 5. மாணவிகளை கேலி செய்தவரை துவம்சம் செய்த கான்ஸ்டபிள்#ED_MDU_12pmbulletin111219.mp4\nவெங்காயம் விலை அதிகரிக்க காரணம் இதுதான் \nவெங்காயம் விலை அதிகரிக்க காரணம் இதுதான் \nகுயின்-பத்திரிகையாளர் சந்திப்பு#queen press mee #RamyaKrishnan #\nஇலக்கை நோக்கி வெற்றிநடை போடும் எல்.ஐ.சி.,\nஎல்.ஐ.சி.,யில் இந்தாண்டு 2.50 கோடி பாலிசிகள் தரவும், முதல் ஆண்டு பிரீமியம், 55 ஆயிரத்து 500 கோடி வசூலிக்கவும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நிச்சயம் அடைந்துவிடுவோம் என்று எல்.ஐ.சி., நிறுவன சேர்மன் எம்.ஆர்.குமார் தெரிவித்துள்ளார்.#LIC #Chairman\n1. இலங்கையில் பெண்கள் பொட்டு வைக்க அரசு தடை, 2. ரேப் வழக்கில் 21 நாட்களில் தண்டனை: ஆந்திரா ரெடி, 3. குடியுரிமை மசோதா: சிவசேனா பல்டி, 4. பி.இ படித்தவர்கள் டெட் எழுதலாம், 5. தி.மலையில் மகாதீபம்.#ThiruvannamalaiDeepam #ShortNewsDinamalar #Shivsena #Teachers #Rape #JaganMohanReddy\nபி.இ படித்தவர்கள் டெட் எழுதலாம்\nபி.இ படித்தவர்கள் பி.எட் படித்து ஆசிரியர் ஆகலாம் . ஆனால் ஆசிரியர் தகுதி தேர்வான டெட் (TET) எழுத முடியாது என்பது பழைய ரூல். இனி எந்த பிரிவில் பி.இ படித்து இருந்தாலும் டெட் தேர்வு எழுதலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது .# #BE #TETexam #tamilnadugovernment #\nரேப் வழக்கில் 21 நாட்களில் தண்டனை: ஆந்திரா ரெடி\nஆந்திர சட்டசபையில் முதல்வர் ஜெகன் மோகன் பேசினார். ”ஐதராபாத் பெண் டாக்டரை பலாத்காரம் செய்து கொன்றவர்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ளியதை நான் பாராட்டுகிறேன் .# #jaganmohanreddy #hyderabadencounter #rapecase #\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 1ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான பரணி தீபம் அதிகாலை, 4:00 மணிக்கு ஏற்றபட்டது. பின்னர் மஹா தீபம் ஏற்றுவதற்கான கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. 3 ஆயிரத்து 500 கிலோ நெய், ஆயிரம் மீட்டர் காடா துணியால் ஆன, திரி தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டது. பின்னர் 2 ஆயிரத்து 668, அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட்டது.#Thiruvannamalai_Deepam #KarthigaiDeepam #ThiruvannamazhaiArunachaleshwarar\nசிறுவனை கொன்று குப்பைக்கிடங்கில் புதைத்த ரவுடி சிறுவர்கள்\nதிருச்சியில், சிறுவர்கள் ரவுடி கும்பலில் சேர்ந்திருந்த 11 வயது சிறுவன் அப்துல் வாஹித், எதிர் கோஷ்டிக்கு உளவு பார்த்ததாக கூறி, அவனை கொலை செய்து, அரியமங்கலம் மாநகராட்சி குப்பைக்கிடங்கில் புதைத்த, 18 வயது மற்றும் 16 வயது சிறுவர்களின் செயல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.#child #murder #rowdy #trichy\nரஜினி, கமல் தேர்தலை தவிர்க்க இதுதான் காரணம்\nஉள்ளாட்சி தேர்தலை ரஜினியும், கமலும் புறக்கணிக்கவில்லை; மக்கள்தான் அவர்களை புறக்கணித்திருக்கிறார்கள் என்று அமைச்சர் கருப்பணன் கூறினார். படம் திரைக்கு வரும்போது அரசியல் பேசுவதும், அதன்பின் பேசாமல் இருப்பதும்தான் ரஜினியின் அரசியல். கமலின் நிலையும் மோசமாகிவிட்டது என்றும் அவர் க���றினார்.#Karupannan\nதேர்தல் அறிக்கைக்கு மட்டும்தான் நாங்களா திருநங்கை அப்சரா ரெட்டி வேதனை\nதிருநங்கைகளுக்கு உரிமைகளை பெற்றுத்தருவோம் என, தேர்தல் அறிக்கையில் மட்டுமே கட்சிகள் வாக்குறுதி அளிக்கின்றன. தேர்தல் முடிந்ததும் அது காற்றில் பறந்து விடுகிறது என திருநங்கை எழுத்தாளர் அப்சரா ரெட்டி வருந்துகிறார். திருநங்கைகளுக்கு எம்.பி., எம்.எல்.ஏ., 'சீட்' தர முன்வர வேண்டும் என கட்சிகளை வலியுறுத்துகிறார். அவருடன் ஒரு சந்திப்பு#ApsaraReddy_Interview #Apsara #TragenderApsara\n1. அமித்ஷாவுக்கு தடை கேட்கும் அமெரிக்க ஆணையம் 2. காஷ்மீரில் அமைதியோ அமைதி 3. பி.இ., படித்தவர்களும் 'டெட்' தேர்வு எழுதலாம் 4. தலைவர் முன்னிலையில் காங்., நிர்வாகிகள் 'காச்மூச்' 5. உள்ளாட்சி தேர்தலில் போட்டி; ரஜினி ரசிகர்களுக்கு எச்சரிக்கை 6. எகிப்து வெங்காயத்தால் குறைந்தது விலை 7. தி.மலையில் மகா தீபம்; பல லட்சம் பேர் வருகை #AmitShah #USCIRF #Imrankhan #Congress #Onion\nகாங். தலைவர் அழகிரி முன்னிலையில் நிர்வாகிகள் கைகலப்பு\nதிண்டுக்கல்லில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு நடந்தது. காங்., கட்சித் தலைவர் அழகிரி முன், நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், தகராறில் ஈடுபட்ட அனைவரையும் பதவி நீக்கம் செய்வதாக அழகிரி தெரிவித்துள்ளார்.#fight #ksalagiri #congress #Executives\nமதுரை வீரர்கள் கிரிக்கெட் தேசத்திற்கு வரவேண்டும் : அஸ்வின் ஆசை\nமதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 2015 முதல் 2019 வரையான ஆண்டுகளில், சிறப்பாக விளையாடிய அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் அஸ்வின், மதுரையில் என்னால் கிரிக்கெட் விளையாட முடியவில்லை. மதுரையில் இருந்து நிறைய கிரிக்கெட் வீரர்கள் உருவாகி, தேசத்திற்காக விளையாட வேண்டும் என்றார். #ashwin #cricketplayer #madurai\n1. குடியுரிமை மசோதாவுக்கு எதிராக முழு அடைப்பு 2. பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் விண்ணில் பாய தயார் 3. நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு எப்போது 4. மறைமுக தேர்தலை எதிர்த்த திருமாவளவன் மனு தள்ளுபடி 5. திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம் #NirbayaCase #PSLV #Modi\n11பேரை காப்பாற்றிய உண்மை கதாநாயகன்\nதீயணைப்பு வீரர் ராஜேஷ் சுக்லா, எரியும் தொழிற்சாலைக்குள் உயிரையும் பொருட்படுத்தாமல் வேகமாக உள்ளே நுழைந்தார். தீயில் சிக்கிகொண்ட��� தவித்த 11 பேரையும் ஒருவர் பின் ஒருவராக தோலில் சுமந்து வெளியே கொண்டுவந்து காப்பாற்றினார்.#DelhiFactoryFire #RealHero #Firefighter\n1. பார்லி.,யில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் 2. பா.ஜ., கடும் விளைவுகளை சந்திக்கும்: சிதம்பரம் 3. இடைத்தேர்தலில் பாஜ வெற்றி; எடியூரப்பா நிம்மதி 4. உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனு தாக்கல் துவக்கம் 5. உள்ளாட்சித்தேர்தல்; திமுக மீண்டும் வழக்கு# #parliament #CitizenshipBill #pchidambaram #election #dmk #\nஊராட்சி மன்ற தலைவர் 50 லட்சத்துக்கு ஏலம்....\nபண்ருட்டி அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 50 லட்சம் வரை ஏலம் என்றதால் பரபரப்பு ஏலம் எடுக்கப்பட்டதாக கூறப்படுபவர் மறுப்பு#ஊராட்சி மன்ற தலைவர் 50 லட்சத்துக்கு ஏலம்....\nஇடைத்தேர்தலில் பாஜ வெற்றி; எடியூரப்பா நிம்மதி\nகர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. எடியூரப்பா முதல்வரானார். 17-ல் 15 சீட்களில் இடைத்தேர்தல் டிசம்பர் 5ம்தேதி நடந்தது. ராஜினாமா செய்த 13 மாஜி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ சார்பில் போட்டியிட்டனர். திங்களன்று ஓட்டுகள் எண்ணப்பட்டன. 7 இடங்களில் ஜெயித்தால் மட்டுமே எடியூரப்பா முதல்வராக தொடர முடியும் என்ற நிலை இருந்தது. # #yeddyurappa #bjpwin #karnatakaelection #\nகளரி தந்த சினிமா வாய்ப்பு\nகளரி தந்த சினிமா வாய்ப்பு#Mamangam\nமனைவிக்கு அவதூறு நண்பன் குத்தி கொலை\nநாசரும் அலிசாரும் ராயப்பேட்டை வாசிங்க. ரொம்ப வருஷ பழக்கம். இணை பிரியாத நண்பர்கள்னு சொல்லலாம். நாசருக்கு பொண்ணு பாக்க ஆரமிச்சாங்க அவங்க குடும்பத்து ஆளுங்க. எத்தனையோ பாத்தும் எதும் செட் ஆவல. நண்பனோட நிலைமை பாத்து அலிசாருக்கு ரொம்ப வருத்தம். அப்பதான் அலிசாரோட சொந்தத்லயே ஒரு பொண்ணுக்கு மாப்ள தேடுற தகவல் தெரிஞ்சுது. உடனே நாசர்கிட்ட சொன்னார் அலிசார். அவங்க வீட்ல உள்ளவங்க போய் பாத்தாங்க. பொண்ண ரொம்ப புடிச்சு போச்சு. கல்யாணம் பேசி முடிச்சாங்க. நண்பர்கள் எல்லாருக்கும் மகிழ்ச்சி. ஆனா தம்பதிங்க மகிழ்ச்சி நீடிக்கல. கல்யாணம் ஆனதுல இருந்தே நாசருக்கும் மனைவிக்கும் சின்ன சின்ன விசயங்கள்ல அடிக்கடி சண்ட வர ஆரமிச்சுது. கொஞ்சநாள்ல அது டிவோர்ஸ்ல முடிஞ்சிது. மனைவி மேல இருந்த கோபம் நண்பன் மேல திரும்புச்சு. நீ சொல்லிதான அவள கல்யாணம் பண்ணேன்..னு சொல்லி சொல்லி காட்னதால நண்பர்களுக்குள்ள சண்ட. நல்லது���ானடா செஞ்சேன்..னு அலிசார் சொல்ல அவளோட குணம் தெரிஞ்சே என்கிட்ட சொல்லாம ஏமாத்திட்டியேடா..னு நாசர் சொல்ல நெருக்கமான நட்பு அடியோட முறிஞ்சுது. சவுதில வேலை கிடைச்சதுனு அலிசார் கிளம்பி அங்க போய்ட்டாரு. நாசருக்கு ஆத்திரம் அடங்கவே இல்ல. உன்னோட வீட்டுக்காரந்தான் என்னோட லைஃப கெடுத்தான்..னு அலிசார் மனைவிகிட்ட சண்ட போட ஆரமிச்சாரு நாசர். நண்பன பழி வாங்றதா நெனச்சுகிட்டு அலிசார் மனைவிய பத்தி அக்கம் பக்கத்து வீட்டுகாரங்க கிட்டயும் ஒரு மாதிரி சொல்லிகிட்டு இருந்தாராம். இந்த விசயம் சவுதில இருந்த அலிசார் காதுக்கு போச்சு. கோபம் வந்தாலும், சரி.. நம்ம நண்பனா இருந்தவன்.. மனைவிய இழந்த சோகத்ல ஏதோ தப்பா பேசுறான்.. நேர்ல பாத்து பேசினா சரி ஆய்ரும்..னு நெனச்சார் அலிசார். சவுதில இருந்து கிளம்பி வந்தாரு. நேரா நாசர போய் பாத்தாரு. ஏன் நண்பா இப்டிலாம் பண்ற..னு சமாதான பேச்ச ஆரமிச்சிருக்காரு. நாசர் கேக்ற மூட்ல இல்ல.. உம் பொஞ்சாதிய பத்தி பேசினதும் பஞ்சாயத்துக்கு வந்துட்டியா.. அவள பத்தி எல்லாம் எனக்கு தெரியும்; உனக்குதான் தெரியாது..னு சொல்லி நாசர் முன்னாடியே அவர் மனைவிய தப்பா பேசுனார் . அலிசார் தலைக்கு ஏறிடுச்சு கோபம். சர்ருனு வீட்டுக்கு போய் கத்திய எடுத்துட்டு வந்து நாசர் நெஞ்சுல சொருகிட்டாரு. ஹாஸ்பிடல்க்கு கொண்டு போற வழிலயே நாசர் இறந்துட்டாரு.#FriendMurder #Chennai #Royapettah\nகுழந்தைகளை பாதுகாக்கும் பாரம்பரிய விளையாட்டுகள்\nபணி, குடும்பச்சூழலால் குழந்தை வளர்ப்பில் பல பெற்றோர்கள் தோற்றுப் போய் விடுகின்றனர். குழந்தைகள் வளர்ப்பு பெரும் சவாலாகவே மாறிவிட்டது. குழந்தைகளை நல்லமுறையில் வளர்க்க சுலபமான வழிகள் என்ன என்பது பற்றி விளக்குகிறார், தேசிய சித்த மருத்துவமனை குழந்தைகள் துறை பேராசிரியர் மீனாட்சி சுந்தரம்.\n1. குறுக்குவழி அரசியல்; காங்கிரஸை விளாசிய மோடி 2. இடைத்தேர்தல் தோல்வி சித்தராமையா ராஜினாமா 3. குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு எதற்கு: அமித்ஷா 4. மறைமுக தேர்தலை எதிர்த்து திருமா., வழக்கு 5. வெங்காய விலை;ஸ்டாலின் எச்சரிக்கை 6. டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு ரிசல்ட் வெளியீடு 7. 34 வயதில் பின்லாந்து பிரதமரான பெண் #AmitShah #MODi #Siddaramaiah #TNPSC\nசாகித்ய அகாடமி விருது யாருக்கு எதிர்பார்ப்பில் வாசகர்கள்\nசாகித்ய அகாடமியின் விருது அறிவிப்பிற்காக தமிழ் எ���ுத்தாளர்கள் உலகம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. .#sahityaakademiaward #2019winner #dinamalar\nதில்லு, திரானி, தெம்பு இருக்கா\nஉள்ளாட்சி தேர்தல் யாரால் தள்ளிப்போகிறது என்பதை, தமிழக மக்களுக்கு ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டார் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் தான் உத்தரவு பிறப்பித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துவிட்டு, மீண்டும் கோர்ட்டுக்கு அவர் செல்கிறார். தேர்தலை சந்திக்க திமுக தலைவர் ஸ்டாலின் பயப்படுகிறார். தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தில்லு, திரானி, தெம்பு இருக்கா என்று முதல்வர் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால், 20 நாட்களில் விலை குறையும் என்றும் முதல்வர் கூறினார்.#EPS #Stalin #LocalElection\nஆசியாவிலேயே மரத்தால் ஆன பெரிய அரண்மனையான கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் குவியும் சுற்றுலா பயணிகள் அரண்மனையில் உள்ள கண்கவர் கலைப் பொருட்கள், வாழ்வியல் முறை வரலாற்றை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.#padmanabhapurampalace #kanyakumari\n1. கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா 2. உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் 3. உள்ளாட்சி தேர்தல்; கோர்ட்டில் திமுக மனு 4. தில்லு, திரானி, தெம்பு இருக்கா இ.பி.எஸ்., கேள்வி 5. "மிஸ் யூனிவர்ஸ்" ஆக தென்ஆப்பிரிக்கா அழகி தேர்வு #EPS #Stalin #LocalElection #MissUniverse\nதிருமணமாகாமல் ஒரே அறையில் தங்கலாமா | மக்கள் என்ன சொல்றாங்க | மக்கள் என்ன சொல்றாங்க\nதிருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றம் இல்லை - உயர்நீதிமன்ற நீதிபதி மக்கள் என்ன சொல்றாங்க\n01.டெல்லி பேப்பர் ஆலையில் தீ 43 பேர் மரணம், 02.உள்ளாட்சி தேர்தல் ரஜினி கமல் போட்டியில்லை, 03. கற்பழிப்பு நடக்கட்டும் அப்புறம் வா, 04.11 பேரை காப்பாற்றிய உண்மை கதாநாயகன், 06. இந்தியாவுக்கு கெட்ட பெயர் : வெங்கைய்யா நாயுடு.#DelhiPaperFactoryFire #VenkaiahNaiduSpeech #RajiniKanth #Kamal #UnnaoRape #RealHeroRajeshShkla\nஇந்தியாவுக்கு கெட்ட பெயர்: வெங்கைய்யா நாயுடு\nபுனேவில் பல்கலை., பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய வெங்கைய்யா நாயுடு, இந்திய கலாச்சாரம் பெண்களை தாயாகா, சகோதரியாக நடத்துகிறது. ஆனால் சமீப காலமாக நாட்டில் நடக்கும் சம்பவங்கள் நம் நாட்டிற்கு வெட்க கேடாகவும், பெரும் சவாலாக இருப்பதாக ���ூறினார்.#VenkaiahNaidu #VP_NaiduSpeechAboutRape\nடெல்லி பேப்பர் ஆலையில் தீ 43 பேர் மரணம்\nடெல்லியில் வீடுகள் நிறைந்த பகுதியில் செயல்பட்ட பேப்பர் ஃபேக்டரியில் பயங்கர தீ பிடித்தது. 43 பேர் கருகி இறந்தனர். 20 மேற்பட்டோர் கவலைக்கிடமாக நிலையில் உள்ளனர். 50 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். ராணி ஜான்சி சாலை, அனாஜ் மார்க்கெட் பகுதியில் இந்த ஆலை இயங்கி வந்தது. ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ பிடித்ததாக அதிகாலை 5.22 மணிக்கு தகவல் வந்தது. உடனே 50 க்கு மேலான தீயணைப்பு வண்டிகள் அந்த இடத்துக்கு விரைந்தன. தேசிய பேரிடர் மீட்பு படையும் விரைந்தது. ஆனால், பேப்பர் ஆலை என்பதால் தீ வேகமாக பரவி எரிந்து முடிந்து விட்டது. தீயில் சிக்கி இறந்தவர்கள் குறைவு. பயங்கர வெப்பத்தில் கண் திறந்து பார்க்க முடியாததால் எந்த திசையில் ஓடி தப்பிக்க முடியும் என்பது தெரியாமல் புகையை சுவாசித்து இறந்தவர்கள் அதிகம்.#Delhi_Fire\nகற்பழிப்பு நடக்கட்டும், அப்புறம் வா | Unnao Women Open Statement\nஉத்தர பிரதேசம்னா எப்டீனு இப்ப எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். அதுலயும் அந்த உன்னாவ் ங்ற ஊர். அங்கதான் போன வாரம் ஒரு பொண்ண கும்பலா ரேப் பண்ணி எரிச்சாங்க. 90 சதவீதம் தீக்காயத்தோட தப்பிச்ச பொண்ண டெல்லிக்கு கொண்டு போய் சிகிச்சை குடுத்தும் பலனில்லாம அது செத்ருச்சு. இப்ப சொல்லப் போறது, அதே உன்னாவ்ல ஒரு லேடியோட கதை. அவங்களே சொல்றாங்க, கேளுங்க: #UnnaoWomen #Rape #UttarPradesh\nஆணும் பெண்ணும் ஒரே ரூமில் தங்குவது குற்றம் அல்ல\nதம்பதி அல்லாத ஆணும் பெண்ணும் ஓட்டல்ல ரூம் போட்டு ஒண்ணா தங்குறது சட்டப்படி தப்பு இல்லைனு ஐகோர்ட் சொல்லிருக்கு. கோயமுத்தூர்ல ஒரு லாட்ஜ்ல ரெய்டு நடத்துச்சு போலீஸ். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒரு ரூம்ல இருந்தாங்களாம். அங்க லிக்கர் பாட்டிலும் இருந்துதாம். அதனால லாட்ஜ மூடி சீல் வச்சுது போலீஸ். லாட்ஜ் ஓனர் கேஸ் போட்டார். அதுல நீதிபதி எம் எஸ் ரமேஷ் தீர்ப்பு சொன்னர். “கல்யாணம் பண்ணிக்காம எந்த ஆணும் எந்த பெண்ணோடவும் வாழலாம்னு சட்டம் சொல்லுது. ஓட்டல்ல ரூம் போட்டு தங்றத குற்றம்னு எப்டி சொல்ல முடியும்\nதிமுக எதிர்ப்புக்கு அரசு பணிந்தது அமைச்சர் தகவல்\nதிமுகவுக்கு பயந்துதான் இந்தி கற்றுக் கொடுப்பதை தமிழக அரசு நிறுத்தியது என்று அமைச்சர் ஒப்புக் கொண்டார்.#HindiDropped #MafoiPandiyarajan #TNminister #Stalin #DMK\n01.திருப்பதி��ில் தீ 02. யாருக்கும் ஆதரவில்லை : ரஜினி மக்கள் மன்றம் 03. கற்பழிப்பு நடக்கட்டும், அப்புறம் வா 04. திமுக எதிர்ப்புக்கு அரசு பணிந்தது அமைச்சர் தகவல் 05. ஆணும் பெண்ணும் ஒரே ரூமில் தங்குவது குற்றம் அல்ல#Unnaowoman #Tirupathi #Rajini\nமூன்றாவது அணுஉலை: 2023ல் மின்உற்பத்தி\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 3வது அணுஉலையில், உருகும் எரிக்கற்றைகளை தாங்கும், கோர் கேச்சர் கருவி, பொருத்தப்பட்டது. 2023ல் மின் உற்பத்தி தொடங்க உள்ளது.#kudankulam #Nuclearreactor #Tirunelveli\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டுக்காக பூந்தி தயாரிப்பு மையம் உள்ளது. அங்கு வழக்கம்போல் ஊழியர்கள் பூந்தி தயாரித்து கொண்டிருந்தபோது, திடீரென தீ பிடித்தது. உடனடியாக திருமலையில் இயங்கும் இரண்டு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன், தீயணைப்பு வீரர்களும், கோவில் ஊழியர்களும் தீயை அணைத்தனர். புகை செல்லும் குழாயில் உள்ள நெய் திட்டுகளால் தீ பற்றியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.#TirupatiTemple #Fire\nமாட்டு வண்டியில் ஊர்வலம் மண் மனம் மாறாத நிகழ்வு\nதிருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள நடுவச்சேரி பகுதியில் வசிப்பவர், நவீன் பிரபு. விவசாய தொழில் செய்து வருகிறார். மேலும் அவிநாசியில் செயல்படும் களஞ்சியம் விவசாயிகள் சங்க நிர்வாகியாகவும் உள்ளார். அத்திக்கடவு அவிநாசி திட்டம் வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கடந்த, 2018ல் நடந்த போராட்டத்தில், முன்னின்றவர்களில் இவரும் ஒருவர். இவருக்கும் அவிநாசிலிங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பானுப்பிரியா என்பவருக்கும் திருமணம் நடந்தது விவசாயம் சார்ந்து, மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ள நவீன் பிரபு, தனது, திருமண நிகழ்வில், மணப்பெண்ணுடன் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்றார். இது, திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. #Marriage #BullockCart #Travel\nசரியும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக வருமான வரி விகிதம் குறைக்கப்படும் என பேச்சு அடிபடுகிறது. இது குறித்து கேட்டபோது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: வருமான வரி விகிதம் மாறுமா என்று கேட்கிறீர்கள். ஆமாம் என்று நான் சொன்னால் எப்போது என்று கேட்பீர்கள். பட்ஜெட்தான் வரப் போகிறதே, ��ப்போது ஏன் அறிவித்தீர்கள் என்று கேட்பீர்கள். அதனால், ஆமாம் என்று சொல்ல நினைத்தாலும் அதை நான் இப்போது சொல்ல மாட்டேன். அதே சமயம், உங்கள் கேள்விக்கு இல்லை என்றும் பதில் சொல்ல மாட்டேன். ஏனென்றால் அது குறித்து ஆய்வு செய்கிறோம். நேரடி வரி முறையில் கணக்குகளை சரி பார்ப்பது யார் என்பது தெரியாது. மறைமுக வரி முறையிலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவோம். இவ்வாறு நிர்மலா கூறினார்.#NirmalaSitharaman #Tax\nமக்கள் நம்பிக்கை வீண் போகாது ரஜினி பேச்சு\nரஜினிகாந்த் நடித்த ''தர்பார்'' படத்தின் இசை வெளியீட்டு விழா விழா நடந்தது. அதில் ரஜினி பேசியதாவது: வயசாகிவிட்டது. இனி டூயட் எல்லாம் வேண்டாம் என்று கபாலி, காலா படங்களில் நடிக்க தொடங்கினேன். தர்பார் படம் ஸ்டைலாக இருக்கும். சந்திரமுகி படத்தை காட்டிலும் இதில் நயன்தாரா கிளாமராக இருக்கிறார்.வரும் 12ம் தேதி 70 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறேன். ரஜினி என்று எனக்கு பெயர் வைத்தவர் பாலசந்தர். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. என்னை கதாநாயகன் ஆக்கியவர் கலைஞானம். அவரது நம்பிக்கையும் வீண்போகவில்லை. அதேபோல், ரசிகர்களான நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் நிச்சயமாக வீண்போகாது. இவ்வாறு ரஜினி பேசினார். #Rajinipoliticalspeech\n01.டெல்லி பேப்ப்ர் ஆலையில் தீ 43 பேர் மரணம் 02.மக்கள் நம்பிக்கை வீண் போகாது ரஜினி பேச்சு 03.வருமான வரி குறையுமா குறையாதா 04.எல்லா நாளும் 24 மணி நேரமும் நெஃப்ட் சேவை 05.கட் அடிக்கும் எம்.பி.களுக்கு செக் போஸ்ட் #Delhi #Fire #Nirmalasitharaman #Neft\nஅடேங்கப்பா... தலைமுறைக்கும் பணம் தரும் பீமா மூங்கில்\nஅடேங்கப்பா... தலைமுறைக்கும் பணம் தரும் பீமா மூங்கில் டாக்டர். பாரதி 94430 00003 Growmore Biotech Ltd., கிருஷ்ணகிரி #BeemaBamboo #Bamboo\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nகொருக்குபேட்டையில் வசிப்பர் சுரானா . வெள்ளி மாலை காலிங் பெல் அடித்தது. கதவை லேசாக திறந்தார் சுரானா. வெளியே இரண்டு பேர் நின்றார்கள். ”உங்களுக்கு கூரியர் வந்திருக்கிறது, மேடம்” என்றனர். அவர்களை பார்த்தால் கூரியர் ஆட்கள் போல் தோன்றவில்லை. கதவை சாத்த முயன்றார் சுரானா. சாத்த விடாமல் தடுக்க முயன்றனர் இருவரும். உடனே செல்போனில் உள்ள காவலன் SOS பட்டனை அழுத்தினார் சுரானா.#kaavalanSOS #police #Chennai\n1.உள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை 2.கஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை 3.முதல் முறையாக ஐகோர்ட் நீத���பதி மீது ஊழல் வழக்கு 4.KK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\n1999 அக்டோபர் 9. புதுப்பேட்டை மெக்கானிக் மணிகண்டன் நண்பர் திருமணத்திற்கு சென்றார். அங்கு 3 பேர் பெண்களை கிண்டல் செய்வதை பார்த்தார். தட்டிக்கேட்டார். சண்டை வந்தது. மூவரும் மணிகண்டனை அடித்து உதைத்தனர். கூவத்தில் தள்ளிவிட்டு போய்விட்டார்கள்.#crime #police #Chennai\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nகோவை, பாப்பம்பட்டி அருகே பாரதிபுரத்தில் வசிக்கும் ராதிகா, வீடு முழுக்க பேப்பரில் வண்ண கலை பொருட்களை செய்து வைத்துள்ளார். அப்பகுதியில் வசிக்கும் பலரும் அவரது வீட்டுக்கு வந்து தங்களுக்கு பிடித்த பொம்மைகள், அலங்கார பொருட்களை தேர்வு செய்து வாங்கியும் செல்கின்றனர்.#Coimbatore #PaperCraft #Paper\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nவேளச்சேரியை சேர்ந்தவர் சுபாஷினி. டி நகர் ரயில்வே ஸ்டேஷன்ல டிக்கெட் கொடுக்குற வேலை செய்றாங்க. தினமும் காலைலை வேளச்சேரில இருந்து கிண்டி வந்து அங்க இருந்து மாம்பலம் போவாங்க. வெள்ளிகிழம காலைல கிண்டில டிரெயின்க்கு வெயிட் பன்னிட்டு இருந்தப்ப மூணு பெண் போலீஸ் வந்தாங்க.. “உன்ன இன்ஸ்பெக்டர் கூப்டுறாரு.. வா..”ன்னாங்க. ”என்ன எதுக்கு கூப்டனும்..”னு கேட்ட சுபாஷினிக்கு பதில் சொல்லாம கைய புடிச்சு இழுத்தாங்க.# #crime #story #police #love #fakerelationship #\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nதெருவோர நாய்களுக்கு ஆதரவளித்து வரும்,மதுரையை சேர்ந்த மாரிகுமார். பாராட்ட : 98421 98314#streetdogs #marikumar #madurai\nசக்திமாரியம்மன் கோயிலில் திருத்தேர் வைபவம்\nதிருச்சி முத்தரசநல்லூர் ஸ்ரீசக்திமாரியம்மன் கோயிலில் சம்வத்ஸரா உற்சவத்தையொட்டி திருத்தேர் வைபவம் நடைபெற்றது.#templefestival #trichy\n1.அரசின் கஜானா காலியாகும்: ஸ்டாலின் 2.வெங்காயம் திருடியவருக்கு தர்ம அடி 3.பெண்களுக்கு எதிரான வன்முறை : ராகுல் கவலை 4.டில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம் 5.தங்கம் சவரனுக்கு ரூ.224 குறைவு #செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 07-12-2019 | மாலை 4 மணி | Dinamalar\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nவெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் நவீன கருவியை சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். யுவன்சங்கர், தர்ஷினி, சந்தியா, ரம்யா, இந்திரா, மைஸ்ரீ ஆகியோரின் கூட்டு முயற்சியில் இந்த கருவ��� உருவாகியுள்ளது. பி.வி.சி., குழாய்களால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கருவி, 5 கிலோ எடை கொண்டது.#Rescue #Equipment\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி#onion-theft #dinamalar\nவிஜயகாந்த் மகனுக்கு கோவையில் திருமண நிச்சயம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன்விஜயபிரபாகரனுக்கும், கோவை, பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஸ்டாம்ப்வெண்டர் இளங்கோவின் மகள் கீர்த்தனாவுக்கும் கோவையில் திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக நடைபெற்றது. பிரேமலதா விஜயகாந்த், அவரது தம்பி சுதீஷ், இளையமகன் சண்முகபாண்டியன் உள்ளிட்ட விஜயகாந்த் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். விஜயகாந்த் பங்கேற்றவில்லை. கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து வந்திருக்கிறார் விஜயபிரபாகரன். தற்போது பெற்றோர் பச்சைக்கொடி காட்ட இனிதாய் முடிந்திருக்கிறது நிச்சயதார்த்தம். இவர்களின் திருமணம் அடுத்தாண்டு நடைபெறும் என கூறப்படுகிறது.#Vijayakanth #Son #Engagement #VijayaPrabhakaran\nஐயப்பன் கோயிலில் 108 சங்காபிஷேகம்\nபெரம்பலூரில் உள்ள ஐயப்பன் கோயிலில் 53 ஆம் மண்டல பூஜையை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. ஐயப்பன், வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மலர் அலங்காரம், மகா தீபாராதனைக்கு பின், பக்தர்களின் பஜனையுடன் பூந்தேரில் ஐயப்பன் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளை, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் சிவாச்சாரியார் சுவாமிநாதன் நடத்தி வைத்தார். #108sangapishekam #perambalur\nகுற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையம்\nஉத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணை சிவம் திரிவேதி,சுபம் திரிவேதி என்ற இருவர் கடத்தி சென்று பலாத்காரம் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அந்த பெண் கோர்ட்டுக்கு சென்றபோது, அந்த இரு காமூகர்கள் உட்பட 5 பேர் சேர்ந்து அந்த பெண்ணுக்கு தீ வைத்தனர். அந்த பெண் உயிரிழந்த நிலையில், 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இது குறித்து தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா விசாரித்தார். இதனிடையே உன்னாவ் கற்பழிப்பு வழக்கு குற்றவாளிகளை ஒரு மாதத்தில் உத்தர பிரதேச அரசு தூக்கில் போட வேண்டும் என டில்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் வலியுறுத்தி உள்ளார்.#Unnao #rape #victim #Delhi\n1.ஜனவரியில் வெளிநாட்டு வெங்காயம் 2.ஜார்க்கண்டில் 2ம் கட்ட ஓட்டுப்பதிவு துவங்கியது 3.குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையம் 4.பட்டேல் சிலை பார்க்க 15 ஆயிரம் பேர் வருகை 5.சென்னையில் கனமழை#செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 07-12-2019 | பகல் 12 மணி | Dinamalar\nதமிழக முதல்வர் பழனிசாமியால், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களின் பிரத்யேக பாதுகாப்பிற்காக, சமீபத்தில் உருவாக்கப்பட்டது தான், KAVALAN SOS ஆப். இந்த, அவசர பாதுகாப்புச் செயலியானது, இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொள்ள நேரிட்டால், மொபைல்போன் ஆப்பை பிரஸ் செய்தாலே போதும்.#kavalansos #kavalanapp #policeapp\nமாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,\nதமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில், மாநிலத்தில் உள்ள, வேளாண் கல்லுாரிகள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டன. மண்டல அளவில் வென்ற அணிகள் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த, மாநில போட்டியில் பங்கேற்றன. வெள்ளியன்று நடந்த இறுதிப்போட்டியில், பொள்ளாச்சி வாணவராயர் வேளாண் கல்லூரியும் கோவை வேளாண் பல்கலைக்கழகமும் மோதின. முதலில் பேட்டிங் செய்த, வாணவராயர் கல்லூரி, 14.5 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் மட்டுமே எடுத்தது. சேஸ் செய்த, வேளாண் பல்கலைக்கழக அணி, 6.2 ஓவர்களில், மூன்று விக்கெட்களை இழந்து, 49 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றது.#cricket #sports #agricollegecricket #tnau\nஐயப்ப பக்தர்களுக்கு சலுகை வேண்டும்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக, ஏற்கனவே வழங்கிய தீர்ப்பு இறுதியானது அல்ல என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கூறியுள்ள நிலையில், பெண்களை சபரி மலைக்கு அனுப்புவது பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியிருப்பதாக இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார். ஜயப்ப பக்தர்களுக்கு சுங்கச்சாவடியில் விலக்கு அளித்து சலுகை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.#ArjunSambath #sampath #sabarimala #iyyappa #devotees\nஇந்தியாவுக்கு புகழ் சேர்க்கும் விஷயம் எவ்வளவு இருந்தாலும்-இந்த அரசியல் வியாதி காரர்கள் இழிவான செயல்களுக்கு மட்டும் முக்கியம் தந்து இந்தியாவை அவமதித்து கொண்டு இருப்பது தான் எதிர் கட்சிகளின் அரசியல் நாகரிகமாக உள்ளது . முதலில் அரசியல் வாதிகள் தான் நாட்டுபற்றை கற்க வேண்டிய நிலையில் உள்ளனர். அமெரிக்க, இங்கிலாந்து பாராளுமன்றங் களை ப���ர்த்தாவது கண்ணியத்தைக் காப்பாற்றுங்கள்\nஇதற்க்கு கனிமொழியை திருடி என்று சொல்வதா\nபசியால் தவிக்கும் குழந்தைக்கு எப்போதும் ஞாபகம் பால் மீது இருக்கும் அதே போல் தான் 50 வயதாகியும திருமணமாகாத ராகுலுக்கு எப்போதும் நினைப்பு பாலியல் மேல் தான் இருக்கும்🤣🤣🤣🤣😭😭 ராகுல் மீதும் பாலியல் குற்றச்சாட்டு இருக்கிறது என்பதை யாரும் மறந்திட முடியாது🤔🤔🤔\nரேப்செய்து கொலை செய்தவனை சுட்டது தவறுன்னு சொன்ன கனிமொழிஇப்ப எப்படீ செப்பு\nஇந்த ராகுல் காந்தி பேசியதே தவறு அதனை நாட்டின் பிரதமரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் பலாத்காரம் நடக்கிறது என்று கூறி சட்டத்தை ஏற்ற வழிவகை செய்ய வேண்டும் அதனை தவறிய ராகுல் காந்திக்கு பதிலடி கொடுப்போம்\nமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய மணியரசன் ஐயா நீங்கள் தான் தமிழினத்தின் தலைவர்\nசரியான வழிமுறை ஆனால் பரிணாம வளர்ச்சியில் செலுத்த படும் பாக்டீரியா மனிதர்களை தாக்காமல் இருந்தால் சரி.\nசாக்கடையை ஒழித்தால் குறைந்து விடும் அல்லது திமுகாவை திகார் சிறையில் பத்து வருஷம் போடுங்க எந்த பிரச்சினையும் வராது\nபேசாமல் சிங்கபூர் பூராம் கொசு பத்தி பொருதி வச்சால் இவ்ளோ செலவு வராது உடனே கொசு வை அழித்து இருக்கலாம் 😄😄😄\nகனிமொழி க்கு ரேப் னா ரெம்ப பிடிக்கும் போல 😂\nகொத்தா நேரு குடும்பம் எவ்வளவு கீழ்தரமான குடும்பம் சோனியா எங்கே என்ன வேலை செஞ்சார்.மவுட்பெண்டன் மனைவிக்கும் நேருவுக்கும் என்ன உறவு. கனிமொழிக்கு வெட்கமா இல்லை ஸ்டாலினுக்கும் பாத்திமாவுங்கும் என்ன உறவு. உதயநிதி கற்கும் நயன்தாரா என்ன உறவுனு வெள்ளை அறிக்கை வேண்டும்\nராகு போன்ற தகுதி இல்ல வாரிசு தலைவன் இந்த தேசத்தின் சாபக்கேடு\nதுன்பத்திற்கு உடனே முடிவுகான விழைகிறார்கள் . அதனால்தான் தற்கொலை எண்ணம் உருவாகிறது. கொஞ்ச காலதாமதம் செய்து சிந்திக்கும்போது இந்த எண்ணத்தை வென்றுவிடலாம் . அந்த துன்பத்தையும் கடந்து விடலாம் .\nஇவளையும் தூக்கில் போட வேண்டும்..\nதி.க.தலைவர் கூற்றுப்படி \"வெங்காயம்\"இத போய் பெரிசா பேசிக்கொண்டு அலைகிறீர்கள்\nதீவிரவாதிகளும்,பனிபொழிவும் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.\nபோதும் போதும் வெங்காயமந்திாி 'மைக்' உடைந்துவிட்டது.\n2021 தமிழ்நாடு முதல்வர் தலைவர் ரஜினிகாந்த்🤘\nwell come to SDT HIV HPD அனைத்தும் இலவசமாக வரும் சாவுங்கோ\nஅடப்பாவி நீ பண்ண முட்டாள்தனத்துக்கு ஒன்னும் தெரியாத பிஞ்சுகளை கொன்னுட்டியேடா பாவி\nஎமன் எந்த நேரத்தில் எந்த ரூபத்தில் வந்து ஆட்டிபடைப்பார் என்று சொல்ல முடியாது சாராயம் இதைவிட கொடுமையான எமன் என்று எப்போ உணர்வார்களோ\nதிறமைக்கு மதிப்பு இல்லை இந்தியாவில் this guy is a hero ,,,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2012", "date_download": "2019-12-14T06:06:25Z", "digest": "sha1:MLWH7NQ73ZVYTF6TZYKX32HBLUXZFCU2", "length": 6066, "nlines": 123, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:செப்டம்பர் 2012 - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 30 துணைப்பகுப்புகளில் பின்வரும் 30 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► செப்டம்பர் 1, 2012‎ (1 பக்.)\n► செப்டம்பர் 2, 2012‎ (1 பக்.)\n► செப்டம்பர் 3, 2012‎ (2 பக்.)\n► செப்டம்பர் 4, 2012‎ (1 பக்.)\n► செப்டம்பர் 5, 2012‎ (2 பக்.)\n► செப்டம்பர் 6, 2012‎ (2 பக்.)\n► செப்டம்பர் 7, 2012‎ (1 பக்.)\n► செப்டம்பர் 8, 2012‎ (1 பக்.)\n► செப்டம்பர் 9, 2012‎ (4 பக்.)\n► செப்டம்பர் 10, 2012‎ (2 பக்.)\n► செப்டம்பர் 11, 2012‎ (2 பக்.)\n► செப்டம்பர் 12, 2012‎ (1 பக்.)\n► செப்டம்பர் 13, 2012‎ (2 பக்.)\n► செப்டம்பர் 14, 2012‎ (2 பக்.)\n► செப்டம்பர் 15, 2012‎ (1 பக்.)\n► செப்டம்பர் 16, 2012‎ (1 பக்.)\n► செப்டம்பர் 17, 2012‎ (2 பக்.)\n► செப்டம்பர் 18, 2012‎ (1 பக்.)\n► செப்டம்பர் 19, 2012‎ (1 பக்.)\n► செப்டம்பர் 20, 2012‎ (1 பக்.)\n► செப்டம்பர் 21, 2012‎ (1 பக்.)\n► செப்டம்பர் 22, 2012‎ (2 பக்.)\n► செப்டம்பர் 23, 2012‎ (2 பக்.)\n► செப்டம்பர் 24, 2012‎ (2 பக்.)\n► செப்டம்பர் 25, 2012‎ (1 பக்.)\n► செப்டம்பர் 26, 2012‎ (1 பக்.)\n► செப்டம்பர் 27, 2012‎ (1 பக்.)\n► செப்டம்பர் 28, 2012‎ (2 பக்.)\n► செப்டம்பர் 29, 2012‎ (1 பக்.)\n► செப்டம்பர் 30, 2012‎ (1 பக்.)\n\"செப்டம்பர் 2012\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 07:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2019-12-14T05:31:43Z", "digest": "sha1:X6TNJR3WEGAALJC23FX673OPZDFONWC5", "length": 6602, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலெக்ஸ் ஒபாண்டோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுழுப்பெயர் அலெக்ஸ் ஒபாண்டோ உமா\nபிறப்பு 25 திசம்பர் 1987 (1987-12-25) (அகவை 31)\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவிரைவு\nமுதல் ஒருநாள் போட்டி (cap 34) அக்டோபர் 18, 2007: எ கனடா\nகடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 18, 2009: எ சிம்பாப்வே\nஒ.நா முதல் ஏ-தர T20I\nஆட்டங்கள் 28 14 38 6\nதுடுப்பாட்ட சராசரி 35.39 27.30 31.23 8.40\nஅதிக ஓட்டங்கள் 96* 114 96* 21\nபந்து வீச்சுகள் – – – –\nஇலக்குகள் – – – –\nபந்துவீச்சு சராசரி – – – –\nசுற்றில் 5 இலக்குகள் – – – –\nஆட்டத்தில் 10 இலக்குகள் – – – –\nசிறந்த பந்துவீச்சு – – – –\nபிடிகள்/ஸ்டம்புகள் 9/– 6/– 13/– 1/–\nஅக்டோபர் 24, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nஅலெக்ஸ் ஒபாண்டோ உமா (Alex Obanda Ouma, பிறப்பு: திசம்பர் 25, 1987) கென்யா அணியின் தற்போதைய துடுப்பாட்டக்காரர். கென்யா தேசிய அணி, ஆபிரிக்கா XI அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 05:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_1", "date_download": "2019-12-14T04:32:59Z", "digest": "sha1:UQ5JIKISIOFHGCC5T2IZN2RX4PTGPSSF", "length": 7220, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து 1 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆகத்து 1: விடுதலை நாள் - பெனின்\n1774 – பிரித்தானிய அறிவியலாளர் சோசப்பு பிரீசிட்லி ஆக்சிசன் வளிமத்தைக் கண்டுபிடித்தார்.\n1800 – பெரிய பிரித்தானிய இராச்சியம், அயர்லாந்து இராச்சியம் ஆகியன பெரிய பிரித்தானியா, அயர்லாந்து ஐக்கிய இராச்சியம் என்ற பெயரில் இணைந்தன.\n1834 – பிரித்தானியப் பேரரசில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.\n1907 – சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் (படம்) இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார்.\n1952 – தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தை தந்தை பெரியார் துவக்கி வைத்தார்.\n1974 – சைப்பிரசை இரண்டு வலயங்களாகப் பிரிக்க ஐநா அமைதிகாக்கும் படையினருக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை அனுமதி வழங்கியது.\nடைகர் வரதாச்சாரியார் (பி. 1876) · மறை. திருநாவுக்கரசு (பி. 1907) · பால கங்காதர திலகர் (இ. 1920)\nஅண்மைய நாட்கள்: சூலை 31 – ஆகத்து 2 – ஆகத்து 3\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2019, 11:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2013/05/48.html", "date_download": "2019-12-14T04:24:39Z", "digest": "sha1:FTZUR7CK2YI5LHDK4S3CB5XOOMGWKPMC", "length": 14445, "nlines": 145, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: அரசியல் ( 48 )", "raw_content": "\nஅரசியல் ( 48 )\nநமது நாட்டில் மக்கள் மனங்களில் ஒரு பெரும் நோய் உள்ளது. அல்லது உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஆதாவது ஒருவர் தன் வாழ்நாளில் புகழ்பெற்றவராக இருந்துவிட்டால் அவர் நல்லவராயிருந்தாலும் சரி, கெட்டவராக இருந்தாலும் சரி அவரைப் புகழ்பாடுவது அல்லது விமர்சிக்காமல் விடுவது.\nஇந்த இரண்டுக்கும் காரணம் நடைமுறைவாழ்வில் காண்பவர்களுள் மக்களின் மனதுக்குப் பிடித்தமானவர்களாக வேறு யாரும் தெரியாமல் போவதே\nஅது ஏன் செத்துப் போனவர்கள் எல்லோரும் நல்லவர் ஆகிறார்கள் அவர்கள் தவறே செய்தததில்லையா நிச்சயம் தவறு செய்திருப்பார்கள். தவறே செய்hமல் வாழும் ஒரு மனிதரை நாம் காணவே முடியாது. அப்படியொருவர் இருந்தால் அவர் உயிருள்ள உணர்வுள்ள ஒரு மனிதராக இருக்கமுடியாது. காரணம் தவறும் செய்பவன்தான் மனிதன்.\nதவரே செய்யாதவன் ஒருவன் உலகில் இருந்தால் அவன் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது அவன் திருத்திக்கொள்ள என்ன இருக்கிறது அவன் திருத்திக்கொள்ள என்ன இருக்கிறது அவன் நல்லவன் அல்லது கெட்டவன் என்று எந்த அளவுகோலைக் கொண்டு மதிப்பிட முடியும் அவன் நல்லவன் அல்லது கெட்டவன் என்று எந்த அளவுகோலைக் கொண்டு மதிப்பிட முடியும் பிறருக்கு வழிகாட்டத்தான் அவர்களுக்கு என்ன அறிவிருக்க முடியும்\nஆதாவது வாழும் மனிதரில் இரண்டு வகைதான் இருக்க முடியும். முதலாவது தவற்றை உணர்ந்து திருத்திக்கொண்டு சரியான பாதையில் பயணம் செய்பவர்கள். இரண்டாவது தனது தவறுகளை உணராமலும் திருத்திக் கொள்ளாமலும் மேலும் மேலும் தவறான பாதையில் செல்பவர்கள்.\nமுதல்பாதையில் எந்த அளவு ஒருவர் பயணிக்கிறாரோ அந்த அளவு தனக்குத் தானே மட்டுமல்ல பிறருக்கும் வழிகாட்டக்கூடியவராக வாழ்கிறார். மனித சமுதாயத்துக்கே வழிகாட்டக்கூடியவர்களாக வாழ்ந்துகொண்டிருப்பவர்களும் வாழ்ந்து மறைந்��வர்களும் எந்தக் காலத்திலும் இருந்தார்கள். இப்போதும் இருக்கவே செய்கிறார்கள்.\nஅதேபோல இரண்டாவது முறையின்படி வாழ்வை வாழ்பவர்கள் அதில் எந்த அளவு வலுவானவர்களாக இருக்கிறார்களோ அந்த அளவு சரியற்ற வாழ்வை வாழ்கிறார்கள் என்பது பொருள் அவர்கள் மக்கள் மத்தியில் நிறைய அறியப்பட்டிருந்தாலும் மதிப்புமிக்கவர்களாக அறியப்படாமல் எந்த அளவு தவறானவர்களோ அந்த அளவுக்க இழிவானவர்களாக எண்ணப்படுவார்கள்.\nசரி, சமுதாயத்துக்கு உகந்த மேன்மக்கள் யார் என்பதை எப்படி மதிப்பிடுவது\nபலராலும் பாராட்டப்படுவதை வைத்தோ அவருக்கு இருக்கும் வசதி வாய்ப்புக்களை வைத்தோ அவருக்கிருக்கும் அதிகாரம் அல்லது புகழை வைத்தோ மதிப்பிடலாமா நிச்சயம் முடியாது காரணம் அதனால் எந்தப்பயனும் இல்லை\nஅவர் வாழும் அல்லது வாழ்ந்த இந்த சமுதாயத்தில் அவருடைய வாழ்வு எப்படிப் பட்டதாக இருந்தது சமுதாயத்தால் அவர் நன்மை அடைந்தாரா சமுதாயத்தால் அவர் நன்மை அடைந்தாரா அல்லது சமுதாயம் அவரால் நன்மை அடைந்ததா அல்லது சமுதாயம் அவரால் நன்மை அடைந்ததா அவருடைய சொல்லும் செயலும் எப்படிப்பட்டதாக இருந்தன\nஒரு மரம் தான் அழியும் முன்பு தன்னைப்போல் பல மரங்களை உருவாக்கும் எனதர விதைகளை நிலத்தில் விட்டுவிட்டுத்தான் மறைகிறது.\nதான் இருக்கும்போதே தன்னைப்போல் வேறு பல மரங்களும் வளர்நத பின்புதான் மறைகிறது.\nஅதுபோல ஒரு மனிதன் தான் வாழுங்காலத்தில் தனக்குப்பின் தன்னைப்போலவே சந்ததிகளை உருவாக்கி விட்டுச் செல்வதுபோல சமுதாய வாழ்வில் தான் போற்றிவளர்த்த பண்புகளைப் பின்பற்றுவோரும் அடுத்த தலைமுறையில் பல்கிப்பெருகும் விதத்தில் வாழ்ந்து சென்றிருக்கவேண்டும்.\nஅதற்கு அவர் உருவாக்கிய அல்லது போற்றிப் பாதுகாத்த அல்லது பின்பற்றி வாழ்ந்த உயர் பண்புகளும் கருத்துக்களும் மக்கள் மனதிலே விதைகளைப்போல் விழுந்து முளைவிட்டிருக்க வேண்டும்.\nஅத்தகைய நல் விதைகளை சமுதாயத்தில் யார் விதைத்துவிட்டு மறைகிறார்களோ அவர்கள் தான் சரியாக வாழ்ந்தவர்கள். அவர்கள்தான் போற்றத்தகுந்தவர்கள் அவர்களின் கருத்துக்கள்தான் சமுதாயத்தை வழிநடத்தும் தத்துவங்கள்\nஆனால் அத்தகைய பண்பாடுகள் எல்லாம் மக்கள் மனதில் இல்லாததால் முன்னோடிகளால் வளர்க்கப்படாததால் மக்களின் சராசரி மனநிலையும் அறிவுத் தரமும் எந்த மட்டத்தில் இருக்கறிதோ அதைப் பிரதிபலிப்பதாகத்தான் அவர்களின் சமுதாயத் தேர்வும் அமைகிறது.\nஅவர்களின் வாழ்க்கையின் பெரும்பாகம் உயர் பண்பாட்டு வளர்ப்புக்குக் கொடுக்கப்படாததால் அவர்கள் முக்கியத்துவம் கொடுத்த சாதாரண மனிதனின் வாழ்க்கைத் தேவைகளுக்கு ஏற்புடைய நிலைமைகளை நல்லதென்றும் அப்படியல்லாததைக் கெட்டதென்றும் நினைகிறார்கள்.\nஅந்த மனநிலையில் அத்தகைய உதவி யார் தமக்கு அளிக்கக்கூடும் என்று அவர்கள் மனதுக்குப் படுகிறதோ அவர்களைப் புகழ்பெற்றவர்களாhகக் கருதுகிறார்கள்.\nமுன்பு அப்படி உயர்வாழ்வு வாழ்ந்தவர்களாக யார் இவர்கள் மனதுக்குப் படுகிறார்களோ அல்லது அத்தகைய எண்ணம் உருவாக்கப்பட்டிருக்கிறதோ அவர்களைப் போற்றித் துதிபாடுவதோடு அத்தகையவர்களை விமர்சனத்துக்ககு அப்பாற் பட்ட மகான்களாகவும் எண்ணுகிறார்கள்.\nஆனால் அத்தகைய பொய்யான மதிப்பீடுகளுக்கும் உண்மை நடப்புகளுக்கும் பெரும்பாலும் சம்பந்தம் இல்லை\nஇத்தகைய இழிநிலை இருப்பதால் சமுதாயத்தின் மதிப்புக்கு உரியவர்களாகத் தீயவர்களும் உண்மையில் சமூக விரோதிகளும்கூட வரமுடிகிறது.\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 27 )\nதத்துவம் ( 14 )\nதத்துவம் ( 13 )\nஅரசியல் ( 49 )\nஅரசியல் ( 48 )\nதத்துவம் ( 12 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 26 )\nதத்துவம் ( 11 )\nஎனது மொழி ( 133 )\nஉணவே மருந்து ( 57 )\nஅரசியல் ( 47 )\nஎனது மொழி ( 132 )\nதத்துவம் ( 10 )\nஎனது மொழி ( 131 )\nஎனது மொழி ( 130 )\nயோகக் கலை ( 5 )\nசிறுகதைகள் ( 16 )\nஉணவே மருந்து ( 56 )\nஅரசியல் ( 46 )\nஅரசியல் ( 45 )\nஎனது மொழி ( 129 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/02/blog-post_11.html", "date_download": "2019-12-14T05:38:50Z", "digest": "sha1:ZHM2NXVPILX2KMLN2XMQL4JGKSOACV37", "length": 90004, "nlines": 362, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: இளைய நிலா பொழிகிறது அல்லது பதின்மப் பருவத்தின் குறிப்புகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் � இளைய நிலா பொழிகிறது அல்லது பதின்மப் பருவத்தின் குறிப்புகள்\nஇளைய நிலா பொழிகிறது அல்லது பதின்மப் பருவத்தின் குறிப்புகள்\nஆணுக்கும், பெண்ணுக்குமான பிரத்யேக ரகசியங்கள் காலம்பூராவும் புதைந்து கிடக்கும் வெளி அது. உடல் ரீதியான மர்மங்களில் கிறுகிறுத்து, கள்ளம் பிறக்கும் விழிகளைத் திறந்து வைத்து, தரையில் கால் பாவாத காலத்தை ஒவ்வொருவரின் பதின்மப்பருவமும் கொண்டு வருகின்றன. அதில் பித்துப் பிடித்துப் போகிறவர்களும் உண்டு. எச்சரிக்கையோடும், பயத்தோடும் நின்று நின்று போகிறவர்களும் உண்டு. இன்னதென்று அறியாமலேயே பாரங்களைச் சுமந்து ஓடிக்கொண்டு இருப்பவர்களும் உண்டு. அனுபவித்தவை அல்லது அனுபவிக்க முடியாமல் போனவை நிலைபெற்று சுகமான அல்லது வலிநிறைந்த நினைவுகளாகின்றன. சூழல்களுக்கு பெரும்பங்கு இருக்கின்றன.\nஎல்லாவற்றையும் அப்படியேச் சொல்வதில் தடைகளையும், மனத்தடைகளையும் அமைப்பு ஏற்படுத்தி வைத்திருக்கிறது. விதிக்கப்பட்ட புரிதல்களே அளவுகோல்களாக நின்று கொண்டு இருக்க அதன் உயரத்திற்கு எல்லோரும் தங்களை குறுக்கிக் கொள்ள அல்லது நிமிர்த்திக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. வேறு அபிப்பிராயங்களுக்கு இழுத்துச் சென்று விடுமோ என்னும் தயக்கங்கள் முன்வருகின்றன. இதில் ஆண்கள் புனைவுகளோடும், வெளிப்படையாகவும் சொல்வதற்கு வசதியிருக்கிறது. அவைகளை சாகசமாகவும், தீரமாகவும், வலியாகவும் புரிந்துகொள்ள மனிதர்கள் பழக்கப்பட்டு இருக்கின்றனர். உள்ளாடையின் கறைகள் பற்றி ஒரு ஆணுக்கு எழுத சாத்தியமாகிறது. பெண்ணால் நினைத்துக்கூட பார்க்க முடியாத இடம் அது. மோனிகாலிவின்ஸ்கியின் உள்ளாடைக் கறையை மோப்பம் பிடித்துக்கிடந்த உலகம்தானே இது.\nவிடுங்கள். பதின்மப்பருவத்து அனுபவங்கள் எல்லோருக்குமானதுதான். எல்லோரும் கடந்து சென்றவைதான். இந்தத் தெளிவோடு அந்தப் பருவத்தை மீள்வாசிப்பு செய்வோமானால், அவை அழகாகவேத் தோன்றக்கூடும். எனக்கு அப்படியானதை மட்டுமே நான் இங்கு சொல்லத் துணிகிறேன். இது என் அளவுகோல். என் ஜன்னல்.\nஅரசியலிலும், சினிமாவிலும் மாற்றங்கள் ஏற்பட்ட காலத்தினூடே அதன் பிரக்ஞைகளற்று எனது பதின்மப்பருவம் நகர்ந்திருக்கிறது. நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்டது. முதன் முறையாக காங்கிரஸ் அல்லாத அரசு ஒன்று ஏற்பட்டது. காமராஜர் இறந்தார். எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தார். இந்திரா காந்தி தவிர்த்து ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் போன்றவர்களின் பெயர்களை மக்கள் உச்சரித்தா���்கள். சினிமா புதுப்பரிணாமம் கொண்டது. பாரதிராஜா, இளையராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, கமல், ரஜினி, வைரமுத்து என ஒவ்வொருவராக கனவுகளோடும், கனவுகளை விதைத்தபடியும் வந்தனர். எல்லாம் அழகாகவும், புதிதாகவும் விரிந்த காலம்.\n”எனக்கே உரிய தனிமுறையில் ஒருகாலத்தில் நான் இன்பத்தை சுவைத்த இடங்களை இப்போது நினைவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன். குறிப்பிட்ட நாட்களில் இவ்விடங்களுக்கு மீண்டும் போய்வர ஆசைப்படுகிறேன். திரும்பப்பெற முடியாதபடி மறைந்து விட்ட கடந்த காலத்துக்கு எனது நிகழ்காலத்தை இசைவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன்.”\nபனிபொழியும் பீட்டர்ஸ்பர்க் நகரத்து வெண்ணிற இரவுகளை படித்திருக்கவில்லையென்றாலும் கூட, தஸ்தாவஸ்கியின் இதுபோன்ற ஒரு வரியையாவது என்னாலும் எழுதி இருக்கமுடியும் என்றுதான் தோன்றுகிறது. மேகக்கூட்டங்கள் தரையில் விழுந்து கிடப்பது போல உப்புக் குவியல்கள், காற்றில் எப்போதும் இருக்கும் லேசான கரிப்பு இவைகளோடு என் பதின்மப் பருவத்து நாட்கள் ஆறுமுகனேரியில் பத்திரமாய் இருக்கின்றன. இரண்டு அண்ணன்கள், ஒரு தங்கை, ஒரு தம்பி என வாழ்ந்த சிறுவீடும், குறுகலான தெருக்களும் இதிகாசங்களில் பார்த்தனவாய் தெரிகின்றன.\nபூவரச மரங்களும், வேப்ப மரங்களும், வாடாச்சி மரங்களுமான தெருக்களில் சைக்கிள் ஓட்டிக்கொண்டே வாசல் தெளிக்கும் தாவணிப் பெண்ணை அளந்து செல்கிறேன். டைரியில் அண்ணன் எழுதிய கவிதைகளைப் படித்து, நானும் எழுதிப் பார்க்கிறேன். வெயில் தகதகக்கும் தருவைக்காட்டில் மதியச் சாப்பாட்டை மறந்து, விக்னேஷ்வரன் போட்ட பந்தை ஏறியடிக்க முயன்று, ஏமாந்து ஸ்டம்ப் அவுட்டாகிப் போகிறேன். மூங்கில் தட்டியடைத்த வராண்டாவில் உட்கார்ந்து ரஞ்சன் புல்புல்தாரா வாசிப்பதை ஆச்சரியமாகப் பார்க்கிறேன். “பெரியவர்களுக்கு அப்படி வருமாம்” என நண்பர்கள் சொல்ல, மொட்டை மாடியின் இருட்டில் போய் முயற்சித்து முயற்சித்து தண்டுவடத்தில் சுண்டிய வலியில் விம்மியும், பயந்தும் அப்புறம் அடங்கியும் போகிறேன். நகைகளை ஒவ்வொன்றாய் எங்கள் படிப்புக்காக கனரா வங்கியில் வைத்துவிட்டு கவரிங் நகைகளோடு வலம் வரும் அம்மாவைத் திடுமென அணைத்து கண்கள் மல்க விலகுகிறேன். ஒருமுறை கணக்கில் நூறுமார்க் வாங்காமல் 98 வாங்கியதற்காக அழுகிறேன். முதன்ம���றையாக தனிப்பைனி (தனிப்பதனீர் அதாவது ‘கள்’) இரண்டு மூன்று சொக்குகள் அடித்துவிட்டு தலைக் கிறுகிறுத்து பனைமரத் திரட்டில் நின்று சத்தம் போட்டு சிரிக்கிறேன். வாரம் ஒருமுறையோ, இருமுறையோ முக்காணி ரைஸ்மில்லில் இருந்து அப்பா வரும் இரவில், அம்மாவைத் தவிர வீடே உட்கார்ந்து ரம்மி விளையாட, அம்மா நடுவில் வைக்கும் அச்சுமுறுக்கை வேகமாக ஆளுக்கு முதலில் எடுக்கிறேன். நூலகம் சென்று குமுதம், ஆனந்தவிகடன், கல்கியில் வரும் அத்தனை சுஜாதா தொடர்கதைகளைப் படிக்கிறேன். அதில் வரும் ஜெயராஜ் படங்களின் பெண்களை திரும்பத் திரும்ப பார்க்கிறேன். “அன்னக்கிளி உன்னைத் தேடுதே...”, “செந்துராப் பூவே செந்தூரப்பூவே, சில்லென்ற காற்றே..”, “ஆனந்த ராகம் கேட்கும் காலம்” பாடல்களில் காற்றாக கரைகிறேன். இதுதான் பதின்மப்பருவத்தில் நான்.\nஒன்பதாம் வகுப்பு படிக்க உயர்நிலைப்பள்ளி காயல்பட்டினம் போகிற ரோட்டில் பேயன்விளையில் இருந்தது. முதன்முதலாய் கோஎஜுகேஷன். வகுப்பில் அடிவாங்கக் கூடாது, முட்டி போடக்கூடாது என்பதில் பையன்கள் கவனமாயிருப்பார்கள். அங்கு படித்ததில் ஒரு பெண்ணைத்தவிர எந்தப் பெண்ணும் நினைவில் இப்போது இல்லை. அந்தப் பெண்ணை என் நண்பன் ஒருவன் காதலிப்பதாய் சொல்லிக்கொண்டான். அப்போதுதான் படித்து முடித்து, ஒருமாதமோ இரண்டு மாதமோ டிரெயினிங்கிற்கு வந்த ஒரு இளம் வாத்தியார் மீது அவள் கிறங்கிப் போயிருந்ததைப் பார்த்தேன்.\nஇன்னொன்றும் நினைவிலிருக்கிறது. அம்மன்புரத்தில் இருந்து வந்த திடகாத்திரமான மாணவன் ஒருவனை ஒரு வாத்தியார் அடிக்க, பெண்கள் முன்னால் பட்ட அவமானம் தாங்காமல், அவரைக் கீழே தள்ளி நையப்புடைத்து விட்டான் அவன். பள்ளியை விட்டு அனுப்பப்பட்டாலும் எங்களுக்குள் காவியத் தலைவனாக கொஞ்சகாலம் இருந்தான்.\nஆரம்பத்தில் கபடி விளையாட்டில் மும்முரம். தெருவுக்குத் தெரு டீம்கள் இருக்கும். பெரியவர்கள் டீமும் இருக்கும். சிறியவர்கள் டீமும் இருக்கும். நானும், தம்பியும் எங்கள் தெருவின் சிறியவர்கள் டீமில் முக்கிய விளையாட்டுக்காரர்கள். பாடிப் போவதிலும், பிடிக்க வந்தால் குதித்து, லாவகமாக தப்பிப்பதிலும், பாடிவந்தவனை முட்டித் தூக்குவதிலும் என் தம்பி வல்லவன். எனக்கும், அவனுக்கும் அதுபற்றியே பேச்சு இருக்கும். கபடி விளையாட்டில் தொட���் போட்டி நடத்துவார்கள். பெரிய பெரிய டீமெல்லாம் வரும். அப்பா, அண்ணன்கள், நான், தம்பி எல்லோரும் பார்க்கப் போவோம். “தேக்கரு ஹம் திவானா ஹை...”, “சுராலியே கே தும் நே..” இந்திப் பாடல்களுக்கு நடுவில், “இன்னும் சிறிது நேரத்தில் கபடி விளையாட்டு ஆரம்பிக்கப்படும்” என அறிவிப்புகள் கொடுக்கப்படும். டியூப் லைட்டின் பிரகாசமான வெளிச்சங்களுக்கு மத்தியில் அம்பயர் வந்து விசில் ஊதும் சத்தத்திற்காக, கயிறுகள் கட்டி வைத்திருக்கும் முன் வரிசையில் காத்து இருப்போம்.\nபத்தாம் வகுப்பில் சங்கரராம சுப்பிரமணியன், நரசிம்மன் என்னும் இரண்டு பேர் அறிமுகமானார்கள். தாரங்கதாரா கெமிக்கல்ஸில் அவர்களது தந்தைகள் முறையே சீப் எஞ்சினியராகவும், டாக்டராகவும் இருந்தனர். ஆங்கிலத்தில் நன்றாகப் பேசுவார்கள். வேறொரு உலகத்து மனிதர்கள் போல இருக்கும். பள்ளியில் அவர்களுக்குத் தனிமரியாதை. காலாண்டுத்தேர்வில் விஞ்ஞானம், வரலாறு, பூகோளம், ஆங்கிலம் எல்லாவற்றிலும் அவர்களே முதல், இரண்டாம் மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர். தமிழில் நான் முதல் மதிப்பெண் வாங்கினேன். அதைப் பெரிதாக அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை. இப்ராஹிம் சார் வந்தார். கணக்கில் நான் நூற்றுக்கு நூறு எடுத்திருந்தேன். அவர்கள் தொண்ணூற்று ஐந்தோ, தொண்ணூற்று ஆறோதான் எடுத்திருந்தார்கள். நம்ப முடியாமல் என் பேப்பர்களை வாங்கிப் பார்த்தார்கள்.அதிலிருந்து நான் அவர்களுக்கு போட்டியானேன். என்னையும் தங்களோடு பழகுவதற்கு லாயக்கானவன் போல நடத்தினார்கள். பிரியமான நண்பர்களுமாயினர். அவர்களது வீடுகளுக்குச் சென்றிருக்கிறேன். மூத்த காஞ்சி சங்கராச்சாரியார் முன்னறையில் இருந்தார். பக்கத்தில் இன்னொருவர் இருந்தார். “யார்” என்றேன். சங்கரராமனின் அப்பாவின் அப்பாவாம். அப்போதே கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்தவர் என்றார். என் தாத்தாவை, என் அப்பாவை நினைத்துப் பார்த்தேன். இடைவெளி புரிந்தது. கடைசி வரையிலும் கணக்கில் என்னை முந்த விடவில்லை. P.U.C யில் கூட அவனும் நானும் இருநூறுக்கு இருநூறுதான்.\nபதினொன்று படித்து முடிக்கும் வரை கால்ச்சட்டைதான். முதன்முதலாய் கைலி கட்டிக்கொண்டு வாசலைத் தாண்டி தெருவில் கால்வைக்க கூச்சமாயிருந்தது. தெருக்களின் அக்காக்கள் “இந்தா பாருங்களேன் மாதுவ..பெரிய மனுஷனாய்ட்ட���ன்” என்று சிரித்தார்கள். பெருமையும் இருந்தது. வெட்கமும் இருந்தது. நடக்கும்போது தென்னியது. மடித்துக் கட்டினாலும் நன்றாக இருக்காது. ஒருமாதிரி தூக்கிப் பிடித்துக்கொண்டே நடப்பேன். எப்போதும் அவிழ்ந்துவிடுவதுபோல பயமிருக்கும். அதெல்லாம் அப்போது முக்கியமான சங்கடங்கள்.\nபதினாறு, பதினேழு வயசான பிறகும் மெலிதான கருப்பில் பூனைமுடிகளோடுதான் மீசை இருந்தது. தினமும் காலையில் எழுந்ததும் கண்ணாடி முன்னின்று ஓரிரவில் எதாவது அதிசயம் நிகழ்ந்திருக்கிறதா என்பது போல பார்த்து முகம் சுருங்கிப் போவேன். நண்பர்களுக்கெல்லாம் மீசை நன்றாகத் தெரியும்படி இருந்தன. மூன்று வயது குறைந்த என் தம்பிக்குக்கூட என்னைவிட மீசை தெளிவாய் இருந்தது. “ஒனக்கு முளைக்கவே முளைக்காது” என்பார்கள். குமைந்து போவேன். யாரோ சொன்னது கேட்டு இரவுகளில் படுக்கப் போவதற்கு முன் தேங்காய் என்ணெய் தேய்த்து தவமாய் தவமிருந்தேன். இருபது வயதுக்கப்புறமே மீசையென்று ஒன்றானது. (“என்னைப் பார்த்தபிறகுதான் உங்களுக்கு மீசையே முளைத்தது” என்று அம்மு சொல்வதுண்டு.)\nஇரண்டாவது அண்ணன் முரடனாகவும், வம்புகள் இழுப்பவனாகவும் இருந்தான். தெருவே பார்த்து பயப்படும் எங்கள் வீட்டுக்காரராக இருந்த கமலாக்காவுக்கே என் அண்ணனிடம் ஒரு பயம் இருக்கும். யாரையும் சட்டென்று கையை நீட்டிவிடுவான். பெரும் வேட்டைக்காரன். கேட்வார் எடுத்துவிட்டால் ஓணான், அணில், காக்கா, குருவி, கொக்கு என எதன் ஒன்றின் ரத்தமும் பார்க்காமல் விட மாட்டான். அவன் புண்ணியத்தில் பல பட்சிகள், அணில்களை சாப்பிட்டு இருக்கிறேன். அவனோடு ரெயில்வே லைனைத் தாண்டி நாங்களெல்லாம் காட்டுக்குள் (வேலிக்கருவேல மரங்கள் நிறைந்த பகுதி) போவோம். சில நேரங்களில் ஏழு, எட்டு அணில்களை அடித்து விடுவான். வீட்டிற்கு வந்து அவனே உரித்து, இடித்து, உருண்டைகளாக்கி, பொரித்து தருவான். அவனிடம் எப்போதுமே ஒரு பயம் இருக்கும். ஒருதடவை எதோ கிண்டல் செய்துவிட்டேன் என்று என்னை அடிக்கத் துரத்தினான். அங்குமிங்கும் ஓடி, கடைசியில் மாடிக்கு ஓடினேன். துரத்தி வந்தான். செத்தோம் என்றிருந்தது. பக்கத்தில் வந்துவிட்டான். “அய்யோ” என கத்தி மாடியிலிருந்து குதித்து விட்டேன். கால்களில் லேசான அதிர்ச்சி. அப்படியே விழுந்துவிட்டேன். வேறொன்றுமாகவில்லை. க��ள்விப்பட்டு ஓடிவந்த அம்மா “ஏ...பாவி, எம்புள்ளயக் கொன்னுப்புட்டியே..” எனக் கத்த, அண்ணன் விக்கித்துப் போனான். எழுந்து உட்கார்ந்த பிறகு வீடு மட்டுமல்ல, தெருவே சிரித்தது.\nஅம்மாவைப் பெற்ற தாத்தாவும், ஆச்சியும் ஆறுமுகனேரியில்தான் அடுத்த தெருவில்தான் இருந்தார்கள். நாங்கள் வாடகை வீட்டில் இருந்தோம். தாத்தா இறந்ததும், அந்தப் பெரிய வீட்டில் ஆச்சி தனியாய் இருந்தார்கள். இரவுகளில் துணைக்கு நான் படுக்கப்போவேன். வீட்டுத்திண்ணையில் ஆச்சியிடம் பழக்கம்விட மேலும் சில பாட்டிகள் வருவார்கள். ஊர்க்கதைகளைக் கேட்கலாம். பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற பெரிய நாவல்களையெல்லாம் படித்தது அந்த நாட்களில்தான். படுத்திருந்த முற்றத்திலிருந்து பார்த்தால் வானம், நட்சத்திரங்கள் தெரியும் அப்போது.\nகோடை வாசஸ்தலம் என்றால் சாயர்புரம் அருகில் உள்ள நடுவக்குறிச்சியில் உள்ள எங்கள் பெரியம்மா வீடுதான். புத்தகங்களின் வீடு அது. பெரியம்மா மகன் முருகேசன் அண்ணன் தமிழில் வெளிவரும் அத்தனை தின, வார, மாத இதழ்களுக்கும் சந்தா கட்டியிருப்பர்கள்.சுற்றி பூஞ்செடிகளும், மா, கொய்யா, பலா மரங்களும் அடர்ந்திருக்கும். லீவெல்லாம் அங்குதான். தமிழ்வாணன் எழுதிய ஆண் பெண் உறவுகளுக்கான புத்தகங்கள் ஒரு அலமாரியில் ரகசியமாக அடுக்கி வைக்கப்பப்ட்டு இருந்தன. எதையோத் தேடிக்கொண்டு இருக்கும்போது அவை கண்ணில் பட, யாருக்கும் தெரியாமல் இதயம் படபடவென அடிக்க படித்தேன். காய்ச்சல் அடித்த மாதிரி இருந்தது. அடுத்த வருடம் கோடை விடுமுறைக்குப் போயிருந்த போது அந்த அலமாரியில் புத்தகங்கள் இல்லை. நானும் எங்கெல்லாமோ தேடினேன். கிடைக்கவில்லை.\nசரியாக பதினைந்து முடிந்து பதினாறாவது வயதில் உயர்நிலைப்பள்ளி முடித்து, P.U.C படிக்க, திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரிக்குச் சென்றேன். அங்குதான் B.B.Aவும் படித்தேன். போவதும், வருவதும் டிரெயினில்தான். சரியாக இருபத்தைந்து நிமிடங்களாகும். சிரிப்பும், கும்மாளமுமாக இருக்கும். எல்லாவற்றையும் வேல்ராஜ் கெடுத்தான். முகமெல்லாம் பருக்கள் நிரம்பி கரடுமுரடாய் இருப்பான். எங்கு நான் அமர்ந்திருந்தாலும் பக்கத்தில் வந்து பாடாய் படுத்துவான். அணைப்பான். “டார்லிங்” என்பான். நான் திமிறி விலகினாலும் விடமா��்டான். “உன்னை ரேப் செய்றேன்” என்பான். கூடியிருந்து சிரிப்பார்கள். அசிங்கமாய் இருக்கும். சட்டையெல்லாம் கசங்கிப் போகும். சிலசமயம் பிடித்து இழுத்து முத்தம் கொடுத்துவிடுவான். ச்சீய் என்று தள்ளிவிடுவேன். ஒருநாள் அவன் சட்டையைக் கிழித்து கோபம் கொள்ளவும் செய்தேன். அதற்கும் சிரித்தான். அவன் ஏறுகிற கம்பார்ட்மெண்ட்டைத் தவிர்க்க ஒவ்வொருநாளும் பிரயத்தனங்கள் செய்ய வேண்டி இருக்கும். “ஒன்னோட ஆளு அங்க இருக்கான்” என்று காட்டிக்கொடுக்கவும் சிலர் இருந்தார்கள். P.U.Cயிலேயே பெயிலாகிப் போனான். அப்பாடாவென்றிருந்தது. கல்லூரியெல்லாம் முடித்த பிறகு ஒருதடவை அவனை சந்தித்தேன். பெரிய ஆளாய் இருந்தான். அச்சாபீஸ் நடத்திக்கொண்டு இருந்தான். கல்யாணமெல்லாம் முடிந்திருந்தது. ரொம்ப பாசமாய் கையைப் பிடித்துக்கொண்டு “அவனா இவன்” என்பது போல பேசினான்.\nமூத்த அண்ணன் B.B.A முடித்துவிட்டு துத்துக்குடியில் ஒரு ஆடிட்டரிடம் C.A படித்துக்கொண்டு இருந்தான். படிப்பில் கெட்டிகாரனாய் இருந்தாலும் எந்நேரமும் பத்தகங்கள் படித்துக்கொண்டே இருப்பான். கவிதைகள் எழுதுவான். அதில் ஒரு கவிதை மறக்கமுடியாதது. வார்த்தைகள் சரியாக நினைவில் இல்லை. விஷயம் இப்படி இருக்கும்.\n”நான் அந்த மாந்தோப்பில் தினந்தோறும் நடந்து செல்கிறேன். தாழ்வான கிளையில் பூவொன்று பிஞ்சு பிடித்திருப்பதைப் பார்த்திருந்தேன்.. காயாகும், கனியாகும் என காத்திருந்தேன். ஒருநாள் அதனைக் காணவில்லை. வெம்பிக் கீழே உதிர்ந்து கிடந்தது”\nஅதில் இருந்த காதல் கதை நானறிவேன். பின்னாளில் ‘அழகி’ படம் பார்த்தபோது இந்தக் கவிதை நினைவுக்கு வந்தது.\nமுதலில் பனைமட்டை, தென்னை மட்டைகளை செதுக்கி, ரப்பர் பாலில் விளையாடினோம். முருகேசன், விக்னேஷ்வரன், நான், என் தம்பி தான் வெறிகொண்டு நிற்போம். நாளாக, நாளாக என் அண்ணன்கள், அண்ணனின் சில நண்பர்கள், விளையாட்டிலேயே ஈடுபாடு இல்லாத ரஞ்சன் என ஒரு செட் சேர்ந்தோம். ராஜ் கிரிக்கெட் கிளப் என சொல்லிக்கொண்டோம். கிரிக்கெட் மட்டையும், கார்க் பாலும் வாங்கினோம். பேடு கிடையாது. பந்துகள் முழங்காலுக்குக் கீழே பட்டால் உயிரே போய்விடும். ஜெயசீலனுக்கு ஒருதடவை ‘அங்கேயே’ பட்டுத் துடித்து விழுந்தான். அப்புறம் குதிக்க வைத்து மூத்திரம் எல்லாம் போகச் சொன்ன பிறகு சரியானது. இப���படியான கடும் பயிற்சிகளுக்குப் பிறகு ஒருதடவை சங்கரராம சுப்பிரமணியனிடம் சவால் விட்டோம். தாரங்கதாரா கெமிக்கல்ஸில் உள்ள பையன்களுக்கும் எங்களுக்கும் போட்டி வைத்தோம். கம்பெனிக்குள் கிரிக்கெட்டுக்கு என்று கிரவுண்டு இருந்தது. சிலோனில் இருந்து வந்த ராயப்பன் என்கிறவர் அவர்களின் கோச்சாக இருந்தார். விளையாடுவதற்கென்று தேவையான அனைத்து உபகரணங்களும் இருந்தன. எங்களை எளிதில் வென்றுவிட்டார்கள். நாங்கள் போட்ட பந்தையெல்லாம் சங்கரராமன் நொறுக்கிவிட்டான். கடும் சோகத்தோடு திரும்பினோம். நாங்களாகவே ‘அப்படி அடிக்கணும்’, ‘இப்படி அடிக்கணும்’, ‘இதுதான் ஸ்கொயர் கட்’, ‘இப்படி லாஃப்ட் செய்யணும்’ என்று சொல்லிக்கொள்வோம். நேரம் காலம் இல்லாமல் விளையாடுவோம். இரண்டு மாதம் கழித்து அடுத்த போட்டி. தாரங்கதாராவை வீழ்த்தினோம். என் இரண்டாம் அண்ணன் ஒபனிங் பேட்ஸ்மேனாகப் போய் கடுமையாக டிஃபன்ஸ் செய்ய, என் தம்பி, நான், விக்னேஷ்வரன் அடுத்து அடுத்து விளாசிவிட்டோம். அதன்பிறகு என்னையும், விக்னேஷ்வரனையும் தாரங்கதாரா கிரிக்கெட் டீமீல் சேர்த்துக் கொண்டார்கள். பிராக்டிஸெல்லாம் கொடுத்தார்கள்.\nமுதலாமாண்டு படிக்கும்போது, இறுதியாண்டு படித்த ஒரு மாணவர் ஒருவர் கல்லூரியில் தனித்து தெரிவார். அவரது ஸ்டைலும், மேனரிசமும் பிடிக்கும். கிரிக்கெட், டேபிள் டென்னிஸெல்லாம் பிரமாதமாக விளையாடுவார். பிரமிப்பாய் இருக்கும். எப்போதாவது நேருக்கு நேர் பார்க்கும்போது “ஹலோ” என்று புன்னகை உதிர்த்து அவர் பாட்டுக்கு போவார். லைப்ரரியில் வைத்து நெருக்கமானார். இலக்கியம் பேசுவார். மிகுந்த மரியாதையோடு இருப்பேன். கல்லூரியில் விழா நடந்த நாளின் இரவில் அவரோடு ஹாஸ்டலுக்குச் சென்று தங்கினேன். காலையில் என் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் கூசிப்போனார். அவமானத்தில் வலித்துக்கிடந்த அவரது முகம் பார்க்கவே கண்றாவியாய் இருந்தது. எதுவும் பேசாமல் அங்கிருந்து வீட்டிற்கு வந்தேன். பிறகு என்னைப் பார்ப்பதையே தவிர்த்தார். நேர் எதிரே வந்தாலும் மௌனமாக கடந்து செல்வார். பாவமாக இருந்தது. ஆரோக்கியமான உறவுகளைச் சின்னச் சின்ன பலவீனங்கள் கொன்று விடுகின்றன.\nவீட்டில் பணக்கஷ்டம். முக்காணியில் அப்பா குத்தகை எடுத்து நடத்தி வந்த ரைஸ்மில்லில் நிறைய பிரச்சினைகள். நிறைய கடன்கள் ஆகிவிட்டன. அப்பா எல்லாவற்றையும் அப்படியே பாதியில் விட்டு விட்டு சென்னைக்குச் சென்று விட்டார்கள். பி.யூ.சி முடித்திருந்த இரண்டாவது அண்ணன் ரைஸ்மில்லுக்குச் சென்று, நிர்வாகம் செய்து, கடன்களை அடைத்துக்கொண்டு இருந்தான்.\nவீட்டுக்கு பக்கத்தில் நாங்கள் படித்த நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழாவிற்கு பழைய மாணவர்கள் என்னும் தோரணையில் நானும் நண்பர்களும் சென்றிருந்தோம். ‘குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தையெடுத்து...’ பாடல் ஒலித்த உற்சாகமான வேளையில் கூட்டத்திற்குள் அவளைப் பார்த்தேன். ஒல்லியாய் அழகாய் இருந்தாள். அவளும் பார்த்தாள். பிறகு காலைகளில் பஸ் நிறுத்தத்தில் நின்று அவள் பள்ளிக்குப் போவதைப் பார்க்க ஆரம்பித்தேன். அத்தனை கூட்டத்திலும் சட்டென ஒரு பார்வை தந்து போவாள். என் தங்கைக்கு தெரிந்து கிண்டல் செய்தாள். “அவ ஒரு மக்கு” என்றாள். “ஒனக்கு செவப்பா ஒரு பொண்ணப்பாத்தா போதுமே..” கிண்டல் செய்தாள். நான் “நீ நின்ற இடத்தில் நிலம் ஊற்றெடுக்கும், நீ பார்த்த இடத்தில் பசுமை பூத்தொடுக்கும்” என கவிதைகளாய் எழுதிக்கொண்டு இருந்தேன். ஒருநாள் கூட பேசியது இல்லை. அவளது மாமன் பையன் ஒருநாள் சில பயல்களோடு அடிக்க வந்தான். அவன் கட்டிக்கிற போகிறவளாம். நான் ஒழுங்காய் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பின்னாட்களில் அவனை சென்னை அமைந்தகரையில் ஒரு ஒயின்ஷாப்பில் பார்த்தேன். அங்கே அவன் வேலை செய்து கொண்டு இருந்தான். அவளையும் பார்த்தேன் ஊரில். குழந்தையோடு பெரியவளாய் திருச்செந்தூர் செல்லும் பஸ்ஸின் ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருந்தாள்.\nஅண்ணன் B.B.A படித்தான் என்று நானும் படித்திருக்கக் கூடாது என நினைத்துக் கொள்வேன். எனக்கு விருப்பமான கணிதத்தையே தேர்வு செய்திருக்க வேண்டும்(எதைப்படித்தால் என்ன, படித்தவைகளுக்கு ஏற்பவா வேலை பார்க்கிறோம்) . Cost analysis, Industrial psychology, Environment of business வகுப்புகளெல்லாம் எனக்குச் சம்பந்தமில்லாமலேயே இருந்தன. அதிலும் Law வகுப்பு வந்துவிட்டால் தூக்கம் தூக்கமாய் வரும். ஜன்னல் வழியே தூரத்துக் கடலைப் பார்த்துக் கொண்டு இருப்பேன். பிரபாகர் காதல் கடிதங்கள் எழுதிக்கொண்டு இருப்பான். செஸ் விளையாடும் சுப்பிரமணிய ஆதித்தனுடனும், பாலசுப்பிரமணியனுடனும் நெருக்கமானேன். சாய்ங்காலங்களில் அடர்ந்��� புங்கை மரங்களடியில் உட்கார்ந்து சுஜாதாவையும், பாலகுமாரனையும் நாங்கள் பேசிக்கொண்டு இருந்தோம்.\nகல்லூரிக்குப் பின்னால் உள்ள கடற்கரையில் எங்கள் கல்லூரியின் கடைசி நாளன்று பைத்தியம் பிடித்துப் போனோம். பாடினோம். ஆடினோம். அழுதோம். இரவெல்லாம் கிடந்து விடிகாலையில் வீட்டிற்கு வந்தேன். பேதலித்துப் போனேன் சில நாட்கள்.\nஎல்லாம் சட்டென கலைந்து போனது. அடுத்து என்ன செய்வது எனத் தெரியவில்லை. Air forceல் வேலைக்குச் சேர்ந்து இராஜஸ்தான் போய்விட்டான் தம்பி. இரண்டாவது அண்ணனுக்கு தினத்தந்தியில் வேலை கிடைத்து கோயம்புத்தூர் சென்றிருந்தான். மூத்த அண்ணனுக்கு சென்னையில் வேலை கிடைத்திருந்தது. தங்கையோ தூத்துக்குடியில் பி.காம் இறுதியாண்டு படித்துக் கொண்டு இருந்தாள். வீடு வெறிச்சோடி இருந்தது. நண்பர்களும் பலர் ஊரைவிட்டுச் சென்று விட்டனர். இரண்டு மூன்று வங்கித் தேர்வுகள் எழுதினேன். தெருக்களில் தனியனாய் நடந்து திரிந்தேன். புதுக்குளத்தில் தண்ணீர் வற்றிப் போயிருந்தது. சாயங்காலத்தில் பச்சைச் சம்புகளில் தூக்கணாங்குருவிகள் அடைந்து கத்திக்கிடந்தன. சிகரெட் பிடிக்கப் பழகினேன். நூலகத்திலேயே கிடந்தேன். இந்துமதியின் ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ படித்து இழப்பின் வேதனைகளை அனுபவித்தேன். சென்னையில் மாமா வீட்டில் தங்கியிருந்த அண்ணன் என்னை அழைத்தான். யுனைட்டெட் இன்சூரன்சு கம்பெனியில் ஏஜண்ட்டாக சில மாதங்கள் இருந்தேன். பிடிக்கவில்லை. தனியார் கம்பெனியில் வேலை பார்த்தேன். தகராறில் மார்க்கெட்டிங் மேனேஜர் சட்டையைப் பிடித்து சுவரில் தள்ளிவிட்டு வந்தேன். பாண்டிச்சேரியில் சிங் ஒருத்தர் நடத்திய ஒயின்ஷாப்புகளுக்கு இரண்டு மூன்று வருடக்கணக்குகளை எழுதிக்கொடுக்க அண்ணன் அனுப்பி வைத்தான். பத்து நாட்கள் போல இருந்தேன். தண்ணியடிக்கப் பழகினேன். கே.கே.நகரில் வாடகை வீடு பார்த்து அம்மாவையும் ஊரிலிருந்து அழைத்து வந்து தங்கினோம். ராம் தியேட்டரில் ‘பயணங்கள் முடிவதில்லை’ படம் பார்க்க புறப்பட்ட மாலையொன்றில் பக்கத்து வீட்டு மாடியில் அம்முவைப் பார்த்தேன். என் பதின்மப் பருவத்தின் நாட்களை சுவீகரித்தபடி, அதன் வசீகரங்களை சுமந்தபடி அவள் தெரிந்தாள். அடுத்த அத்தியாயம் பிறந்தது.\nஇந்தத் தொடருக்கு என்னை அழைத்த ராகவனுக்கு நன���றி. இபோது நான் அழைக்க விரும்புவது.... அவர்கள் விரும்பினால்..... சுரேஷ்கண்ணன், தமிழ்நதி, ரிஷபன் ஆகியோரை\nஎழுத்தின் மூலம் உங்கள் அனுபவங்களுக்குள் ஆழமாக இழுத்துச் சென்று விட்டீர்கள்.\nதொடங்கிய விதமும் முடித்த விதமும் கவிதை\nஒரு சின்ன தொடர்பதிவுக்கு அழைத்து விட்டு எனக்கு கிடைத்ததை கையில், மனசிலும் கொள்ளாமல் சுமக்கிறேன். அம்மா சிலிர்க்கிறது மாதவராஜ், என்ன மாதிரியான பதிவு, ரொம்ப கர்வமா இருக்கு, நான் கேட்டு கொடுத்ததை ஒரு பொக்கிஷமாய் வைத்து கொள்ள தோன்றுகிறது. நேர்மையான எழுத்து மாதவராஜ்\nஅம்பிகா அவர்கள் தொடர்பதிவுக்கு கேட்ட போது எனக்கு சந்தோசமாய் இருந்தது. என்னை தொடர்பதிவுக்கு அழைத்த ஒரே நபர் அவர் அல்லது இரண்டாவது நபராகவும் இருக்கலாம். அந்த ஒரு அங்கீகாரதிர்க்காக தான் அதை எழுதினேன். நான் அழைப்பது ஜாம்பவான்களாய் இருக்க வேண்டும் அப்போ தான் நெல்லுக்கு இறைக்கிற நீர், எனக்கும் கிடைக்கும் என்று உங்களையும், காமராஜையும், பாராவையும் அழைத்தேன்.\nநீங்கள் ரெண்டு பேருமே எவ்வளவு சத்தியமாய் எழுதியிருக்கிறீர்கள், இது எனக்கு வரம்.\nமிகவும் அருமை.. பல இடங்களில் என்னையும் பொறுத்திப் பார்த்து பழைய நினைவுகளை நினைத்து மகிழ்ந்து கொண்டேன்.\n//ஒருமாதிரி தூக்கிப் பிடித்துக்கொண்டே நடப்பேன். எப்போதும் அவிழ்ந்துவிடுவதுபோல பயமிருக்கும். அதெல்லாம் அப்போது முக்கியமான சங்கடங்கள்.//\n//நண்பர்களுக்கெல்லாம் மீசை நன்றாகத் தெரியும்படி இருந்தன. மூன்று வயது குறைந்த என் தம்பிக்குக்கூட என்னைவிட மீசை தெளிவாய் இருந்தது. “ஒனக்கு முளைக்கவே முளைக்காது” என்பார்கள். குமைந்து போவேன்//\n//இரண்டாவது அண்ணன் முரடனாகவும், வம்புகள் இழுப்பவனாகவும் இருந்தான். தெருவே பார்த்து பயப்படும் எங்கள் வீட்டுக்காரராக இருந்த கமலாக்காவுக்கே என் அண்ணனிடம் ஒரு பயம் இருக்கும். யாரையும் சட்டென்று கையை நீட்டிவிடுவான். பெரும் வேட்டைக்காரன். கேட்வார் எடுத்துவிட்டால் ஓணான், அணில், காக்கா, குருவி, கொக்கு என எதன் ஒன்றின் ரத்தமும் பார்க்காமல் விட மாட்டான்.//\n//அடுத்த வருடம் கோடை விடுமுறைக்குப் போயிருந்த போது அந்த அலமாரியில் புத்தகங்கள் இல்லை. நானும் எங்கெல்லாமோ தேடினேன். கிடைக்கவில்லை. //\n//காலையில் என் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் கூசிப்போனா���். அவமானத்தில் வலித்துக்கிடந்த அவரது முகம் பார்க்கவே கண்றாவியாய் இருந்தது//\n//என் தங்கைக்கு தெரிந்து கிண்டல் செய்தாள். “அவ ஒரு மக்கு” என்றாள். “ஒனக்கு செவப்பா ஒரு பொண்ணப்பாத்தா போதுமே..” கிண்டல் செய்தாள். //\n//‘பயணங்கள் முடிவதில்லை’ படம் பார்க்க புறப்பட்ட மாலையொன்றில் பக்கத்து வீட்டு மாடியில் அம்முவைப் பார்த்தேன். என் பதின்மப் பருவத்தின் நாட்களை சுவீகரித்தபடி, அதன் வசீகரங்களை சுமந்தபடி அவள் தெரிந்தாள். அடுத்த அத்தியாயம் பிறந்தது//\n//\"என்னைப் பார்த்தபிறகுதான் உங்களுக்கு மீசையே முளைத்தது” என்று அம்மு சொல்வதுண்டு//\nஇந்த வரிகள் அழகோ அழகு.. காதல் நிறைந்து வழிகிறது\nபதின்மப் பருவத்தையும் ஒரு காவியம் போல எழுத முடியுமா.. அப்பாடி\nதோழா... சொல்லுவாயென நினைத்ததை சொல்லவில்லை.\nபடிக்கிறேன். அந்த நிழற்படம் பார்க்கிற போது ஏர்படுகிற\nகாலையிலேயே பதிவை படித்துவிட்டேன். சந்தோஷமாக இருந்தது. நம் பழைய நாட்களை `ரீவைண்ட்’ செய்து பார்த்த மாதிரி இருந்தது.\nஉன் திருமணத்துக்கு பின் நான் உன் `பழைய ப்ரெண்ட்’ ஐ எங்கேயோ பார்த்து விட்டு வந்து,`அது இப்போ நல்லாவே இல்லை, வயசான மாதிரி ஆயிட்டு ‘ என்றதும், அம்மு உன்னிடம், ஏங்க அது நல்லாவே இல்லயாமே’ என்று கேலி செய்து சிரித்ததும் நினைவு வந்து மீண்டும் சிரிப்பு வந்தது.\nநிறைய அறிந்தவை, சில புதிதானவை.\nநிரம்ப அருமையாகப் பொழிந்திருக்கிறது இளைய நிலாதெரிந்த ஊர்களாய் இருப்பதனால்....இன்னும் நன்றாக இருந்தது\nஉங்க பின்னூட்டத்தைப் படித்து விழுந்து விழுந்து சிரித்தேன்.. அக்காவிடமும் உடனே பகிர்ந்து கொண்டபடி\nஆஹா..எங்க ஊருல இருந்து இப்படி ஓர் எழுத்தாளரா..நீங்க, காமராஜ் சார்...\nஎன் மனைவி அடிக்கடி சொல்வதுண்டு..'எங்க ஊருல (திருநெல்வேலி) இருந்து எத்தனை எழுத்தாளர்கள் வந்திருக்காங்கனு..' அப்பலாம் நான் கோவில்பட்டி, மல்லாங்கிணறு ஊர்களையலாம் சாத்தூர் 'வட்டத்தில்' சேர்த்துக்கொள்வதுண்டு ...\nஇனிமேல் நானும் சாத்தூரைப் பத்தி கொஞ்சம் பெருமையா சொல்லிகலாம்ல....\nஉங்களை, காமராஜ் சாரை இங்கே 'சந்தித்ததில்' மிக்க மகிழ்ச்சி\nஉங்கள் பதிவு வாசகர்களை கட்டிபோட் வைக்கிறது......அசத்தல் எங்கிருந்து இந்த வரிகள் கொட்டுகின்றன ......வலைதளத்தில் நீங்க பெரிய ஆளு.....This means you are great .\nரசித்து படித்தேன்....எத்தனை விஷயங்கள்..சுவாரசியம��ன வாழ்க்கை..சுவாரசியமான எழுத்து\nவாழ்வின் அழகான தருணங்களை உங்களால்தான் பகிர முடிந்தது.சந்தோஷம் நண்பா\nவருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி. அனுபவங்கள் பிரத்யேகமானவையாக இருக்கலாம். ஆனால் சுகமான நிழலாடல் எல்லோருக்கும் பொதுவானவைதானே\nபுரியவில்லை. உன்னிடம் சொல்லியதை எதை நான் பகிரவில்லையென்று.\nஅப்படியே என்னை ஆறுமுகநேரி, சாஹுபுரம்,குரும்பூர், பேயன்விளை, காயல்பட்டினம் கொண்டு சென்று விட்டீர்கள்.\nஉங்களை கண்டடைந்ததில் எங்களுக்கும் சந்தோஷம்.\nரொம்ப நன்றி. ஆனால் நான் பெரிய ஆளாக எனக்குத் தெரியவில்லை.\nப்பா.., படிக்க ஆரம்பிச்சவுடனே முடிச்சது கூடத் தெரியலை. ஒரு மாதிரி பிரமிப்பு ஆரம்பம் முதல் முடிவு வரை.\n(“என்னைப் பார்த்தபிறகுதான் உங்களுக்கு மீசையே முளைத்தது” என்று அம்மு சொல்வதுண்டு.)\nபல இடங்கள் என்னை நானே பார்த்தது போல் உணர்ந்தேன். நேர்மையான பதிவு. உங்கள் பதிவுகளில் மிகச்சிறந்த படைப்பு இது தான்.\nஎன்ன மாது இப்படி பண்ணிட்டீங்க\nதொலைந்து போனது போல இருக்கு.அல்லது கண்டெடுத்தது போலவும்.\nசுட்டி சுட்டி சொல்லலாம்.சொல்லாமலும் இருக்கலாம்.\n\"வலை உலகில் வாழ்வை எழுதி செல்பவன்'\nஎன கூப்பிட ப்ரியமாய் இருக்கிறது\n.மஞ்சனத்தி பழம் சுவை மாது.\nநீங்க என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.\n// Cost analysis, Industrial psychology, Environment of business வகுப்புகளெல்லாம் எனக்குச் சம்பந்தமில்லாமலேயே இருந்தன. அதிலும் Law வகுப்பு வந்துவிட்டால் தூக்கம் தூக்கமாய் வரும் //\n//கடைசி வரையிலும் கணக்கில் என்னை முந்த விடவில்லை. P.U.C யில் கூட அவனும் நானும் இருநூறுக்கு இருநூறுதான்//\nதோற்றதே இல்லை என்பதை தன்னடக்கத்துடனும் சொல்ல முடியும் என்பதை புரிய வைத்த வரிகள்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் ���ன்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nஅவனிடம் ஒரு சாக்லெட்தான் இருந்தது. அவள் அதைக் கேட்டாள். “உனக்கு நாளைக்குத் தர்றேன்” என்று அவன் வேகமாக வாயில் போட்டுக் கொண்டான். “ச்சீ போடா,...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.today/thallaiyapattu-murugan-temple-thiruvila/", "date_download": "2019-12-14T05:07:08Z", "digest": "sha1:CUOUUIBSLRDREL4UQ42UOL4HDMZNUHFY", "length": 22916, "nlines": 302, "source_domain": "www.pungudutivu.today", "title": "புங்குடுதீவு தல்லையப்பற்று சங்கரமூர்த்தி முர��கமூர்த்தி தேவஸ்தானம் உற்சவங்கள் | Pungudutivu.today", "raw_content": "\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவில் 25வருடங்களாக கிராம அலுவலராக கடமைபுரிந்து உயர்வு பெற்று மாற்றலாகிச்செல்லும் செல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார். இன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினர் உரையாற்றுகின்றார்\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...\nபுங்குடுதீவு நலன்புரி சங்கதின் (UK) மூதாளர் கெளரவிப்பு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவும் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் எமது நலன்புரிசங்கதின் மூதாளர் கெளரவிப்பு மற்றும் ஓய்வூதிதியத் திட்ட நிகழ்வுக்கு...\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவும் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் தகவல் Pungudutivu Welfare...\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி தகவல் Pungudutivu Welfare Association UK\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வுகளின் நிழற்படங்களே இவைஇந்த மகத்தான பணியில் நலன்புரிச்சங்கத் தலைவர் உறுபினர்கள் மற்றும்...\nHome Temples Thallaiyapattu Murugan Temple புங்குடுதீவு தல்லையப்பற்று சங்கரமூர்த்தி முருகமூர்த்தி தேவஸ்தானம் உற்சவங்கள்\nபுங்குடுதீவு தல்லையப்பற்று சங்கரமூர்த்தி முருகமூர்த்தி தேவஸ்தானம் உற்சவங்கள்\nதைப்பொங்கல் – கந்தையா இராமநாதன் குடும்பம்\nதைப்பூசம் – நடராசா குடும்பம்\nதைக்கார்த்திகை – உபயகாரர் இல்லை. உபயம் செய்ய விரும்புவோர் உடன் தொடர்பு கொள்ளவும்.\nசிவராத்திரி – சோமஸ்கந்தராஜா குடும்பம்.\nமாசி கார்த்திகை :- நடராஜா தியாகராஜா குடும்பம்\nகொடியேற்றம். திரு. செல்வராஜா குடும்பம்\n2ம் திருவிழா – அமிர்தவல்லி, சுந்தரவல்லி தவம் காணுதல். (இரவு) கதிர்காமு செல்லமுத்து குடும்பம். கருணாநிதி உமா குடும்பம் ஜோன்பிள்ளை சறோசா குடும்பம்\n3ம் திருவிழா – தேவசேனாதிபதி பட்டம் வழங்கல். (பகல்); திரு.சிவகுரு குடும்பம் திரு.நாகலிங்கம் சுப்பிரமணியம் குடும்பம் திரு. சின்னப்பு கனகரத்தினம் குடும்பம்\n4ம் திருவிழா- நிர்த்தனத் திருவிழா (இரவு) திரு. சேனாதிராஜா ஆசிரியர் குடும்பம்\n5ம் திருவிழா – பக்தி முக்தி பாவன உற்சவம் (பகல்) வித்துவான் சி. ஆறுமுகம் குடும்பம்\n6ம் திருவிழா – வசந்தோற்சவம் (இரவு) திரு.முருகேசு குடும்பம் , தர்மலிங்கம் குடும்பம்\n7ம் திருவிழா – தைலாப்பியங்கம் (பகல்) கனகலிங்கம் கமலாதேவி குடும்பம்\n8ம் திருவிழா – வேட்டைத்திருவிழா (மாலை), சப்பறம் (இரவு) திரு. மணிவண்ணன் குடும்பம்\n9ம் திருவிழா – இரதோற்சவம் (பகல்), கிருஷ்ண கெந்தம் (இரவு) சொக்கலிங்கம் குடும்பம்,சிவசுப்பிரமணியம் குடும்பம், ஆறுமுகம் குடும்பம்\n10ம் திருவிழா – தீர்த்தோற்சவம் (காலை), கொடியிறக்கம் (இரவு) நடராசா கெங்கன் குடும்பம்\n11ம் திருவிழா – பூங்காவனம், சங்காபிஷகம் (பகல்), திருக்கல்யாணம் இரவு திரு.குணரெட்னம் குடும்பம் திரு.செந்தீபன் குடும்பம் சங்கரப்பிள்ளை சத்தியவதி குடும்பம்\n12ம் திருவிழா – வைரவர் மடை, பிராயச்சித்த அபிஷேகம் சுந்தரம்பிள்ளை குடும்பம் பங்குனி மாதம் பங்குனி கார்த்திகை – கோபாலபிள்ளை தெய்வேந்திரம் குடும்பம்\nஉத்தரம் – அம்பலவாணர் குடும்பம்\nசித்திரை கார்த்திகை – சி.திருலிங்கநாதன் குடும்பம் சித்திராப்பருவம் –\nசித்திரை வருடப்பிறப்பு – சிவராமலிங்கம் ஆசிரியர் குடும்பம்\nவைகாசி கார்த்திகை – குணரட்ணம் செந்தீபன் குடும்பம்\nவைகாசி விசாகம் – மார்க்கண்டு புனிதவதி குடும்பம்\nஆனி கார்த்திகை – பரமேஸ்வரன் குடும்பம்\nஆனி உத்தரம் – கும்பாபிஷக தினம் – திருமதி. வடிவேலு அன்னலட்சுமி குடும்பம்\nஆடி கார்த்திகை – திரு. கருணாநிதி உமா குடும்பம்\nஆவணி கார்த்திகை – சோமு றஞ்சினி குடும்பம்\nஆவணி சதுர்த்தி – இரத்தினசபாபதி ஆசிரியர் குடும்பம்.\nபுரட்டாதி கார்த்திகை – உபயகாரர் இல்லை. உபயம் செய்ய விரும்புவோர் உடன் தொடர்பு கொள்ளவும்.\nநவராத்திரி – 9 தினங்கள். உபயகாரர் இல்லை. உபயம் செய்ய விரும்புவோர் உடன் தொடர்பு கொள்ளவும்.\nஐப்பசி கார்த்திகை – பரமசாமி சுபாஜினி குடும்பம்\nதீபாவளி உபயம் – திரு மாணிக்கவாசகர் குடும்பம்\nமுதலாம் பூசை :- சி.திருலிங்கநாதன் குடும்பம்\nஇரண்டாம் பூசை :- ஓங்காரமூர்த்தி கஜேந்திரன்\nகுடும்பம் மூன்றாம் பூசை :- இராசலிங்கம் சந்திரா குடும்பம்\nநான்காம் பூசை :- சண்முகம் குடும்பம்\nஐந்தாம் பூசை :- திரு. நித்தியானந்தன் குடும்பம்\nஆறாம் பூசை :- திரு. தில்லைநாதன் து.P குடும்பம்\nகார்த்திகை கார்த்திகை :- சி. யோகநாதன் குடும்பம்\nகார்த்திகை விளக்கீடு :- சசிகுமார் குடும்பம்\nமார்கழி கார்த்திகை :- உபயகாரர் இல்லை. உபயம் செய்ய விரும்புவோர் உடன் தொடர்பு கொள்ளவும்.\nமுதலாம் பூசை :- திரு. கிருஷ;ணமூர்த்தி குடும்பம்\nஇரண்டாம் பூசை :- வினாசித்தம்பி பரிமளம் குடும்பம்\nமூன்றாம் பூசை :- பசுபதிப்பிள்ளை குடும்பம்\nநான்காம் பூசை :- க. சந்திரராசா குடும்பம்\nஐந்தாம் பூசை :- தனஞ்செயன் தவமணி குடும்பம்\nஆறாம் பூசை :- வைத்திலிங்கம் யசோதரன் குடும்பம்\nஏழாம் பூசை :- திரு. சூரியகுமார் குடும்பம்\nஎட்டாம் பூசை :- திரு. விநாயகமூர்த்தி குடும்பம்\nஒன்பதாம் பூசை :- திரு. சேனாதிராசா குடும்பம்\nபத்தாம் பூசை :- நா. நாகராஜா குடும்பம்.\nநன்றி : புங்குடுதீவு தல்லையப்பற்று அருள்மிகு சங்கரமூர்த்தி முருகமூர்த்தி தேவஸ்தானம் Murugamoorthy Kovil\nபுங்குடுதீவு தல்லையப்பற்று முருகன் கோவில்\nPrevious articleபுங்குடுதீவு தல்லையப்பற்று சங்கரமூர்த்தி முருகமூர்த்தி தேவஸ்தானம் நிர்வாகம்\nபுங்குடுதீவு தல்லையப்பற்று சங்கரமூர்த்தி முருகமூர்த்தி தேவஸ்தானம் நிர்வாகம்\nபுங்குடுதீவு தல்லையப்பற்று சங்கரமூர்த்தி முருகமூர்த்தி ஆலயத்தின் தண்ணீர் பந்தல் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nபுலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் புங்குடுதீவு உறவுகள் அனைவருக்கும் வேலணை பிரதேச செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்.\nபுங்குடுதீவு மக்கள் தொகை (அக்டோபர் 2019)\nவட இலங்கை சர்வோதய அறங்காவலர், சமூகசேவகி செல்வி பொன். ஜமுனாதேவிக்கான கௌரவ விருது\nபுங்குடுதீவு கிராஞ்சியம்பதி கந்தசாமி கோவில் படங்கள்\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் தேர்த் திருவிழா காட்சிகள்\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரி சங்கதின் (UK) மூதாளர் கெளரவிப்பு\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு…\nபுலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் புங்குடுதீவு உறவுகள் அனைவருக்கும் வேலணை பிரதேச செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10634.html?s=fd459e0c53a0befdecb31c16326f6630", "date_download": "2019-12-14T06:11:57Z", "digest": "sha1:TXR3HDT4OJORADK7G6SPWQ3AGIFIZ7UY", "length": 4732, "nlines": 97, "source_domain": "www.tamilmantram.com", "title": "தூக்க மாத்திரை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > தூக்க மாத்திரை\nஅம்மா கவிப்பேரரசி. இப்படி வினாடிக்கு வினாடி கவி படைத்தால் சின்னப்பையன் நான் எப்படி பின்னூட்டமிடுவது. அழுதிடுவேன்.\nஅம்மா கவிப்பேரரசி. இப்படி வினாடிக்கு வினாடி கவி படைத்தால் சின்னப்பையன் நான் எப்படி பின்னூட்டமிடுவது. அழுதிடுவேன்.\nசிலபேருக்கு சில வேளைகளில் தேவைப்படுகிறது இனியவள்\nஇந்த இயந்திரமய உலகிலே எல்லோருக்கும் நினைத்தவுடன் நித்திரை வரும் வாய்ப்பு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை இனியவள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/today-actress-nivetha-pethuraj-celebrates-her-birthday-065378.html", "date_download": "2019-12-14T06:28:57Z", "digest": "sha1:MCVH2HBOSPC4KD6HRAH7KJX3FSRCZXNB", "length": 18800, "nlines": 221, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராஷி கண்ணாவுக்கு மட்டுமல்ல சங்கத்தமிழன் சண்டக்காரிக்கும் இன்னைக்குத்தான் பிறந்தநாள்! | Today Actress Nivetha Pethuraj celebrates her birthday - Tamil Filmibeat", "raw_content": "\nஉடல் எடையில் 15 கிலோ புஸ்ஸ்... ஒல்லி பெல்லி நிவேதா\n24 min ago அருண் விஜய்யுடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய ரெஜினா கசாண்ட்ரா\n38 min ago நடிப்புக்கு கொஞ்சம் ரெஸ்ட்... இப்போ ஃபுல்லா பாட்டுல இறங்கிட்டேன்... பா. விஜய்\n59 min ago ‘கைலாசாவில் பிரதமர் பதவி வேண்டும்’.. சைடு கேப்பில் நித்தியிடம் அப்ளிகேஷன் போட்ட பிரபல நடிகர்\n1 hr ago உடல் எடையில் 15 கிலோ புஸ்ஸ்... ஒல்லி பெல்லியான நிவேதா பெத்துராஜ்\nEducation UPSC NDA: யுபிஎஸ்சி என்டிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு\nNews இங்க பாருங்க.. அரளி கொட்டையை சாப்பிட போறேன்.. பதட்டத்தை ஏற்படுத்திய ரவுடி பிரபு.. வைரல் வீடியோ\nTechnology \"நாசாவே சொல்லிருச்சு., சாஃப்டவேர் சமஸ்கிருதத்தில் இருந்தால் கோளாறே வராதுனு\": பாஜக எம்.பி.,\nAutomobiles காவலர்களுக்காக புது வேடம் அணிந்த சுஸுகி ஜிக்ஸர் 250 எஸ்எஃப்.. சிறப்பு தகவல் உள்ளே..\nSports எங்க போனாலும் விட மாட்டேன்.. கோலியை துரத்தும் வெ.இண்டீஸ் வீரர்.. ஐபிஎல் அணியின் மாஸ்டர் பிளான்\nFinance ஆர்பிஐ எச்சரிக்கை.. வரவிருக்கும் பிரச்சனைகளை சமாளிக்க தயாராகுங்கள்.. வங்கிகளுக்கு வேண்டுகோள்..\nLifestyle கட்டுக்கடங்காமல் ஓடும் குதிரையை கட்டுப்படுத்த இந்த இளைஞர் செய்யும் வேலையை நீங்களே பாருங்களேன்…\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஷி கண்ணாவுக்கு மட்டுமல்ல சங்கத்தமிழன் சண்டக்காரிக்கும் இன்னைக்குத்தான் பிறந்தநாள்\nசென்னை: விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான சங்கத்தமிழன் படத்தில் ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஜோடியாக நடித்திருந்தனர்.\nசங்கத்தமிழன் நாயகிகள் இருவரும் இன்று ஒரே நாளில் தங்களின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.\nஇதில், வேடிக்கை என்னவென்றால், நிவேதா பெத்துராஜை விட ராஷி கண்ணா ஒரு வருஷம் பெரியவர் என்பது தான்.\nதமிழ் பெண்ணுணாலே ஆழகுதான் அதுவம் தூத்துக்குடி பெண்வேர. பேரழகு💖💖💖💖\nஒருநாள் கூத்து படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படம் தமிழில் நிவேதா பெத்துராஜுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இன்றும் பல இளைஞர்களின் காலர் ட்யூன்களாகவும், தங்களது காதலிகளை கொஞ்சும் பாடலாகவும் அடியே அழகே பாடல் இருந்து வருகிறது.\nரஜினி, நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு தர்பார் படம் வெளியாகவுள்ள நிலையில், பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல் படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்த படத்தில் முதல் முறையாக பிரபுதேவாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நிவேதா பெத்துராஜ்.\nதமிழ் படங்களில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ், டோலிவுட்டிலும் நடித்து வருகிறார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான புரோச்சேவரெவுரா மற்றும் சித்ரலஹரி படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்தன. வரும் 2020ல் அல்லு அர்ஜுன் நடிப்பில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் அள வைகுந்தபுரமுலோ படத்திலும் நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடித்துள்ளார்.\nவிஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதி முதல் முறையாக டபுள் ஆக்‌ஷன் ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடித்திருந்தனர். சங்கத்தமிழன் நாயகிகள் இருவருக்கும் இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. நிவேதா பெத்துராஜின் பிறந்த நாளை முன்னிட்டு சோனி மியூசிக் செளத் சண்டக்காரி நீதான் பாடலை டெடிகேட் செய்துள்ளது.\nநிவேதா பெத்துராஜ், சிறந்த நடிகை, கார் ரேசர், பைக் ரேசர், போட்டோகிராபர், ஹெலிகாப்டர் பைலட் டிரைனர், மெக்கானிக், யுஏவி சிஸ்டம் அட்வைஸர், ரைஃபிள் ஷூட்டர், சிறந்த மனிதி என பன்முக திறமைகள் கொண்டவர் என இந்த ரசிகர் நிவேதா பெத்துராஜ் குறித்து பதிவிட்டுள்ளார்.\nஉடல் எடையில் 15 கிலோ புஸ்ஸ்... ஒல்லி பெல்லியான நிவேதா பெத்துராஜ்\nசின்ன வயசுல எனக்கும் அந்த கெட்டப்பழக்கம் இருந்துச்சு.. வெட்கத்துடன் ஓப்பனாக ஒப்புக்கொண்ட பிரபல நடிகை\nடபுள் ஆக்ஷன் படம் என்று சொல்லி டபுள் டார்ச்சர் செய்கிறார்கள்\nமுதல்முறையாக டபுள் ஆக்‌ஷன்.. விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் நாளை ரிலீஸ்\nகவர்ச்சி கன்னி மார்லின் மன்றோவாக நடிக்க ஆசை - நிவேதா பெத்துராஜ் விருப்பம்\nசாய் பல்லவியின் ரவுடி பேபி சாதனையை அசால்டா உடைத்த நிவேதா பெத்துராஜ் பட பாடல்.. என்னன்னு பாருங்க\nபிகில் கைதிக்கு வழிவிட்ட சங்கத்தமிழன் - நவம்பர் 15ல் ரிலீஸ்\nமீண்டும் காக்கிச் சட்டை… டோலிவுட் பக்கம் திரும்பிய நிவேதா பெத்துராஜ்\nவிஜய்யின் பிகிலுக்கு வழிவிட்டு ஒதுங்கிய விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் - அக்டோபர் 4ல் ரிலீஸ்\nநடிக்க வந்ததில் இருந்து இதுவரை செய்யாத காரியத்தை செய்யும் விஜய் சேதுபதி\nமீனாட்சி அம்மன் கோவிலுக்குள் போட்டோ: சர்ச்���ையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\n\\\"மீ டூ\\\", ஆனால் அது என் தப்பு தான்: நிவேதா பெத்துராஜ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: nivetha pethuraj நிவேதா பெத்துராஜ் பிறந்தநாள்\nஅவனே ஸ்ரீமன் நாராயணா படத்தின் ஃபர்ஸ் சிங்கிள் ‘ஹேண்ட்ஸ் அப்’ வீடியோ ரிலீஸ்\nசட்டையை கழட்டி முன்னழகை காட்டும் ஸ்ருஷ்டி டாங்கே.. எல்லாம் எதுக்கு தெரியுமா\nகஸ்தூரியை வச்சு செய்யும் கவின் ஆர்மி.. காக்கா காக்கா என அழைத்து கலாய்.. பதிலடியை பாருங்க\nபொன்னியின் செல்வனு'க்காக படகு ஓட்டி பயிற்சி செய்த நடிகை\nபொன்னியின் செல்வனு'க்காக படகு ஓட்டி பயிற்சி செய்த நடிகை\n'ஹீரோ' டிரைலர் இன்று வெளியானது\nநேர்மையாக முன்னேறியவன் நான்..பதில் சொன்ன சித்தார்த்\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்\nதமிழ் சினிமாவில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட வேதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/market-raja-mbbs-directed-by-charan-released-with-a-bang-065364.html", "date_download": "2019-12-14T06:51:54Z", "digest": "sha1:QTDJQICOEDTVJMYFCJGL353WRJZHZ2PC", "length": 24740, "nlines": 203, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஓவியாவிற்கு பதில் காவ்யா , மருத்துவ முத்தம் வாங்கிய மார்க்கெட் ராஜா | market raja mbbs directed by charan released with a bang - Tamil Filmibeat", "raw_content": "\nஉடல் எடையில் 15 கிலோ புஸ்ஸ்... ஒல்லி பெல்லி நிவேதா\n9 min ago அருண் விஜய்யுடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய ரெஜினா கசாண்ட்ரா\n23 min ago நடிப்புக்கு கொஞ்சம் ரெஸ்ட்... இப்போ ஃபுல்லா பாட்டுல இறங்கிட்டேன்... பா. விஜய்\n44 min ago ‘கைலாசாவில் பிரதமர் பதவி வேண்டும்’.. சைடு கேப்பில் நித்தியிடம் அப்ளிகேஷன் போட்ட பிரபல நடிகர்\n1 hr ago உடல் எடையில் 15 கிலோ புஸ்ஸ்... ஒல்லி பெல்லியான நிவேதா பெத்துராஜ்\nAutomobiles காவலர்களுக்காக புது வேடம் அணிந்த சுஸுகி ஜிக்ஸர் 250 எஸ்எஃப்.. சிறப்பு தகவல் உள்ளே..\nNews பிரதமர் மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும்... பிளேட்டை திருப்பி போட்ட ராகுல்\nTechnology விவோ Z1 ப்ரோ மாடலுக்கு மீண்டும் விலைகுறைப்பு.\nSports எங்க போனாலும் விட மாட்டேன்.. கோலியை துரத்தும் வெ.இண்டீஸ் வீரர்.. ஐபிஎல் அணியின் மாஸ்டர் பிளான்\nFinance ஆர்பிஐ எச்சரிக்கை.. வரவிருக்கும் பிரச்சனைகளை சமாளிக்க தயாராகுங்கள்.. வங்கிகளுக்கு வேண்டுகோள்..\nEducation IBPS SO 2019: ஐபிபிஎஸ் தேர்வுக்கான ஹால் டிக்கட் வெளியீடு\nLifestyle கட்டுக்கடங்காமல் ஓடும் குதிரையை கட்டுப்படுத்த இந்த இளைஞர் செய்யும் வேலையை நீங்களே பாருங்களேன்…\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓவியாவிற்கு பதில் காவ்யா , மருத்துவ முத்தம் வாங்கிய மார்க்கெட் ராஜா\nநடிகர்கள்: ஆரவ், காவ்யா தாப்பர், நிகிஷா , ராதிகா , நாசர்\nஇசையமைப்பாளர் - சைமன் கே கிங்\nசென்னை : பிக்பாஸ் புகழ் ஆரவ் நடித்திருக்கும் முதல் படம். மேலும் இயக்குனர் சரண் நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்கிருக்கும் படம் இந்த மார்க்கெட் ராஜா .மார்க்கெட் ராஜா படத்தை தயாரித்துள்ளார் சுரபி பிலம்ஸின் எஸ்.மோகன் .இந்த படத்தில் ஆரவ் ,நிகிஷா பட்டேல் ,காவ்யா தாப்பர் ,ராதிகா சரத்குமார் ,சாமஸ் ,ஆதித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர் .\nபிக்பாஸ்க்கு பிறகு ஆரவ் நடித்து இருக்கும் முதல் படமாகும் .பிக்பாஸ் வெற்றியாளர் ஆரவ் ,இவர் நடித்த முதல் படத்தை தமிழ் நாட்டு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர் ,இந்ந சூழலில் தற்போது இந்த மார்க்கெட் ராஜா படம் வெளியாகியுள்ளது . டீ .வி புகழ் தாண்டி சினிமா துறையில் புகழ் பெறுவாரா என்ற எதிர்பார்ப்புடன் மார்க்கெட் ராஜா களம் இறங்கி இருக்கிறார்.\nஇயக்குனர் சரண் அவர்கள் தமிழ் சினிமாவில் நல்ல படங்களை இயக்கி வந்த வெற்றி இயக்குனர் .இவர் காதல் மன்னன் முதல் வட்டாரம் வரையில் வெற்றி படங்களை கொடுத்தவர் அதன் பின் அவர் இயக்கிய மோதி விளையாடு ,அசல்,ஆயிரத்தில் இருவர் ஆகிய மூன்று படங்களுமே ஆவெரேஜ் படங்கள் தான், இதற்கடுத்து சிறு இடைவேளையை எடுத்து கொண்டு மீண்டும் படம் இயக்க வந்துள்ளார் இயக்குனர் சரண் . கமல் நடித்த வசூல் ராஜா படத்தின் பொழுதே இந்த டைட்டில் பதிவு செய்ய பட்டது. அப்பொழுது பயன் படுத்தாத சூழ்நிலையில் இப்போது பயன்படுத்த பட்டு இருக்கிறது .\nபடத்தில் ரோகினியின் மகன் ஒரு பயந்த சுபாபம் கொண்ட ஒரு மருத்துவர் ,அவன் மாரக்கெட் ராஜா எனும் ரௌடிக்கு பதிலாக கொல்லபடுகிறான் ,அந்த இடத்தில் அந்த மருத்துவரின் ஆவி பலம் மிக்க ரௌடியான மார்க்கெட் ராஜா உடம்பில் ஏறிக்கொள்கிறது .இதன் பின் என்ன நடக்கிறது , சாதுவான டாக்டர் ஆவி மார்க்கெட் ராஜா உடம்பில் என்ன செய்கிறது என்பதே படத்தின் மீதி கதை .\nமுதல் பாதி முழுவதுமே படத்தின் டானாக வருகிறார் ஆரவ் ,இரண்டாம் பாதியில் குழந்தை போல் பம்மி விடுகிறார் ,ஏனெனில் டாக்டரின் ஆவி புகுந்து ���ிட ஆரவ் இப்படி மாறி விடுகிறார் .இந்த கதையை முன்னோட்டம் பார்த்தவர்களாலே யூகிக்க முடிந்தது ,இதற்கு மேல் திரைக்கதையில் எந்த வித சுவாரஸ்யமான விஷயமும் இல்லை என்பதே படத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .மேலும் படத்தில் வரும் இரட்டை வசன காமெடிகள் என எந்த காமெடியும் வேலைக்கு ஆகவில்லை .பொதுவாக சரண் படங்களில் கதை சொதப்பினாலும் காமெடி கைகொடுக்கும் ஆனால் மாரக்கெட் ராஜா படத்தில் எந்த காமெடியும் பெரிதாக கைகொடுக்க வில்லை என்பது கவலை.\nபி ஜி எம் கொடுக்கும் பிரமாண்டம் , பில்ட் அப் இசை கருவிகள் எல்லாம் ஓகே தான் , அனால் காட்சிகளில் அந்த அளவு சுவாரஸ்யம் இல்லை என்பது தான் வருத்தமான விஷயம். தாஸாக வரும் ஆதித்யாவும் வர்தாவாக வரும் சாம்ஸும் படத்துக்கு ஆறுதல் அளிக்கிறார்கள். முடிந்தவரை முயற்சி செய்து ஒரு கட்டத்தில் நம்மை எப்படியோ புன்சிரிப்பாவது வர வைக்கிறார்கள்.\nராதிகா சரத்குமார் சுந்தரி பாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பொதுவாக வடிவேலு பல படங்களில் அடி வாங்கினாலும் பில்ட் அப் கொடுத்து சமாளித்து காமெடி செய்வார் . அந்த மாதிரியான ஒரு சாயலில் ராதிகா கதாபாத்திரம் உருவாக்க பட்டிருந்தது ,அந்த கதாபாத்திரம் பரவாயில்லை என்று கூறலாம் . சுருட்டு பிடிக்கும் ராதிகா பல காட்சிகளில் சுழட்டி சுழட்டி அடி வாங்குகிறார். கெத்தாக நடிக்கும் சீரியல் ராதிகாவை பார்த்த ரசிகர்களுக்கு இது புதுசு தான் . நல்ல முயற்சி ஆனாலும் இன்னமும் வேண்டும் பயிற்சி. காமெடி அவ்வளவு ஈஸி இல்லை என்பது நன்கு புரிகிறது\nஅதை தாண்டி நாஸர் போன்ற நடிகர்கள் பெரிதாக ஒன்றும் மனதில் ஒட்ட வில்லை என்பது தான் உண்மை . எப்போதும் சரண் படங்களில் இசையமைப்பாளர் பரத்வாஜ் தான் இசையமைப்பார் இந்த முறை சைமன் கே கிங் இசையமைத்துள்ளார் ,புதியவரை தேடி சென்று படத்தை கொடுத்து விட அவரும் முடிந்தவரை புதிய முயற்ச்சிகள் செய்திருக்கிறார் .\nநடிகர் ஆரவ் விளம்பரங்களில் இருந்து தற்போது கதாநாயகனாக மாறியுள்ளார் ,நடித்த முதல் படத்திலே இரு வேறு கதாபாத்திரத்தில் கடினப்பட்டு நடித்தது பாராட்டக்கூடிய விஷயம் தான் .டான் மற்றும் டாக்டர் என இரு வேறு கதாபாத்திரங்களை சரியாக நடித்திருந்தார். மெனக்கெட்டு பல விசயங்கள் தெளிவாக செய்தது பாராட்டுக்குரியது.\nஸ்டெப்னியாக வரும் கதாப���த்திரத்திற்கு ஸ்டெப்ஹானி என்று பெயர் வைத்து கிளாமர் காட்ட நிகிஷா பட்டேலை பயன் படுத்தி இருக்கிறார்கள். இடுப்பை ஆட்டி ஐட்டம் டான்ஸ் செய்கிறார் நிகிஷா. கதையோடு பெரிதாக அவரும் ஒட்டவில்லை.\nசாயாஜி ஷிண்டே மினிஸ்டர் கதாபாத்திரங்கள் நடிக்க கூடாது என்று தமிழ் சினிமா ரெட் கார்டு குடுக்க வேண்டும். அந்த அளவுக்கு அலுப்பு தட்டுகிறது. தேவதர்ஷினியும் முனீஸ்காந்தும் இந்த படத்தில் வந்தார்கள், நின்றார்கள்,சென்றார்கள் அவ்வளவு தான்.\nகாவ்யா தாப்பர் கொடுத்த வேலையை சரியாக செய்து இருக்கிறார். ஹீரோயின் என்பதை தாண்டி படத்தில் வந்த எல்லா கதாபாத்திரங்களுடனும் நடிக்கும் ஒரு வாய்ப்பு இவருக்கு மட்டுமே கிடைத்து உள்ளது. லக்கி கேர்ள் இன்னும் நிறைய வித்யாசமான படங்கள் செய்ய வாழ்த்துவோம் .\nமேலும் படம் தமிழ்நாட்டில் 210திரையரங்கிலும் வெளிநாடுகளில் 90 திரையரங்களிலும் ஆக மொத்தம் 300திரையரங்கில் ரிலீஸாகியுள்ளது . கடும் போட்டிக்கு நடுவே இத்தனை தியேட்டர்கள் கிடைத்தது சிறப்பே ஆகும் .\nசரண் சார் நீங்க தான் பேய் படங்களின் அணிவகுப்பை ஆரம்பித்து வைத்தீர்கள் . முனி படம் மூலம் விஸ்வரூபம் எடுத்தது . நீங்களும் தயவு செய்து இனிமேல் பேய் , ஆவி படம் எடுக்காதீங்க சார். தமிழ் சினிமா ஆவிகளின் லிஸ்ட் ரொம்ப பெருசா போய்கிட்டு இருக்கு.\nமார்க்கெட் ராஜா ஆவரேஜான கூஜாவை நிரப்புமா \nவெற்றி பெற மல்லு கட்டுகிறது மாமாங்கம்\nஅட்வைஸ் பண்றத கொஞ்சம் சமுத்திரகனி குறைச்சிருக்கலாம்\n3 வருட கால வெயிட்டிங்குக்கு வொர்த்தா எனை நோக்கிப் பாயும் தோட்டா.. ட்விட்டர் விமர்சனம்\nகேடி தனம் பண்ணும் கருப்புத்துரை கட்டாயம் கலங்க வைப்பார்\nவிக்ரம் மகனின் விவகாரமான காதல் கர்ப்பமான காதலியுடன் சேருவாரா \n என்ன சொல்லுது ட்விட்டர் விமர்சனம்\nசாதித்தானா.. சோதித்தானா.. சங்கத்தமிழன் ட்விட்டர் விமர்சனம்\nடெர்மினேடர் சினிமா விமர்சனம் - ஹீரோவுக்கு நிகரான வில்லன்\nகைதி சினிமா விமர்சனம்: ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவன் இந்த கைதி\nடிரெண்டிங் கிங்.. இந்தியளவில் டிரெண்டாகும் பிகில் ஹேஷ்டேகுகள்\nBigil Twitter Review: விஜய் - அட்லீ கூட்டணி ஹாட்ரிக் ஹிட் அடிக்குமா.. பிகில் டிவிட்டர் விமர்சனம்\nஅருவம் படம் எப்படி இருக்கு.. நிறை குறைகளை விலாவரியா புட்டு புட்டு வச்சிருக்காரு போஸ்டர் பக்கிர���\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅவனே ஸ்ரீமன் நாராயணா படத்தின் ஃபர்ஸ் சிங்கிள் ‘ஹேண்ட்ஸ் அப்’ வீடியோ ரிலீஸ்\nசட்டையை கழட்டி முன்னழகை காட்டும் ஸ்ருஷ்டி டாங்கே.. எல்லாம் எதுக்கு தெரியுமா\n'ரஜினி பேசிய அந்த வசனம்.. சினிமாவுக்கு வந்த பலனை அடைந்தேன்'.. பா.ரஞ்சித் உருக்கமான பேச்சு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/beant-singh-assassination-case-rajoana-s-death-sentence-commuted-368268.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-12-14T04:32:37Z", "digest": "sha1:T2VL73XIWBD3DX7T4NSLB2EGR2EOYJBR", "length": 16222, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "பஞ்சாப் மாஜி முதல்வர் பியாந்த்சிங் கொலையாளி ரஜோனாவின் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைத்தது மத்திய அரசு | Beant Singh assassination case: Rajoana's death sentence commuted - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் பிளாஷ் பேக் 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி.. ரூ 14 லட்சத்துக்கு ஏலம் எடுத்த அதிமுக பெண் எம்எல்ஏவின் கணவர்\nஇந்த சிகப்பு தக்காளி மட்டும் லேசா சென்னை பக்கம் நகர்ந்திருந்தால்.. நடப்பதே வேறு.. வெதர்மேன்\nஅந்த பையை இப்படி கொடுங்க.. 20 கிலோ எடை.. அப்படியே பிடித்து உள்ளே போட்டு.. அசத்தல் மேடம்\nஉடல்நலம் பாதிக்கப்பட்டாலும் இன்னும் உயிரோடு இருக்கிறேன்.. எதிரிகளை எதிர்க்கும் வல்லமை உண்டு.. லாலு\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் வன்முறை.. பற்றி எரிகிறது தலைநகர்\nசென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை\nMovies 2019ல் உலகத்திலேயே பிகில் தான் அதிக வசூல் – ஹேட்டர்ஸ்க்கு ஆப்பு வைத்த அர்ச்சு\nAutomobiles அதிர்ச்சி... ஊழியர்களை கொத்து கொத்தாக வீட்டிற்கு அனுப்பும் ஓலா... ஏன் தெரியுமா\nLifestyle அதிர்ஷ்டக்காத்து இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்க பக்கம்த���ன் ஜமாய்ங்க...\nFinance இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..\nSports வெறித்தனமாக மோதப் போகும் இரு அணிகள்.. ஐஎஸ்எல் தொடரில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டி\nEducation TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nTechnology இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபஞ்சாப் மாஜி முதல்வர் பியாந்த்சிங் கொலையாளி ரஜோனாவின் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைத்தது மத்திய அரசு\nடெல்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் கொலையாளி ரஜோனாவின் தூக்கு தண்டனையை மத்திய அரசு ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது.\n1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி பியாந்த்சிங் உட்பட 16 பேர் தற்கொலைப்படை தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டனர். பப்பர் கல்சா எனும் சீக்கியர் தனி நாடு கோரும் அமைப்பு இத்தாக்குதலை நடத்தியது.\nஇதில் மனித வெடிகுண்டாக செயல்பட்டது தில்வார்சிங் என்ற பஞ்சாப் போலீஸ் அதிகாரி. அவருக்கு அடுத்ததாக பஞ்சாப் போலீஸ் கான்ஸ்டபிளான ரஜோனா 2-வது மனித வெடிகுண்டாக தயார் நிலையில் இருந்தார்.\nரஜோனா மீதான வழக்கில் 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந் தேதி சண்டிகர் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது. ரஜோனாவை 2012 மார்ச் 31-ல் தூக்கிலிடவும் தேதி குறிக்கப்பட்டது.\nபாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது எல்ஜேபி- ஜார்க்கண்ட்டில் 50 தொகுதிகளில் தனித்து போட்டி\nஆனால் சீக்கியர் தலைவர்களின் அழுத்தங்களால் ரஜோனா தூக்கிலிடப்படவில்லை. இந்நிலையில் ரஜோனாவின் தூக்கு தண்டனையை மத்திய உள்துறை அமைச்சகம் ஆயுள் தண்டனையாக குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nபாட்டியாலா சிறையில் இருக்கும் ரஜோனா இனி ஆயுள் தண்டனையை அனுபவிப்பார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉடல்நலம் பாதிக்கப்பட்டாலும் இன்னும் உயிரோடு இருக்கிறேன்.. எதிரிகளை எதிர்க்கும் வல்லமை உண்டு.. லாலு\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் வன்முறை.. பற்றி எரிகிறது தலைநகர்\nராகுல் காந்தி இப்படி பேசலாமா.. நடவடிக்கை எடுத்தேயாகனும்.. தேர்தல் ஆணையம் விரைந்த ஸ்மிருதி இரானி\nஅமித்ஷாவின் மேகாலயா, அருணாசல பிரதேச பயணங்கள் ரத்து\nநாடெங்கும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம்- டெல்லியில் போலீசாருடன் மாணவர்கள் மோதல்-தடியடி\nவிஜய் திவஸ் டிசம்பர் 16: இந்திய ராணுவத்தின் வரலாற்று பெருமை வாய்ந்த வங்கதேச விடுதலை போர்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிராக காங்., திரிணாமுல் காங். உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்\nஇந்திய அடையாளம் சமஸ்கிருதம் இல்லை.. தமிழே மூத்த மொழி.. லோக்சபாவில் வெங்கடேசன் உணர்ச்சிகர பேச்சு\nபிரதமர் மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும்... பிளேட்டை திருப்பி போட்ட ராகுல்\nஉள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் தலையிட மாட்டோம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி.. திமுகவிற்கு பின்னடைவு\n'ரேப் இன் இந்தியா'.. எங்களை பலாத்காரம் செய்வதை ராகுல் காந்தி வரவேற்கிறாரா.. பாஜக பெண் எம்பி ஆவேசம்\nரேப் இன் இந்தியா கருத்து- மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை- ராகுல் திட்டவட்டம்\nஅசிங்கப்படுத்திவிட்டார்.. ராகுலை கண்டித்த ஸ்மிரிதி இராணி.. கொதித்து போய் சப்போர்ட் செய்த கனிமொழி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/03/21/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-12-14T06:16:48Z", "digest": "sha1:ASFVD73PSTF3CCEGEHTSXLHPCTVLSQ65", "length": 15669, "nlines": 155, "source_domain": "thetimestamil.com", "title": "நெட்டீசன்களே இளையராஜாவை விட்டுவிடுங்கள்..! – THE TIMES TAMIL", "raw_content": "\nவிவரம் அறிந்தவர்கள் பலர் சரியான விளக்கங்களை அளித்த பின்னரும் இளையராஜாவை கலாய்ப்பதும், கடுமையாக விமர்சிப்பதும் நொந்துகொள்ளத்தக்கது. இளையராஜாவின் இயல்புத்தன்மையும் வெளிப்படைத்தன்மையும் அவர் மீது தவறான கண்ணோட்டத்துக்கு வழிவகுத்துள்ளது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், காப்பிரைட் – ராயல்டி விவகாரத்தில் பலராலும் பல கோடி ரூபாய் ஏமாற்றப்பட்டுள்ள அவர் மீது வெறுப்புணர்வை வெவ்வேறு வடிவங்களில் கொட்டுவதை ஏற்க முடியவில்லை.\nநம் காதல் உள்ளிட்ட உணர்வுகளை இசையால் வளர்த்தவர்; மன அழுத்தத்தில் இருந்தபோதெல்லாம் இனிய கீதத்தால் மீட்டவர்; வெற்று இரவுகளை இன்னிசையால் நிரப்பியவர்… இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம், ராஜாவின் மேன்மைகளை. இவற்றை அனுபவித்தவர்கள் கூட இப்போது அவரைக் கழுவியூற்றுவது கவன ஈர்ப்புக் காலக் கொடுமை.\nஆம், ���ாஜா அப்டேட்டாக இல்லைதான். சமகால திரையிசையில் அவருக்கான இடம் இல்லைதான். (அந்த இடமும் தேவையில்லை. அவர் ஓய்வு எடுக்கட்டும்.) அந்த விரக்தி அவருக்கு இப்போது இருக்கத்தான் செய்யும். வாழ்ந்துகெட்ட ஜமீன் போல வாழும் அவருக்கு, தன் கலைச் சொத்துகள் கண்முன்னே சூறையாடப்படுவது இன்னும் விரக்தியைக் கூட்டும் என்பது தெளிவு. ஒருவேளை, தற்போதும் திரையிசையில் அவர் வேற லெவலில் இருந்திருந்தால், இந்த மேட்டர்களை சில்லறையாகக் கருதி கண்டுகொள்ளாமல் போயிருக்கலாம்.\nசமூக வலைதளத்தில் நீண்ட நாட்களாகவே அப்டேட்டாய் இருக்கும் எஸ்.பி.பி. டீம், இந்த மேட்டரை எப்படி அணுகினால், எந்தெந்த வார்த்தையை – எப்படிப்பட்ட சொற்றொடரைப் பயன்படுத்தினால் நெட்டிசன்களின் ஆதரவைப் பெற முடியும் என்பதைத் தெளிவாக உணர்ந்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. நெட்டிசன்களின் ஆதரவைப் பெறும் வகையில் சிம்ப்பதி கிரியேட் செய்யும் பாணியைப் பின்பற்றுவதோடு மட்டுமின்றி, இளையராஜாவை கழுவியூற்றுவதற்கான எல்லா ஸ்கோப்களையும் உருவாக்கிவிட்டு பம்மிக்கொண்டிருக்கிறது எஸ்.பி.பி. டீம்.\nஇளையராஜா மீதான கடந்த கால கசப்புகளை ஒன்றுதிரட்டி, இந்த விவகாரத்தில் அவரை காய்ச்சி எடுப்பது, நமக்கு கலை வடிவில் நன்மைகளையும் பெருமைகளையும் ஈட்டித் தந்த நம் வீட்டுப் பெரியவர் ஒருவரை நாமே பங்கம் செய்வதற்கு ஒப்பானது.\nஇந்த விவகாரம் ட்ரெண்ட் ஆனபோதே வேண்டினேன், உடனடியாக நம் நெட்டிசன்களின் கவனம் ஈர்க்கத்தக்க வேறு முக்கிய விவகாரங்கள் தலைதூக்க வேண்டும் என்று. ஆனால், வெச்சு செய்யத்தக்க வேறு எந்த மேட்டரும் சரியாக பிடிபடாததால் இளையராஜா இன்னமும் பலரால் வைத்துச் செய்யப்படுவது வருந்தத்தக்கது.\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\nபறையராக கீழ்ச்சாதியில் பிறந்தாலும், தனது திறமையால் தூய சைவ பார்ப்பனருக்கு நிகராக இளையராஜா உயர்ந்திருப்பதால், அவர் தொல்காப்பியம் போற்றும் ஒரு தூய சைவக்குறவர் ஆகிறார். அவருடைய சைவக்குறப்பணி மேன்மேலும் ஓங்குக.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\nஇயல், இசை, நாடமென்றால் அது ப்ராஹ்மின்ஸ்தான். அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு, வரம் தந்த சாமி தலையிலேயே கையை வைக்கிறார் இசைக்குறவர் இளையராஜா….\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்\" - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஆண்டாள் : பெண்மொழியும் எதிர் மரபும்\n‘தீண்டாமை’ விளக்கம்: வரலாற்றை திரிக்காதீர்கள் இல. கணேசன் அவர்களே\nதெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ...\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nமலையாளி பழங்குடியினரை `மலையாளி கவுண்டர்’ ஆக்கிய அரசு\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\n#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\nPrevious Entry 10-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் பெரியாரை இரட்டடிப்பு செய்கிறதா தமிழக அரசு\nNext Entry பகுத்தறிவை கண்டு பயப்படுவது ஏன்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/nov/11/%E0%AE%B0%E0%AF%8217-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3277179.html", "date_download": "2019-12-14T04:24:53Z", "digest": "sha1:I6ER3IU45RGLDAUYWNRA22JQONHOIDWG", "length": 12992, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரூ.17-க்கு கொள்முதல்: சந்தையில் 5 மடங்கு கூடுதல் விலை அதிருப்தியில் கேரட் விவசாயிகள்\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nரூ.17-க்கு கொள்முதல்: சந்தையில் 5 மடங்கு கூடுதல் விலை\nBy DIN | Published on : 12th November 2019 09:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபூண்டி பகுதியில் அறுவடை செய்யப்பட்ட கேரட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள். (அடுத்த படம்) அழுகிய கேரட்.\nவிவசாயிகளிடமிருந்து ரூ.12 முதல் ரூ.17-க்கு கொள்முதல் செய்யப்படும் கேரட், சந்தையில் 5 மடங்கு கூடுதல் விலைக்கு விற்கப்படுவதால், 90 நாள்களுக்கும் மேலாக மழையிலும், வெயிலிலும் மற்றும் காட்டுப் பன்றிகளிடமிருந்தும் பயிா்களை பாதுகாத்து வளா்த்த விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.\nதிண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான பூண்டி, மன்னவனூா், கவுஞ்சி, நாட்டாம்பட்டி, போளூா், கிளாவரை, கும்பூா், கீழானவயல் உள்ளிட்ட பகுதிகளில் கேரட் சாகுபடி நடைபெறுகிறது. 90 நாள் பயிரான கேரட், கடந்த ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியில் நடவு செய்யும் பணி தொடங்கியது. மேல்மலைப் பகுதியில் மட்டும் 650 ஏக்கருக்கும் மேலாக கேரட் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது, விளைச்சல் அமோகமாக உள்ளதால், அறுவடை நடைபெற்று வருகிறது.\nஆனாலும், தொடா்ச்சியாக பெய்து வரும் மழையினால் சில இடங்களில் செடியிலேயே கேரட் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரத்துக்கும் கூடுதலாக செலவு செய்த விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலையில் உள்ளனா்.\nஇதனிடையே, விவசாயிகளிடமிருந்து ரூ.12 முதல் ரூ.17 வரை கொள்முதல் செய்யப்படும் கேரட், சந்தைகளில் 5 மடங்கு கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படுவதும் விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் மற்றும் பழனி உழவா் சந்தைகளில் கூட திங்கள்கிழமை ஒரு கிலோ கேரட் ரூ.56-க்கு விற்பனை செய்யப்பட்டது.\nஇது குறித்து பூண்டியைச் சோ்ந்த விவசாயி கே. கோபால் க��றியதாவது: ஒரு கிலோ கேரட் விதை ரூ.16 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. உழவு மற்றும் நடவு கூலியாக ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் செலவிடுகிறோம். களை எடுப்பு மற்றும் உரங்களுக்கு ரூ.13 ஆயிரம் வரை செலவாகிறது. மொத்தத்தில், அறுவடை வரை ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது.\nஅதன்பின்னா், 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை கேரட் அறுவடை செய்வதற்கு கூலியாக ரூ.150, விளை நிலங்களிலிருந்து வெளியே எடுத்து வர குதிரை சவாரிக்கு ரூ.100, லாரிகளில் மதுரை சந்தைக்கு எடுத்துச் செல்ல ரூ.150, பின்னா் சந்தைகளில் இறக்கு கூலி, சாக்கு என ஒரு மூட்டைக்கு ரூ.500 வரை செலவு ஏற்படுகிறது.\nஒரு ஏக்கரில் சராசரியாக 9 ஆயிரம் கிலோ கேரட் உற்பத்தி செய்யப்படுகிறது. 3 மாத உழைப்புக்கு பின் உற்பத்தி செய்யப்படும் கேரட், வியாபாரிகளால் கிலோ ரூ.12 முதல் ரூ.17 வரையிலும் கொள்முதல் செய்யப்படுகிறது. சாகுபடி முதல் சந்தைக்கு சென்று சேரும் வரையிலும் ஒரு கிலோ கேரட்டுக்கு ரூ.8 முதல் ரூ.10 வரை செலவாகிறது. ஆனால், விவசாயிக்கு ஒரு கிலோ கேரட்டில் ரூ. 4 மட்டுமே கூலியாக கிடைக்கிறது என்றாா்.\nபூண்டி கேவிஎஸ். கணேசன்: காட்டுப் பன்றிகளிடமிருந்து கடந்த 3 மாதங்களாக காவல் காத்து சாகுபடி செய்யப்பட்ட கேரட், விலை கிடைக்காமலும், தொடா் மழையினாலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மழையினால் சில பகுதிகளில் கேரட் மண்ணுக்குள்ளேயே அழுகிவிட்டன. இந்த கேரட்டை எடுத்து சந்தைக்கு கொண்டுசென்றால் ரூ.5-க்கும் குறைவாகவே விலை கேட்கப்படுகிறது. இதனால், எடுப்பு கூலிக்கு கூட கட்டாது எனக் கருதி, 1.5 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கேரட்டை நிலத்திலேயே உழுது உரமாக மாற்றி உள்ளேன் என்றாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விள���யாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-14T04:26:26Z", "digest": "sha1:MIWPWVFNLBLSY3RFNQ6SVIYZWU2Z4C5I", "length": 4398, "nlines": 92, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:20:34 PM\nTag results for ஸ்ருதிஹாசன்\nஷ்ருதி ஹாசன் காதல் முறிவு\nஅண்மையில் தன்னுடைய திருமணத்திற்கு அவசரமில்லை என்று கூறியிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.\nபிக்பாஸ் 2 மேடையில் விஸ்வரூபம் 2 பாடல் வெளியீடு\nஒற்றைப்பாடல் வெளியீட்டு நிகழ்வில் நடனமாட ரிகர்ஸலில் ஈடுபட்டிருக்கும் ஸ்ருதிஹாசனின் புகைப்படத்துடன் ஜிப்ரான் இதைப் பகிர்ந்துள்ளார்.\nசுவிஸ் பாடல் காட்சிகளுக்கு டான்ஸ் ஆடுவதில் ஆர்வமிழந்து விட்டேன்: ஸ்ருதிஹாசன்\nஸ்டீரியோ டைப் வேடங்களில் இருந்து மீண்டு பல்வேறு விதமான நடிப்புகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை இங்கும் உண்டாக்கினால் நன்றாக இருக்கும்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/04/blog-post_39.html", "date_download": "2019-12-14T06:01:46Z", "digest": "sha1:XXY4LODO7EIQKCO7THYZWV6TO7QPM5ZL", "length": 12916, "nlines": 80, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "குழந்தை ரசிகர்கள் கடவுள் கொடுத்த வரம் - டார்லிங் ஜிவி.பிரகாஷ் Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nகுழந்தை ரசிகர்கள் கடவுள் கொடுத்த வரம் - டார்லிங் ஜிவி.பிரகாஷ்\nதமிழ் சினிமாவின் டார்லிங் ஜிவி.பிரகாஷுக்கு இந்த ஆண்டு மிக சிறப்பாக தொடங்கி இருக்கிறது. சர்வம் தாள மயம், குப்பத்து ராஜா என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி அவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிகின்றன.\nகுழந்தைகளுக்கு பிடித்த நடிகராகி விட்ட ஜிவி.பிரகாஷின் குழந்தை ரசிகர்களை கவரும் வகையில் ’வாட்ச்மேன்’ படம் உருவாகி இருக்கிறது. குழந்தைகளுக்கு எப்போதுமே விலங்குகள் மீது தனி பிரியம் உண்டு. விலங்குகள் நடிக்கும் படங்கள் என்றால் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துவிடும். அந்த வகையில் வாட்ச்மேன் படத்தில் புருனோ என்ற நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. நாய் இடம்பெறும் சாகச காட்சிகளை குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள் என்பதாலேயே கோடைக் கொண்டாட்டமாக வரும் 12ந்தேதி ரிலீசாக இருக்கிறது.\nதேர்வு முடிந்து விடுமுறை தொடங்கும் நாளான 12ந்தேதி ஒரு மாதத்துக்கும் மேலாக எக்சாம் டென்ஷனில் இருந்த மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வாட்ச்மேன் படம் படம் ரிலாக்சாக இருக்கும்.\nவாட்ச்மேன் படம் பற்றி ஜிவி.பிரகாஷ் அளித்த பேட்டி:-\nவிஜய் படத்தில் நடித்த அனுபவம்\nவிஜய் தான் என்னை திரையில் முதன் முதலாக தோன்ற வைத்தவர். தலைவா படத்தில் தளபதியுடன் ஒரு பாடலில் ஆட வைத்தார். நாச்சியார் படத்தில் என் நடிப்பை பார்த்து தான் இந்த படத்தில் நடிக்க கேட்டார். அவர் இயக்கத்தில் நான் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. வாட்ச்மேன் படம் காமெடியுடன் கூடிய திரில்லர். தண்ணீர் கேன் போடும் பையனான நான் இரவில் ஒரு வீட்டுக்குள் போகிறேன். அந்த பங்களாவில் இருப்பவர்கள், நடக்கும் சம்பவங்களை கொண்டு படம் நகரும். புருனோ என்ற நாய் படம் முழுக்க வரும். அது செய்யும் சாகசங்கள் பிரமிக்க வைக்கும்.\nநாய்க்கு பயப்படும் ஒருவன் நாயுடனே இரவு முழுக்க இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறான். அந்த நாய் அவனை காப்பாற்ற தான் முயற்சி செய்கிறது. ஆனால் அவனோ அந்த நாயை பார்த்து மிரள்கிறான். இப்படித்தான் கதை போகும். என்னை காப்பாற்ற நாய் செய்யும் செயல்களை குழந்தைகள் கைதட்டி ரசிப்பார்கள். அந்த நாயுடன் சுமார் 40 நாட்கள் நடித்தேன். நாய் குழந்தைகள் போலத் தான். அவற்றை அதட்டி மிரட்டி வேலை வாங்க முடியாது. அவற்றின் போக்கில் சென்றுதான் படம் பிடிக்க வேண்டும். புருனோவை நண்பனாக்கி கொண்டேன். இருந்தாலும் சில சமயம் முறைக்கும். பயமாக இருக்கும்.\nஉங்கள் இசையில் பாடல்கள் இல்லாத படமா\nஇது ஹாலிவுட் பாணியில் விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படம். இதில் பாடல்கள் வைத்தால் ரசிகர்கள் இருக்கையில் நெளிய தொடங்கி விடுவார்கள். எனவே படத்தில் பாடல்கள் வைக்கவில்லை. ஒரு விளம்பர பாடல் எடுத்துள்ளோம். இதில் நான், யோகி பாபு, சாயிஷா மூவரும் நடனம் ஆடியுள்ளோம்.\nஎந்த மாதிரியான படத்தில் நடிக்க ஆசை\nவரலாற்று பின்னணி கொண்ட படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை.\nஇந்த படத்தின் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் வெளிநாடுகளில் படித்து தொழிலதிபராக இருந்தவர். வெறும் லாப நோக்கத்தோடு மட்டும் சினிமாவுக்கு வராமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தயாரித்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்று குறிக்கோள் கொண்டவ���். படத்தின் விளம்பரத்துக்காக செய்யும் செலவை நல்ல நோக்கத்தோடு மக்களுக்கு பயன்படும் வகையில் செய்யவேண்டும் என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது. சமீபத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பொள்ளாச்சியில் இனி அதுபோன்ற சம்பவங்களோ குற்றங்களோ நடக்காத வகையில் கேமராக்கள் பொருத்துகிறார். இது மட்டும் அல்லாமல் கோடைகாலம் என்பதால் ஆங்காங்கே வெயிலில் தவிக்கும் சிறு வியாபாரிகளுக்கு நிழற்குடைகள் அமைப்பது, வாட்ச்மேன்களுக்கு குடை, தொப்பி வினியோகம் என்று நலத்திட்டங்களோடு சேர்ந்த விளம்பரம் செய்கிறார். அவருக்கு என் பாராட்டுகள்.\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயனுக்கு பிறகு குழந்தைகளுக்கு பிடித்த நடிகராகி விட்டீர்களே\nஆமாம். பொது இடங்களுக்கு செல்லும்போது இதை உணர்கிறேன். குழந்தைகள் நம்மை ரசிக்கிறார்கள் என்னும்போது பத்து ஹிட் படங்கள் கொடுத்த மகிழ்ச்சி உருவாகிறது. குழந்தைகள் மட்டும் அல்லாமல் குடும்ப ரசிகர்கள் எனக்கு உருவாகி இருக்கிறார்கள். எங்க வீட்டு பையன் மாதிரியே இருக்கேப்பா... என்று சொல்லும்போது உலகிலேயே மகிழ்ச்சியான நபராக உணர்கிறேன். குழந்தைகள் மனதை கவர்வது எளிதான காரியம் அல்ல. அது குறைந்த காலகட்டத்திலேயே எனக்கு கிடைத்திருப்பது கடவுளின் வரம் தான்.\nசமூகவலைதளங்களில் அதிக பாலோயர்கள் உள்ள நீங்கள் நல்ல விஷயங்களை செய்து வருகிறீர்கள்.\nஇதில் அடுத்த கட்டம் என்ன அரசியலா\nஅடுத்த கட்டத்துக்கு எப்படி எடுத்து செல்லும் என்று தெரியவில்லை. ஆனால் என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். சொல்லவேண்டியதை இன்னும் அதிகம் பேரை சென்று அடையும் வகையில் சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். இதில் எந்தவிதமான எதிர்கால நோக்கமும் இல்லை. மனதுக்கு சரியென்று பட்டதை சொல்கிறேன். சொல்வேன். இந்த இடத்துக்கு செல்லவேண்டும் என்று திட்டமிட்டு எதையும் சொல்வதோ செய்வதோ இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.starfm.lk/2019/11/26.html", "date_download": "2019-12-14T04:47:48Z", "digest": "sha1:SV6HPI3ZPIY4Z3NP5VT2I4PMI3L524D4", "length": 20711, "nlines": 203, "source_domain": "www.starfm.lk", "title": "தொடரும் இஸ்ரேல் – காஸா எல்லைப் போர் ; 26 பலஸ்தீனர்கள் பலி...! - STAR Network - Sri Lanka தொடரும் இஸ்ரேல் – காஸா எல்லைப் போர் ; 26 பலஸ்தீனர்கள் பலி...! - STAR Network - Sri Lanka", "raw_content": "\nHome > World News > தொடரும் இஸ்ரேல் – காஸா எல்லைப் போர் ; 26 பலஸ்தீனர்கள் பலி...\nதொடரும் இஸ்ரேல் – காஸா எல்லைப் போர் ; 26 பலஸ்தீனர்கள் பலி...\nஇஸ்ரேல் – காஸா எல்லையில் இடம்பெற்றுவரும் மோதல்களில் இதுவரை 26 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nகொல்லப்பட்டவர்களில் 3 சிறுவர்கள் உள்ளடங்கியுள்ளதாக காஸா – ஹமாஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nதாக்குதல்களில் காயமடைந்த 63 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் காஸா – ஹமாஸ் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nகாஸா பிராந்தியத்திலுள்ள பலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் ஆயுதக் குழுவின் மிகமுக்கிய தலைவரான பஹா அபு அல் அட்டா (Baha Abu Al-Ata), இஸ்ரேலிய வான்தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து எல்லைப் பகுதியில் மீண்டும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.\nஅவர் இருந்த வீட்டை இஸ்ரேலின் ஏவுகணை ஒன்று தாக்கியதில் அவரும் அவரது மனைவியும் கொல்லப்பட்டதாக குறித்த ஆயுதக்குழு தெரிவித்துள்ளது.\nஅல் அட்டா வெடிகுண்டு போன்றவரெனவும் உடனடியாக பயங்கரவாதத் தாக்குதல்களை அவரே திட்டமிடுபவரெனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.\nஎவ்வாறாயினும், இதற்குத் தக்க பதிலடி வழங்கப்படுமென பலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் குழு அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.\nItem Reviewed: தொடரும் இஸ்ரேல் – காஸா எல்லைப் போர் ; 26 பலஸ்தீனர்கள் பலி...\nடைம்ஸ் ஆஃப் இந்தியா: \"மீண்டும் இந்திய அணியில் தோனி இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் ஆதங்கம்\"...\nவரும் டிசம்பர் மாதத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறும் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விள...\nகாபந்து அரசாங்கத்தின் அமைச்சரவை பதவி ஏற்றது....\nகாபந்து அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவி ஏற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 16 பேர் ...\nஆயுததாரிகளின் தாக்குதலில் மாலி இராணுவத்தினர் உயிரிழப்பு...\nமேற்கு ஆபிரிக்க நாடான மாலியின் கிழக்குப் பிராந்தியத்தில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் இராணுவ வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட...\nஇலங்கை தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்; தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன...\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. மாலை சுமார் 5:15 மணியளவில், வாக்கு எ...\nஅறுபதா���ிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோள உற்பத்தி....\nஇம்முறை 60 000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோளம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை, அநுராதபுரம், மெனரா...\nகோயம்புத்தூரில் மாநகராட்சி துப்புரவு பணிக்கு போட்ட...\nஅமேசான் காட்டை பாதுகாக்க அமேசான் நிறுவனத்திற்கு எத...\nஉத்தர பிரதேசம்: ஒரு லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து ...\nடி.இமான்: “உடல் எடையைக் குறைப்பு, திருமூர்த்திக்கு...\nபண்டிகைக் காலத்தில் உச்சபட்ச சில்லறை விலையில் அரிச...\nநிராகரிக்கப்பட்ட உடன்படிக்கைகளை மீண்டும் நடைமுறைப்...\n23,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் ...\nசந்தர்ப்ப சூழ்நிலையால் நடிக்க வந்தேன்: நித்யா மேனன...\nஎனை நோக்கி பாயும் தோட்டா : சினிமா விமர்சனம்...\nஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுஹிரோ நகசொனே காலமானார...\nமாலைத்தீவுகளின் முன்னாள் ஜனாதிபதிக்கு 5 வருட சிறைத...\nசேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டி: வட பகு...\nதலையில் அடிபட்டு சாக முடியாது.. அதான் இப்படி\nரயில்வே வேலைக்கான தேர்வில் தமிழ் மொழியை தேர்வு செய...\nமாதாந்தம் 2,50,000 ரூபாவிற்கும் அதிக வருமானம் பெறு...\nபாடசாலை மாணவர்களுக்கு டெப்கள் விநியோகம், சுரக்ஷா க...\nஎங்க பெயரிலேயே வந்தாலும்.. இ மெயிலை அவசரப்பட்டு ஓப...\nஎதிர்க்கட்சித் தலைவராக சஜித்தை நியமிக்குமாறு கோரி ...\nசந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை...\nஹொங்கொங் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவான சட்டமூலத்...\nஅரச நிறுவனங்களுக்கான உயரதிகாரிகளை நியமிக்க அறுவர் ...\nஈராக்கில் தொடரும் அரச எதிர்ப்பு ஆரப்பாட்டம்...\nநாடாளுமன்ற வரலாற்றிலேயே துன்பமிக்க தினம்.. ராகுல்க...\n``பிரபு - குஷ்பு டான்ஸ்... சிரஞ்சீவி ஆங்கர்... மோக...\n\"என் சம்பளத்தை இப்படித்தான் தீர்மானிக்கிறேன்\nகருவாட்டிற்கு விலை நிர்ணயிக்குமாறு கோரிக்கை...\nபுதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப் பி...\nஅல்பேனியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ; 20 பேர் ...\nஇன்று முதல் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெட...\nநைஜீரிய சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் கைது...\nதானிய இறக்குமதியை மட்டுப்படுத்த நடவடிக்கை...\nசர்வதேச இருபதுக்கு 20 இல் ஷிக்ஹர் தவான் பங்கேற்க ம...\nஉத்தவ் தாக்கரே: சிவசேனை கட்சித் தலைவர் - மகாராஷ்டி...\n7.4 கிலோ எடையில் கிட்னி... மருத்துவர்கள் செய்த சாத...\n`புதுப்பேட்டை', `விருமாண்டி' படப் புகழ் நடிகர் பால...\n4103 காலிப்பணியிடங்கள்... 10ஆம் வகுப்பு தேர்ச்சி ப...\nஇந்திய டாக்சி சாரதியுடன் சேர்ந்து உணவருந்திய பாக்க...\nக.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் ...\nமாலியில் ஹெலிகொப்டர்கள் மோதி விபத்து: பிரான்ஸின் 1...\nகடற்றொழிலாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக...\nபிரதமரைப் பதவி விலகுமாறு கோரவில்லை – இஸ்ரேலிய சட்ட...\nகாற்று மாசை கட்டுப்படுத்தத் தவறிய மாநில அரசுகளுக்க...\nவறுமையின் பிடிக்குள் விஜிந்தின் சாதனைப் பயணம் தடைப...\nயாழ்ப்பாணத்தில் வெங்காயத்தின் விலை அதிகரிப்பு...\nஇந்தியாவின் கவனத்தை ஈர்த்த 6 நம்பிக்கை வாக்கெடுப்ப...\nகொழும்பில் வீட்டுக் கழிவுகள் சேகரிக்கப்படும் நேரத்...\nநிலக்கரி மின்சார உற்பத்தி தொடர்ந்து சரிவது ஏன்\nகிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத்...\nயாழ்ப்பாணம்-இந்தியாவிற்கு இடையிலான விமான சேவை எதிர...\nதிருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்தியாவின் ‘நிரீ...\nவிஜய் வீட்டு மாப்பிள்ளையாகும் அதர்வா தம்பி...\nபாலியல் பிரச்சனைக்கு பெண்கள் தான் மூலக்காரணம்.. கே...\nஜொவ்ரா ஆர்ச்சரிடம் மன்னிப்பு கோருகின்றது நியுசிலாந...\nஅக்கரபத்தனையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 பெண்...\nநடிகை டாப்சி: இந்தியில் பேச வற்புறுத்திய நபரிடம், ...\nநண்டு, இறால் வளர்ப்பை விரிவுபடுத்த நடவடிக்கை...\nகாசநோயால் 400 பேர் உயிரிழப்பு....\nகருங்கடலில் கவிழ்ந்த கப்பல்: உயிருக்கு போராடும் 14...\nஹாங்காங் தேர்தல்: ஜனநாயக ஆதரவு இயக்கம் முன்னிலை - ...\nமகாராஷ்டிரா: காலை 5.17க்கு குடியரசு தலைவர் ஆட்சியை...\n“ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானர்\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை...\nகண்டி – கோட்டை இடையே புதிய ரயில் சேவை...\nபடைப்புழுவைக் கட்டுப்படுத்த நவீன தொழில்நுட்பம்...\nகொங்கோவில் குடியிருப்பின் மீது வீழ்ந்த விமானம் ; 2...\nமகாராஷ்டிரா அரசியல்: நம்பிக்கை வாக்கெடுப்பு - உச்ச...\nகளனி கங்கையின் நீர் மாசு அதிகரிக்கும் அபாயம்...\nகொலம்பியாவில் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்: பொலிஸ...\nஇலங்கை ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என தமிழக மீனவர...\n'தமிழக அரசியலில் மீண்டும் தழைக்கும் பழைய கலாசாரம்'...\n'தமிழ் தலைமைகளின் சுயலாப அரசியலே தமிழர்களின் துன்ப...\nஇப்ப போயிட்டு 4 ஓவர் கழிச்சு வாங்க.. திட்டம��� போட்ட...\n24 மணி நேரத்திற்குள் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூ...\nதளபதி 64 படத்தின் தலைப்பு இதுதானா\n``சிவகார்த்தி அண்ணாவின் சப்போர்ட், யோகாவின் அன்பு....\nகாபந்து அரசாங்கத்தின் அமைச்சரவை பதவி ஏற்றது....\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது கடும் ஊழல...\nயமுனை ஆற்றில் ஏற்பட்டுள்ள மாசு டெல்லி காற்று மாசில...\nசீமெந்தின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு....\nமசாலா உற்பத்திப் பொருட்களுக்கு சர்வதேச தரச்சான்றித...\nரஜினிகாந்தும் கமல் ஹாசனும் அரசியலில் கைகோர்த்தால் ...\nடைம்ஸ் ஆஃப் இந்தியா: \"மீண்டும் இந்திய அணியில் தோனி...\n4 மாதங்களில், 9 நாடுகளுக்கு பயணம் செய்த பிரதமர் நர...\nIND Vs BAN டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா அபாரம்:...\nஆதித்ய வர்மா - சினிமா விமர்சனம்...\nபாண் விலையில் மீண்டும் மாற்றம்...\n‘பார்த்தீபா’ திரைப்படம் இன்று வெளியிடப்படுகின்றது....\nகமலுடன் கை கோர்க்கத் தயார் – ரஜினி...\nஹிட்லர் பிறந்த வீட்டை காவல் நிலையமாக மாற்றும் ஆஸ்த...\nலொறியொன்று அதிக எடையுடன் பயணித்தமையால் பாரம்பரிய ப...\nபரவும் காட்டுத் தீ ; தெற்கு அவுஸ்திரேலியாவிற்கு பே...\nகாஷ்மீர் பிரிக்கப்பட்டபின் அங்கு பாஜகவின் வளர்ச்சி...\nஅறுபதாயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோள உற்பத்தி.....\n21ஆவது ஆண்டில் தடம் பதிக்கும் சக்தி FM...\nமீண்டும் அனிருத் இசையில் பாடும் விஜய்\n\"ஹாய் கௌதம்... உங்ககிட்ட இதை நான் சொல்லியே ஆகணும்....\nயூடியூப் சேவையில் புதிய விதிமுறைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/114871", "date_download": "2019-12-14T05:37:21Z", "digest": "sha1:7NUAL45UXGPWMYCIDG2SVXWJUWTBQ7XO", "length": 5866, "nlines": 82, "source_domain": "selliyal.com", "title": "என்ன ஆனது சரவணனுக்கு? – அன்வார் கேள்வி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured நாடு என்ன ஆனது சரவணனுக்கு\nகோலாலம்பூர் – மலேசிய ஐக்கிய இந்தியக் கட்சியின் தலைவர் எஸ்.நல்லக்கருப்பனுக்கு எதிராக தான் தொடுத்திருந்த 100 மில்லியன் அவதூறு வழக்கிற்காக இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வந்த எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், விசாரணைக்காகக் காத்திருந்த நேரத்தில் நாட்டின் நடப்பு அரசியல் நிலவரங்களை தனது மனைவி வான் அசிசா மற்றும் ரபிசி உள்ளிட்ட பிகேஆர் கட்சியினரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டுள்ளார்.\nமஇகா தேர்தல் நிலவரம் குறித்தும், டத்தோ சரவணன் குறித்தும் அவர் அறிந்து கொ���்ள ஆர்வம் கொண்டு, “என்ன ஆனது சரவணனுக்கு\nநடைபெற்று முடிந்த மஇகா மறுதேர்தலில், டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணியிடம், டத்தோ சரவணன் தோல்வியுற்றதாக அவர்கள் அன்வாரிடம் தெரிவித்துள்ளனர்.\nஅதுமட்டுமின்றி, 1எம்டிபி விவகாரம் உள்ளிட்ட பல தகவல்களையும் கேட்டு அறிந்து கொண்டதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.\nடத்தோஸ்ரீ எம். சரவணன் (*)\nNext articleவிஜயகாந்த், வாசன் எடுத்துள்ள அதிரடி முடிவு – பரபரக்கும் தமிழக அரசியல்\n“அன்வார் வீட்டு அறைகளின் அமைப்பு யூசுப் குறிப்பிட்டதைப் போல உள்ளது\nஏழைகளுக்கு உதவும் வகையில் அரசாங்கம் தமது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்\nபாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக அன்வார் காவல் துறையில் வாக்குமூலம்\n“அன்வார் வீட்டு அறைகளின் அமைப்பு யூசுப் குறிப்பிட்டதைப் போல உள்ளது\nபிரிட்டன்: மாமன்னர் தம்பதியினர் இரண்டாம் எலிசபெத் இராணியுடன் சந்திப்பு\nகிமானிஸ் இடைத்தேர்தலில் அம்னோ போட்டியிடும்\nஆபத்தான வகையில் நீல நிற மைவி காரை செலுத்திய ஆடவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/sathyaraj-as-a-social-messiah-in-theerpukalvirkkapadum/", "date_download": "2019-12-14T05:28:12Z", "digest": "sha1:FN6LVSNFWTJ4D3CR4DZBGJAWNH5O763U", "length": 10156, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சமூக விஷயங்களை உள்ளடக்கிய ஒரு தரமான பொழுதுபோக்கு படம் ‘ தீர்ப்புகள் விற்கப்படும்’ – AanthaiReporter.Com", "raw_content": "\nசமூக விஷயங்களை உள்ளடக்கிய ஒரு தரமான பொழுதுபோக்கு படம் ‘ தீர்ப்புகள் விற்கப்படும்’\n‘தீர்ப்புகள் விற்கப்படும்’ என்ற புதிய படம் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜை நமக்கு காட்டும். அவர் விதிகளை மீறி, மரபுகளை உடைத்து, இந்தியாவின் மகள்களான பெண்களுக்காக போராட இருக்கிறார்.\nஹனிபீ கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் சஜீவ் மீராசாஹிப் கூறும்போது, “சத்யராஜ் சாரை எங்கள் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அனைவருக்கும் பரவக்கூடிய நேர்மறையான சக்தி அவருக்குள் இருக்கிறது. இந்த ஸ்கிரிப்ட் அவரை இந்த படத்தில் கோரியது. இயக்குனர் தீரஜ் இந்த கதையை என்னிடம் கூறியபோது, சத்யராஜ் சார் மட்டுமே இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என நாங்கள் உறுதியாக நம்பினோம். அந்த அளவு ஒரு மெசேஜ் இந்த படத்தில் இருக்கிறது, அதை சொல்லும் அளவுக்கான சக்��ி அவருக்கு இருக்கிறது. ஒரு தயாரிப்பாளராக நான் இந்த படத்தை தமிழில் தயாரிக்க விரும்பிய காரணம், இந்த படம் மிகப் பெரிய அளவில் சென்று சேரும் என்று உறுதியாக நம்புவது தான். மேலும், தமிழ்நாடு எப்போதும் சமூக நீதியை நிலை நிறுத்தும். டிசம்பர் மத்தியில் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறோம்” என்றார்.\nஇயக்குனர் தீரன் கூறும்போது, “என்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்த தயாரிப் பாளர் சஜீவ் மீராசாஹிப் சாருக்கு நன்றி. ஒரு தைரியமான நடிகரையும் தாண்டி இந்த திரைக்கதை ஒரு தைரியமான தயாரிப்பாளரை கோரியது. சஜீவ் மீராசாஹிப் சார் ஒரு தயாரிப்பாளராகவும், சத்யராஜ் சார் ஒரு ஹீரோவாகவும் இந்த படத்துக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர். படத்தின் கதாநாயகன் சமுதாய நீதியின் போர்வீரன். சத்யராஜ் சார் சமரசமற்ற மனோபாவம் கொண்ட ஒரு மனிதர் என்ற ரீதியில் ஒரே தேர்வாக இருந்தார். நான் அவரது எளிமை, அவரது முயற்சியால் ஈர்க்கப்பட்டேன். எங்கள் படத்தின் தலைப்பை அறிவிப்பதற்கு ஒரு நிஜ கள போராளி தேவைப் பட்டார் உடனே சமூக ஆர்வலர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களை படத்தின் தலைப்பை வெளியிட முடிவு செய்தோம். “கருடவேகா” (தெலுங்கு) புகழ் ஒளிப்பதிவாளர் ஆஞ்சி ஒளிப்பதிவு செய்கிறார். பிரசாத் எஸ்.என் (யாமிருக்க பயமே மற்றும் காட்டேரி) இசையமைக்கிறார். எடிட்டர் ரூபன் உதவியாளர் சரத் எடிட்டராக அறிமுகமாகிறார். சுரேஷ் கல்லெரி (குட்டி புலி, ஜெயில்) கலை இயக்குனராகவும், நிஹிதா வின்சென்ட் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணிபுரிகிறார்கள். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.\nதீரன் மேலும் கூறும்போது, “தீர்ப்புகள் விற்கப்படும்” உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது. சமூக விஷயங்களை உள்ளடக்கிய ஒரு தரமான பொழுதுபோக்கு படத்தை வழங்கும் எங்கள் நோக்கம் இந்த ஆக்‌ஷன் திரில்லர் படத்தின் மூலம் தெரிய வரும். இந்த படம் முழுக்க ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் “என்றார்.\nPrevஇலங்கை நாடாளுமன்றதில் ராஜபக்‌ஷே அணியினர் மிளகாய்பொடி கரைசல் வீசி அட்டகாசம்\nNextகாலத்தால் அழிக்க முடியாத காதல் மன்னன் ‘ஜெமினி கணேசன்’\nகாந்தி தன்னுடைய தொண்டர்களுக்கு எழுதிய கட்டுரையின் சாராம்சம்\nபலரையும் + பலதையும் குத்திக் கிழித்தபடி திரைக்கு வந்து விட்ட முரட்டுக் காளை ‘மெரினா புரட்சி\nதமிழ் தேவ பாஷை இல்லை : அதுபோல் சமஸ்கிருதம் புழங்கு மொழியில்லை\nபிரிட்டன் ; போரிஸ் ஜான்சன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்\nசிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ – டிரைலர்\nகோலிவுட்டில் கோல் அடிக்க வரும் புதுமுகம் ‘சாம்பியன் விஷ்வா’\nதம்பி படத்தின் மொத நாள் மொத ஷூட் கார்த்தியின் உதட்டோடு பதிக்கும் முத்தக் காட்சி – சிலிர்க்கும் நிகிலா விமல்\nபழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல் – காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Facilities&id=3739", "date_download": "2019-12-14T05:49:03Z", "digest": "sha1:2O27LE6J2TW746G3DQAZB66TA7IZIN7H", "length": 9933, "nlines": 160, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமகாராஜா மகளிர் பொறியியல் கல்லூரி\nஇன்டர்நெட் வசதி : yes\nஇணைப்பு வகை : N/A\nவை-பி தொழில்நுட்பம் : N/A\nவங்கி வசதிகள் : yes\nவங்கியின் பெயர் : Karur Vysya Bank\nவங்கியின் வகை : N/A\nவங்கி அமைந்துள்ள தொலைவு : N/A\nபுள்ளியியல் துறையில் பணிபுரிய விரும்புகிறேன். தற்போது பி.ஏ., பொருளாதாரம் படிக்கிறேன். எனக்கான வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nடேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டராக பணியாற்ற என்ன தகுதி மற்றும் திறன்கள் தேவை\nடிப்ளமோ இன் நர்சிங் படிப்பில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன். இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nஎம்.பி.ஏ., படித்து முடிக்கவிருக்கிறேன். ஓரளவு நன்றாக இதைப் படிக்கிறேன். ஆனால் பட்டப்படிப்பில் 60 சதவீதத்துக்குக் குறைவாகப் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறேன். எம்.பி.ஏ., படித்தவுடன் வேலை கிடைக்கும் போது பட்டப்படிப்பில் குறைவாக மதிப்பெண் பெற்றது ஒரு பிரச்னையாக எழுமா\nசைக்கோதெரபி படிப்பு பற்றிய தகவல்களைத் தரவும். இதைப் படிக்கலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2019/06/28/post-1001/", "date_download": "2019-12-14T06:08:03Z", "digest": "sha1:XBS3GV4EBDR2Z3ITOAB3FFBN64H5IHYN", "length": 13803, "nlines": 204, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "மூன்று விசித்திரங்கள் + ஒரு சித்திர விமர்சனம் | ஒத்திசைவு...", "raw_content": "\nமூன்று விசித்திரங்கள் + ஒரு சித்திர விமர்சனம்\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்���ியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், இலக்கியம்-அலக்கியம், கடிதங்கள், கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், படித்தல்-கேட்டல், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, tasteless nerdy humour - sorry, Twistorians\n3 Responses to “மூன்று விசித்திரங்கள் + ஒரு சித்திர விமர்சனம்”\nஇப்படி அரை நிர்வாண படத்தை போட்டு அரைகுறை விமர்சனம் செய்யாதீர்கள் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்😀😀😀\nஇப்படி அரை நிர்வாண படத்தை போட்டு அரைகுறை விமர்சனம் செய்யாதீர்கள் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்😀😀😀\n‘பாரதத்தின் ஜப்பானியப் பேராசிரியர் நிக்குமாநிக்காதா‘ ஜெயமோகன் அவர்களுக்கு மூன்று கோரிக் Says:\n[…] கூச்சம் தருமளவுக்கு எழுதப்படும் புளகாங்கித வாசகர் கடிதங்களைப் பதிப்பிப்பதை முடிந்தால் […]\n« எஸ்ராமகிருஷ்ணன் எனும் தண்டக்கருமாந்திரம் சகல துறைகளிலும், ஜனநாயகச் சமதர்மத்துடன் அட்ச்சிவுடுவது எப்படி\n‘பாரதத்தின் ஜப்பானியப் பேராசிரியர் நிக்குமாநிக்காதா‘ ஜெயமோகன் அவர்களுக்கு மூன்று கோரிக்கைகள்… »\nமுக்கியமான வீடியோ, அவசியம் பார்க்கவும்: கீழடி ஆய்வின் ஆதாரங்களும் உண்மையும் – தொல்லியலாளர், துறைவல்லுநர் எஸ். ராமசந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:\nவெ. ராமசாமி on வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nவெ. ராமசாமி on வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nnparamasivam1951 on வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nK.Muthuramakrishnan on வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nவெ. ராமசாமி on தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\ndagalti on தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\nவெ. ராமசாமி on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nK.Muthuramakrishnan on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\ndagalti on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nKannan on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nsuswilc on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nவெ. ராமசாமி on தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\nவெ. ராமசாமி on வாராணஸீ பாரதமாதா கோவில் – குறிப்புகள்\nlanguageismagic on வாராணஸீ பாரதமாதா கோவில் – குறிப்புகள்\nபொன்.முத்துக்குமார் on தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\nவெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று 08/12/2019\nதரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2) 03/12/2019\nகௌதம புத்தர் எனும் ஆதி ஆரிய வலதுசாரி: ஆர்ய அஷ்டாங்க மார்க்கம் 30/11/2019\n1983ல் அண்ணன் ஜெர்ரி ஷ்வார்ஸ், Usenetல் சொன்னதை நான் கேட்டிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்திருக்காதோ\nவாராணஸீ பாரதமாதா கோவில் – குறிப்புகள் 27/11/2019\nகவிஞ்ஜர் பெருந்தேவியாரின் அபிமான சமூகநீதி ஹீரோயினி வசந்தாகந்தசாமியாரின் பெருகும் அருள்\nவசந்தாகந்தசாமியாயணம், அமெரிக்கக் கவிஞ்ஜர் பெருந்தேவி அறச்சீற்றலுளறலாயணம் – குறிப்புகள் 20/11/2019\n தற்கொல கேஸ்மேல கர்த்து ஸொல்ணுமா\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும் 10/11/2019\nபண்டைய தென்னமெரிக்காவில் கீழடிச் சோழர்கள்\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-14T05:23:01Z", "digest": "sha1:SZYCPRGOQ7ZEE6NEON4PMUDZ3CH54EQA", "length": 5905, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிடோக் வடக்கு தொடருந்து நிலையம��� - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பிடோக் வடக்கு தொடருந்து நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிடோக் வடக்கு தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.\tஇது நாட்டின்\tகிழக்குப் பகுதியில்\tபிடோக் வடக்கு பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது.\tநகர்மையம் வழித்தடத்தில் இது\tஇருபத்தி எட்டாவது\tதொடருந்துநிலையமாகும்.\tஇது\tகாக்கி புகித் தொடருந்து நிலையம் மற்றும்\tபிடோக் நீர்த்தேக்கம் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்து நிலையத்தில் ஒன்றில் புக்கிட் பாஞ்சாங் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் எக்ஸ்போ தொடருந்து நிலையம் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2011, 23:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF_3_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-12-14T05:23:19Z", "digest": "sha1:5I4QBRDSGH7WAH5MTA7NSJEI7UGT5VHU", "length": 5075, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:டாய் ஸ்டோரி 3 (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:டாய் ஸ்டோரி 3 (திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் டாய் ஸ்டோரி 3 (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2013, 12:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/16", "date_download": "2019-12-14T04:32:20Z", "digest": "sha1:S3BARCHLPFDK2TXNZO6EH4EW3ZYKYTER", "length": 6239, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/16 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nபொறிகளை அடக்கி நெறிப்பட வாழ்பவர் இறையருள் பெற்று நிறைநாள் வாழ்வர்.\nஇறைவனுக்கு உவமை இந் நிலஉலகில் யாரையும் கூற இயலாது. தனக்கு உவமை இல்லாதவன்; அவன் தாளை, வணங்கு; உன் மனக்கவலைகள் மாய்ந்து மகிழ்வு பெறுவாய்; அறத்தின் கடல்; அருள்வடிவினன்; அவன் தாள் சேர்பவர் பிறப்பு அறுப்பர்; வீடுபேறு பெறுவர்.\nமதிக்கத் தக்க பண்புகள் மிக்கவன் படைத்தோன். அவன் திருவடிகளை வணங்காத தலை பயனற்றது. தலைமை அதனை விட்டு நீங்கிவிடும்; உணர்வு அற்ற பிண்டமாக மதிக்கப்படும்.\nபிறப்பு நீந்த முடியாத பெரிய கடல் என்றால், அதனைக் கடக்கும் தெப்பம் இறைவன் திருவடிகள்: பற்றுக அவன் தாள்களை. அவன் தாள்களைப் பற்றியவரே பிறவிக் கடலைக் கடப்பர்.\nவானத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டது மழை; அதனால் அதனை அமுதம் என்று அழைப்பர்.\nஉண்பவர்க்கு உணவு படைத்துத் தருவது மழை; பருகுவதற்குப் பயன்படுவதும் மழையே, மனித உயிர் வாழ்வுக்குத் தனித்து உதவுவது மழையேயாகும்.\nவான்மழை பொய்த்துவிட்டால் இந்த உலகுதான் எப்படி வாழ முடியும் பசி இதனை வாட்டுவது உறுதி.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 6 டிசம்பர் 2019, 13:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/27-years-of-actor-vijay-065393.html", "date_download": "2019-12-14T06:30:41Z", "digest": "sha1:2CLTLSS5BHZRED322XS6DZM2K2GSQEAO", "length": 17187, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய்27 வருட காமன் டீபியை வெளியிட்ட மோகன் ராஜா | 27 years of actor vijay - Tamil Filmibeat", "raw_content": "\nஉடல் எடையில் 15 கிலோ புஸ்ஸ்... ஒல்லி பெல்லி நிவேதா\n2 min ago பொன்னியின் செல்வன்... அதிகாரப்பூர்வ நடிகர்கள் பட்டியல் வெளியீடு.. இத சொல்ல இத்தனை நாளா\n12 min ago ஓவியா, யாஷிகா ஆனந்த், ஆஷிமா நர்வால் என வாழ்ந்திருக்கிறாரு ஆரவ்.. ராஜபீமா டிரைலர் ரிலீஸ்\n37 min ago அசாமில் அக்காவுக்கு கல்யாணம்... ஃபாரின் காதலனுடன் பறந்து ��ந்த ஃபிரீடா\n38 min ago குட்டி டிராயர்.. படுக்கையறை.. ஆண் நண்பருடன் ஆட்டம்.. என்ன கன்றாவி இது.. நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்\nEducation பொறியியல் பட்டதாரிகளுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nLifestyle நினைத்தது நிறைவேற, செல்வம் சேர 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டியவை\nNews ஆரியங்காவு தர்ம சாஸ்தா-அன்னை புஷ்கலா தேவிக்கு டிசம்பர் 26ல் திருக்கல்யாணம்\nTechnology அமெரிக்காவில் எந்திரன் பட காட்சி: ஆற்றில் விழுந்த இளைஞரை காப்பாற்றிய ஐபோன்\nAutomobiles டொயோட்டா கரோலா காரில் இந்த அளவிற்கு பாதுகாப்பு வசதியா... க்ராஷ் டெஸ்ட் வீடியோ..\nSports தீவிர மருத்துவ பரிசோதனை.. புவனேஸ்வர் குமார் அணியில் இருந்து நீக்கம்.. இளம் பவுலருக்கு வாய்ப்பு\nFinance இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய்27 வருட காமன் டீபியை வெளியிட்ட மோகன் ராஜா\nசென்னை: டிசம்பர் 4, 1992 அன்று வெளியானது நாளைய தீர்ப்பு படம் ,அந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் விஜய் ,இயக்குனர் மகன் என்பதால் வாய்ப்பு கிடைத்தது என்று பலரும் கேலி பேச தொடர் தோல்விகளையே முதலில் விஜய் சந்தித்தார் ,1996ல் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த பூவே உனக்காக படம் தான் விஜய்க்கு முதல் ஹிட் ,அதன் பின் விஜய்க்கு தோல்விகளை எப்படி தாண்டி வருவது என்பதை உணர்ந்தவராகினார் .\n90கள் இறுதியில் சில வெற்றி படங்களுடன் 2000த்திற்கு நுழைந்தது முதல் அதன் பின் அவரின் ஒவ்வொரு படங்களும் திரையரங்கில் வெள்ளி விழா கொண்டாடியது ,ஒரு நேரத்தில் விஜய் படங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி படங்களுக்கு இணையான வெற்றியை பெற்றது. அப்போது சூழலில் விஜய் தான் தமிழ் சினிமாவின் சிம்ம சொப்பனம் ,விஜயின் கில்லி படமெல்லாம் ஒரு வருடம் ஓடியது .\nஇதே நேரத்தில் விஜயின் மார்க்கெட் தமிழ்நாட்டில் இருந்த அதே அளவிற்கு கேரளாவிலும் பெருகியது ,கேரளாவில் விஜய்க்கு அங்கு உள்ள பெரிய ஹீரோக்களுக்கு நிகரான ஓப்பனிங் கிடைத்தது .மேலும் இங்கு ஓரளவுக்கு வெற்றி பெற்ற வேலாயுதம் படம் கேரளாவில் நூறு நாட்கள் ஓடி வசூல் சாதனை புரிந்தது .இவ்வளவு பெரிய மார்க்கெட் இருந்தும் விஜய் இதுவரையில் நேரடி மலையாள படம் ஒன்றில் கூட நடித்தது இல்லை .\nஇந்நிலையில் இடையில் சில வருடங்கள் வ���ஜய் படங்கள் தோல்விகளை சந்தித்தாலும் ,அதிலிருந்து விஜய் தனது விடாமுயற்சி காரணமாக மீண்டு வந்தார் .இதன் பின் விஜயை ஆரம்பத்தில் இதெல்லாம் ஒரு மூஞ்சியா என்று விமர்சித்த ஊடகங்கள் அவரின் வளர்ச்சியை கண்டு இவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கருத்தை தெரிவித்தது .விஜய் மேடைகளில் நாகரீக முறையில் தனக்கு சூப்பர் ஸ்டார் பட்டமெல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டார் .\nதற்போது விஜயின் படங்களுக்கு கிடைக்கும் ஓபனிங் வேறு எந்த ஹீரோவுக்கும் தமிழ்சினிமாவில் கிடையாது என்றே சொல்லலாம். இப்படி உட்சநட்சத்திரமாக வளர்ந்து உள்ள விஜய் சினிமாவில் கால் பதித்து டிசம்பர் நான்கோடு 27 வருடங்கள் ஆகின்றன .இதனை கொண்டாடும் வகையில் மோகன் ராஜா விஜய் ரசிகர்களின் சார்பில் உருவாக்கப்பட்ட 'காமன்டீபி'யை ரிலீஸ் செய்துள்ளார் .விஜயும் மோகன் ராஜாவும் வேலாயுதம் படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇளைய தளபதி , தளபதியாக மாறி பல ரசிகர்களின் மனதில் அதிபதியாக இருக்கும் விஜய் நல்ல நல்ல படங்களை கொடுக்க வேண்டும். பல புதிய சாதனைகள் செய்ய வேண்டும்.\nவிஜயின் அடுத்த படத்தையும் இயக்குகிறாரா.. லோகேஷ் கனகராஜ்\nவிஜய், அஜித், தனுஷ், விஜய் சேதுபதி பட ஷூட்டிங் தள்ளிப்போனது ஏன்\n'கில்லி'ல நடிச்சது...15 வருடத்துக்குப் பின் விஜய்யுடன் இணையும் நடிகர்\nப்பா.. மனோ பாலா கண்ணு எவ்ளோ ஷார்ப்பு.. எப்டி புடிச்சாரு பாருங்க\nவிஜய்யுடன் வெற்றிமாறன் திடீர் சந்திப்பு.. அப்ப தளபதி 65 இயக்குனர் இவர் தானோ\n விஜய்யின் பிகில் டிஜிட்டல் ரிலீசுக்கு தடை\nதளபதி 64.. சிமோகா சிறையில் விஜய்யுடன் சண்டை போட்ட விஜய் சேதுபதி.. இன்னும் 40 நாளைக்கு அப்டித்தான்\nரெடியாகுது செட்: கர்நாடக சிறையில் மோதப் போகும் விஜய், விஜய் சேதுபதி..\nவிஜயுடன் நடிப்பது தவறிப்போனது எனக்கு இப்போது வருத்தம் அளிக்கிறது -நடிகை மானு\nதிடீர் டிரெண்டிங்கில் வெறித்தனம் ஹேஷ்டேக்.. என்ன காரணம் தெரியுமா\n”கப்பு முக்கியம்” - சர்ச்சையை ஏற்படுத்திய நடிகர் அர்ஜுனனின் பதிவு\nதீபாவளிக்கு நான் லேட்டு இருந்தாலும் திரையரங்குகளில் தீபாவளி கொண்டாடபட்டது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: vijay தளபதி இளையதளபதி விஜய்\nடெடிகேஷன்னா இப்படி இருக்கணும்...'பொன்னியின் செல்வனு'க்காக படகு ஓட்டி பயி���்சி செய்த ஐஸ்வர்யா லட்சுமி\nஆரியாவின் அடுத்த படம் ‘டெடி’… பர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியானது\nலண்டன் ஷூட்டிங் ஓவர்... இந்தியாவில் ஸ்டார்ட் ஆகும் தனுஷின் சுருளி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2013/08/16/kamal-vijai-669/", "date_download": "2019-12-14T05:50:04Z", "digest": "sha1:SM4CQ4CNDUVQH3IXKRDDTBABIIVQABMD", "length": 36644, "nlines": 203, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்‘கமலுக்கு வந்தா ரத்தம், விஜய்க்கு வந்தா தக்காளி சட்னி’; இது ‘ஞாநி’ யின் கருத்தல்ல", "raw_content": "\n‘கமலுக்கு வந்தா ரத்தம், விஜய்க்கு வந்தா தக்காளி சட்னி’; இது ‘ஞாநி’ யின் கருத்தல்ல\nஇஸ்லாமியர் எதிர்ப்பு படமான கமலின் விஸ்வரூபத்திற்கு கண்டனம் தெரிவித்த இஸ்லாமியர்களை அதிமுகவின் அடியாளாகவும்,\nகமலின் மதவாததிற்கு எதிரான போராட்டம் ஜனநாயகத்திற்கும், கருத்து சுதந்திரத்திற்கும் எதிரானது என்றும்,\nதமிழக அரசை கண்டித்தும் போர்க்குரல் எழுப்பிய கருத்து சுதந்திர ‘ஞாநி’ கள் ‘தலைவா’ படத்திற்கு ஏற்பட்ட ‘தலைவிதி’ யை மாற்ற சொல்லி கருத்து சொல்லியிருக்கிறார்களா\nகமல் ‘நான் நாட்டை விட்டே போகிறேன்’ என்று சொன்னபோது, ‘போகாதே.. போகாதே என் கணவா’ என்கிற பாணியில் புலம்பி, ‘ஒரு கலைஞன் இந்த அளவிற்கு மனம் வெறுத்துப் போனதற்கு, தமிழக அரசும் காரணம்’ என்று ரத்தக் கொதிப்பான ‘ஞாநி’கள், தலைவா பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள்’ என்கிற பாணியில் புலம்பி, ‘ஒரு கலைஞன் இந்த அளவிற்கு மனம் வெறுத்துப் போனதற்கு, தமிழக அரசும் காரணம்’ என்று ரத்தக் கொதிப்பான ‘ஞாநி’கள், தலைவா பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள்\nஒருவேளை ‘தலைவா’ படம் வெளியாகாத தமிழ்நாட்டில் நான் இருக்க மாட்டேன்’ என்று வெளிநாடு போய்விட்டார்களோ\nதேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்கிறேன். கண்டுபிடித்தவர்கள் சொல்லவும். ‘ஞாநி’ களை அல்ல; அவர்களின் ‘கருத்தான’ கருத்தை. அதனால்தானே அவர்கள் ஞாநிகள்.\nகொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா\nசின்மயி விவகாரமும் ஞாநியின் பஞ்சாயத்தும்\n‘ஞாநி’ யை நான் கவுண்டமணியுடன் ஒப்பிடவில்லை\nவிஸ்வரூபம் நான் சொன்னபடிதான் இருக்கிறதா\n‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ விஸ்வரூபம் விமர்சனம்\nமலையாள விஜயும் தமிழ் மோகன்லாலும்\nஅன்னா அசாரேவிற்கு வாழ்த்து தமிழனுக்கு தூக்கு; இது தாண்டா இளைய தளபதி விஜய் ஸ்டைல்\nPrevious Postமலர்ந்தும் மலராத ‘பாசமலர்’Next Postபேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) உடல் தானமும் இஸ்லாமியர்களின் மதஉணர்வும்\n13 thoughts on “‘கமலுக்கு வந்தா ரத்தம், விஜய்க்கு வந்தா தக்காளி சட்னி’; இது ‘ஞாநி’ யின் கருத்தல்ல”\nஏனங்க நீர்தான் கமல் படம் வெளியாகமல் போனத்துக்கு ஜெ வை பாராட்டினிங்க..மாஞ்சு மாஞ்சு ப்ளாக் போட்டீரு. இப்ப வும் அதே கத தான,….ஜெ பாராட்ட வேண்டியதுதான.. இப்பவும் அதே கேள்விதான்.. கமலுக்கு வந்தா தக்காளி சட்னி விஜய்க்கு வந்தா ரத்தமா\nமீண்டும் மீண்டும் விஸ்வரூபத்தை இஸ்லாமியர் எதிர்ப்புப் படம் என்று ஏன் சொல்கிறீர்கள். அமெரிக்க ஆதரவு- ஆப்கானியர் (தாலிபன்) எதிர்ப்புப் படமே விஸ்வரூபம். படத்தின் நாயகனே முஸ்லிமாக இருப்பதால் அது முஸ்லிம் ஆதரவுப் படம் என்று சொல்லலாமே.\nமெட்ராஸ் கஃபே படத்தை இந்துக்களுக்கு எதிரான படம் என்று சொல்லலாமா இல்லை தமிழர்களுக்கு எதிரான படம் என்று சொல்வீர்களா \nஅமெரிக்க ஏகாதிபத்தியம் முஸ்லிம்களுக்கு (மட்டும்)எதிரி என்று மதவாதிகள் பரப்புரை செய்கிறார்கள். அமெரிக்காவுடன் துருக்கி-சௌதி-கடார் போன்ற இஸ்லாமியர் நாடுகள் நட்புடன்தான் இருக்கின்றன. பேரிக்கா ஏகாதிபத்தியத்துடன் தேன் நிலவு கொண்டாடும் சௌதி மன்னரின் பணத்தில்தான் இஸ்லாமைப் பரப்புகிறார்கள். இன்னொரு பக்கம் பேரிக்கா ஏகாதிபத்தியம் கொடுக்கும் ஆயுதங்களை வைத்துத்தான் சிரியாவிலும், (லிபியாவிலும்) சர்வாதிகாரிகளை எதிர்த்து போர் புரிகிறார்கள் முஸ்லிம்கள். பாகிஸ்தானிலும், ஈராக்கிலும், சிரியாவிலும் ஷியாக்களைக் கொல்வது யார் \n “இறைவனின் திருப்பெயரால்” படத்தை ஓட விடமாட்டோம் என்றெல்லாம் அடாவடியாக படத்தையே தடை செய்யக் கோரினால் எதிர்க்காமல் என்ன செய்வது. உன்னைப்போல் ஒருவனை விமர்சித்தவர்கள் கூடத்தா��் இந்தத் தடையை எதிர்த்தனர்.\n// இஸ்லாமியர்களை அதிமுகவின் அடியாளாகவும்//\n இந்தப் பதிவை எழுதியது ஞாநி இல்லையே \nஜெயாவின் அடியாட்களா இஸ்லாமிய அமைப்புகள் \n 5 நிமிடம் கூட மேடையில் பேசத் தெரியாத விஜய் விஜய் அரசியலுக்கு வருவதற்காக தமிழன், சுயமரியாதை, இனம், அகதி, தோழா, தமிழா என்றெல்லாம் வசனமும் பாடலும் வைத்துக் கொண்டு வாயசைக்கிறார். தனது மகனையே கொண்டு வந்து ஆட வைக்கிறார். அவரது தந்தையார் எனது மகன் நாளைய தலைவன் என்று பேட்டி கொடுக்கிறார். விஜய் நிறைய சொத்து சேர்த்து விட்டார் அதைக் காப்பாற்ற அரசியலில் சேர்ந்தாக வேண்டியிருக்கிறது. காங்கிரசில் சேரலாம் என்று நினைத்தார். காரணம் கேட்டதற்கு நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்த கட்சி என்றார். கடந்த ஆட்சியில் பிரச்சனை வந்ததால் அய்யாவுக்கு எதிராக அம்மா கட்சிக்கு ஆதரவளித்தார். இதனால் திமுகவினர் ஆதரவையும் இழந்து விட்டார்.\nவிஜய்க்கு நடிக்க வரவில்லை..படத்திலும் சரி வெளியிலும் சரி. கமல் அளவுக்கு நடிக்கவோ அரசியல் பண்ணவோ தெரியவில்லை. அதனால்தான் தவிக்கிறார்.\nகமல் பார்ப்பனராக இருப்பதால்தான் எல்லோரும் கமலை ஆதரித்தார்கள், விஜய சிறுபான்மை கிறிஸ்தவர் என்பதால்தான் அவரை யாரும் ஆதரிக்கவில்லை என்றும் கூட சொல்கிறார்கள். அடையாள அரசியலை இது மாதிரி எல்லோரும் பயன்படுத்தத் தொடங்கினால் எங்கு போய் முடியுமோ தெரியவில்லை.\nநீங்க ஞாநியை நேரடியாகப் பல முறை விமர்சித்து ஒன்றுமே சொல்லாமல் இருக்கிறாரே ஏன் \nமீண்டும் மீண்டும் விஸ்வரூபத்தை இஸ்லாமியர் எதிர்ப்புப் படம் என்று ஏன் சொல்கிறீர்கள். அமெரிக்க ஆதரவு- ஆப்கானியர் (தாலிபன்) எதிர்ப்புப் படமே விஸ்வரூபம். படத்தின் நாயகனே முஸ்லிமாக இருப்பதால் அது முஸ்லிம் ஆதரவுப் படம் என்று சொல்லலாமே.\nமெட்ராஸ் கஃபே படத்தை இந்துக்களுக்கு எதிரான படம் என்று சொல்லலாமா இல்லை தமிழர்களுக்கு எதிரான படம் என்று சொல்வீர்களா \nஅமெரிக்க ஏகாதிபத்தியம் முஸ்லிம்களுக்கு (மட்டும்)எதிரி என்று மதவாதிகள் பரப்புரை செய்கிறார்கள். அமெரிக்காவுடன் துருக்கி-சௌதி-கடார் போன்ற இஸ்லாமியர் நாடுகள் நட்புடன்தான் இருக்கின்றன. பேரிக்கா ஏகாதிபத்தியத்துடன் தேன் நிலவு கொண்டாடும் சௌதி மன்னரின் பணத்தில்தான் இஸ்லாமைப் பரப்புகிறார்கள். இன்னொரு பக்கம் பேரிக்கா ஏகாத��பத்தியம் கொடுக்கும் ஆயுதங்களை வைத்துத்தான் சிரியாவிலும், (லிபியாவிலும்) சர்வாதிகாரிகளை எதிர்த்து போர் புரிகிறார்கள் முஸ்லிம்கள். பாகிஸ்தானிலும், ஈராக்கிலும், சிரியாவிலும் ஷியாக்களைக் கொல்வது யார் \n “இறைவனின் திருப்பெயரால்” படத்தை ஓட விடமாட்டோம் என்றெல்லாம் அடாவடியாக படத்தையே தடை செய்யக் கோரினால் எதிர்க்காமல் என்ன செய்வது. உன்னைப்போல் ஒருவனை விமர்சித்தவர்கள் கூடத்தான் இந்தத் தடையை எதிர்த்தனர்.\n// இஸ்லாமியர்களை அதிமுகவின் அடியாளாகவும்//\n இந்தப் பதிவை எழுதியது ஞாநி இல்லையே \nஜெயாவின் அடியாட்களா இஸ்லாமிய அமைப்புகள் \n 5 நிமிடம் கூட மேடையில் பேசத் தெரியாத விஜய் விஜய் அரசியலுக்கு வருவதற்காக தமிழன், சுயமரியாதை, இனம், அகதி, தோழா, தமிழா என்றெல்லாம் வசனமும் பாடலும் வைத்துக் கொண்டு வாயசைக்கிறார். தனது மகனையே கொண்டு வந்து ஆட வைக்கிறார். அவரது தந்தையார் எனது மகன் நாளைய தலைவன் என்று பேட்டி கொடுக்கிறார். விஜய் நிறைய சொத்து சேர்த்து விட்டார் அதைக் காப்பாற்ற அரசியலில் சேர்ந்தாக வேண்டியிருக்கிறது. காங்கிரசில் சேரலாம் என்று நினைத்தார். காரணம் கேட்டதற்கு நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்த கட்சி என்றார். கடந்த ஆட்சியில் பிரச்சனை வந்ததால் அய்யாவுக்கு எதிராக அம்மா கட்சிக்கு ஆதரவளித்தார். இதனால் திமுகவினர் ஆதரவையும் இழந்து விட்டார்.\nவிஜய்க்கு நடிக்க வரவில்லை..படத்திலும் சரி வெளியிலும் சரி. கமல் அளவுக்கு நடிக்கவோ அரசியல் பண்ணவோ தெரியவில்லை. அதனால்தான் தவிக்கிறார்.\nகமல் பார்ப்பனராக இருப்பதால்தான் எல்லோரும் கமலை ஆதரித்தார்கள், விஜய சிறுபான்மை கிறிஸ்தவர் என்பதால்தான் அவரை யாரும் ஆதரிக்கவில்லை என்றும் கூட சொல்கிறார்கள். அடையாள அரசியலை இது மாதிரி எல்லோரும் பயன்படுத்தத் தொடங்கினால் எங்கு போய் முடியுமோ தெரியவில்லை.\nநீங்க ஞாநியை நேரடியாகப் பல முறை விமர்சித்து ஒன்றுமே சொல்லாமல் இருக்கிறாரே ஏன் \nஇந்த நடிகனுங்க எல்லாமே சுயநலவாதிகள் தான் இதுல என்ன ஒருத்தன் மட்டும் ஒசத்தியானு தானே கேக்குறாரு\n.///ஜெ பாராட்ட வேண்டியதுதான.. //\nஜெ வை நான் எதற்கு பாராட்ட வேண்டும் விஸ்வரூபம் இஸ்லாமியர் எதிர்ப்பு படம் என்பதால் என் எதிர்ப்பை பதிவு செய்தேன்.\nஅப்போது கருத்துச் சுதந்திரம் பேசியவரகள். இஸ்லாமியர்களை���ும்-ஜெயலலிதாவையும் விமர்சிப்பதின் மூலம் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுகிறேன் என்ற பெயரில் கமலுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள். இப்போது என்ன செய்கிறார்கள் என்பதுதான் கேள்வி.\n‘விஜயே ஜெயலிதாவை எதிர்க்கவில்லை. நாங்கள் ஏன் எதிர்க்க வேண்டும்’ என்றால், கமல் மட்டும் என்ன ஜெயலிதாவிற்கு எதிராக புரட்சிகர போராட்டத்தை நடத்தினாரா\nPingback: கொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா\nஇந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் பெரும்பாலானவைகளில் காவி இந்து தீவிரவாதிகளோட பங்கு உள்ளது என்கிற உண்மை வெளிவந்துக்கொண்டிருக்கும் வேலையில் அதை மறைத்து இந்திய இஸ்லாமியர்களை பொறுப்பாக்கும் கருத்தை விதைத்தது கமலின் உன்னை போல் ஒருவன். அந்த கமலின் விஸ்வரூபம் அடுத்து ஒருபடி மேலே போய் குரானும் தொழுகையும் தீவிரவாதத்தைத்தான் போதிக்கின்றன என்கிற ரீதியில் படம் எடுக்கப்பட்டதை அறிந்து இந்த படம் வெளியே வந்தால் இஸ்லாமியர்களை மேலும் இந்து சகோதரர்களிடமிருந்து அந்நியப்படுத்தும் என்று இஸ்லாமியர்கள் ஜனநாயக வழியில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.அரசிடம் மனுகொடுத்தனர், நீதிமன்றம் சென்றனர். எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. அவர்களின் போராட்டத்தின் நோக்கம் செயற்கையாக ஒரு கருத்தை இஸ்லாமியர்களுக்கு எதிராக விதைத்து மக்களிடம் ஏன் எங்களை அன்னியப்படுத்துகிரீர்கள் என்பதை தவிர வேறென்ன அந்த படம் வெளிவந்தால் இது தானே நடக்கும் அந்த படம் வெளிவந்தால் இது தானே நடக்கும் நியாயமான இந்த போராட்டத்தை கருத்து சுதந்திரத்திற்கு எதிரான போராட்டம் என்று கொச்சைபடுத்தி இஸ்லாமியர்களின் நியாயங்களை புறம் தள்ளி தாண்டவமாடிய ஞானிகளும், கருத்து சுதந்திர காவலர்களும் இன்றைக்கு எந்த சந்தில் ஒளிந்துள்ளார்கள் நியாயமான இந்த போராட்டத்தை கருத்து சுதந்திரத்திற்கு எதிரான போராட்டம் என்று கொச்சைபடுத்தி இஸ்லாமியர்களின் நியாயங்களை புறம் தள்ளி தாண்டவமாடிய ஞானிகளும், கருத்து சுதந்திர காவலர்களும் இன்றைக்கு எந்த சந்தில் ஒளிந்துள்ளார்கள் இத்தனைக்கும் விஜய்யின் இந்த படம் எந்த மக்களின் எதிர்ப்புக்கும் ஆளாகவில்லை. நியாயங்களை மறைத்துவிட்டு நடுநிலையாளர்கள் என்று வேஷம் கட்டினால் இப்படித்தான் சாயம் வெளுத்து போகும். ஆனால் இதை ��ற்றி வெட்கமே படாமல் தங்களுடைய ஆழ்மண ரேஷிஷத்தை மறைத்துக்கொண்டு கருத்து சொல்ல கிளம்பிவிடுவார்கள். அந்த ஆழ்மனதிற்கு பாதிப்பு வந்தால் மட்டும்.\nமதியண்ணே.. உங்க கருத்தையொத்த வினவை கேட்டுப் பாருங்க…” பாய்களை ஜெ பயன் படுத்திக்” கொண்டத பத்தி கட்டுரை போட்ருக்காங்க… அவங்களே அப்படிச் சொல்லும் போது.. சங்கராச்சாரிய ஒப்பிட்டு ஜெ வின் கரத்த வலுப்படுத்தனும்னு ப்ளாக் எழுதிட்டு நான எங்க சப்போர்ட் பண்ணேன்னு சொல்றிங்களே.. சரியா\n“இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் பெரும்பாலானவைகளில் காவி இந்து தீவிரவாதிகளோட பங்கு உள்ளது ”\nஉலகம் முழுக்க குண்டு வைப்பது யார் இஸ்லாமிய மத வெறியர்கள் தான்.\nஉலகம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரானா கொடுமை நிகழ்ந்து கொண்டிருக்கிறது.வல்லரசுகளை எதிர்க்க வேறு வழியில்லை. நம் நாட்டு நேதாஜி செய்தால் தியாகி. அவன்நாட்டை காப்பாற்ற அவனுங்க செய்தா தீவிரவாதியா நீங்கள் சொல்வது போல் முஸ்லீம்கள் குண்டு வைத்து 6000 பேரை கொன்றிருப்பார்களா 15 வருடங்களில் நீங்கள் சொல்வது போல் முஸ்லீம்கள் குண்டு வைத்து 6000 பேரை கொன்றிருப்பார்களா 15 வருடங்களில் அவர்களை தீவிரவாதி என்கிறோம். ஆனால் அமெரிக்கன் 8 லட்சம் முஸ்லீம்களுக்கு மேல் கொன்று குவித்திருக்கானே இராக்கிலும் ஆப்கானிலும் மட்டும்.அந்த இராக் போரில் மட்டும் மொத்தம் 6 லட்சம் இராக் மக்கள் கொல்லப்பட்டனர். இதில் குழந்தைகள் மட்டும் 1.5 லட்சம் பேர்.அவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகளை அழிக்கும் கதாநாயகர்களாக அல்லவா நாம் கூறுகிறோம். நம் படத்தில் ( விஸ்வரூபம் ) காட்டுகிறோம். எப்படி இதை பற்றி உங்களால் சிந்திக்க கூட முடியவில்லை அவர்களை தீவிரவாதி என்கிறோம். ஆனால் அமெரிக்கன் 8 லட்சம் முஸ்லீம்களுக்கு மேல் கொன்று குவித்திருக்கானே இராக்கிலும் ஆப்கானிலும் மட்டும்.அந்த இராக் போரில் மட்டும் மொத்தம் 6 லட்சம் இராக் மக்கள் கொல்லப்பட்டனர். இதில் குழந்தைகள் மட்டும் 1.5 லட்சம் பேர்.அவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகளை அழிக்கும் கதாநாயகர்களாக அல்லவா நாம் கூறுகிறோம். நம் படத்தில் ( விஸ்வரூபம் ) காட்டுகிறோம். எப்படி இதை பற்றி உங்களால் சிந்திக்க கூட முடியவில்லை எல்லாம் அவர்களுடைய ஊடக வலிமையினால் தான்.இந்த கொடுமைகளை எதிர்த்து அந்த மக்கள் போராடினால் அவர்களுக்கு மே���்குலக, யூத, ஆரிய மீடியாக்கள் வைத்திருக்கும் பெயர் இஸ்லாமிய பயங்கரவாதிகள். அவர்களின் நியாயமான போராட்டத்தில் கொல்லப்படும் எதிரிகளின் ஒற்றை இலக்க உயிர்கள் மதிப்பில்லாதவை. அமேரிக்கா மற்றும் உலகமே அதை கடுமையாக கண்டிக்கும். கொந்தளிக்கும். இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஒன்றுப்பட்டு அளிப்போம் என்றுகொக்கரிக்கும்.இதையே அமேரிக்கா இஸ்ரேல் மற்றும் மேற்குலக நாடுகள் தன உரிமைகளுக்காக போராடிய இஸ்லாமிய மக்களை லட்சக்கனக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொன்று குவித்தால் அவர்களின் உயிர் மிக மிக மலிவானவை. அதற்காக ஒருவரும் கவலை படுவது கிடையாது. இது தான் ஆப்கனில் நடக்கிறது. இதுதான் இராக்கில் நடக்கிறது. இதுதான் காஷ்மீரில் நடக்கிறது. இவர்களின் பெயர் இஸ்லாமிய பயங்கரவாதிகள். உலக மீடியாக்களின் இந்த ஒரு வார்த்தை பிரசாரத்தினால் அவர்களின் போராட்ட நியாயங்கள் மறைக்கப்படுகின்றன. மழுங்கடிக்கபடுகின்றன. இதுதான் உண்மை.\nஉலகெங்கும் குண்டு வைப்பவர்கள் மதம் மாற்றப்பட்ட அப்பாவிகள் .இதில் மிக பெரிய படித்த மேதைகள், மனோ தத்துவ பேராசிரியர்கள் எல்லாம் உண்டு.அப்படி என்னதான் மதம் அவர்களுக்கு கற்று கொடுக்கிறதோசிறந்த கல்வியை விட எந்த மதமும் மனிதாபிமனத்தை ,தன் நம்பிக்கையை ,வாழ்கையை கற்று கொடுப்பதில்லை .ஞானி.மணி,மதி,வினவி,யோனி, இப்படியே தமிழன் படித்து யோசித்து வாழ்கையை தொலைத்து தியாகி ஆகிறான் .தமிழ் வாழ்க சிறந்த கல்வியை விட எந்த மதமும் மனிதாபிமனத்தை ,தன் நம்பிக்கையை ,வாழ்கையை கற்று கொடுப்பதில்லை .ஞானி.மணி,மதி,வினவி,யோனி, இப்படியே தமிழன் படித்து யோசித்து வாழ்கையை தொலைத்து தியாகி ஆகிறான் .தமிழ் வாழ்க முழக்கம் மட்டும் ஆனால் தமிழன் நிலை\nPingback: எளிய தமிழர்களை இளிச்சவாயனாக்கும் கட்சி(ஆம் ஆத் மீ) | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nபெரியார் என்றால் பத்திகிட்���ு வருதா\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nபோலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு -\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nஇளையராஜா பற்றி அ.மார்க்ஸ் + ‘தீராநதி’ அவதூறுகள்\nவகைகள் Select Category கட்டுரைகள் (666) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-14T04:41:58Z", "digest": "sha1:AEJVZTGWRVLFDCNDYEQ7MJQF6S5SKY6A", "length": 7615, "nlines": 193, "source_domain": "www.dialforbooks.in", "title": "காச்சர் கோச்சர் – Dial for Books", "raw_content": "\nகாச்சர் கோச்சர், கன்னட மூலம்: விவேக் ஷான்பாக், தமிழில்: கே.நல்லதம்பி, காலச்சுவடு பதிப்பகம், பக்.104, விலை ரூ.125. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மனிதர்களின் வெவ்வேறு உலகங்களைச் சித்திரிக்கும் நாவல். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வறுமையில் வாடிக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு இருந்த சிந்தனை, வாழ்க்கைமுறை, மனோபாவம், பழக்க, வழக்கங்கள் எல்லாம், அவர்களுக்கு வசதி வந்த பிறகு மாறிப் போய்விடுகிறது. வேலைக்குப் போய் தனது முதல் சம்பளத்தில் அம்மாவுக்குப் பட்டுப்புடவை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் மகன், வசதி வந்த பிறகு சொந்தத் தொழிலைக் கூட […]\nநாவல்\tகன்னட மூலம்: விவேக் ஷான்பாக், காச்சர் கோச்சர், காலச்சுவடு பதிப்பகம், தமிழில்: கே.நல்லதம்பி, தினமணி\nகாச்சர் கோச்சர், விவேக் ஷான்பாக், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், விலை 125ரூ. நகர வாழ்நிலை பட்டம்விடும் நூல் உருண்டைகள் சிக்கிக் கொண்டதை சிறுவன், ‘கோச்சர் காச்சர் ஆயிருச்சு’ என்கிறான். நகரவாழ்வின் இத்தகு சிக்கல்களைப் பேசும் கன்னட நாவலே ‘காச்சர் கோச்சர்’ இதை எழுதிய பொறியியலாளர் விவேக் ஷான்பாக். யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் மருமகன். புதுமையையும் எளிமையையும் குழைத்து எழுதியிருக்கிறார். பெங்களூரின் பழைய காப்பி ஹௌஸ் கம்பாரில் கதை துவங்குகிறது. சோம்பேறியான பணக்கார இளைஞனே கதை சொல்லி. முதல் காட்சியிலேயே ஓர் இளம்பெண் கோபத்தில் தண்ணீர் கிளாஸையெடுத்துத் தன் நண்பன் […]\nநாவல்\tஅந்திமழை, காச்சர் கோச்சர், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், விவேக் ஷான்பாக்\nகாந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்\nபிள்ளை பாடிய தந்தை தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Politics/17310-citizenship-bill-will-in-no-way-cause-harm-to-assam-and-northeast-says-pm-modi.html", "date_download": "2019-12-14T06:21:34Z", "digest": "sha1:7WOXLITFGIK6GXUOZZF7ZDUDJ7S7WMVF", "length": 13872, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "ஐபிஎல் தொடக்க விழாவில் நடனம்: பாலிவுட் நடிகர்களுக்கு எதிரான மனு தள்ளுபடி | ஐபிஎல் தொடக்க விழாவில் நடனம்: பாலிவுட் நடிகர்களுக்கு எதிரான மனு தள்ளுபடி", "raw_content": "சனி, டிசம்பர் 14 2019\nசென்னை சர்வதேச பட விழா\nஐபிஎல் தொடக்க விழாவில் நடனம்: பாலிவுட் நடிகர்களுக்கு எதிரான மனு தள்ளுபடி\nஐபிஎல் தொடக்க விழாவில் ஆபாச நடனம் ஆடியதாக பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், சல்மான் கான், நடிகைகள் கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.\nஇதுதொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெபக்குமார் தாக்கல் செய்த மனு விவரம்:\n5-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா சென்னையில் கடந்த 2012, மார்ச்சில் நடைபெற்றது. அதில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், சல்மான் கான், நடிகைகள் கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் போலிங்கர் ஆகியோர் ஆபாசமாக நடனமாடினர்.\nநாடு முழுவதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட அந்த நிகழ்ச்சியைக் கண்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஐபில் தொடக்க விழாவில் ஆபாசமாக நடனம் ஆடியது தொடர்பாக பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் மற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்த மனு, நீதிபதி என். கிருபாகரன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த அவர், ‘இந்த புகார் தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை போலீஸார் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எனவே, இந்த மனுவில் வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டியதில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.\nஐபிஎல் தொடக்க விழாஆபாச நடனம்பாலிவுட் நடிகர்கள்வழக்கு தள்ளுபடி\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nபழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்: 'ஒரு நாள்...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்க���ை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\nஎல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம்...\nஅயோத்தி தீர்ப்பு: மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து...\nபசுமை எனது வாழ்வுரிமை 13: அமைதிப் பள்ளத்தாக்கு பாதுகாப்பு இயக்கம்\nசட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க புது வியூகம்: பிரசாந்த் கிஷோருடன் கைகோக்கும் அரவிந்த் கேஜ்ரிவால்\nபுதிய பறவை 15: திரும்பி வந்த நீலப்பறவை\nஆல்-ரவுண்டருக்கான தகுதிகள் ஷிவம் துபேவிடம் உள்ளது இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண்...\nகளைகட்டும் ஐபிஎல் 2020 ஏலம்: 14 வயது சுழற்பந்துவீச்சாளரை விலைக்கு வாங்கப்போவது எந்த...\nசென்னையில் ஒருநாள் போட்டி: இந்திய அணியில் திடீர் மாற்றம்\nபசுமை எனது வாழ்வுரிமை 13: அமைதிப் பள்ளத்தாக்கு பாதுகாப்பு இயக்கம்\nசட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க புது வியூகம்: பிரசாந்த் கிஷோருடன் கைகோக்கும் அரவிந்த் கேஜ்ரிவால்\nபுதிய பறவை 15: திரும்பி வந்த நீலப்பறவை\nநானோ தொழில்நுட்பம் எனும் சுனாமி\nபள்ளிகளில் கட்டாய தமிழ் கற்றல் சட்டம்: அடுத்த ஆண்டு முதல் அமலாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65153", "date_download": "2019-12-14T05:14:01Z", "digest": "sha1:FNELN2HOQFVQQOYZRBJF7K2ODX5AMRC2", "length": 6121, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு\nஇலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் மூலம் யூன் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து பரீட்சைகளும் குறிப்பிட்ட வகையில் இடம்பெறும் என்று இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nதற்போழுது நிலவும் தபால் பகிஷ்கரிப்பு காரணமாக தகுதியான பரீட்சாத்திகளுக்கான அனுமதி அட்டை கிடைக்காத போதிலும் பரீட்சைக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஎந்தவொரு பரீட்சாத்திக்காவது பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்கவில்லை ஆயின் பரீட்சை திணைக்களம் அல்லது வெளிநாட்டு பரீட்சை கிளையுடன் தொடர்பு கொள்ளுமாறு பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.\nதொலைபேசி இலக்கம் வருமாறு: 011-2785230\nதொலைநகல் இலக்கம் : 011-2784232\nமேலும் குறிப்பிட்ட பரீட்சைக்கு சமூகமளிக்கும் பரீட்சாத்திகளுக்கு பரீட்சை நடைபெறும் திகதி, பரீட்சை நடைபெறும் மத்திய நிலையம் ஆகியவற்றுடன், குறுஞ்செய்தி ஒன்று விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசிக்கு கிடைக்கபெறும்.\nதற்போழுது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள பரீட்சைக்கான பரீட்சை கட்டணம் செலுத்துவதற்கு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.\nPrevious articleநீண்டகாலமாக அரசாங்க காணிகளில் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு காணி உறுதி\nNext articleமட்டக்களப்பு மாவட்டத்தில் வீகிதாசார முறையில் பொலிசாரை நியமிக்க வேண்டும்\nமட்டக்களப்பில் மக்களோடு மக்களாக ஶ்ரீநேசன் எம்.பி\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக பேராசிரியர் சந்திரசிரி ராஜபக்\nமட்டக்களப்பு நகரை அண்டிய கிராமத்துக்குள் புகுந்த 12அடி நீளமான ஓர் ராட்சத முதலை.\nஇங்கிலாந்து லோட்ஸ் மைதானத்தில் இலங்கையரின் குரல்……\nVPN செயலியை பயன்படுத்திய இலட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-12-14T04:58:51Z", "digest": "sha1:2INPNIRQMELPP64XQTWUWHWQ4V4DAJBF", "length": 10607, "nlines": 82, "source_domain": "www.trttamilolli.com", "title": "அவுஸ்திரேலிய செய்தி நிறுவனத்தின் தலைமைக் காரியாலயம் சுற்றிவளைப்பு – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஅவுஸ்திரேலிய செய்தி நிறுவனத்தின் தலைமைக் காரியாலயம் சுற்றிவளைப்பு\nஏபிசி என அழைக்கப்படுகின்ற அவுஸ்திரேலிய செய்தி நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். குறித்த செய்தி நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் கவென் மொரிஸ் மற்றும் இரு ஊடகவியலாளர்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவே இவ்வாறு சோதனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அவுஸ்திரேலிய படையினரின் நடத்தை குறித்து தவறாகத் தொகுக்கப்பட்ட செய்தி குறித்து ஆராய்வதற்காகவே இவ்வாறு காவல்துறையினர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டு தேடுதல் மேற்கொண்டதாகவும் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்களின் வீடுகளிலும் நேற்றைய தி��ம் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை 2017ஆம் ஆண்டு ஆப்கனில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் போர்க் குற்றங்களை மையப்படுத்தி வெளியிடப்பட்ட அறிக்கையில் ஆப்கன் பைல்ஸ் எனும் தொகுப்பில் இராணுவம் சம்பந்தப்பட்ட இரகசியத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆஸ்திரேலியா Comments Off on அவுஸ்திரேலிய செய்தி நிறுவனத்தின் தலைமைக் காரியாலயம் சுற்றிவளைப்பு Print this News\nஅதிகாலையில் சேவல் கூவுவது சரியா பிரான்சில் வினோத வழக்கு முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க இலங்கையில் சமூக வலைத் தளங்களுக்கு தடை – அரசாங்கத்தின் பேச்சிவார்த்தை தொடர்கிறது\nஅவுஸ்ரேலியாவில் தண்ணீரைப் பயன் படுத்த கடுமையான கட்டுப்பாடுகள்\nஅவுஸ்ரேலியாவின் பெரும்பாலான பகுதிகளை வாட்டிவரும் வெப்பத்தினால், அங்கு தண்ணீரைப் பயன்படுத்த அவுஸ்ரேலியா அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக கிரேட்டர்மேலும் படிக்க…\nஅவுஸ்திரேலியாவின் ஹியூ ஆற்றுப் படுக்கையில் சிக்கித் தவித்த பெண் 12 நாட்களுக்குப் பின்னர் மீட்பு\nஅவுஸ்திரேலியாவின் அலைஸ் ஸ்பிரிங்ஸுக்கு தெற்கே தொலைதூர பிரதேசத்தில் ஹியூ ஆற்றுப் படுக்கையில் சிக்கித் தவித்த பெண் 12 நாட்களுக்குப் பின்னர்மேலும் படிக்க…\nஆஸ்திரேலியாவில் ஏ.டி.எம். எந்திரத்தில் ஒய்யாரமாக படுத்து ஓய்வெடுத்த மலைப்பாம்பு\nஅவுஸ்ரேலியாவில் பெரும் அழிவை ஏற்படுத்தி வரும் காட்டுத் தீ\nஅவுஸ்ரேலியாவில் வேகமாகப் பரவி வரும் புதர்த் தீ – 600 பாடசாலைகள் மூடல்\nஆரோக்கியமாக பிறந்துள்ள 6 கிலோ நிறையுடைய பெண் குழந்தை\nஆஸ்திரேலியாவில் ரகசிய ஆவணங்களை தவறுதலாக பத்திரிகைகளுக்கு அனுப்பிய அதிகாரிகள்\nபாப் பாடகி சகோதரிகள் விமானத்தில் இருந்து வலுக் கட்டாயமாக வெளியேற்றம்\nஅவுஸ்ரேலிய பாடசாலைகளில் தமிழ்மொழிப் பாடம் அறிமுகம்\nதமிழ் இளைஞர் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்\nஆட்கடத்தலை முறியடிக்க அவுஸ்திரேலி யாவிற்கு முழு ஆதரவு : அரசாங்கம் உறுதி\nதமக்கு எப்போது எங்களுக்கு விடுதலை அவுஸ்ரேலிய தடுப்பு முகாமிலிருந்து குரலெழுப்பும் அகதி\nஅவுஸ்ரேலியாவில் பெருந்தொகையான போதைப்பொருள் பறிமுதல்\nஇந்திய பெண் பிரியா செராயோ மிஸ் ஆஸ்திரேலியா பட்டம் வென்றார்\nஅவுஸ்திரேலியா வந்த அகதி செய்த மோசடி – அவுஸ்திரேலிய குடியுரிமை ரத்து\nஇலங்கை சுற்றுலா பயணத்திற்கென அவுஸ்ரேலியா விடுத்திருந்த தடை நீக்கம்\nஆஸ்திரேலியா அமைச்சரவையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம்\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nஆஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-14T04:26:01Z", "digest": "sha1:Y4M55FUHQ5RZUD3YJ7TY5TK5JOFU4TMB", "length": 3345, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இம்ரான் நசீர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇம்ரான் நசீர் (Imran Nazir, பிறப்பு: திசம்பர் 16 1981), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 79 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2000 இலிருந்து 2002 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.\nபிறப்பு 16 திசம்பர் 1981 (1981-12-16) (அகவை 37)\nபந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு\nதேர்வு ஒ.நா T20 முதல்தர\nஆட்டங்கள் 8 79 16 106\nதுடுப்பாட்ட சராசரி 32.84 24.61 23.14 32.54\nஅதிகூடியது 131 160 59 164\nபந்துவீச்சுகள் – 49 49 424\nவிக்கெட்டுகள் – 1 1 7\nபந்துவீச்சு சராசரி – 48.00 48.00 48.42\n5 விக்/இன்னிங்ஸ் – 0 0 0\n10 விக்/ஆட்டம் – 0 0 0\nசிறந்த பந்துவீச்சு – 1/3 1/3 3/61\nபிடிகள்/ஸ்டம்புகள் 4/– 26/– 4/0 76/0\nசெப்டம்பர் 9, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9", "date_download": "2019-12-14T05:49:50Z", "digest": "sha1:P4C5SFM666USYZA2AOLCYW4FEI3LE32P", "length": 8154, "nlines": 128, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:மேலடி சரிபார்க்கப்பட வேண்டியன - விக்��ிமூலம்", "raw_content": "\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► மேலடி சரிபார்க்கப்பட வேண்டிய சிறுநூல்கள்‎ (19 பக்.)\n\"மேலடி சரிபார்க்கப்பட வேண்டியன\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 41 பக்கங்களில் பின்வரும் 41 பக்கங்களும் உள்ளன.\nஅட்டவணை:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf\nஅட்டவணை:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf\nஅட்டவணை:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf\nஅட்டவணை:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf\nஅட்டவணை:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf\nஅட்டவணை:திவான் லொடபட சிங் பகதூர்.pdf\nஅட்டவணை:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf\nஅட்டவணை:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf\nஅட்டவணை:போர் முயற்சியில் நமது பங்கு.pdf\nஅட்டவணை:முதல் பொது நூலக இயக்கம்.pdf\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 12 அக்டோபர் 2019, 04:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/43", "date_download": "2019-12-14T05:45:10Z", "digest": "sha1:I66VMFRH4U25OD26GW6GUMDORERU2CNL", "length": 6968, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/43 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n குழந்தைகளுக்கு வினை யாட்டுப் பொருள்களைக் கண்டால் இன்பம் அவற்றை இழந்துவிட்டால் துன்பம் அறிவாளர் களுக்கோ இயற்கையின் வாயிலாக ஓர் உண்மை. யைக் காணும்போது இன்பம் அவற்றை இழந்துவிட்டால் துன்பம் அறிவாளர் களுக்கோ இயற்கையின் வாயிலாக ஓர் உண்மை. யைக் காணும்போது இன்பம் ஜேம்ஸ்வாட் எனும் ஒர் ஆங்கில இளைஞன் அடுப்பால் சுடுநீர் கொதிக் கும் பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். கொதிக்கும் நீராவியின் வேகத்தால் தடதடவென்று. பாத்திரத்தில் மூடி குலுக்கப்பட்டது. அதை அறிந்த வாட்ஸ் நீராவியின் உதவியைக் கொண்டு உலகத் தில் எத்தனையோ அற்புதங்களைக் காணலாம் என்று எண்ணினான். உடனே அவன் குழந்தை உள்ளத்தில் இன்பம் குதித்துத் தோன்றியது. அது அவன் கண்ட இன்பம், 'இதுவரையில் கண்டறிந்த நிலப்பாகத்தைத் தவிர வேறு நிலப்பாகம் இருந்தே தீரவேண்டும்.” என்று கொலம்பஸ் நினைத்தார்.புதிய நிலப்பரப்பை புதிய கண்டத்தைக் காணவேண்டுமென்று அதற் கான வழிவகைகளைத் தேடலானார் கொலம்பஸ், உதவி வேண்டிய அளவுக்கு எளிதில் கிடைக்க வில்லை. உதவி பெறுவதற்காக அவர் அமைந்த துன்பம் கொஞ்சமல்ல. இறுதியிலே அப்போதிருந்த, ஸ்பெயின் தேசத்து ராணி இஸபெல்லாவுக்குக் கொலம்பசின் எண்ணமும் அதற்கான முயற்சியும் தெரிந்தது. இராணியார் கொலம்பசுக்கு மூன்று. கப்பல்களையும் அதற்கு வேண்டிய பொருள்களை யும் ஆட்களையும் கொடுத்து உதவினார் கொலம் பஸ் ஒரு நான் ஸ்பெயின் துறைமுகத்திலிருந்து\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 29 ஆகத்து 2019, 09:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf/86", "date_download": "2019-12-14T04:32:57Z", "digest": "sha1:MIZ6DVUSSBGHBHVSFZAMLY4PB5AWQC7F", "length": 8403, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/86 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n பிற வாப் பார்ப்புக்கட்குங் கூடமைத்தல் பேதைமை என் றெள்ளியிருக்குங் கொல்லோ அன்றி, “எதிர்வினை யறிதல் யாங்ஙனம் அன்றி, “எதிர்வினை யறிதல் யாங்ஙனம் நீ இங்ஙன் செய்தல் வீண் பொருளில்யாப்பே, இஃது அறிவுடையார் தொழிலன்று’ என்றெல்லாம் விரித்துரைத் திருக்குமோ நீ இங்ஙன் செய்தல் வீண் பொருளில்யாப்பே, இஃது அறிவுடையார் தொழிலன்று’ என்றெல்லாம் விரித்துரைத் திருக்குமோ யாதோ நிற்க, இச் செய்கைக்கெல்லா மாவதோர் காரணத்தையேனும் ஆராயாது அது செய்தது வஞ்சனையோ அன்று. இவையனைத்தும் அத் திருவருளின் செயலே யாம் கூடமைத்துச் சேவலோடு கூடி வாழ்க்கைச் சாகா டுகைத்தற்கு, இதற்குப் பாங்கா யமைந்தது அவ்வுள்ளொலி யாய திருவருளன்றோ அதன்வழி நின்றதனாலன்றோ, அருமந்த பார்ப்புக்கள் பெற்று, அயராவின்பத்தில் அது திளைத்திருந்தது அன்று. இவையனைத்தும் அத் திருவருளின் செயலே யாம் கூடமைத்துச் சேவலோடு கூடி வாழ்க்கைச் சாகா டுகைத���தற்கு, இதற்குப் பாங்கா யமைந்தது அவ்வுள்ளொலி யாய திருவருளன்றோ அதன்வழி நின்றதனாலன்றோ, அருமந்த பார்ப்புக்கள் பெற்று, அயராவின்பத்தில் அது திளைத்திருந்தது இது காலை அது, தன் செல்வங்கட்குச் செல்வக்காலத்தும் அல்லற் காலத்தும் கோடற்பாலனவாய் உறுதிப்பொருள்களை யுணர்த்தற்கேற்ற அறிவமைதி பெற்றதோ இது காலை அது, தன் செல்வங்கட்குச் செல்வக்காலத்தும் அல்லற் காலத்தும் கோடற்பாலனவாய் உறுதிப்பொருள்களை யுணர்த்தற்கேற்ற அறிவமைதி பெற்றதோ இன்றோ ‘இவை யனைத்தும் பொருளில் புணர்ச்சி, கட்டுக்கதை, புலவர் புரட்சி. என்றெல்லாம் பிதற்றிய அம் மடப்புறவையே வினவுமின், அவ் வுள்ளொலி யதனை வஞ்சித்ததோ வென்று. அன்றியும், அச் செம்புள், “செல்வங்காள் எங்கு, ஏன் சேறல் வேண்டுமென்னும் ஆராய்ச்சியின்றி, இன்னே ஒருப்படுமின். இக்காலை யாம் அறிந்திலோமாயினும், மற்றொருகாலை யறிதல் கூடும்’ argrgylb, * “L softoplb (Obedience) “offlash (Faith) பண்பட்டகாலத்தன்றே, மெய்யுணர்வும், பொருணலமும், விளங்கத் தோன்றலும் காட்டப்பெறுதலும் உளவாம்,’ என்றும் கூறியதனை அப்புறவம் உணரல் முடியாது போலும்\nபின்னர் நாட்கள் சில சென்றன. காரும் கூதிரும் நீங்கின. மழையும் பனிப்பும் மிகுந்தமையின், வரனென்னும் வைப்புப் பற்றிய நல்லிசை, அவற்றிடை, ஏந்திசையும் தூங்கிசையுமாகிப் பின்னர்ச் செப்பலோசையாய், இசைக்குந்தொறும் கேட்டவை மெய்சிலிர்ப்பவும், கண்ணிர் வாரவும், ஊன்கலந்த உயிர்கலந்து, உளங்கலந்து உடலமெல்லாம் உவட்டாநிற்கும் தேன்கலந்து,\nபணிவு - வாவென வருதலும் போவெனப் போதலும் என்னும் கேள்விப்பயன். அறிவு - நல்லதன்கண் நலனும், தீயதன்கண் தீமையும் காண்டல் கூடும் என்னும் உறுதிநோக்கினைப் பயப்பது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 ஆகத்து 2019, 14:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/jayam-ravi/videos", "date_download": "2019-12-14T06:34:47Z", "digest": "sha1:FJTXZNXLKNX4MSN3KVRJIEILGXQDKMVM", "length": 15109, "nlines": 225, "source_domain": "tamil.samayam.com", "title": "jayam ravi Videos: Latest jayam ravi Videos, Popular jayam ravi Video Clips | Samayam Tamil.", "raw_content": "\nAjith வலிமையில் அஜித் ஜோடி...\nதனுஷ் ஆசையை சிவாவாவது நிறை...\nArya விஷாலுக்கு தலைவலியாக ...\nஎன்ன சுந்தர் சி., இதுக்கு ...\nபொங்கலுக்கு ஊருக்கு போகணுமா: இப்பவே இதை ...\nவிடிய விடிய அடிச்சு நொறுக்...\nஉள்ளாட்சித் தேர்தல் : தொண்...\nஉள்ளாட்சித் தேர்தல் : நாம்...\nபுகையிலை விளம்பரம்... சேப்பாக்கம் மைதானத...\nIND v WI: அடிமேல் அடி வாங்...\nIPL 2020: ‘நோட்புக்’ வில்ல...\nIND v WI : ராக்கெட் ராஜாவா...\nரூ.14,000 மதிப்புள்ள 32 இன்ச் டிவி வெறும...\nVivo Z1 Pro மீது மீண்டும் ...\n2020 இல் \"இவர்களுக்கு\" எல்...\nவெறும் ரூ.200க்கு தினசரி 2...\nசாம்சங் கேலக்ஸி A71 & கேலக...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAnand Mahindra : உடற்பயிற்சி செய்ய சோம்...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்...\nஅம்மா மீது கார் மோதியதால்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடி சக்கை.. இன்னைக்கும் க...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப...\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் த...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nபெட்ரோல் விலை: மண்டே மார்ன...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nமிர்ச்சி சிவாவின் ‘சுமோ’ டிரெய்லர்\nSanthanam : டகால்டி டீசர் வெளியீடு\nRajini HBD : ரஜினியின் தர்பார் தி..\nRajini Darbar : தனி வழி பாடல் லிர..\nRajini : சும்மா கிழி.. நான் தான்ட..\nHBD Rajini : சூப்பர்ஸ்டாரு யாருன்..\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nமாஃபியா டீசர் - அருண்விஜயின் அட்ட..\nதம்பி ஸ்கூல் பிரச்சனை எல்லாம் ஏரியா பிரச்சனை ஆக்க கூடாது\nVadivelu : கருப்பு எம் ஜி ஆர் மாப்பிள்ளை\nகோமாளி படத்தின் நீக்கப்பட்ட காட்சி\nComali: காஜல் அகர்வாலுக்கு பூஜை செய்யும் ஜெயம் ரவியின் பைசா நோட் பாடல் வீடியோ\nஇந்த 16 வருசத்துல நம்ம என்னவெல்லாம் இழந்தோம் கிளியரா காட்டுகிறது கோமாளி படம்\nகோமாளி படத்திற்கு ரெட் கார்டு: அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து மனு\nசங்கத்துக்கு வந்த பிறகு தாறுமாறாக பிரச்சனை வருது: பாக்யராஜ் நக்கல்\nJayam Ravi: ஜஸ்ட் 16 வருசமா கோமாவில் இருந்த ஜெயம் ரவி: கோமாளி டிரைலர்\nOliyum Oliyum: கோமாளியின் ஒளியும் ஒலியும் பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nComali: கோமாளி படத்தின் யார்ரா கோமாளி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nAdanga Maru Saayaali Song: காதலுக்கு கில்மா அவசியம்: சாயாலி பாடல் வீட��யோ\nஒருத்தர் கைது செய்து போலிஸ் ஸ்டேசன்ல வச்சு அடிக்கும் அடங்க மறு நீக்கப்பட்ட காட்சி வீடியோ\nகாசுக்காக வேலை பார்க்கும் காவல்துறை: உண்மையை சொன்ன அடங்க மறு படத்தின் நீக்கப்பட்ட காட்சி\nஒரு போலீசா யாருக்கும் அடங்க மறுக்கும் ஜெயம் ரவியின் அடங்க மறு மேக்கிங் வீடியோ\nஅடங்கமறு படத்தின் வீடியோ பாடல் வெளியானது \nநாட்டுல சந்தோஷத்துக்கு பெத்துக்கிறவங்க தான் அதிகம்: அடங்க மறு வீடியோ\nஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனும் கோயில் தான்: பக்காவா சொல்லும் அடங்க மறு\nபோலிஸ் ஸ்டேசனும் கோவில்தான் சார்- அடங்கமறு டிரைலர்\nடிக் டிக் டிக் படத்தின் டைட்டில் டிராக்\nஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகி உள்ள 'அடங்க மறு' படத்தின் முழு ஆல்பம்\nதஞ்சாவூரில் மத்திய அரசு வேலை.. மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம்\nRamya Krishnan Queen வெளியானது குயின் தொடர்: கண் முன்பு வந்து போகும் ஜெயலலிதா\nபெண்கள் இந்த பிரச்சனையை சந்திக்காமல் இருக்கவே முடியாது. ஆனால் எளிதாக கடந்துவரலாம்... அனைவரும் அறிய வேண்டிய விஷயம்\nஃபாஸ்டாக்: இனி ஹைவேயில் டிராஃபிக் ஜாமுக்கு வாய்ப்பில்லை\nஏன் கவின், இது லோஸ்லியாவுக்கு தெரிந்தால் பிரச்சனையாகாதா\nதங்கம் விலை: இன்னைக்கு என்ன நிலவரம் தெரியுமா\nஇந்த 2019ம் ஆண்டின் உங்கள் ஃபேவரைட் ஹீரோ ஹீரோயின் யார்\nகியாரா அத்வானியின் க்யூட் புகைப்படங்கள்\nAjith வலிமையில் அஜித் ஜோடியாகும் இஞ்சி இடுப்பழகி\nபொங்கலுக்கு ஊருக்கு போகணுமா: இப்பவே இதை பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/02/03/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-14T06:18:15Z", "digest": "sha1:DSAGRM4QRJYHTT7XHTJXTDHTVNPJ766N", "length": 24199, "nlines": 171, "source_domain": "thetimestamil.com", "title": "நூல் அறிமுகம்: அப்பாவின் விசில் சத்தம்! – THE TIMES TAMIL", "raw_content": "\nநூல் அறிமுகம்: அப்பாவின் விசில் சத்தம்\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 3, 2018\nLeave a Comment on நூல் அறிமுகம்: அப்பாவின் விசில் சத்தம்\nமற்ற பொழுதுகளைவிட, பனிபடர்ந்த அதிகாலைநேரங்கள் வாசிப்புக்கு உகந்ததாக இருக்கிறது .\nஇந்தநேரத்தில் நிகழும் வாசிப்பு பாந்தமாக மனதோடு ஒட்டிக்கொள்வதை, அந்த கதாபத்திரங்கள் விருந்தினர்போல் நம்மோடே சிலகாலம் தங்கியிருப்பதை பலமுறை உணர்ந்திருக்கிறேன்\nஅப்படிவாசிக்கப்படுகிற சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர் உங்கள் பிரபலப் பட்டியல்களில் இருக்கவேண்டிய அவசியமில்லை. அவர்கள் உங்களுக்கு அனுக்கமானவராக இருக்க வேண்டியதில்லை.\nஏதுமற்ற மக்களோடு நெருங்கி நிற்பவராக , அன்றாடம் அவர்களை உள்வாங்குபவர்களாக, அவர்கள் வாழ்வின்மீது 50 சதமானம் கரிசனம் உள்ளவர்களாக இருந்தால் போதுமானது.\nதன்னியல்பான அவர்களின் எழுத்துக்கள் இந்த உலகைப்பார்ப்பதற்கு புதிதாக ஒரு ஜோடிக்கண்களை வழங்கிவிட்டுப் போய்விடுகிறது\nமேலும் மூன்று சூரியன்களையும் சிலநிலவுகளையும் 7 நட்சத்திரங்களையும் உங்கள் வாசற்படியில் நிறுத்திவிட்டுப்போய்விடுகிறது.\nஅப்படித்தான் இன்றைய காலையை நாணற்கடனின் Saravanan Naanal ‘அப்பாவின் விசில் சத்தம்’ எழுப்பிவிட்டிருக்கிறது,\nகுமரியில் இயங்கும் கீற்று வெளியிட்டிருக்கிற அப்பாவின் விசில்சத்தம் ஒரு அணுக்கமான குறுங்கதைத் தொகுப்பு\nஇதில் வருகிற ஒவ்வொரு கதையும் ஏதாவதொரு வகையில் முக்கியத்துவம்வாய்ந்தவைகளாக இருக்கிறது\nஅப்பா நோய்தாக்கி படுத்த படுக்கையாகிவிடுகிறார். எப்போதும் ஓடிக்கொண்டிருந்த அவருக்கு இப்படியொரு நிலைவரும் என்று யாரும் கனவிலும்கூட நினைத்ததில்லை. தன் சின்ன சின்ன தேவைகளுக்குக்கூட ,முற்றத்திலோ அடுத்த அறையிலோ இருக்கும் முருகேசனையோ மனைவி சாத்தியம்மாளையோதான் அவர் அழைக்கவேண்டும் ஆனால் அவரால் அழைக்கமுடியாதாபடிக்கு வாய்க்கோணல் சிரமப்படுத்துகிறது. நாக்கு குழறிக்குழறிப்போகிறது. மாமாவின் யோசனையில் இப்போது கயிறோடு கட்டப்பட்டு கழுத்தில் போட்டுக்கொள்ள ஒரு விசில் தரப்பட்டிருக்கிறது.\nஅப்பா அவ்வப்போது விசில் ஊதுகிறார்\nஊதும் விசிலின் சத்தம் மகனுக்கு எப்போதும் ஒன்றுபோலவே கேட்கிறது ஆனால்.அம்மா.அதன் லயம் ஏற்றம் இறக்கம் ஆகியவற்றைக்கொண்டு அது எதற்கான விசில்சத்தம் என்பதை பிரித்து அறிவதில் தொடங்கும் இந்தச்சிறுகதை அதியற்புதமான உணர்வலைகளையெழுப்பவிட்டுப் போகிறது. கவிச்சி வீசும் அந்த அறையை விவரணைகள் அதிகமின்றி எளிதாக மூளைக்குள் கொண்டு நிறுத்திவிடுவதில் நாணல்காடன் வெற்றிபெற்றுவிடுகிறார் அவருடைய தனித்துவமாய், இதை, நான்,அவரின் பிற கதைகளிலும் பார்க்கிறேன்.\nகதையின் போக்கிற்கு ஏற்ப வேகமும் தேவைப்பட்ட இடங்களில் நிற்கவும் செய்யும் நாணலின் நடையானது அலாதியாகவும் மிகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது.\nமேசனாக இருந்த நடேசன் விபத்து ஒன்றில் மரணமடைந்துவிடுகிறார்.பார்வதி இனி குழந்தைகளைக் கரை சேர்க்க வேண்டும். அவர் இறக்கும்வரை வேலைக்குப் போகாத பார்வதி மலைமேல்உள்ள பழையகோட்டை ஒன்றின் மராமத்துப்பணிக்கு தினக்கூலியாக வேலைக்குப்போக ஆரம்பிக்கிறாள்.\nஇப்படியான பார்வதிகளை நானும் நீங்களும் ஏதாவது ஒரு சந்தர்பத்தில் எங்காவது சில இடங்களில் கட்டாயம் நாம் சந்தித்திருக்கக்கூடும் அவளோடு நமக்கு ஏதாவதொரு பந்தம் இருக்கவேண்டும் இல்லையென்றால் வாசிப்பதை விட்டுவிட்டு இரண்டாம் மண்டபம்வரை கலவையைக்கொண்டுபோய் ஒரு நடைபோட்டுவிட்டு வரமுடிந்திருக்காது\nபெண்ணிற்கான பிரத்யேக உடல் வலியை இரக்கம் கோராமல், வார்த்தைகளைப்போட்டு செடிசெடியென்று செடியாமல், ஒரு வெடிப்பை நமக்குள் கடத்திவிடுகிறார்.\nவலிமிகுந்த ஒரு வாழ்வை மிகக்குறுகிய பக்கங்களில் எழுதும் வல்லமை வாய்த்திருக்கிறது நணலுக்கு.\n2.2.2018 லிருந்து எல்லா எழுத்துகள் மறைந்துபோனால் எப்படி இருக்கும் அப்படி ஓர் ஊரை இதில் காட்சிப்படுத்துகிறார்.\nஊருக்கு வந்து சேர்ந்த தினத்தந்தியை பிரிக்கிறான் சின்ராசு.\nஅப்படியே கொத்துக்கொத்தாய் எல்லா வார்த்தைகளும். புகைபட்டுக்கருகிய தேனீபோல் கருகி கீழே விழுந்துவிடுகிறது.\nசிறுவர்மலர் இணைப்புடன் வந்த தந்தி இப்போது முழு நீள வெள்ளைத்தாளாய் கைகளில் நிற்கிறது. இப்படி போர்டில் எழுதப்பட்ட எழுத்து வீட்டுப்பாடம் எழுதிவந்த நோட்டு ஏன் 2000 ரூவ தாளில் உள்ள எழுத்துகளும்கூட. மாயமாகி வெள்ளை பேப்பராய் கைகளில் கிடக்கிறது.\nகொண்டாட்டமான மேஜிக்கல் ரியலிச கதையான இந்த ஊர், தீவிரமான அரசியல்சிறுகதை ஒன்றையும் உள்ளே ஒளித்துவைத்திருக்கிறது.\nதன்னை ஒரிஜனல் பெயர் சொல்லிஅழைக்க யாருமில்லாமல் அழைத்துக்கொண்டிருந்த அம்மாவும் இறந்துபோன பின், எல்லோரும் போகும்வரை காத்திருந்து அதையே சொல்லி அழும் கோழி….\nஒரு நாய் துரத்தும் கனவில் தொடங்கி இறுதியில் தன்னைதானே துரத்திக்கொள்ளும்பாலா, என இப்படி ஒவ்வொரு காதாபத்திரங்களையும் மரணத்திலிருந்தும் பிரிவிலிருந்தும் உருவாக்கும் நாணல் அதை கச்சிதமாகவும். பின்னி உலவவிடுகிறார்\nநேரடியானகதைசொல்லலுக்கும் இருண்மையான கதைசொல்லலுக்கும் இடையே..ஒரு இடத்தை நாணல் தேர்வு செய்கிறார். அதனால் அவரே எல்லவற்றையும் இறங��கி அடிக்காமால்,ஒவ்வொரு கதையிலும் வாசிப்பவனுக்கும் ஆட வாய்ப்பளிக்கிறார். அது சிறப்பானதாக இருக்கிறது.\nஓடிவந்தநாட்களை இறகுபந்து தயாரிப்பவனைப்போல் பொறுக்கொண்டுபோய் அடுக்கிவைக்கிறேன்\nதன்னைவிட நிழல் குறுகிப்போய் காலடியில் விழுந்துகிடப்பதைப்பார்த்து கலங்கிபோனான்..\nகதை அற்புதமாக போய்க்கொண்டுக்கும்போது நாணல் இப்படி கவித்துவ நடைக்கு திடீரென மாறிவிடுகிறார். சில இடங்களில் சின்னதாக ஒரு பிரேக் விழுகிறது ஆனால் பல இடங்களில் அது கற்பனைக்குமெட்டாத. மாயாஜாலங்களை நிகழ்த்துகிறது (சில இடங்களில் தவிர்க்கலாம்)\nஉபயோகமற்ற கிணற்றுமேடொன்றின்மீதுஉட்கார்ந்திருக்கும் பாலு, கையில்வைத்திருக்கும்காலிபாட்டிலை கிணற்றுக்குள் வீசியெறிவான்.\n‘உள்ளே இருந்த நிலா உடைந்து சிதறி சில நிமிடங்களில் மீண்டும் சேர்ந்தது ,பறவைகள் அலறி அடங்கியது ‘ என்று எழுதியிருப்பார்.. அதே வரிகளை இறுதில் அந்தக் கதையை முடிக்கவும் ப்யன்படுத்தியிருப்பார் கொள்ளை அழகான கவிதை அது\nஉயர்கல்வி கற்ற பாலு தான் நடத்திவந்த சலூனை மூடீவிட்டு மனைவி வானதியின் வற்புறுத்தலால் ‘அரைகாசுன்னாலும்.அரசாங்க காசென்று டாஸ்மாக் வேலைக்கு போயிருப்பான்..ஆனால் அவனால் அங்கே நிம்மதியாக இருக்க முடியவில்லை அந்த வருமானமும் போதவில்லை அதற்க்குள் ஊருக்குள் இன்னொரு சலூன் வந்துவிடும் அடிக்கடி கிணற்றடியில் உட்கார்ந்து குடிக்க ஆரம்பித்திருப்பான்\nஅப்படி ஒரு நாள் அதீதபோதையில் கிணற்றுமேட்டிலேயே உறங்கிபோவான். நிலா மேலே வந்துவிட்டது அது அப்படியே கிணற்றுத்தண்ணீரில் பிரதிபலித்துக்கிடக்கிறது. அவன் ஒருக்களித்துப் படுத்தான். வெகு நேரத்துக்கு பின் கிணற்றுக்குள் அந்த அரை நிலா உடைந்து சிதறியது. அது மீண்டும் ஒன்றுகூடி முழுமையடைய வெகுநேரமானது என்று முடித்திருப்பார்.\nகாப்பியத்தின் இறுதிவரிபோல் அடர்த்தியானது இது.\nகடைசியாக நாணலுக்குசொல்ல ஒன்று இருக்கிறது, கதைத்தலைப்புகளை தேர்ந்தெடுப்பதில் இவ்வளவு அலட்சியம் கூடாது என்பதுதான் அது.\nஒடியன் லட்சுமணன், எழுத்தாளர்; செயல்பாட்டாளர்.\nகுறிச்சொற்கள்: அப்பாவின் விசில் சத்தம் நூல் அறிமுகம் புத்தக அறிமுகம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறும���ழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்\" - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஆண்டாள் : பெண்மொழியும் எதிர் மரபும்\n‘தீண்டாமை’ விளக்கம்: வரலாற்றை திரிக்காதீர்கள் இல. கணேசன் அவர்களே\nதெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ...\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nமலையாளி பழங்குடியினரை `மலையாளி கவுண்டர்’ ஆக்கிய அரசு\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\n#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\nPrevious Entry நூல் அறிமுகம் : ” ஊழல் – உளவு – அரசியல் “\nNext Entry நூல் அறிமுகம்: ‘புத்தர் போதாது, அம்பேத்கரும் போதாது, மார்க்ஸ் அவசியம் தேவை’\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/11/16050348/Syed-Mushtaq-Ali-Cup-T20-Tamil-Nadu-wins.vpf", "date_download": "2019-12-14T05:06:21Z", "digest": "sha1:2DF5A5S7PIAPXZE5ZGXGHVRHKV5RCIKI", "length": 10067, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Syed Mushtaq Ali Cup T20: Tamil Nadu wins || சையத் முஸ்தாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்: தமிழக அணி வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்��ளூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசையத் முஸ்தாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்: தமிழக அணி வெற்றி + \"||\" + Syed Mushtaq Ali Cup T20: Tamil Nadu wins\nசையத் முஸ்தாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்: தமிழக அணி வெற்றி\nசையத் முஸ்தாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், தமிழக அணி வெற்றிபெற்றது.\n* ஹாங்காங் ஓபன் பேட்மிண்டனில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் லாங்கை நேற்று சந்தித்தார். இதில் ஸ்ரீகாந்த் முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், காயம் காரணமாக சென் லாங் விலகினார். இதனால் ஸ்ரீகாந்த் அரைஇறுதிக்கு முன்னேறினார்.\n* சென்னை எழும்பூரில் நடந்து வரும் ‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஏர் இந்தியா அணி 3-2 என்ற கோல் கணக்கில் செயின்ட் ஜார்ஜ் அணியை வீழ்த்தியது. ஏர் இந்தியா அணியில் நாக உபேந்திரா 2 கோல்கள் அடித்தார். மற்றொரு ஆட்டத்தில் மெட்ராஸ் புளூஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அசோக் லேலண்டை வென்றது.\n* சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் திரிபுராவை 79 ரன்களில் கட்டுப்படுத்திய தமிழக அணி அந்த இலக்கை 12.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5-வது லீக்கில் ஆடிய தமிழக அணிக்கு இது 4-வது வெற்றியாகும்.\n* கயானாவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 59 ரன்களே எடுத்தது. இந்த இலக்கை 16.4 ஓவர்களில் எட்டிய இந்திய அணி 5 போட்டி கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்���ாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. ஓய்வுக்கு பிறகு பயிற்சியாளராக செயல்படுவீர்களா\n2. தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக மார்க் பவுச்சர் நியமனம் - அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு\n3. உலக டூர் பேட்மிண்டன்: சிந்துவுக்கு ஆறுதல் வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102250", "date_download": "2019-12-14T05:46:45Z", "digest": "sha1:2ZTHMSW4JADR7B5U2Q7TXVF76PDP3ISR", "length": 67256, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 11", "raw_content": "\nடான்ஸ் இந்தியா -கடிதம் »\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 11\nமூன்று : முகில்திரை – 4\n”ஐந்தாண்டுகாலம் அன்னையுடன் மைந்தன் வளர்ந்தான். பகலுமிரவும் அவன் அன்னையுடனேயே இருந்தான். அவன் சற்று வளர்ந்ததுமே அவர்கள் பலியுணவுகொள்ள மன்றுக்கு வருவது நின்றது. உருவில் சிறியவனாக இருந்தாலும் சிட்டுக்குருவிபோல் விரைவுகொண்டவனாக இருந்தான் மைந்தான். அன்னை கைநீட்டுவதற்குள் பாய்ந்து சென்று அவள் எண்ணிய இரையை அவன் வென்றான். அவளை வில்லென்றும் அவனை அம்பென்றும் அழைத்தார் குடிப்பூசகர். அவனுக்கு பாணன் என்ற பெயரே நிலைத்தது” என்றார் கடம்பர். அபிமன்யூ தொலைவில் பாணாசுரரின் காவலரண்களின் வெளிச்சங்களை நோக்கியபடி மரக்கிளையில் அமர்ந்து அக்கதையை கேட்டிருந்தான்.\nஒருநாள் நிகும்பை மைந்தனுடன் நடந்து நாகபிலத்திற்குள் நுழைந்தாள். ஏழுநாட்களுக்குப் பின்னர் மைந்தன் மட்டும் திரும்பிவந்தான். சடைக்கற்றைகள் தொங்கிய தலையும் நீண்ட நகங்களும் மண்படிந்த மேனியுமாக வந்து மன்றில் நின்று இருகைகளையும் விரித்து “உணவு” என அசுர மொழியில் கேட்டான். அவனைக்கண்டு அஞ்சி அசுரர்கள் திகைத்து அகன்றனர். அவனுருவில் ஏதோ மலைத்தெய்வம்தான் வந்தது என எண்ணினர். “நான் இனி இங்குதான் இருக்கப்போகிறேன். என் அன்னை குகைக்குள் சென்றுவிட்டாள்” என்றான். அச்சம்நீங்கி அவர்கள் அவனை அணுகினர். உணவும் நீரும் அளித்து தங்கள் குடிக்குள் எடுத்துக்கொண்டனர்.\nபாணன் அவர்கள் எவரும் எண்ணியிராத ஆற்றல்கள் கொண்டிருந்தான். அவன் அம்புகள் ஒருமுறைகூட குறிதவறவில்லை. உச்சிப்பாறையில் சரடில்லாமல் கைகளாலேயே தொற்றி ஏறி தேன் கொண்டுவந்தான். சீறி அணுகும் புலியை ஒருமுறைகூட பின்னெட்டு வைக்காமல் எதிர்கொண்டான். அரசநாகத்தை கைகளால் பற்றி எடுத்தான். பத்துவயதில் அக்குடியின் தலைவன் என அவனே எண்ணப்பட்டான். எதிரிக்குடிகள் அவனை அஞ்சின. மெல்ல அவன்குடி அக்காட்டிலிருந்த பன்னிரு அசுரகுடிகளுக்கும் தலைமைகொண்டது.\nஎழுபது காடுகளிலாக ஆயிரம் குடிகளாகப் பிரிந்துகிடந்தது அசுரகுலம். ஒருவர் மொழி பிறிதொருவருக்கு புரியவில்லை. ஒவ்வொருவரும் வெவ்வேறு குழூஉக்குறிகளும் குடிச்சடங்குகளும் தொல்நம்பிக்கைகளும் கொண்டிருந்தனர். காட்டின் வேட்டையெல்லைகளுக்காகவும் பெண்கவர்தலுக்காகவும் ஆநிரைகொள்ளலுக்காகவும் அவர்களுக்குள் பூசல்கள் நிகழ்ந்தன. குருதிவிழுந்தால் மீண்டும் போர் மூண்டு பழிநிகர் செய்யப்பட்டது. ஆகவே குடிப்போர்கள் ஒருபோதும் முடியவில்லை. அசுரர்கள் காட்டுக்குள் தனியாகச் செல்லவே அஞ்சினர். ஒவ்வொருவரும் தாங்கள் கொன்ற பிறகுலத்தவரின் மண்டையோடுகளை குடில்முகப்பில் வைத்து அணிசெய்தனர். அவர்களின் எலும்புகளால் காதணிகளும் மாலைகளும் செய்து அணிந்துகொண்டனர். பாணனின் ஜம்புகுடியின் தலைவர் மிருகர் அவரால் கொல்லப்பட்டவர்களின் மண்டையோடுகளையே உண்கலங்களாக பயன்படுத்தி வந்தார்.\nமிருகருக்குப்பின் குடித்தலைமை இயல்பாகவே பாணனுக்குச் செல்லுமென அனைவரும் எண்ணியிருந்தனர். தன் மகளை மணம்கொண்டு குடிக்கோலை கையிலேந்தி அவன் மன்றமர்வான் என அவரும் எதிர்பார்த்தார். ஆண்டுக்கொருமுறை அன்னையருக்கு அளிக்கும் பலிக்கொடையின்போது பூசகர் அவருக்கு படையலன்னத்தின் முதற்கவளத்தை அளித்தபோது அதைப் பகுந்து பாதியை அருகே நின்றிருந்த பாணனுக்கு அளித்தார். “இல்லை, நான் இதை உண்ணவிழையவில்லை” என்று அவன் சொன்னான். பூசகர் “அவர் அளிக்கும் அவ்வன்னத்தின் பொருளென்ன என்று நீ அறிந்திருக்கவில்லை போலும். இளையோனே, அவருக்குப்பின் அவர் கையின் குடிக்கோல் உனக்குரியது என்று அதற்குப்பொருள்” என்றார்.\nபாணன் “ஆம், அதை அறிந்தே மறுத்தேன். நான் இக்குடியினன் அல்ல” என்றான். ஜம்புகர் அவனை சூழ்ந்துகொண்டனர். முதியவர் ஒருவர் “என்ன சொல்கிறாய்” என்று கூவினார். “நான் அசுரர்களின் ஆயிரம் குடிகளுக்கும் தலைவன். எந்த தனிக்குடிக்கும் உர���யவன் அல்ல” என்று அவன் சொன்னபோது அங்கிருந்தோரில் இளையோர் மெய்சிலிர்த்தனர். முதியவர் ஒருவர் நகைத்து “அதை எப்படி முடிவுசெய்தாய்” என்று கூவினார். “நான் அசுரர்களின் ஆயிரம் குடிகளுக்கும் தலைவன். எந்த தனிக்குடிக்கும் உரியவன் அல்ல” என்று அவன் சொன்னபோது அங்கிருந்தோரில் இளையோர் மெய்சிலிர்த்தனர். முதியவர் ஒருவர் நகைத்து “அதை எப்படி முடிவுசெய்தாய்” என்றார். “நான் அசுரகுலத்துப் பேரரசன் ஹிரண்யகசிபுவின் கொடிவழி வந்தவன். வைரோஜனரின் மைந்தனாகிய மகாபலியின் மைந்தன்” என்றான் பாணன். “அந்தக்குகைக்குள் சுவர்களில் அவர்கள் ஓவியங்களாக அமைந்துள்ளனர். மகாபலியிடமிருந்தே என் அன்னை என்னை கருத்தரித்தாள்.”\nஅவர்களால் அவன் சொற்களை பொருள்கொள்ள முடியவில்லை. அவை செவிகளில் பொய்யென்று ஒலித்தன. அவன் விழிகள் அவை மெய்யென்று காட்டின. “நான் அசுரகுடிகளை என் ஆயிரம் கைகளென இணைத்துக்கொள்வேன். என்னை சகஸ்ரஹஸ்தன் என்று என் கொடிவழியினர் பாடுவார்கள்” என்று அவன் சொன்னான். “நான் பிறந்தது அசுரர்களின் வெற்றியை நிகழ்த்தும்பொருட்டே. இம்மண்ணில் அசுரர்களின் பேரரசு ஒன்று எழவிருக்கிறது.” அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். எங்கோ சிலர் பெருமூச்சுவிட்டனர்.\nஅவன் சொற்களை அவர்கள் எவரும் நம்பவில்லை, ஆனால் எளிதெனத் துறக்கவும் அவர்களால் கூடவில்லை. அசுரச்சக்ரவர்த்திகளைப்பற்றிய கதைகள் அவர்களிடையே எப்போதுமிருந்தன. இளமைந்தர் அவற்றைக்கேட்டே வளர்ந்தனர். வளர்ந்தபின் அவை காடுகளுக்குள் ஒடுங்கி வேட்டையாடி வாழும் எளிய மலைக்குடிகளின் கனவுகள் மட்டும்தானோ என ஐயம் கொண்டனர். ஆகவே அக்கனவுகளை மேலும் மேலுமென வளர்த்து மைந்தர்களுக்கு சொல்லிச்சென்றனர். அந்நாளுக்குப்பின் பாணனை நோக்கும் விழிகளனைத்தும் மாறின. அவனிடம் விளையாட இளையோர் அஞ்சினர். அவனை ஒருமையிலழைக்க முதியோர் நாத்தயங்கினர்.\nஒருநாள் அவர்கள் வேட்டைக்கென அடர்காட்டைக் கடந்து சென்றபோது தொலைவில் வெண்பனியின் அலைகள் என எழுந்துவந்த வடக்குமலைகளைக் கண்டு பாணன் நின்றான். அவற்றில் ஒரு மலைமுடி மட்டும் சாயுமொளியில் பொன்னெனச் சுடர்ந்தது. “அது என்ன” என்று அவன் மூத்தவரிடம் கேட்டான். அவர் “அது கிரௌஞ்சமுடி. முன்பொருகாலத்தில் வானில் வெள்விடைமேல் இடம் அமர்ந்த தேவியுடன் சென்று���ொண்டிருந்த தொல்சிவத்தின் வெண்ணிற மேலாடை நழுவி விழுந்து அமைந்ததே இந்த மலையடுக்கு என்று தொல்கதைகள் சொல்கின்றன. கைலையின் கிரௌஞ்சப் பறவைகளிலொன்று அவர்களுக்குக் காவலென பின்னால் பறந்துகொண்டிருந்தது. சிவம் அதனிடம் சென்று என் மேலாடைக்கு காவலிரு. பிறிதொருவர் அதை அணியலாகாது என்றது. பொற்சிறகை விரித்து மேலாடைமேல் வந்தமர்ந்தது கிரௌஞ்சம். அதுவே அந்த மலைமுடியென்றாகியது.”\nஅந்த மலைமுடியை நோக்கியபடி பாணன் அமர்ந்தான். அவன் உடல் தளர்ந்தது. விழிகள் மூடி ஊழ்கம் அமைந்தது. அவன் உடல் மெய்ப்புகொண்டு அதிர்ந்துகொண்டே இருப்பதை அவர்கள் கண்டனர். அவன் பின்னர் விழிதிறந்து “நான் அங்கே இருந்திருக்கிறேன்” என்றான். அவர்கள் “அங்கா நீயா” என்றார்கள். “ஆம், முன்பெப்போதோ நான் கைலையில் இருந்தேன்” என்று அவன் சொன்னான். அவன் விழிகள் பித்தனைப்போல வெறிப்பு கொண்டிருந்தன. அவர்கள் அவன் சொற்களால் அச்சமடைந்து அறியாமல் பின்னகர்ந்தனர்.\n“அன்னையும் அத்தனும் பனிமுடிகளில் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களுடன் இளைமைந்தர்களாக கரிமுகனும் அறுமுகனும் களியாடினர். நான் கரியபேருருக்கொண்ட ஓர் மலைமுடியாக உருக்கொண்டு அவர்களை நோக்கிக்கொண்டிருந்தேன். அவர்களை காவல்காக்கும் ஆயிரத்தெட்டு கணங்களில் ஒருவனாக இருந்தேன். சிவகணமாக ஏதோ ஒரு கணத்தில் அறியாது நானும் அவர்களுடன் விளையாடினேன்” என்றான் பாணன். “அப்பன் என்னை நோக்கித் திரும்பி நீ விழைவது பிறிதொரு பிறவியில் நிகழும். சென்று நான் உனக்கென இட்ட இருக்கையில் அமர்ந்து தவம்செய். உன் தருணம் கனிகையில் மண்ணில் பிறப்பாய். என் மைந்தனென்றாவாய் என்றார்.”\nஅசுரர் ஒருவரை ஒருவர் நோக்கியபடி அமைதியாக இருந்தனர். பின்னர் மெல்ல அசைந்த முதிய அசுரர் “மகாகாளர் என்னும் சிவகணத்தின் கதை அது. அவர் கிரௌஞ்சமலையின் உச்சியில் வந்தமர்ந்து ஆயிரமாண்டுகள் ஊழ்கம் பயின்று சிவமைந்தனாகப் பிறந்தார் என்கின்றன கதைகள்” என்றார். “நான் அவனே. நான் சிவமைந்தன்… வேலேந்திய இளையோனுக்குத் தம்பி” என்றான் பாணன். முதியவர் “நாம் கிளம்புவோம். இருட்டி வருகிறது” என்றார்.\nபாணன் எழுந்துகொண்டு “நான் கிரௌஞ்சமலையுச்சிக்கு செல்லவேண்டும். அங்கே எந்தையையும் அன்னையையும் கண்டு அவர்களிடம் நற்சொல் பெற்று மீள்வேன். ஆயிரம்குடிகள���யும் என் கைகளென்றாக்கும் ஆற்றலை அவர் எனக்கு அளிப்பார்” என்றான். “கிரௌஞ்சமலையுச்சியில் மானுடர் ஏறமுடியாது. அது ஒற்றைப்பாறைத்தூண் போன்றது” என்றார் முதியவர். “நான் அங்கு செல்லவேண்டும்… என் அன்னை என்னிடம் சொன்னது அது, இப்போதுதான் அவள் சொன்னவற்றின் பொருளை அறிகிறேன்” என்றான் பாணன். “நான் சென்றதை நம் குடிகளிடம் சொல்லுங்கள். முழுநிலவு செங்கனல்போல் எரியும் ஒருநாளில் நான் மீண்டுவருவேன்” என்றபின் கிரௌஞ்சமுடியை நோக்கியபடி நடந்து சென்றான்.\nமீண்டும் அவன் திரும்பிவந்தபோது ஏழாண்டுகள் கடந்துவிட்டிருந்தன. அதற்குள் அவனை அவர்கள் மறந்துவிட்டிருந்தனர். மறந்தவை அனைத்தும் சென்றுசேரும் கதைகளிலும் கனவுகளிலும் அவன் வாழ்ந்தான். பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை அசுரகுடிகள் ஆயிரவரும் ஹிரண்யகசிபுவின் குருதி தேங்கிய புண் என தொல்கதைகள் கூறிய தப்தமானசம் என்னும் மலைச்சுனையைச் சூழ்ந்திருக்கும் குறுங்காட்டில் கூடி உயிர்ப்பலி இட்டு ஊன்படைத்து மூதாதையரசனை வணங்கி மீளும் சடங்கு ஒன்றிருந்தது. அசுரவேதம் அமைத்தவனாகிய ஹிரண்யகசிபு அங்கே ஐந்து ஆள் உயரம்கொண்ட பெருங்கல்லாக நின்றிருந்தார். அக்கல்லின்மேல் பலிவிலங்குகளின் குருதியால் நீராட்டி செங்காந்தள் தொடுத்த மாலை அணிவித்து அதன் காலடியில் மும்முறை கோல்தாழ்த்தி வணங்கி வஞ்சினம் உரைப்பது அசுரகுடிகளின் வழக்கம்.\nஆயிரம் குடித்தலைவர்களும் தங்கள் கோல்களுடன் பத்து நிரைகளாக நின்று மூதாதையை வணங்கி வாழ்த்தொலி எழுப்பியபோது காட்டுக்குள் இருந்து பெரிய கோலுடன் புலித்தோலாடை அணிந்து உடலெங்கும் நீறுபூசி சடைமகுடம் அணிந்து நெற்றியில் செந்நிற நிலைக்குறி அணிந்து பாணன் தோன்றினான். குடித்தலைவர்களும் பூசகர்களுமன்றி பிறர் அப்போது அங்கே அணுகலாகாதென்ற நெறியிருந்தமையால் பூசகர் இருவர் அவனை நோக்கி ஓடி கைவீசி ஆணையிட்டு விலக்கினர். அவன் மீறி அணுகியபோது வாளால் அவனை வெட்டமுயன்றனர். வெறும்கைகளால் வாள்களைத் தடுத்து இருவரையும் தூக்கி மலைச்சரிவில் வீசிவிட்டு அவன் அருகணைந்தான்.\nஹிரண்யகசிபுவின் பெருங்கல்லின் முன்னால் நின்று தன் கையைத் தூக்கி அவன் கூவினான். “நான் மகாபலியின் மைந்தனும் வைரோசனரின் பெயர்மைந்தனும் ஹிரண்யாசுரரின் கொடிவழியினனும் கசியப குலத்தவனும���கிய பாணன். அசுரர்களின் ஆயிரம்குடிகளுக்கும் நானே முதற்றலைவன். என் சொல்லுக்கு அப்பால் சொல்லெழுவது மூதாதையரைப் பழிப்பது. என் கோலுக்கு எதிராக கோல் எழுவது நம் தெய்வங்களை அறைகூவுவது. அசுரகுடிகள் அறிக, நானே மகாசுரன்.” அவர்கள் திகைத்து ஒருவரை ஒருவர் நோக்க சூரர்குடித்தலைவராகிய காளிகர் சினத்துடன் “நீ பித்தன்… இக்கணமே இங்கிருந்து விலகிச்செல்லாவிடில் உன் தலைகொய்து இங்கு வைக்க ஆணையிடுவேன்” என்றார்.\n“காளிகரே, இங்குள்ள ஒவ்வொரு அசுரகுடிக்கும் அவர்கள் மூதன்னையரைச் சென்றடையும் வழி என்று ஒரு குகை உள்ளது. சென்று நோக்குங்கள். அங்கே என் ஓவியம் இருக்கும்…” என்றான் பாணன். “நம் மூதாதையர் வரைந்து வைத்த ஓவியம் அது. நான் பிறப்பதற்கு ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே. மகாபலி மண்மறைந்த அன்று நம் குடிப்பூசகரின்மேல் வெறியாட்டெழுந்த குடித்தெய்வங்கள் என் வடிவை அவர்களுக்குக் காட்டின. அறிக, நான் தெய்வங்களால் ஆணையிடப்பட்டவன்.”\nஅவர்கள் திகைத்து நோக்கி நிற்கையில் பூசகர் ஒருவர் “நான் உங்கள் உருவை கண்டிருக்கிறேன், பாணரே” என்றார். பிறிதொரு முதிய பூசகர் “ஆம், நானும் கண்ட நினைவுள்ளது” என்றார். “திரும்பிச்செல்க. உங்கள் குகைகளுக்குச் சென்று நோக்கி உறுதிசெய்துகொண்டபின் என்னிடம் வருக அதுவரை நான் நாகபிலத்தின் வாயிலில் காத்திருக்கிறேன்” என்றான் பாணன். “அறிக, நான் கிரௌஞ்சமலையின் உச்சியில் தொல்சிவத்தை அன்னையுடன் நேரில் கண்டேன். நான் சிவகணமாகிய மகாகாளனின் மண்வடிவம். சிவனுக்கும் உமைக்கும் மைந்தன். கைமுகனுக்கும் குமருக்கும் இளையவன். அனலையும் புனலையும் ஆளும் ஆற்றல்கொண்டவன். இங்கு நிகழ்ந்து நிறைவுகொண்டு அங்கு எழும்பொருட்டு வந்தவன்.”\nஅவர்கள் ஒருவரோடொருவர் மெல்லியகுரலில் பேசிக்கொண்டு திரும்பிச்சென்றார்கள். சிலநாட்களுக்குள் அசுரர்களின் ஆயிரம் சிற்றூர்களிலும் அவனைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருகுடியும் பூசகரும் குலத்தலைவரும் அடங்கிய சிறுகுழு ஒன்றை அமைத்து தங்கள் தொல்குகைகளுக்கு அனுப்பியது. அவர்கள் சென்று மீண்டு அங்கே பாணனின் உருவைக் கண்டதை குலமன்றில் முறைப்படி அறிவித்தனர். அதற்கு முன்னரே குடிகளனைவரும் பாணரை குலம்காக்க தெய்வங்களால் அனுப்பப்பட்டவர் என ஏற்றுக்கொண்டுவிட்டிருந்தனர். அறிவிப்பை குலத்தலைவர் கூறியதும் கூடிநின்றிருந்த ஆண்கள் தங்கள் வேல்களையும் வாள்களையும் தூக்கி வீசி வாழ்த்தொலி எழுப்பினர். பெண்கள் குரவையிட்டனர்.\nஆயிரம்குடியினரும் சேர்ந்துவந்து பாணனை தங்கள் முதன்மைத்தலைவனாக ஏற்றுக்கொண்டார்கள். நாகபிலத்தின் முன்னாலிருந்த கடம்பமரத்தடியில் பாறைஒன்றில் அமர்ந்திருந்த பாணன் முன் வந்து நின்று தலைதாழ்த்தி வணங்கினர். அவனுக்குக் கைகளாக அமைவதாக கோல் நிலம்தொட ஆணையிட்டனர். மகாபலியின் அரசை மீட்டமைப்பதாக பாணன் வஞ்சினம் உரைத்தான். அவன் நாகபிலத்தின் முகப்பென அமைந்த பெரும்பாறைமேல் ஏறி நின்று தன் கோலைத்தூக்கி தொல்மொழியில் மூதாதையரை அழைத்து குரலெழுப்பியபோது அதன் எதிரொலி என அசுரகுலம் முழங்கியது. அவ்வொலியைக் கேட்டவர்கள் அனைவரும் மாற்றொலி எழுப்பினர். ஆயிரம் குடிகளும் ஒற்றைக்குரலில் கூவியபோது எழுந்த முழக்கம் காடுகளைக் கடந்து மலைச்சரிவிறங்கி சூழ்ந்திருந்த ஊர்களனைத்திலும் கேட்டது.\nஆயிரமாண்டுகளுக்குப்பின் அவர்கள் காடுகளில் அசுரர் வாழ்கிறார்கள் என்ற செய்தியை ஊரவர் அறிந்தனர். அது வெறும் தொல்கதையல்ல என்று அப்போதுதான் உணர்ந்தனர். அவ்வொலி இரவும்பகலுமென ஏழுநாட்கள் கேட்டுக்கொண்டிருந்தது. மன்றுகளிலும் இல்ல முகப்புகளிலும் நின்று அதைக் கேட்டு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள். “ஆம், அவர்களேதான்… அவர்களின் தெய்வங்கள் ஆயிரமாண்டுகளுக்கொருமுறை மண்ணின் ஆழங்களிலிருந்து முளைத்தெழும் என்கிறார்கள்” என்றார் குடித்தலைவர் ஒருவர்.\n“ஏழாண்டுகளில் சோணிதபுரம் உருவாகியது என்கிறார்கள். பாணர் தன் படைகளுடன் செல்கையில் வேங்கைக்காடு ஒன்றை கண்டார். காட்டெரி என எண்ணித் திகைத்து புகையில்லாமை கண்டு தெளிந்து அதை அணுகினார். ஆசுரம் என்னும் வேங்கையின் குருதிவாய் இது என அந்த இடத்தை அவர் வகுத்தார். அங்கே தன் நகரை அமைக்க ஆணையிட்டார். ஆசுரநிலம் முழுக்க வேஙகைமரங்களின்மேல் காவலரண்கள் அமைக்கப்பட்டன. சிறிதுசிறிதாக அசுரப்படை ஒருங்கிணைந்து தாக்கவும் ஆணைகளுக்கேற்ப ஒழுகியும் பிரிந்தும் இணைந்தும் போரிடவும் கற்றது. சூழ்ந்திருந்த நிலங்களை நோக்கி எல்லை விரித்தனர். திரிகர்த்தர்களையும் உசிநாரர்களையும் வென்றனர். பதினெட்டுமுறை ஷத்ரியர்களை அவர்கள் தோற்கடித்தி��ுக்கிறார்கள். இன்று அவர்களின் காட்டாற்றலை அஞ்சாத ஷத்ரிய அரசுகள் ஏதுமில்லை” என்றார் கடம்பர்.\nஇரவின் குளிர் கூடிக்கூடி வந்தது. அவர்கள் ஆசுரத்தின் காவல்மாட விளக்குகளை நோக்கியபடி அமர்ந்திருந்தனர். “செய்யக்கூடுவதொன்றே, நரிபோல இருளில் பாய்ந்து சென்று அசுரப்படைகளுக்கு அழிவை உருவாக்கிவிட்டு புலரிக்குள் திரும்பிவந்து காடுகளுக்குள் பிரிந்து பதுங்கிவிடுவது. அவர்கள் நம்மை இங்கே தேடும்போது வேறோர் இடத்தில் தாக்குவது… போதிய அளவு அழிவை உருவாக்கியபின் நாம் அவர்களிடம் பேசமுடியும்…” என்றான் பிரலம்பன். அபிமன்யூ விளக்குகளை நோக்கி அமர்ந்தபின் எழுந்து “நம் படைகள் புறப்படட்டும்…” என்றான். “ஆனால் நாம் திரும்பிவரப்போவதில்லை. ஆசுரத்திற்குள் ஊடுருவிச்செல்லவிருக்கிறோம்.”\nஅபிமன்யூ மலையிடுக்கில் தன் புரவிமேல் அமர்ந்து காத்திருந்தான். வான்புலத்தில் அவன் உருவம் நிழல் எனத்தெரிந்தது. அதில் இமைமுடிகள் கூடத்தெரிவதை பிரலம்பன் விந்தையுடன் எண்ணிக்கொண்டான். அவர்களுக்குப் பின்னால் நான்குபேர்கொண்ட நீள்நிரையாக வேட்டுவர்களின் சிறிய புரவிப்படை விற்களும் வேல்களுமாக நாகம்போல வளைந்து நீண்டிருந்தது. பிரலம்பன் “அனைவரும் சித்தமாக இருக்கிறார்கள், இளவரசே. அவர்கள் வேட்டைக்காரர்கள் என்பதனால் இரவுத்தாக்குதலை முன்னரே அறிந்திருக்கிறார்கள்” என்றான். “ஆம், அவர்கள் முதற்குருதியைக் கண்டதுமே களிவெறி கொள்வார்கள்” என்றான் அபிமன்யூ. “சப்தஃபலத்தில் அவர்களின் நாய்கள் மட்டும் குரைப்பதைக் கண்டதும் அதை உணர்ந்தேன். விலங்கு குருதியை மறப்பதில்லை.”\nஅபிமன்யூ தன் கையிலிருந்த அரக்குச்சுள்ளியை நீட்ட அதன்முனையிலிருந்த குந்திரிக்கத்தை பிரலம்பன் பற்றவைத்தான். அதை காற்றில் சுழற்றி படைகளுக்கு ஆணையிட்டுவிட்டு அபிமன்யூ கடிவாளத்தை இடையில் கட்டிக்கொண்டு ஒரு கையில் வில்லும் மறுகையில் அம்புமாக பாய்ந்து சென்றான். ஒளிச்சுழலலில் உயிரசைவுகொண்டு எழுந்து அவனுக்குப்பின்னால் குளம்படியோசையின் பெருக்காக வேட்டுவர்களின் படை சென்றது. பிரலம்பன் அபிமன்யூவுக்கு இணையாக பாய்ந்துசென்றபடி “நான் மேற்கொள்ளும் முதல்போர் இது, இளவரசே” என்றான். அபிமன்யூ திரும்பாமல் “நான் மேற்கொள்ளும் முதல்போரும்கூடத்தான்” என்றான். பிரலம்ப��் உடல் தளர அதை உணர்ந்து புரவி விரைவழிந்தது. குதிமுள்ளால் ஊக்கி அதை முன்செலுத்தினான்.\nகாவல்மாடங்களின் ஒளி அணுகிவந்தது. பிரலம்பன் தன் நெஞ்சு சிறகுபடபடத்து எழுந்து தொண்டையை அடைப்பதை உணர்ந்தான். புரவியிலிருந்து உடல் நழுவிவிழுந்துவிடுமென்று தோன்றியது. அம்பு ஒன்று இருளில் வந்து நெஞ்சைத்தைப்பதுபோல ஓர் எண்ணம் எழுந்தது. இப்போரில் அவன் இறந்துவிடுவானா உடல் வெம்மைகொண்டு மறுகணமே வியர்த்து செவிகள் குளிர்ந்தன. மூச்சுவாங்க ஆவிபடிந்த கண்களுடன் சூழ்ந்து வந்துகொண்டிருந்தவர்களை நோக்கினான். இவர்களுக்கு அந்த அச்சமில்லையா உடல் வெம்மைகொண்டு மறுகணமே வியர்த்து செவிகள் குளிர்ந்தன. மூச்சுவாங்க ஆவிபடிந்த கண்களுடன் சூழ்ந்து வந்துகொண்டிருந்தவர்களை நோக்கினான். இவர்களுக்கு அந்த அச்சமில்லையா நான் மட்டும்தான் அஞ்சுகிறேனா பதினாறாண்டுகள் படைக்கலம் பயின்றிருக்கிறேன். அத்திறன் என்னை காக்காதா\nமூடா, அது களவிளையாட்டு. இது சாவின் பெருங்களம். இங்கே திறன் என ஏதுமில்லை, நல்லூழ் அன்றி துணையென ஏதுமில்லை. இதோ, இதோ, பறவைகள் கலைந்தெழுவதை காணப்போகிறார்கள். குளம்படியோசையைக் கேட்டு வில்லெடுக்கப்போகிறார்கள். அவர்களிடமிருப்பது நீளமான நிலைவில். அவர்களின் அம்புகள் வந்து தொடும் தொலைவுக்கு புரவியில் செல்பவர்களின் விற்கள் அணுகமுடியாது. இதோ எளிய பறவைகள் போல செத்து உதிரவிருக்கிறோம். என்ன அறியாமை போரறியாச் சிறுவன் ஒருவனை நம்பி உயிரைக்கொண்டுவந்து படைக்கிறார்கள். அதைச்செய்தவன் நான். இதோ அறைகூவப்போகிறேன். வீரர்களே, இது போரல்ல, தற்சாவு. இது வீரம் அல்ல, அறியாமை. திரும்புங்கள், மீண்டும் வருவோம், மெய்யான விசையுடன் மீண்டும் வந்து வெல்வோம்.\nஅபிமன்யூ புரவியின் விசையை குறைக்காமலேயே வில்நாணை செவிவரை இழுத்து தண்டை விம்மச்செய்தான். அம்பு ஒன்றை எடுத்து “பற்றவையும்” என்றான். பிரலம்பன் அதன் அரக்குருளைமுனையில் அனலேற்றினான். எரியம்பு செந்நிறமான சிட்டுபோல வானிலெழுந்தது. வளைவாகப்பறந்து சிறிய எரிவிண்மீன்போல மாறிச் சென்று வளைந்து கீழிறங்கியது. ஓர் அம்பு அத்தனை தொலைவுக்கு செல்ல முடியும் என்பதை கதைகளில்கூட அவன் கேட்டிருக்கவில்லை. “ம்” என்றான் அபிமன்யூ. மீண்டும் அவன் பற்றவைத்த அம்பு எழுந்து சென்று அதே இடத்தில் விழுந்தது. அதன்பின்னரே பிரலம்பன் காற்று வீசும் திசைகணித்தே அபிமன்யூ படைகொண்டு வந்திருப்பதை உணர்ந்தான். அம்பு காற்றின் மேல் ஏறி மிதந்து சென்றது. எரியம்பு அனலின் எதிர்விசையால் விரைவழியுமென அவன் அறிந்திருந்தான். ஆனால் வீசுகாற்றில் அனலே சிறகென்றாகியது.\nஎரியம்புகள் விழுந்த இடத்தில் கூரைகள் பற்றிக்கொண்டு அனலெழத்தொடங்கியது. அவர்கள் விரைவை குறைக்காமல் புதர்களையும் உருளைப்பாறைகளையும் கடந்து சென்றுகொண்டே இருந்தனர். எரியம்பு சென்ற தொலைவு வேட்டுவர்களை அபிமன்யூ மேல் பெருநம்பிக்கை கொள்ளச்செய்தது. அவர்களிடமிருந்து மெல்லிய பேச்சொலிகள் கேட்டன. “விஜயரின் மைந்தர்” என ஒரு குரல் சொன்னது. “தந்தையை வெல்பவர்” என்றான் பிறிதொருவன். அபிமன்யூ சற்றே திரும்பி இன்னொரு திசைநோக்கி அம்பை விட்டான். “அங்கே ஊர் இல்லை என எண்ணுகிறேன்” என்றான் பிரலம்பன் “ஆம், ஆனால் தைலமரங்கள் உள்ளன. அங்கே பறவைக்குரல்கள் எழவில்லை” என்றான் அபிமன்யூ. ஏழு அம்புகள் சென்று விழுந்ததும் தைலக்காடுகளும் பற்றிக்கொண்டன.\nகாவல்மாடங்களில் இருந்தவர்களின் உள்ளங்கள் எரியெழுகை நோக்கி சென்றுவிட்டதை பிரலம்பன் கண்டான். எரியறிவிப்புக்கு முரசுகள் முழங்கத் தொடங்கின. பல இடங்களில் முரசுகள் தொட்டுத்தொட்டு முழக்கமிட்டன. பெரிய மரங்களின் மேல் அமைந்த காவல்மாடங்கள் அணுகிவந்ததும் அபிமன்யூ முதல் அம்பைச் செலுத்தி ஒருவனை வீழ்த்தினான். பிரலம்பன் தன் வில்லை இழுத்து அம்பைச் செலுத்தினான். ஆனால் அதற்குள் படையினரிடமிருந்து கிளம்பிய அம்புகள் கிளிகள் போலச் சென்று மொய்க்க காவல்மாடத்திலிருந்தவர்கள் அனைவரும் கீழே விழுந்தனர். “நம்மவர் இருவர் காவல்மாடம் மீது ஏறியமர்ந்து எரியறிவிப்பை முழக்கிக்கொண்டே இருக்கட்டும்” என ஆணையிட்டான் அபிமன்யூ. “கடந்துவரும் எதிரிகள் எவரேனுமிருந்தால் அவர்களை அம்பெய்து வீழ்த்தட்டும்… நமக்குப்பின்னால் எதிர்கள் வராது நோக்குவது அவர்களின் பணி.”\nஇரண்டாவது காவல்மாடத்தை அவர்கள் வீழ்த்தியபோதும் அதிலிருந்தவர்கள் எதையும் அறியவில்லை. அங்கும் அபிமன்யூவின் படையினர் ஏறி எரியறிவிப்பை முழக்கிக்கொண்டிருக்க அவர்கள் ஆசுரநிலத்தில் ஊடுருவினர். எரிசூழ்ந்த அசுரச்சிற்றூரில் மக்கள் குடங்களில் நீருடன் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிரு��்தார்கள். குதிரைகளில் வந்திருந்த படைவீரர்கள் அவர்களுக்கு ஆணைகளை இட்டபடி சுற்றிவந்தனர். அணுகிவந்த புரவிப்படையை அவர்கள் அசுரர்களின் உதவிப்படை என்றே எண்ணினர். ஏனென்றால் அவர்களுக்குப்பின்னால் எரியறிவிப்புடன் காவல்மாடங்கள் முழங்கிக்கொண்டிருந்தன. அவர்கள் அடையாளம் கண்டுகொள்வதற்குள் அம்புகளால் வீழ்த்தப்பட்டனர்.\n“எந்த ஆண்மகனையும் எஞ்சவிடவேண்டியதில்லை… அத்தனை இல்லங்களும் எரியவேண்டும்” என்று அபிமன்யூ ஆணையிட்டான். “அனைவரையுமா” என்றான் பிரலம்பன். “அனைவரையும்… ஒருவர்கூட ஓடிச்சென்று பிறரை எச்சரிக்கலாகாது… ஓர் அம்பும் ஒரு முழவும்கூட இங்கே எஞ்சலாகாது…” பிரலம்பன் நெஞ்சடைக்க குரலெழாமல் நிற்க அம்புகளை செலுத்தியபடியே அபிமன்யூ முன்னால் சென்றான். ஓசையில்லாமல் மக்கள் விழுந்துகொண்டே இருந்தனர். கடம்பர் முன்னால் வந்து “என்ன சொன்னார்” என்றான் பிரலம்பன். “அனைவரையும்… ஒருவர்கூட ஓடிச்சென்று பிறரை எச்சரிக்கலாகாது… ஓர் அம்பும் ஒரு முழவும்கூட இங்கே எஞ்சலாகாது…” பிரலம்பன் நெஞ்சடைக்க குரலெழாமல் நிற்க அம்புகளை செலுத்தியபடியே அபிமன்யூ முன்னால் சென்றான். ஓசையில்லாமல் மக்கள் விழுந்துகொண்டே இருந்தனர். கடம்பர் முன்னால் வந்து “என்ன சொன்னார்” என்றார். அவன் திக்கித் திக்கி “எல்லாவற்றையும்… அனைவரையும்” என்றான். அவர் உரக்கநகைத்து “ஆம், அதுதான் முன்னரே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அவர் களமறிந்த தலைவர்… போர் என்றால் என்னவென்று அறிந்தபின் மண்ணுக்குவந்தவர்” என்றார்.\n“அனைவரையும் கொல்லவேண்டுமென்றால்…” என்றான் பிரலம்பன். “வீரரே, போரில் ஆற்றலென்பது கட்டின்மையே. எந்தவகைக் கட்டுப்பாடும் ஆற்றலை தடுப்பதுதான்… நம் வீரர்கள் வெறிகொண்டுவிட்டார்கள். இனி இறப்பு அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல” என்றபடி கடம்பர் முன்னால் ஓடினார். “எதுவும் மிஞ்சலாகாது… ஒரு குரல், ஒர் ஓசை…” என கூவினார். அபிமன்யூவின் வேட்டுவர்கள் அந்தச்சிற்றூரைச் சுற்றி வந்து தாக்கி எரியூட்டினர். கன்றுகளை அவிழ்த்துத் துரத்தினர். பெண்களையும் குழந்தைகளையும் சிதறடித்து காட்டுக்குள் செலுத்தினர். எஞ்சியவர் அனைவரையும் கொன்றனர்.\nவிடிவதற்குள் பதினெட்டு காவல்மாடங்களை அழித்து ஏழு ஊர்களை எரித்து அவர்கள் முன்சென்றுவிட்டிருந்தார்கள். க���லையொளி எழுந்தபோது அவர்கள் மலைச்சரிவொன்றின் விளிம்பில் நின்றிருந்தனர். கீழே அசுரர்களின் பெரிய ஊர் ஒன்று நடுவே மன்றும் சூழ மூங்கில்செறிந்த வேலியுமாக எறும்புப்புற்றுபோல இயங்கிக்கொண்டிருந்தது. மந்தையைத்தாக்க சூழ்ந்து பதுங்கியிருக்கும் ஓநாய்கள் தாங்கள் என பிரலம்பன் உணர்ந்தான். அவர்கள் உடலெங்கும் கரிபடிந்திருக்க பேயுருவங்கள் போலத் தோன்றினர். “புரவியிலேயே உண்டு ஓய்வெடுப்போம்” என்றான் அபிமன்யூ. “அவர்கள் இன்னும் நாம் நுழைந்துவிட்டதை அறியவில்லை. எரிமுரசுகளின் ஒலியால் குழம்பியிருக்கிறார்கள். இவ்வூரை நாம் எளிதில் வெல்லமுடியும்.”\n“இவ்வூரின் பெயர் சிருங்கபிந்து” என்றார் கடம்பர். “பாணரின் பன்னிருமனைவியரில் மூவர் இவ்வூரைச் சேர்ந்தவர்கள். இதன் தலைவன் கீர்மனின் முதல் மகள் பத்மையே அசுரப்பேரரசின் பட்டத்தரசி.” அபிமன்யூ “ஆம், அரசகுடியினரும் செல்வரும் வாழும் மூன்றுதெருக்கள் தெரிகின்றன. இதன் மக்களை பிணையென பிடித்துக்கொள்ள முடியும். இதன்கோட்டையும் நமக்கு நல்லரணாக அமையும். எத்தனை பெரிய படைவந்து சூழ்ந்தாலும் நான்குவாரம் நாம் இவ்வூரை தக்கவைத்துக்கொள்ள முடியும்.”\nபுரவிகளிலேயே உணவுண்டு நீர் அருந்தியபின் வேட்டுவர்கள் கீழே சிருங்கபிந்துவை நோக்கியபடி காத்து நின்றனர். புரவிகள் மூச்சு சீறியபடி, செவிகளை அடித்துக்கொண்டபடி, மெல்ல கனைத்தபடி கால்மாற்றிக்கொண்டன. சேணங்கள் ஓசையிட்டன. படைக்கலங்கள் மெல்ல முட்டின. அபிமன்யூ காத்திருப்பது காற்றுக்காக என பிரலம்பன் புரிந்துகொண்டான். மெல்ல அவர்களின் குழல்களையும் ஆடையையும் அலைபாய வைத்தபடி காற்று வீசத்தொடங்கியது.\nஅபிமன்யூ வில்லை எடுத்து சிருங்கபிந்துவின் தென்மேற்கே தெரிந்த வைக்கோல்போர்களை நோக்கி குறிவைத்தான். எரியம்பு எழுந்து சென்று வைக்கோல்குவையில் விழுந்ததுமே பாய்ந்து சரிவிறங்கி சிருங்கபிந்து நோக்கி சென்றான். படையினர் அவனைத் தொடர்ந்து சென்றனர். எரியம்புகளால் பற்றிக்கொண்டு தழலெழுந்து ஓங்கிய சிருங்கபிந்துவின் கோட்டைமுகப்பை உருண்டு மலையிறங்கிய பாறை எனச் சென்று தாக்கி உள்ளே நுழைந்தனர்.\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 10\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 13\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 12\nவெண்முரசு �� நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 21\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-25\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 53\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 52\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 51\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 49\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 47\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 46\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 44\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 43\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 42\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 33\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 32\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 31\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 29\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 27\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 26\nTags: அபிமன்யூ, கடம்பர், சப்தஃபலம், சிருங்கபிந்து, சோணிதபுரம், நிகும்பை, பாணன், பிரலம்பன்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 31\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபர���் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/83788.html", "date_download": "2019-12-14T06:19:05Z", "digest": "sha1:R6L2Z4BFP27NUZPK5JVBNV27H4DITD5R", "length": 5792, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "சீனாவில் கால் பதிக்க இருக்கும் அஜித்..!! : Athirady Cinema News", "raw_content": "\nசீனாவில் கால் பதிக்க இருக்கும் அஜித்..\nசதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தயாராகிறது நேர்கொண்ட பார்வை. பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.\nஇந்த படத்தின் மூலம் வித்யா பாலன் தமிழில் அறிமுகமாகிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். போனி கபூர் தயாரிப்பில் ஸ்ரீதேவி நடித்திருந்த மாம் திரைப்படம் 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானது.\nஇந்தியப் படங்களுக்கு சீனாவில் வரவேற்பு உருவாகியுள்ள சூழலில் படத்தைக் கடந்த மாதம் சீனாவில் வெளியிட்டனர். 38,500 திரைகளில் திரையிடப்பட்ட அந்த திரைப்படம் தற்போது 100 கோடி ரூபாயைக் கடந்து வசூலில் சாதனை படைத்துள்ளது.\nநேர்கொண்ட பார்வை திரைப்படத்தை ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிடவுள்ள நிலையில் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் படத்தை சீனாவில் வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகிறது. மூன்று மாதங்களில் படப்பிடிப்பை நிறைவு செய்து பரபரப்பாக இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்த��ல் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/ola-journal/754-election-survey.html", "date_download": "2019-12-14T04:23:32Z", "digest": "sha1:2AVNM2IKEX5WB2Q4XUL36IOVDUR4UT74", "length": 7130, "nlines": 79, "source_domain": "darulislamfamily.com", "title": "சர்வம் சர்வே மயம்", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்ஓலைச் சுவடிசர்வம் சர்வே மயம்\nகாயப்போட்டத் துணியை சுருட்டுவதைப்போல் சீட்டுக் கம்பெனிகள் முதலுடன் மாயமாவது வாடிக்கையாகிப் போனாலும், அதிக வட்டிக்கு நாவில் நீர் சுரந்து மற்றுமொரு புது கம்பெனியின் வரிசையில் நின்று ‘இந்தா வெச்சுக்கோ’ என்று மக்கள் தங்கள் சேமிப்பைக் கொட்டுவது தடைபடுவதில்லை. கவனித்திருக்கிறீர்களா\nசாமியார்கள் டுபாக்கூர் என்று அவர்களது அந்தரங்க அபிலாஷைகளைப் படம் பிடித்து நீல நிறத்தில் காட்டினாலும் புது சாமியார்களின் காலில் பத்தினிகள் பக்தியுடன் விழுவதைப் போல் -\nநுகர்பொருள் கள்ள மார்க்கெட்டைத் திட்டிக்கொண்டே படம் ரிலீஸாவதற்குள் திருட்டு டிவிடி கிடைக்காதா, காப்பிரைட் நூலின் PDF கிடைக்காதா என்று தேடுவதைப் போல் -\nமுற்கால சர்வே சங்கதிகளின் யோக்கியதை நாறியிருந்தாலும் இன்றைய கணிப்புகளை நம் மக்கள் வாட்ஸ்அப்பிலும் facebook-இலும் பரப்பி மாய்கிறார்கள். அதை வைத்து ஆராய்ச்சிப் பட்டிமன்றம் வேறு. ஒவ்வொரு கணிப்பும் நேர்முரண் என்பது இதில் தனியொரு நகைமுரண்.\nமனிதனின் ஜீன் வடிவமைப்பே இப்படித்தானோ என்று தோன்றுகிறது.\nபிடித்த பொத்தானை அமுக்குவோம்; மே 19 வரை தேமே என்று பொறுத்திருப்போம் என்றிருந்தால் ராஜ துரோகமா ஏற்பட்டுவிடும்\nஅந்த ஓட்டுப் பொத்தான் பெட்டிகள் குமாரசாமி கால்குலேட்டரா, பிழையான கணக்கு சொல்ல துல்லியமாக எண்களைக் காட்டத்தானே போகிறது. பிறகு வைத்துக்கொண்டால் போச்சு புள்ளிவிபர பஞ்சாயத்தை\nதிருமணத்திற்குமுன் டேட்டிங்கில் ருசிக்கத் துடிக்கத் துடிக்கும் விடலையைப் போல் எல்லோருக்குள்ளும் இனந்தெரியா துடிப்பு. இதில் கொடுமை எனக்குத் தெரிந்த நண்பர் அவர் பங்கிற்கு தம் அலுவலகத்தில் இருபது பேரி��ம் கருத்துக் கணிப்பு நடத்தி, ரிசல்ட்டை நம்பமுடியாமல் facebook-இல் stun ஆகிறார்.\nஇந்த பேஜாருக்கு, சர்வேக்களிலேயே ஆட்சியைத் தேர்ந்தெடுத்து விட்டால் நாட்டிற்கு கோடிகள் மிஞ்சும்.\nSBI கும் அமிர்தாஞ்சன் தேவைப்படாது.\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t154298-topic", "date_download": "2019-12-14T06:06:21Z", "digest": "sha1:67JMDA3SGAQO6CVCXMJH5KCZHMN6AP2D", "length": 19211, "nlines": 179, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சர்தார் ஆதிகேசவ நாயக்கர்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இளைய வயது; பெரிய மனசு\n» லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ….\n» வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்\n» பொறுமைதான் உண்மையான திறமை..\n» ஷீரடியில் ஆள் கடத்தல் ஓராண்டில் 88 பேர் மாயம்\n» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி\n» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்\n» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன\n» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா\n» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe\n» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு\n» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்\n» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு\n» \"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை\n» திருமாலிரும் சோலை அழகர் \n» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன\n» மார்கழி மாதத்தின் மகத்துவம் \n» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..\n» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி\n» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}\n» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்\n» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)\n» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்\n» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos\n» முக்தி தரும் காசி\n» ராதா பொருள் என்ன\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி\n» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்\n» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்\n» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்\n» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு\n» நேச நெஞ்சம்- சிறுகதை\n» ஏழு விதமான ஆச்சரியங்கள்\n» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை\n» தன்னை உணர்தலே ஆத்ம பலம் --அர்த்தமுள்ள இந்து மதம் - 63\n» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று \n» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு\n» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்\n» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா\n» தலைவி, குயினுக்குத் தடையில்லை: ஜெ. தீபாவின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nசென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, இடம்\nகொடுத்த தமிழர், சர்தார் ஆதிகேசவ நாயக்கர்.\n'சர்தார்' என்றால், வல்லபாய் படேல் என்று தான்\nகாந்திஜியால், 'சர்தார்' என, போற்றப்பட்டார்,\nஇந்த தமிழர். காந்திஜியை, சென்னைக்கு அழைத்து\nவந்து, கூட்டம் போட்டார். சென்னை மெரினா\nகடற்கரையில் உள்ள, திலகர் திடல் கல்வெட்டில்,\nசர்தார் ஆதிகேசவ நாயக்கரின் பெயரை காணலாம்.\nஇந்திய சுதந்திர போராட்டத்திற்காக, 11 ஆண்டுகள்\nசிறை தண்டனை அனுபவித்தவர். வரிகொடா\nஇயக்கத்தில் பங்கேற்றதால், இன்றைய சென்னை\nசென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள, பல கோடி\nரூபாய் மதிப்பிலான இவரது சொத்துகளை,\nஆங்கிலேயர்கள் எடுத்துக் கொண்டனர். அப்போதும்,\nதொடர்ந்து தேச விடுதலைக்காக போராடியவர்.\nகாந்திஜிக்கு தெரிந்த இவரின் பெருமை, சென்னை\nதமிழனுக்கு தெரியாதது, வருத்தமான விஷயம்.\nஇதன் விளைவு, நாட்டுக்கு உழைத்த இந்த\nமாமனிதருக்கு எங்குமே சிலை இல்லை.\nஇவரது குடும்பத்தினர், தற்போது, சென்னையில் தான்\nவசித்து வருகின்றனர். சென்னை மண்ணிற்கு எவ்வித\nதொடர்பும் இல்லாதவர்களுக்கு எல்லாம், சிலைகள்\nஎழுப்பி வணங்கும் நாம், மண்ணின் மைந்தர்,\nசர்தார் ஆதிகேசவ நாயக்கரை நினைத்து பார்ப்போமா\nRe: சர்தார் ஆதிகேசவ நாயக்கர்\nஇவரது குடும்பத்தினர், தற்போது, சென்னையில் தான்\nவசித்து வருகின்றனர். சென்னை மண்ணிற்கு எவ்வித\nதொடர்பும் இல்லாதவர்களுக்கு எல்லாம், சிலைகள்\nஎழுப்பி வணங்கும் நாம், மண்ணின் மைந்தர்,\nசர்தார் ஆதிகேசவ நாயக்கரை நினைத்து பார்ப்போமா\nநிச்சயம் இந்த மாதிரி மனிதர்களை மறந்தது நமக்கு அவமானம் தான்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சிய���்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t91512-email", "date_download": "2019-12-14T06:09:33Z", "digest": "sha1:LNB5HYSGK7MJKQBLMI5CUEUVBQL2GDGW", "length": 23042, "nlines": 255, "source_domain": "eegarai.darkbb.com", "title": "முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» இளைய வயது; பெரிய மனசு\n» லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ….\n» வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்\n» பொறுமைதான் உண்மையான திறமை..\n» ஷீரடியில் ஆள் கடத்தல் ஓராண்டில் 88 பேர் மாயம்\n» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி\n» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்\n» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன\n» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா\n» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe\n» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு\n» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்\n» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு\n» \"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை\n» திருமாலிரும் சோலை அழகர் \n» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன\n» மார்கழி மாதத்தின் மகத்துவம் \n» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..\n» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி\n» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}\n» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்\n» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)\n» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்க��ம் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்\n» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos\n» முக்தி தரும் காசி\n» ராதா பொருள் என்ன\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி\n» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்\n» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்\n» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்\n» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு\n» நேச நெஞ்சம்- சிறுகதை\n» ஏழு விதமான ஆச்சரியங்கள்\n» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை\n» தன்னை உணர்தலே ஆத்ம பலம் --அர்த்தமுள்ள இந்து மதம் - 63\n» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று \n» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு\n» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்\n» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா\nமுதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nமுதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nமுதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nRe: முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nஅண்ணா அவர் கேட்பது உலகில் முதன்முதலில் ஈமெயில் அனுப்பியவரை கேட்பார் போல .....\nRe: முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nஅண்ணா அவர் கேட்பது உலகில் முதன்முதலில் ஈமெயில் அனுப்பியவரை கேட்பார் போல .....\n நான் தான் அவசரக் குடுக்கையாகப் பதிவிட்டு விட்டேன்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nரேமண்ட் எஸ்.டாம்லின்சன் (Raymond S. Tomlinson)\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nRe: முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரி���ுமா\nரேமண்ட் எஸ்.டாம்லின்சன் (Raymond S. Tomlinson)\nRe: முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nரேமண்ட் எஸ். டாம்லின்சன் (Raymond S. Tomlinson) தான் முதல் மின்னஞ்சலை அனுப்பியவர்.\nஅதுவரை ஒரே கணிணியில் இருந்துதான் இரு நபர்களுக்குள் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. 1971ல் இவர் அனுப்பிய மின்னஞ்சலில்தான் ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு அனுப்பப்பட்டது.\nமின்னஞ்சல் முகவரியில் பயன்படுத்தப்படும் ‘@’ என்ற குறியீட்டை அறிமுகப்படுத்தியவரும் இவரே.\nமுக்கியக்குறிப்பு : இந்த தகவல்கள் http://99likes.blogspot.in/2012/10/email.html#more பக்கங்களிலிருந்து பெறப்பட்டது.அனைவரும் தெறிந்துக்கொள்வதற்க்காக இந்தப்பக்கத்தில் வெளியிட்டேன். நன்றி.\nRe: முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nRe: முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nRe: முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nRe: முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nRe: முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2019-12-14T05:03:46Z", "digest": "sha1:WIALLRZO3V3VXXSHH27EMRBEWJJ2S3R7", "length": 20495, "nlines": 210, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: ஆ... மந்திரவாதி !", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\nஒருவர் தனக்கோ அல்லது தன்னைச் சார்ந்தவருக்கோ அல்லது அவருக்கு எதிரியாகக் கருதப்படுகிற இன்னொருவருக்கோ...\n1. கை கால்களை முடக்கிக் காண்பிக்கிறேன் பார்... இல்லை...இல்லை முறித்துக் காண்பிக்கிறேன் பார்...\n2. என்னை சீண்டி விட்டான்... அவனை சும்மா விட மாட்டேன் அவனுக்கு மர்ம நோயை உண்டாக்கி வாயிலிருந்து இரத்தம் இரத்தமாக கக்க வைக்கிறேன் பார்...\n3. ஐயோ....என்னை சீக்கில் படுத்த படுக்கையாய் படுக்க வைத்துவிட்டார்களே \n4. அந்த கஷ்டத்தை ஏங்க கேக்கிறிய... என் மாப்பிள்ளை ���டந்த அஞ்சு வருசமா என்னிடம் பேசாம இருக்கிறார். அவர் என்னிடம் பாசம் நேசமாக இருக்க வேண்டும். பணங்காசு அள்ளி அள்ளி அனுப்ப வேண்டும் அதற்கு ஏதாவது செய்து கொடுங்களேன்....\n5. எனது மகன் படித்துவிட்டு வேலை வெட்டியில்லாமல் சும்மா ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறான். அவன் வெளிநாடுச் செல்ல வேண்டும். அவனுக்கு சீக்கிரம் “விசா” கிடைத்து லட்சம் லட்சமாக அங்கே சம்பாரிக்க வேண்டும் அதற்கு ஏதாவது செய்து கொடுங்களேன்....\n6. எனது பிள்ளைக்கு வயது கடந்து விட்டது. நல்ல “வரன்” கிடைத்து கால நேரத்தோடு அவனுக்கு/அவளுக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும். அதற்கு ஏதாவது செய்து கொடுங்களேன்....\n7. எனது குழந்தைக்கு “காய்ச்சலுங்க” ராத்திரியான அழுகையை நிறுத்த மாட்டேன்ங்குதுங்க அதற்கு ஏதாவது செய்து கொடுங்களேன்....\n8. விலை மதிப்புள்ள அந்த நிலத்தை அவர்களிடமிருந்து சுலபமாக குறைந்த விலையில் எழுதி வாங்க வேண்டும். அதற்கு ஏதாவது செய்து கொடுங்களேன்....\nஎன இதுபோன்றவற்றைச் சொல்லி, பலர் மடமையுடன் நாடிச்செல்வது சமூகத்திற்கு எதிராக கருதப்படுகிற மந்திரவாதிகளையே....\n1. நான் அனைத்தையும் வசப்படுத்தி வைத்துள்ளவன்.\n2. அவனைக் குணமாக்கி காண்பிக்கிறேன் பார்... இல்லை...இல்லை அவனுக்கு நோயை ஏற்படுத்தி காண்பிக்கிறேன் பார்...\n3. பைத்தியமாக்குவது / பைத்தியத்தை தெளியவைப்பது\n4. கணவன் மனைவியைப் பிரிப்பது / சேர்ப்பது\n5. திருமணம் நடைபெற / தள்ளிப்போட\n6. பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கொடுப்பது / தடுப்பது\n7. வியாபாரம் செழிப்பாக வளர / முடக்க\n8. காணாமல்போன பொருளைக் கண்டுபிடித்துத் தருகிறேன் பார் எனச்சொல்லி பொருள் “அங்கே உள்ளது”.... “இங்கே உள்ளது”.... என்ற பொய்யைச் சொல்லி உற்றார் உறவினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் போன்றவர்களிடேயே சண்டையை வளர்த்து விடுவது\n9. பிள்ளைகளுக்குப் படிப்பை வரவழைக்கிறேன் பார்.... வேண்டும் என்றால் அவர்களை “பாஸ்” ஆக்கி காட்டுகிறேன் எனச் சொல்வது.\n10. உனது மகனுக்கு ஒரே மாதத்தில் வெளிநாடு விசா வரவழைத்துக் காண்பிக்கிறேன் பார்... நல்ல வேலை கிடைக்க வைக்கிறேன் பார்....\n11. உனக்கோ, உன் வீட்டிற்கோ பேய், பிசாசுகள் அண்ட விடாமல் தடுக்கிறேன் பார்...\n12. பயத்தை போக்கி காட்டுகிறேன் பார்...\n13. உங்களுக்கு தோஷம் உள்ளது. அவற்றை பரிகாரங்கள் செய்து உங்களிடமிருந்து நீக்கி காட்டுகிறேன் பார்...\nஎன அறியாத நம் மக்களிடம் இதுபோன்றவற்றைச் சொல்லி அவர்களிடேயே பயத்தை உருவாக்கி அவர்களிடமிருந்து தேவையான பணத்தை கூடுமானவரையில் பிடுங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் மந்திரவா(வியா)திகள்.\nஇன்னும் எத்தனை காலத்திற்கு சமூகம் இணைவைப்பிலும் மூட நம்பிக்கையிலும் தங்களுடைய மூளையை அடகு வைத்துக் கொண்டிருக்கும். இந்த நம்பிக்கையின் மூலமாக எதை சாதித்துக் கொண்டார்கள் மேலும் இந்த தவறான நம்பிக்கையின் மூலமாக இந்த அறியாத மக்கள் பயனடைந்தார்களா மேலும் இந்த தவறான நம்பிக்கையின் மூலமாக இந்த அறியாத மக்கள் பயனடைந்தார்களா அல்லது தங்களுடைய பொருளாதாரத்தை இழந்தார்களா அல்லது தங்களுடைய பொருளாதாரத்தை இழந்தார்களா இந்த அறியாமையைப் பயன்படுத்தி காசு பறிக்கும் கொள்ளைக் கூட்ட கும்பலை நாம் அடையாளம் காண வேண்டும்.\nசெய்வினை, சூனியம், தாயத்து, பரிகாரங்கள் என்று ஏமாற்றும் போலி மந்திரவாதிகளை சமுகத்திலிருந்து ஒதுக்க வேண்டும். இவர்களால் பயனடைந்தவர்களை விட தங்கள் பொருளாதாரத்தையும் நேரத்தையும் அறிவையும் இழந்தவர்கள் தான் அதிகம். எனவே பொதுமக்கள் யாவரும் இவைகளின்பால் தங்கள் கவனத்தை செலுத்தாமல் இருப்பது அவசியமானதாகும்\n[ இது ஒரு மீள் பதிவு ]\nLabels: சமூக விழிப்புணர்வு, சேக்கனா நிஜாம்\nஎன்ன இந்தப்பக்கம், இங்கு யாரை பார்க்கவந்தீர்\nநாங்கதான் நுகர்வோர் மற்றும் மனிதஉரிமை பாதுகாப்பு அமைப்பு. பிஸினஸல்லாம் எப்படி இருக்கு, இதுவரைக்கும் எத்தனை பேரை முடக்கியாச்சு எத்தனை பேரை சாவடிச்சாச்சு எத்தனை குடும்பங்களை குழப்பத்தில் ஆழ்த்தியாச்சு\nஅப்படியெல்லாம் ஒன்றும் இல்ல சார்,\nபிஸினஸ் ரொம்ப மோசம், கஸ்டமர் ஒருத்தரும் வரமாட்டேங்கிராங்க, ஏதோ விழிப்புணர்வுன்னு ஒரு கூட்டம் வந்து தூங்கிக்கிட்டு இருந்து எல்லா மக்களையும் எழுப்பிவிட்டுட்டு இப்போ எங்களை முடக்கி போட்டுட்டாங்க. குடிக்க ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்கல்ல, வேறு ஏதாவது வேலையிருந்தா பார்க்லாம் என்று இந்தப்பக்கம் வந்தேன், நான் எந்த வேலையானாலும் செய்வேன் சார், உதவி செய்யுங்க சார்.\nமந்திராவாதிஐயா, இந்த மந்திரம் தந்திரம் இதெல்லாம் உங்களுக்கு சொறு போடுகிறமாதிரி தெரியம், ஆனால் அது உங்களையே எரித்துவிடும், மக்களை ஏமாற்றி உண்பது ஒரு உணவா இவை எல்லாற்ற���யும் மண்ணைபோட்டு புதைத்துவிட்டு வந்திடுங்கோ.\nஐயா, நீங்கள் சொன்ன அந்த விழிப்புணர்வு கூட்டம் நாங்கதான், எங்களிடம் வந்து இணைந்து மக்களுக்கு நல்ல சேவைகளை செய்வோம், அப்புறம் பாருங்க உங்க நிலைமையை.\nசார், அப்படீன்ன நிறைய காசு பணம் கிடைக்குமா\nகாசு பணம் என்ன ஐயா காசு பணம் தராத நிரந்தரமான சௌக்கியங்களை (சுகம்) அந்த இறைவன் தருகின்றானே அது போதாதா\nஆமா சார், நீங்க சொல்ரதும் சரியாகத்தான் இருக்கு, நான் தயார் சார்.\nத.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.\nகால சூழலுக்கேற்ப அருமையான விழிப்புணர்வு ஆக்கத்தை தந்திருக்கிறார் விழிப்புணர்வின் வித்தை மந்திரம் கற்ற சகோதரர் நிஜாம் வாழ்த்துக்கள்.\nசூ..... ஊ.....மந்திரக்காளி இத்துடன் ஓடிவிடு. இல்லையேல் விழிப்புணர்வு கூட்டத்திடம் பிடித்துகொடுத்து விடுவேன்.\nஅருமையான விழிப்புணர்வு ஆக்கம் வாழ்த்துக்கள் நிஜாம் காக்கா அவர்கள்.\nமுன்புப்போல் இப்போது இந்த மாதிரியான மந்திரம் பன்னுவது கிடையாது சில மக்கள்.முன்புதான் வீட்டுக்கு வீடு சண்டை வந்தால் சொல்லுவார்கள் இரி உன்ன கை கால்களை முடக்கிக் காண்பிக்கிறேன் பார் முட்டையே ஓதி வைக்கிறேன் பார் என்றலாம் சண்டையில் சொல்வதுண்டு.ஆனால் இப்போது சிலரிடம் மாற்றகள் வந்துள்ளது.\nஅவருக்குப் பெயர் மந்திரவாதியல்ல . சாமியார் எனப்படும் தந்திரவாதி.நல்ல விழிப்புணர்வு பகிர்தல் .ஆனால் படிக்க வேண்டியவர்கள் படிக்கணுமே.\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்\nவலைச்சர தள இணைப்பு : தைரியசாலிகள் மட்டும் வந்து இந்தப் பதிவைப் படிங்க\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர���வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2014/06/", "date_download": "2019-12-14T06:03:53Z", "digest": "sha1:EB3PTI5I7JCGFRWV6U362MBEE7XYH6JF", "length": 39268, "nlines": 290, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "June 2014 | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nகேள்விகளும், என்னோட ஆகச்சிறந்த பதில்களும் ....\nஅலுவலக வேலைப்பளு, இணைய பிரச்சினைகளினால் பதிவை மிக சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன். (இல்லைன்னா மட்டும் அப்படியே நீட்டிட்டாலும் ....) எப்போதும் வருட இறுதியில் தான் இந்த தொடர்பதிவுகள் சராமாரியாக வந்து கொண்டிருக்கும். இப்போது வருட மத்தியில் வந்திருக்கிறது இருந்தாலும் தொய்வாக இருக்கும் பதிவுலகத்திற்கு இப்படியாவது ஒரு எழுச்சி தேவையாயிருக்கிறது. என்னைக்கு உருப்படியாய் எழுதிருக்கேன் இன்னைக்கு எழுத, சோ நோ சீரியஸ் ஒன்லி ஜாலி ... வாத்தியார் அவர்களின் கட்டளைக்கிணங்கி இதோ நானும்....\n1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்\nதனித்தீவில் அப்போதைய உலக அழகியோடு தன்னந்தனியாய் கொண்டாட ஆசை,\nஎன்னைக்கு நாம ஆசை பட்டது நடந்திருக்கு, இது நடக்க...\nகற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. இப்பொழுது அவசரமாய் ருமேனிய மொழி, அங்கிருந்து பெண் தோழி நிறைய மெயில் அனுப்புகிறாள். அவள் மொழியில் அவளுடனும் அவளின் தோழிகளுடனும் உரையாடி மகிழ ருமேனிய மொழியை கற்றுக் கொள்ள விருப்பம்.\nவாழ்க்கை என்னை பார்த்து சிரிக்க, நான் அதைப் பார்த்து சிரிக்க .. எப்போதுமே ஒரே சிரிப்பு தான்... இப்போ கூட சிரித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.\n4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன\nஇமயமலைக்கு பயணம் மேற்கொள்வேன், மீண்டும் பவர் கட் என்றால் நாட்டை விட்டே போனாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.\n5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன\nஉங்கள் வாழ்க்கை, உங்கள் கைகளில் ...\n6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்\nவிவசாய நிலங்களை அதிகப் படுத்த முயலுவேன்.\n7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்\nமனைவியிடம், வருகிறவளும் என்னைப் போலிருந்தால் தான் என்னிலை மோசமாக இருக்கும்.\n8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்\nசிரித்து ஊக்கப் படுத்துவேன். நமக்கு விளம்பரம் மு���்கியம் ..\n9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்\nஅது நண்பரைப் பொருத்து ....\n10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்\nஎன்னோட பழைய போட்டோக்களை, நான் கிறுக்கிய கிறுக்கல்களை பார்த்து சிரித்துக் கொண்டிருப்பேன். இதை விட வேறு தண்டனை இருக்க முடியுமா \nகிறுக்கியது உங்கள்... arasan at வெள்ளி, ஜூன் 27, 2014 12 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஇந்த நள்ளிரவின் பேருந்து பயணத்தில்,\nகிறுக்கியது உங்கள்... arasan at செவ்வாய், ஜூன் 24, 2014 7 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், கவிதை, சமூகம், பொது, ராசா, வாழ்க்கை, Ariyalur, Sendurai, U N Kudikkadu\nசுற்றிப் பெய்யும் மழை ....\nவர இரவு மூணு ஆகுமென்ற\nகிறுக்கியது உங்கள்... arasan at சனி, ஜூன் 14, 2014 5 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், ஏக்கம், கவிதை, காதல், திருமணம், நினைவு, மழை, ராசா, வலி, வாழ்க்கை\nமுன்பெல்லாம் பயணமென்றால் பேருந்து தான் எனது முதல் சாய்ஸ், அது நெடுந்தூரமாக இருந்தாலும், குறுகிய பயணமாக இருந்தாலும் சரி. சன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி பின்னோக்கி ஓடும் மரங்களை இரசிப்பதில் ஒரு அலாதி. கடந்த இரண்டு மூன்று வருடங்களாக பயணமென்றாலே ஒரு வித எரிச்சல் தொற்றிக் கொள்கிறது, அதுவும் பேருந்து என்றால் சொல்லவே வேணாம்....\nநடக்க கூடிய தொலைவில் இருந்ததினால் அலுவலகத்திற்கு நடந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்த எனக்கு அலுவலகம் மாறியது பெரும் தலைவலியாய் இருக்கிறது. எப்பவாது பேருந்தை நாடிய நான் தினமும் பேருந்தை நோக்குவதாய் நேர்ந்துவிட்டது. நாட்கள் செல்ல செல்ல பழகிவிடும் என்று நம்புகிறேன்.\nதினமும் வேடிக்கையாகவும், விரக்தியாகவும் சென்று கொண்டிருந்த பயண வேதனை, நேற்று கொஞ்சம் இரம்மியமாக அமைந்தது என்று சொல்வதில் மிகையிருக்காது என்று நினைக்கிறேன். வழக்கம் போல் பேருந்துக்காக காத்திருக்கையில், அழகிகளால் (மகளிர் பேருந்து அல்ல என்பது இங்கு மிக முக்கியம்) நிரம்பிய தாழ்தள சொகுசு பேருந்து ஒன்று வந்து தனது இரு இதழ்களை மெல்ல திறந்துகொண்டு என்னை வா, என்றழைக்க தயங்காமல் ஏறினேன். உள்நுழைந்த சற்று நேரத்தில் உள்ளூர உணர்ந்தேன், அவர்களைனைவரும் அழகிய அரக்கிகளென ... என்னா அராத்து...\nஒரே சிரிப்பொலியும், பேச்சொலியுமாக பேருந்தே அதகளம் தான். பதிமூன்றுக்கும் மேற்பட்ட அழகிகளில் ஒருவர் கூட தலை வாரவில்லை எல்லாம் பார்லர்களின் புண்ணியத்தால், பேருந்தின் மங்கலான வெளிச்சத்தில் மின்னியபடி இருந்தன நிமிர்த்தப்பட்ட கூந்தல் மேலை நாகரீகம் பாரபட்சம் பாராமல் அவர்களைனைவரையும் அரவணைத்திருந்தது. அழகிய பிரதேசங்களை சீராட்டியபடி வித விதமான \"ஹெண்ட் பேக்\" மாட்டியிருந்தாலும் மொபைல்களை மட்டும் உட்கரங்கள் வேர்க்க வேர்க்க பத்திரப் படுத்தியிருந்ததை பார்த்து கண்கள் வேர்க்க ஆரம்பித்து விட்டது, யாரும் அறியாமல் துடைத்துக் கொண்டேன்\nஅக்கூட்டத்தினுள் உடல் பருத்த அழகியொருத்தி இருந்தாள், உடலுக்கு பொருந்தாத குரல். மொத்தக் கூட்டமும் அதிரும்படி அடிக்கடி சிரித்து மொத்தக் கூட்டத்தின் கவனத்தையும் தன் மேல் விழும்படி பார்த்துக்கொண்டாள். எனக்கு மட்டும் ஏனோ சிரிக்கும் போதெல்லாம் வித்தைக் காட்டும் பாம்பாட்டியாகவே தெரிந்தாள் அவள்.\nஇன்னொருத்தி மெல்ல இதழ் விரிக்க, அருகில் நின்றவள் என்னவென்று சைகையில் கேட்க, இவள் மொபைல் அவள் கைக்கு மாறிய இருபது வினாடிகளில் அவள் சற்று பல் தெரியும்படி சிரித்து விட்டாள். பாவம் இருக்கையில் அமர்ந்திருந்த குழந்தை வீறிட ஆரம்பித்துவிட்டது. உண்மையில் அவள் சிரிப்பு அழகாகத்தான் இருந்தது, என் போல் அந்தக் குழந்தைக்கு இரசனை இல்லையென்றே கருதுகிறேன்.\nகல்லூரிக் காலங்களுக்கே உரிய சீண்டலும் சில்மிசமும் நிறைந்த வாழ்க்கையை நகரத்து வாழ் தோழிகளும், தோழர்களும் நிறைவாக பயன் படுத்திக் கொள்கின்றனர். நான் கண்டவரை புறநகர்களில் சற்று குறைவு தான் என தோன்றுகிறது ...\nஏதோ ஒரு நிறுத்தத்தில் இரண்டு மூன்று அழகிகளை தவிர்த்து மற்றவர்கள் இறங்கி கொள்ள, பேருந்து ஏதோ நரகத்தை நோக்கி விரைவதாய் தெரிந்தது இந்த நகரச் சாலைகளில். அடுத்த நிறுத்தத்தில் எஞ்சிய அழகிகளும் டாட்டா காட்டிவிட நெஞ்சை பிடித்துக் கொண்டு இருமியபடி நகர்கிறது நகரப் பேருந்து உறுமியபடி....\nகிறுக்கியது உங்கள்... arasan at வியாழன், ஜூன் 12, 2014 7 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், கட்டுரை, சமூகம், சென்னை, பைத்தியப் பேச்சுக்கள், பொது, மொக்கை, ராசா, arasan, mokkai\nயெக்கா, வேப்பண்ண இருந்தா கொஞ்சம் கொடேன், சொல்லிபுட்டு இடுப்புல இருந்த புள்ளைய திண்ணையில எறக்கி வுட்டா பாஞ்சாலை...\nஎதுக்குடி இந்த மத்திய நேரத்துல வேப்பண்ண கேக்குற ன்னு கேட்டுகிட்டே வடக்கால பனை மறப்புல மாட்டியிருக்கும் வேப்பண்ண சீசாவை தேடினாள் தங்கம்.\nமூணு வருசம் ஆகுது, இன்னும் பாலு குடி மறவாம மார புடிச்சி கடிச்சி வைக்குறான் ஓம் பேரன்... அப்பனை கொண்டு வித்துடுவான் போல்ருக்கு...\nஆக்குற சோத்துல ரவ ஊட்டிவுட்டினா பாலு குடி தேடுமா, புள்ளைக்கு ... ஆக்குன தடம் மறையாம தின்னு, சட்டிய கழுவி காய வைச்சா பின்ன என்ன பண்ணுவாம்... ஆக்குன கஞ்சில ரெண்டு உப்பு கல்லு போட்டு ஆத்தி கொடு, ருசிய கெட்டினா புடிச்சிப்பான், அப்புறம் பாலு தேடாது, பல்லு படாம வைச்சிக்கலாம்.\nகம்மம் மாவு அரைச்ச திருவையில ஒட்டியிருந்த மாவ அள்ளி மூஞ்செல்லாம் இளிப்பிக்கொண்டு பாஞ்சாலை மடியில வந்து ஜங்குன்னு உக்காந்தான் மாசிலாமணி\nஎன்னடி இப்படி மூக்கு ஒழுவுது, எத்தன நாளா இப்படி ஒழுவுது\nஇல்லக்கா இப்பதாம் ரெண்டு நாளா ஒழுவிகிட்டு இருக்கு, உள்ளார சோறாக்கி கிட்டு இருந்தேன், அதுக்குள்ள ரெண்டு வட்டா தண்ணி ல, வூடு மொழுவ கொண்டாந்து வைச்சிருந்த பொட்ட மண்ண அள்ளி போட்டு குதியாட்டம் போட்டுட்டான். அதான் சளி புடிச்சிகிட்டுது.\nபச்ச புள்ளைவோளுக்கு ரவ தண்ணி பட்டாலே அனத்திக்கிட்டு வந்துரும், நீ தான் பாத்து கவனமா இருக்கணும்டி. சரி பொழுதோட வூட்டுக்கு வா, கீழ காட்டுக்கு போயிட்டு திரும்புகால்ல தூதுவளா பறிச்சியாறேன், நல்லண்ண வுட்டு வதக்கி கொடுத்தா சரியா போய்டும்.\nசரியக்கா ன்னு சொல்லிட்டு, மூக்கி சிந்தி வுட்டுட்டு முந்தானையில தொடைச்சிகிட்டு மாசிலா மணியை இடுப்புல வைச்சிகிட்டு கெளம்பினாள் பாஞ்சால...\nபாஞ்சால போறதையே கொஞ்சம் நேரம் பார்த்துகிட்டே, எம்புள்ளை இருந்திருந்தா இப்படி தான் இருப்பா, மரத்தை வுட்டுட்டு கெளைய கொத்திகிட்டான் எமப்பய ன்னு சொல்லி பெரு மூச்சி விட்டா தங்கம்\nதங்கத்துக்கு ஒத்த புள்ள தான், பேரு செந்தாமரை, எட்டின சொந்தத்துல கட்டி வைச்சாங்க, குடும்பத்தோட நல்லா இருந்தா ...\nகுடிசாமி கோயில் கெடா வெட்டி படையல் போடும்போது புருஷன் தண்ணிய போட்டுக்கிட்டு வந்து இரகள பண்ணினான், இவ மானம் போவுதேன்னு கேக்க,\nபோத கிறுக்குல இருந்தவன் பொல்லாதையும் இல்லாததையும் பேசி நாலு இருக்கு வுட்டுட்டான்...\nரோசம் தாங்காம வூடு வந்த சுருக்குல தூக்குல தொங்கிட்டா நாலு மாசமா இருந்த கிறுக்கு மவ...\nபுள்ளையே போச்சி இனி பேசி என்ன பயன்னு துண்ட ஒதறி தோளுல போட்டுகிட்டு , அழுது பொறண்டுகிட்டு கடந்த தங்கத்தையும் வூட்டுக்கு இழுத்துக்கிட்டு வந்துட்டார் பச்ச முத்து...\nகொழுந்தெலையா பறிச்சியாந்து, நல்லண்ணைய சளும்பர ஊத்தி வதக்கி வைச்சிகிட்டு வாசலையே பாத்துட்டு உக்காந்திருந்த தங்கம், வாச வழியா போன ராசாம்பு கிட்ட, பாஞ்சாலைய ஒரு எட்டு புள்ளைய தூக்கி கிட்டு வர சொல்லேன் ன்னு சொல்லிட்டு சிணுங்கிட்டு இருக்கும் நெருப்புல கரண்டிய வைச்சா சூடு ஆறாம இருக்க ......\nகிறுக்கியது உங்கள்... arasan at செவ்வாய், ஜூன் 10, 2014 8 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், உ.நா.குடிக்காடு, ஊர்ப்பேச்சு, எங்க ஊர், ஏக்கம், சமூகம், ராசா, வலி, வாழ்க்கை\nஅஞ்சலை - கண்மணி குணசேகரன்\nசென்ற ஆண்டு நடைபெற்ற பதிவர் சந்திப்பின் சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவராகத்தான் அண்ணன் கண்மணி அவர்களின் அறிமுகம் கிட்டியது. மண் சார்ந்த படைப்பாளி என்று உருவத்தை வைத்தே கணித்துவிடுமளவிற்கு எளிமையான மனிதர். அன்றைய உரையில் எந்த குறிப்புகளுமின்றி ஒரு மணி நேரத்துக்கும் மேல் இனிமையான உரையாற்றிய பின் இவரின் மேல் கூடுதல் ப்ரியம் உண்டானது என்னுள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வியலை நேர்த்தியாக பதிவு செய்வதில் அண்ணனுக்கு நிகர் அண்ணனே\nவாசித்து முடித்த அடுத்த சில நாட்களில் எல்லாம் பல நூல்களை மறந்திருக்கிறேன். ஆனால் திரு. கண்மணி குணசேகரன் அவர்களின் \"அஞ்சலை\" என்னும் நாவலை வாசித்து ஆறுமாதம் ஆகியும் இன்னும் அதன் தாக்கம் மனதின் ஓரத்தில் வேர் கொண்டுள்ளது. எக்காலத்திலும் மனதை விட்டு அகலாது என்பது தனிக்கதை\nகற்பனைகளை தவிர்த்த நிதர்சனத்தின் பதிவு என்று அஞ்சலை என்னும் நாவலை நான் சொல்வேன். அஞ்சலை என்னும் பெண்ணை கொண்டு, அவளை சுற்றி நிகழும் வாழ்வியல் சூழலை மிக நுட்பமாய், எழுத்தில் கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதல்ல, அதை அண்ணன் தனக்கே உரிய நடையில் எழுதி, வென்றிருக்கிறார் என்பதை எண்ணி இன்னும் வியப்பாகவும், பெருமையாகவும் இருக்கிறது\nகுறிப்பாக அஞ்சலை நெல் கட்டு சுமந்து வருவதையும், அவள் தாளடிக்கும் முறையையும், அவளை பெண் பார்க்க வந்திருக்கிறார்கள் என்ற செய்தி களத்து ம��ட்டுக்கு வந்த பின் அவளின் வெட்கத்தையும், மன தவிப்பையும் படித்துக் கொண்டிருக்கையில், காட்சியாக கண் முன் வந்து போகிறது. இது போன்ற எண்ணற்ற நிகழ்வுகள் காட்சியாக வருவதை படித்தவர்கள் உணர்ந்திருப்பர்.\nதிருமணம் என்ற பெயரில் பெண் ஒருத்தி ஏமாற்ற பட்டு, அதன்பின் அவளின் இன்னல் சூழ் வாழ்வினை மிக அழுத்தமாய் பேசியிருக்கும் இந்த நாவலில் கற்றுக் கொள்ள ஏகப்பட்ட விடயங்கள் பொதிந்துள்ளன. நான் கண்ட, வாழ்ந்த கிராமத்து வாழ்வினை எழுத்தாய் வாசிக்கையில் கூடுதல் சுகம் சேர்கிறது\nஎங்கேனும், யாரேனும் அஞ்சலை என்று அழைத்தால், மின்னல் மணித்துளிகளில் இந்நூலின் ஆணி வேரான நாயகி அஞ்சலை சட்டென்று வந்து போகிறாள் என்னுள். இதுதான் எழுத்துக்கும், எழுத்தாளனுக்கும் கிடைக்கும் வெற்றியென கருதுகிறேன்....\nஇன்னும் இன்னும் சொல்லப்படாமல் புதைந்து கிடக்கும் எண்ணற்ற வாழ்வுகளையும், அதை வாழ்ந்த மனிதர்களையும் எழுத்தில் கொண்டு வருமாறு அண்ணன் கண்மணி குணசேகரன் அவர்களை வேண்டிக் கொள்கிறேன்.\nதமிழினி பதிப்பகத்தின் வாயிலாக வந்திருக்கும் இந்நூல் வாழ்க்கையில் தவற விடக்கூடாத நூல், வாசித்துப் பாருங்கள் தோழமைகளே\nஆன்லைனில் வாங்க இங்கு கிளிக்குங்கள் : டிஸ்கவரி புக் பேலஸ்\nகிறுக்கியது உங்கள்... arasan at சனி, ஜூன் 07, 2014 6 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், புத்தகம், பொது, ராசா, வாழ்க்கை, arasan, raja\nகிறுக்கியது உங்கள்... arasan at வியாழன், ஜூன் 05, 2014 9 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், அழகி, அழகு, ஆசை, கவிதை, காதல், ராசா\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகேள்விகளும், என்னோட ஆகச்சிறந்த பதில்களும் ....\nசுற்றிப் பெய்யும் மழை ....\nஅஞ்சலை - கண்மணி குணசேகரன்\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/07/blog-post_29.html", "date_download": "2019-12-14T05:25:44Z", "digest": "sha1:WFC7AVGJZZN5VNSVTKPXNL7SOOQXQUHY", "length": 28832, "nlines": 230, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே...", "raw_content": "\nஎனக்கு எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத படங்கள் சிலவுண்டு. அவற்றை தொகுத்துப்பார்க்கும்போது பல படங்கள் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கியதாக இருக்கும். எந்த தொழில்நுட்ப பயமுறுத்தல்களும், ஆடம்பரங்களுமில்லாத எளிமையான படங்கள் அவருடையது.\nஅவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்களும் எளிமையாக, ரசிக்கும்படியாக இருக்கும். அவரே ஒரு நல்ல இசை ரசிகராக இருந்ததால் அவர் படங்களின் பாடல்களும் குறிப்பிடு��்படியானவை. அவரின் இன்னொரு சாதனை ராஜாவையும் எம்.எஸ்.வியையும் இணைத்து இசையமைக்க வைத்தது. இவர்கள் இணைந்து இசையமைத்த ’மெல்லத்திறந்தது கதவு’ பாடல்கள் இனிமையின் உச்சம்.\nஎன்னைக்கவர்ந்த அவரின் படங்களில் ஒன்று 1984 ல் வெளியாகி வெள்ளி விழா கண்ட \"வைதேகி காத்திருந்தாள்\". கதை, இசை, நகைச்சுவை அனைத்துமே தேர்ந்தெடுத்து செய்தவையாக இருக்கும். இன்றும் தமிழ் நாட்டில் ஆல் இன் ஆல் அழகுராஜனை அறியாதவர்கள் இருக்க முடியாது. \"இந்த பெட்ரோமாக்ஸ் லைட் எப்படிண்ணே எரியுது\" வரலாறு படைத்த நகைச்சுவை. கவுண்டமணியின் ஆகப்பொருத்தமான ஜோடியாக கோவை சரளா (கோயம்புத்தூரில் வசித்த, கொங்கு தமிழில் கலக்கும் இவர் ஒரு மலையாளி). அவரைவிட கவுண்டமணிக்கு மிகப்பொருத்தமான ஜோடியாக செந்தில். (அண்ணே அந்த வ்விலாசம்.. வ்விலாசம்..)\nநாயகன் விஜயகாத்தின் ஜோடியாக வந்து பாதியில் இறந்து போவது பிரேமின் தோஷி என்றொரு வங்காள நடிகை. அழகு என்றால் அப்படி ஒரு அழகு. (அதற்கு நேர்மாறான அவர் மகள் இப்போது \"கிருஷ்ணலீலை\" என்றொரு படத்தில் நடிகர் ஜீவனுடன் நடித்து வருகிறார்). \"வெள்ளிக்கிழமை ராமசாமி\" போன்ற கிளிஷேக்களை தவிர மிகவும் இயல்பான அழகான படம் இது. இனி பாடல்களைப்பற்றி..\nராஜாவின் படம் என்றால் எஸ்.பி.பி & ஜானகியே தான் பாட வேண்டுமா. யாருக்கு மாற்றம் தேவைப்பட்டதோ தெரியவில்லை. தமிழில் வெகு நாட்களாக உரிய அங்கீகாரமின்றி, கவனிக்கப்படாமலே இருந்த ஜெயச்சந்திரனை ராஜா முழுமையாக பயன்படுத்திக்கொண்டார். விதவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள் வெவ்வேறு குரல்களில் இடம்பெற்றன.\nயாரையுமே தாளம் போட வைக்கும் \"ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு.. காத்தாடி போலாடுது..\" (அரை கிலோமீட்டருக்கு அந்தாண்ட வெள்ளைச்சாமி பாட ஆரம்பிச்சிட்டான்.. இனி புள்ள தூங்கிடும்..). இதே பாடலின் பெண்குரல் பதிவு \"ராசாவே உன்ன காணாத நெஞ்சு\" என்று சுசீலா பாடியிருப்பார். அதுவும் இனிமை.\nகேட்ட நிமிஷத்தில் மனதை கனப்படுத்தும் \"காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.. பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி..\" இடையில் வரும் ஒரு \"ஆரிராரோ..ஆரிராரோ..\", விஜயகாந்த்தின் பிரமையில் வரும் பிரேமின் தோஷி கேட்கும் \"காலெல்லாம் வலிக்குதா மாமா\" எல்லாம் கேட்கையில் எனக்கு கண்ணோரம் துளிர்க்கும். இதே பாடலின் இடையில் வரும் \"வாடா கருப்பா இறங்கி வாடா..\" ஒரு அற்புதமான குறியீடு. இயல்பு வாழ்க்கையில் இருந்து விலகி ரணப்பட்டு நிற்கும் நாயகன் பாடுகையில், யாருக்கோ பேயோட்டும் பாடலை இடையில் திணித்திருப்பது மிகுந்த அர்த்தம் பொதிந்ததாயிருக்கும். இயக்குனர் நினைப்பதையெல்லாம் இசையில் வெளிப்படுத்த ராஜாவை விட்டால் வேறு யார்\nகதையின் இன்னொரு பகுதியில் வரும் ரேவதியின் திருமணப்பாடலை ராஜாவே பாடியிருப்பார். உமா ரமணனுடன் அவர் பாடிய \"மேகங்கருக்கையில புள்ள தேகங்குளிருதடி.. ஆத்த கடந்திடலாம் புள்ள ஆசைய என்ன செய்ய..\" ஒரு வியக்கவைக்கும் நாட்டுப்புற மெட்டு. இடையில் சேர்ந்திசைக்குரல்களில் வரும் \"ஹொய்யா ஹோ.. ஹொய்யா ஹோ..\" கேட்கையில் நிஜமாக நாமே பரிசலில் போவது போல இருக்கும்.\n\"ஆணுன்னும் பொண்ணுன்னும் ஏன் படைச்சான்\nஆளுக்கோர் ஆசைய ஏன் கொடுத்தான்\nஇல்லன்ன உலகமே இல்ல புள்ள, இதுகூட தெரியல என்ன புள்ள\" என ராஜா கேட்கையில் சிலிர்ப்பாயிருக்கும்.\nஎம்.எஸ்.வியின் தீவிர ரசிகரான ராஜாவுக்கு, அவர் இசையமைத்த பாடல்களில் மிகவும் பிடித்தது \"பாக்யலட்சுமி\" படத்திலிடம் பெற்ற \"மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான்..\". பல மேடைகளில் இதை ராஜா பலமுறை சிலாகித்து சொல்லியிருக்கிறார். ஒரு விதவையின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்த இந்த பாடல் \"சந்திரகவுன்ஸ்\" என்ற ஹிந்துஸ்தானி ராகத்திலமைந்தது.\nஇதே போன்று ஒரு பாடலை அமைக்க ராஜா தகுந்த வாய்ப்பை எதிபார்த்து காத்திருந்தார். எனவே இப்படத்தில் விதவையாக வரும் ரேவதி பாடுவதான ஒரு சூழலுக்கு, அதே ராகத்தில் ராஜா அமைத்த பாடல் ஜானகியின் குரலில் ஒலித்த \"அழகுமலர் ஆட அபிநயங்கள் கூட.. சிலம்பொலியும் புலம்புவதை கேள்\". என் பள்ளி நாட்களில், கலை நிகழ்ச்சிகளில் பெண்வேடமிட்டு சிறுவர்கள் நாட்டியம் என்ற பெயரில் ஆட தேர்ந்தெடுக்கும் முதல் பாடலாக இது இருந்தது. பாடலின் இறுதியில் ரேவதியின் தந்தையாக வந்து உக்கிரதொணியில் ஜதி சொல்லும் ட்டி.எஸ்.ராகவேந்தர், நிஜமாகவே ஒரு பாடகர். தற்போது அவர் மகள் கல்பனா நிறைய பாடி வருகிறார் ( கடவுள் தந்த அழகிய வாழ்வு, இன்னும் நிறைய).\nஎன் விருப்ப எண்களில் ஒன்றாக இருக்கும் இந்த பாடல் ஜெயச்சந்திரன், வாணிஜெயராம் பாடிய \"இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே..இன்பத்திலாடுது என் மனமே..\" ஆபோகி என்ற ராகத்தில் ராஜா அமைத்த இந்த ப��டல் அப்பட்டமாக மன குதூகலத்தை பிரதிபலிக்கும் ஒன்று. கங்கை அமரன் எழுதிய பாடல்களில் இது குறிப்பிட்டு சொல்லும்படியான ஒன்று. பாடல் இசை துவங்குவதற்கு முன்பாக ஒரு நீண்ட ஆலாபனையுடன் தொடங்கும். பாடல் முழுக்க வீணை அற்புதமாக கையாளப்பட்டிருக்கும். வாணிக்காகவே அமைத்தது போன்ற வேகமான ஸ்வரவரிசைகள் வேறு பாடலை பிரமாதப்படுத்தியிருக்கும்.\nஎன்றேனும் நீங்கள், வெகுநாட்கள் எதிர்நோக்கியிருந்த விஷயம் கைகூடப்பெற்று ஆனால் உடனடியாக பகிர்ந்துகொள்ள அருகில் யாருமில்லாத நிலை ஏற்பட்டிருக்கிறதா அப்போது தவிப்பு கலந்த குதூகலத்தின் உச்சமாய் உங்களுக்குள் ஒரு இசை நிகழுமே.. அதுதான் இது..\n\"ஆலிலையோ தொட ஆளில்லையோ அதில் ஆடிடும் என் மனமோ\" என்ற வரிகள் நிஜமாகவே கங்கை அமரனே எதிர்பாராமல் வந்து விழுந்திருக்கும் என்று நினைக்கிறேன்.\nகேட்கும் போதெல்லாம் வாணி எங்கே போனார் என்று ஆதங்கமாயிருக்கும். இதை எழுதும்போதே எனக்கு இப்பாடலை மீண்டும் கேட்க மிகுந்த ஆவலாயிருக்கிறது.. நீங்களும் கேளுங்கள்..\nகனவுகளின் சுயம்வரமோ.. கண்திறந்தால் சுகம் வருமோ\nபூங்குயில் சொன்னது காதலின் மந்திரம் பூமகள் காதினிலே\nபூவினைத்தூவிய பாயினில் பெண்மனம் பூத்திடும் வேளையிலே..\nநாயகன் கைதொடவும் கொண்ட நாணத்தை பென்விடவும்..\nமஞ்சத்திலே கொஞ்சக்கொஞ்ச மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச..\nசுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில்..\nமாவிலைத்தோரணம் ஆடிய காரணம் தேவியின் திருமணமோ\nஆலிலையோ தொட ஆளில்லையோ அதில் ஆடிடும் என் மனமோ\nகாதலின் பல்லவியோ.. அதில் நான் அனுபல்லவியோ..\nமஞ்சத்திலே எழுச்வரம்.. இன்பத்திலே நூறுவரம்..\nஇணைந்து மகிழ்ந்து மிதந்த நெஞ்சத்தில்\nகனவுகளின் சுயம்வரமோ.. கண்திறந்தால் சுகம் வருமோ\nமனதினை நெகிழ்த்தும் எல்லோருக்கும் பிடித்த படத்தையும் பாடல்களையும் அலசி, படிப்போருக்கு ஆனந்தத்தை விதைத்திருக்கிறீர்கள்...\nபொறாமையா இருக்குங்க, மகேந்திரனோட வர்ணனைகளை படிக்கும் போது.... பாடல்களை அனுபவிக்க வைக்கிறார்....\nராசாத்தி உன்னை காணாத நெஞ்சு பாடல் ஜெயச்சந்திரன் பாடியதுதானே இன்னும் பலர் அதை யேசுதாஸ் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். படத்தில் வரும் அனைத்து பாடல்களும் அருமை.\nஇன்னும் சொல்லப்போனால் இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே பாடல் ஜனரஞ்சக வகையைச் சார்ந்த்தாக இல்லாவி��்டாலும் இசைப் பிரியர்களுக்கு அது மிகப் பிடித்தமாக இருப்பது திண்ணம்.\n//என்றேனும் நீங்கள், வெகுநாட்கள் எதிர்நோக்கியிருந்த விஷயம் கைகூடப்பெற்று ஆனால் உடனடியாக பகிர்ந்துகொள்ள அருகில் யாருமில்லாத நிலை ஏற்பட்டிருக்கிறதா அப்போது தவிப்பு கலந்த குதூகலத்தின் உச்சமாய் உங்களுக்குள் ஒரு இசை நிகழுமே.. அதுதான் இது//\nமிக உண்மை, எப்படி உணர்ந்து சொன்னார் என்று ஆச்சரியமாக இருக்கிறது...நெஞ்சில் ஒரு கருவறை என்று ஒரு நாவல், சின்ன வயதில் படித்த்து. அதில் வரும் நாயகி மிகுந்த மனக் குழப்பங்களைத் தாண்டி தன் அன்பையெல்லாம் கொட்டிவிட எண்ணி அவனது வருகைக்கு காத்திருக்கும் போது, உற்சாகத்தில் திளைக்கும் போது அந்த சூழ்நிலைக்கு ஏற்ற பாடலாக அவள் பாடியது இதே இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே பாடல்தான்....\nஅற்புதமான வரிகளும், குரல்கள் எழுப்பும் உணர்வுகளும், அதை நீங்கள் வர்ணித்திருப்பதும் மிக அருமை....\nஒன்று மட்டும் நிச்சயம், மகேந்திரனின் வர்ணனைகளை ஒவ்வொரு முறை படித்தவுடன், அந்தந்த பாடல்களை திரும்ப ஒரு முறை கேட்க வேண்டும் என்கிற உணர்வு எப்பொழுதுமே எழுகிறது....\nரொம்ப பிரமாதம், ராஜா ராஜா தான். இந்த படம் 1985ல் வந்ததா, இப்ப கூட பாடல் கேட்டால் கொண்டாட்டம் தான். அதிலும் ராசாத்தி உன்னை காணாத நெஞ்சி, உடனேயே ஒரு வயலின் இசை வருமே எப்ப கேட்டாலும் ஜிவ்வுனு பறக்கிற மாதிரி தோணும், நமக்கு மட்டும் தானா இப்படினு நினைச்சிப்பேன், இப்ப தான் தெரியுது நிறைய பேருக்கும் அப்படியே தான் போலிருக்கு.\nஇன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே ராஜா பாட்டை கேட்கையில் எப்போதுமே\nஅருமையான பதிவு. வாழ்க்கையில் மறக்கமுடியாத படம். என் தந்தைக்கு மிகவும் பிடித்த படம். தந்தை தற்போது இவ்வுலகில் இல்லை. பதிவை படிக்கும்போதே கண்களில் நீர் வந்தது.\nஇன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே அற்புதமான ஒரு பாடல். இந்தபாட்டை ஒருதடவை கேட்டுப்பாருங்கள். எந்த சோகமான மனதும் உற்சாகமடையும். தேக்ஸ் டு ராஜசா சார்.\nமுன்னரே படித்து நான் பலரிடம் சிலாகித்ததுதான். மீண்டும் உங்கள் பதிவுகளை எல்லாம் வாசித்துக் கொண்டேயிருக்கிறேன். இதுவும் இளையராஜா பாடல்களைப் போலத்தான். சலிக்காது.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்���...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஎஸ்.வீ.சேகர் - நாடகம் - என் முதல் அனுபவம்\nவைரமுத்துவின் ’ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்’\nஜெயா மேக்ஸ் - பலவீனம் பலமாக...\nஉங்க சிஇஓ’வுக்கும் இவ்வளவு நம்பிக்கையா\nமெட்ராஸ் டாக்கீஸ் கதை இலாகாவில் நான்\nவெற்றி... வெற்றி... மாபெரும் வெற்றி...\nவாணி ஜெயராம் - யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது\nஅவள் அப்படி ஒன்றும் அழகில்லை\nஆயிரம் தாமரை மொட்டுகளுடன் வாழ்த்துக்கள்\nநாட்டு சரக்கு - நயன்தாரா டாட்டூ\nநெஞ்சை பிழிந்த வாணி ஜெயராம் குரல்\nஷங்கர் - சக்சேனா : ஒரு ஜுஜ்லீப்பா மீட்டிங்\nநாட்டு சரக்கு - உயிர் காத்த வயாகரா\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_716.html", "date_download": "2019-12-14T04:23:56Z", "digest": "sha1:SLZ2VLBLC4S5YAZJYUZQHZYUOVW3NTLC", "length": 7666, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "முப்படையினர் கூட்டுப் பயிற்சி: விமானங்கள் பறந்தால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\nஇம் முறை (ஆகஸ்ட் மாதம்) நடைபெற்ற கவிதைப் போட்டியில் கவிதை நூலுக்காக தெரிவு செய்யப்பட்ட கவிதை-01மு.பொ. மணிகண்டன் மறையூர்\nஇறக்கும் மன(ர)ங்கள் பாறையிடுக்கில் ஓரிருதுளிகளை வேட்ககைக்காய் எடுத்துக்கொண்டு தன்னைப் புதுப்பித்துக் கொண்டது அ��்மரம் \nHome Latest செய்திகள் முப்படையினர் கூட்டுப் பயிற்சி: விமானங்கள் பறந்தால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை\nமுப்படையினர் கூட்டுப் பயிற்சி: விமானங்கள் பறந்தால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை\nசெப்டம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ”நீர்க்காகம்” கூட்டுப் பயிற்சியின் போது கிழக்கு மாகாண வான் பரப்பில் விமானங்கள் பறந்தால் அதுகுறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஇலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் 6ஆவது தடவையாக முப்படையினர் இணைந்து கூட்டுப் பயிற்சி முன்னெடுக்கவுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇம்முறை கூட்டுப் பயிற்சிகள் கொக்கிளாய் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை முன்னெடுக்கப்படவுள்ளன.\nபயிற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ள பிரதேசங்களின் வான் பரப்புகளில் விமானங்கள் பறப்பதையிட்டு மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும், இதனால் மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாதெனவும் அரச தகவல் திணைக்கள இணையத்தள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8/", "date_download": "2019-12-14T05:17:37Z", "digest": "sha1:5DPY4BJS4475AAXCDVWKD5XQCFDUXPB6", "length": 8847, "nlines": 115, "source_domain": "www.trttamilolli.com", "title": "“ கவியரசே கண்ணதாசா “( பிறந்தநாள் சிறப்புக்கவி ) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n“ கவியரசே கண்ணதாசா “( பிறந்தநாள் சிறப்புக்கவி )\nஆனித் திங்கள் இருபத்தி நான்கில் உதித்து\nநறுக்காக பல கவிகள் தொடுத்து\nமறுக்காமல் அர்த்தமுள்ள இந்துமதம் படைத்து\nசறுக்காமல் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டு\nகண்ணன் மேல் காதல் கொண்டு\nதிறம்பட பல கவிகளைப் படைத்தாரே \nஅட்சய பாத்திரமான உம் கவிகள்\nமக்கள் மனதிலும் நின்று நிலைக்குமே \nகவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 24,06,2019\nகவிதை Comments Off on “ கவியரசே கண்ணதாசா “( பிறந்தநாள் சிறப்புக்கவி ) Print this News\nஅரசியல் சமூக மேடை – 20/06/2019 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க சுவிட்சர்லாந்��ு நாட்டில் ரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்\n“உயிர்நேயம்“ (மனித உரிமை தினத்திற்கான சிறப்புக்கவி)\nமானிட வாழ்வின் உரிமை பேணி மானிட உரிமையைக் காத்திடவே மனிதத்தைப் போற்றிடும் திங்களாக மார்கழித் திங்கள் பத்தினை மனித உரிமைமேலும் படிக்க…\n“ மகாகவி பாரதியார் “\nபாட்டிற்கு ஒரு புலவன் பைந்தமிழ் பாவலன் முண்டாசுக் கவிஞன் முறுக்கு மீசைக்காரன் சிந்துக்கும் தேசீயத்திற்கும் சந்தக்கவிகள் தந்தவர் எட்டையபுரத்தில் உதித்தாரேமேலும் படிக்க…\n“ தேசமறவர் எழுச்சி வாரம் “ (21.11.2019)\n(நீரிழிவு தினத்திற்கான சிறப்புக்கவி )\n“ கவிவேந்தன் வேந்தனார் “ ( பிறந்தநாள் நினைவுக்கவி )\n“ மனதோடு நிழலாடும் என் ஊர் “\n“ அமுதுப்புலவர் “ ( நினைவுக்கவி )\n” வரமாகும் வழி காட்டிகள் “\n” இலங்கையர்கோன்” (நினைவு தின சிறப்புக் கவி)\n“ஆசிரியர் தினத்திற்கான சிறப்புக்கவி ” (05.10.2019)\n”நடிப்புலகின் இமயம்” (பிறந்தநாள் நினைவுக் கவி)\nதியாக மைந்தன் திலீபன் (நினைவுக்கவி)\n” பதிப்புத் துறையின் ஆசான் ” (சி.வை.தாமோதரம் பிள்ளை)\n” புனிதத்தாய் அன்னை திரேசா ” (நினைவுக்கவி)\n“ அதிசய உலகம் “ கவியாக்கம்….ரஜனி அன்ரன் (B.A)\nதேடியும் வாடியும்…… கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A)\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2019/01/army-killed.html", "date_download": "2019-12-14T04:26:48Z", "digest": "sha1:K52MTLTRJN453NJI2OAVCGCJKHZZM3XW", "length": 10346, "nlines": 93, "source_domain": "www.vivasaayi.com", "title": "முல்லைதீவில் மேஜர் உட்பட இரு இராணுவம் பலி! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமுல்லைதீவில் மேஜர் உட்பட இரு இராணுவம் பலி\nமுல்லைத்தீவில் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்கிய பின்னர் முகாம் நோக்கி விரைந்த இராணுவ வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது..\nமேஜர் தர அதிகாரியொருவர் கோப்ரல் ஒருவர் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். நால்வர் படுகாயம் அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கன்றன\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Infrastructure&id=1919&mor=Lab", "date_download": "2019-12-14T05:04:46Z", "digest": "sha1:TKHLUBVR47OCM3REM7M6OBCQXXNSFFHV", "length": 10083, "nlines": 159, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசி எம் எஸ் பொறியியல் கல்லூரி\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : yes\nஆய்வகத்தின் பெயர் ஆய்வகத்தின் வகை\nஇந்திரா காந்தி பல்கலைக்கழகத்தின் பி.எட்., படிப்பை தமிழ் மொழியில் படிக்க முடியுமா\nபிளஸ் 2 முடித்துள்ள நான் அதில் 89 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளேன். வேதியியல், இயற்பியல் மற்றும் கணிதத்தைப் படித்துள்ள நான் இந்திய விமானப் படையில் சேர விரும்புகிறேன். எதில் சேரலாம்\nபி.எஸ்சி உளவியல் படிக்கிறேன். இதை முடித்தால் என்ன மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கும்\nஎனது பெயர் பிரபாகரன். மெர்ச்சன்ட் நேவி துறையில் பணி வாய்ப்புகளைப் பெற விரும்பும், ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவன் நான். எனவே, கடல் பயணத்திற்கு ம��ந்தைய ஒரு வருட பயிற்சி பற்றிய தகவல் வேண்டும்.\nபி.ஏ., வரலாறு படிப்பில் இறுதியாண்டு படிக்கிறேன். போட்டித் தேர்வுகள் பற்றி எதுவும் தெரியாது. இறுதியாண்டில் படிக்கும் நான் வேலை ஒன்று பெறுவதற்கு என்ன செய்யலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2014/02/07/post-330/", "date_download": "2019-12-14T04:49:52Z", "digest": "sha1:AYISAHPLJDW4WPTYZYNXNESGFK7RM46C", "length": 58417, "nlines": 242, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "சாமிநாதன்: சில நினைவுகள், குறிப்புகள் | ஒத்திசைவு...", "raw_content": "\nசாமிநாதன்: சில நினைவுகள், குறிப்புகள்\nஎனக்குக் கிடைத்திருக்கும் பலதரப்பட்ட ஜொலிக்கும் அனுபவங்கள், பல அற்புதமான மனிதர்களுடன் நெருங்கிப் பழகக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள் — என்னைத் தொடர்ந்து மேலெடுத்துச் செல்வதற்கு எனக்கு மிக உதவிகரமாக இருந்திருக்க, இருக்கவேண்டும் என்பது சரியே. இவற்றைப் பற்றி எழுதவே எனக்குக் காலம் போதாது என்பதும் உண்மைதான். ஆனால் — சிலபல காரணங்களினால் – கண்ட, தேவையற்ற, எதிர்மறையான விஷயங்களைப் பற்றி எழுதுவதிலேயே, நிறைய நேரம் செலவழிக்கிறேன் என்பதுதான் சரி. எனக்குச் சமன நிலையில்லை. உணர்ச்சிக் கொந்தளிப்புகளினால் ஆன பயனென்கொல்…\n…சரி. இந்தப் பெரியவரை, கடந்த சுமார் நாற்பத்தைந்து வருடங்களாக எனக்கு மிக மிக நன்றாகத் தெரியும். இவர் மனைவியையும் ஏறக்குறைய அதேயளவு ஆண்டுகளாக நல்ல அறிமுகம்.\nஇக்கணவன் – மனைவி தம்பதியினரின் இருபுறப் பெற்றோர்களும் அவர்களின் மூதாதையர்களும் ஆசிரியர் தொழிலினைப் பரம்பரை பரம்பரையாகச் செய்து வந்திருந்த காரணத்தால், அக்காலத்தில், ‘மெட்ராஸ் ப்ரெஸிடென்ஸி’யில் சுற்றிச் சுற்றி பணி புரிந்திருக்கிறார்கள்.\n… சிறுவயதிலேயே தாயை இழந்து, தன் சித்தியிடம் குழந்தைப்பருவத்தில் வசித்து, பின்னர் ஆந்திராவின் அனந்தபூர் நகரத்தில் பெரும்பாலும் வளர்ந்தமையால் இப்பெரியவருக்கு தெலெகு மொழி தான் தாய்மொழி ஸ்தானத்தில் இருந்திருக்கிறது. இவர் மனைவியும் ஆந்திராவில் உள்ள கூடவல்லியில் இம்மாதிரியே வளர்ந்திருக்கிறார். ஆக, இவர்கள் இருவரும் தமிழ் வம்சாவழியினராக இருந்தாலும் இக்குடும்பத்தில் தெலெகு மொழிக்குத்தான் முக்கியமான இடம். இருந்தாலும் அவர்களுடைய 20 வயதுகளில், சென்னை வந்தவுடன் தமிழ் மொழியில் பாண்டித்தியத்தை தாங்களாகவே வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரியவருடைய மனைவியின் — தமிழ்ப் பண்பாடு/இலக்கியம் பற்றிய புரிதல்கள் அபாரமானவை… இவர் ஒரு பாரதி உபாசகர் வேறு.\nஇவர்களுடைய இளம்பிராய வாழ்க்கையில், பல சுவாரசியமான நிகழ்ச்சிகள், இவர்களுடைய பெற்றோர்கள் பங்கேற்றவை – என பல இருக்கின்றன — ’தாது’ வருஷப் பஞ்சம், பின்னர் அதனைப் பின் தொடர்ந்த பல பஞ்சங்கள் பற்றிய செவிவழி, படுகோரக் கதைகள் — பல கிறிஸ்தவ மிஷனரிகளின் அயோக்கியத்தனம், சில மிஷனரிகளின் நேர்மை, சுய அர்ப்பணிப்பு — ப்ரிட்டிஷாரின் புண்ணியத்தால் ஒடுக்கப் பட்டுக் கொண்டிருந்த நாமும் சேர்ந்து ஒடுக்கிய நம் ஹரிஜன்களுக்குக் கல்வியறிவு கொடுத்தல் — எப்படி, படிப்படியாக முஸ்லீம்களை அவர்கள் தலைவர்களும் சேர்ந்து கொண்டு பிரித்தமை, பிரிவினை விஷம் ஊட்டியமை, மத்தியதரவர்க்கம் இல்லாமல் போனமை — தீண்டாமை ஒழிப்பு இயக்கங்களில் பங்கு பெற்றமை — காந்தி ‘ஹரிஜன் நிதி’க்குக் கேட்டாரென்று அணிந்திருந்த சொற்ப நகைகளையும், அவர் ரயில் பயணமாக ஆந்திரா வந்தபோது அளித்த தாயார்கள் — ராட்டையில் நூல் நூற்று, பின் நெசவு செய்து முரட்டுக் கதர் துணிமணிகளை அணிந்தமை — பெண்கள் நீச்சல் வீராங்கனைகளாகத் திகழ்ந்தமை — பாத்தியதைப்பட்ட மஞ்சள் காணி நிலத்துக்குக்காகக் கூட வெகு தைரியமாக, ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போராட நேர்ந்தமை — தீபாவளிக்கான பட்டாசு மத்தாப்புக்களைத் தாங்களே வீட்டில் செய்துகொள்ளும் தொழில் நுட்ப சாதுரியமும், அறிவும், செயலூக்கமும் மிக்க தாயார்கள் — ‘புட்டபர்த்தி’ சாயிபாபாவின் இளமைக்கால நினைவுகள் — அனந்தபூர் நகரத்தில் தரமான கல்விக்கு அடிகோலியது (பிற்காலத்தில் இந்திய ஜனாதிபதியாகப் பணிசெய்த நீலம் சஞ்சீவ ரெட்டியும், இந்தப் பெரியவருடைய தகப்பனாரின் மாணவர்), பழம்பெரும் காங்க்ரெஸ் குடும்பங்களாக அமைந்தமை – இன்னபிற, இன்னபிற என ஒரு நீளமான ஜாபிதா…\n… ஆனால் இப்பதிவில் இந்த நிகழ்ச்சிகளைப் பற்றியெல்லாம் எழுதப் போவதில்லை. கடின உழைப்புக்கும் நேர்மைக்கும் (என்னைப் பொறுத்தவரை) ஒரு இலக்கணமாகத் தெரிந்த அந்தப் பெரியவரைப் பற்றி மட்டும் தான் எழுதப் போகிறேன்.\nஇந்தப் பெரியவர் ஒரு ஸ்மார்த்த பிராம்மணர் – கர்நாடகத்தில் இருக்கும் ஸ்ருங்கேரி மடச்சார்பு. குலதெய்வ���்: பழனி முருகன். காஞ்சிப் பெரியவரிடம் (=சந்திரசேகரேந்திர சரஸ்வதி) பக்தி. பல வருடங்கள், நங்கநல்லூரிலிருந்து சனிக்கிழமை மாலை கிளம்பி காஞ்சி மடத்தில் ஞாயிறு முழுவதும் தட்டெழுத்துச் சிரமதானம் செய்துவிட்டு, திங்கள் அதிகாலை திரும்பி வந்து அலுவலகத்திற்கு ஓடிப் போவார். இது அனேகமாக ஒவ்வொரு வாரமும், பல வருடங்கள் போல, நடந்தது. அவருக்கு ரெய்ல்வேயில் குமாஸ்தா வேலை. சில வருடங்கள், நங்கநல்லூரிலிருந்து பெரம்பூருக்கு தினமும் சைக்கிளிலேயே போய் வந்தார்.\n… அவருக்கு – பெரிய ஆன்மீகச் சார்பு, தத்துவார்த்த ஈடுபாடு, விசாலமான படிப்பு என்றில்லை; அவர் வீட்டிலும், எனக்குத் தெரிந்து பூஜைச்சடங்கு சாங்கியம் என்று ஒன்றுமேயில்லை – தினமும் காலையில் எழுந்து கிணற்றடியில் தண்ணீர் சேந்தி “கோடையிடிக் குமரா” என்று சொல்லிக்கொண்டே ஒரு அவசரக் குளியல் குளித்து “அப்பனே ஆளிவாயா” என்று சொல்லி நெற்றியில் விபூதி தரித்துக்கொண்டு, தன் ஆப்த ‘நெட்டை’ நாயர் நண்பருடன் பிள்ளையார் ‘வரசித்தி வினாயகர்’ கோவில் போய்வருவார், முருகன் சன்னிதியில் “ஷண்முகா, ஞானபண்டிதா” அவ்வளவுதான். ஆனால் பளிச்சிடும் புடம்போட்ட நேர்மையும், பரோபகாரமும் மிகுதி. தன்னலமற்ற சேவை மனப்பான்மையுடன், அயர்வில்லாமல் பணி புரிந்தவர் என்று இவர் செயல்பாடுகளை வர்ணிப்பது மிகவும் சரி.\nசாமிநாத ‘அய்ரு’ + சிவதாச ‘நாய்ரு’ – இரண்டு வருடங்களுக்கு முன் எடுத்த படம்…\nதன் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் இவர் ஈடுபாடு காட்டியதேயில்லை – ஆனால் எனக்குத் தோன்றுகிறது — அவர் வாழ்ந்த விதம்தான் அவர் கற்றுத்தந்த கல்வி. மேலும், அவர் ஒரு ரெய்ல்வே பணியாளராக இருந்த காரணத்தால் — இந்தியா முழுவதும் குறுக்காகவும் நெடுக்காகவும் குடும்பத்தோடு அழைத்துசென்று அவர்களுக்குச் சுற்றிக் காண்பித்திருக்கிறார்.\n… அஸ்ஸாமின் ந்யூ பொங்கைகான்வ் முதல் மேற்கத்திய பாம்பே வரை; வடக்கே ரிஷிகேசத்திலிருந்து கன்யாகுமரி வரை என்ற — பொதுவாக மூன்றாம்வகுப்புப் பயணம் + ரெய்ல்வே ப்ளாட்ஃபார்மில் தங்கல், தினசரித்தாள் விரித்துத் தூங்கல் + ரெய்ல்வே காத்திருக்கும் அறைகளில் குளியல் + ரெய்ல்வே க்ளோக் ரூமில் பெட்டிகள் + ரெய்ல் நிலையங்களிலிருந்து நடந்து நடந்தே ஊர்சுற்றல் + முடிந்தால் ப்ளாட்ஃபாரத்திலேயே சமையல் + இல்லாவிட்டால் கிடைத்த தெருவோர உணவகங்களில் சாப்பிடல் — என இக்குடும்பம் மிகக் குறைந்த பணச்செலவில் வருடத்திற்கு இருமுறையாவது இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான கிமீக்கள் சுமார் 15 வருடங்களுக்காவது சுற்றியிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய கற்பிப்புதான்…\nஇந்திய ரெய்ல்வேயில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கையானது, பதினான்கு லட்சத்திற்கும் அதிகமானாலும் – எவ்வளவு இந்திய ரெய்ல்வே பணியாளர்கள் இப்படித் தங்களுக்குக் கிடைக்கும் சலுகையை (=ரெயில் கட்டணம் மட்டும் இலவசம்) என்பதை உபயோகித்திருப்பார்கள் என்பது கேள்விக்குரியதே. கொஞ்சம் யோசித்தால், இந்தக் கட்டணமில்லாச் சலுகை கூட ஒரு பெரிய விஷயமேயில்லை… ஆக, எல்லாவற்றுக்கும் முனைப்பு மட்டுமேதான் காரணமோ, முக்கியமோ\nஅலையோஅலை என்றலைந்து பொதுச் சொத்துக்களை நிர்வகித்துக் கொண்டிருக்கும் போதும் (கோஆபரேடிவ் ஸ்டோர்ஸ், கோஆபரேடிவ் ஹவுஸிங் ஸொஸைட்டி,…), பொதுக் காரியங்களில் தன்னார்வ ‘வாலன்டரி’க்காரராக ஈடுபட்டுக் கொண்டிருந்த போதும், பல விதங்களில் பெருக்கெடுத்தோடிய ஊழல் திமுக குண்டர்களையும் பெருச்சாளிகளையும் (சில சமயம் அதிமுகவினரையும்), இவர், தைரியமாகவும் தன்னந்தனியாகவும் எதிர் கொண்டார்.\nஇங்கு, இரு விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன – இவை சுமார் 35-40 வருடங்களுக்கு முன்பு நடந்தவை என நினைக்கிறேன்…\nஒன்று: ராஜ்யசபாவில் அப்போது ஒரு அதிமுக எம்பி-யாக இருந்த மோகனரங்கன், ஒரு முறை இரு வெள்ளை அம்பாஸடர் கார்களுடன் இந்தப் பெரியவரின் வீட்டு வாசலுக்கு வந்து, காரிலிருந்து இறங்காமல், உரக்க “என்ன சாமிநாதன், என் ஆளுங்களுக்கு கடன் வசதி கொடுக்க மாட்டேன்றீங்களாமே\nபெரியவர், வீட்டிற்கு வெளியே திண்ணையில் நின்று ‘தி ஹிந்து’ படித்துக் கொண்டிருந்தார் – கொஞ்சம் கூட நகராமல் – அவர் சொன்னார்: “இல்ல மோகனரங்கன் – டாகுமென்ட்கள், ஆவணங்கள் சரியாக இருந்தால் ஸொஸைட்டி கடன் கொடுக்கும். உன் ஆட்கள் சுத்தமா சரியில்லை. கண்டவர்களுக்கு ரெகமன்ட் செய்து உன் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதே\nமோகனரங்கத்துக்கு முகம் தொங்கிவிட்டது. அவர் சொன்னார், “நீங்க ஒரு டைரக்டர் தான் இந்த கடன் அப்ளிகேஷன்களுக்கு முட்டுக்கட்டை போட்றீங்களாமே\nபெரியவர்: “ஆமாம். நீ சொல்வது உண்மை.��� . “சிவன் சொத்தும் பொதுச் சொத்தும் ஒண்ணுதான். திருடினா, அயோக்கியத்தனம் செஞ்சா, குலநாசம் மட்டுமில்ல, சர்வ நாசம்.”\nஇந்த பதிலைக் கேட்டதும் மோகனரங்கன் வெறுத்துப் போய் தன் கார் பரிவாரத்துடன் கிளம்பிப் போய் விட்டார்.\nஎதிர் வீட்டுக்காரர் சொன்னார்: “ஏங்க, இவனுங்க கூடல்லாம் மோதறீங்க. விட்டுக் கொடுத்து அனுசரிச்சிப் போலாமில்ல. நீங்க ப்ராமின்ஸ் வேற\nபெரியவர் அனுசரித்துப் போகவும் இல்லை. மோகனரங்கம் வேறொன்றும் செய்யவுமில்லை. (ஆனால், பின்னொரு காலத்தில் இதே மோகனரங்கத்தின் பிள்ளை ஒருவனுக்குத் தொழில்ரீதியில், பணரீதியில் நான் சிறிது உதவியிருக்கிறேன். அவனும் எனக்கு என்னுடைய தொழிற்சாலை ஒன்றைஅமைக்க இடம் கொடுத்து உதவியிருக்கிறான் – இந்தப் பரஸ்பர உதவியெல்லாம் நடந்தது, மோகனரங்கம் அவர்கள் இறந்த பின்னர்; சரித்திர சக்கரத்தின் சுழற்சியே அலாதிதான்.)\nஇரண்டு: அப்போதைய ஆலந்தூர் (இது சென்னை கிண்டிக்கு அருகில் உள்ளது) நகராட்சியின் அதிகாரப் பொறுப்பில் இருந்த திமுக சார்பினரான ஆர் எஸ் பாரதி (இவர் இப்போது உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை) பரிந்துரைத்த கவைக்குதவாத கடன் விண்ணப்பங்கள், இந்தப் பெரியவரால் நிராகரிக்கப் பட்டன. ஆர்எஸ் பாரதிக்கு இதனால் மிகவும் கோபம் வந்து – அவருடைய திமுக அடிப்பொடி ஒருவர் வந்து ஸொஸெட்டி அலுவலகத்தில் ஒரு சமயம் பலத்த சச்சரவு ஏற்பட்டது. பெரியவர் அசைந்து கொடுக்கவில்லை. இந்தப் பெரியவரைத் தவிர மற்ற டைரக்டர்கள் எல்லாம் ‘அனுசரித்துப் போக’ முடிவெடுத்ததும், பெரியவர், தான் பதவி விலகுவதாகத் தெரிவித்தார். பின்னர் சமரசம் – டைரக்டர்கள் எல்லோரும் அனுசரித்துப் போகவேண்டாம் என முடிவெடுத்தார்கள். “நீங்கள் இல்லாவிட்டால், ஸொஸைட்டி நடப்பது கஷ்டம்.”\nஅலுவலக வேலை முடிந்து அடுத்த நாளிரவு, இருட்டில் இந்தப் பெரியவர் பரங்கிமலை ரயில் நிலையத்திலிருந்து அவருடைய நங்கநல்லூர் வீட்டிற்கு மிதிவண்டியில் திரும்பிக் கொண்டிருக்கும் போது சில (திமுக) குண்டர்கள் அவர் மேல் ஜல்லிக் கற்களை வீசிவிட்டு, ஜாதிப்பெயரைச் சொல்லித் திட்டி, தலைவர் சொன்னாலும் லோன் கொடுக்காமாட்டியாடா எனக் கேட்டுவிட்டு – இவர் சைக்கிளை நிறுத்தி ஸ்டேன்ட் போட்டுவிட்டு சட்டைக் கைகளை மடித்தபடி அவர்களை நோக்கி ஓடியதும் – ஓடிப் போனா��்கள். ரத்த காயங்களோடு வீட்டிற்கு வந்தார், இந்தப் பெரியவர்.\nஅசையவில்லை அவர். அவர் தொடர்ந்து, மூன்று மேலதிக வருடங்களுக்கு, அந்த ஸொஸைட்டியில் அப்பழுக்கற்றவராகவும், தைரியமிக்கவராகவும், நேர்மையான கடன் விண்ணப்ப தாரர்களுக்கு உதவியாகவும் பணி புரிந்தார்.\nபின்னர் அவர் பெயரைச் சொல்லி லஞ்சம் வாங்குகிறார்கள் என்று தெரிந்ததும், சாட்சிகளுடனும் தஸ்தாவேஜுகளுடனும் ரெஜிஸ்ட்ராருக்கும் காவல்துறைக்கும் புகார் அளித்தார். அதி நெருக்கடிகள், மிரட்டல்கள் வந்தன. அரைகுறை திராவிட முயக்க அரசுகளில், அதிகாரவர்க்கங்களில் புரையோடிக்கிடந்த ஊழல்களினால் – புகார்கள் மீதும் ஒரு சுக்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மற்ற டைரக்டர்கள்: “ நீங்கதான் துட்டு வேணான்றீங்க, சரி. ஆனா, எங்களையாவது சாப்பிட விடுங்க.” ஆக அவர், அந்த கூட்டுறவுச் சங்கத்தில் தனிமைப் படுத்தப்பட்டு, வெறுத்துப்போய் ஒரு கட்டத்தில் ராஜினாமா செய்தார். ஆனால், தொடர்ந்து நிமிர்ந்து நடந்தார்.\nஇதற்குப் பின்னும் ஜாஃபர் ஷெரீஃப் (அந்தக்கால மாஜி ரெய்ல்வே மந்திரி) போன்ற அற்பர்களின் நேரடி மிரட்டல்களையும் (இதெல்லாம் தனிக்கதை) எதிர்கொண்டிருக்கிறார்.\nஇவர் — காமராஜரின், மொரார்ஜிபாயின் பரமபக்தர். ”காமராஜ நாடார் ஆட்சின்னாடா நடக்கிறது வீட்ட திறந்து போட்டுட்டு ஊருக்குப் போலாண்டா வீட்ட திறந்து போட்டுட்டு ஊருக்குப் போலாண்டா\nபொதுவாகக் காங்கிரஸ் சார்புள்ளவர். இவர் வீட்டில் ஜாதி மதம் பேதம் பார்க்கப்படாமல் எவ்வளவோ பேர் “அய்ரு இருக்காரா அய்ரு வூட்டம்மா, காப்பி கொடுங்க,” என உரிமையாகக் கேட்டோ கேட்காமலேயோ அவர்களுடைய நுரை பறக்கும் காலைக் காப்பியை டபரா டம்ளரில் ஆற்றிக் குடிப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆச்சரியப் பட்டதில்லை – ஏனெனில் அதுதான், அப்படி விருந்தோம்புவதுதான் மனித இயல்பு என அப்போது நினைத்துக் கொண்டிருந்தேன்.\nஏறத்தாழ, ஒவ்வொரு நாளும் காலை ஆறரை மணிக்கு, இவரிடம் பல கட்டிட மேஸ்திரிகளும் மரஆச்சாரிகளும், வண்ணம் பூசுபவர்களும், கம்பி கட்டுபவர்களும், சித்தாள்களும் கூட வருவார்கள் அன்று என்ன வேலை செய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டு, மாலையில் சிலசமயம் கூலி பெற்றுக் கொள்ளவும் வருவார்கள். பொறுமையாக வரிசையில் வந்து காரியங்களை முடித்துக் கொண்டு செல்வார்கள்.\nதெருவில் அல்லது பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் எனக்கு சில சமயங்களில் மேஸ்திரிகளின் நடுவே ஏற்படும், சண்டை-பிணக்குகளை இரண்டுமூன்று ராமகிருஷ்ணர் கதைகளைக் கூறி அவர் சமாதானப் படுத்துவது ஒரு வாராந்திர நிகழ்ச்சி. ஆனால், திருப்பித் திருப்பி அதே கதைகளைத்தான் சொல்வார் – எனக்கு அலுப்பாக இருக்கும். போரடிக்கும்.\nசில சமயம் அவர், ‘குடிச்சுச் செத்தழியாதப்பா ஜகன்னாதா, வொம்பொண்டாட்டி அழறா பாரு’ என்று சொல்வதும் அந்த ஜகன்னாதன், ‘ஆவட்டம் சார், இந்தவொருதபா மன்னிச்சுடுங்க சார் இன்மே சாமி சத்யமா குடிக்ல சார், குட்ச்சா இனிமே என்ன ஒங்க வூட்டுக்குள்ளாறயே வுடாதீங்க சார்’ உரையாடல் வாரம் ஒரு முறையாவது நடக்கும். இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஜகன்னாதனுக்கு குரல் கம்மும். ‘அய்ருவூட்டம்மா, அய்ரு என்னே நம்ம வூட்டுக்கு வராதேன்னு சொல்றாரும்மா’ என்று , அழ ஆரம்பித்துவிடுவார்.\nஜகன்னாதனுக்கு அப்பெரியவரிடத்தில் ராஜவிசுவாசம். அய்ரு சொன்னா அது வேதவாக்கு. இருந்தாலும் குடியை விடமுடியவில்லை – இரண்டு பெண்டாட்டிகள் அவருக்கு, ஒரே பிணக்குகள், வூட்ல நிம்மதியேயில்ல என்று ராத்திரி வந்து அழுவார். அந்தப் பெரியவருடைய இந்த வளர்ப்புமகனுக்கு, திரும்பி அதே அலுப்படையவைக்கும் ராமகிருஷ்ணர் கதை சொல்லப்படும்\nஅக்காலத்தில் ஜெயலக்ஷ்மி என்று ஒரு திரையரங்கு இருந்தது ஆதம்பாக்கத்தில் (இப்போது இருக்கிறதா) – இந்தக் குடிகார மேஸ்திரி அதற்கெதிரில் இருந்த ஏரியின் கரை மேட்டில் இரண்டு பக்கத்து-பக்கத்து வீடுகளில் இருந்தார் – நான் கூட, பல தடவை அவருடைய வீட்டிற்குப் போயிருக்கிறேன். அவர் வீட்டிற்கு எப்போது போனாலும் ‘பட்டர் பிஸ்கெட்’ கொடுப்பார்கள். எண்ணி ஒண்ணேஒண்ணு – ஆனால் அமிர்தம்.\n… இந்த ஜகன்னாதன், அல்பாயுசில் (39) ஓக்காள ரத்தவாந்தியெடுத்துச் செத்தபோது பாடையைத் தூக்கிய நால்வரில் இந்தப் பெரியவரும் ஒருவர். நானும் இந்தப் பாடையின் பின்னால், தப்பட்டை-சங்கு சமேதனாக, ஆதம்பாக்கம் இடுகாட்டுக்குச் சென்றேன். அங்கு ஜகன்னாதனைப் புதைப்பதற்கு குழி வெட்டிய இருவரில் இவரும் ஒருவர். இந்தப் பாடைதான் – புதைப்பு/எரிப்புதான் முதலாவது கடைசியாவது என்றெல்லாமும் இல்லை.\nஇந்தச் சமயத்தில் இவ்விஷயம் நினைவுக்கு வருகிறது: பழவந்தாங்கல���ல் இருந்த (அப்போது அது ரெயில் நிலையத்திற்கு எதிர்ப்புறத்தில் இருந்தது) சர்வஜாதி சுடுகாடு+இடுகாட்டில், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெரிய பிரச்சினை. பிணங்களை மழைக்காலங்களில் எரிக்கவே முடியாது. எரியூட்டியதற்கு அடுத்த நாள் ‘பால் விடப்’ போகும்போது, பாதி வெந்த பிணங்களைப் பார்த்து விதிர்விதிர்த்து மறுபடியும் எரிப்பது என்பது ஒரு வேதனை தரும் விஷயம் – ஈரமற்ற விறகும் கிடைக்காது, கெரசின் (=‘க்ருஷ்ணாயில்’) கிடைக்கவே கிடைக்காது. ‘சாவு விழுந்த’ வீட்டுக்காரர்களுக்கு இது ஒரு மகாமகோ பிரச்சினை – ஆனால், அவர்களுடைய காரியம் முடிந்தவுடன், இந்த விஷயத்தை மறந்தே விடுவார்கள். அதாவது, வட்டாரத்தில் அடுத்த மரணம் நிகழும் வரை… இந்த நிலையை சரி செய்வதற்கு, தனி மனிதனாக முயன்று, தானும் முடிந்த வரை பணம் கொடுத்து – அந்த சுடுகாட்டில், ஒரு மேடையும், உயரக் கூரையும் போட்டார் இவர்.\nகூட்டுறவு வீட்டு வசதி சங்கம் மூலம் பல நூறு குடும்பங்களுக்குக் கடன் கொடுக்க உறுதுணையாக இருந்திருக்கிறார். அவர் இச்சங்கத்தின் கௌரவ ’ஆனரரி’ டைரக்டர்களில் ஒருவராக – துடிப்புடன் வேலை செய்பவராக – இருந்தார்.\n… இலவசமாக (ஒரு பைசா வாங்கிக் கொள்ளாமல், ஒரு விதமான நேரிடை/மறைமுக ஆதாயமும் பெறாமல்) பல நண்பர்களுக்கு (ஜாதி மதம் பார்க்காமல் – ஷெரிஃப் என நினைக்கிறேன், குறைந்தபட்சம் இந்த ஒரு முஸ்ஸல்மான் நண்பரும் இதில் அடக்கம்), அவருடைய காலை சந்திப்புகளில் பங்கேற்கும் ஜகன்னாதன், கருப்பையா, வரதராஜ், மாணிக்கம் என வரும் அற்புதப் பணியாளர்களை வைத்து, அசுர உழைப்பு உழைத்து வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார், இவர். ஆட்களுக்குக் கூலியை கறாராக வாங்கிக் கொடுப்பதாகட்டும், கட்டுமானப் பொருட்களின் தரத்தையும் விலையையும் சரியாக நிர்வகித்து, ஓடி அலைந்து காரியங்களைச் செய்து கொடுப்பதாகட்டும் – அனைத்தையும் சிரித்த முகத்துடன் செய்து கொடுப்பார். உதவி என்று கேட்டுவந்த எவரையும் அவர் கைவிட்டதில்லை. ஏதாவது செய்து, யாரையாவது பார்த்துப் பேசி, அவருடைய நேரிடையான, நேர்மையான பேச்சாலேயே காரியங்களை முடித்துக் கொடுப்பார்.\nசுமார் 20 ஆண்டுகளில் (1959-1982) இப்படி எனக்குத் தெரிந்து, நங்கநல்லூரில் குறைந்தபட்சம் பதினேழு வீடுகளும், மடிப்பாக்கம்-உள்ளகரத்தில் ஐந்து வீடுகளும், பம்மலில் இர��்டு வீடுகளும், திருநின்றவூரில் இரண்டு வீடுகளும் கட்டிக் கொடுத்திருக்கிறார். எனக்குத் தெரியாதவை இன்னமுமிருக்கலாம்…\nஅவருடைய அசுர உழைப்பு உழைக்கும் முனைப்பும், எடுத்த காரியத்தை எப்பாடுபட்டேனும் முடிக்கும் இயல்பும், குண்டு தைரியமும் — உள்ளிட்ட அவருடைய கல்யாணகுணங்கள், அவர் குழந்தைகளுக்கு போய்ச் சேர்ந்திருக்கின்றனவா என்பது கேள்விக் குறியே. (எனக்கு, முக்கி முனகி, ஒரு சொந்த வீட்டை வடகிழக்கு கிராமாந்தர பெங்களூரில், சாவகாசமான மூன்று வருடங்கள் எடுத்துக்கொண்டு கட்டிக் கொள்வதற்குள் தாவு தீர்ந்து விட்டது, என் உள்ளத்தனையது இந்த உயரம்தாம்.)\nஆக, பொதுவாக அவர் தன்னுடைய வீட்டிற்குச் சாப்பிட்டுத் தூங்கதான் வருவார். ஆக, பல சமயம் கடுகடுவென்றுதான் இருப்பார். யோசித்துப் பார்த்தால், இன்னமும் சில எதிர்மறை விஷயங்களும் உண்டு – எனக்கு இவரிடம் மகாமகோ கோபம் வந்து மாதக்கணக்கில் பேசாமலிருந்ததெல்லாம் உண்டு.\n… அலுவலகவேலை, கூட்டுறவு வீட்டு வசதி சங்கப் பணிகள், வீடுகள் கட்டுவது, யாராவது உதவி என்று வந்தால், உடனே வேட்டியை இறுக்கிக் கட்டிக்கொண்டு, மேல்துண்டு போட்டுக் கொண்டு போவது, பிணம் விழுந்தால் பாடையைத் தூக்குவது என்று செலவழியும் அவர் நேரமும், சக்தியும். “மத்தவங்களுக்குச் செய்யற உதவிதாண்டா கடைசி வர நிக்கும். நாம அதுக்குதான் பொறந்திருக்கோம்.” “நம்மால என்ன செய்ய முடியறதோ, எதுக்கு சக்தி இருக்கோ, அதை ஆத்மார்த்தமா செய்யணும்.”\nஅவர் குழந்தைகளுக்கு அப்போது ‘ஊருக்கெல்லாம் பைசா வாங்காம ஒழச்சு ஓடா தேஞ்சு வீட்டுல இப்படி இருக்காரே’ என்று கோபம்கோபமாக வரும். வீட்டில் குழந்தைகளுக்கு சத்தாக ஒன்றுமில்லாமல், வரும் போகும் வெளியாள்களுக்கு உபசாரம் செய்வது அதிசயம் தான். அவர் மனைவியும் அதேபோல தூக்கித்தூக்கிப் பொருட்களைக் கொடுக்கும் சுபாவம். “கழுத்துக்குக் கீழ போனா அவ்வளவுதாண்டா,” “பசிக்கிற வாய்க்கு போஜனம் கொடுக்காம இருக்கறது அநீதிடா” ”நாம்போ வேணுங்கறவாளுக்குக் கொடுத்தா, நமக்கு வேணுங்கும்போது பகவான் கொடுப்பான்” என அவர் குழந்தைகளிடம் பேசுவார். அவர்களும் புரிகிறதோ இல்லையோ, தலையாட்டிக் கொண்டிருந்துவிடுவார்கள்.\nஅவர்களுடைய வீட்டில் பணப்புழக்கம் குறைவாக இருந்தாலும், அந்தக் குழந்தைகளுக்கு கஷ்ட ஜீவனம் என்��ில்லை. மிகச் சந்தோஷமாகவே இருந்தனர். அவர்கள் வீட்டில் எப்பொழுதாவது சரியானபடி உணவில்லையானால் நாயர் வீட்டிற்குச் சென்று விடுவர்.\nஇந்தப் பாலக்காட்டுப் பெருவெம்பாவின் கிழக்கே நடுவத்து சிவதாசன் நாயரும் அற்புதமானவர். அவர் மனைவி சரோஜினியும் அப்படியே. நாயர் வள்வள் என்று விழும் வள்ளுவர். சரோஜினி ஒரு வாசுகி. அற்புதமான மனிதர்கள்.\nஇவர்களுடைய கதையையும் இன்னொரு சமயம் எழுதவேண்டும்…\nதற்போது, பெரியவருக்கு வயது 81 நடந்து கொண்டிருக்கிறது. இவர் நம்பும் ‘கோடையிடிக் குமரன்’ இவருக்குத் தொடர்ந்து நல்ல ஆரோக்கியத்தையும், சந்தோஷத்தையும், விசாலமான உலகப் பார்வையையும் கொடுத்து, நேரம் வரும்போது அமைதியாக, கஷ்டமில்லாமல் அனாயாச மரணம் நேர்வதற்கும் அருள் புரிவார் என்பதில் எனக்கு ஐயமே இல்லை.\n(இதுவரை இப்பதிவில் எழுதப்பட்டவைகளை நான் சுமார் 8 மாதங்களுக்கு முன் எழுதினேன்)\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள்\nPosted by வெ. ராமசாமி\nFiled in அனுபவம், அலறும் நினைவுகள், ஆஹா, கல்வி, தமிழர் பண்பாடு, மறப்போமோ இவர்களை, கல்வி, தமிழர் பண்பாடு, மறப்போமோ இவர்களை, யாம் பெற்ற பேறு....\nOne Response to “சாமிநாதன்: சில நினைவுகள், குறிப்புகள்”\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (2/3) | Says:\n« தமிழர்களின் அலாதியான அடுக்குப்பிரிவு உணர்ச்சி (hierarchical mentality)\nமுஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி\nமுக்கியமான வீடியோ, அவசியம் பார்க்கவும்: கீழடி ஆய்வின் ஆதாரங்களும் உண்மையும் – தொல்லியலாளர், துறைவல்லுநர் எஸ். ராமசந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:\nவெ. ராமசாமி on வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nவெ. ராமசாமி on வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nnparamasivam1951 on வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nK.Muthuramakrishnan on வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nவெ. ராமசாமி on தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\ndagalti on தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\nவெ. ராமசாமி on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nK.Muthuramakrishnan on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\ndagalti on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nKannan on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nsuswilc on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nவெ. ராமசாமி on தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\nவெ. ராமசாமி on வாராணஸீ பாரதமாதா கோவில் – குறிப்புகள்\nlanguageismagic on வாராணஸீ பாரதமாதா கோவில் – குறிப்புகள்\nபொன்.முத்துக்குமார் on தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\nவெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று 08/12/2019\nதரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2) 03/12/2019\nகௌதம புத்தர் எனும் ஆதி ஆரிய வலதுசாரி: ஆர்ய அஷ்டாங்க மார்க்கம் 30/11/2019\n1983ல் அண்ணன் ஜெர்ரி ஷ்வார்ஸ், Usenetல் சொன்னதை நான் கேட்டிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்திருக்காதோ\nவாராணஸீ பாரதமாதா கோவில் – குறிப்புகள் 27/11/2019\nகவிஞ்ஜர் பெருந்தேவியாரின் அபிமான சமூகநீதி ஹீரோயினி வசந்தாகந்தசாமியாரின் பெருகும் அருள்\nவசந்தாகந்தசாமியாயணம், அமெரிக்கக் கவிஞ்ஜர் பெருந்தேவி அறச்சீற்றலுளறலாயணம் – குறிப்புகள் 20/11/2019\n தற்கொல கேஸ்மேல கர்த்து ஸொல்ணுமா\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும் 10/11/2019\nபண்டைய தென்னமெரிக்காவில் கீழடிச் சோழர்கள்\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/hindu-hub/temples/place/326/Thirukkarikkarai-vaaleeswarar-temple", "date_download": "2019-12-14T05:04:58Z", "digest": "sha1:OLUFQ3EVPJDFLZ2O4ATVZVTIW5CFHDEB", "length": 11409, "nlines": 193, "source_domain": "shaivam.org", "title": "Ramagiri (Thirukkarikkarai) Temple - ராமகிரி (திருக்காரிக்கரை) கோயில் தலபுராணம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருக்காரிக்கரை (ராமகிரி) Thirukkarikkarai (Ramagiri)\n(காவேரி) காரியாற்றின் கரையிலுள்ள ஊர். எனவே 'காரிக்கரை' என்றாயிற்று.\nதற்போது மக்கள் \"ராமகிரி\" என்று அழைக்கின்றனர். அழகிய பசுமை நிறைந்த சிற்றூர்.\nவைப்புத்தலப் பாடல்கள்\t\t: சுந்தரர் - கடங்களூர் திருக்காரிக் (7-31-3).\nஇராம பிரானின் கட்டளைப்படி சேதுவில் பிரதிஷ்டை செய்ய ஆஞ்சநேயர் வடக்கிருந்து சிவலிங்கத்தை கொண்டு வரும்போது, அதைத் தன்னிடத்தில் இருத்திக் கொள்ள பைரவர் எண்ணி அதற்கோர் வழியை மேற்கொண்டார். அதன்படி ஆஞ்சநேயருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. சிவலிங்கத்தைத் தரையில் வைக்கக் கூடாதென்று எண்ணி, சிறுவனாக அங்கு வந்த பைரவரிடம் தந்துவிட்டு நீர்ப் பருகச் சென்றார். அவர் குளத்தில் இறங்கி நீர் பருகி வருவதற்குள், பளுவாக உள்ளதென்று சொல்லிச் சிறுவன் பூமியில் வைத்துவிட்டான். கோபமுற்ற ஆஞ்சநேயர் அச்சிவலிங்கத்தைத் தன் வாலால் சுற்றிப் பலமாக இழுத்தார் - பயனில்லை. சிவலிங்கம் சற்று சாய்ந்ததே தவிர அதைப் பெயர்த் தெடுக்கமுடியவில்லை. ஆதலின் பொருமான் இங்கேயே பிரதிஷ்டையானார். வாலால் சுற்றியிழுக்கப்பட்டமையால் சுவாமி - வாலீஸ்வரர் என்னும் பெயர் பெற்றார். ஆஞ்சநேயர் கோபத்தில் வீசிய மலையே இதற்கு முன்பு இங்கிருந்த 'காளிங்கமடு' என்னும் நீர் நிலையில் விழுந்து, அதனால் நீர் நிலையழிந்து மலையேற்பட்டது.\nஇராமரின் பூசைக்காக எடுத்து வரப்பட்ட சிவலிங்கம் பிரதிஷ்டையானதால் \"ராம்\" என்பதும்; நீர் நிலை மறைந்து மலை ஏற்பட்டதால் \"கிரி\" என்பதும் சேர்ந்து இப்பகுதி பிற்காலத்தில் \"ராமகிரி\" என்று வழங்கலாயிற்று.\nஇத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.\nதிருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் இத்தலத்தை வழிபட்டுச் சென்றதாகப் பெரியபுராணம் கூறுகிறது. ஆனால் அவர்கள் பாடிய பதிகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.\nபழமையான பெரிய சிவாலயம். இத்தலம் கால பைரவத் தலம் என்றுப் போற்றப்படுகிறது.\nஇங்குள்ள நந்தியின் வாயிலிருந்து இடையறாது நீர் கொட்டிக் கொண்டேயுள்ளது. இந்நீர் (தீர்த்தக்) குள��்தில் நிரம்பி 'காரியாறு' என்றும் பெயருடன் ஓடுகிறது.\nஇங்கு கால பைரவர் புத்திரபாக்யம் தரும் பெருமை வாய்ந்தவராகத் திகழ்கிறார்.\nமூலவர் - வாலீஸ்வரர்; சுயம்பு மூர்த்தி; சற்று சாய்ந்த நிலையில் உள்ளார். வாலால் சுற்றியிழுத்த தழும்புகள் திருமேனியில் உள்ளன.\nபல்லவர் காலக் கோயில் - சிதிலமாகியதால் பிற்காலச் சோழர்களும் விஜய நகர மன்னர்களும் சீர்ப்படுத்தியுள்ளனர்.\nசங்கமகுல விரூபாட்சராயன் இதற்குக் கோபுரம் கட்ட முயன்றபோது, புருஷோத்தம கஜபதி என்பவனின் திடீர் படையெடுப்பால் அப்பணி நின்று கோயிற்று.\nவீர ராசேந்திர சோழன் என்பவன் சாளுக்கியருடன் போரிட்டு, வென்று, திரும்பும் வழியில் இக்கோயிலுக்கு நன்கொடைகள் வழங்கியதாகக் கல்வெட்டொன்றால் அறிகிறோம்.\n'சயங்கொண்ட சோழமண்டலத்துக் குன்றவர்த்தனக் கோட்டத்து நின்றையூர் நாட்டு நடுவின் மலை திருக்காரிக்கரைப் பிள்ளையார்' என்று கல்வெட்டால் தெரியவருகிறது.\nஅமைவிடம் மாநிலம் : ஆந்திரா ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் நாகலாபுரத்திற்கு அடுத்து உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-14T05:27:21Z", "digest": "sha1:3EZMSGGT7BDCJIRKN2V5AQBTIRSPS2FY", "length": 6912, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "லெனின் எம். சிவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்பட இயக்குனர், திரைப்படத் தயாரிப்பாளர், எழுத்தாளர்\nலெனின் எம். சிவம் கனடா நாட்டைச் சார்ந்த திரைப்படத் தயாரிப்பாளர். இவர் யாழ்ப்பாணம்,இலங்கையில் பிறந்து பின்னர் டோரரொண்டோ, கனடாவிற்கு 1991ல் தனது 17வது வயதில் புலம் பெயர்ந்தவர். இவரே திரைக்கதை எழுதி படம் இயக்குகிறார். 2012ல் டொராண்டோவில் மிக செல்வாக்கான தமிழர்களில் ஒருவராக இவர் அறியப்படுகிறார்.[1]\nஒரு துவக்கும் ஒரு மோதிரமும் (A GUN & A RING) (2013)[2]\nThe Next Door (2008) - திகில் குறும்படம்\nவிருது பெற்ற இயக்குனர் லெனின் எம்.சிவம்\nஇலங்கைத் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்\nதமிழ்த் திரைப்படக் கதை, திரைக்கதை, வசன எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 04:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான ���ட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81.pdf/28", "date_download": "2019-12-14T04:41:37Z", "digest": "sha1:PNSD7NB6YGHLWI6TVGTEF3NGANX3LQOR", "length": 4813, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தேன்பாகு.pdf/28 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகங்கைக் கரையில் ஒருபிராமணர் கங்கையின் மகாத்மியத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். \"கங்கையில் நீராடினால் எல்லாவிதமான பாவங் களும் போய்விடும். கைலாசம் போவது ஏன்\nகைலாசத்திலிருந்த பரமசிவனைப் பார்த்துப் பார்வதி, கங்கையில் முழுகினவர் எல்லோரும் பாவங்கள் நீங்கிக் கைலாசத்துக்கு வந்துவிட்டால் இங்கே இடம் கொள்ளாதே' என்றார்.\nபரமசிவன், 'போடி, பைத்தியக்காரி கங்கை. யில் குளிப்பவர்கள் எல்லோரும் நம்பிக்கையுடன்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 சூன் 2019, 11:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Bikaner/-/packers-movers/", "date_download": "2019-12-14T05:18:07Z", "digest": "sha1:QAT5Y3TERJ5EXIVCUC55PDPGAITDCCZL", "length": 5920, "nlines": 128, "source_domain": "www.asklaila.com", "title": "Top Packers Movers in Bikaner | Best Deals Prices Charges Cost - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nகாரஹவால் பேகெர்ஸ் எண்ட் மூவர்ஸ்\nபழுது நீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமங்கல்தீப் பேகெர்ஸ் எண்ட் மூவர்ஸ்\nபழுது நீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி பாலாஜி பேகெர்ஸ் எண்ட் மூவர்ஸ்\nபழுது நீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஓம்தெவ் பேகெர்ஸ் எண்ட் மூவர்ஸ் பிரைவெட் லிமிடெட்\nபழுது நீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇன்டியன் பேகெர்ஸ் எண்ட் லாஜிஸ்‌டிக்ஸ்\nபழுது நீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/07/5-dangerous-roads-in-the-world.html", "date_download": "2019-12-14T06:23:10Z", "digest": "sha1:RW6EQEKM534B7AAIH3XLGTX7AFDHVLJM", "length": 2751, "nlines": 102, "source_domain": "www.tamilxp.com", "title": "உலகில் உள்ள 5 ஆபத்தான சாலைகள் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome General உலகில் உள்ள 5 ஆபத்தான சாலைகள்\nஉலகில் உள்ள 5 ஆபத்தான சாலைகள்\nமிரளவைக்கும் திரில் நிறைந்த ஆழ்கடல் நகரங்கள்\nஇஸ்ரோ தலைவர் கே. சிவனின் கதை\nநான் அவன் இல்லை’ பட பாணியில் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர்\nதாம்பத்ய போர்க் களத்தில் காயங்கள் சகஜம் தான்\nஇந்தியனாக வெட்கப்படுகிறேன் : நடிகை பார்வதி வேதனை\nபாமக அதிமுக கூட்டணி – வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nதல அஜித் பற்றிய சில உண்மைகள்\nவக்கராசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nதிடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால் என்ன செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/04/election-memes.html", "date_download": "2019-12-14T06:22:24Z", "digest": "sha1:2PVGILT5CNHTWGMKXVUEJ4HQ5EVO62WJ", "length": 2945, "nlines": 109, "source_domain": "www.tamilxp.com", "title": "தேர்தல் ட்ரெண்டிங் மீம்ஸ் - April 8 – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Entertainment தேர்தல் ட்ரெண்டிங் மீம்ஸ் – April 8\nதேர்தல் ட்ரெண்டிங் மீம்ஸ் – April 8\nஇந்த வாரத்தின் சிறந்த மீம்ஸ் படங்கள்\nஇந்த வாரத்தின் சிறந்த மீம்ஸ்\nதமிழகத்தில் பாஜக படுதோல்வி – தெறிக்கும் மீம்ஸ் படங்கள்\nமயூராசனம் செய்முறையும் அதன் பலன்களும்\nமுகம் பளபளப்பாக மாற இயற்கை முறையில் டிப்ஸ்\nமீனவர்கள் இரவில் மீன் பிடிக்கச் செல்வது ஏன்\nகாய்கறிகளை சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள்\nஆபத்தான நோய்களை குணமாக்கும் வாழைத்தண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t154299-topic", "date_download": "2019-12-14T05:54:16Z", "digest": "sha1:COLJPHBYLIPKE3R6XP4I2Z7YOCEAYOCM", "length": 23009, "nlines": 210, "source_domain": "eegarai.darkbb.com", "title": "செண்பகராமன் பிள்ளை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ….\n» வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்\n» பொறுமைதான் உண்மையான திறமை..\n» ஷீரடியில் ஆள் கடத்தல் ஓராண்டில் 88 பேர் மாயம்\n» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி\n» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்\n» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன\n» சக்திவாய���ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா\n» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe\n» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு\n» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்\n» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு\n» \"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை\n» திருமாலிரும் சோலை அழகர் \n» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன\n» மார்கழி மாதத்தின் மகத்துவம் \n» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..\n» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி\n» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}\n» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்\n» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)\n» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்\n» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos\n» முக்தி தரும் காசி\n» ராதா பொருள் என்ன\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி\n» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்\n» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்\n» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்\n» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு\n» நேச நெஞ்சம்- சிறுகதை\n» ஏழு விதமான ஆச்சரியங்கள்\n» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை\n» தன்னை உணர்தலே ஆத்ம பலம் --அர்த்தமுள்ள இந்து மதம் - 63\n» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று \n» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு\n» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்\n» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா\n» தலைவி, குயினுக்குத் தடையில்லை: ஜெ. தீபாவின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்\n» பார்வையாளர்களிடம் தமிழில் பேசும் கவர்னர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nபாரதிபித்தன் எழுதிய, 'இந்திய நாட்டின் எரிமலைத்\nசுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்,\nசெண்பகராமன் பிள்ளை. நாஞ்சில் நாட்டை சேர்ந்த இவர் மீது,\n17 வயத��லேயே ராஜ துரோக குற்றம் தேடி வந்தது.\nஆங்கிலேயரிடம் சிக்கி, கொடுமைப்படுவதை விட,\nதலைமறைவாகி விடுவதே நல்லது என, மும்பைக்கு\nபயணமானார். அங்கிருந்து, ஒரு ஆங்கிலேயர் உதவியுடன்,\nஇத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்தில் மேற்கல்வி படித்து,\nஜெர்மனிக்கு சென்று, டாக்டர் பட்டமும் பெற்றார்.\nஇதனிடையே, சுவிட்சர்லாந்தின், ஜூரிச் நகரில் இருந்த\nபோது, 'அனைத்துலக இந்திய ஆதரவு குழு' ஒன்றை\nதுவக்கினார். அது சார்பாக, 'இந்தியா ஆதரவு' என்ற ப\nஜெர்மன் மன்னருடன் நல்ல நட்பில் இருந்தார்,\nஜெர்மனியில், ஆங்கிலேய எதிர்ப்பு பிரசாரம் செய்து,\nஆதரவு பெற்றார். இந்தியாவில் ஆங்கிலேயரை விரட்ட\nமுயன்றவர்களுக்கு, ஆயுதம் வினியோகம் செய்து,\nஅவர்களை விரட்ட வேண்டும் என்பது, அவரது திட்டம்.\nஅப்போது, திலகரை தொடர்பு கொண்டார். திலகர்\nஆதரவாளராக இருந்த, வ.உ.சிதம்பரனாருக்கும் இந்த\nஜெர்மன் ஆதரவு இருந்ததால், ராணுவ பயிற்சியும் பெற்றார்,\nசெண்பகராமன். 'எம்டன்' நீர்மூழ்கி கப்பலில், அதிகாரியாக,\nகப்பலில் இருந்த மற்ற ஜெர்மானிய அதிகாரிகளுக்கு,\nதென் மாநில கடற்கரைகளை பற்றி தெளிவாக கூறினார்.\nசென்னை உட்பட பல இடங்களில், பொதுமக்களை தாக்காமல்,\nஅதே சமயம், ராணுவ இலக்குகளை மட்டும் தாக்க ஏற்பாடு\nஇந்திய கடல் பகுதியிலும், கடற்கரையிலும் குண்டுகளை\nவீசினார். சென்னை நகர கடற்கரையிலும் குண்டு விழுந்தது.\n'எம்டன்' கப்பல், பசிபிக் கடல் வரை சென்றது. இருந்தும்,\nஅந்த கப்பலை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை.\nஅதிலிருந்து, 'எம்டன்' கப்பல் மிக பிரபலமாயிற்று.\nகேரள மாநிலத்தின் கொச்சியில் இறங்கி, பல தகவல்களை\nசேகரித்து, மீண்டும் தலைமறைவானார், செண்பகராமன்.\nஅந்த காலத்திலேயே, செண்பகராமனை பிடித்துக்\nகொடுப்பவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு என,\nஆங்கிலேய அரசு அறிவித்தது. இருந்தும், கடைசி வரை,\nஅவர் பிடிபடவே இல்லை. 25 ஆண்டுகள், ஜெர்மனியில் இருந்தார்.\nகடந்த, 1931ல், ஜெர்மனியில், ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சி\n'நாஜி' கொடுமைகளை எதிர்த்து பேச ஆரம்பித்ததால்,\nஹிட்லருக்கு எதிரான ஆளாக கருதப்பட்டார். மே, 1934ல், நாஜி\nஏஜன்டுகளால், விஷம் வைத்து கொல்லப்பட்டார், செண்பகராமன்.\nஅப்போது, அவருக்கு வயது, 43. அவரின் உடல், இந்தியாவுக்கு\nஅஸ்தி மற்றும் அவர் சார்ந்த பதிவேடுகளுடன், மும்பையில்\nகுடியேறினார், அவர் மனைவி லட்சுமிபாய். 1947ல், இந்தியா\nசுதந்திரம் பெற்ற போதிலும், 1966ல் தான், அன்றைய காங்கிரஸ்\nஅரசு, செண்பகராமனை கவுரவிக்க முன்வந்தது.\nசெண்பகராமன், கேரள மாநிலத்தை சேர்ந்தவரா, தமிழகத்தை\nசேர்ந்தவரா என்பதில் சந்தேகங்கள் உள்ளன. இருந்தாலும்,\nஅவருடைய முயற்சி, உழைப்புக்கு உரிய அங்கீகாரம்\nசெண்பகராமன், கேரள மாநிலத்தை சேர்ந்தவரா, தமிழகத்தை\nசேர்ந்தவரா என்பதில் சந்தேகங்கள் உள்ளன. இருந்தாலும்,\nஅவருடைய முயற்சி, உழைப்புக்கு உரிய அங்கீகாரம்\nஒரு இந்திய சுதந்திர போராட்ட வீரர்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாண��ர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8658:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2019-12-14T04:41:25Z", "digest": "sha1:5YEBGXX2LODGQNXJJLQSSBDHY7I3HEIK", "length": 42326, "nlines": 150, "source_domain": "nidur.info", "title": "அன்பைப் பரிமாறுவோம்", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் அன்பைப் பரிமாறுவோம்\nமவ்லவீ, டி.எம். முஜிபுர் ரஹ்மான் சிராஜி\nமனிதர்களுக்கு மத்தியில் பரஸ்பரம் அன்பு, நேசம், நட்பு ஆகியன நீடித்து நிலை பெறுவதற்குரிய காரணிகளை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் வாழ்வின் மூலம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அவைகளில் ஒன்று அன்பளிப்புகளை பரஸ்பரம் வழங்கிக் கொள்வது.\nஅன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள். ''அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்பளிப்புகளை ஏற்றுக் கொள்வார்கள். மேலும் அதற்கு பதிலாக (அதே சமயம் அல்லது வேறொரு சமயத்தில்) தாமும் ஏதேனும் வழங்குவார்கள்''. (நூல்: புகாரீ 2585)\nஅன்பளிப்பு பொருட்களை வாங்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல் நாமும் அதற்கு பிரதியாக அன்பளிப்புகளை நம்மால் இயன்றளவு செய்ய வேண்டும் என்பதை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் வாழ்வில் செய்து காட்டி நமக்கு வழிகாட்டுகிறார்கள்.\nஅண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் ''எவர் ஒருவருக்கு அன்பளிப்பு வழங்கப்��ட்டு அவரிடம் கொடுப்பதற்கு ஏதேனும் இருந்தால் அதற்கு பதிலாக தனக்கு அன்பளிப்பு செய்தவருக்கு அன்பளிப்பாக கொடுக்கவும். எதுவு மில்லையென்றால் (நன்றி கூறும் வகையில்) கொடுத்தவரை புகழட்டும். ஏனெனில் யார் புகழ்ந்தாரோ அவர் நிச்சயமாக நன்றி செலுத்தி விட்டார். யார் (புகழவில்லையோ மாறாக உபகாரத்தை) மறைத்தாரோ அவர் நன்றி மறந்தவராவார்''. (அறிவிப்பாளர் : ஹள்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூது 4813)\nஇந்த நபிமொழி மூலமாக அன்பளிப்புக்கு பிரதி உபகாரமாக நாமும் ஏதாவது ஒரு வகையில் அன்பளிப்பு வழங்கியவருக்கு நன்றி செலுத்த வேண்டும். அது தான் அன்பு நீடிக்க காரணமாகும் என்பதை அறிகிறோம்.\nஅன்பளிப்பில் அளவு பார்க்க வேண்டாம்\nநம் வாழ்வில் பல்வேறு வைபவங்களில் விசேஷங்களில் அன்பளிப்பு செய்கிறோம். அல்லது அன்பளிப்பு பெறுகிறோம். அன்பளிப்பு செய்வதிலும் பெறுவதிலும் மனிதர்களுக்கு மனிதர் ஒருவருக்கோர் வித்தியாசப்படலாம். வசதியானவர்கள் உயர்வான அன்பளிப்பு பொருளை பரிமாற்றம் செய்து கொள்வர். ஏழ்மையானவர் அவரின் சக்திக்கு தக்கவாறு அன்பளிப்புகளை பரிமாற்றம் செய்து கொள்வர். ஏழையோ, பணக்காரரோ உயர்ந்த அன்பளிப்பு பொருளோ சிறிய அன்பளிப்பு பொருளோ இதில் பாரபட்சம் பார்க்கக் கூடாது. எல்லாவற்றையும் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது தான் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த வழிமுறையாகும்.\nஅண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். ''ஒரு ஆட்டின் விலாவை அல்லது காலை அன்பளிப்பாக பெற்றுக் கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் நான் ஏற்றுக் கொள்வேன். எனக்கு ஓர் ஆட்டின் விலா அல்லது கால் அன்பளிப்பாக தரப்பட்டாலும் சரி. அதைப் பெற்றுக் கொள்வேன்'' என்று கூறிய அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''முஸ்லிம் பெண்களே ஓர் அண்டை வீட்டுக்காரி மற்றொரு அண்டை வீட்டுக்காரிக்கு ஒரு ஆட்டின் குளம்பை அன்பளிப்பாக கொடுத்தாலும் அதைக் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள் இழிவாக கருத வேண்டாம்'' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஹள்ரத் அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ 2566 -2568)\nஅன்பளிப்பு செய்பவரின் அன்பைத்தான் காண வேண்டுமே தவிர அவரின் அந்தஸ்தையோ அன்பளிப்பு பொருளின் தரத்தையோ பார்க்க ��ூடாது. அண்ணலாரின் வரலாற்றில் அன்பளிப்பு செய்ய வந்த ஒரு ஏழைப்பெண்மணியிடம் அன்னார் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது அன்பளிப்பு பெறுபவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.\nமதீனா நகரில் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பலர் அன்பளிப்பு கொடுத்து அதன் மூலம் மனம் நிறைவடைவார்கள். சிலர் தின்பண்டத்தை சிலர் பழங்களை என்று அவரவர்களுக்கு பிடித்தமான பொருளை மனமுவந்து அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அன்பளிப்பு வழங்கு வார்கள். ஒரு நாள் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோழர்கள் சூழ மஸ்ஜிதில் அமர்ந்திருந்த நேரத்தில் வயதான பெண்மணி ஒருவர் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு திராட்சை பழக்கொத்து ஒன்றை கொண்டு வந்து அன்பளிப்பாக வழங்கி அதை புசிக்குமாறு வேண்டி பணிவுடன் நின்றார்.\nதோழர்களுக்கு மத்தியில் அமர்ந்து எதை சாப்பிட நேர்ந்தாலும் அதை தோழர்கள் எல்லோருக்கும் பகிர்ந்து வழங்கி விட்டு பின்பு தான் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உண்பார்கள். ஆனால் இப்போது அந்தப் பெண்மணி கொடுத்த திராட்சை பழக்கொத்தில் ஒன்றை ருசித்த அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடர்ந்து எல்லா பழங்களையும் ஒன்று கூட விடாமல் ரசித்து ருசித்து சாப்பிட்டார்கள். யாருக்கும் வழங்கவில்லை. பரிசளித்த அந்த பெண்மணிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. நான் வழங்கிய எல்லா திராட்சையையும் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாப்பிட்டதை கண்டு மனம் நிறைவடைந்து அண்ணலாரிடம் இருந்து விடை பெற்று சென்றார்கள்.\nஇதைப் பார்த்துக் கொண்டிருந்த தோழர்களுக்கு ஆச்சரியம் தாளவில்ல. எந்த ஒரு தின் பொருளையும் பகிர்ந்தளித்து சாப்பிடும் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த தடவை தங்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட திராட்சையிலிருந்து ஒன்று கூட யாருக்கும் வழங்கவில்லையே என்ன காரணம் இது குறித்து அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமே சில தோழர்கள் கேட்டும் விடுகிறார்கள்.\nஅதற்கு அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அளித்த பதில் ''தோழர்களே அந்த பெண்மணி மிக அன்போடு திராட்சை குலைகளை எனக்கு வழங்கினார். அதை ருசித்த நான் அந்த பழங்கள் மிக புளிப்பாக இருப்பதை உணர்ந்தேன். அதை உ��்களுக்கு யாருக்காவது கொடுத்தால் ''புளிக்கிறது'' என்று கூறுவீர்கள். அல்லது முகத்தையாவது சுளிப்பீர்கள். இதனால் அந்தப் பெண்மணியின் மனம் நோகி விடும். எனவே தான் அந்தப் பெண்மணி மனம் சங்கடப்படக் கூடாது. சந்தோஷம் அடைய வேண்டும் என்பதற்காகத்தான் திராட்சைப் பழங்கள் முழுவதையும் அது புளிப்பாக இருந்தும் நானே சாப்பிட்டு விட்டேன். இதைக் கண்டு அந்தப் பெண்மணியும் மனநிறைவோடு சென்று விட்டார்'' என்று அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.\nஅண்ணலாரின் இந்த பதில் தோழர்களை நெகிழச் செய்து விட்டது. எனவே அன்பளிப்பு பெறுபவர்கள் அன்பளிப்பு செய்பவரின் அன்பைத் தான் காண வேண்டும். அந்தஸ்தை அல்ல.\nநம்முடைய வாழ்வில் கொடுக்கல், வாங்கல், உணவு மற்றும் எல்லா நிலைகளிலும் ஹராம் மற்றும் ஹலால் பேணி வாழ வேண்டும். அது போன்று அன்பளிப்பு பெறுகிற விஷயத்தில் ஹராம் ஹலாலை பேணிக் கொள்ள வேண்டும். இது நடக்கிற காரியமா அன்பளிப்பு செய்பவரின் தொழிலை நாம் ஆராய்ந்து கொண்டிருக்க முடியுமா அன்பளிப்பு செய்பவரின் தொழிலை நாம் ஆராய்ந்து கொண்டிருக்க முடியுமா என்றெல்லாம் நம் மனதில் வினா எழலாம். ஆனால் நமக்கு வழி காட்டிகளாக திகழ்ந்த வலிமார்கள், ஆன்றோர்கள் அன்பளிப்பு பெறுவதில் மிகுந்த பேணுதலை கடைபிடித்துள்ளார்கள்.\nஅன்பளிப்பை பெறுகிற போதும் ஹராம் ஹலாலை பேணுவது நன்மை தரும் செயலாகும். அப்படியே ஹராமான வருவாய் உள்ளவரால் அன்பளிப்பு வழங்கப்பட்டு விட்டது என்றால் அதை நாம் உபயோகம் செய்யாமல் வேறு ஏழை எவருக் காவது அதை பயன்படுத்த வழங்கி விடலாம். இதுவும் பேணுதல் மிகுந்த செயலாகும்.\nஅல்லாஹ்வின் நினைவை அருளும் அன்பளிப்புகள்\nஇன்று வழங்கப்படும் அன்பளிப்பு பொருட்கள் பல்வேறு பயன்களை நல்கும் விதமாக அமைகிறது. அன்பளிப்பாக வழங்கப்படும் அலங்கார விளக்குகள் அதிசயிக்கத்தக்க வகையில் ஒளியால் கண்சிமிட்டி மகிழ்வை தருகிறது. மேலும் வாட்ச், கடிகாரம் மணிபார்க்க உதவுகிறது. மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் பல்வேறு பலன்களை வழங்கு கிறது. ஆனால் மார்க்க ரீதியான தீனுக்கு சாதகமாக ஏதாவது அன்பளிப்புகள் பரிமாற்றம் செய்யப்படுகிறதா என்று பார்த்தால் அது மிகவும் குறைவு.\nஆனால் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக திகழும் ஸஹாபாக்கள் வாழ்வில் அன்பளிப்பு பரிமாற்றங்கள் அல்லாஹ்வை நினைவு கூறத்தக்க வகையில் அமைந்திருந்ததை வரலாற்றில் பல்வேறு இடங்களில் காண முடிகிறது. இறையச்சம் நிரம்பப் பெற்ற சாதாரண ஒரு ஏழைப் பெண்மணிக்கு ''அந்தப் பெண் இறையச்சம் உடையவளாக இருக்கிறார்'' என்ற ஒரே காரணத்தால் கலீபா என்ற ஜனாதிபதி பதவியை வகிப்பவர் தன் மகனையே ''அன்பளிப்பாக'' வழங்கி திருமணம் செய்து கொடுத்திருப்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது.\nநீதிக்கும், நேர்மைக்கும் பெயர் சொல்லும் கலீபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சி காலம் அது இரவு நேரங்களில் வலம் வந்து மக்களின் குறைகளையும் குமுறல்களையும் ஊரின் நிலைமையையும் அணிந்து அதற்கேற்றார் போல் துரித நடவடிக்கை எடுப்பது ஹள்ரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சி முறை இரவு நேரங்களில் வலம் வந்து மக்களின் குறைகளையும் குமுறல்களையும் ஊரின் நிலைமையையும் அணிந்து அதற்கேற்றார் போல் துரித நடவடிக்கை எடுப்பது ஹள்ரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சி முறை வழக்கம் போல் ஒரு நாள் இரவு கலீபா ஹள்ரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும், அவர்க்ளின் பிரியமான தோழர் ஹள்ரத் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் நகர் வலம் வருகிறார்கள்.\nஒவ்வொரு வீதியாக வந்து இறுதியாக குடிசை குடியிருப்புகள் இருக்கும் பகுதிக்கு வருகிறார்கள். அப்போது ஒரு குடிசையினுள் வயோதிகப் பெண்மணி ஒருவரும் இளம்பெண் ஒருவரும் பேசும் ஓசை குடிசை தாண்டி கலீஃபாவின் காதுகளில் விழுகிறது. வயோதிகப் பெண்மணி கூறுகிறாள். ''நாளுக்கு நாள் நமக்கு வறுமை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. எனவே இனிமேல் நாம் விற்பனை செய்யும் பாலில் தண்ணீரை கலந்து விற்றால் தான் நமக்கு கட்டுப்படியாகும்''\nஇதற்கு அந்த இளம் பெண் பதறியடித்தவளாக பதில் தருகிறாள் ''வேண்டாம்மா ஒருபோதும் கலப்படம் செய்து வியாபாரம் செய்யக்கூடாது. இது நம் நாட்டின் கலீஃபா அவர்களின் உத்தரவு ஒருபோதும் கலப்படம் செய்து வியாபாரம் செய்யக்கூடாது. இது நம் நாட்டின் கலீஃபா அவர்களின் உத்தரவு'' இதனைக் கேட்ட அந்த தாய் ''கலப்படம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்பது எனக்குத் தெரியும். நாம் கலப்படம் செய்வது கலீபாவுக்கோ, அல்லது அதிகாரிகளுக்கோ தெரிந்தால் தானே பிரச்சனை'' இதனைக் கேட்ட அந்த தாய் ''கலப்படம் செய்வது ���ண்டனைக்குரிய குற்றம் என்பது எனக்குத் தெரியும். நாம் கலப்படம் செய்வது கலீபாவுக்கோ, அல்லது அதிகாரிகளுக்கோ தெரிந்தால் தானே பிரச்சனை நாம் இரவோடு இரவாக பாலைக் கறந்து தண்ணீரை கலந்து விடலாம்'' என்று கூறுகிறார்.\nஉடனே அந்த இளம் பெண் ''இந்த நடுஇரவில் நாம் பாலில் தண்ணீர் கலப்பது கலீஃபாவுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் போகலாம். ஆனால் உன்னையும் என்னையும் இந்த பேருலகத்தையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு தெரியாமலா போகும் அவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறானே \nகுடிசையில் இருந்து வந்த இந்த உரையாடலை கேட்ட வண்ணமாக அவ்விடத்தை விட்டும் அகன்ற கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் நண்பரிடம் ''வறுமையிலும் வழி தவறாமல் நேர்மையையும் இறையச்சத்தையும் கடைபிடிக்கும் இந்த இளம்பெண்ணுக்கு என்ன பரிசளிக்கலாம்\nநண்பர் ஹள்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ''நேர்மை தவறாத தக்வாவுடைய அந்தப் பெண்மணிக்கு ஆயிரம் திர்ஹம் வரை பரிசளிக்கலாம்'' என்று பதில் பகர்கிறார்கள். ஹள்ரத் கலீஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ''இல்லையில்லை. அதைவிட அதிகமாக உயர்ந்த அன்பளிப்பு ஒன்றை நான் அளிக்கலாம் என எண்ணியுள்ளேன்'' என்று கூறினார்கள். அப்படி என்ன உயர் அன்பளிப்பு என புரியாமல் நண்பர் கலீபாவை பின் தொடர்ந்து வீட்டுக்கு வருகிறார்கள்.\nமறுநாள் காலை கலீஃபா அவர்களின் இருப்பிடத்திற்கு அந்தப் பெண்ணும் அவளின் தாயாரும் வரவழைக்கப்படுகிறார்கள். இருவரும் கலீபா அவர்கள் ஏன் தங்களை அழைத்துள்ளார்களோ என்று மனதில் பதறியபடி நிற்கிறார்கள். அவர்களை கலீஃபா அவர்கள் கனிவோடு அமரச் சொல்கிறார்கள். பின்பு தனக்கருகில் நின்றிருந்த தனது அருமை மகனை அழைத்து இரவில் நகர்வலம் சென்றபோது நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் சொல்லி ''இது போன்ற இறையச்சம் நிறைந்த ஒரு பெண் தான் உனக்கு மனைவியாக வர வேண்டும் என நான் பெரிதும் விரும்புகிறேன். நீ என்ன எண்ணுகிறாய் என்று மனதில் பதறியபடி நிற்கிறார்கள். அவர்களை கலீஃபா அவர்கள் கனிவோடு அமரச் சொல்கிறார்கள். பின்பு தனக்கருகில் நின்றிருந்த தனது அருமை மகனை அழைத்து இரவில் நகர்வலம் சென்றபோது நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் சொல்லி ''இது போன்ற இறையச்சம் நிறைந்த ஒரு பெண் தான் உனக்கு ம���ைவியாக வர வேண்டும் என நான் பெரிதும் விரும்புகிறேன். நீ என்ன எண்ணுகிறாய்\nஅதற்கு கலீஃபா அவர்களின் மகனார் ''நான் இந்தப் பெண்ணை மனப்பூர்வமாக திருமணம் செய்ய விரும்புகிறேன்'' எனக் கூறினார்கள். இங்கு அந்தஸ்து அழகு செல்வாக்கு என்று எந்த உலகாதய நோக்கமும் பார்க்கப்படவில்லை. அந்த ஏழைப்பெண் ''இறையச்சம் மிகுந்தவளாக இருக்கிறாள்'' என்ற ஒரே மறு உலக அம்சத்தை தகுதியாக பார்த்து தன் அருமை மகனை அந்தப்பெண்ணுக்கு கணவராக ஆகும் பேறை கலீஃபா அவர்கள் அன்பளிப்பு செய்கிறார்கள். இருவருக்கும் எளிமையான வகையில் திருமணம் நடைபெறுகிறது. இதுபோன்று நாம் வழங்கும் அல்லது பெறும் அன்பளிப்புகள் மறுமைக்கு சாதகத்தை ஏற்படுத்தும் வகையில் நன்மையை நல்கும் அம்சமாக அமைவது மிகவும் பலன் தரத்தக்க விஷயமாகும்.\nஅன்பளிப்பு பரிமாற்றம் என்பது பரஸ்பரம் அன்பு, நட்பு, உறவு, என்ற அம்சத்தின் அடிப்படையில் அமைவது அன்பளிப்பின் மரபு. அதே வேளையில் தற்போது ''காரியம் சாதித்துக் கொள்ளும் ''லஞ்சமாக''வும் அன்பளிப்பு வழங்கப்படுகிறது. இது அன்பளிப்பின் நன்மையை சிதைத்து அழிவுப் பாதையில் தள்ளி விடும். ஹள்ரத் உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது ஆழ்ந்த ஆதங்கத்தை ''தற்கால அன்பளிப்பு பரிமாற்ற'' விஷயங்களில் வெளியிடுகிறார்கள். ''அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் காலத்தில் அன்பளிப்பு அன்பளிப்பாக இருந்தது. தற்காலத்தில் அது லஞ்சமாக மாறிவிட்டது'' என தனது வருத்தத்தை வெளியிடுகிறார்கள்.\nஒருவர் அன்பளிப்பு செய்துவிட்டு அதை திரும்பக் கேட்டான் என்றால் வாந்தி எடுத்து அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் (அறிவிப்பாளர் : ஹள்ரத் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி) என்று அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டனம் தெரிவித்திருப்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஆக அன்பளிப்பு என்பது அன்பு, நட்பு, உறவு ஆகியவற்றை பரிமாற்றம் செய்ய இருக்க வேண்டுமே தவிர காரியம் சாதிக்க உதவும் லஞ்சமாக அமைந்து விடக்கூடாது.\nஎந்தப் பொருளை அன்பளிப்பு செய்யலாம்\nஅன்பை பரிமாற இன்று எத்தனையோ பொருட்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்படுகின்றன. அன்பளிப்புப் பொருட்களில் சிலருக்கு மிகவும் மனம் கவர்ந்த பொருட்களும் இருக்கத்தான் செய்கின்றன. அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்கு மிகவும் உகந்த அன்பளிப்புப் பொருள் யாது ஹள்ரத் சுமாமா அவர்கள் கூறுகிறார்கள். ''அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்கு எவராவது வாசனைத் திரவியத்தை அன்பளிப்பாகக் கொடுத்தால் அதை நிராகரிக்க மாட்டார்கள்''. (புகாரி - 2582)\nஇதுபோன்று தற்காலத்தில் சமுதாயத்திற்கு மிகவும் பலன் தரத்தக்க அன்பளிப்புப்பொருள் என்னவெனில் பயனுள்ள வழிகாட்டும் நெறி நூல் களை அன்பளிப்புச் செய்யலாம். அன்பை பரிமாறவும் அறவழியை வளர்க்கவும் நூல் பரிமாற்றங்கள் நிச்சயம் துணை நிற்கும். அறிஞர் ஷேக்சஅதி அவர்களின் வரலாற்றில் ஒரு சான்றை இதற்கு சாட்சியாக கூறலாம்.\nகுலிஸ்தான், பூஸ்தான் போன்ற புகழ் பெற்ற காவிய நூல்களைப் படைத்த ஷேக்சஅதி அவர்கள் ஒரு பயணக்குழுவுடன் சேர்ந்து பாரசீகத்திலிருந்து ஈராக்கிற்கு பயணம் செய்கிறார்கள். நீண்ட தூரப் பயணம். 13 நாட்கள் கடந்து 14 நாட்கள் காலையில் இவர்களின் பயணம் தொடர்ந்து கொண்டிருந்த போது திடீரென்று கொள்ளையர் கூட்டம் ஒன்று பயணக்கூட்டத்தை சுற்றி வளைத்தது. பயணிகள் திசைக்கொருவராக சிதறி ஓடுகிறார்கள். சஅதி அவர்கள் மட்டும் துணிவோடு இருந்த இடத்தை விட்டும் அகலாமல் பயணப்பொருளோடு நிற்கிறார். உத்தரவிட்டுக் கொண்டிருந்த () கொள்ளையர் கூட்டத் தலைவன் ஓடாமல் நிற்கும் சஅதி அவர்களுக்கு அருகில் வருகிறான்.\nசஅதி அவர்கள் அவனைப்பார்த்து தன் பயணப்பொருட்களை சுட்டிக் காட்டி ''இதோ இந்தப் பையில் முழுவதும் புத்தகங்கள் தான் இருக் கின்றன. இவற்றை நான் மனப்பூர்வமாக உமக்கு அன்பளிப்புச் செய்கிறேன். ஆனால் என் கவலை என்னவெனில் நான் பொக்கிஷமாக கருதும் இந்த புத்தகங்களை நீ நல்ல முறையில் உபயோகப்படுத்த வேண்டும் என்பது தான் இந்தப் பையில் முழுவதும் புத்தகங்கள் தான் இருக் கின்றன. இவற்றை நான் மனப்பூர்வமாக உமக்கு அன்பளிப்புச் செய்கிறேன். ஆனால் என் கவலை என்னவெனில் நான் பொக்கிஷமாக கருதும் இந்த புத்தகங்களை நீ நல்ல முறையில் உபயோகப்படுத்த வேண்டும் என்பது தான்'' என்றார். அதற்கு கொள்ளையர் தலைவன கிண்டலான தொனியில் ''இதை எப்படி நான் உபயோகிப்பது'' என்றார். அதற்கு கொள்ளையர் தலைவன கிண்டலான தொனியில் ''இதை எப்படி நான் உபயோகிப்பது என்று வினவ ஒரு நல்ல ஆசிரியரை நியமனம் செய்து உனது குழந்தைகளு��்கு கற்றுக் கொடுக்கச் சொல். அந்த ஆசிரியருக்கு சம்பளம் நான் கொடுக்கிறேன்\nஇந்த புத்தகங்களை எனது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதால் என்ன பலன் என்று அவன் மீண்டும் கேட்க; பிறர் பொருளை அபகரிப்பதும் களவாடுவதும் எவ்வளவு கொடிய செயல் என்று அவன் மீண்டும் கேட்க; பிறர் பொருளை அபகரிப்பதும் களவாடுவதும் எவ்வளவு கொடிய செயல் என்றும் அதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு துன்பம் வேதனை அடைகிறார்கள் என்பது உனது குழந்தைகளுக்காவது தெரிய வேண்டாமா என்றும் அதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு துன்பம் வேதனை அடைகிறார்கள் என்பது உனது குழந்தைகளுக்காவது தெரிய வேண்டாமா என்று சஅதி சொன்னவுடன் சாட்டையடி பட்டவனாக கொள்ளையத் தலைவன் உணர்கிறான். மனதில் ஏதோ ரசாயண மாற்றங்கள் ஏற்படுவதைப் போன்று உணர்கிறான்.\nஉடனே ஷேக் சஅதி அவர்களின் கரங்களைப்பற்றி தம் அதரங்களில் ஒற்றிக் கொண்ட அவன் ''பெரியவரே என் கண்களையும் என் மனதை யும் திறந்து விட்டீர்கள். இத்தனை நாள் தவறான பாதையில் சென்று கொண்டிருந்த என்னை எவரும் ஏறிட்டுக் கூடப் பார்க்காமல் என்னைக் கண்டு பயந்து ஓடினார்கள். ஆனால் நீங்கள் துணிச்சலான முறையில் என் முன் நின்றதோடு மட்டுமல்லாமல் எனக்கு அறிவுரை கூறி விட்டீர்கள். இனிமேல் நான் எந்த காரணம் கொண்டு இந்த தவறான தொழிலின் பக்கம் செல்ல மாட்டேன். இனிமேல் நானும் எனது கூட்டத் தினரும் உழைத்து பாடுபட்டு எங்கள் வாழ்க்கையை கழிப்போம்'' என நெகிழ்வோடு கூறிய அவன் சஅதி அவர்களிடம் ''பெரியவரே என் கண்களையும் என் மனதை யும் திறந்து விட்டீர்கள். இத்தனை நாள் தவறான பாதையில் சென்று கொண்டிருந்த என்னை எவரும் ஏறிட்டுக் கூடப் பார்க்காமல் என்னைக் கண்டு பயந்து ஓடினார்கள். ஆனால் நீங்கள் துணிச்சலான முறையில் என் முன் நின்றதோடு மட்டுமல்லாமல் எனக்கு அறிவுரை கூறி விட்டீர்கள். இனிமேல் நான் எந்த காரணம் கொண்டு இந்த தவறான தொழிலின் பக்கம் செல்ல மாட்டேன். இனிமேல் நானும் எனது கூட்டத் தினரும் உழைத்து பாடுபட்டு எங்கள் வாழ்க்கையை கழிப்போம்'' என நெகிழ்வோடு கூறிய அவன் சஅதி அவர்களிடம் ''பெரியவரே தயவு கூர்ந்து நீங்கள் கொண்டு வந்த புத்தகங்களை எனக்கு கொடுத்தீர்கள் என்றால் நான் திருந்தி வாழவும் அறவழியில் செல்லவும் எனக்கு அது பயன்படும்'' என்று வேண்டுகோள��� விடுக்க ஷேக் சஅதி அவர்கள் மிகவும் மகிழ்ந்து அந்தப் புத்தகப்பை அனைத்தையும் அவனுக்கு அன்பளிப்புச் செய்து அவன் நேர்வழி நடப்பதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து அனுப்பி வைக்கிறார்கள்.\nநன்றி : குர்ஆனின் குரல் ( மே 2009 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/26357", "date_download": "2019-12-14T04:56:44Z", "digest": "sha1:K7PPPIM6DE6NTR3MDFWGM7V57K3PWI42", "length": 4036, "nlines": 77, "source_domain": "selliyal.com", "title": "பண்டார் துன் ரசாக்கில் டான்ஸ்ரீ காலிட் வெற்றி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome அரசியல் பண்டார் துன் ரசாக்கில் டான்ஸ்ரீ காலிட் வெற்றி\nபண்டார் துன் ரசாக்கில் டான்ஸ்ரீ காலிட் வெற்றி\nமே 5 – கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள பண்டார் துன் ரசாக் நாடாளுமன்றத்தில் போட்டியிட்ட சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.\nஅவர் தேசிய முன்னணி வேட்பாளரை விட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார்.\n13வது தேர்தல் நாடாளுமன்ற முடிவுகள்\nசெப்பாங்கில் முகமட் சின் தோல்வி\nபூச்சோங்கில் கோபிந்த் சிங் வெற்றி\nபத்து காவான் நாடாளுமன்ற தொகுதியில் கஸ்தூரி பட்டு வெற்றி\n“அன்வார் வீட்டு அறைகளின் அமைப்பு யூசுப் குறிப்பிட்டதைப் போல உள்ளது\nபிரிட்டன்: மாமன்னர் தம்பதியினர் இரண்டாம் எலிசபெத் இராணியுடன் சந்திப்பு\nகிமானிஸ் இடைத்தேர்தலில் அம்னோ போட்டியிடும்\nஆபத்தான வகையில் நீல நிற மைவி காரை செலுத்திய ஆடவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2014/11/blog-post_20.html", "date_download": "2019-12-14T06:16:14Z", "digest": "sha1:OJHIRIJJRDPLTISTQDZPGWDXVMRWEQ22", "length": 19191, "nlines": 220, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..! (குறும்பட- சிறுகதை போட்டி) | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nஆவி டாக்கீஸ்- வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை.. குறும்பட - சிறுகதை போட்டியை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த மூன்று கதைகளுக்குக் கீழ்க்கண்டவாறு பரிசுகள் உண்டு: முதல் பரிசு பெறும் கதை குறும்படமாக எடுக்கப்படும்.\nஆறுதல் பரிசு : ரூ.250 (இரண்டு பரிசுகள்)\n\"எங்கள் பிளாக்\" ஸ்ரீராம் அவர்கள்,\nஉங்கள் படைப்புகள் ​​​400 வார்த��தைகளுக்கு குறையாமலும், 600வார்த்தைகளுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.\nகதைகள் நகைச்சுவை, காதல், க்ரைம், சமூக உணர்வுக் கதைகள்,விழிப்புணர்வுக் கதைகள் என எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம். தவறான வார்த்தைகளோ, யார் மனதையும் புண்படுத்துவதாகவோ இருத்தல் கூடாது.\nதேர்ந்தெடுக்கப்படும்/ போட்டிக்கு அனுப்பப்பட்ட சிறுகதைகளில் முதல் பரிசு பெறும் கதை குறும்படமாக எடுக்கப்படலாம். அச்சமயம் 'கதை'இன்னாரென்று க்ரெடிட் மட்டுமே மட்டுமே கொடுக்கப்படும். (முதல் பரிசு தவிர வேறு சன்மானங்கள் அளிக்கப்பட மாட்டாது. )\nகதை உங்கள் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். வேறு தின,வார, மாத இதழ்களுக்கோ, இணைய ஊடகங்களுக்கோ அனுப்பியதாய் இருத்தல் கூடாது.\nகதை உங்கள் தளங்களிலோ, வேறு ஊடகங்கள் எதிலாவதோ வெளியாகியிருத்தல் கூடாது. அப்படித் தெரிந்தால் கதை உடனே போட்டியிலிருந்து நீக்கப்படும்.\nஎந்த ஒரு கதையையும் தேர்ந்தெடுக்கவோ, நிராகரிக்கவோ போட்டி நடத்துபவருக்கும், தேர்வுக் குழுவுக்கும் மட்டுமே உரிமை உண்டு.\nபோட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் கதைகள் சிறுகதைத் தொகுப்பு நூலாகவும் வெளியிடப்படலாம்.\nஒருவர் அதிகபட்சமாக இரண்டு கதைகளை மட்டுமே அனுப்பலாம். (ஒரே மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்புதல் அவசியம்).\nகதைகள் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கதைக்கு தேவையெனில் பிறமொழிச் சொற்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவை தமிழிலேயே தட்டச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும்.\nஉங்கள் படைப்புகளை அனுப்ப கடைசித் தேதி: ஜனவரி 23, 2015 இரவு12 மணிக்குள் (IST)\nபோட்டியின் முடிவுகள் ஏப்ரல் 14, 2015 அன்று வெளியாகும்.\nதேர்வுக்கு அனுப்பிய கதைகளை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் (ஏப்ரல் 14, 2015 க்கு பிறகு) படைப்பாளி தங்கள் தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.\n. ​ போட்டி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து போட்டி முடியும் நாள் வரை போட்டியார்கள் தேர்வுக் குழுவை சேர்ந்த யாரையும் போட்டி சம்பந்தமாக அலைபேசியிலோ /முகநூலிலோ தொடர்பு கொள்ளுதல் கூடாது. போட்டி விதிமுறை குறித்த சந்தேகங்களுக்கு மேலே குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். ​\nநேர்த்தியாக Format செய்யப்பட்டு MS-Word இல் அனுப்ப வேண்டும்.\nMS-Word பைலின் பெயரில் உங்கள் கதையின் பெயர் ஆங்கிலத்தில் இடைவெளியின்றி எழுதப்பட்டிருக்க வேண்டும்.\n(எ.கா) உங்கள் கதையின் தலைப்பு \"காதல் போயின் காதல்\" என்றால்MS-Word File, KadhalPoyinKadhal என்ற பெயரில் Save செய்யப்பட்டிருக்க வேண்டும்.\nகதைக்கு பொருத்தமான ஏதாவது ஒரு படத்தையோ, நீங்களே எடுத்த புகைப்படத்தையோ அனுப்பலாம். ஆனால் புகைப்படம் அனுப்புவது கட்டாயமல்ல. (புகைப்படம் தேர்வுக் குழுவுக்கு பிடித்திருந்தால் மட்டுமே வெளியிடப்படும்)\nMS-Word பைலையும் புகைப்படத்தையும் (Optional) தனித்தனி Attachment ஆக இணைத்து aaveetalkies@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nBody இல் பின்வரும் தகவல்கள் உள்ளீடு செய்திருத்தல் அவசியம்.\nMS -Word இல் தமிழில் உள்ளீடு செய்ய முடியாதவர்கள் ஒழுங்காக பத்திபிரிக்கப்பட்ட கதையை டைப் செய்து ஈமெயிலின் சப்ஜெக்டில் கீழ்வரும் தகவல்கள் உடன் சேர்த்து அனுப்பவும்.\n(PDF வடிவில் அனுப்பப்படும் கதைகள் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது.)\n​(தமிழ்நாடு அல்லாத வெளியூர்/ வெளிநாட்டு படைப்பாளிகள் உங்கள் நகரம்/ நாடு சேர்த்து குறிப்பிடவும்.)\nகிறுக்கியது உங்கள்... arasan at வெள்ளி, நவம்பர் 21, 2014\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: ஆவி, குறும்படம், சினிமா, போட்டி\n21 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:19\n22 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 5:55\n22 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 8:08\n22 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:36\n23 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nசில நொடி சிநேகம் - குறும்பட அனுபவமும், கன்னிகளும்....\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?11479-Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part-16", "date_download": "2019-12-14T04:24:23Z", "digest": "sha1:A4IKWZINZEXAP6IPAJDXPO745T4RINIA", "length": 18672, "nlines": 335, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16", "raw_content": "\nமுரளி சாரின் கனிவான கவனத்திற்கு\nதலைமுறைகள் சிந்தை மகிழ்ந்து தலைவணங்கும் நடிப்பிலக்கணத் தந்தையின் அடிமட்டப் புகழார்வலனாக அவர்தம் மாட்சிமை நிறைந்த திரிகளின் வரிசையில் பதினாறாவதாக வரும் திரித் தொகுப்பினைத் தொடக்கி வைக்கும் பெருமைப் பேற்றினையும் நடிப்புத் தெய்வத்தின் காலடி பாத பூஜை மலராக சமர்ப்பிப்பதில் உவகை கொள்கிறேன் \nமங்களகரமான நாதஸ்வர சக்கரவர்த்தியே திரியை ஆரம்பித்து வைக்கட்டுமே \nஉலகில் ஜனித்த அனைத்து மனிதருக்கும் மாதா பிதா குரு நடமாடும் கண்கண்ட தெய்வங்களே \nபத்துமாதம் சுமந்த அன்னையின் மீது நன்றி மேலிடும் பாசம் , வழிநடத்தும் தந்தையின்பால் தோன்றும் மதிப்புக் கலந்த அன்பு, எழுத்தறிவித்த இறைவராம் ஆசிரியப் பெருமக்கள் மீது உண்டாகும் மரியாதை, அனைத்து ஜீவ ராசிகளுக்கும் வாழ்வளிக்கும் இறைவன் பால் ஏற்படும் பக்தி....இவையனைத்தும் என் வாழ்வில் நான் உணர்ந்தது எனக்கு எல்லாமுமான என் ஆத்ம ஆசான் நடிகர் திலகத்திடமே நினைக்காத கணமில்லையே... ஊனோடும் உதிரத்தோடும் உணர்வோடும் உயிரோடும் கலந்துவிட்ட எம் தலைவரே\nவாய்ப்பினை நல்கிய மதிப்புக்குரிய நடிகர்திலகம் திரிகளின் ஆசான் முரளி சாருக்கும் எனது மனத்திரையில் எழுத்துப் பாதை வழிகாட்டியான ராகவேந்தர் சாருக்கும் எழுத்தின் வலிமையையும் வரையறைகளையும் எனக்குப் போதி மரமாக ஞானம் புகட்டிட்ட நெய்வேலி வாசுதேவன் சாருக்கும், துவண்ட காலங்களில் ஆக்கபூர்வமாக என்னை ஊக்குவித்து பாதையமைத்துக் கொடுத்த ரவிகிரண் சூர்யா சாருக்கும், திரியின் நல்மந்திரியாக நல்லாசிரியராக அவ்வப்போது நன்மைக் குட்டு வைக்கும் கோபால் சாருக்கும், எழுத்துக் கலைவாணத்துவத்தின் ஏகபோக சக்கரவர்த்தியாக மனம் கவர்ந்திட்ட சின்னக்கண்ணன் சாருக்கும், நல்ல நண்பராக மனோதைரியம் வளர்த்து கைகொடுத்த ஹைதராபாத் ரவி சாருக்கும், தூண்டு கோலாக பின்னணியில் இருந்து சுடர் தூண்டிய கோபு சாருக்கும், என் மன ஓட்டங்களை பகிர்ந்து கொண்டு புரிதலுடன் பரிவு காட்டிய திருச்சி ராமச்சந்திரன் சாருக்கும் மனம் திறந்த கருத்துக்களை பகிர்ந்து தெளிவுற உதவிய சித்தூர் வாசுதேவன் சாருக்கும் , பெருந்தன்மையாளராக நட்பு பாராட்டிய ராகுல்ராம் சாருக்கும்,ஆதரவளித்து பெருமைப்படுத்திய ராமஜெயம் சாருக்கும், மனந்திறந்த வாழ்த்துத் தூவல்களை அளித்திட்ட கல்நாயக் சாருக்கும், மன நிறைவினை வெளிப்படுத்தி ஊக்கமளித்த SSS சாருக்கும், தெளிந்த சிந்தனை சிதறல்களை அளித்திட்ட ஜோ சாருக்கும், ஆணித்தரமான பதிவுகளில் மனம் அள்ளும் ஆதிராம் சாருக்கும், பரபரப்பான பதிவுகளில் பட்டையை கிளப்பிய பட்டாக்கத்தியாருக்கும் என்றும் பரிவுடன்எண்ணங்களைப் பகிரும் சிவா சாருக்கும், இனிய நண்பர் கோவை டாக்டர் ரமேஷ்பாபு சாருக்கும் , மதிப்புக்குரிய ராதாக்ருஷ்ணன் சாருக்கும், பெங்களூர் ஹரீஷ் செந்தில் சாருக்கும் .....என்றும் என் நன்றியறிதல்கள்.\nநட்புறவுக்குப் பாலமமைத்திடும் மக்கள் திலகத்தின் திரி நண்பர்கள் இதமான இனிமையான பதிவுகளின் உருவகமான எஸ்வீ சாருக்கும் , தனிப்பட்ட பாண���யில் முத்திரை பதித்து நட்பு பாராட்டும் பண்பாளர் கலைவேந்தன் சாருக்கும் , இனிய நண்பராக இனியவை கூறலின் கனி கவர்ந்திட்ட யுகேஷ் பாபு சாருக்கும், அன்பு நெஞ்சம் கொண்டு அரவணைக்கும் முத்தையன் அம்மு சாருக்கும் , திரி மாண்பு வழுவிடாத சைலேஷ் சாருக்கும்இதயம் கனிந்த நன்றியறிதல்கள்\nகாதல் மன்னரின் திரி சார்ந்த ஊக்குவிப்பாளர் ராஜேஷ் அவர்களுக்கு என் தனிப்பட்ட நன்றியறிதல்கள்\nபுதுமைப் புயல்களாய் திரியில் மையம் கொண்டு நடிகர்திலகத்தின் புகழ் கிரணங்களை சிதறவிட்டு நமது மனக்கரைகளை கடக்கும் கோவை அரிமா செந்தில்வேல் அவர்களுக்கும் மதுரை சுந்தராஜன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்\nஎன் மானசீக வழிகாட்டிகள் ......அனைவரின் அன்பான ஆசி வேண்டுதல்களோடு வீரபாண்டிய கட்ட பொம்மனாரின் மெய் சிலிர்க்கும் வசன சங்கநாதங்கள் மீள் வெளியீடாக கொடி நாட்டப் போகும் இப்பொன்னான தருணத்தில் திரி 16 துவக்குவதில் பெருமையை நடிகர் திலகத்தின் காலடிகளில் சமர்ப்பிக்கிறேன் \nகாலமும் கடமையும் தவறாத நடிப்பு ராஜ்ஜியத்தின் கர்மவீரர் நடிகர்திலகத்தின் சிங்கநாத உருவகத்தின் உறுமலோடு வரும் காலங்களில் திரி நண்பர்களின் பதிவுகள் துடிக்கும் துப்பாக்கிகளின் சீறி கிளம்பி வெடிக்கும் தோட்டாக்களாக தூள் பரத்த ஒரு சிலிர்ப்பான ஆரம்பமாக இருக்கட்டுமே\nஆனாலும் அவை திரியை அடையும் போது.....அர்ஜுனனின் சரமாரி அம்புமாரி கர்ணனின் நெஞ்சில் மலர்மாரியாய் விழுந்தது போல மலர்மாலைகளாகவே... பூங்கொத்துக்களாகவே..... மலர்ப் படுக்கைகளாகவே மாறி பூங்காற்றில் இனிமை மணம் கோர்க்கட்டும் என்பதே நான் என்றும் விழையும் புரிதலுடன் கூடிய பரிவான சமாதான அன்புப் பாதை \nவிறுவிறுப்பாக வீறுநடை போட்ட பதினைந்தாவது திரியைத் துவக்கி வைத்துப் பெருமைப் படுத்திய நடிகர் திலகத்தின் போர்வாள் K.C. சேகர் சாருக்கு மனமுவந்த நன்றிகள் \nநமது மன மண்டபத்தில் சிம்மாசனமிட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நடிப்புச் சக்கரவர்த்தி தனது மணி மண்டபத்தில் கோலோச்சுவதைக் காண தவமிருக்கிறோம் \nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nநெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் ந���ிகன்.\nவாழ்த்துக்கள் சிவாஜி செந்தில் சார்\nநடிகர் திலகம் சிவாஜிகணேசன் பாகம் 16 ஆரம்பித்து வைத்ததற்கு\nவாழ்த்துக்கள் சிவாஜி செந்தில் சார்.\nஇனிய நண்பர் திரு சிவாஜி செந்தில் சார்\nநடிகர் திலகம் சிவாஜி -பாகம் 16 துவக்கிய உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-b-com-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.9576/", "date_download": "2019-12-14T05:42:06Z", "digest": "sha1:5DWZXQXHI443V5KXLYRWGNNUL6K3LH2K", "length": 11201, "nlines": 291, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "எனை பறித்த, காதம்பரியின் கொடிமலர் B.com? (விமர்சனம்) | SM Tamil Novels", "raw_content": "\nஎனை பறித்த, காதம்பரியின் கொடிமலர் B.com\nஎனை பறித்த காதம்பரியின் கொடிமலர் B.COM\nநாஞ்சில் நாட்டின் இனிமையான பேச்சு வழக்கொடு கதை ஆரம்பமாகிறது. வெற்று வார்த்தைகளில் கண்முன்னே வளர்ந்து வரும் அழகான மலை கிராமத்தை காட்சியாக்குகிறார் ஆசிரியர்.\nதங்கராசு கதையின் தலைவன், அம்மாவுக்கு அடங்கிய பிள்ளை.\nகொடிமலர் கதையின் தலைவி, ஐந்தாவது வருடம் B.com படிக்கும் துறுதுறு மாணவி, என்ற அறிமுகத்திலிருந்து மெல்லருவி போல கதை நகர்கிறது.\nவசனங்கள் ஒவ்வொன்றும் நம் இதழின் புன்னகையை விரிய வைக்கும் மாய விசைகள். ஆம், அப்படித்தான் தோன்றுகிறது எனக்கு. படித்தவர்களும் அதை உணர்ந்து இருப்பர்.\nநேர்த்தியான, சுவாரஸ்யம் கூட்டும் இனிமையான நாஞ்சில் நாட்டு தமிழ் வசன நடை நம் நினைவுகளில் தித்திக்கின்றது.\nஎப்போதும் போல வார்த்தைகள் பயன்பாட்டு நயத்தில் நம்மை சொக்க வைக்கிறார் காதம்பரி.\nமலை கிராமத்து பழமை மாறாமல், புதுமையான கருத்துக்களின் இருப்பிடமாய் விளங்கும் ஆச்சிகளை பற்றி என்ன சொல்ல, பேச்சி, முத்து ஆச்சிகள் எங்களுக்கு கிடைக்கவில்லை என்ற ஏக்கம் வந்து ஒட்டிக்கொள்ள தான் செய்கிறது.\nவழக்கமான காதல் கதை தான். அதை சொல்லும் ஆசிரியரின் பாங்கு வெகு அருமை, பேரழகு.\nரசனையான, நகைச்சுவை ததும்பும் கலகலப்பிற்கு பஞ்சமற்ற அற்புதமான குறுநாவல் படைப்பு\nபோட்டிக்கான வெற்றி படியில் தங்களை முன்னேற்றி இருக்கிறது தங்களின் படைப்பு.\nஇன்னும் படிக்காதவர்கள் விரைந்து வந்து படித்து விடுங்கள். உங்கள் மனதையும் கொடிமலர் இனிமையாய் கொய்திடுவாள்.\nமிகவும் அருமையான நாவல். அழகான விமர்சனம். வாழ்த்துக்கள் காதம்பரி.\nமிகவும் அருமையான நாவல். அழகான விமர்சனம். வாழ்த்துக்கள் காதம்பரி.\nதோணுச்சு எழுதிட்டேன், சொதப்பல் இல்லாம தந்து இருக்கேன்னு நினைக்கிறேன் சகி,\nவார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன் யூவா... எதிர்பார்க்கவே இல்லை... நிரம்ப சந்தோஷம்... நன்றிகள் பல டியர்\nவிசையுறு பந்தினைப் போல் - உள்ளம்\nவேண்டிய படிசெலும் உடல் கேட்டேன்\nமிகவும் அருமையான நாவல். அழகான விமர்சனம். வாழ்த்துக்கள் காதம்பரி.\nவிசையுறு பந்தினைப் போல் - உள்ளம்\nவேண்டிய படிசெலும் உடல் கேட்டேன்\nவார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன் யூவா... எதிர்பார்க்கவே இல்லை... நிரம்ப சந்தோஷம்... நன்றிகள் பல டியர்\nவானவில் போல, வாழ்வில் வரும் வசந்தங்களை\nவற்றாத நேயத்துடன் துய்த்து, வாழ்ந்து பார்ப்போம்\nவிசையுறு பந்தினைப் போல் - உள்ளம்\nவேண்டிய படிசெலும் உடல் கேட்டேன்\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 19\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே\nGeneral Audience 🌹🌹 ட்விஸ்ட் ராணி அகிலாவின் வா... அருகே வா....🌹🌹\nLatest Episode பவன் ல(ட்சி)யா கல்யாணம்--33\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 19\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-14T04:25:56Z", "digest": "sha1:URCF7AO3Y22QHDAD7PNT2CZUT7PZ6GEL", "length": 13418, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:நுட்பத் தேவைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமீடியாவிக்கி செ.நி.இ (Mediawiki API)\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - இதழ்கள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - பழங்குடிகள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - ஊராட்சிகள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - நகரங்கள்\nதமிழ் விக்கிப்பீடியா கைபேசித் தளம்\n1 கணித நீட்சியில் ஒருங்குறி ஆதரவுத் தேவை\n2 வார்ப்புருக்களில் இருந்து தரவு பிரித்தல்\n3 விக்கித் தொகுப்பியில் தமிழ் சொல்திருத்தி, இலக்கணத் திருத்தி\n4 கூட்டுப் பகுப்புத் தேடல்\n5 மேற்கோள்களுக்கான விக்கித் தரவு\n6 ஆய்வுப் பரிந்துரை - தமிழில் எப்படித் தேடுகிறார்கள், என்னதைத் தேடுகிறார்கள்\nகணித நீட்சியில் ஒருங்குறி ஆதரவுத் தேவைதொகு\nசீனி, மீடியாவிக்கியின் math ந���ட்சியில் ஒருங்குறி ஏற்பு இல்லை. யுவராஜ் பாண்டியனிடமும் இது பற்றி சொல்லியிருக்கிறேன். நீங்களும் கொஞ்சம் கவனியுங்களேன்.--சோடாபாட்டில்உரையாடுக 14:24, 6 சனவரி 2013 (UTC)\nஇதனை நானும் பலமுறை சொல்லியுள்ளேன். இது மிக மிகத் தேவையான ஒரு வசதி. சீனி இதற்கான உதவி செய்தால் நன்றாக இருக்கும். கணிதச் சமன்பாடுகள் கோவைகளில் உரோமன் (இலத்தீன்), கிரேக்கம், சில எபிரேய எழுத்துகள், குறியீடுகள் இருப்பது போன்று தமிழ் எழுத்துகள் அனைத்தையும் இட்டு எழுதுமாறும் செய்தல் மிகவும் தேவையானது. அண்மையில் மாத்திசியாக்ஃசு (http://www.mathjax.org/) என்னும் மென்கலம் வழியாக வலைத்தளங்களிலே எளிதாக கணிதக் குறியீடுகளை இட வசதியாக உருவாக்கி இருக்கின்றார்கள். இதனை நான் இன்னும் செய்தேர்வு செய்து பார்க்கவில்லை. --செல்வா (பேச்சு) 15:00, 6 சனவரி 2013 (UTC)\nவார்ப்புருக்களில் இருந்து தரவு பிரித்தல்தொகு\nவார்ப்புருக்களில் இருந்து தரவுகளை extract செய்வதற்கு சீரான செயலிகள் இருந்தால் நன்று. எ.கா வார்ப்புரு:சஞ்சிகை தகவல் சட்டம் என்ற வார்ப்புருவைப் பயன்படுத்தும் அனைத்து பக்கங்களில் இருந்தும் தரவுகளை எடுத்து ஒரு csv கோப்பாகத் தந்தால் உதவியாக இருக்கும். சுந்தர் போன்றவர்களிடம் ஏற்கனவே இதற்கான நிரல் துண்டுகள் (scripts) உண்டு, ஆனால் ஒரு அடிப்படை இடைமுகம் உதவியாக இருக்கும். --Natkeeran (பேச்சு) 17:16, 6 சனவரி 2013 (UTC)\nவிக்கித் தொகுப்பியில் தமிழ் சொல்திருத்தி, இலக்கணத் திருத்திதொகு\nவிக்கியில் தொகுக்கும் போது தமிழ்ச் சொற்களை பிழையாக எழுதினால் சொற் பரிந்துரைகள் தந்தால் உதவியாக இருக்கும்.\nவிக்கிப்பீடியாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட பகுப்புகளில் உள்ள கட்டுரைகளை தேடுமாறு வசதி வேண்டும். உதாரணத்துக்கு வரலாற்று ஆசிரியர்கள் என்னும் பகுப்பில் 1000 நபர்களும் தொல்லியல் ஆசிரியர்கள் என்ற பகுப்பில் 1000 நபர்களும் இருக்கின்றனர். 500 பேர் 2 பட்டியலிலும் உள்ளனர். எனக்கு இரண்டுப் பகுப்பில் உள்ள 500 நபர்களை தனிப்பட்டியலாக காட்டவேண்டும் என்றால் என்ன செய்வது அப்போது இதைப் போன்றவை பயன்படும்.\nஇந்த வேண்டுகோளை எவராவது ஆங்கில விக்கிப்பீடியாவில் வைத்தால் நன்றாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:38, 17 நவம்பர் 2013 (UTC)\nதென்காசி சுப்பிரமணியன், இதனை விக்கிப்பீடியா:விக்கிதானுலவியில் செய்யலாமே (காண்க) --ஜெயரத்தின மாதரசன் \\உரையாடுக 19:13, 17 நவம்பர் 2013 (UTC)\nநான் கேட்டது கீழுள்ளதைப் போல். நீங்கள் கூறும் முறை எனக்கு புரியவில்லை. விளக்க முடியுமா\nFile:CatScan 02.png--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:10, 17 நவம்பர் 2013 (UTC)\nநீங்கள் கூறியுள்ளதே சிறந்த வழி. en:Wikipedia:Category intersectionஇல் இவ்விரு தளங்கள் கொடுக்கப்பட்டுள்ளன: [1] [2]. நான் கூறிய வழி யாதெனில், விக்கி விக்கிதானுலவியினை நிருவி, அதில் முதலில் ஒரு பகுப்பு உள்ள கட்டுரைகளை தேடி ஒரு கோப்பில் சேமிக்க வேண்டும், பின்பு மற்றுமோர் பகுப்பில் உள்ள கட்டுரைகளை தேடி பெற வேண்டும். பின்பு filter (இடப்புறம் கீழே இரண்டாவது) -> open file (முன்பு சேமித்த கோப்பினை ஏற்றி) -> set operations (intersection) ->Apply. என செய்தால் இரு பகுப்பிலும் பொதுவாக உள்ள கட்டுரைகள் மட்டும் இருக்கும். --ஜெயரத்தின மாதரசன் \\உரையாடுக 03:44, 18 நவம்பர் 2013 (UTC)\nபல இடங்களில் நாம் மேற்கோள்கள் பற்றிய தகவல்களை திரும்ப திரும்ப தட்டச்சுச் செய்ய வேண்டி உள்ளது. இவற்றை ஒரு இடத்தில் தொகுத்துப் பயன்படுத்தக் கூடியதாக இருந்தால் உதவியாக இருக்கும். பல பதிப்புக்கள், பல்வேறு வெளியீடுகளை வேறுபடுத்திக் காட்டும் வசதி வேண்டும்.\nஆய்வுப் பரிந்துரை - தமிழில் எப்படித் தேடுகிறார்கள், என்னதைத் தேடுகிறார்கள்தொகு\nதமிழ் விக்கி தேடல் உள்ளீடுகள், அதிகம் படிக்கப்படும் கட்டுரைகள் ஆகியவற்றைக் கொண்டு தமிழில் எப்படித் தேடுகிறார்கள், என்னதைத் தேடுகிறார்கள் என்பது தொடர்பான ஒரு ஆய்வுனை செய்தால், இவை பற்றிய தரவுகளைத் தொகுத்தால் தமிழ் தேடல், உள்ளடக்க ஆக்கம், பரவலாக்கம் ஆகிய செயற்பாடுகளுக்கு உதவும். --Natkeeran (பேச்சு) 20:06, 22 செப்டம்பர் 2015 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-12-14T06:08:07Z", "digest": "sha1:5KVKDPHHKMNF6NZ6LSGBAKVDF3OKWRAZ", "length": 25124, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹிரூ ஒனோடா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோ��்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\n, மார்ச் 19, 1922 – சனவரி 16, 2014) இரண்டாம் உலக யுத்தத்தில் சப்பானிய படை சார்பாக போரிட்ட ஒரு போர் வீரானாவார். ஆயினும் 1945இல் உலகயுத்தம் இரண்டின் முடிவில் பிலிப்பைன்சை அமெரிக்காவின் நேசப் படைகள் கைப்பற்றிக்கொண்டன. இதன் போது இவர் அமெரிக்கப் படைகளில் தாக்குதலினால் சிறு சப்பானிய படைக் குழுவுடன் துண்டிக்கப்பட்டு தனித்துவிடப்பட்டார். இதேவேளை பிலிப்பைன்சில் இருந்த சப்பானிய படைகள் சரணடைந்தாலும் ஹிரூ ஓனோடா நேசப் படைகளிடம் சரணடய மறுப்புத் தெரிவித்தார். 1974இல் இவரது நேரடி கட்டளை அதிகாரியாக இருந்தவர் நேரடியாக பிலிப்பைன்ஸ் சென்று ஹிரூ ஒனோடாவிடம் அவரது பணியிலிருந்து அவர் விடுவிக்கப்படுகின்றார் என்று அறிவுறுத்தல் வழங்கும் வரை சுமார் 30 வருடங்களாக அவரது குழுவினருடனும் பின்னர் தனித்தும் பிலிப்பைன்ஸ் காடுகளில் ஹிரூ ஒனோடா வசித்து வந்தார்.\nஒனாடா 1922இல் சப்பானில் உள்ள கமேகாவா எனும் கிராமத்தில் பிறந்தார். தனது 17ம் வயதில் தொழில் நிமிர்த்தமாக டஜிமா யோகோ ட்ரேடிங் கம்பனி எனும் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அவரது 20ம் வயதில் சப்பானிய இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.\nஇராணுவத்தில் இணைந்த ஹிரூ ஒனோடா உளவு பார்க்கும் பிரிவில் சேர்க்கபட்டார். அதில் சிறப்புப்படையணிக்கான பயிற்சிகளும் இவரிற்கு வழங்கப்பட்டது. மேலும் மறைந்திருந்து கெரில்லாத் தாக்குதல்களை நடத்துதல் சம்பந்தமான பயிற்சிகளும் இவரிற்கு வழங்கப்பட்டது[1]. டிசம்பர் 26, 1944 இல் லுபாங் தீவுகள், பிலிப்பைன்ஸிற்கு இவர் இராணுவப் பணிகளைத் தொடங்க அனுப்பி வைக்கப்பட்டார். இவரிற்கு வழங்கப்பட்ட பணிகளில் குறிப்பிடத்தக்கவை எதிரி விமானங்கள் தரையிறங்காது விமான ஓடுபாதைகளை சேதப்படுத்துதல், கப்பல்கள் வந்திறங்கும் இறங்குதுறைகளை சேதப்படுத்துதல் போன்றவையாகும். அத்துடன் இவரிற்கு எக்காரணம் கொண்டும் எதிரியிடம் சரணடைதலோ அல்லது தனது உயிரை மாய்த்துக்கொள்ளுதலோ கூடாது என்று இவருடைய நேரடி அதிகாரிகளினால் உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் எப்படியான பிரைச்சனை வந்தாலும் உங்களை மீட்டுப்போக நாங்கள் மீண்டும் வருவோம் என்றும் இவரிற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.\nஆயினும் லு���ாங் தீவுகளில் இருந்த ஏனைய படைவீரர்கள் இவர் தனது செயற்பாடுகளை செவ்வனே செய்யவிடாது இடையூறு செய்தனர். இதன் காரணமாக மிக இலகுவாக பெப்ரவரி 28, 1945இல் இந்த தீவை அமெரிக்கப் படைகள் கைப்பற்ற ஏதுவாயின. அமெரிக்கப் படைகள் தீவைக் கைப்பற்றிய வேளையில் அங்கே இருந்த சப்பானிய படைவீரர்கள் அனைவரும் ஒன்று சரணடைந்தனர் அல்லது இறந்துபோயினர். உயிர் பிழைத்த பல சப்பானிய வீரர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து போயினர். சுமார் நான்கு அல்லது ஐந்து பேர் கொண்ட குழுக்களாய் இவர்கள் பிரிந்து காட்டினுள் தங்கியிருந்தனர். இந்தக் குழுக்களில் பலர் காலப்போக்கில் அழிக்கப்பட்டுவிட்டாலும் ஒனோடாவின் குழு நீண்டநாட்கள் காடுகளில் தப்பிப்பிழைத்து வாழ்ந்தனர். உயிர் பிழைத்த ஒனோடா மற்றும் மூன்று சப்பானியப் படைவீரர்கள் ஒனோடா கட்டளைப்படி அண்மையில் இருந்த குன்றுகளுக்குச் சென்றனர்.\nகாடுகளுக்குள் மறைந்திருந்த ஓடோடாவும் சக சப்பானிய வீரர்களும் அந்த தீவின் மக்கள் சுமார் 30 பேர் வரை இறக்ககாரணமாக இருந்தனர். அத்துடன் உள்ளூர் காவல் துறையுடனும் துப்பாக்கிச்சூட்டு சண்டைகளில் ஈடுபட்டனர்.\n1945இல் முதன் முறையாக ஒரு பரப்புரைக் காகிதம் ஒன்றைக் கண்டனர். அக் காகிதத்த்தின் படி யுத்தம் முடிவடைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயினும் ஓனோடா மற்றும் அவரது குழுவினர் இது ஒரு திட்டமிட்ட சதி என்று எண்ணி அந்த பரப்புரைக் காகிதத்தை நம்ப மறுத்தனர். 1945ன் இறுதியில் சப்பானிய கட்டளை அதிகாரிகளின் குறிப்புடன் மறுபடியும் அப்பிரதேசங்களில் பரப்புரைக் காகிதங்கள் தூவப்பட்டன. அவற்றை கூர்ந்து கவனித்த ஓனோடா மற்றும் குழுவினர் மீண்டும் இது அமெரிக்கப் படைகளில் திட்டமிட்ட சதி, யுத்தம் இன்னும் முடிவடையவில்லை என்று நம்பினர்.\nநான்கு பேர்களிள் ஒருவரான யூய்சி அகாட்சு எனும் போர் வீரன் 1949இல் இவர்களிடம் இருந்து பிரிந்து தனியாகச் சென்று பின்னர் 1950ல் பிலிப்பைன்ஸ் படையினரிடம் சரணடைந்தான். இந்த நிகழ்வை ஓனோடா குழுவினர் பாதுகாப்புப் பிரச்சனையாகப் பார்த்ததுடன் 1952இல் போடப்பட்ட பல்வேறு பரப்புரைக் காகிதங்களை நம்ப மறுத்தனர். குறிப்பாக குடும்ப படங்கள், கடிதங்கள் போன்றன போடப்பட்டும் அவற்றை இவர்கள் நம்ப மறுத்தனர். 1953 இல் ஷிமாடா எனும் ஒரு வீரன் உள்ளூர் மீனவர்களுடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் காயமடைந்தான். ஆயினும் ஓனோடா அவனை குணப்படுத்தினார். 1954 இல் ஷிமாடா இவர்களைத் தேடிய ஒரு குழுவிடம் சிக்கி பலியானார். கோசுகா என்னும் இன்னுமொரு படைவீரன் 1972ல் உள்ளூர் பொலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானார். இதன் மூலம் ஒனாடோ தனித்துவிடப்பட்டார். ஆரம்பத்தில் 1959இல் ஒனாடோ இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும் இந்தச் சம்பவம் மூலம் ஒனாடோ உயிருடன் இருக்கலாம் என்று எண்ணப்பட்டது. இவரைத் தேடி காட்டினுள் சென்ற எந்தக் குழுவிற்கும் வெற்றி கிடைக்கவில்லை.\nபெப்ரவரி 20, 1974 இல் சப்பானில் இருந்து ஒனோடோவைத் தேடி நொரியோ சுசூகி எனும் வாலிபர் வந்தார். அவர் காடுகளில் தேடி அலைந்து சுமார் நான்கு நாட்களின் பின்னர் ஒனோடாவை காட்டினுள்ளே கண்டுபிடித்தார். சப்பானியர்கள் இருவரும் நல்ல நண்பர்களாயினர். ஆயினும் சுசூகியின் வேண்டுகோளுக்கு இணங்க சரணடைய முடியாது என்று குறிப்பிட்டுவிட்டார். தனது உயர் அதிகாரிகள் வந்து பணியிலிருந்து தன்னை விடுவித்தால் அன்றி தான் இந்த இடத்தை விட்டு அசையப்போவதுமில்லை என்று ஒனாடோ குறிப்பிட்டார். சப்பான் திரும்பிய சுசூகி தான் ஒனாடோவுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டார். அத்துடன் சப்பானிய அரசும் ஓனாடோவின் அக்காலத்து கட்டளை அதிகாரியும் பிற் காலத்து புத்தக வியாபாரியுமான யோஷிமி டனிகுசி என்பவரை கண்டுபிடித்தது. மார்ச் 9, 1974ல் இவர் லுபாங் சென்ற இவர் ஒனோடோவை சரணடையுமாறு பணித்தார்.\nஉள்ளூரில் பல பொதுமக்களை கொலை செய்திருந்தாலும் அக்காலத்தின் தேவைகருதி பிலிப்பைன்ஸ் அதிபர் பேர்டினார்ட் மார்க்கோஸ் அவர்கள் ஹிரூ ஒனோடாவிற்கு பொது மன்னிப்பு வழங்கினார்.\nசப்பான் திரும்பிய ஹிரூ ஒனோடா பெரும் செல்வாக்குடையவரானார். மக்கள் இவரைப் பெரும் மரியாதையுடன் போற்றிப் புகழ்ந்தனர். தாய் நாடு திரும்பிய ஹிரூ ஒனோடா தன்னுடைய 30 வருட கெரில்லா யுத்தம் பற்றி நோ சரண்டர் : மை தேர்ட்டி இயர் வோர் எனும் புத்தகத்தை எழுதினார். இதேவேளை பிலிப்பைன்சில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி ஹிரூ ஒனோடா தனது 30 வருட நடவடிக்கையின் போது பல பொது மக்களைக் கொலை செய்துள்ளார் எனும் செய்தியை வெளியிட்டது. சப்பானிய அரசு மற்றும் பொது நலன் விரும்பிகள் இவர் நாடுதிரும்பியதும் இவரிற்குப் பெரும் தொ���ைப் பணத்தை வழங்கினர். ஆயினும் அனைத்தையும் ஹிரூ ஒனோடா மறுத்துவிட்டார். மிகக் கட்டாயப்படுத்தப்பட்ட வேளைகளில் அந்தப் பணத்தை யசூகுனி ஸ்ரைனிற்கு வழங்கினார். யசூகுனி ஸ்ரைன் எனப்படுவது சப்பானிய அரசாட்சிக் காலத்தில் போரிட்டு மாய்த போர்வீர்களுக்கான ஞாபகார்த்த நினைவிடம்.\nசப்பான் திரும்பிய ஹிரூ ஒனோடாவிற்கு சப்பானின் புதிய போக்கும் அதன் மக்களின் மேலைத்தேயம் சார் நடவடிக்கைகளும் அவ்வளவாக விருப்பைத் தரவில்லை. ஆகவே 1975 இல் தன் சகோதரன் வழியில் பிரேசில் நாட்டிற்குச் சென்று அங்கு கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டார். மேலும் 1976 இல் திருமணம் செய்துகொண்டதுடன் பிரேசில் நாட்டில் உள்ள சப்பானிய குடியேற்றக்காரர் மத்தியில் பெரும் செல்வாக்குடன் விளங்கினார். ஆயினும் ஓனோடா 80களில் மீளவும் சப்பான் திரும்பிவந்தார். குறிப்பாக ஒனோடா ஷிசென் ஜூகு எனும் இளவயதினர்க்கான பயிற்சிப் பட்டறையை நடத்துவதில் ஆர்வம் காட்டினார்.\n1996இல் ஹிரூ ஒனோடா லுபாங் தீவை மீளச் சென்றடைந்தார். அங்குள்ள பாடசாலை ஒன்றிற்கு சுமார் 10,000 அமெரிக்க டாலர்கள் பெறுமதியான அன்பளிப்பை வழங்கினார்.\nசனவரி 16, 2014 இல் இதய செயலிழப்பு காரணமாக ஹிரூ ஒனோடா உயிரிழந்தார்.\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nபசிபிக் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2018, 11:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/rajinikanth-s-doordarshan-interview-full-text-065227.html", "date_download": "2019-12-14T06:29:26Z", "digest": "sha1:DVDC5LZZNOC5C5LWMKLCT57BTWY4VVEG", "length": 25940, "nlines": 221, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வாழ்க்கையில் எல்லாமே நடிப்புதான்.. அதை சரியா செய்ய வேண்டும்- சூப்பர் ஸ்டார் ரஜினி பேட்டி முழு விபரம் | Rajinikanth's Doordarshan Interview full text! - Tamil Filmibeat", "raw_content": "\nஉடல் எடையில் 15 கிலோ புஸ்ஸ்... ஒல்லி பெல்லி நிவேதா\n6 min ago டாப் 10: 2019ல் மனதை மயக்கிய ரம்மியமான மெலோடி பாடல்கள் லிஸ்ட் இதோ\n21 min ago தமிழ் சினிமாவின் புது வில்லன்… ஹிந்தி நடிகரின் மருமகன்\n32 min ago காளிதாஸ் செம்ம கிளாஸ் , கல்லா கட்டும் பாஸ்\n1 hr ago நினைவுகள் மறைவதில்லை... கல்யாண போட்டோவை வெளியிட்டு பிரியதர்ஷன் உருக்கம்\nAutomobiles வால்வோ எக்ஸ்சி40 காரின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nNews அமித்ஷாவின் மேகாலயா, அருணாசல பிரதேச பயணங்கள் ரத்து\nEducation TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nLifestyle வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா\nTechnology இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\nFinance முதல் முறையாக நல்ல செய்தி சொன்ன நிபுணர்கள்.. பொருளாதார வளர்ச்சி 5.7%-மாக அதிகரிக்குமாம்..\nSports ஓய்வெல்லாம் கேன்சல் பண்ணிட்டேன்.. இனி நாட்டுக்காக ஆடப் போறேன்.. பிரபல சிஎஸ்கே வீரர் அதிரடி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாழ்க்கையில் எல்லாமே நடிப்புதான்.. அதை சரியா செய்ய வேண்டும்- சூப்பர் ஸ்டார் ரஜினி பேட்டி முழு விபரம்\nவாழ்க்கையில் எல்லாமே நடிப்புதான்.. ரஜினி பேட்டி முழு விபரம்\nரஜினி.. இந்த மூன்றெழுத்து மந்திரத்தில் கட்டுப்பட்டுக் கிடக்கிறது தமிழ் சினிமா. அதனால்தான் அன்றாடச் செய்திகளில் ரஜினி என்ற பெயரோடு ஏதோ ஒரு செய்தி வெளியாகி ட்ரெண்டிங் ஆவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் அண்மையில் ரஜினிகாந்துக்கு 'ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி' விருது வழங்கப்பட்டது. இதையொட்டி, தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு ரஜினி சுமார் 24 வருடங்களுக்கு பின்னர் அளித்த ஒரு பேட்டி இப்போது பரவலாகி வருகிறது. அரசியல் கேள்வி ஒன்று கூட இல்லாத அந்த பேட்டி எடுத்த பெண்மணிக்கு ரஜினியின் இமாலய சாதனை எதையும் தெரிந்திருக்கவில்லை. பேட்டியின் ஊடே ரஜினி 'அமிதாப் என் நண்பர்' என்று சொன்ன போது மட்டும் 'வாவ் அமிதாப்-ஜி உங்க ப்ரண்டா ' என்று காம்பியர் வியந்து கேட்டதும் , யாரோ எழுதிக் கொடுத்த கேள்விகளை நெட்டுரு போட்டு வந்தாலும் ரஜினியின் பதில்கள் ஒவ்வொன்றும் ஆழமாக, அர்த்தமுள்ளவைகளாக இருந்ததால் சோஷியல் மீடியாவில் வளைய வளைய இந்த பேட்டி வருவதுதான் ஹைலைட்.\nஇனி அந்த பேட்டியின் சாராம்சம் இதோ:\nகேள்வி :மிக சாதாரண சூழலில் இருந்து இந்த இடத்துக்கு வந்தவர் நீங்கள். திரும்பிப் பார்க்கும்போது எப்படி உணர்கிறீர்கள்\nரஜினி பதில் :இதற்கு என் அம்மா, அப்பாவுக்கு, கடவுளுக்கு, சினிமா துறைக்கு, இயக்கு நர்கள், ரசிகர்களுக்குதான் நன்றி கூற வேண்டும்.\nகேள்வி :உங்களது இந்த ஒட்டுமொத்த பயணத் திலும் திருப்ப��முனையாக அமைந்த ஒரு விஷயம் என்று எதை குறிப்பிடுவீர்கள்\nரஜினி : இயக்குநர் கே.பாலசந்தரை சந்தித்ததுதான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனை. சென்னைக்கு வந்து திரைப்படக் கல்லூரியில் படித்திருந்தாலும் ஒரு ஹீரோ ஆவேன் என்றெல்லாம் நினைக்கவில்லை. பாலசந்தர்தான் என்னை அடையாளம் கண்டு கொண்டார். அப்போது எனக்கு தமிழ்கூட தெரியாது. அவர்தான் என்னிடம், ''நீ தமிழ் மட்டும் கற்றுக்கொள். உன்னை எங்கே கொண்டு செல்கிறேன் பார்'' என்றார். என் மீது அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். என்னை எனக்கே அடையாளம் காட்டியவர் அவர்தான்.\n'அபூர்வ ராகங்கள்' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில்தான் நடித்தேன். பாலசந்தர் என்னிடம் ''இது ஒரு தொடக்கம் அல்ல; ஒரு சோதனை முயற்சிதான்'' என்றார். ஒரு சரியான தொடக்கம் என்று 'மூன்று முடிச்சு' படத்தை சொல்லலாம். ஒரு நல்ல குணச்சித்திர நடிகனாக என்னை உருவாக்க அவர் விரும்பினார். நான் ஒரு ஹீரோ ஆவேன் என்று அவரே கூட எதிர் பார்க்க வில்லை. ஹீரோவாக எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் கலைஞானம். அதிர்ஷ்டவசமாக அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமுதல், அந்த திசையிலேயே வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.\nகேள்வி : நீங்கள் மிகவும் பணிவானவர், எளிமையானவர் என்று உங்கள் ரசிகர்கள், உங் களை அறிந்தவர்கள் கூறுகிறார்களே..\nரஜினி : நான் இயல்பாக இருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் இயல்புக்கு மீறி இருப்பதே பொதுவான விஷயமாக மாறிவிட்டது. எனவே அது வித்தியாசமாக தோன்றலாம்.\nகேள்வி:-சினிமாவில் உச்சத்தில் இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்\nரஜினி:- நான் இயல்பாக இருக்கிறேன். மற்றவர்களை போலவே நான் வாழ்கிறேன்.\nகேள்வி: தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஹாலிவுட் படங்களில் எல்லாம் நடித்திருக்கிறீர்கள். அது சவாலாக இருந்ததா\nரஜினி :நடிப்பு, உணர்ச்சிகள் ஆகியவை எல்லா இடங்களிலும் ஒன்றுதான். மொழிதான் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. ஆரம்பகாலத்தில் இந்தி படங்களில் நடிக்க மிகவும் சிரமப் பட்டேன். பின்னர் சிறிது சிறிதாக கற்றுக் கொண்டேன். பெங்களூருவில் இருந்த போது என் தாய்மொழியான மராத்தி, கன்னடம், இந்தி தெரியும். ஆனால் சினிமாவில் பேசுவது வேறு மாதிரியானது.\nகேள்வி :நீங்கள் இயக்குநரின் நடிகரா\nகேள்வி :கதையை எப்படி முடிவு செய்கிறீர்கள்.. கதையை வைத்தா, இயக்குநரை வைத்தா\nரஜினி :முதலில் இயக்குநரை வைத்துதான் கதையை தேர்ந்தெடுப்பேன். பின்னர் அவரோடு அமர்ந்து ஆலோசித்து, 'இப்படி செய்யலாம்.. அப்படி செய்யலாம்..'என்று யோசனை சொல்வேன். அடிப்படையில் நான் திரைப்படக்\nகல்லூரி மாணவர் என்பதால் நிறைய மாற்றங்கள் செய்வேன். பாலசந்தரும் அதைத்தான் சொல்லித் தந்திருக்கிறார். 'இயக்குநர் சொல்வதை அப்படியே செய்வதற்கு நீ எதற்கு உன் யோசனைகளையும் சொல்லவேண்டும்' என்பார்.\nகேள்வி :உங்களுக்கென்று ஒரு தனி ஸ்டைலை உருவாக்க உங்களை ஊக்கப்படுத்தியது எது\nரஜினி : படத்தில் வில்லன் கதாபாத்திரத்துக்கு எந்த எல்லையும் இல்லை. அவனால் எதுவும் செய்ய முடியும். அதனால், அவனுக்கான மேனரிஸங்களை உருவாக்குவது எளிது. ஹீரோவுக்கு அப்படி அல்ல. ஹீரோவுக்கு சில வரையறைகள் உண்டு. எனவே ஒவ்வொரு படத்திலும் ஒரு புது மேனரிஸத்தை, ஸ்டைலை உருவாக்க வேண்டி இருந்தது\nகேள்வி:-உங்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் எது\nரஜினி:-ராகவேந்திரா படம் எனது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.\nகேள்வி :உங்கள் கண்களில் தீ இருந்ததாக பாலசந்தர் குறிப்பிட்டிருந்தார். அது இப்போதும் இருக்கிறதா\nரஜினி : நீங்கள்தான் சொல்ல வேண்டும். அது கடவுள் அருள். நான் என் நடிப்புத் தொழிலை மிகவும் ரசிக்கிறேன். இதை ஒரு சுமையாகவோ, வேலையாகவோ நான் பார்க்கவில்லை. ஒரு விளையாட்டாகத்தான் பார்க்கிறேன். எனவே எனக்கு எந்த டென்ஷனும் இல்லை. நாம் எதை செய்தாலும் ரசித்து செய்ய வேண்டும். அவ்வளவுதான்\nரஜினி:-புத்துணர்வு பெறுவதற்காகவே ஒவ்வொரு முறையும் இமயமலை செல்கிறேன்.\nகேள்வி :மூன்று தலைமுறையிலும் உங்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் நீங்கள் ஒரு சகாப்தமா அல்லது ஒரு நிகழ்வா\nரஜினி : நான் ஒரு நடிகன் மட்டுமே\nகேள்வி:-சினிமாத்துறைக்கு புதியதாக வரும் இளைஞர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்\nரஜினி:-அவர்கள் வேலையை விரும்பி செய்ய வேண்டும்.\nகேள்வி:-உங்கள் வாழ்வில் பெரிய உத்வேகமாக யாரை கருதுகிறீர்கள்\nகேள்வி:-குடும்ப உறவுகளை எப்படி சமாளிக்கிறீர்கள்\nஅதாவது உங்கள் நண்பர்களுக்கு நண்பனாக, உங்கள் குழந்தைகளுக்கு தந்தையாக, எங்கள் அனைவருக்கும் ஒரு நடிகராக எப்படி வித்தியாசப்படுகிறீர்கள்\nபதில்:-(சிரிக்கிறார்) கேமர��வுக்கு முன்னால் நடிப்பது மட்டுமல்ல; கேமராவுக்கு பின்னால் அனைத்துமே நடிப்புதான். வாழ்க்கையில் எல்லாமே நடிப்புதானே. ஆனால் சரியாக நடிக்க வேண்டும், அவ்வளவு தான். உங்கள் கதாபாத்திரங்களை உண்மையாகவும், நேர்மையாகவும் செய்ய வேண்டும்.\nமக்கள் நம்பிக்கையை இழந்து விட்டாரா ரஜினி\nஅசிங்கமான சூப்பர் ஸ்டாரா ரஜினி... பாலிவுட் நடிகருக்கு எதிராக கொந்தளிக்கும் ரசிகர்கள்\n'ஒரிஜினல்' பில்லா கதை உங்களுக்குத் தெரியுமா....\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரிப்பு\nரஜினிக்கு இழுபறியாகும் ஜோடி-ரேகாவும் மறுத்தார்\nரஜினி... - சிம்ரன் வருத்தம்\nபிறந்த நாள் நல்வாழ்த்துகள்.. சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு தமிழில் வாழ்த்து சொன்ன சச்சின் டெண்டுல்கர்\nவேலைக்காரனா நுழைஞ்சு தர்பார் நடத்திட்டு இருக்காரு.. ரஜினி படங்களை வைத்தே வாழ்த்திய பிரபு\nஇத்தனை ஹாஷ்டேக்குகளா.. ட்விட்டரை தெறிக்கவிடும் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்\nஆச்சரியமாயில்ல... ஒரே வருஷத்துல இத்தனை படமா ரஜினி பற்றி வியக்கும் தயாரிப்பாளர்\nரஜினியை இயக்க தயாராகும் சிறுத்தை ஷிவா -விரைவில் பட்டாசு வெடிக்கும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவேர்ல்ட் ஃபேமஸ் லவ்வருக்கு மனைவியானார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனை உதறிய கீர்த்தி சுரேஷ்.\nஇவர்தான் ஆசியாவின் செக்ஸி லேடி... பிரியங்காவுக்கு எத்தனையாவது இடம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-14T05:13:12Z", "digest": "sha1:3GOCQ42D4NSQWAUNASQTR32SXWNXMASP", "length": 10860, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "வி. எஸ். ராமச்சந்திரன்", "raw_content": "\nTag Archive: வி. எஸ். ராமச்சந்திரன்\nவி எஸ் ராமச்சந்திரன் புத்தகம் பேசுது வி எஸ் ராமச்சந்திரன் – ஸ்வராஜ்யா இனிய ஜெயம், இந்த ஆண்டு நான் வாசித்த நல்ல நூல்களில், மூளை நரம்பியல் ஆய்வாளர் விளையனூர் ராமச்சந்திரன் அவர்களின் இரு நூல்களும் அடக்கம். அவரது the emerging mind நூல் உருவாகிவரும் உள்ளம் எனும் தலைப்பில் ஆயிஷா நடராஜன் மொழிபெயர்ப்பிலும், brain-the tell tale நூல் வழிகூறும் மூளை எனும் தலைப்பில் கு வி கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்ப்பிலும் பாரதி புத்தகாலயம் வெளியிட்டு உள்ளது. …\nTags: வி. எஸ். ராமச்சந்திரன்\nஅன்புள்ள ஜெ, நேற்று இன்டர்ஸ்டெல்லார் படம் பார்த்தேன். முழுக்க முழுக்க அறிவியல் பின்னணியில் மானுட நாடகம் ஒன்றை மிகச் சிறப்பாக எடுத்துள்ளனர். கதை விண்ணியற்பியலின் மிகக் குழப்பமான, மிக நுட்பமான கோட்பாடுகளை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதுபோன்ற தளங்களில் கதை சொல்லப்படும்போது ஒட்டு மொத்த மனித சமூகம் ஒரு உயிரினமாக‌ (Species) பொருள்கொள்ளப்படுகிறது. இந்தப் படத்தில் அது மிகத் தெளிவாக சொல்லப்படுகிறது. வேறெந்த அடையாளமும் அர்த்தமிழந்துபோகிறது. படத்தில் மருந்துக்கும் கூட மதம் இல்லை. அதன் தத்துவங்கள் அனைத்தும் …\nTags: ‘சித்ராங்கதா’, Metropolis, ஃப்ரிட்ஸ் லாங், இண்டர்ஸ்டெல்லாரும் இன்றைய தத்துவமும், இண்டர்ஸ்டெல்லார், உரையாடல், ஜாரெட் டைமென்ட், டெரன்ஸ் மாலிக், தத்துவம், திரைப்படம், நீல் டெகிராஸ் டைசன், நோலன், ரிச்சர்ட் டாக்கின்ஸ், ரிதுபர்ணகோஷ், வி. எஸ். ராமச்சந்திரன், வெர்னர் ஹெர்சாக், ஸ்டிபன் ஹாகின்ஸ்\nநம் வழியிலேயே நாம். [விவேக் ஷன்பேக்]\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-42\nஅனந்த பத்மனாபனின் சொத்தை என்ன செய்வது\nபார்வதிபுரம் பாலம் - கடிதங்கள்\nஆன்மீகம், போலி ஆன்மீகம்- முடிவாக.\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு ப��ிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/MobilePhone/2019/04/30112123/1239359/Realme-smartphone-with-Snapdragon-855-SoC-leaked-too.vpf", "date_download": "2019-12-14T05:06:44Z", "digest": "sha1:V5QWPQUTVL4IUTYDFSA33TADBOZRGRZW", "length": 10923, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Realme smartphone with Snapdragon 855 SoC leaked too", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 48 எம்.பி. கேமராவுடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 48 எம்.பி. கேமராவுடன் உருவாவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Realme\nஒப்போவின் ரியல்மி பிராண்டு இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களும் TENAA வலைதளத்தில் RMX1851 மற்றும் RMX1901 மாடல் நம்பர்களை கொண்டிருக்கின்றன. இவற்றில் ஒன்று ரியல்மி 3 ப்ரோ என அழைக்கப்படலாம். பெயருக்கு ஏற்றார்போல் இது ரியல்மியின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிகிறது.\nபுதிய ரியல்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படலாம். இதே பிராசஸர் சாம்சங் கேலக்ஸி எஸ்10 ச��ரிஸ், சியோமி Mi 9 மற்றும் இதர டாப் எண்ட் ஸ்மார்ட்பன்களில் வழங்கப்பட்டுள்ளது. சியோமி நிறுவனமும் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.\nரியல்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, மற்றும் இரண்டாவது பிரைமரி கேமரா ஒன்றும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த ஸ்மார்ட்போன் 3680 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 50 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ரியல்மியின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் மற்ற நாடுகளில் வெளியிடுவது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசீனாவில் ரியல்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விலை RMB 2999 (இந்திய மதிப்பில் ரூ.31,100) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் ரியல்மி பிராண்டு இந்தியாவில் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி உள்ளிட்ட வேரியண்ட்களில் கிடைக்கிறது.\nசிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி 3 ப்ரோ மாடலில் 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர், அட்ரினோ 616 GPU கிராஃபிக்ஸ், கலர் ஓ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 (பை) இயங்குதளம் கொண்டிருக்கிறது.\nபுகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.6″ சோனி IMX519 1.22μm சென்சார், f/1.7, EIS, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, 960fps சூப்பர் ஸ்லோ-மோ வசதி மற்றும் 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1/2.8″ வழங்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nமீண்டும் விலை குறைக்கப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனத்தின் இரு கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் விவோ யு20 8 ஜி.பி. ரேம் வேரியண்ட் அறிமுகம்\nரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமீண்டும் ��ிலை குறைக்கப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனத்தின் இரு கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் விவோ யு20 8 ஜி.பி. ரேம் வேரியண்ட் அறிமுகம்\nஇணையத்தில் வெளியான ஐபோன் எஸ்.இ. 2 புதிய விவரங்கள்\nமீண்டும் விலை குறைக்கப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் 16 இன்ச் மேக்புக் ப்ரோ விற்பனை துவங்கியது\nஇந்தியாவில் விவோ யு20 8 ஜி.பி. ரேம் வேரியண்ட் அறிமுகம்\nரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇணையத்தில் வெளியான ஐபோன் எஸ்.இ. 2 புதிய விவரங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/bangkok", "date_download": "2019-12-14T05:02:33Z", "digest": "sha1:DLKCNNCQDFNKPKOXDWHX7IP5YK5XQ7OY", "length": 9389, "nlines": 109, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Bangkok\nமீட்பு படையை திணறடித்த 13 அடி ராஜ நாகம் பல மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் பிடிபட்டது\nஉலகின் நீளமான மற்றும் அதிக விஷத் தன்மை கொண்ட பாம்பாக ராஜநாகம் கருதப்படுகிறது. இதில் இருந்து எடுக்கப்படும் விஷம் பொடியாக மாற்றப்பட்டு அவை புற்றுநோய் உள்ளிட்டவைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.\nசேற்றில் 2 நாட்களாக சிக்கித் தவித்த 6 யானைக் குட்டிகள் மீட்பு\nசில மணி நேர போராட்டத்திற்கு பின்னர் யானைக் குட்டிகளை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.\nபாங்காக் மக்கள் மூக்கு, கண்களில் ரத்தம்: அதிகரித்த காற்று மாசால் பாதிப்பு\nதாய்லாந்தில் சிலர் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சிலர் இருமும்போது ரத்தம் வருவது, கண்களில் ரத்தம் கசிவது என மிக மோசமான நிலையை நகரம் எட்டியுள்ளது.\nஉயரமான கட்டிடத்தில் கிடைக்கும் ஒரு த்ரில்லிங் அனுபவம்\nசீனாவில் உள்ள ஹுபேய் மாகாணத்தில் இருக்கும் கண்ணாடிப்பாலம் மக்கள் அதன் மீது நடக்கும் போது கண்ணாடி விரிசல் விழுவது போன்ற சத்தத்திற்கு மிகவும் பிரபலம்\nபாங்காக்கில் இரு குழுக்கள் இடையில் துப்பாக்கிச் சண்டை: இந்தியர் பலி\nபாங்காக்கில் இருக்கும் இரண்டு ரௌடி குழுக்களுக்கு இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில், 2 வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்\nவிமானத்தில் பயணிக்கு நெஞ்சு வலி; வாரணாசியில் அவசரமாக தரையிறங்கிய ஸ்பைஸ்ஜெட்\nஇதில் 22 பேர் கொண்ட தாய்லாந்து நாட்டினரும் அடங்குவர். அதில் ஒருவர் தான், அடபாட் குஸ்ரான்\nமீட்பு படையை திணறடித்த 13 அடி ராஜ நாகம் பல மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் பிடிபட்டது\nஉலகின் நீளமான மற்றும் அதிக விஷத் தன்மை கொண்ட பாம்பாக ராஜநாகம் கருதப்படுகிறது. இதில் இருந்து எடுக்கப்படும் விஷம் பொடியாக மாற்றப்பட்டு அவை புற்றுநோய் உள்ளிட்டவைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.\nசேற்றில் 2 நாட்களாக சிக்கித் தவித்த 6 யானைக் குட்டிகள் மீட்பு\nசில மணி நேர போராட்டத்திற்கு பின்னர் யானைக் குட்டிகளை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.\nபாங்காக் மக்கள் மூக்கு, கண்களில் ரத்தம்: அதிகரித்த காற்று மாசால் பாதிப்பு\nதாய்லாந்தில் சிலர் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சிலர் இருமும்போது ரத்தம் வருவது, கண்களில் ரத்தம் கசிவது என மிக மோசமான நிலையை நகரம் எட்டியுள்ளது.\nஉயரமான கட்டிடத்தில் கிடைக்கும் ஒரு த்ரில்லிங் அனுபவம்\nசீனாவில் உள்ள ஹுபேய் மாகாணத்தில் இருக்கும் கண்ணாடிப்பாலம் மக்கள் அதன் மீது நடக்கும் போது கண்ணாடி விரிசல் விழுவது போன்ற சத்தத்திற்கு மிகவும் பிரபலம்\nபாங்காக்கில் இரு குழுக்கள் இடையில் துப்பாக்கிச் சண்டை: இந்தியர் பலி\nபாங்காக்கில் இருக்கும் இரண்டு ரௌடி குழுக்களுக்கு இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில், 2 வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்\nவிமானத்தில் பயணிக்கு நெஞ்சு வலி; வாரணாசியில் அவசரமாக தரையிறங்கிய ஸ்பைஸ்ஜெட்\nஇதில் 22 பேர் கொண்ட தாய்லாந்து நாட்டினரும் அடங்குவர். அதில் ஒருவர் தான், அடபாட் குஸ்ரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/earth-as-viewed-by-chandrayaan-2-isro-shares-1st-pictures/", "date_download": "2019-12-14T06:42:49Z", "digest": "sha1:K7PLLRAVV7DI5QR2LHCG622PIE363ESJ", "length": 12049, "nlines": 182, "source_domain": "www.patrikai.com", "title": "பூமியை படம் பிடித்து அனுப்பிய சந்திராயன் 2: இஸ்ரோ அறிவிப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்»பூமியை படம் பிடித்து அனுப்பிய சந்திராயன் 2: இஸ்ரோ அறிவிப்பு\nபூமியை படம் பிடித்து அனுப்பிய சந்திராயன் 2: இஸ்ரோ அறிவிப்பு\nநிலவை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்ட சந்திராயன் 2 விண்கலம், முதன் முறையாக பூமியை படம் பிடித்து அனுப்பியுள்ளது.\nகடந்த மாதம் 22-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 2 விண்கலம் – பாகுபலி என அழைக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் நிலவை நோக்கி செலுத்தப்பட்டது. நிலவை நோக்கிய தனது பயணத்தில் சந்திரயான் 2 விண்கலம் 4வது சுற்று வட்டப்பாதையை நேற்று மாலை சரியாக 3.27 மணிக்கு, 4வது சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், சந்திராயன் 2 விண்கலம் முதல்முறையாக பூமியை படம்பிடித்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சந்திராயன் 2 விண்கலத்தில் உள்ள L14 கேமரா மூலம் நேற்று மாலை பூமி படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதை இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசந்திராயன்-2 விண்கலம் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது\nசந்திரயான்2 எடுத்ததாக சமூக வலைதளங்களில் உலா வரும் ‘போலி’ புகைப்படங்கள் …\nநிலவை முதன் முதலாக படம் எடுத்த சந்திரயான்2\nMore from Category : அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், இந்தியா\nகருப்பு தோலோடு திரையுலகிற்கு வந்த சிங்கம் ரஜினியின் 7லிருந்து 70 வரையான முக்கிய தொகுப்பு…\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/whatsapps-new-feature-frequently-forwarded/", "date_download": "2019-12-14T06:46:06Z", "digest": "sha1:IUGLHMHJ4NUHJEMWCQSFLFEKCCUFPO24", "length": 11475, "nlines": 183, "source_domain": "www.patrikai.com", "title": "வாட்ஸ்அப்பின் frequently forwarded புதிய வசதி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்»வாட்ஸ்அப்பின் frequently forwarded புதிய வசதி\nவாட்ஸ்அப்பின் frequently forwarded புதிய வசதி\nநாம் வாட்ஸ்அப் செயலியின் மூலம் நமக்கு வரும் செய்திகள் எத்தனை முறை பகிரப்பட்டது என்ற வசதியினை நாம்மால் பார்க்கவியலும். இதன் மூலம் 5 முறைக்கு மேல் செய்தி பகிரப் பட்டால் அதன் செய்தியின் மேல் அதிகமாக பகிரப்பட்ட செய்தி ( ‘frequently forwarded’) என்ற செய்தி காட்டப்படும். இதனால் குறிப்பிட்டசெய்தியின் பிரபலத் தன்மையை அறிந்துகொள்ளலாம்\nஇதற்கு முன்னர் சோதனையில் இருந்த இந்தித்திட்டம் இப்போது அனைத்து இந்திய பயனாளர்களுக்கும் கிடைக்கும் வகையில் புதிய வாட்ஸ்அப் மேம்படுத்தப்பட்டுள்ளது\nஇந்த ஆண்டு இறுதிக்குள் வாட்ஸ்அப் பணிபரிவர்த்தனை சேவையும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு 40 கோடி பயனாளர்கள் இந்தியாவில் உள்ள குறிப்பிடத்தக்கது\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nவாட்ஸப் இன் புதிய வசதிகள்\nசெவ்வாய் கிரக ஆராய்ச்சியில் பெயர் பதிவு\nஉ.பி.: வாக்கு எந்திரத்தில் கோல்மால் செய்து பாஜக வென்றதா\nMore from Category : அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்\nகருப்பு தோலோடு திரையுலகிற்கு வந்த சிங்கம் ரஜினியின் 7லிருந்து 70 வரையான முக்கிய தொகுப்பு…\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2011/10/27102011.html", "date_download": "2019-12-14T05:09:30Z", "digest": "sha1:S372HO4KRWJLFWVPE73IWPKP5TSFE2MF", "length": 15221, "nlines": 233, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பால்கனி – 27102011", "raw_content": "\nவீராணம் குழாய் மாதிரி ஆரம்பிக்கும் ஒரு துளைக்குள் பதுங்கியிருந்த கடாஃபி கடந்த வாரம் புரட்சிப்படையினரால் கொல்லப்பட்டதுதான் இந்த வாரத்தின் ஹாட் டாபிக். அவர் நல்லவரா கெட்டவரான்னுற விவாதம் இப்ப வேணாம். ஆனால் அவரை இப்படி சித்தரவதை செய்தி சாகடித்திருப்பதை பார்க்கும்போது கலங்குகிறது. சில நாட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த கடாஃபியின் உடலை ஒரு பாலைவனத்தில் ரகசியமாக புதைத்திருக்கிறார்களாம். பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த உடல்.\nப்ளேபாய் அழகி கெல்லி ப்ரூக்\nஜிம்பாப்வே நாட்டில் ஒருவர் செக்ஸ் வைத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். மேட்டர் என்னன்னா அவர் மேற்படி சமாச்சாரத்தை செய்தது ஒரு கழுதையுடன். சனிக்கிழமை சாயுங்காலம் சரக்கடித்தேன். இருபத்தைந்து டாலர்களை வேசியிடம் கொடுத்தேன். ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்து பார்த்தால் கழுதையுடன் படுத்திருக்கிறேன். ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் அந்த கழுதையை நான் கன்னாபின்னாவென்று காதலிக்கிறேன். ஒருவேளை நானும் கழுதையா என்று சந்தேகமாக இருக்கிறது. இப்படியெல்லாம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் மனுஷன்.\nவாராவாரம் அரசகுடும்பத்து மேட்டர் ஒன்னு சிக்கிடுது. அண்ணன் எப்ப கிளம்புவான் திண்ணை எப்ப காலியாகும்ன்னு காத்திருந்த கதையா இளவரசர் ஹாரி புதுசா ஒரு பொண்ணை லவ்வ ஆரம்பிச்சிருக்காராம். பொண்ணு பேரு ஜெஸ்ஸி. பாருக்கு சரக்கடிக்க போன இளவரசர் அங்கே ஊற்றிக்கொடுக்கும் பணியாளான ஜெஸ்ஸியை பார்த்ததும் மயங்கிவிட்டார். (ஓ இதான் அழகுல மயங்குறதா) அடுத்த ஒரு வாரத்தில் ஹோட்டல் அறைக்கதவுகள் இரண்டு முறை மூடித்திறக்க இவள்தான் அவளென்று முடிவு செய்துவிட்டாராம் இளவரசர். இதான் சாக்குன்னு ஜெஸ்ஸியும் அண்ணி கேட்’டும் ஒரே சாயலில் இருப்பதாக எழுதி சில மேலைநாட்டு பத்திரிகைகள் குளிர் காய்கின்றன.\nஇவ்வளவு அழகான பாடலை இன்னும் தமிழில் சுடாதது ஆச்சர்யம். பாடல் வரிகளின் ஆங்கில மொழிபெயர்ப்பை தேடிப் படித்தேன். காதல் தோல்வியடைந்த பெண் ஃபீல் பண்ணி பாடுகிறாள். வரிகள் இப்படி போகிறது – “உன்னைப் பளாரென்று அறையனும் போல இருக்கு... ஆனா உன்னை நேர்ல பார்த்தா அழுதுடுவேன்...”\nகுவாட்டர் கட்டிங் படத்தில் டூ-வீலர்களை தேடித்தேடி எரிக்கும் கேரக்டர் ஒன்றை காட்டுவார்கள். அதுபோல ஜெர்மனில் ஒருவர் கடந்த இரண்டு மாதங்களில் 67 சொகுசு கார்களை ஜஸ்ட் லைக் தட் எரித்து தள்ளியிருக்கிறார். கைது செய்யப்பட இளைஞர் வேலையில்லாத விரக்தியில் காரில் செல்பவர்களைப் பார்த்து வெறியேறி இப்படி செய்ய ஆரம்பித்தேன் என்று கூறியிருக்கிறார். இப்போது எனக்கு குவாட்டர் கட்டிங் இல்லை, கற்றது தமிழ் படம் நினைவுக்கு வருகிறது.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 02:30:00 வயாகரா... ச்சே... வகையறா: பால்கனி\nஅன்பு வலைப்பூவிற்கு நன்றி ஹிஹி\nஓட்டு போட முடியாத பட்டை எதுக்கு வச்சிருக்கே மச்சி\n\\\\பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த உடல்.\\\\ அவனுங்க மனுஷனுங்கைய்யா. அநியாயத்தை கண்டு கொதிச்செழுந்திருக்கானுங்க. சில நாடுகளில் 35000 கோடி, 176000 கோடி என்று சுருட்டின்னாலும் எருமை மாட்டு மேல மழை பேஞ்சா மாதிரியே இருக்கானுங்களே.\n* வேடந்தாங்கல் - கருன் *\n//இவ்வளவு அழகான பாடலை இன்னும் தமிழில் சுடாதது ஆச்சர்யம். //\nகடாஃபி கடந்த வாரம் புரட்சிப்படையினரால் கொல்லப்பட்டதுதான்\"\nஅது புரட்சி படையா , அமெரிக்காவின் கூலிப்படையா என்பது நமக்கு ஒருபோதும் தெரியப்போவதில்லை. ஜெயித்தவன் சொல்வதுதானே வரலாறு\nகடைசி பாடல் இசை அருமை (வார்த்தைகள் புரியலை).. எப்பிடி மொழி பெயர்த்தீர்கள்\nஅந்த பாட்டு இசை கவருது ...\nபால்கனிப் பார்வை நன்றாக அலசியிருக்கு தகவல்களை..\nநீங்கள் ஒரு blogger- யை ஒவ்வொரு பால்கனியேலேயும் introduce பண்ணுவீங்க தானேAm I right or not\n// ஓட்டு போட முடியாத பட்டை எதுக்கு வச்சிருக்கே மச்சி\nஅது பெரிய தல கேபிள் சங்கரோட திரட்டியாச்சே... அவ்வளவு சீக்கிரம் விட்டுக்கொடுக்க முடியாது...\n* வேடந்தாங்கல் - கருன் *\nப்ச்... பாக்கலை மாம்ஸ்... ஒரு காமெடி படத்தை மிஸ் பண்றோமேன்னு வருத்தமா தான் இருக்கு...\n// கடைசி பாடல் இசை அருமை (வார்த்தைகள் புரியலை).. எப்பிடி மொழி பெயர்த்தீர்கள்\n// நீங்கள் ஒரு blogger- யை ஒவ்வொரு பால்கனியேலேயும் introduce பண்ணுவீங்க தானேAm I right or not\nமேடம்.... அது பிரபா ஒயின்ஷாப்... இது பால்கனி...\nசுஜாதா இணைய விருது 2019\nபிரபா ஒயின்ஷாப் – 31102011\nஒரு பிறந்தநாள் விழாவும் சில சர்ச்சைகளும்\nபிரபா ஒயின்ஷாப் – 24102011\nஷாருக் போதைக்கு ரஜினி ஊறுகாய்...\nபிரபா ஒயின்ஷாப் – 17102011\nIndiBlogger சந்திப்பில் நடந்தது என்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/03/bbs_25.html", "date_download": "2019-12-14T05:35:23Z", "digest": "sha1:HUV7RQLFRPBL24NPLIG3IOP7GP4U3KRN", "length": 6081, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "யார் சொல்லும் 'வில்பத்து' கதை உண்மை? BBS துறவிக்கு குழப்பம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS யார் சொல்லும் 'வில்பத்து' கதை உண்மை\nயார் சொல்லும் 'வில்பத்து' கதை உண்மை\nவில்பத்தில் காடழிப்பு இடம்பெறுவதாகவும் அங்கு முஸ்லிம்கள் குடியேற்றப்படுவதாகவும் ஜனாதிபதி செயலகத்தில் பணி புரியும் ஆனந்த சேகர தேரர் சொல்கையில், 2012ன் பின்னர் ஒரு அங்குல நிலமேனும் கொடுக்கப்படவில்லையென ஜனாதிபதி தெரிவிக்கின்றமை குழப்பமாக உள்ளதாக தெரிவிக்கிறார் ஞானசாரவின் சகா மாகல்கந்தே சுதந்த தேரர்.\nசிங்ஹல இராவய எனும் கடும்போக்குவாத அமைப்பின் செயலாளராகவும் தன்னைக் காட்சிப்படுத்தி வரும் குறித்த தேரர் இது தொடர்பில் ஜனாதிபதியும் - அவரது செயலகத்தில் வேலை செய்யும் இன்னொருவரும் இரு வேறு கருத்துக்கள் தெரிவிப்பது இவ்விவகாரம் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதனை எடுத்துக் காட்டுவதாக தெரிவிக்கிறார்.\nஇந்நிலையில், இதனை ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளமையும், இச்சூழ்நிலையில் ரிசாத் பதுயுதீனின் சொத்து விபரங்களை ஆராய பிறிதொரு குழு லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.velichamtv.org/uncategorized/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-12-14T05:19:36Z", "digest": "sha1:G5KAHCY2ZV6OIOP6Y2TBI45EJAIROMNJ", "length": 4703, "nlines": 58, "source_domain": "cinema.velichamtv.org", "title": "தமிழ் ராக்கர்ஸ் குழுவுக்கு ஏற்பட்ட பிரச்சனை- சந்தோஷத்தில் பிரபல தயாரிப்பாளர் – Velichamtv Entertainment", "raw_content": "\nதமிழ் ராக்கர்ஸ் குழுவுக்கு ஏற்பட்ட பிரச்சனை- சந்தோஷத்தில் பிரபல தயாரிப்பாளர்\nDecember 1, 2017 December 1, 2017 adminLeave a Comment on தமிழ் ராக்கர்ஸ் குழுவுக்கு ஏற்பட்ட பிரச்சனை- சந்தோஷத்தில் பிரபல தயாரிப்பாளர்\nதமிழ் சினிமா பிரபலங்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பது தமிழ் ராக்கர்ஸ் வலைதளம். புதிய படம் வெளியானதும் அவர்களது பக்கத்தில் வந்துவிடும்.\nஇந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸ் தங்களது டுவிட்டர் பக்கத்தில், தயாரிப்பாளர் சங்கத்தால் தங்களுக்கு வரும் வருமானம் அனைத்தும் நின்றுவிட்டதாகவும், நீங்கள் விளம்பரம் செய்ய அணுகவும் என பதிவு செய்தனர்.\nஇதனை பார்த்த பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், உங்களுக்கு வந்தால் மட்டும் பிரச்சனையா என்கிற வகையில் பதிவு செய்துள்ளார்.\nஅட்லீக்கு இத்தனை கோடி சம்பளமா\nஇளைய தளபதி விஜய்யை கவர்ந்த ஒரு படம்- சந்தோஷத்தில் படக்குழு\nஅட்லீக்கு இத்தனை கோடி சம்பளமா\nதிரையரங்கு ஸ���ட்ரைக்…தீர்வு காண பட அதிபர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை..\nபுது படத்தில் கமிட் ஆகும் சிம்பு\nபரத்துடன் இணையும் மலையாள நடிகை..\nவிவேகம் யோகி B யுடன் இணைந்த புதிய இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன்..\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படமாகிறது\nபிரபல தொகுப்பாளினி திடீர் தற்கொலை- அதிர்ச்சியில் பிரபலங்கள்\nவிக்ரம் ஜோடியாக நடிக்கிறார் அக்‌ஷரா ஹாசன்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t153684-topic", "date_download": "2019-12-14T06:02:48Z", "digest": "sha1:37TZLXTDG7HFXT4L5L2CEUOECOVEXTOH", "length": 16858, "nlines": 167, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வனவாசம் − ப.வீரக்குமார்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இளைய வயது; பெரிய மனசு\n» லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ….\n» வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்\n» பொறுமைதான் உண்மையான திறமை..\n» ஷீரடியில் ஆள் கடத்தல் ஓராண்டில் 88 பேர் மாயம்\n» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி\n» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்\n» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன\n» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா\n» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe\n» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு\n» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்\n» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு\n» \"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை\n» திருமாலிரும் சோலை அழகர் \n» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன\n» மார்கழி மாதத்தின் மகத்துவம் \n» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..\n» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி\n» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}\n» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்\n» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)\n» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்\n» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos\n» முக்தி தரும் காசி\n» ராதா பொருள் என்ன\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி\n» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்\n» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்\n» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்\n» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு\n» நேச நெஞ்சம்- சிறுகதை\n» ஏழு விதமான ஆச்சரியங்கள்\n» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை\n» தன்னை உணர்தலே ஆத்ம பலம் --அர்த்தமுள்ள இந்து மதம் - 63\n» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று \n» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு\n» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்\n» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா\n» தலைவி, குயினுக்குத் தடையில்லை: ஜெ. தீபாவின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | ம���ன்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2013/11/blog-post_20.html", "date_download": "2019-12-14T05:42:18Z", "digest": "sha1:P5MVMRXUVHAA47YHYS6VIUEPLHA2FFLS", "length": 12726, "nlines": 218, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "எச்சில் முத்தங்கள்... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nகிறுக்கியது உங்கள்... arasan at புதன், நவம்பர் 20, 2013\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், ஏக்கம், கவிதை, காதல், வாழ்க்கை\n20 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:08\n20 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:10\nரெண்டு வருஷமா இன்னும் ஆறலையா.. ச்சே.. செம்ம.. அறுவைக் கவிஞனல்ல நான் அரசவைக் கவிஞன் என்று அரசன் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.. நாலு லைன்ல டுபாக்கூர் கவிதைகள் எழுதறவங்கேல்லாம் உஷாரா இருங்க..\n20 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:19\n20 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:27\nகாக்க வைப்பதில் சுகமில்லை ,துக்கம்தான் ,அதுதான் சுகத்திற்கு பதிலாய் சுமையாய் மாறி விடுகிறது \n20 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:34\nஎத்தனை நாள் லிவ்ன்னு முதல்லியே சொல்லிடறது பெட்டர்.\n20 நவம்பர், 2013 ’அன்று’ பிற��பகல் 12:38\n20 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:03\nபிரிவின் ஏக்கத்தை பிரமாதமாய் சொல்லியது கவிதை\n20 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:34\nகவிதையின் வரிகள் அருமை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்\n20 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:32\nஇரண்டு வருடம் விட்டுட்டு ஏங்க போறான்\nகவிதை நல்லா இருக்கு அரசன்\n20 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:01\n21 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 2:43\n24 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் ம��்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/117864-admk-befitting-reply-to-rajini-comments.html", "date_download": "2019-12-14T04:51:07Z", "digest": "sha1:P2U3FSCZUW2J6SESUQHVJ3GYAT3CTR2J", "length": 35269, "nlines": 373, "source_domain": "dhinasari.com", "title": "'சூப்பர் ஸ்டார்' ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nவெளிநாட்டுலேந்து வந்தா வெள்ளையா தானே இருக்கும்.. இதென்ன கருப்பா இருக்கு..வெங்காயத்தை ஒதுக்கும் மக்கள்\nசாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல்: மக்களவையில் 293 பேர் ஆதரவு\nகுற்றவியல் நடைமுறை சட்டத்தில் திருத்தம்; மத்திய அரசு அதிரடி.\nபெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் நிறுத்தப்பட அனைவரும் சபதம் எடுக்க வேண்டும்;…\nசாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க\nகாப்பாற்றிய காவலன் செயலி; இருவர் கைதால் பரபரப்பு.\nகார்த்திகை தீபத்துக்கு… மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது கொப்பரை\nகுழந்தை இல்லையே ரஜினிமுருகன் எடுத்த விபரீத முடிவு.\nதமிழில் பெயர்ப் பலகை- அரசாணையை மிகத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல்: மக்களவையில் 293 பேர் ஆதரவு\nகுற்றவியல் நடைமுறை சட்டத்தில் திருத்தம்; மத்திய அரசு அதிரடி.\nஹைதராபாத் என்கவுண்டர்: எனக்கு கைத்தட்டல்கள் தேவையில்லை: சாய்னா பதிலடி\nபெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் நிறுத்தப்பட அனைவரும் சபதம் எடுக்க வேண்டும்;…\nகர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர்\nஏப்.1 முதல் எச்-1பி விசா விண்ணப்பம் பெறப்படும்\nதுணி துவைத்துப் போடும் சிம்பன்சி குரங்கு\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nமலேசிய இ.காங்கிரஸின் திராவிட மாயை எதிர்ப்புகளைப் புறந்தள்ளி நடந்த வைரமுத்து நிகழ்ச்சி\nசாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்��� முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க\nகாப்பாற்றிய காவலன் செயலி; இருவர் கைதால் பரபரப்பு.\nகுழந்தை இல்லையே ரஜினிமுருகன் எடுத்த விபரீத முடிவு.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகார்த்திகை தீபத்துக்கு… மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது கொப்பரை\n“மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுங்கள்” கார்த்திகை தீபம் அன்று-பெரியவா- நாளை டிஸம்பர் 10-12-2019…\nபரணி தீபம் ஏன் ஏற்ற வேண்டும்\nதிருவண்ணாமலையில் நாளை கார்த்திகை தீபம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிச.09- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.08- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.07- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.06 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசிரஞ்சிவிக்கு ‘நோ’ கௌதம் மேனனுக்கு ‘ஓகே’ சொன்ன அனுஷ்கா\nஹரிஸ் கல்யாணை டேட்டிங் செய்ய எப்படி அழைப்பது\nசர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 படங்கள்..\nடிச.6: நியாயத் தீர்ப்பு நாள்\nஅரசியல் 'சூப்பர் ஸ்டார்' ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்\n‘சூப்பர் ஸ்டார்’ ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்\nசிரஞ்சிவிக்கு ‘நோ’ கௌதம் மேனனுக்கு ‘ஓகே’ சொன்ன அனுஷ்கா\nஅதோடு, நிசப்தம் படப்பிடிப்பை முடித்த பிறகு சில டைரக்டர்களிடம் கதை கேட்டு வந்த அனுஷ்கா, அந்த படங்களில் ஒரு படத்தைக்கூட ஓகே பண்ணவில்லையாம்.\nஹரிஸ் கல்யாணை டேட்டிங் செய்ய எப்படி அழைப்பது\nஉண்மையாக நான் இதை இதற்கு முன் செய்ததில்லை. இதை எப்படி செய்வது என்று கூட எனக்குத் தெரியாது. ஒருவரை வெளியே அழைப்பது எப்படி\nசர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 படங்கள்..\nதேவி, தேவிபாலா, அண்ணா திரையரங்கம், கேசினோ, ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம், தாகூர் பிலிம் சென்டர்.\nடிச.6: நியாயத் தீர்ப்பு நாள்\nஇந்த நடவடிக்கை காட்டுமிராண்டிகளுக்கு இனி பயத்தை ஏற்படுத்தும். இந்த தருணத்தில் நாம் நம் குழந்தைகளுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.\nஅறநிலையத் துற��யில் ‘கிறிப்டோ கிறிஸ்துவர்’ என்ன நாசவேலை நடக்குது பாருங்க..\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 09/12/2019 4:06 PM 0\nஇந்து அறநிலைத் துறையில் துணை ஆணையராக வேலை செய்கிறேன் வேலை பார்க்கும் இடம், நாமக்கல் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில். சர்டிஃபிகேட் படி நான் ஹிந்து தான். உங்களால என்னைப் போன்றவர்களை ஒன்னும் செய்ய முடியாது.\nசாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க\nகேள்விகளை எல்லாம் அவர் முன் வைத்து கேட்க வேண்டும் என்ற ஆசைதான் ஆனால் என்னைச் சுற்றிலும் இருக்கும் ஜால்ரா ஊடகப் பெருமக்கள் என்னை கீழே அழுத்தி ஏறி மிதித்து என் குரல்வளையை நெரித்து, பத்திரிகை சுதந்திர மற்றும் ஜனநாயக முறைப்படி நெறிமுற தவறாமல் பத்திரிகையாளர் சந்திப்பை ஆக்கிவிட்டதால்...\nபோலீஸின் ‘பார்வை’ பலாத்காரத்திலும்… ஊடகங்களின் கொச்சை ‘கேள்வி’ பலாத்காரத்திலும்… சின்னாபின்னமாகும் மகளிர் மாண்பு\nஉரத்த சிந்தனை ராஜி ரகுநாதன் - 09/12/2019 1:40 PM 0\n\"நீங்கள் ஏன் உடனே அந்த கான்ஸ்டபிளை \"டேய் ஏண்டா என் மார்பை உறுத்துப் பார்க்கிறாய் ஏண்டா என் மார்பை உறுத்துப் பார்க்கிறாய்\" என்று கேட்டிருப்பது தானே மேடம்\" என்று கேட்டிருப்பது தானே மேடம்\" என்று ஒரு டிவி ரிப்போர்ட்டர் அவரிடம் கேட்டுள்ளார்\nதமிழில் பெயர்ப் பலகை- அரசாணையை மிகத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ்\nஅரசியல் தினசரி செய்திகள் - 09/12/2019 12:53 PM 0\nகடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற அரசாணை 42 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது.\nவெளிநாட்டுலேந்து வந்தா வெள்ளையா தானே இருக்கும்.. இதென்ன கருப்பா இருக்கு..வெங்காயத்தை ஒதுக்கும் மக்கள்\nவெங்காயம் பார்க்க நிறம் மட்டும்தான் கருப்பாக இருக்கிறது. ஆனால், நம்ம ஊர் வெங்காயம் போலவேதான் இதுவும் என்று வணிகர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்.\nசாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க\nகேள்விகளை எல்லாம் அவர் முன் வைத்து கேட்க வேண்டும் என்ற ஆசைதான் ஆனால் என்னைச் சுற்றிலும் இருக்கும் ஜால்ரா ஊடகப் பெருமக்கள் என்னை கீழே அழுத்தி ஏறி மிதித்து என் குரல்வளையை நெரித்து, பத்திரிகை சுதந்திர மற்றும் ஜனநாயக முறைப்படி நெறி���ுற தவறாமல் பத்திரிகையாளர் சந்திப்பை ஆக்கிவிட்டதால்...\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல்: மக்களவையில் 293 பேர் ஆதரவு\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் சட்ட மற்றும் அரசியலமைப்பு தகுதி குறித்த தீவிர விவாதத்திற்குப் பிறகு, மக்களவை மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவாக 293 பேர் வாக்களித்துள்ளனர்.\nகுற்றவியல் நடைமுறை சட்டத்தில் திருத்தம்; மத்திய அரசு அதிரடி.\nஇப்பொழுது இருக்கும் ஜனநாயக கட்டமைப்பிலேயே நாட்டுக்கு ஏற்ற வகையில் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்டவற்றில் திருத்தம் செய்ய மோடி தலைமையிலான அரசு உறுதி கொண்டுள்ளது.\nபெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் நிறுத்தப்பட அனைவரும் சபதம் எடுக்க வேண்டும்; வெங்கையாநாயுடு.\nநம் நாட்டை நாமே இழிவுபடுத்தக்கூடாது. இதுபோன்ற சம்பவங்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது' என்றும் அவர் கூறினார்.\nகார்த்திகை தீபத்துக்கு… மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது கொப்பரை\nகார்த்திகை மகாதீபம் திருவிழாவை முன்னிட்டு, மலை உச்சிக்கு கொப்பரை கொண்டு செல்லப்பட்டது\nகுழந்தை இல்லையே ரஜினிமுருகன் எடுத்த விபரீத முடிவு.\nசம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழில் பெயர்ப் பலகை- அரசாணையை மிகத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ்\nஅரசியல் தினசரி செய்திகள் - 09/12/2019 12:53 PM 0\nகடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற அரசாணை 42 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது.\nகர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் முதலமைச்சர் எடியூரப்பா\n15 தொகுதி இடைத்தேர்தலில் 5ல் வென்று, 6 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது பாஜக.,\nஐஎன்எக்ஸ் நிதிமோசடியில் சிதம்பரம் பற்றி டிவிட்டரில் பதிந்த நபரை மிரட்டிய கார்த்தி\nஅதனை இப்போது மிரட்டல்களின் மூலம் மெய்ப்பித்து வருகிறார் கார்த்தி சிதம்பரம் என்று டிவிட்டர்வாசிகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றார்கள்.\nஇரு தினங்களுக்கு முன்பு கமலஹாசனின் 60ஆம் ஆண்டு திரையுலக பயணம் விழாவில�� கலந்து கொண்டு பேசிய ரஜினி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் அந்த அதிசயம் நேற்று நடந்தது இன்றும் நடக்கிறது நாளையும் நடக்கும் என்ற ரீதியில் கிண்டலடித்து பேசியிருந்தார் … அவரது பேச்சு அரசியல் மட்டத்தில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பேச்சுக்கு அதிமுக தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது அது அவர்களது அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மாவின் இன்று வெளிவந்திருக்கிறது\nகண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினி ‘சூப்பர் ஸ்டாராவோம்’ என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்\nமுதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ஒரு ரியல் தலைவர் இன்று ரஜினிகாந்துக்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஅசோகர் குளம் வெட்டினார், மரம் நட்டார்; பெரியார் ஒடுக்கப்பட்ட… பெண்ணுரிமைக்காக ..\nNext articleதகுதியை இழந்துவிட்ட தமிழக அரசு, காவல்துறை, ஊடகங்கள்\nபஞ்சாங்கம் டிச.09- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 09/12/2019 12:05 AM 0\nகுழந்தைகள் விரும்பும் ஆரோக்கிய சிற்றுண்டி\nஒரு வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் டைகள் மாதிரியோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாகக் கிள்ளிப்போட்டு பகோடா மாதிரியோ எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.\nஎளிதாக மொமொஸ் செய்வது எப்படி\nபின் முட்டைக்கோஸ் மற்றும் கேரட் சேர்த்து, காய்கறிகள் வேகும் அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nமறைமுக தேர்தல் குறித்து அவசர சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவும் மாநகராட்சி, நகராட்சிக்கு நேர்முகத்தேர்தல் தான் நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nவெளிநாட்டுலேந்து வந்தா வெள்ளையா தானே இருக்கும்.. இதென்ன கருப்பா இருக்கு..வெங்காயத்தை ஒதுக்கும் மக்கள்\nவெங்காயம் பார்க்க நிறம் மட்டும்தான் கருப்���ாக இருக்கிறது. ஆனால், நம்ம ஊர் வெங்காயம் போலவேதான் இதுவும் என்று வணிகர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்.\nஅறநிலையத் துறையில் ‘கிறிப்டோ கிறிஸ்துவர்’ என்ன நாசவேலை நடக்குது பாருங்க..\nஇந்து அறநிலைத் துறையில் துணை ஆணையராக வேலை செய்கிறேன் வேலை பார்க்கும் இடம், நாமக்கல் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில். சர்டிஃபிகேட் படி நான் ஹிந்து தான். உங்களால என்னைப் போன்றவர்களை ஒன்னும் செய்ய முடியாது.\nசாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க\nகேள்விகளை எல்லாம் அவர் முன் வைத்து கேட்க வேண்டும் என்ற ஆசைதான் ஆனால் என்னைச் சுற்றிலும் இருக்கும் ஜால்ரா ஊடகப் பெருமக்கள் என்னை கீழே அழுத்தி ஏறி மிதித்து என் குரல்வளையை நெரித்து, பத்திரிகை சுதந்திர மற்றும் ஜனநாயக முறைப்படி நெறிமுற தவறாமல் பத்திரிகையாளர் சந்திப்பை ஆக்கிவிட்டதால்...\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindusamayamtv.com/harivarasanam-meaning/", "date_download": "2019-12-14T05:52:35Z", "digest": "sha1:CLKXNPDPGM6GG3Q3ZCPZPECKELDJVGO7", "length": 14782, "nlines": 202, "source_domain": "hindusamayamtv.com", "title": "ஸ்ரீ ஐயப்பன் –ஹரிவராசனம் பாடல் அர்த்தம். – Hindu Samayam", "raw_content": "\nஸ்ரீ ஐயப்பன் –ஹரிவராசனம் பாடல் அர்த்தம்.\nஸ்ரீ ஐயப்பன் –ஹரிவராசனம் பாடல் அர்த்தம்.\n(சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா)\nமிக சிரேஷ்டமான சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவரும்,\nவிஸ்வத்தையே (பிரபஞ்சத்தையே) தன் முறுவலால்\nமோகிக்கச் செய்பவரும், ஹரிதம் என்ற குதிரையில்\nபவனி வரும் சூர்ய பகவானாலேயே ஆராதிக்கப்படும்\nபாதங்களை உடையவரும், சத்ருக்களை அழிப்பவரும்,\nநித்யம் ஆனந்த நர்த்தனம் செயபவருமாகிய ஹரிஹரபுத்ர\n(சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா)\nசரண கோஷத்தை கேட்பதனால் மிகவும் மன\nஹரி ஹரபுத்ர தேவனைச் சரணடைகிறேன்.\n(சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா)\nபிரியமான சத்யகாவின் கணவரும், தன்னைச்\nஎல்லா வளத்தையும் அளிக்கும் ஆற்றலும்\nதிறமையும் உள்ளவரும், ஓங்கார ஸ்வரூபரும்\n(வெள்ளை) குதிரை வாகனரும், அழகிய முகமுடையவரும்,\nசிறந்த கதாயுதம் ஏந்தியவரும், தேவர்களால்\nவர்ணிக்கப்படுபவரும், குருவைப் போல் பிரியம்\nத்ரிநயனம் ப்ரபும் திவ்ய தேசிகம்\nத்ரிதச பூஜிதம் சிந்தித ப்ரதம்\nஅம்சமும் பொருந்தி உள்ளவரும், மூன்று\nசிறந்த குருவாக விளங்குபவரும், முப்பத்து\nமூன்று கோடி தேவதைகளால் பூஜிக்கப்படுபவரும்,\nசம்சார சாகரம் பற்றிய பயத்தைப் போக்குபவரும்,\nபக்தர்களுக்கு அருள்புரிவதில் தந்தையைப் போன்றவரும்,\nபுவனத்தையே தன மாயையால் மோகிக்கச் செய்பவரும்,\nவிபூதியைத் தரித்தவரும், வெள்ளை யானையை\nகளப கோமளம் காத்ர மோஹனம்\nமதுரமான, மிருதுவான புன்முறுவலை உடையவரும்,\nஅழகான முகத்தை உடையவரும், இளமையும்\nமென்மையையும் உடையவரும், மயங்க வைக்கும்\nஉடலமைப்பை உடையவரும், யானை, சிங்கம், குதிரை\nச்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம்\nசரணமடைந்த ஜனங்கள் மீது பிரியம் உடையவரும்,\nநினைத்ததை உடனேயே அளிப்பவரும், வேதங்களையே\nசரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா\nசரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.\nஇந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.\nஅத்திவரதரை தரிசிக்க வர வேண்டாம் – காஞ்சிபுரம் கலெக்டர்\nஅத்திவரதர் நின்ற கோலத்தில் தரிசன தேதி மாற்றம் – நிர்வாகம்\nஅடர்ந்த காட்டுக்குள் குழந்தையின் உயிரை காப்பாற்றிய பழனி முருகன்\nதமிழகத்தில் பிறக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்\nஇதை தெரியாதவர்கள் அனுமான் பக்தர்களாக இருக்க முடியாது\nஇந்த சிற்பத்தை பற்றிய கருட புராணம் கூறும் அற்புதமான விளக்கம்\nமதம் மாறியவர்களுக்கு திருப்பதியில் இடமில்லை- TTD அறிவிப்பு\nஒருவேளை பூஜைக்கு கூட வழியின்றி கேட்பாரற்று கிடக்கும் தர்மபுரிஸ்வரர் சிவன் கோயில்\nசிவன் கோயிலையே ஆட்டையை போட்டு குடும்பம் நடக்குது அறநிலையத்துறை மவுனம் ஏன்\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய இந்துசமய நூல்கள்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nசபரிமலை கோவில் நடை திறப்பு…\nஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர் நக்கல் கேள்விக்கு வாரியார் பதில்\nபாழடைந்த நிலையில் திருக்காளத்தீஸ்வரர் ஆலயம்\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் பு���ித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத் கீதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hainalama.wordpress.com/2016/06/", "date_download": "2019-12-14T05:29:06Z", "digest": "sha1:O3UT325WJVD56R4VKLDCWWHZGED7CZ5V", "length": 62831, "nlines": 809, "source_domain": "hainalama.wordpress.com", "title": "ஜூன் | 2016 | முருகானந்தன் கிளினிக்", "raw_content": "\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nபொருத்தமான வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தெடுப்பது எப்படி \nPosted in திருமணம், வாழ்க்கை, வாழ்க்கைத் துணை, tagged சமூகவியல், மருத்துவம் on 12/06/2016| 8 Comments »\n‘உங்களுக்கான வாழ்க்கைத் துணைவர் எப்படியானவராக இருக்க வேண்டும்.’ இந்தக் கேள்வியை ஒரு பையனிடம் கேட்டால் விடை என்னவாக இருக்கும்.\nபெரும்பாலனவர்களிலிருந்து பெருமூச்சுத்தான் விடையாகக் கிடைக்கும். குடைந்து குடைந்து கேட்டால் ‘ஓலை பொருந்த வேணும், சீதனங்கள் சரிவர வேணும். பெட்டையும் லட்சணமாக இருக்க வேணும்’ என்ற விடை கிடைக்கலாம்.\nபெண் பிள்ளைகளிடம் கேட்டால் ‘அப்பா அம்மா சொல்லுறதைத்தானே கேட்க வேண்டும்’ என்பார்கள்.\nமறுதலையாக பதின்மங்களிலேயே கண்டதும் காதல் எற்படுகிறது. பருவக் கிளர்ச்சிகள் சிந்தையில் முந்துகின்றன. பாலியல் கிளர்ச்சியை வாழ்க்கைத் துணை தேடுவதிலிருந்து பிரித்தறிந்து புரிந்து கொள்ளாத வயதில் ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா..’ என்று சிந்திப்பது மறுபுறம் நடக்கின்றன.\nகாதல் திருமணங்கள் அதிகமாகிவிட்ட காலகட்டம் இது. இருந்தபோதும், சாத்திரமும், சாதி, சமூக, பொருளாதார அம்சங்களும்தான் திருமணப் பொருத்தத்தின் மிகப் பெரிய அம்சமாக எமது சமூகத்திலிருப்பதை கவலையோடு ஏற்க வேண்டியிருக்கிறது.\nஆனால் அவ்வாறு மந்தை ஆட்டு மனப்பான்மையில் தொடர்ந்து இருப்பது சமூக முன்னேற்றதிற்கோ தனிப்பட்ட ரீதியான நிறைவான வாழ்விற்கோ பொருத்தமானதாகத் தெரியவில்லை. தேர்ந்தெடுப்பதில் உங்கள் பங்களிப்பு முக்கியமானதாக இருக்க வேண்டும். ஆனால் அது வெறுமனே உணர்வு பூர்வமானதாக இல்லாமல் அறிவு பூர்வமாகவும் இருக்க வேண்டும்.\nஉங்களுக்கான துணைவரைத் தேடுவதின் முதல் அம்சம் அவருடன் பேசுவதுதான். இதுவே பரஸ்பர புரிதலுக்கான முதற்படி. பேசு���து மட்டுமின்றி சற்றுப் பழகினால் மேலும் நல்லது. தெளிவாகவும் திறந்த மனத்துடனும் பேசுங்கள்.\nபேசுவதற்கு மேலாக அவனையோ அவளையோ நன்கு அவதானியுங்கள். மகிழச்சியானவனா, சிடுமூஞ்சியா, சந்தேகப் பேர்வழியா, சகசமாகப் பழகக் கூடியவரா, தெளிவாகத் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்பவரா அல்லது அமுசடக்கியா போன்றவற்றை அவதானியுங்கள். அந்தக் குணாதசியங்கள் உங்களது இயல்புகளுடன் இசைந்து போகக் கூடியவையா என்பதை அனுமானித்துக் கொள்ளுங்கள்.\nகலந்து பேசக் கூடியவராக இருப்பது அவசியம். உங்கள் இருவரிடையோ அல்லது குடும்பத்திற்குப் பொதுவானதாகவோ ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அது பற்றிக் கலந்துரையாடி முடிவு எடுக்கக் கூடியவராக இருப்பது அவசியம். ஒற்றைப் போக்கில் தானே திடீர் முடிவுகள் எடுப்பராயின் பின்னர் பல பிரச்சனைகள் தோன்றலாம்.\nஅதே போல உங்களுக்கு ஏதாவது தனிப்பட்ட பிரச்சனை சஞ்சலம் போன்றவை ஏற்படுமாயின் அவற்றிக்குக் காது கொடுத்துக் கேட்பராக இருக்க வேண்டும். துயர் மேவி கண்ணீர் சிந்தும்போது தோள் கொடுத்து ஆதரவு அளிப்பவாராக இருப்பவராக இருக்க வேண்டும்.\nமனதில் அன்பும் ஆதரவும் நிறைந்தவரா என்பதைக் கண்டறிய முயலுங்கள். அவரது குடும்பச் சூழல் எவ்வாறானது. பெற்றோர் மற்றும் சகோதரங்களுடன் சுமுகமான உறவு இருக்கிறதா, விட்டுக் கொடுப்புடன் பழகக் கூடிய தன்மையுள்ள குடும்பச் சூலிலிருந்து வந்தவரா போன்றவற்றை கதையோடு கதையாகத் தெரிந்து கொள்ளுங்கள்.\nகூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை மறைந்து போய்விட்டபோதும் குடும்ப மற்றும் உறவினர்களது தொடர்புகளும் தலையிடுகளும் குறைந்துவிடாத எமது சூழலில் குடும்பப் பின்னணி முக்கியமானது.\nசில அடிப்படையான விடயங்களில் ஒத்த கருத்துள்ளவர்களாக இருப்பது விரும்பத்தக்கது.\nகுழந்தைகள் விடயம் முக்கியமானது. குழந்தைகள் வேண்டுமா, எவ்வளவு காலத்தின் பின் வேண்டும் போன்றவற்றில் ஓரளவேனும் புரிந்துணர்வு வேண்டும். அதேபோல மத நம்பிக்கைகள், மொழி, இனம், சாத்திர சம்பிரதாய பழக்க வழக்கங்களில் கடுமையான பற்றுக் கொண்டராக நீங்களோ அவரோ இருந்தால் அதில் நிச்சயம் ஒருமைப்பாடு வேண்டும். இல்லையேல் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல, மண முடித்த புதிதில் இல்லாவிட்டாலும் பிற்பாடு முரண்பாடுகள் தோன்றவே செய்யும்.\nஇருந்தபோதும் உங்கள் இருவரிடையேயும் சிற்சில வேறுபாடுகளும் இருப்பதும் வாழ்வைச் சுவார்ஸமாக்கலாம். உணவு உடை நிறம் போன்ற பல சாதாரண விடயங்களில் விருப்பு வேறுபாடுகள் இருப்பதானது விட்டுக் கொடுப்பு மனப்பான்மையை வளர்க்க உதவும். அத்தோடு தினமும் விடிந்தால் பொழுதுபட்டால் வாழ்க்கை ஒரே விதமாக அமைந்து சலிப்பு அடையாமல் இருப்பதற்கும் உதவும்.\nநகைச்சுவை உணர்வு உள்ளவர் விரும்பத்தக்கது. வாழ்க்கைப் பயணத்தின் தடங்கல்களையும் சலிப்புகளையும் சுலபமாகத் தாண்ட வல்ல வலுவானது நகைச்சுவைக்கு உண்டு. தமது வாழ்க்கையைத் தாங்களே கிண்டலாக விமர்சித்;துச் சிரிப்பவர்கள் வாழ்வில் கவலையே அண்டாது. தான் மட்டும் சிரிக்காமல் உங்களையும் சிரிக்க வைக்கக் கூடியவராயின் வாழ்க்கை ஓடம் சிலிர்ப்புடன் மிதந்தோடும்.\nசொற்களால் மகிழ்வதும் மகிழ்விப்பதும் நல்லதுதான். ஆயினும் ஸ்பரிசமும் தொடுவகையும் ஆதரவான வருடலும், தோளில் முகம் புதைத்தலும் பலருக்கு தங்கள் மீதான மற்றவரது அன்பை உணர்த்துவதாகவும், தங்களின் அன்பை மற்றவருக்கு வெளிப்படுத்துவதாகவும் உணர்வர். மாறாக சிலர் ஒருவர் மீது மற்றவர் முட்டுவதே வெட்கக் கேடான செயல்பாடாக எண்ணுவர்.\nநீங்கள் எந்த ரகம். உங்களுக்கு ஏற்றவரைத் தேர்ந்தெடுங்கள்.\nபுகைப்பவரை அறவே ஒதுக்குங்கள். புகைப்பவராயின் வாழ்;க்கைப் பயணத்தில் அரை வழியில் உங்களை விட்டுவிட்டு நோயோடும் மரணத்தோடும் போராடி அவர் விடைபெற நேரலாம் என்பதை மறவாதீர்கள்.\nசோடிப் பொருத்தத்திற்கு கல்வித் தகமை மிக முக்கியமானது அல்ல. இருந்தபோதும் அது உங்களிடையே போட்டி பொறாமைகளுக்கு இடம் அளிப்பதாக இருக்கக் கூடாது. மிக உயர்ந்த கல்வித் தகமையுடையவர் மிகக் குறைவான கல்வி அறிவுள்ளவரை மணக்கும்போது தான் உயர்ந்தவர் மற்றவர் ஒன்றும் தெரியாத மக்கு என்ற மேலாண்மை உணர்வு ஏற்பட வாய்ப்புண்டு. இது நாளடைவில் பல மனக்கசப்புகளை வளர்க்கும்.\nஅதேபோல ஒரே விதமான வேலையும் சிலரிடையே போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தலாம். இருந்தபோதும் புரிந்துணர்வுள்ள சோடிகளிடையே ஒரே விதமான கல்வியும், ஒரே விதமான தொழிலும், ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் ஊடாக இருவருக்குமே நன்மை பயக்கக் கூடும். தொழில் ரீதியான சந்தேகங்களைத் தீர்;க்கவும் பரஸ்பரம் உதவி செய்து மேம்பாடடைய கைகொட��க்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை..\nஒரே இடத்தில் தொழில் புரிபவரைத் தேர்ந்தெடுப்பது உகந்ததல்ல. அதுவும் ஒருவர் அதிகாரி தரத்திலும் மற்றவர் பல ஊழியர்களில் ஒருவராகவும் தொழில் புரியும்போது மண உறவு ஏற்படுமேயாயின் சக ஊழியர்களிடையே தவறான அபிப்பிராயங்களுக்கு வித்திடும். அவர் மேல் அதிக கரிசனை காட்டுவதாக அல்லது அதீத சலுகைகள் கொடுப்பதான குற்றச்சாட்டுக்கள் ஏற்படும்.\nபுதிய ஒருவரைப் புரிந்து கொள்வதற்கு ஓரிரு சந்திப்புகள் போதாது. ஒரு சில மாதங்களாவது பழகிய பின்னர் தான் அவர் எப்படிப்பட்டவர் என்று கணிக்க முடியும். அதன் பின்னரே அந்த நட்பு திருமணம் மட்டும் போகலாமா எனத் தீர்மானிக்க முடியும். ஆனால் எமது சமூகச் சூழல் இன்னமும் அந்தளவு பரந்த மனப்பான்மையுடன் இல்லை என்பதையும் புரிந்து கொள்ளவே வேண்டும். ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தாலே முடிச்சுப் போட்டுப் பேசுவார்கள்.\nதரகர்களும் தாய் தந்தையரும் மட்டுமே பேசி முடிவெடுக்கும் நிலமைதான் பெரும்பாலும் இருக்கிறது. கிராமப் புறங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.\nஎவ்வாறாயினும் யாராவது உடனடியாக திருமணத்தை முடிக்க வேண்டும் என்று சொன்னால் சற்று அவதானமாக இருங்கள். கபடமான உள் நோக்கம் இருக்கக் கூடும். சுற்றுக் கால அவகாசம் கேட்டு அவதானித்து முடிவிற்கு வருவதே நல்லது.\nஉங்கள் பார்வைக்கு எல்லாம் சரிபோலத் தோன்றினாலும் பிற்பாடு புதிய தகவல்;கள் வெளிப்படலாம். எனவே திடீர் முடிவு எடுக்காதீர்கள்.\nஅப்படியால்லாமல் நீங்கள் தேர்ந்தெடுத்தவர் உண்மையிலேயே பொருத்தமானவராக இருந்தாலும் கூட, கால ஓட்டத்தில் ஏதாவது புதிய பிரச்சனைகள் தோன்றலாம். ஆனால் அது எதிர்பாராதது. அந் நேரத்தில் ஏமாற்றிப் போட்டாய் என்று குற்றம் சாட்டாமல் புரிந்துணர்வுடன் சிக்கலைத் தீர்க்க வேண்டும்.\nமருத்துவ ரீதியாக மிக நெருங்கிய சொந்தத்தில் மணம் முடிப்பது நல்லதல்ல. பரம்பரை நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகும். மச்சான் மச்சாள் திருமணங்கள் இங்கு பரவலாக இருந்தாலும் இப்பொழுது குறைந்து வருகின்றன. நெருங்கிய உறவினர் திருமணத்தால் பல விதமான பரம்பரை அலகு தொடர்பான நோய்கள் வரலாம். பிறவியிலேயே வரும் இருதய நோய்கள், அங்கக் குறைபாடுகள், மூளை மற்றும் நரம்பியல் நோய்களே அத்தகையவை.\nPosted in அதீத எடை, செயற்கை இனிப்பு, மருத்துவம், tagged மருத்துவம் on 02/06/2016| 2 Comments »\nஅருகில் இருந்தவர்கள் இவரை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். தொழில் சார் அமைப்பின் செயற்பாட்டுக் குழுக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது.\nபெரும்பாலானவர்கள் சீனி போடமல் தேநீர் குடித்தார்கள். ஒரு சிலர் ஒரு கரண்டி மட்டும் போட்டார்கள். இவர் மட்டும் மூன்று கரண்டி சீனி போட்டு நாக்கைச் சப்புக்கொட்டினார்.\nSugar is an addiction என்பதற்கு இவர் ஒரு உதாரணம். இப்படிச் சீனி குடிப்பவருக்கு நீரிழிவு வந்தால் என்னவாகும். இனிப்பே சாப்பிடாமல் மாய்ந்து போவாரா\nஅமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகளுக்கான அதிகார சபையானது acesulfame potassium, aspartame, saccharin, sucralose, neotame, and advantame ஆகிய செயற்கை இனிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இவற்றில் பல இலங்கையிலும் கிடைக்;;கின்றன.\nநீரிழிவாளர்களுக்கும், உடல் எடை அதிகரித்தவர்களுக்கும் நல்லதல்ல. காரணம் அதில் கலோரி வலு அதிகம். குருதிச் சீனியின் அளவையும் உடல் கொழுப்பையும் எடையையும் அதிகரிக்கும். அத்தகைய இனிப்புப் பிரியர்களின் தேவைகளை ஈடுசெய்யவே, கலோரி வலுக் குறைந்த இனிப்புகளான செயற்கை இனிப்புகள் சந்தைக்கு வந்தன.\nஇவற்றின் நன்மை என்னவெனில் கலோரி வலு குறைவாக இருக்கும் அதே வேளை அவற்றின் இனிப்புச் சுவையானது சீனியை விடப் பல மடங்கு அதிகமாகும். உதாரணமாக 30 மிகி அளவேயான aspartame 5 கிராம் அளவு சீனியின் இனிப்புச் சுவையைக் கொடுக்க வல்லது.\nஎனவே பல நோயாளர்கள் தாங்களாகவே அல்லது மருத்துவரின் ஆலோசனையுடன் அத்தகைய செயற்கை இனிப்புகளை உணவு மற்றும் நீராகாரம் போன்றவற்றில் சேர்த்துக் கொள்கிறார்கள்.\nஒரு கல்லில் இரு மாங்காய்கள். இனிப்புச் சுவையை உண்ண முடிகிறது. ஆனால் அதே நேரத்தில் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரிக்காது. நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கும்.\nஇந்த செயற்கை இனிப்புகள் பாதுகாப்பானவையா என்பதுதான் பலரின் மனத்தை அரிக்கும் சந்தேகமாகும்.\nசில காலத்திற்கு முன் வந்த சில ஆய்வுகள் சிகப்பு சமிக்கை காட்டின.\nகர்ப்பமாயிருக்கும் பெண்களுக்கு இது ஆபத்தாக முடியலாம் என்றது ஒரு ஆய்வு. காலத்திற்கு முந்திய மகப்பேறு நிகழலாம் எனவும் அஞ்சப்பட்டது. சுண்டெலிகளில் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வானது அதிகளவில் செயற்கை இனிப்புகளை உண்பதால் சுண்டெலிக��ில் புற்றுநோய் தோன்றுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்பதுடன் நீரிழிவு தோன்றுவதற்கான சாத்தியமும் அதிகம் என்றது.\nஆயினும் இந்த ஆய்வுகளை மனிதர்களில் இதுவரை செய்து நிரூபிக்கப்படவில்லை.\nஇந்த நிலையில் சந்தேகங்களைத் தெளிவிப்பதற்காக ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அதிகாரசபையானது (European Food Safety Authority) அத்தகைய இனிப்புகளின் பாதுகாப்புத்தன்மை பற்றிய ஒரு மீள் ஆய்வை ஆரம்பித்தது.\nஅதன் பலனாக சிகப்பு ஒளி மங்கத் தொடங்கியது.\nமேற்படி மீள்ஆய்வு இன்னமும் தொடர்கிறது என்றபோதும் அஸ்பார்டேம் (aspartame) என்ற செயற்கை இனிப்புப் பற்றிய அறிக்கை 2015 ஜனவரியில் வெளியிடப்பட்டுள்ளது. 40 மிகி அளவைத் தாண்டாத அஸ்பார்டேம் இனிப்பை உட்கொள்வதால் ஆபத்துகள் ஏதும் இல்லை என அது முடிவு கூறியுள்ளது.\nபிரான்சில் செய்யப்பட்ட மற்றொரு (Agency for Food, Environmental and Occupational Health & Safety) ஆய்வும் பச்சை விளக்குக் காட்டின.\nசெயற்கை இனிப்புகளை உட்கொள்வதால், இனிப்புச் சுவைக்கு பழக்கப்பட்டு அதனால் மேலும் மேலும் இனிப்பபுப் பண்டங்களை தேடி உண்ணும் பழக்கம் ஏற்படுவதும் இல்லை என்கிறது. அதாவது இனிப்பு சுவைக்கு அடிமையாவது (addiction) இல்லையாம். செயற்கை இனிப்புகளை குழந்தைப் பருவத்தில் உண்பவர்கள் வளரும்போதும் அதையே நாடுவார்;கள் என்ற பரவலான கருத்திற்கு ஆதாரம் இல்லை என்று மேலும் சொல்கிறது.\nஎடையைக் குறைப்பதற்கு கலோரி வலுக் குறைந்த இத்தகைய செயற்கை இனிப்புகள் உதவும் எனப் பலரும் நம்புகிறார்கள். அதே நேரம் இவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு எடை அதிகரிக்கும் என்கிறன சில ஆய்வுகள்.\nபிரான்சில் செய்யப்பட்ட அந்த ஆய்வானது எடை அதிகரிப்பதற்கோ அல்லது எடை குறைப்பிற்கோ செயற்கை இனிப்புகள் காரணம் அல்ல என்கின்றது.\nஇந்தச் செயற்கை இனிப்புகள் குருதியில் குளுக்கோசின் அளவை அதிகரித்து அதன் காரணமாக உடலில் இன்சுலின் சுரப்பதையும் அதிகரிக்கும் என்றொரு நம்பிக்கை இருக்கிறது. அதன் காரணமாக நீரிழிவு ஏற்படுவதற்கான சாத்தியத்தை செயற்கை இனிப்புகள் அதிகரிக்கின்றன என்கிறார்கள். ஆனால் அது தவறு என்கிறது பிரான்ஸ் நாட்டின் மேற் கூறிய ஆய்வு. இந்தச் செயற்கை இனிப்புகள் நீரிழிவு ஏற்படுவதற்கு காரணமாக இருக்காது என்பது தெளிவாகிறது.\nகர்ப்பணிகள் இவற்றை பாவிப்பதால் கருப்பையில் வளரும் சிசு குறை மாதத்தில் பிறப்பதற்க��� அல்லது வேறு ஆபத்துகளை ஏற்படுத்துவதற்கான ஆதாரம் இல்லை.\nசெயற்கை இனிப்புகள் நிணநீர் தொகுதியில் lymphoma எனப்படும் ஒரு வகைப் புற்று நோயை ஏற்படுத்தலாம் என முன்னர் ஒரு ஆய்வு கூறியது. ஆயினும் பிரான்ஸ் நாட்டின் மேற் கூறிய ஆய்வானது புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான ஆதாரம் இல்லை எனச் சொல்கிறது.\nஇருந்தபோதும் இது பற்றி மேலும் ஆய்வு செய்வது நல்லது என்கிறது அதே பிரான்ஸ் அறிக்கை.\nஇறுதியாகச் சொல்லக் கூடியது என்ன\nசெயற்கை இனிப்புகளை உட்கொள்ளவதால் குறிபிடக் கூடிய நன்மைகள் இல்லை என்பதும் அதே நேரம் அவற்றால் ஆபத்தான விளைவுகள் ஏற்படவும் வாய்ப்பு இல்லை என்பதே ஐரோப்பிய மற்றும் பிரான்ஸ் அதிகார சபைகளின் பொதுவான சிபார்சாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. எனவே இது தொடர்பாக இரண்டு முக்கிய விடயங்களைக் கூறலாம்.\nஎவரும் தயக்கமின்றிப் பாவிக்கக் கூடியளவு ஆரோக்கியமான உணவு என்று செயற்கை இனிப்புகளைச் சிபார்சு செய்வது இன்றைய நிலையில் முடியாது. ஏனெனில் அவற்றினால் ஆரோக்கியம் மேம்படும் என்று சொல்வதற்கு ஆதாரங்கள் இல்லை.\nஇருந்தபோதும் அதிகளவு மென்பானங்களை அல்லது பழச் சாறுகளை அருந்துபவர்கள் அவற்றைக் கைவிட்டு, பதிலாக வெறும் நீரை மட்டும் உட்கொள்ள முடியாத நிலையில் இருந்தால், அதற்கு மாற்றீடாக செயற்கை இனிப்புகள் அமையும். முக்கியமாக நீரிழிவாளர்களுக்கு இது கூடியளவு பொருத்தமாக இருக்கும். அவர்கள் சீனி அதிகம் உள்ள பானங்களை அருந்துவதைத் தவிர்த்து இத்தகைய செயற்கை இனிப்புகளை தமது உணவிலும் நீராகாரங்களிலும் சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை.\nசரி ஆரம்பத்தில் பேசியவரது விடயத்திற்கு வருவோம். இனிப்பிற்கு அடிமையான அவர் செயற்கை இனிப்புகளை உபயோகிப்பது அவசியமா.\nநீரிழிவு நோயற்ற ஏனையவர்கள் இவற்றை உபயோகிப்பதில் எந்தவித நன்மையும் இருப்பதாக இது வரை அறியப்படவில்லை.\nஎனவே அவர் அதிகளவு சீனி சேர்த்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.\nஅதேநேரம் செயற்கை இனிப்புகளை மாற்றீடு செய்வதில் எந்த நன்மையும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஎனது ஹாய் நலமா புளக்கில் வெளியான (6 April 2015) கட்டுரை\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nசின்னப் பையன்களே நீங்கள் 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது\nஆண்களில் விதைகள் இறங்காதிருக்கும் பிரச்சனை\nஅன்பு நிறை மனிதராய் என்றும் ���ாழ - வாழ்த்துக்கள்\nஅழகு தேமல், அழுக்குத் தேமல், வட்டக் கடி - சில சரும நோய்கள்\nகாதுத் தோடு போடும் துவாரப் பிரச்சனைகள்\nஅண்மைய பதிவுகள்: முருகானந்தன் கிளிக்குகள்\nபுளியங்கியான் சிதம்பர விநாயகர், வைரவர், முச்சந்தி விநாயகர்\nஅனுபவம். சிறந்த வலைப் பதிவாளர்\nஇருதய பை பாஸ் சர்ஜரி\nகுருதிச் சீனியின் அளவு குறைதல்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nநாட்பட்ட சுவாசத் தடை நோய்\nவயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்\nவருடாந்த பொதுக் கூட்டம் 2009\nவெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்\nUncategorized அனுபவம் ஆஸ்த்மா இலக்கிய நிகழ்வு உணவு முறை உளவியல் எதிரொலி கேள்வி பதில் கவிதை குறுந்தகவல் சஞ்சிகை அறிமுகம் சமகாலம் சினிமா சிறுகதைத் தொகுப்பு டொக்டரின் டயறி தடுப்பு முறை தொற்றுநோய் நகைச்சுவை நிகழ்வுகள் நீரிழிவு நூல் அறிமுகம் நூல் வெளியீடு படத்தில் நோய் பாலியல் புகைப்படங்கள் மணிவிழா மருத்துவம் முதுமை மூட்டுவலி வருடாந்த பொதுக் கூட்டம் 2009 விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=3366", "date_download": "2019-12-14T04:30:19Z", "digest": "sha1:GNLSNY63DILBJPNXVSF3W4KHNOJV6UWC", "length": 9623, "nlines": 157, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமாலிக் சாண்டல் பாலிடெக்னிக், பிஜபூர்\nதுவங்கப்பட்ட ஆண்டு : N / A\nநிறுவனர் : N / A\nகம்ப்யூட்டர் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ தகுதி பெற்றுள்ளேன். அப்ரன்டிஸ் வாய்ப்புப் பெற எங்கு பதிவு செய்ய வேண்டும்\nஇன்டீரியர் டிசைனிங்கில் டிப்ளமோ படிப்பை தொலைதூர கல்வி முறையில் படிக்க முடியுமா\nஅண்ணா பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nஈவன்ட் மேனேஜ்மென்ட் என்னும் துறை பற்றி சமீபத்தில் ஒருவர் கூறினார். இதை தேர்வு செய்தால் என்னால் இதில் வெற்றி பெற முடியுமா\nஆங்கில இலக்கியத்தில் சிறப்பு பட்டப் படிப்புகள் தரப்படுகிறதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-14T06:14:19Z", "digest": "sha1:QRFNNCBL4STVWFU25WZIDTPC6BDUPK4K", "length": 30849, "nlines": 385, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்நாட்டில் சமணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகழுகுமலை சமணர் படுகைகள், தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nதமிழ்நாட்டில் சமணம் (Jainism in Tamil Nadu), தமிழ்நாட்டில் சமணத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் தற்போதைய நிலையைக் விளக்குகிறது.\n2 தற்கால மக்கள்தொகை பரம்பரல்\n4.1 தமிழ் இலக்கியத்தின் மீது சமணத்தின் தாக்கங்கள்\n6 சமணக் குடைவரைக் கோயில்கள், படுகைகள் மற்றும் கோயில்கள்\nதமிழ்நாட்டில் கிமு மூன்றாம் நூற்றாண்டின் துவக்ககால தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் மற்றும் கிபி எட்டாம் நூற்றாண்டின் திருச்சி மலைக் கோட்டை கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டில் சமணர்களின் இருப்பை வெளிக்கொணர்கிறது. [1]\nசமணத்தின் திகம்பரப் பிரிவைச் சேர்ந்த தமிழ்ச் சமணர்கள், தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், குறிப்பாக வட தமிழகத்தின் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் மாவட்டங்களில் பெருவாரியாக வாழ்கின்றனர். தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையில், தமிழ்ச் சமணர்களின் எண்ணிக்கை 85,000 (0.13%) ஆகவுள்ளது.\nசித்தன்னவாசல் குகை ஓவியங்கள், கிபி ஏழாம் நூற்றாண்டு, புதுக்கோட்டை மாவட்டம்\nகளப்பிரர்கள் தமிழ்நாட்டை கிபி 3 முதல் 7-ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட போது, சமணத்தை ஆதரித்தனர். [2]\nபல்லவர்கள் இந்து சமயத்துடன், சமணத்தையும் ஆதரித்தனர். பல்லவ மன்னர்கள் திரைலோக்கியநாதர் கோயில், சிதறால் மலைக் கோவில்களைக் கட்டி சமணத்தை ஆதரித்தனர்.[3][4]\nதுவக்கத்தில் சமணத்தை ஆதரித்த பாண்டியர்கள், பின்னர் திருஞானசம்பந்தரால் சைவ சமயத்தை போற்றினர்.[5]\nபாண்டியர்கள் சமண பண்பாட்டுத் தலங்களான சித்தன்னவாசல் குகை ஓவியங்கள், சமணர் மலை, மதுரை, கழுகுமலை சமணர் படுகைகள் போன்றவற்றவை நிறுவினர்.\nசோழர்கள் சைவ சமயத்துடன், சமணத்தையும் ஆதரித்தனர்.[6] சோழ மன்னர் முதலாம் இராஜராஜ சோழனின் சகோதரி குந்தவை நாச்சியார் திருமலை சமணர் கோயில் வளாகம், திறக்கோயில், பூண்டி அருகர் கோயில், மன்னர்குடி மல்லிநாதர் கோயில்களைக் கட்டினார்கள்\nதமிழ் இலக்கியத்தின் மீது சமணத்தின் தாக்கங்கள்[தொகு]\nசங்கத் தமிழ் இலக்கியத்திற்கு சமணர்களின் பங்கு அளப்பரியது. சமண முனிவர்கள் இயற்றிய சீவக சிந்தாமணி, நாலடியார் மற்றும் ஐஞ்சிறு காப்பியங்களான உதயணகுமார காவியம், சூளாமணி, நாக குமார காவியம், நீலகேசி, யசோதர காவியம் ஆகியவை குறிப்பிடத்தக்கது. [7] சங்க இலக்கியத்தின் சமணர்களின் இலக்கியங்கள் எட்டாம் நூற்றாண்டில் அல்லது அதற்குப் பின்னர் எழுதப்பட்டது என சில அறிஞர்கள் கருதுகிறார்கள்.[8]தமிழின் இரட்டை காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் சமணத்தின் தாக்கங்கள் அதிகம் உள்ளது.[9]\nகிபி எட்டாம் நூற்றாண்டில் சமண திவாகர முனிவர் இயற்றிய திவாகர நிகண்டும், கிபி பத்தாம் நூற்றாண்டில் பிங்கல முனிவர் இயற்றிய பிங்கல நிகண்டும், கிபி பதினாறாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சூடாமணி நிகண்டும், தமிழ் மொழிக்கு வளம் சேர்த்தன.\nபாண்டிய நாட்டில் 26 சமணக் குடைவரைகளும், 200 கல் படுக்கைகளும், 60 கல்வெட்டுகளும் உள்ளது. மேலும் சமணத் துறவிகள் தமிழ் காப்பியங்களும், தமிழ் இலக்கண நூல்களும், அகராதிகளும் எழுதினர். [10]\nகிபி 7 - 8-ஆம் நூற்றாண்டின் சித்தனானவாசல் குகைகள் சமண ஓவியக் கலைக்கும், குடைவரைகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும். மேலும் சித்தன்னவாசல் மலைகளில் சமணத்துறவிகளின் ஏழடிப்பட்டம் சமணர் படுக்கைகள் கல்வெட்டுகள், கிமு 2-ஆம் நூற்றாண்டின் தமிழ் பிராமி எழுத்துகள் மற்றும் கிபி எட்டாம் நூற்றாண்டின் தமிழ் எழுத்துகளில், இம்மலையில் வாழ்ந்த சமணத் துறவிகளின் பெயர்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. [11]\nகிபி எட்டாம் நூற்றாண்டின் கழுகுமலை சமணர் படுகைகள், தமிழகத்தில் சமணத்தின் மறுமலர்ச்சிக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. கழுகுமலைக் குகைக் கோயிலை பாண்டிய மன்னர் பராந்தக நெடுஞ்செழியன் எழுப்பினார்.[12]\nதமிழ்ச் சமணர்களின் சமயத் தலைமையிடமாக மேல்சித்தாமூர் சமண மடம் விளங்குகிறது.[13]\nசமணத்திற்கு தமிழக மன்னர்களின் ஆதரவு குறைந்த காரணத்தினால், சமணம் படிப்படியாக தமிழகத்தில் வீழ்ச்சியடைந்தது.[14] பல்லவ மன்னர் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் கிபி (கிபி 600 - 630), அப்பரின் தூண்டுதலால் சமணத்திலிருந்து, சைவ சமயத்திற்கு மாறினார்.[15] இப்பல்லவ மன்னர் இயற்றிய மத்தவிலாசம் எனும் நூல் சமணம் மற்றும் பௌத்தத் துறவிகளை எள்ளிநகையாடியது.[16] கிபி ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர், பாண்டிய மன்னர் கூன் பாண்டியனை, சமணத்திலிருந்து சைவ சமயத்திற்கு மதம் மாற்றினார்.\nசமணக் குடைவரைக் கோயில்கள், படுகைகள் மற்றும் கோயில்கள்[தொகு]\nதிருமலை சமணர் கோயில் வளாகம்\nதிருமலை சமணர் கோயில் வளாகம்\nஏழடிப்பட்டம் சமணர் படுக்கைகள் கல்வெட்டுகள்\nமேல் சித்தாமூர் சமணர் கோயில்\nகும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்\n16 மீட்டர் உயரம் கொண்ட நேமிநாதர் சிலை, திருமலை சமணர் கோயில் வளாகம்\nகிபி எட்டாம் நூற்றாண்டின் பார்சுவநாதர் சிலை, திரைலோக்கியநாதர் கோயில்\nகிபி 8-ஆம் நூற்றாண்டின் மகாவீரர் சிலை, குறத்தி மலை, ஓணம்பாக்கம்\n9-ஆம் நூற்றாண்டின் சமணர் படுகை, கீழவளவு, மதுரை மாவட்டம்\nமகாவீரர் புடைப்புச் சிற்பம், சமணர் மலை, மதுரை\nசமணச் சிற்பங்கள், யானைமலை, மதுரை\nகிபி 425-க்கு முந்தைய சிதறால் மலைக் கோவில்\n9-ஆம் நூற்றாண்டின் சீயமங்கலம் குடைவரைக் கோயில்\nமேல் சித்தாமூர் சமண மடம்\nஅருள்மிகு மல்லிநாத சுவாமி கோவில்\nஆதிநாதஸ்வரர் சமணக் கோயில், தேசூர்\nகோயில் விமானம், திருப்பருத்திருக்குன்றம், சமணக் காஞ்சி\nதமிழ்நாட்டில் சமண சமயம் - காணொளி\nசமணம் பாடம் 1 - காணொளி\nசமணம் பாடம் 2 - காணொளி\nபட்டவலி / குரு பரம்பரை\nவட அமெரிக்கா ஜெயினர்கள் சங்கம்\nஅரச குலங்கள் மற்றும் பேரரசுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2019, 14:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-14T04:34:37Z", "digest": "sha1:LYPLDEODDG7QLIAEVDES4FLQZM3C4XDV", "length": 5621, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடுகள் வாரியாக சமூகவியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அமெரிக்க சமூகவியலாளர்கள்‎ (6 பக்.)\n► இந்திய சமூகவியலாளர்கள்‎ (7 பக்.)\n► பெல்ஜிய சமூகவியலாளர்கள்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2015, 09:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்��ள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/madurai-azhagarkoil-belongs-to-forest-department-says-sc-367625.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-14T04:58:37Z", "digest": "sha1:4DYFFP4U5SXLH6PKP2QPQ4KIC7LDEWAN", "length": 15899, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை அழகர்கோவில் தமிழக வனத்துறைக்குச் சொந்தமானது.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! | Madurai Azhagarkoil belongs to forest department, says SC - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் பிளாஷ் பேக் 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅதிமுக அதிரடி.. உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதெற்கு முதல் வடக்கு வரை.. சென்னையில் இரவு நேரம் வெளுத்த மழை #Chennairains\nஎன்னை சட்ட விரோதமாக சிறையில் வைத்துள்ளார்கள்.. ஹைகோர்ட்டில் நளினி அதிரடி ஆட்கொணர்வு மனு\nமார்கழி மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை பலன்கள்\nராகுல் காந்தி இப்படி பேசலாமா.. நடவடிக்கை எடுத்தேயாகனும்.. தேர்தல் ஆணையம் விரைந்த ஸ்மிருதி இரானி\nஏழு தமிழர் விடுதலையில் தாமதம்.. ஆளுநரை பதவி நீக்க வேண்டும்.. உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு\nFinance இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..\nAutomobiles மோடி அரசின் அதிரடி... இந்தியா தெறிக்க விடப்போகுது... இந்த வளர்ச்சி தெரிந்தால் அசந்து போயிருவீங்க...\nSports வெறித்தனமாக மோதப் போகும் இரு அணிகள்.. ஐஎஸ்எல் தொடரில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டி\nMovies சென்சார் போர்ட்டுகே டஃப் கொடுத்த இயக்குனர்… ரோபோ சங்கர் பேச்சு\nEducation TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nLifestyle வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா\nTechnology இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரை அழகர்கோவில் தமிழக வனத்துறைக்குச் சொந்தமானது.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nடெல்லி: மதுரை அழகர்கோவில் தமிழக வனத்துறைக்குச் சொந்தமானது என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வெளியிட்டுள்ளது.\nமதுரையிலிரு���்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது அழகர் கோவில். இது மிகவும் பிரசித்திபெற்றது. அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு வருவதுதான் சித்திரை திருவிழா ஆகும்.\nஇதைத் தொடர்ந்து அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் எல்லாம் நடக்கும். இதை காண லட்சக்கணக்கானோர் வைகை ஆற்றில் கூடுவது வழக்கம். இந்த நிலையில் அழகர்கோவில் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தது.\nஇதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வனத்துறை மேல் முறையீடு செய்தது. இந்த நிலையில் இந்த வழக்கை நீதிபதி ராமேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரணை செய்து வந்தது. வாதங்கள் அனைத்தும் முடிவுற்றது.\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல்.. உச்சகட்ட உஷார் நிலையில் இஸ்ரோ\nஇந்த நிலையில் அழகர்கோவிலும் அதை சுற்றியுள்ள மலைப் பகுதிகளும் வனத்துறைக்கே சொந்தமானது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இது மிகவும் முக்கியமான தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராகுல் காந்தி இப்படி பேசலாமா.. நடவடிக்கை எடுத்தேயாகனும்.. தேர்தல் ஆணையம் விரைந்த ஸ்மிருதி இரானி\nஅமித்ஷாவின் மேகாலயா, அருணாசல பிரதேச பயணங்கள் ரத்து\nநாடெங்கும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம்- டெல்லியில் போலீசாருடன் மாணவர்கள் மோதல்-தடியடி\nவிஜய் திவஸ் டிசம்பர் 16: இந்திய ராணுவத்தின் வரலாற்று பெருமை வாய்ந்த வங்கதேச விடுதலை போர்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிராக காங்., திரிணாமுல் காங். உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்\nஇந்திய அடையாளம் சமஸ்கிருதம் இல்லை.. தமிழே மூத்த மொழி.. லோக்சபாவில் வெங்கடேசன் உணர்ச்சிகர பேச்சு\nபிரதமர் மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும்... பிளேட்டை திருப்பி போட்ட ராகுல்\nஉள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் தலையிட மாட்டோம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி.. திமுகவிற்கு பின்னடைவு\n'ரேப் இன் இந்தியா'.. எங்களை பலாத்காரம் செய்வதை ராகுல் காந்தி வரவேற்கிறாரா.. பாஜக பெண் எம்பி ஆவேசம்\nரேப் இன் இந்தியா கருத்து- மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை- ராகுல் திட்டவட்டம்\nஅசிங்கப்படுத்திவிட்டார்.. ராகுலை கண்டித்த ஸ்மிரிதி இராணி.. கொதித்து போய் சப்போர்ட் செய்த கனிமொழி\nகுடியு���ிமை திருத்த சட்டம்.. மே.வங்கம், டெல்லி, அஸ்ஸாம் சட்டபை தேர்தலில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன\nதமிழே மூத்த மொழி...லோக்சபாவில் சமஸ்கிருத பல்கலைக் கழக மசோதா மீது தமிழக எம்.பி.க்கள் ஆவேச பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadurai forest supreme court மதுரை வனம் சுப்ரீம் கோர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/10/24174214/In-the-Nankuneri-constituency-The-AIADMK-candidateRettiarpatti.vpf", "date_download": "2019-12-14T04:38:27Z", "digest": "sha1:SK57FTNVDPQMADLTNQLZWSS4TUPQCHEQ", "length": 14708, "nlines": 160, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the Nankuneri constituency The AIADMK candidate Rettiarpatti Narayanan Great success || நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் அமோக வெற்றி முழு விவரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் அமோக வெற்றி முழு விவரம் + \"||\" + In the Nankuneri constituency The AIADMK candidate Rettiarpatti Narayanan Great success\nநாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் அமோக வெற்றி முழு விவரம்\nநாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் அமோக வெற்றி முழு விவரம் வெளியாகி உள்ளது.\nபதிவு: அக்டோபர் 24, 2019 17:42 PM\nபனங்காட்டு படை கட்சியின், ஹரி நாடார் நாம் தமிழர் கட்சியை விட அதிக வாக்கு பெற்று உள்ளார்.\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 33,447 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.\nநாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுகவின் நாராயணன், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரூபி மனோகரன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.\nஇதில் ஒரு லட்சத்து 70,674 பேர் வாக்களித்தனர். 66.35 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.\n22 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 94,802 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 61,991 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ரூபி மனோகரனை விட நாராயணன் 33,447 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.\nபனங்காட்டு படை கட்சியின் ஹரி நாடார் நாம் தமிழர் கட்சியை விட அதிக வாக்கு பெற்று உள்ளார்.\nஎண் வேட்பாளர்கள் கட்சி மின்னணு வாக்கு தபால் வாக்கு மொத்தம் சதவீதம்\n1 மனோகரன் காங்கிரஸ் 61913 19 61932 36.29\n3 ராஜ நாராயணன் நாம் தமிழர் 3488 6 3494 2.05\n4 பிஷப் காட்பிரே நோபல் தே.ம.ச.க. 179 1 180 0.11\n5 அக்னி ஸ்ரீராமசந்தர் சுயேட்சை 149 0 149 0.09\n6 எசக்கிவேல் சுயேட்சை 80 0 80 0.05\n7 இந்துராணி சுயேட்சை 96 1 97 0.06\n8 சங்கரசுப்பிரமணியன் சுயேட்சை 163 0 163 0.1\n9 சீனிராஜ் சுயேட்சை 146 0 146 0.09\n10 சுதாகர் பாலாஜி சுயேட்சை 96 0 96 0.06\n11 செல்லப்பாண்டியன் சுயேட்சை 143 0 143 0.08\n12 திருமுருகன் சுயேட்சை 117 1 118 0.07\n13 நாகூர் மீரான் பீர் முகமது சுயேட்சை 86 0 86 0.05\n14 பத்மராஜன் சுயேட்சை 153 0 153 0.09\n15 பால முருகன் சுயேட்சை 446 0 446 0.26\n16 பிரதாப் சகாயராஜ் சுயேட்சை 559 0 559 0.33\n17 மகாராஜ பாண்டியன் சுயேட்சை 401 0 401 0.23\n18 மாரியப்பன் சுயேட்சை 1206 0 1206 0.71\n19 முகமது சலீம் சுயேட்சை 187 0 187 0.11\n20 ராகவன் சுயேட்சை 95 1 96 0.06\n21 ராஜிவ் விக்டர் சுயேட்சை 82 0 82 0.05\n22 ஜெபகுமார் ஜார்ஜ் சுயேட்சை 92 0 92 0.05\n23 ஹரி நாடார் சுயேட்சை 4242 0 4243 2.49\n1. நான் சசிகலாவின் ஆதரவாளர் தான் ஆனால் அரசியல் வேறு, விசுவாசும் வேறு - நடிகர் கருணாஸ்\nநான் சசிகலாவின் ஆதரவாளர் தான் ஆனால் அதிமுகவுக்கு ஆதரவு அரசியல் வேறு, விசுவாசும் வேறு என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.\n2. நாளை மாலை 5 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, சென்னையில் நாளை மாலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.\n3. அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பமனு விநியோகம் தொடங்கியது\nஅதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பமனு விநியோகம் தொடங்கியது. இன்றும், நாளையும் விருப்பமனுக்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன.\n4. 'அதிமுக ஏழைகளின் கட்சி; திமுக கோடீஸ்வர கட்சி\nதிமுகவில் மேயர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.50 ஆயிரம் என நிர்ணயித்தது குறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயக்குமார் 'அதிமுக ஏழைகளின் கட்சி, திமுக கோடீஸ்வர கட்சி' என கூறினார்.\n5. அமமுக அதிருப்தியாளர்களுடன் அதிமுகவில் இணைகிறார் புகழேந்தி\nஅமமுக அதிருப்தியாளர்கள் புகழேந்தி தலைமையில் அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ளனர்.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்���ன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. மீனம்பாக்கத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில்: காஞ்சீபுரம் அருகே 2-வது விமான நிலையம்\n2. உள்ளாட்சி தேர்தல் வழக்கில் அ.தி.மு.க.வுக்கு கிடைத்தது மரண அடி மு.க.ஸ்டாலின் பேட்டி\n3. எகிப்தில் இருந்து வெங்காயம் சென்னை வந்தது - விலை குறைகிறது\n4. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்து பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு - அரசியல் கட்சியினர் அதிர்ச்சி\n5. பி.இ. பட்டதாரிகளும் ஆசிரியர் தகுதிதேர்வு எழுதலாம் - தமிழக அரசு அரசாணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2019/jul/02/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D-3183151.html", "date_download": "2019-12-14T05:05:41Z", "digest": "sha1:GCO3QKMRBEV74HKAN7RNOXXPIT3C5QYD", "length": 7776, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஏர்டெல்லுடன் முழுமையாக இணைந்தது டாடா டெலிசர்வீசஸ்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nஏர்டெல்லுடன் முழுமையாக இணைந்தது டாடா டெலிசர்வீசஸ்\nBy DIN | Published on : 02nd July 2019 12:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nடாடா டெலிசர்வீசஸின் நுகர்வோர் மொபைல் வர்த்தகத்தை பார்தி ஏர்டெல் நிறுவனம் முழுமையாக கையகப்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து அந்த இரண்டு நிறுவனங்களும் திங்கள்கிழமை கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: டாடா டெலிசர்வீசஸ் (டிடிஎஸ்எல்) மற்றும் டாடா டெலிசர்வீசஸ் மகாராஷ்டிரம் (டிடிஎம்எல்) செல்லிடப்பேசி வர்த்தகத்தை பார்தி ஏர்டெல் மற்றும் பார்தி ஹெக்ஸாகாம் (ஏர்டெல்) ஆகியவற்றுடன் இணைக்கும் நடவடிக்கை திங்கள்கிழமை முழுமையாக நிறைவடைந்தது.\nஇதையடுத்து, டிடிஎஸ்எல் மற்றும் டிடிஎம்எல் ஆகி��வற்றுக்குச் சொந்தமான அனைத்து வாடிக்கையாளர்கள், சொத்துகள், அலைக்கற்றை உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளும் ஏர்டெல் வசம் வந்துள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஏர்டெல் நிறுவனம் டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்தை இணைத்துக் கொண்டதையடுத்து அதற்கு சொந்தமான 19 தொலைத்தொடர்பு வட்டங்களில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும் ஏர்டெல்லுக்கு சொந்தமாகியுள்ளது. இந்த இணைப்பின் மூலம் ஏர்டெல் நிறுவனத்திடம் உள்ள அலைகற்றை கையிருப்பு மேலும் வலுவடையும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/03/7500.html", "date_download": "2019-12-14T04:47:52Z", "digest": "sha1:ARFR32E6YG6GDJ5EUUFIPKQMUE5FCX4Z", "length": 5011, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பிரதமரின் கீழ் 7500 பேருக்கு தொழில் வாய்ப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS பிரதமரின் கீழ் 7500 பேருக்கு தொழில் வாய்ப்பு\nபிரதமரின் கீழ் 7500 பேருக்கு தொழில் வாய்ப்பு\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் புதிதாக 7500 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதற்கான திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nதிட்ட உதவியாளர்களாக (Project Assistant) இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் அடிப்படையில் இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் க.பொ.த உயர்தர தகைமையுள்ளவர்கள் பிரதமரின் பொறுப்பின் கீழுள்ள அமைச்சுக்களில் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.\nமாதாந்தம் 15,000 ரூபா வீதம் ஒரு வருடத்துக்கு ஊதியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/10/30/uttar-pradesh-government-police-state-and-journo-safety/", "date_download": "2019-12-14T04:48:06Z", "digest": "sha1:4RNLUWG2Y7CPGVGGEV74HDD3ORC562BG", "length": 26868, "nlines": 199, "source_domain": "www.vinavu.com", "title": "உ.பி : காட்டாட்சியின் உச்சத்தில் ஆதித்யநாத் அரசு ! | vinavu", "raw_content": "\nகுடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் \nஅமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா \nநீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி…\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி\nமாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு \nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் ��ரியைப் பூசிய காஷ்மீர் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப்…\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் \nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்\nஆறு வயதுக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் \nசோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் \nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான ���ோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு செய்தி இந்தியா உ.பி : காட்டாட்சியின் உச்சத்தில் ஆதித்யநாத் அரசு \nஉ.பி : காட்டாட்சியின் உச்சத்தில் ஆதித்யநாத் அரசு \nவிமர்சனம் என்பது ஜனநாயக அமைப்பின் ஒரு அடிப்படையான நம்பிக்கையாகும். ஆனால்,உ.பி.யில் காக்கி சட்டை அணிந்தவர்களின் முக்கியமான தினசரி பணியே பத்திரிகையாளர்களை குறிவைப்பதுதான்.\nதலித்துகளுக்கு ஆதரவாக எழுதினால் தேச பாதுகாப்பு சட்டம் பாயும் : பத்திரிகையாளர்களை ஒடுக்கும் ஆதித்யநாத் அரசாங்கம் \nகருத்து சுதந்திரம் அனைவரது அடிப்படை உரிமை; அதுபோலத்தான் பத்திரிகையாளர்களுக்கும். ஆனால், இந்தியாவின் மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலமான உத்தர பிரதேசத்தில், பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் ஊடகங்களில் எந்தவிதமான விமர்சனமும் கூடாது என்கிறது.\nவிமர்சனம் என்பது ஜனநாயக அமைப்பின் ஒரு அடிப்படையான நம்பிக்கையாகும். ஆனால், உத்தர பிரதேச காவலர்களைப் பொறுத்தவரை விமர்சிப்பவர்கள், பழிவாங்கப் படுவார்கள். உ.பி.யில் காக்கி சட்டை அணிந்தவர்களின் முக்கியமான தினசரி பணியே பத்திரிகையாளர்களை குறிவைப்பதுதான்.\nசமீபத்தில் மாநில தலைநகரில் பிரபலமான சுயாதீன பத்திரிகையாளரான ஆசாத் ரிஸ்வி கடந்த வாரம் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 107, 116 மற்றும் 151-ன் கீழ் வழக்குப் போடப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் குறித்து சொன்ன காவல் ஆய்வாளர், “தடுப்பு நடவடிக்கையாக போடப்பட்ட வழக்கு இது. ஏன் கவலைப்படுகிறீர்கள்\nரிஸ்வி செய்ததெல்லாம் காவல்துறையில் கையாலாகத்தனம் குறித்து எழுதியதே. அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளபடி, இது அமைதி மீறல் குறித்த அச்சத்திற்கு வழிவகுக்கும் என நிச்சயம் சொல்ல முடியாது. அவர் உள்ளூர் போலீசாரால் குறிவைக்கப்பட்டிருக்கிறார் என்பதை, ஒரு மாலைப் பொழுது துணை ஆய்வாளர் ஒருவர் அவருடைய வீட்டின் கதவைத் தட்டி எச்சரித்தபோது தெரிய வந்திருக்கிறது.\n“சோக் கட்வாலி காவல் ஆய்வாளர் என்னை அனுப்பினார். நீங்கள் உங்களுடைய எழுத்துக்களை சரிபார்க்க வ��ண்டும்; நீங்கள் காவலர்கள் குறித்து தவறாக சித்தரிக்கிறீர்கள்” என்பதாக அந்த எச்சரிக்கை இருந்தது. அதைத் தொடர்ந்து அவர் மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கை, காவல்துறையினரின் எண்ணத்தை வெளிப்படுத்தியது, போலீசின் கத்தி இப்போது பத்திரிகையாளரின் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது.\n♦ கவுரி லங்கேஷ் அறக்கட்டளை பதிப்பாளர் தேசத்துரோக வழக்கில் கைது \n♦ இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை : மோடியின் கூட்டாளி முர்முவுக்கு கவர்னர் பதவி \nஆசாத் ரிஸ்வியின் மட்டும் போலீசு மிரட்டலுக்கு ஆளாகவில்லை.\nகடந்த மாதம் மட்டும் ஐந்து பத்திரிகையாளர்கள் மீது குண்டர்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது நொய்டா போலீசு. இதுகுறித்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டபோது, நொய்டா காவல் கண்காணிப்பாளர் பூமிக்கும் ஆகாயத்துக்குமாக குதித்தார். பத்திரிகையாளர்கள் ‘வஞ்சகர்கள்’ என முத்திரை குத்தினார். இவர்களில் நான்கு பத்திரிகையாளர்கள் மீது ‘தனிப்பட்ட லாபங்களுக்காக காவல்துறைக்கு தேவையற்ற அழுத்தம் கொடுத்ததாக’ வழக்கு போடப்பட்டுள்ளது.\nஊடக நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பெயர்போனது நொய்டா போலீசு. மூத்த காவல்துறை அதிகாரிகள் கூட தங்களுடன் ஒத்துப்போகாதவர்கள் மீது விரோதம் காட்டத் தயங்குவதில்லை.\nகடந்த வாரம், ஒரு முன்னணி தேசிய நாளிதழின் பெண் பத்திரிகையாளர் நொய்டாவின் தெருக்களில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தபோது, தாக்கப்பட்டார். இவரை மூத்த கண்காணிப்பாளர் வைபவ் கிருஷ்ணா சந்திக்க மறுத்துவிட்டார். காயத்தை மேலும் ஆழமாக்குவதுபோல், கையறு நிலையில் இருந்த அந்தப் பத்திரிகையாளரைத் தாக்கிய நபர்கள் மீது எஸ்.எஸ்.பி. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇதற்கு முன்னதாக, பினோர் மாவட்டத்தின் பசி கிராமத்தில் உள்ள பொதுக்கிணற்றில் தலித்துகள் தண்ணீர் எடுக்க மறுக்கப்படுவதாக செய்தி வெளியிட்ட ஐந்து பத்திரிகையாளர்கள் மீது வழக்கு போடப்பட்டது. அவர்கள் மீது சமூக நல்லிணத்துக்கு ஆபத்து, சாதி பதட்டத்தை உருவாக்குதல் மற்றும் தேச பாதுகாப்புக்கு ஆபத்து போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள் போட்டப்பட்டன.\nமதிய உணவில் ரொட்டிக்கு உப்பு கொடுத்த ஆதித்யநாத் அரசை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் பவன் ஜெஸ்வால்.\nகடந்த செப்டம்பர் மாதம், பத்தி���ிகையாளர் பவன் ஜெஸ்வால், மிர்சாபூர் கிராமத்து பள்ளியில் சப்பாத்திக்கு உப்பைத் தொட்டுக்கொண்டு உண்ட குழந்தைகள் குறித்த வீடியோவை வெளியிட்டதற்காக ‘குற்றச் சதி’ வழக்குப் போடப்பட்டது நினைவிருக்கலாம்.\nமிர்சாபூர் மாவட்ட நீதிபதி, பத்திரிகையாளரின் கைதை நியாயப்படுத்தும் விதமாக ஒருபடி மேலே போய், “பவன் ஜெஸ்வால், ஒரு அச்சு பத்திரிகையாளர், அவர் ஏன் வீடியோ எடுத்தார் அவர் புகைப்படங்கள் எடுத்திருக்கலாம், ஆனால் வீடியோ எடுத்து அதை வைரலாக்கிவிட்டார். அவர் குற்றச்சதி வழக்கு பதிய தகுதியானவர்தான்” என்றார்.\n♦ அமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \n♦ பேராசிரியர் கிலானியின் மனித உரிமைப் பணிகளை முன்னெடுப்போம் பாசிச சூழலை திடமாக எதிர்கொள்வோம் \nவெட்கக்கேடான இந்தக் குற்றச்சாட்டுக்களை கண்டித்த எடிட்டர்ஸ் கில்டு, ‘செய்தியாளரை சுட்டுக்கொல்வது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இது’ எனக் கூறியது. பத்திரிகையாளருக்கு எதிராக உடனடியாக வழக்கு திரும்பப் பெற வேண்டும் எனவும் அது வலியுறுத்தியிருந்தது.\nகிரிமினல்கள் என்ற பெயரில் 67-க்கும் அதிகமானவர்களை என்கவுண்டர் செய்த, அதே போலீசு மனநிலையை நான்காவது தூணின் உறுப்பினர்களை கண்மூடித்தனமாக குறிவைப்பதிலும் காண முடிகிறது.\nகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒவ்வொருவரும் மோசமான கிரிமினல்கள் என சொல்லப்பட்டாலும் அதில் பலர் சிறு சிறு குற்றங்களைச் செய்தவர்கள். அவர்களை பெரிய கிரிமினல்கள் போல சித்தரிக்க அவர்களுடைய தலைகளுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டன. அவர்கள் இரத்த வெள்ளத்தில் சுட்டுக்கொல்லப்பட்டப் பிறகு, சுவாரஸ்யமாக இது அரசாங்கத்தின் ‘சாதனை’பட்டியலில் இடம்பெற்றது.\nகட்டுரையாளர் : சரத் பதான் (லக்னோவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்)\nநன்றி : தி வயர்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t7333-topic", "date_download": "2019-12-14T06:22:46Z", "digest": "sha1:457SRALRMUACNOYOFZZJMG6SMWRKQAUG", "length": 133392, "nlines": 361, "source_domain": "devan.forumta.net", "title": "அழகாக தோற்றமளிக்க ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி?", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nஅழகாக தோற்றமளிக்க ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: அழகு குறிப்புகள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nஅழகாக தோற்றமளிக்க ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி\nசாறி கட்டுமுன் கவனத்தில் கொள்ளவும்\n1. சில சாறிகளில் உள்பக்கம் வெளிப்பக்கம் என இரு பக்கங்களிலும் வித்தியாசம் இருக்கும். அதாவது வெளிப்பக்கம் இருக்கவேண்டிய பக்கம் பகட்டாக இருக்கும். மற்றப் பக்கம் மங்கலாக இருக்கும். இதனை அவதானித்துக் கொள்ளவும்.\n2. சாறியின் ஒரு முனையில் முகதலையும் மறுமுனையில் சில சாறிகளில் சட்டைக்கான துணியும் இருக்கும். சட்டை தைப்பதற்கான் துணி இருந்தால் அதனை வெட்டி எடுத்து விடவும். இல்லையேல் நீளம் கூடியதாக இருக்கும்.\n3. சாறி கட்டுவதற்கு முன் அதனை அயன் செய்து கொள்ளுங்கள்.\nசாறி பல விதமாக கட்டுகிறார்கள். ஆனால் பொதுவான ஒரு முறை பற்றி இங்கே விளக்கம் தரப்படுகின்றது.\nசாறியின் வெளிப்பக்கம்(அழகான பக்கம்) வெளியே தெரியக்கூடியதாக, சாறியின் முகதலை அற்ற முனையைப் வலது கையால் பிடித்து (அகலமான கரை கீழே இருக்கக் கூடியதாக) மேல் கரைத்தலப்பில் இரண்டு மூன்றுமுறை கொய்து சிறிய மடிப்புகள் மடித்து அதனை கட்டியிருக்கும் உள்பாவாடைக்குள் வலது பக்க இடுப்போரமாக செருகுங்கள். (செருகும்போது சாறியின் கீழ் உயரத்தை அவதானித்துக் கொள்ளுங்கள்) அனேகமானோர் நுனியில் ஒரு சிறு முடிச்சுப் போட்டு அதனைச் செருகுவர்.\n2. அதன்பின் சாறியின் மேல்கரைப் பகுதியை சுருக்கிப் பிடித்து இடப்பக்கமாக எடுத்து உடம்பை ஒருமுறை சுற்றியபின் சாறியின் மேல்கரையைப் பிடித்து திரும்பவும் வலது வயிற்ரடியில் உள்பாடைக்குள் இறுக்கமாகச் செருகுங்கள். சாறியின் உயரத்தைக் கவனித்து அதற்கு ஏற்றாப்போல் உயர்த்தியோ இறக்கியோ செருகி விடுங்கள். இப்போது உடம்பைச் சுற்றிய சாறியின் மேல் விளிம்பு பாவாடைக்கு மேல் தெரியலாம். அவற்றையும் உடம்பைச் சுற்றிவர பாவாடைக்குள் செருகி விடுங்கள்.\n3. இப்போது மிகுதியாக இருக்கும் சாறியை திரும்பவும் இடது பக்கமாகச் எடுத்து உடம்பை மீண்டும் ஒருமுறை சுற்றி இடது தோழின்மீது போட்டுவிடுங்கள். இம் நிலையில் நீங்கள் விரும்பும் உயரத்தில் தாவணி தொங்கக் கூடியதாக உயரத்தை (உயரமாகவோ, பதிவாகவோ) சரிசெய்து கொள்ளுங்கள்.\nஇப்போது சேலையின் முன் பக்கத்தில் சேலையின் ஒரு பகுதி தொய்வாக தொங்கிக்கொண்டு இருக்கும். அதில்தான் கொய்யகம் அமைக்க வேண்டும். சேலையை முதல் சுற்று சுற்றி இடுப்பில் செருகிய இடத்தில் இருந்து சுமார் நான்கு விரல்கள் அகலத்திற்கு மடிப்புகளாக மடித்து (தொய்ந்த சாறி இறுக்கமாகும்வரை) கொய்து கொண்டு அதனை வலது பக்க வயிறரடியில் முதல் செருகிய இடத்தில் ஒழுங்காகாகவும் இறுக்கமாகவும், கரைகள் வெளியில் தெரியாதபடி, முழுமடிப்பும் உள்ளே ஒழுங்காக இருக்கக்கூடியதாக செருகுங்கள்.(இல்லையேல் அவ்விடம் முன்னுக்கு தள்ளி அசிங்கமாக இருக்கும்).\nஇப்போது கொய்து செருகிய இடத்தில் இருந்து மேல்கரையை உடம்பைச் சுற்றி அணைத்துப் பிடித்து (நெஞ்சை மறைத்து) கொஞ்சம் இறுக்கமாக தோழ்மூட்டடியில் வைத்து ப்ளவ்சுடன் பின் செய்து விடுங்கள்\nஇப்போது சாறியின் கீழ்க்கரை சுற்று ஒழுங்காக இருக்கின்றனவா என பார்த்துக் கொள்ளுங்கள். சில வேளைகளில் ஒருபக்கம் உயர்ந்தும் பதிந்தும் காணப்படும். அப்போது கரையைக் கொஞ்சம் கீழ் இழுத்து சரிப்படுத்திக் கொள்ளலாம்.\nஇரண்டாவது சுற்றில் பின்பக்கச் சாறி வலதுபக்கமாக உயந்து சென்று வலது கமக்கட்டுக்குக் கீழால் நெஞ்சை மூடிக்கொண்டு இடது தோழ்மூட்டுவரை சென்றிருக்கும். இந்த நிலையில் இளம் பெண்கள் தாவணியயை பின்னால் தொங்க விடாது இடது கையில் முழங்கையில் ஏந்தி பரவி விட்டு பிடித்திருப்பார்கள்.\nவயது வந்தோர் தாவணியின் மேல்கரை தோழின் உட்பகுதியிலும், கீழ்க்கரை மேற்பக்கமாகவும் வருமாறு மடித்து ப்ளவ்சுடன் பின் பண்ணி பின்னால் தொங்க விடுவார்கள். இவ்வாறு செய்யும்போது சாறியின் மேற்கரை நெஞ்சின் உள்பக்கத்தில் மறைக்கப்பட்டுவிடும்.\nஅத்துடன் கொய்து முன்னுக்ககு செருகப்பெற்ற மடிப்புகள் ஒழுங்காகவும், நீற்ராகவும் இருக்கின்றனவா என பார்த்து சரிசெய்து கொள்ளுங்கள். அவற்றின் மடிப்புகள் விலகாது இருப்பதற்காக மடிப்புகளின் உள்புறமாக ஒரு சேவ்ரி பின்னால் வெளியே தெரியாதபடி பின் செய்து கொள்ளுங்கள்.\nமுன்னால் எடுத்து இடது தோழில் இடப்பெற்ற (தாவணியை) முகதலையை எடுத்து கீழ்க் கரை மேல் பக்கமாக இருக்கக் கூடியதாக் சுமார் ஒரு சாண் அகலத்தில் அடுக்காக மடித்து விட்டு இரண்டு மூன்று இடத்தில் விலகாது இருக்க பின் செய்யுங்கள்.\nஇப்போது தாவணியை இடது தோழில் போட்டு கீழே தூங்கும் உயரத்தை சரிசெய்யுங்கள்.\nதாவணி சரியாக அமைந்தால் மடிக்கப் பெற்ற தாவணியை தோழ்ப்பகுதியில் வைத்து ப்ளவ்சின் உள்பகுதியின் கீழ் ஊசியைக் குடுத்தி வெளியே ஊசி தெரி���ாதபடி பின்பண்ணி விடுங்கள்.\nதோழில் பின் செய்யப்பெற்ற மடிப்புகளுக்கு ஏற்றவாறு நெஞ்சுப் பகுதியில் இருக்கும் சாறியின் சுருக்கங்கள் ஒழுங்காக உள்ளனவா என்பதனையும் கவனித்து கொள்ளுங்கள். ப்ளவ்சோடு அமைந்திருக்கும் மடிப்பு விலகாது இருப்பதற்காக ப்ளவ்சின் நெஞ்சுப்பகுதில் உள்பக்கமாக பின் செய்து விடுங்கள். கீழே உள்ள படங்கள் சிலவற்றில் மேல்கரை வெளியே தெரிவதையும் மற்றையவற்றில் கீழ்க்கரை வெளியே தெரிவதையும் அவதானிக்கலாம்.\nசாறி கட்டுவதற்கு முன் அதனை உடம்பில் சுற்றி அளவிட்டு மடிப்புகள் வரும் இடங்களை குறிப்பெடுத்து அவ்விடங்களில் முன் கூட்டியே பின்பண்ணி வைத்தால் சாறி கட்டுவது சுலபமாக இருக்கும்.\nமுகதலைப்பகுதியை மடிக்கும்போது முகதலை விளிம்புகள் ஒழுங்காக இருக்குமாறு பாத்து மடித்து மூன்று நான்கு இடங்களில் பின்பண்ணி வைத்திருங்கள். சாறி கட்டியபின் தேவையில்லாதவற்றைக் கழற்றிவிடலாம்.\nஆள் பாதி... ஆடை பாதி என்பது பழமொழி. இப்போதெல்லாம் ஆடைதான் அனைத்தையுமே தீர்மானிக்கிறது. ஒருவரை பார்க்கும்போது அவர் அணிந்திருக்கும் ஆடையை வைத்தே நாம் அவரை மதிப்பிடுகிறோம்.\nகோடைகாலம் பிறந்தாச்சு கொண்ட்டாட்டங்களுக்கும் கோயில் திருவிழாக்களுக்கும் குறைவே இல்லை. தங்கள் அழகை எடுப்பாக காட்ட இதுதான் நல்ல சந்தற்பம் என சொப்பிங் செல்லும் பெண்கள் கூட்டம். இதுவே நாட்டு நடப்பகிவிட்டது.\nசில பெண்கள் அணிந்துள்ள ஆடைகளைப் பார்க்கும்போது சம்பந்தமே இல்லாமல் இருக்கும். அது புடைவையாக இருந்தாலும் அல்லது சுடிதார், ஜீன்ஸ் போன்ற மொடர்ன் உடைகளாக இருந் தாலும் உடலமைப்பு சரியாக இல்லாத போது அது பொருத்தமாக இருக்காது. அவரவருக்குப் பொருத்தமான ஆடை களை பொருத்தமான முறையில் அணிந்தால் கண்டிப்பாக எல்லோரையும் கவரலாம்.\nஅதாவது கந்தையான ஆடையாக இருந்தாலும் அதை துவைத்து, அயர்ன் செய்து அணிந்தால் அழகாகவே இருக் கும். நிறத்திற்கும், தோற்றத்திற்கும், உயரத் திற்கும் பருமனுக்கும் மற்றும் பருவத்திற் கும் தகுந்தபடி ஆடைகளை அணிந்தால் கண்டிப்பாக நாம் அழகாகத் தெரிவோம். ஒல்லியும் உயரமுமாக இருக்கும் பெண்கள் கோடு அல்லது கட்டம் போட்ட உடைகளை அணியக்கூடாது. முடியை கழுத்துக்கு மேல் தூக்கி முடி அலங்காரம் செய்யவும் கூடாது.\nசிறிய போர்டர் புடைவை அல்��து நீள வாக்கில் பூவேலை செய்த சுடிதார் அணிய வேண் டாம். சற்று பெரிய பூக்கள் போட்ட பளிச் சென்ற புடைவைகள் அல்லது சுடிதாரும் போட்டமும், பூப்போட்ட சுடிதாரும் அணியலாம். நீளமான அகலமான டிசைன் எதுவும் இல்லாத பிளைன் துப்பட்டாவை பொருத்தமான கலரில் அல்லது வெள்ளை, கறுப்பு நிறங்களில் அணியலாம்.\nஉயரமான ஒல்லியான பெண்கள் கறுப்பு அல்லது மாநிறமாக உள்ளவர்கள் கடும் நிறங்களில் ஆடைகள் தேர்ந் தெடுக்கக் கூடாது. அப்படியே தேர்ந்தெடுத் தாலும் அடர்த்தி மற்றும் வெளிர் நிறங்கள் மாறிமாறி வருவது போல் இருந்தால் நன்றாக இருக்கும். அதில் ஏதாவது ஒரு நிறத்தில் முடிந்தால் ஆடையில் உள்ள லைட் நிறப் ப்ளவுசோ அல்லது துப்பட்டாவோ அணியவேண்டும். உயரமானவர்கள் கழுத்தில் நீளமாகத் தொங்கும் ஆபரணங்கள் அணியாமல் கழுத்தை ஒட்டி இருக்கும் சிறிய நெக்லஸ் அணியலாம்.\nநல்ல நிறமான சிகப்பாக இருப்பவர்கள், குட்டையாக, ஒல்லியாக இருந்தால் பிளேனாக டிசைன் இல்லாத நிறத்தில் ஆடை அணிய வேண்டாம். அப்படி புடைவை அணியும்போது ஜாக்கெட் அடர்த்தியான நிறத்தில் டிசைன்களுடன் இருக்கலாம். கருப்பாக, குள்ளமாக இருப்பவர்கள் மெல்லிய சரிகை போர்டர் வைத்தோ அல்லது மெல்லிய போர்டருடனோ சேலை அணிய லாம். பெரும்பாலும் போர்டரும், சேலையின் தலைப்பும் உள்ள புடைவைகளை தவிர்த்திட வேண்டும். கடும் நிறத்தில் உள்ள சேலைகளை கறுப்பாக இருப்ப வர்கள் அணிய வேண்டாம்.\nஅப்படி அணியும்போது அதில் சிறிய வெளிர் நிறத்தில் பூக்கள் அல்லது புள்ளிகள் இருந்தால் நன்றாக இருக்கும். குண்டாக இருப்பவர்கள் உடலுடன் ஒட்டியவாறு ஆடைகளை அணியக் கூடாது. டொப்பும், பொட்டமும் வெவ் வேறு நிறத்தில் இருக்குமாறு சுடிதார் அணியலாம். துப்பட்டாவை தவிர்க்க லாம். அல்லது கணுக்கால் வரை மிடி அணிந்து நீண்ட கைகளை உடைய டொப்ஸை இன் செய்து அணியலாம்.\nமிடியில் கூட முன்பக்கம் பட்டையாக தைத்து அதில் அடி நுனி வரை பூவேலை அமைந்திருந்தால் தோற் றத்தை சிறிது உயரமாகக் காட்டும். ஆடையும் அழகாக இருக்கும். முடிந்த அளவு உயரமான செருப்பு அணிந்து கொள்ள வேண்டும்.\nகுட்டையான கழுத்து இருந்தால், அதை இறுக்கமாக சுற்றும் பட்டையான அணிகலன்கள் அணிந்தால் நன்றாக இருக்காது. நெக்லெஸ் கூட சிறிது தளர மார்பில் படும்படியாக அணியலாம். மெல்லிய நீளமான சங்கிலி அணிய ல���ம். கைகளில் மெல்லிய கம்பிகளாக மோதிரங்கள் அணியலாம். காதில் நீண்டு தொங்கும் காதணிகள் அணியலாம்.\nகாதைத் தாண்டி முடியில் மாட்டும் நீள மாட்டல்களை அணியலாம். காதைச் சுற்றிலும் துளையிட்டு நிறைய ஆபரணங்களை அணியலாம். அவை தட்டையாக அகலமாக இல்லாமல் இருப்பது அவசியம். ஒல்லியாக இருப்பவர் கள் சுருக்கு வைத்த ஆடைகளை அணிந்தால் சிறிது குண்டாகத் தெரிவார்கள். இறுகிய உடைகளையும் தவிர்க்க வேண்டும்.\nபேண்ட், டீ ஷேர்ட் அணிபவர்கள் டீ ஷேர்ட்டை இன் செய்யாமல் அணியவும். பேண்ட், ஷேர்ட் அணிபவர்கள் ஷேர்ட்டில் டிசைன்கள் இருந்தால் இன்னும் அழகாகக் காணப்படுவார்கள்.\nசீசனுக்கு தகுந்த மாதிரி துணிகளை தேர்வு செய்வது எப்படி\nஇப்போதெல்லாம் குறிப்பிட்ட கம்பெனி பெயரைச் சொல்லி பிரான்டட் ஆடைகளை வாங்குவது வழக்கமாகி விட்டது. அது நல்லதுதான். தரம் இருக்கும். ஆனால் அது சீசனுக்கு ஏற்ற உடையா என்பதையும் பார்க்க வேண்டும். கம்பெனிகள் தள்ளுபடி என்ற பெயரில் ஆடைகளை விற்கும் போது சீசனுக்கு பொருத்தமில்லாத ஆடைகளை வாங்கி அணிந்து தேவையில்லாமல் கஷ்டப்படுகிறோம்.\nஃபேஷன் டிசைனர்கள் ஆடைகளைப் பொறுத்தவரை இரண்டு சீசன்களாக பிரிக்கிறார்கள். வெயில் காலம் ஆரம்பித்து வசந்த காலம் வரை (மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) ஒரு சீசனாகவும், இலையுதிர் காலம் ஆரம்பித்து குளிர்காலம் வரை (செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி) இன்னொரு சீசனாகவும் பிரித்திருக்கிறார்கள். வெயில் காலத்திற்குத் தயாரிக்கப்படும் ஆடைகள் வசந்த காலம் வரையிலும், இலையுதிர் காலத்தில் தயாரிக்கப்படும் ஆடைகள் குளிர்காலம் வரைக்கும் பொருந்துமாறும் ஆடைகளைத் தயாரிக்கிறார்கள்.\nவெயில் காலம் முதல் வசந்த காலம் வரைக்கும் பொருத்தமானவை:\nபிரைட் கலர்களில் பெரிய பிரின்ட் போட்ட டிசைன்களில் மிருதுவான துணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த சீசனுக்கு, காட்டன் உடைதான் உடலுக்கு இதமாக இருக்கும். குர்தா, சல்வார், சேலை, பைஜாமா, வேட்டி சட்டை எல்லாமே காட்டனில் கிடைக்கும் போது கவலையே படாமல் விதவிதமாகத் தேர்ந்தெடுத்து அணியலாம்.\nகாஞ்சி காட்டன் சேலைகள், சுங்கிடி காட்டன் சேலைகள், ஜெய்புரி, ராஜஸ்தானி, சில்க் காட்டன் என்று விதவிதமாக கிடைக்கிறது. காட்டன் மெட்டீரியல் வாங்கி சுடிதார், ச��்வார், ஷார்ட் டாப் என தைத்துக் கொள்ளலாம்.\nஓப்பன் நெக், ஸ்லீவ்லெஸ் ஆடைகள் வியர்க்காமல் ஃப்ரீயாக இருக்கும்.\nவெயில் காலங்களில் ஏற்படும் கசகசப்பை மீறி கல்யாண வீடுகளுக்கு, பார்ட்டிகளுக்கு போகும்போது பட்டுச் சேலைதான் உடுத்திச் செல்லவேண்டும் என்றில்லை. ரிச்சான புடவைகள், காக்ரா சோளி போன்ற உடைகள் காட்டனிலேயே கிடைக்கிறது. பட்டுப் புடவையை விட அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.\nஆண்களுக்கு காட்டன் வேட்டி, அரைக்கை சட்டை அலுவலகத்திற்கு செல்லும் ஆண்களுக்கு காட்டன் பேன்ட், சட்டை வசதி, கை வைக்காத, ஓப்பன் நெக் பனியன் போடலாம்.\nகாட்டன் குர்தா, பைஜாமாவும் பொருத்தமாக இருக்கும்.\nஉயரமானவர்களுக்கான உடை அலங்காரங்கள் புடவை:\nபருமனாக இருந்தால் டார்க் கலர்ஸ் பொருந்தும்.\nமாநிறம், கருப்பு நிறத்தவர்களுக்கு டார்க் கலர் வேண்டாம். அழுத்தமான காம்பினேஷன் (கருப்பு-வெள்ளை, பச்சை-மஞ்சள்). பெரிய டிசைன் பூக்கள், குறுக்கு கோடுகள் தைரியமாக செலக்ட் பண்ணலாம்.\nஅகலமான கரை வைத்த புடவைகள், முப்போகம் (சேலையின் மொத்த உயரத்தை மூன்றாகப் பிரித்து 2 அல்லது 3 கலரில் வரும்) புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டவை.\nபெரிய உடம்பும், பெரிய மார்பகங்களும் இருந்தால் மெல்லிய ஆடைகளே வேண்டாம். உருவமும் உடல்பாகங்களும் மேலும் பெரிதாகத் தோற்றம் தரும்.\nபட்டு, கஞ்சி போட்ட காட்டன், ஆர்கன்டி, ஆர்கன்ஸா, டஸ்ஸர் சில்க் போன்றவை ஒல்லியாக இருப்பவர்களை ஓரளவு பூசினாற்போல காட்டும். நீளத் தலைப்பு வைத்துக் கொள்ளுங்கள். ஒல்லி என்பதால் நிச்சயமாக 6 முதல் 8 ப்ளீட்ஸ் வரும். குஜராத்தி ஸ்டைலில் கலக்கலாம். உயரத்தைக் குறைத்து, அகலமாகக் காட்டும். அகலமான பார்டர், நல்ல கான்ட்ராஸ்ட் கலர் புடவையை செலக்ட் செய்யுங்கள்.\nபிரின்டட் புடவைகளை அணியும்போது அதற்கு கான்ட்ராஸ்டான பிளவுஸ் போடுங்கள். அகல பார்டர் புடவை நல்லது. உயரத்துக்கு அழகான தோற்றம் தரும்.\nபெரிய உருவங்கள் அச்சிடப்பட்ட புடவை கட்டுங்கள்.\nஒல்லியானவர்கள் ஹை காலர் நெக் அல்லது பின்புறம் க்ளோஸாக வந்து முன்புறம் பாட் நெக் அல்லது யு-நெக் மாதிரி தைத்துக் கொண்டால் பொருத்தம். பாதி காலர் நெக் என்றால் முன்பக்கம் யு, ப வடிவில் தைத்துக் கொள்ளலாம். ரொம்ப லோ நெக் வேண்டாம். எலும்பு துருத்திக் கொண்டு, மேலும் உங்களை ஒல்லியாகக் காட்டும்.\nகை மட்டும் ஒல்லியாக இருப்பவர்கள் கஃப் ஸ்லீவ், பட்டர்ஃப்ளை ஸ்லீவ் வைத்துத் தைத்துக் கொள்ளலாம். கை சற்று குண்டாகக் காண்பிக்கும். கழுத்தின் முன் அல்லது பின்புறம் டிசைன் வைத்த பிளவுஸ் தைத்துக் கொள்ளலாம்.\nசற்று சதைப் பிடிப்பு இருப்பவர்களுக்கு லோ நெக் அழகாக இருக்கும். பிளவுஸ் முழுக்கை, முக்கால் கை, நடுத்தர கை எல்லாமே உங்களுக்கு கச்சிதமாக பொருந்தும். ஸ்லீவ் லெஸ், ஷார்ட் ஸ்லீவ், மெகா ஸ்லீவ் ஓகே. ஷார்ட் ஸ்லீவ் சற்று லூசாக தையுங்கள்.\nகுச்சி போல கை உள்ளவர்கள் ஷார்ட் ஸ்லீவ் அணிய வேண்டாம். அகல ஜரிகை, ரெட்டை பேட்டு ஜரிகை ஆகியவற்றை நீங்கள் அணிந்து கொள்ளும் உடைக்கேற்ப தைத்துக் கொள்ளலாம்.\nப்ளைய்ன் பிளவுஸூக்கு கையில் மட்டும் லேஸ் வைத்து தையுங்கள். பிளவுஸின் உயரம் உங்கள் புடவையின் உயரத்திலிருந்து 4 இன்ச் வரை இருக்கலாம். டிசைன் பிளவுஸில் ஜரிகை, ஜம்கி, மணி போன்றவை வைத்து தைத்தால் மேலும் அழகூட்டும். சற்றே புடவையை இறக்கிக் கட்டினாலும் அழகாகவே இருக்கும்.\nசுடிதார் டாப்ஸை சற்று இறக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உயரத்தை சற்ற குறைத்து காண்பிக்கும்.\nலைட் கலரில் திக்கான உடைகளைத் தேர்ந்தெடுங்கள்.\nநிறைய பூக்கள் வைத்த டாப்ஸ் லைனிங் கொடுத்த லேஸ் கமீஸ், ஜரிகை வைத்து தைத்த பட்டு கமீஸ் உங்களுக்கு நன்றாக இருக்கும்.\nடாப்ஸின் சைடு டீப் ஸ்லிட் அற்புதமாக பொருந்தும்.\nகழுத்து, தோளின் இருபக்கங்களிலும், ஸ்லிட்டின் ஓரத்திலும் லேஸ், ஜரிகை, ஜம்கி எம்ப்ராய்டரி வேலைப்பாடு செய்து தைக்கலாம்.\nமுன் பக்கம் அகலமான ஜரிகை, அடர்த்தியான எம்ப்ராய்டரி இடுப்புவரை வருமாறு தைத்து போடலாம்.\nநல்ல கான்ட்ராஸ்ட் கலராக பார்த்து அணியலாம். கருப்பு-ஆரஞ்ச், அரக்கு-மஞ்சள் போன்ற பளீர் கலர்கள் எடுப்பாக இருக்கும்.\nமுழு கை, முக்கால் கை உங்களுக்கு மிக அழகாக இருக்கும்.\nடார்க் நிறத்தில் கான்ட்ராஸ்ட் பார்டர், குறுக்கு கோடுகள் உள்ள சல்வார் உங்களுக்கு பொருந்தும்.\nஷிபான் துப்பட்டாவை கழுத்தோடு அல்லது கழுத்தை சுற்றி போட்டு கொள்ளுங்கள்.\nஸ்டார்ச் துப்பட்டாவை ஒரு பக்கமாக தோளுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்படி போட்டுக் கொள்ளலாம்.\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: அழகாக தோற்றமளிக்க ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி\nபிரா - அ��ிய வேண்டிய உண்மைகள்\nபெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது பிரா. இன்றைய இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்பவும், புதிதாய் திருமணம் ஆன ஆண்களின் ரசனைக்கு ஏற்பவும் பலவேறு டிசைன்கள், அளவுகளில் இப்போது பிராக்கள் விற்பனைக்கு வருகின்றன. சிறிய மார்பகத்தை எடுப்பாக காண்பிப்பது, தளர்ந்த மார்பகத்தை தாங்கி நிறுத்துவது, முன்னழகை இன்னும் கவர்ச்சிக்கரமாக காட்டுவது... என்று இன்றைய பிராவின் சேவை இளம்பெண்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது.\nதிருமணம் ஆகாத இன்றைய இளம் பெண்கள், தாங்கள் அணியும் பிரா சரியான சைஸ் கொண்டதுதானா என்பதை பெற்றத் தாயிடம் கேட்கவே வெட்கப்படும் சூழ்நிலைதான் உள்ளது. ஆனால், திருமணம் ஆகிவிட்டால், கணவனின் ரசனைக்கு ஏற்ப மாறிவிடுகிறார்கள். மேலும், இன்றைய பெண்களில் பலர் சரியான சைஸ் பிராவை அணிவதில்லை. ஏதோ குத்துமதிப்பாக வாங்கி அணிந்து கொள்கிறார்கள். உள்ளே அணிவதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற அவர்களது எண்ணம்தான் இதற்கு காரணம். இப்படி, தப்பு தப்பாக பிராவை அணிந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் தெரிந்து கொள்ள மறந்து விடுகிறர்கள்.\nஅதனால், என்னென்ன பிராக்கள் இன்றைய மார்க்கெட்டில் உள்ளன எப்படி சரியான பிராவை தேர்வு செய்து அணிவது எப்படி சரியான பிராவை தேர்வு செய்து அணிவது சரியான அளவு தெரியாமல் அணிவது என்ன பாதிப்புகளை ஏற்படுதத்தும்\nஇதுபோன்ற கேள்விகளுக்கான விடையை இங்கே காண்போம்.\nமுதலில் என்னென்ன பிராக்கள் இப்போது மார்க்கெட்டில் வலம் வருகின்றன என்று பார்த்து விடுவோம்...\nஇன்றைய இளம்பெண்களில் பலர் டி-சர்ட், துப்பட்டா இல்லாத டாப்ஸ் ஆகியவற்றையே அணிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். வழக்கமாக அணியும் பிராவை அணிந்து கொண்டு டி-சர்ட் போட்டுக்கொண்டால், என்ன டிசைன் பிரா அணிந்து இருக்கிறோம், முதல் கொக்கியில் பிராவை மாட்டி இருக்கிறோமா அல்லது இரண்டாவது கொக்கியிலா - இதுபோன்ற புள்ளிவிவரங்கள் பார்ப்பவர் கண்களுக்கு தெரிந்துவிடும். இந்த பிரச்சினையை போக்க வந்ததுதான் டி&சர்ட் பிரா. கப்பில் தையல் இல்லாமல் காணப்படும் இந்த பிராவை அணிந்துகொண்டால் நல்ல லுக் கிடைக்கும்.\nடீன் ஏஜின் (13 முதல் 19 வயது வரை) ஆரம்பத்தில்தான் மார்பகங்களின் வளர்ச்சி ஆரம்பமாகிறது. அந்தநேரத்தில், சரியான பிராவை தேர்வு செய்து அணிய வேண்டும். அந்த சரியான பிராதான் இது. எந்தவொரு பிட்டிங்கும், கப் ஷேப்பும் இல்லாமல் இருக்கும் இந்த பிராவை டீன்-ஏஜ் வயது பெண்கள் அணிந்து வந்தால் மார்பகங்களை இறுக்காமல் இருக்கும். பிரா அணிவது அவசியம் என்ற எண்ணமும் அவர்களிடம் உருவாக உதவும்.\nவழக்கமாக எல்லாப் பெண்களும் அணியும் பிரா இதுதான். இந்த வகை பிரா வாங்கும் போது, பிராவின் கப் சைசானது மார்பகத்தை முழுவதுமாக மறைத்து, தாங்கிப் பிடிக்கிறதா என்று மட்டும் பார்த்துக் கொண்டால் போதுமானது.\nதிருமணத்தன்று பெண்கள் அணிவதற்கு உகந்த பிரா இது. பேப்ரிக், லெதர், லேஸ், சாட்டின் என்று பலவித மெட்டீரியல்களில் கிடைக்கும் இந்த பிராவை அணிந்தால் மென்மையான உணர்வை அனுபவிக்கலாம்.\nவிளையாடும் போது அணிந்து கொள்ள ஏற்ற பிரா இது. இந்த வகை பிராவில் வழக்கமான பிராக்களில் தோள்பட்டையில் காணப்படும் ஸ்ட்ராப் இருக்காது. விளையாடும் போது உறுத்தலான உணர்வும் ஏற்படாது.\nகருவுற்ற பெண்களுக்கான பிரத்யேக பிரா இது. கர்ப்பக் காலத்தில் ஒரு பெண்ணின் மார்பக அளவு அதிகரித்துக் கொண்டே வரும். அதற்கு ஏற்ற வகையில் இந்த பிராவும் விரிந்து கொடுக்கும்.\nகைக்குழந்தை உள்ள பெண்களுக்கான பிரா இது. இதில், கப்பின் இணைப்பை மட்டும் உயர்த்தி விட்டு, குழந்தைக்குப் பால் கொடுத்து விடலாம்.\nபார்ட்டிகளில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு என்றே உருவாக்கப்பட்டது இது. தோள்களை மறைக்காத மேற்கத்திய நவீன ரக ஆடைகளை அணிந்து கொள்ளும் போது இதை அணிந்து கொள்ளலாம்.\nஇப்படி பல வகைகள் பிராக்களில் உண்டு.\nஅடுத்ததாக, சிறிய மார்பகத்தை பெரிதாக்க, பெரிய மார்பகத்தை சிறிய மார்பகமாக காட்ட, தளர்ந்த மார்பகத்தை நார்மலாக்க உதவுகள் பிராக்கள்...\nஇவ்ளோ பெரியதாக இருக்கே... என்று தங்களது மார்பகத்தைப் பார்த்து வருந்தும் பெண்களுக்கு உதவும் பிரா இது. இது, மார்பகத்தை சற்று அழுத்தி அளவை சிறியது போன்று காட்டும். அவ்வளவுதான்.\nஅடுத்த பெண்களின் பெரிய மார்பகத்தைப் பார்த்து ஏங்கும் சின்ன மார்பகப் பெண்களின் ஏக்கத்தை தணிக்க உதவும் பிரா இது. சிறிய மார்பகத்தால் தாழ்வுமனப்பான்மைக்கு ஆளான ஒல்லி பெண்கள் இந்த பிராவை அணிந்து கொண்டால், தராளமாக நிமிர்ந்து நடக்கலாம். எங்களுக்கும் பெருசுதான்... என்று சொல்லாமல் சொல்லி வாலிபர்களை கிரங்க ���ைக்கலாம். உங்களது பிரா சைஸ் 30 என்றால், 32 சைஸ் பேடட் பிரா வாங்கி அணிய வேண்டும்.\nசில பெண்கள் பார்ப்பதற்கு கொழுக்மொழுக் என்று இருப்பார்கள். இவர்களது மார்பகமும் பெரியதாகவே இருக்கும். இப்படிப்பட்ட மார்பகம் கொண்டவர்களுக்கு சீக்கிரமே மார்பகம் தளர்ந்து போய்விடும். அவ்வாறு தளர்ந்து போன மார்பகத்தை நார்மலாக்க உதவுவது இந்த பிரா. இந்த பிராவின் அடிப் பாகத்தில் உள்ள ஜெல் நிரப்பப்பட்ட பேக், தளர்ந்த மார்பகங்களை சற்று நிமிர்த்த உதவுகிறது.\nஇதுவும், புஷ் அப் பிராவைப் போன்று, தளர்ந்த மார்பகங்களுக்கு உதவுவதுதான். ஆனால், இதில் ஜெல் பேக் கிடையாது. இந்த வகை பிராவின் அடிப் பகுதியில் இருக்கும் ஒயர், தளர்ந்து போன மார்பகத்திற்கு கூடுதல் சப்போர்ட் கொடுக்கும். அவ்வளவே.\nமேல்நாட்டு கிறிஸ்தவ திருமணங்களில் மணப்பெண், மார்பகத்திற்கு மேலே தோள் பகுதி முழுவதும் தெரியுமாறு விசேஷ ஆடை அணிந்திருப்பாள். அவ்வாறு ஆடை அணியும்போது இந்த வகை பிரா அணிவதுதான் பாதுகாப்பானது. இந்த பிரா பெரிய ஸ்ட்ராப்களுடன் இடுப்பு வரை நீண்டும் ஸ்லிப் போல இருக்கும். இந்தப் பிராவை அணிந்துகொண்டு க்ளோஸ் நெக் சுடிதாரோ, சல்வாரோ அணிந்து கொண்டால், அவ்வளவு அழகாக இருக்கும். தோற்றமும் கவர்ச்சியாகத் தெரியும்.\nகேன்சர் காணமாக மார்பகங்களை பறிகொடுத்த பெண்களுக்கான பிரத்யேக பிரா இது. இதில், கப்களுக்குள் சிலிகான் ஜெல் பேக்குகள் இருக்கும். இதை அணிந்து கொண்டால், மார்பகம் இல்லை என்ற உணர்வே தெரியாது. அசல் மார்பகம் போன்ற தோற்றத்தையும், உணர்வையும் தரக்கூடியது இந்த பிராவின் தனிச்சிறப்பு. இந்த வகை பிராக்களை, ஆர்டர் செய்தால் மாத்திரமே வாங்க முடியும். விலை அதிகமாகவே இருக்கும்.\nஇனி, பிரா தொடர்பான சில சந்தேகங்களும், அதற்கான பதில்களும்...\nகேள்வி: அணிந்து வருவது தவறான பிரா என்பதை எப்படி கண்டுபிடிப்பது\nபதில்: உங்கள் உடலில் பிராவின் ஸ்ட்ராப் பதிந்த இடங்கள் சிவந்து போய் காணப்பட்டால் நீங்கள் அணிந்திருக்கும் பிரா இறுக்கமானது, அதாவது தவறான சைஸ் என்பதை தெரிந்து கொள்ளலாம். முதுகு பக்கம் உள்ள ஸ்ட்ராப் ஒரே இடத்தில் இருக்காமல் மேலே ஏறிக்கொண்டு வந்தாலும் நீங்கள் சரியான பிராவை அணியவில்லை என்று அர்த்தம். மார்பகத்தின் அளவைவிட, பிராவின் கப் சைஸ் சிறிதாக இருந்தால் மார்பகம��� ஒன்றின் மேல் ஒன்று இருப்பது போல் இரண்டாகத் தோன்றும். அதனால், இதுவும் தவறான சைஸ் பிராதான்.\nகேள்வி: மார்பகங்களின் கீழே கறுப்பாக உள்ளது. ஏன் இப்படி ஏற்படுகிறது\nபதில்: தவறான சைஸ் பிராவை அணிந்தால் இந்த பிரச்சினை வரும். அணியும் பிராவின் சைஸை மாற்றுவதுதான் இதற்கு சரியான தீர்வு.\nகேள்வி: கொழுக்மொழுக் என்று உள்ள பெண்கள் (36 சைஸ் உள்ளவர்கள்) எலாஸ்டி’ ஸ்ட்ராப் வைத்த பிரா அணியலாமா\nபதில்: நிச்சயம் அணியக்கூடாது. உங்களது மார்பகம் இன்னும் தளர்வடையவே இது வழி வகுக்கும்.\nகேள்வி: முதுகுவலி வர பிராவும் காரணமாக இருக்கலாமா\nபதில்: கண்டிப்பாக. தோள் பட்டை வலி, முதுகு வலி வந்தால், உங்கள் பிரா சைஸ் சரியானதுதானா என்பதை உறுதி செய்யுங்கள். சரியில்லை என்றால், சரியானதை தேர்வு செய்யுங்கள். இல்லையென்றால், டாக்டரிடம் செல்லுங்கள்.\nகேள்வி: கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிரா அணியலாமா\nபதில்: இது தவறான அணுகுமுறை. கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிராவும், வெள்ளை நிற ஆடைக்கு கறுப்பு நிற பிராவும் அணிந்தால், அந்த பிரா பளிச்சென்று பிறருக்கு தெரியும். அதனால், பிளாக், ஒயிட் பிராக்களுடன் ஸ்கின் கலர் பிராவையும் வாங்கி வைத்து, அணியும் ஆடைக்கு ஏற்ப மாற்றி மாற்றி அணிந்து அழகு பாருங்கள். புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு என்றே கவர்ச்சியான விதவிதமான கலர்களில் பிராக்கள் கிடைக்கின்றன. அவர்கள் அதை அணிந்து என்ஜாய் பண்ணலாம். இளம்பெண்கள் விரும்பினால், இந்த வகை பலர் பிராக்களை அணிந்து அழக பார்க்கலாம்.\nகேள்வி: இரவில் பிரா இல்லாமல் தூங்கலாமா\nபதில்: பெரும்பாலான பெண்களுக்கு இந்த சந்தேகம் உள்ளது. இரவில் பிரா அணியலாமா வேண்டாமா என்பது உங்கள் சவுகரியத்தைப் பொறுத்ததுதான். 34 மற்றும் அதற்கு மேற்பட்ட அளவுகளில் மார்பகம் கொண்ட பெண்களுக்கு, கனமான மார்பகத்தால் அவை தளர்ந்துபோய்தான் இருக்கும். இவர்கள் பிராவுடன் உறங்குவதே நல்லது. அதைவிட்டுவிட்டு, பிரா இன்றி உறங்கினால் மார்பகம் இன்னும் தளர்ந்து போய்விடும். சில பெண்கள், பகல் முழுவதும் பிரா அணிந்திருப்பதால், இரவில் அதை கழற்றி விடலாமே என்று எண்ணுவார்கள். அப்படிப்பட்டவர்கள் வேண்டுமானால் பிராவை கழற்றி வைத்துவிடலாம். சிறிய மார்பகம் உள்ளவர்கள் இரவில் பிரா அணிய வேண்டும் என்கிற அவசியமே இல்லை. அணிந்தாலும் பிரச்சினை இல்ல���.\nநீண்ட கழுத்து, வட்ட முகம், நீண்ட காது மடல் என்று கழுத்து, காது பகுதிகளின் அமைப்பை வைத்தே என்னென்ன நகை பொருத்தமாக இருக்கும் என்பதைத் தெளிவாக சொல்லிவிடமுடியும். உங்கள் முக வடிவமைப்பு, கழுத்தின் நீள அகலத்தை பொருத்து நகைகளைத் தேர்ந்தெடுங்கள். பொதுவாகவே ஒல்லியும், உயரமுமாக இருப்பவர்களுக்கு கழுத்து சற்று நீளமாகத்தான் இருக்கும்.\nஅகலமான நெக்லஸ், சோக்கர், குந்தன் ஜூவல்லரி ஆகியவை அணியலாம். கூடவே ஒரு நீளமான செயின் அணியுங்கள்.\nகுட்டை கழுத்து பகுதி உள்ளவர்கள் ஒற்றைக்கல் நெக்லஸ் அல்லது தடிமனான சங்கிலியில் டாலர் வைத்து அணியலாம்.\nகுண்டாகவும், குள்ளமாகவும் இருப்பவர்களுக்கு கழுத்து நீளம் குறைவாக இருக்கும். பட்டையான நெக்லஸ், சோக்கர் போட்டால் அது கழுத்தை இன்னும் அகலமாகக் காட்டுவதுடன் இருக்கிற கொஞ்சநஞ்ச இடத்தையும் அடைத்துக் கொள்ளும்.\nமெல்லிய சங்கிலி, சின்ன சைஸ் முத்து, மெல்லியதான பீட்ஸ் இவற்றை ப்ளெய்ன் ஆகவோ அல்லது சிறிய டாலருடனோ அணிந்து கொண்டால் எடுப்பாக இருக்கும். மெல்லிய, நீண்ட செயின்கள் நிச்சயம் உங்களுக்கு அழகுதான். டாலர் இல்லாமல் அணிந்தால் இன்னும் அழகாக இருக்கும்.\nகழுத்தைச் சுற்றி செயின் படர்ந்திருக்கும் பகுதிகளில் அதிக கற்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். கழுத்துக்கு கீழே தொங்கும் செயின் பகுதியில் கற்கள் பதித்திருந்தால் தப்பில்லை. அதிக நகைகள் போடாமல் மெல்லிய செயின், சிறிய காதணிகள் போட்டால் அம்சமாக இருக்கும்.\nஅகலமான நகைகளைத் தவிர்த்துவிடுங்கள். உடலின் நிறத்துக்கு ஏற்ப உடை மற்றும் நகைகளைத் தேர்ந்தெடுங்கள்.\nரூபி, பச்சை, நீலம் போன்ற கற்கள், மணிகள் உள்ள நகை அணியலாம்.\nவைர நகைளை அணிந்தால் அவ்வளவு அழகாக இருக்கும்\nமுத்து வகைகள், வெள்ளை, பிளாக் மெட்டல் நகைகள் உங்களுக்கு மிகமிக அழகாக பொருந்தும்.\nஅதிகப்படியான நகைகளை அணியவேண்டாம். சின்னதாக ஐந்து கல் பதித்த அமெரிக்கன் டயமண்ட் தோடு, மெலிதான செயினில் பதக்கம், ஒரு துளி தெறித்தது போன்ற ஒற்றைக் கல் மூக்குத்தி போன்றவை உங்கள் முக அழகை பிரகாசமாகக் காட்டும்.\nமுத்து செட்டும் அம்சமாக இருக்கும்.\nதங்கத்திலும் பட்டை பட்டையாக இல்லாமல் மெல்லிய நகைகள் அணியுங்கள்.\nஒல்லியானவர்கள நிறைய வளையல் அணிந்து கொள்ளுங்கள்.\nபட்டையான ஜரிகை போட்ட புடவைகள் அணிந்து கொண்டால், நகை சற்று சிம்பிளாக இருக்க வேண்டும்.\nசிம்பிள் புடவையாக இருக்கும்பட்சத்தில் குந்தன், டெம்பிள் போன்ற நகைகள் அணியலாம். இது எல்லோருக்குமே பொருந்தும். டல் ஒயிட், க்ரே, ஸ்கை ப்ளூ, பேபி பிங், அல்ட்ரா லைட் ப்ரவுன் போன்றவை எந்த டிசைன் நகைகளுக்கும் பொருத்தமான ஆடை வண்ணங்கள்.\nகால்களின் கணுக்கால் பகுதி ஒல்லியாக இருந்தால் பட்டையான கொலுசு போடுங்கள்.\nகுண்டான கால்களுக்கு மெல்லிய ஒரே சலங்கை வைத்த கொலுசு அழகாக இருக்கும்.\nநடுத்தரமான கால்களுக்கு மெல்லிய, பட்டையான கொலுசு இரண்டுமே பொருத்தமாக இருக்கும்.\nகம்பீரத்தையும் கண்ணியத்தையும் கலந்துகட்டி வெளிப்படுத்துவது புடவை மட்டுமே.\nடார்க் கலர்களைவிட வெளிர் நிறங்களே அழகு.\nதலைப்பின் நீளம் குறைவாக இருப்பது நல்லது.\nகாட்டன், பேப்பர் சில்க், ஆர்கண்டி, டஸ்ஸர் சில்க் புடவைகளைத் தவிர்க்கவும்.\nகையளவு பார்டர் உள்ள புடவை அணியுங்கள். நேர் கோடுகள் உள்ள ஆடைகளை அணிவதாலும் உயரத்தை அதிகமாக்கிக் காட்டலாம்.\nசாய்வான கோடுகள் உள்ள ஆடை அணியவேண்டாம். இன்னும் குட்டையாகக் காட்டும்.\nஇயன்றவரை பிளெய்ன் புடவை, சிறிய பூக்கள் உள்ள புடவை கட்டுங்கள். பேபி பிங்க், லோ வயலட், வெளிர் நீலத்தில் வெள்ளைப்பூக்கள்... இதெல்லாம் ஓகே.\nஷிபான், ஜார்ஜெட், மைசூர் சில்க், பின்னி சில்க், பிரின்டட் சில்க் டிசைன் புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட ரகங்கள். இதில் ஜரிகை ரகங்களை விழாக்களுக்கு அணியலாம். இது காஞ்சிப் பட்டுக்கு ஈடுகொடுக்கும்.\nசின்னச் சின்ன பூக்கள், டிசைன்கள் உள்ளதை எடுங்கள். பெரிய பூக்கள், பெரிய டிசைன் வேண்டாம். சின்ன பார்டர் போதும், அதிக டிசைன் தேவையில்லை.\nகுண்டாக இருப்பவர்கள் குஜராத்தி டைப்பில் புடவை உடுத்தவேண்டாம். மேலும் குண்டாக காட்டும். ஒரு பக்க கரை போட்ட புடவை அழகு. இரண்டு பக்க ஜரிகை போட்ட புடவை கட்ட ஆசையாக இருந்தால் சிறிய பார்டர் ஓகே. குள்ளம், பருமனை குறைத்துக் காட்டும். டார்க் நிற உடைகளை அணியுங்கள். ஒல்லியான தோற்றத்தைக் கொடுக்கும். லோ ஹிப் வேண்டாம்.\nஒல்லியாக சற்று குள்ளமாக இருப்பவர் அழுத்தமான கலர்களில் உடை அணிவதைத் தவிருங்கள். (ஆனால் கருப்பு, மெரூன் போன்றவை யாருக்கும் பொருந்தும்) சின்ன பார்டர் புடவையைத் தேர்ந்தெடுங்கள். கங்கா, யமுனா சேலை போல் ஒரு பக்கம் டிசைன் உள்ள புடவை சற்று பூசினாற்போலவும் உயரமாகவும் காட்டும். பிரைட் டிசைன், பெரிய பூ டிசைன்களை தவிர்த்துவிடுங்கள். புடவைகளில் நீளவாட்டு கோடுகளும், நீள வாட்டு டிசைன்களும் உங்களுக்குப் பொருத்தம்.\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: அழகாக தோற்றமளிக்க ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி\nவயதை குறைத்துக்காட்டும் டிரஸ் என்றால் அது சுடிதார், சல்வார்-கமீஸ்தான். வயது, உருவ அமைப்பைப் பார்த்து துணி எடுத்துக் கொள்வது நல்லது.\nபிளெய்ன் துணியில் மிகச் சிறிய டிசைன், கழுத்து, ஓரங்களில் மெல்லிய எம்ப்ராய்ட்ரி டிசைன், சைடு ஸ்லிட்டில் டிசைன் அம்சமாக இருக்கும்.\nநீளவாக்கில் கோடு, மெல்லிய கொடி போன்ற டிசைன் உயரமாக காட்டும்.\nஜரிகை வைத்து தைத்தால், சல்வாரின் முன் பக்க முழு நீளத்துக்கும் வைத்துக் கொள்ளுங்கள். ஒன்று அல்லது ஒன்றரை இன்ச்சுக்கு மேல் வேண்டாம்.\nஸ்லிட்டில் ஜரிகை வைத்து தைக்காதீர்கள். அது சுற்றளவை கூட்டி காண்பிக்கும்.\nஎந்த டிசைனும் மெல்லியதாக இருக்கட்டும். அடர்த்தி டிசைன்களே வேண்டாம்.\nமுழுக்கை டாப்ஸ், மிகவும் குறைந்த கையுள்ள டாப்ஸ் உங்களுக்கு பொருந்தாது. நடுத்தர நீளம், முக்கால் கை பொருந்தும்.\nரொம்ப டைட் வேண்டாம். லூசாகவும் வேண்டாம். இடுப்பு மட்டும் சற்று லூசாக இருக்கட்டும். அது மடிப்புகளை மறைக்கும்.\nஅகலமான சல்வார், பஞ்சாபி பைஜாமா உங்களுக்கு சரிவராது. காலை ஒட்டின, அகலம் குறைவான சல்வார் நன்றாகப் பொருந்தும்.\nசுருக்கம் வைத்த பைஜாமா வேண்டாம். இடுப்பு அளவை மேலும் அதிகரித்துக் காட்டும்.\nமேல்புறம் சுருக்கம் கொடுத்துத் தைக்காமல், ஒரு ஜாண் பட்டி கொடுத்து அதற்கு கீழிருந்து சல்வார் வரும்படி தைத்து கொள்ளுங்கள். இடுப்பு இளைத்த மாதிரி காட்டும்.\nபார்டர் அழுத்தமான டிசைன், திக் லைன் போட்ட மெட்டீரியல் வேண்டவே வேண்டாம்.\nகாட்டன் லைனிங் கொடுத்து தைக்கக்கூடிய லேஸ், ஷிபான் துணிகள் வேண்டாம். குண்டாக காட்டும். ஜீன்ஸ் அணிவதை தவிர்த்து விடுங்கள். குளிர் பிரதேசங்களுக்கு போனாலும் ஓவர்கோட் இருக்குதே.\nஇப்போதைய ஃபேஷனான ஷார்ட் டாப்ஸ் உங்களுக்கு நன்றாகப் பொருந்தும்.\nகுட்டை ஸ்லீவ் அல்லது மீடியம் ஸ்லீவ் ஓகே.\nஸ்லீவ் லெஸ் டாப்ஸ் உங்களை உயரமாகக் காட்டும்.\nலூசான சல்வார், பேன்ட் போன்ற சல்வார், ஜீன்ஸ் உங���களுக்குப் பொருந்தும்.\nகாட்டன் துப்பட்டா என்றால் ஒரு பக்கமாக, தோள் பட்டைக்கு வெளியில் வராதபடி அணிந்து கொள்ளுங்கள்.\nஷிபான் துப்பட்டாவாக இருந்தால் இரு பக்கமாக மார்பு வரை இறக்கி போடுங்கள்.\nஜீன்ஸ், டி-ஷர்ட் உங்களுக்குப் பிரமாதமாக இருக்கும். டைட் ஜீன்ஸ் என்றால் லூஸ் ஷர்ட் நல்லது. அகலமாகக் காட்டும். லூசான ஜீன்ஸ் என்றால் ஷார்ட் டாப்ஸ் போடலாம்.\nசென்சிடிவான பாகம் கண் ஆகும். தூக்கமின்மை, கடின உழைப்பு, சத்துக்குறைவு, கண்களுக்கு அதிக வேலை.... இவற்றால் கருவளையம் வந்து கண் அதன் ஜீவனையே இழந்துவிடும்.\nகண்களுக்கு நிறைய ஓய்வு கொடுங்கள்.\nகுறைபாடுகள் இருந்தால் உடனே பரிசோதித்து உரிய சிகிச்சை பெறுங்கள். பார்வை பாதித்தால் வயதான தோற்றம் தருமே என்று கண்ணாடி போடாமல் இருக்காதீர்கள். கண்ணாடியும் அழகுதான். வட்ட முகத்துக்கு மெல்லிய சிறிய சதுர வடிவ கண்ணாடி பொருத்தமாக இருக்கும். ஓவல் முகத்துக்கு சற்று அகலமான சதுர கண்ணாடி பொருந்தும். நீள முகத்துக்கு வட்ட கண்ணாடி பொருந்தும்.\nகண்களை சிறிதாகவும் பெரிதாகவும் மாற்றிக் காட்ட ஐலைனர் பயன்படுத்துங்கள்.\nபெரிய கண் உள்ளவர்கள் மெல்லிய கோடாகவும், சிறு கண் உடையவர்கள் அழுத்தமாகவும் ஐலைனர் போடவேண்டும்.\nவிழி துருத்திக் கொண்டு இருப்பது போல் தோற்றம் உள்ளவர்கள் பழுப்பு நிற ஐஷேடோ பயன்படுத்தலாம்.\nகருமையான விழி உடையவர்கள் புருவத்துக்கும் இமைக்கும் நடுவில் சாக்லெட், நீலம், பச்சை நிற ஐஷேடோ பயன்படுத்தலாம்\nமுக அழகிற்கு தகுந்த மாதிரி புருவத்தை மாற்ற\nமுகத்தின் ஒட்டு மொத்த அழகைக் காட்டுவதில் புருவத்துக்கு ஈடு இணையில்லை என்றே சொல்லலாம். வில் போன்ற புருவம், அடர்த்தியான புருவம், தடிமனான புருவம், கீற்று போன்ற புருவம் என்று வகைப்படுத்தி கூறலாம். முகத்துக்கு ஏற்ப, கண்களுக்கு ஏற்ப புருவத்தை ட்ரிம் செய்து கொள்ளுங்கள்.\nகுறுகிய நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் இடைவெளி அதிகம் இருக்கட்டும்.\nநீண்ட நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் அதிக இடைவெளி தேவையில்லை.\nஓவல் முகம் உள்ளவர்களுக்கு புருவம் சிறு வளைவுடன் இருந்தால் வசீகரமாக இருக்கும்.\nஅகன்ற மூக்கு உள்ளவர்கள் புருவங்களின் இடைவெளியை அதிகப்படுத்தாதீர்கள்.\nபுருவங்கள் நெருங்கி இருந்தால் முகம் குறுகி, கண்கள் சிறிதாக தெரியும்.\nசதுர முகம் உள்ளவர்கள் பெரிய வளைவாக பிறை வடிவில் மாற்றிக் கொள்ளுங்கள். முகம் ஓவல் வடிவமாகத் தெரியும்.\nபுருவத்தின் முடிவு மிகவும் கீழ் நோக்கி இருந்தால் வயதான தோற்றம் தரும். மாற்றிக்கொள்ளுங்கள்.\nகருப்பு நிறம், அழகிய முகம் உள்ளவர்கள் புருவத்தை சரி செய்து கொள்ளவேண்டிய அவசியமே இல்லை.\nவட்ட முகம் உள்ளவர்கள் புருவம் கீழ் நோக்கி வருவதுபோல் அமைத்துக் கொள்ளவும்.\nநீண்ட, ஓவல் முகம் உள்ளவர்கள் சிறிய புருவத்தை அமையுங்கள்.\nநீளமூக்கு உள்ளவர்களுக்கு புருவம் தழைத்தே இருக்கட்டும். தினம் விளக்கெண்ணெய் தடவுங்கள். முடி நன்றாக வளரும்.\nவீட்டிலேயே புருவத்தை சீர் செய்பவர்கள் பிளேடால் எடுக்காதீர்கள். அதிகமாக வளர ஆரம்பித்துவிடும். எதிர்த்திசையில் எடுத்தால் முரட்டுத்தனமாக வளரும். அடுத்த முறை நூலினால் எடுக்கும்போது அந்த இடத்தில் ஆழப்புள்ளி உண்டாகலாம்.\nஉடைக்கு மேட்சான நிறத்தில் ஐ ஷேடோ எடுங்கள். கண்களை மூடி புருவம் மீது ப்ரஷ்ஷால் தடவுங்கள்.\nபொருத்தமான காதணிகளை தேர்வு செய்வது எப்படி\nசில பெண்கள் அழகான உடை உடுத்தி இருப்பார்கள். அருகில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும், அவர்களின் காதுகள் சுத்தமில்லாமல் இருப்பது. தினமும் காதுகளை அழுந்த தேய்த்து சுத்தப்படுத்துங்கள். காது அமைப்பில் வித்தியாசம் இருக்கலாம். அதை காதணிகள், மேக்கப்பினால் சரி செய்து கொள்ளலாம்.\nநீளக் காது என்றால் ஃபவுண்டேஷன் போட்டு சிறிதாக காட்டலாம். விதவிதமான காதணிகளால் அலங்கரிக்கலாம்.\nகாதின் கீழ் விளிம்பு அகலமாக இருந்தால் பட்டையாக நிறைய கல் வைத்த பேசரி தோடுகளை போட்டுக் கொள்ளுங்கள்.\nசின்ன காது என்றால் காது மடல்களில் 2, 3 துளை போட்டு சின்னச் சின்ன வளையங்களை மாட்டி, காது விளிம்பில் கல் பதித்த சரம் போன்ற தோடு அல்லது தொங்கட்டான் போடலாம்.\nகுண்டு முகத்துக்கு தொங்கட்டான் வேண்டாம். காதோடு ஒட்டின டிசைன் தோடு எடுப்பாக இருக்கும்.\nகழுத்தில் மெலிதான செயின் என்றால் காதணியை சற்று பெரிதாக அணிந்து கொள்ளுங்கள்.\nகாதோரம் குட்டிக் குட்டித் தோடுகள் அழகாக இருக்கும்.\nஅகலமான முகம் உள்ளவர்கள் நீள தொங்கட்டான்கள், ஒன்றின்கீழ் ஒன்று வரும் குடை ஜிமிக்கிகள், பெரிய வளையங்கள் போடலாம். கழுத்து நீளம் குறைவென்றால் காதணி நீளத்தை குறைக்கவும். காது மட��்களில் அணியும் தோடுகள், குட்டி தொங்கட்டான்கள், வளையங்கள் முக அழகை கூட்டும். விழாக்களுக்கு செல்லும்போது அகலமான மாட்டல், கல் வைத்த குண்டு ஜிமிக்கி, பட்டை நெக்லஸ் போட்டுக்கொண்டு பட்டையை கிளப்புங்க.\nமூக்கு மற்றும் உதடுகளை அழகாக காட்ட\nநீண்ட, சப்பை, குடமிளகாய் வடிவங்களில் உள்ளது மூக்கு. அதனை மாற்ற முடியாது என்றாலும் மூக்குத்தி போட்டு ஓரளவு அழகாக்கலாம்.\nகல் இல்லாத வெறும் மூக்குத்தி எந்த முகத்துக்கும் அழகாக பொருந்தும்.\nசிவப்பாக உள்ளவர்களுக்கு பச்சைக்கல் மூக்குத்தி எடுப்பாக இருக்கும். மாநிறம் உள்ளவர்கள் சிவப்புக்கல் மூக்குத்தி, கருப்பு நிறமானவர்கள் வெள்ளைக்கல் மூக்குத்தி போட்டால் அம்சமாக இருக்கும்.\nகுறுகிய, நீண்ட முகம் உள்ளவர்களுக்கு ஒரு கல் மூக்குத்தி. அகல முகம் உள்ளவர்களுக்கு கற்கள் பதித்த அகன்ற மூக்குத்தி பொருந்தும்.\nமனதின் ஜன்னல் கண்கள் என்றால், உதடு அதன் மேடை என்பார்கள். மெல்லிய, தடிமனான, சொப்பு என உதடுகளின் அமைப்பு, நிறம் ஆகியவற்றை பொருத்து லிப்ஸ்டிக் பூசி மேலும் அழகாக்குங்கள்.\nமுகத்துக்கு ஏற்ற மாதிரி இல்லாமல் சிறிதாக சொப்பு போன்ற வாய் உள்ளவர்கள் லிப்ஸ்டிக்கை உதடுகளின் இரு முனைகளிலும் சற்று அதிகப்படியாக பூசுங்கள். வாய் சற்று பெரிதாகத் தெரியும்.\nதடித்த உதடுகள் உள்ளவர்கள் உதட்டுக்கு உட்புறமாக லிப்ஸ்டிக் போடுங்கள். இயற்கை நிற லிப்ஸ்டிக்கை லேசாகத் தடவினால் போதும்.\nமெல்லிய உதடு உள்ளவர்கள் கீழ் உதட்டில் டார்க் நிறமும் லைட் நிறத்தை மேல் உதட்டிலும் பூசுங்கள். பிறகு உதட்டுக்கு வெளியில் பென்சிலால் கோடு போடுங்கள். தடித்த உதடு என்றால் உட்புறமாக போடுங்கள்.\nமாநிற பெண்கள் லைட் ஆரஞ்ச் கலர், கருப்பு நிற பெண்கள் லைட் சிவப்பு, சிவப்பு பெண்கள் லைட் ரோஸ் (பிங்க்) லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.\nஉதடுகளின் ஈரப்பசையை நீக்கிவிட்டு லிப்ஸ்டிக் போட்டால் சீக்கிரம் அழியாது.\nகாலையில் லைட் கலர் லிப்ஸ்டிக்கும், மாலையில் பளிச் நிறத்திலும் போடுங்கள்.\nஆடைக்கு ஏற்ற நிறத்தைத் தேர்ந்தெடுத்து போடலாம். டார்க் கலர் போட்டால் வயது அதிகமாக காட்டும். லைட் கலர் கவர்ச்சியாக இருக்கும்.\nவீட்டில் இருக்கும்போது லிப்ஸ்டிக் வேண்டாம். அடிக்கடி உபயோகித்தால் உதடுகள் கருமையாகிவிடும்.\nகை, நகம் மற்றும் வளையல்\nஅழகான கைகளும், நகங்களும் பார்ப்பவர்களை கவரக்கூடியவை. பொதுவாக பெண்கள் முகத்துக்கு காட்டும் அக்கறையை கைகளுக்கு காட்டுவதில்லை.\nமுகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் வயதைக் காட்டினாலும் கைகளில் ஏற்படும் சுருக்கங்கள் அதை அதிகப்படுத்திக் காட்டுவதுடன் பெர்சனாலிட்டியையும் குறைத்துக் காட்டும். பாத்திரம் தேய்க்கும் போதும், துணி துவைக்கும் போதும் தண்ணீர், சோப்பால் கைகள் சொரசொரப்பாக மாறிவிடும். கைகளுக்கு அடிக்கடி ஒயிட் பெட்ரோலியம் ஜெல்லியை தடவிக் கொள்ளுங்கள். கைகள் வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nநகத்தால் பாட்டில் திறப்பது, நகத்தை கடிப்பது போன்றவை செய்யாதீர்கள். நகங்களை ஒரே சீராக ஓவல் வடிவில் வெட்டுங்கள்.\nசல்வாருடன் மேட்சிங்கான மெல்லிய கண்ணாடி வளையல்கள் (ஆறு அல்லது எட்டு) அணியலாம்.\nகுண்டு விரல்களாக இருந்தால் அணியும் மோதிரங்கள் மெல்லிய கம்பி போன்று இருப்பதும், சிறுகற்கள் கொண்ட நெளிமோதிரமும் அழகு சேர்க்கும்.\nகுண்டான கைகளுக்கு மெல்லிய வளையல்கள், மெல்லிய ப்ரேஸ்லெட், மெல்லிய ஸ்டிராப் வைத்த வாட்சுகள் மிகவும் அழகாக இருக்கும்.\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: அழகாக தோற்றமளிக்க ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி\nகாலணிகள், இப்போதெல்லாம் ஆடம்பரத் திற்கான அவசியமாக மாறிவருகின்றன. காலுக்கு இதமாக இருக்கவேண்டும் என்பதற் காக வாங்கப்பட்ட காலணிகள் காலமாற்றத்தில் அழகுக்கும், ஆடம்பரத்திற்கும் மாறியதில் ஆச்சரியமில்லை என்றாலும், ஆடைக்கும், அணிகலன்களுக்கும் கொடுக்கும் அதே முக் கியத்துவத்தை செருப்புக்கும் கொடுத்து வாங்கி அணிந்து மகிழ்கின்றனர் இன் றைய தலைமுறையினர்.\nஅதனால்தான் ஆடை, அணிகலன்களுக்கு நிகராக காலணிகளின் விலையும் அதிகரித்து வருகின்றது. இப்போதெல்லாம் பல ஆயிரம் ரூபாய் வரை செருப்புகள் விற்கப்படுகின்றன.\nகலர்புல் செருப்புகளையும், ஆடைக்கு ஏற்ற மேட்சான செருப்புகளையுமே இன்றைய இளம் பெண்கள் விரும்புகின்றனர். ஆனால் செருப்பு என்பது நமது உள்ளங்காலோடு நெருங்கிய தொடர்பு உடையதால் அதை வயசுக்கு தக்க படியும், தேவைக்கு தக்கபடியும் வாங்குவது முக் கியமானது. ஏனென்றால் உள்ளங்காலுடன் நமது உட லில் உள்ள அனைத்து நரம்புகளும் தொடர்புடையது.\nஇப்போது திருமணம் போன்ற விசேஷங்களுக்க���ம், வீடு, சுற்றுலா போன்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான செருப்புகளை பெண்கள் அணிகின்றனர். உடலுக்கு தகுந்தபடி செருப்புகளை வாங்குவது நல்லது. பொருத்தமான செருப்புகளை அணிபவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். பொருத்தமில்லாத செருப்புகளை அணிந்தால் தன்னம்பிக்கை குறையும்.\nசெருப்புகளை தேர்ந்தெடுத்து வாங்கும் போது மூன்று விஷயங்களை கவனித்து வாங்குவது நல்லது. அவை சௌகரியம், அழகு, நிறம் ஆகியவை. கண்ணைப் பறிக்கும் கலர் களைவிட இளநிறமே, மற்றவர்களை ஈர்க்கக் கூடியதாக இருக்கும். முன்பகுதி குறுகி, குதிகால் உயர்ந்து இருப்பதையே இன்றைய இளம்பெண்கள் விரும்பு கின்றனர். செருப்புகளின் முன்பகுதி குறுகி உள்ளதால் விரல்கள் அழுத்தத்திற்கு உள்ளா கின்றன. மேலும் வர்மப் புள்ளிகளும் அழுத்தப்படுவதால், உடலில் பலவித பிரச்சினை களை ஏற்படுத்தும். இதனால் தலைவலி, கண் வலி, சோர்வு, கால்வலி ஆகிய பிரச்சினைகள் ஏற்படும்.\nமேலும் இறுக்கிப் பிடிக்கும் விரல்களில் கொப்பளங்கள் ஏற்படும். இயல்பாக நடக்க முடியாமல் நெருக்கடி ஏற்படும். இன்றைய பேஷன் விரும்பிகள் அனைவருமே குதிகால் உயர்ந்த செருப்புகளையே அணிகின்றனர். இதன் காரணமாக உடலின் சமன்நிலை பாதிப்பு அடைகிறது. இதனால் முதுகுவலி, குதிகால் வலி ஆகிய பிரச்சினைகள் ஏற்படும். கால்கள் மெலிந்து இருப்பவர்கள் பென்ஸி ஹீல்ஸ்' என்ற குதிகால் செருப்புகளை தவிர்க் கவும். குண்டு உடல்வாகு உடையவர்கள் அதிக எடையுள்ள செருப்புகளை அணிய வேண்டாம். இவர்கள் மென்மையான திறந்த வெளி செருப்புகளை அணிவது நல்லது.\nபாதம் நீளமாக உள்ளவர்கள், கோடு போட்ட டிசைன்கள் நிறைந்த செருப்புகளை அணிய வேண்டாம். இதனால் பாதம் மேலும் நீளமாக இருப்பதைப் போன்று தோற்றமளிக்கும். செருப்புகளை வாங்கும்போது. அதை வலது காலில் போட்டுப் பார்த்து வாங்கவும். உங்களுடைய உடல் அமைப்பு, வேலை, செல்லும் இடத்துக்கு தக்கபடி செருப்புகளை அணியவும்.\nபெண்களை பொறுத்தவரை, பெண்களின் உடல் வடிவமைப்பு, எடைக்கு தக்கபடி செருப்புகளை நிதானமாக தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. ஷூக்கள் வாங்கும்போது முன்பக்கம், பின்பக்கம் அழுத்திப் பார்த்து போதுமான இடைவெளி உள்ளதா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.\nநவநாகரிக யுகத்தில் நங்கையர் எல்லாம் அங்கமாக ஜொலிக்க தங்கத்தை அணிந்தார்கள். எல்லா அங்கங்களையும் அழகுபடுத்திக் காட்டினாலும் அத்தியாவசியப் பொருட்களை கைகளில் கொண்டுசென்றால் பாதுகாப்பும் இல்லை அழகும் இல்லை. அதனால் பொருட்களை எல்லாம் வைப்பதற்கு கைப்பைகளை கொண்டு செல்வது வழக்கம்.கைப்பைகள் கூட வண்ணங்களாக மிளிர வேண்டும் என்பதே எல்லோர் எண்ணமும். வண்ண வண்ண கைப்பைகள் வாங்குவதற்கு கடைகளை தேடுபவர்கள் அதிகம்.\nகடைகள் இருந்தாலும் காட்சிக்கு வைக்கப்பட்ட கைப்பைகளை தெரிவு செய்வதில் குழப்பம் எற்படலாம் அக்குழப்பத்தை நிவர்த்தி செய்யவே உங்களுக்கு ஒரு குறிப்பு. *கைப்பை வாங்க செல்பவர்களாக இருந்தால் முதலில் நீங்கள் என்ன நிறத்தில் கைப்பையை வாங்கப்போகிறீர்கள் என்று வீட்டிலேயே தீர்மானித்து கொண்டு கடைக்குச் செல்லவேண்டும்\n*கடையில் காட்சிக்கு வைக்கப்பட்ட கைப்பைகளை தெரிவு செய்யும் போது அது விலைக்கேற்ற தரமுடையதாக உள்ளதா என பார்க்கவேண்டும்.\n* நீங்கள் தெரிவு செய்யும் கைப்பைகள் பொதுவான நிறமுடையதா என பார்க்கவேண்டும். *கைப்பைகளை வாங்கும்போது எப்போதும் கண்கவர் வண்ணங்களிலேயே தெரிவு செய்யவேண்டும். *கைப்பைக்குள் சிறிய சிறிய மடிப்புக்கள் உள்ளனவா என பார்க்கவேண்டும். *கைப்பையின் வார்கள் பொதுவாக சிறிதாக இருத்தல் வேண்டும்.\n*கைப்பையை மூடும் இடம் எப்பொழுதும் சிப் உள்ளதாக இருக்க வேண்டும். *கைப்பைகளை வாங்கும்போது நீளம் சிறியதாகவும் அகலம் சற்று பெரியதாகவும் இருக்கவேண்டும். எப்போதும் கையில் அணிந்து கொண்டு செல்லும் போது கையின் நடுப்பகுதியில் சரிசமமானஅளவில் இருபக்கமும் கைப்பை தெரியவேண்டும்.\nதங்க நகைகளின் உண்மையான பெறுமதி\nஎட்டிப் பிடிக்கமுடியாதளவுக்கு விலை போனாலும் தங்கம் நம் அத்தியாவசியத் தேவைகளுடன் இரண்டறக் கலந்த ஒன்றாகி விட்டது. திருமணங்களில் பெண்ணுக்கு போடப்படும் தங்கத்தின் அளவு தான் திருமணத்தையே தரம் பிரிக்கிறது. இப்படி நம்மிடம் இருந்து பிரிக்க முடியாத தங்கத்தை வாங்கும் போது கவனித்து வாங்க வேண்டியது கடமை அல்லவா\nநிறத்தையும் பளிச்சென்ற தன்மையையும் பார்த்து ஒருபோதும் தங்கம் வாங்கக்கூடாது. பொலிஷ் மூலம் தங்கத்துக்கு எந்த அளவுக்கு வேண்டுமானாலும் நிறம் கொடுக்கலாம்.மஞ்சள்நிறம் அதிகம் கொண்ட நகைகள் அதிக பெறுமதிமிக்கவை என்று எண்ணி விடாதீர்கள்.வேலைப்பாடுகள் குறைந்த ஆபரணங்களை வாங்குவதே சிறந்தது. அதற்கு செய்கூலி குறைவு என்பதோடு, விற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதிக கழிவும் ஏற்படாது.\nதங்க நகைகள் வாங்கும் போது பலர் ரசீதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. ரசீது இல்லையென்றால் பணம் கொஞ்சம் குறையலாம் என்று எண்ணி ரசீது வாங்குவதில் ஆர்வம் காட்டாமல் விட்டு விடுகிறார்கள். உண்மையில் ரசீது வாங்கினால்தான் பிற்காலத்தில் விற்கும் சூழ்நிலை ஏற்பட்டால் பெரும் உதவியாக இருக்கும். ரசீது வாங்கும் போது நகையின் எடை ,மொடல், போன்றவற்றை தெளிவாக குறிப்பிடச் சொல்ல வேண்டும். கற்கள், முத்துகள் பதித்த நகைகளை வாங்கும் போது அதிக கவனம் காட்ட வேண்டும். சில கடைகளில் கற்களின் எடையையும் தங்கத்தின் எடைபோல கணக்கிட்டு விடுவார்கள். கற்களுக்கு தனி எடையும் தங்கத்துக்கு தனி எடையும் போடுவதே சரியான தொழில் தர்மம்.\nதங்க ஆபரணங்களை தனித்தனி பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஒரே பெட்டியில் ஒன்றோடு ஒன்றாக பலவற்றை சேர்த்தால் நகைகளில் கீறல்கள் ஏற்பட்டுவிடும் வாய்ப்பு அதிகம். அதனால் பெறுமதி குறைவதோடு நிறமும் மங்கி விடும்.\nவழக்கமாக வாங்கும் கடைகளில் தங்கம் வாங்குவது நல்லது. அதனால் நம்பகத்தன்மை கூடும். அதோடு பாதிப்பு ஏதேனும் ஏற்படினும் உடனடி பரிகாரம் காணமுடியும்\nஅழகுக்கு அழகு சேர்க்கும் ஆடை அலங்காரம்\nஅதிக உடையும் குறைந்த உடையும் பெண்கள் பொதி சுமப்பது போல உடல் முழுவதும் சுற்றிய நிலையில் அதிகமான அளவில் உடை அணிவது அழகைக் கெடுக்கும். அதற்காக அங்கங்கள் தெரியும் அளவுக்கு மிகவும் குறைவான ஆடைகளை அணியக் கூடாது. கடைத் தெருவுக்குப் போகும்போதுகடைத்தெரு மார்க்கெட் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது இலேசான நிறத்தில் அமைந்த புடவைகள் அல்லது மெல்லிய பூக்கள் போட்ட புடவை அணிந்து செல்வது சூழ்நிலைக்கு ஏற்ப பாந்தமாக இருக்க வேண்டும்.\nபுடவைக்குப் பொருத்தமான சோளிகள் பெண்கள் அணியக்கூடிய சோளிகளின் கைகளிலும், கழுத்திலும் லேஸ்களை வைத்துத் தைத்துக் கொண்டால் அவை என்ன வண்ணத்தில் புடவை அணிந்தாலும் அதற்கு பொருத்தமாக இருக்கும்.\nஅலுவலகம் செல்லும் பெண்கள் அணியும் ஆடை\nஅலுவலங்களுக்கோ, பள்ளி, கல்லூரிகளுக்கோ செல்லும் பெண்கள் மிகவும் பகட்டாகவும் கண்களைப் பறிக்கும் ��ிதத்தில் ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். ஆனால் ஒரேடியாக மோசமான ஆடைகளைத்தான் அணிய வேண்டும் என கருதிவிடக்கூடாது. கண்ணியமான தோற்றத்தை அளிக்கக்கூடிய சூழ்நிலைக்கு ஏற்ற உடையை அணிந்து செல்வது மிகவும் அவசியம்.\nமிகவும் ஒல்லியாக தோற்றமளிக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக் கூடாது. சோளியின் கைகள்கூட மிகவும் பிடிப்பாக இல்லாமல் சற்று தளர்த்தியாக இருப்பது நல்லது.\nபெண்கள் அணியும், அணியக்கூடிய புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையே மாற்றியமைக்கக்கூடிய தன்மையுடன் திகழ்கின்றது. புடவையில் உள்ள டிசைன் வெறும் அழகிற்காக மட்டுமே அமைந்திருப்பதாகக் கருதிவிடக்கூடாது. திட்டமிட்டு புடவையைத் தேர்ந்தெடுத்து உடுத்தினால் பெண்களின உருவ அமைப்பே புரட்சிகரமாக மாற்றிவிடக்கூடும்.\nஉதாரணமாக பெண்கள் அணியக்கூடிய புடவையில் அமைந்த கோடுகள் குறுக்குவாட்டில் அமைந்தால் உயரமான பெண்கள் குள்ளமாக இருப்பது போன்ற பிரமை பார்ப்பவர்களுக்கு தோன்றும். புடவையில் அமைந்த கோடுகள் நேர்வாக்கில் அமைந்தால் குள்ளமானவர்கள் சற்று உயரமாக இருப்பது போல காட்சி தருவார்கள்.\nகடற்கரை போன்ற இடங்களுக்கு சென்றால்\nகடற்கரை போன்ற பொது இடங்களுக்கு குடும்பத்துடன் செல்லும் போது மிகவும் நெருக்கமாக கட்டம் போடப்பட்ட மிகவும் அழுத்தமான சாயம் கொண்ட கைத்தறி சேலைகளை உடுத்திச் சென்றால் பாந்தமாக இருக்கும்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: அழகாக தோற்றமளிக்க ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி\nஅழகாக இருக்க வேண்டும் என்று எல்லா பெண்களுக்குமே ஆசை இருக்கும். இயற்கை தந்துள்ள அழகை இன்னும் மெருகூட்டுவது ஆடைகள் தான். அந்த ஆடையை அணிந்து கொள்ளும் விதமே அழகை நிர்ணயிக்கிறது. தங்கள் உடல் அளவுக்கு ஏற்ப, வயதுக்கு ஏற்ப ஆடையை அணிந்து கொண்டால் எந்த பெண்ணும் அழகியாக ஜொலிக்கலாம்.\nஒல்லியாகவும், உயரமாகவும் கலராக உள்ள பெண்கள் கோடு அல்லது கட்டம் போட்ட ஆடைகள் பக்கம் போய்விட வேண்டாம்.\nமுடியைக் கழுத்துக்கு மேல் தூக்கி சிகை அலங்காரமும் செய்யக் கூடாது. சிறிய பார்டர் சேலை அல்லது நீள வாக்கில், அதாவது மார்பில் இருந்து நுனி வரை பூ வேலை செய்த சுடிதார் அணியவும் கூடாது.\nகொஞ்சம் பெரிய பூக்கள் போட்ட பளிச்சென்று மின்னும் சேலைகள் அல்லது சுடிதாரும், பாட்டமும் பூ ��ோட்ட சுடிதார்கள் அணிந்தால் நீங்கள் அதற்கு மிகவும் பொருத்தமாக இருப்பீர்கள்.\nநீளமான, அகலமான பிளெயின் துப்பட்டாவை பொருத்தமான கலரில் அல்லது வெள்ளை, கருப்பு நிறங்களில் அணிந்து நீங்கள் நடந்து வந்தால் உங்களை ‘ஜொள்’ளுபவர்களின் எண்ணிக்கையை தவிர்க்க முடியாததாகி விடும். அந்த அளவுக்கு நீங்கள் எடுப்பாகத் தெரிவீர்கள்.\nஒல்லியாகவும், உயரமாகவும் உள்ள கருப்பு அல்லது மாநிறமாக உள்ள பெண்கள் மிகவும் டார்க்கான கலர் ஆடைகளை தேர்வு செய்யக் கூடாது. அப்படியே தேர்ந்தெடுத்தாலும், டார்க் மற்றும் லைட் கலர்கள் மாறி, மாறி வருவது போல் ஆடையைத் தேர்வு செய்யலாம்.\nஇப்படி ஆடையைத் தேர்வு செய்யும் போது, அந்த ஆடையில் உள்ள ஏதாவது ஒரு கலரில், முடிந்தால் ஆடையில் உள்ள லைட் கலரில் ப்ளவுஸோ, துப்பட்டாவோ அணியலாம்.\nகுட்டையாகவும், சிகப்பு கலருமாக இருக்கும் பெண்கள் ப்ளெயின் கலரில் ஆடை அணியக்கூடாது. அதையும் மீறி அணியும்போது, அணிந்திருக்கும் ஆடை புடவையாக இருந்தால் ப்ளவுஸ் காண்ட்ராஸ்டாகவோ அல்லது வேலைபாடுகள் கொண்டதாகவோ இருக்கலாம்.\nகருப்பாகவும், குள்ளமாகவும் இருப்பவர்கள் மெல்லிய சரிகை பார்டர் வைத்தோ அல்லது மெல்லிய பார்டருடனோ புடவை அணியலாம். முடிந்தவரை பார்டரும், தலைப்பும் உள்ள புடவைகளை தவிர்ப்பது நல்லது.\nமிகவும் டார்க் நிற ஆடைகளை கருப்பு நிறம் கொண்டவர்கள் அணியக் கூடாது. அப்படியே அணிந்தாலும், அதில் சிறிய வெளிர் நிறப்பூக்களோ அல்லது புள்ளிகளோ இருக்கும்படியான ஆடைகளை தேர்வு செய்து அணியலாம்.\nஇவர்கள், ஒற்றை ஒற்றையாக தனித்தனி டிசைன்களும், அந்த டிசைன்களுக்கு நடுவே நிறைய இடைவெளியும் இல்லாமல் இருப்பது போன்ற புடவைகளை தேர்வு செய்து அணிந்தால் அம்சமாக இருக்கும்.\nகுண்டாக இருப்பவர்கள், உடலுடன் ஒட்டியவாறு எந்தவொரு ஆடையையும் அணியக் கூடாது. அப்படி அணிந்தால் பப்ளிமாஸ் என்று தான் கிண்டல் செய்வார்கள்.\nஒல்லியாக இருப்பவர்கள் ஸ்டார்ச் செய்த காட்டன் ஆடைகளை அணியலாம். டாப்பும், பாட்டமும் வெவ்வேறு கலரில் இருப்பதுபோல் சுடிதார் அணிந்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.\nமிடியில் கூட முன்பக்கம் பட்டையாக தைத்து, அதில் அடி நுனி வரை பூ வேலைபாடுகள் அல்லது மணி சம்கி அமைந்திருந்தால் தோற்றத்தை சற்று உயர்த்திக் காட்டும். ஆடையும் அழகாக இருக்க���ம்.\nஒல்லியாக இருப்பவர்கள் பிரில் வைத்த ஆடைகளை அணிந்தால் சிறிது குண்டாக தூக்கிக் காட்டும். இவர்கள் இறுக்கமான ஆடைகளை தவிர்த்து விட வேண்டும்.\nபேன்ட், டீ ஷர்ட் அணியும் பெண்கள் டீ சர்ட்டை இன் செய்யாமல் அணியலாம். பேன்ட், ஷர்ட் அணிபவர்கள், ஷர்ட்டில் ஒரு எம்பிராய்டரியோ, மோடிபோ, பேன்ஸி பட்டனோ இருக்கும்படி அணியலாம்.\nமொத்தத்தில், என்ன விலை கொண்ட ஆடை அணிகிறோம் என்பது முக்கியமல்ல, மேட்சிங்கான ஆடையை தேர்வு செய்கிறோமா என்பது தான் முக்கியம். உங்கள் தேர்வு சரியாக இருந்தால், இனி நீங்களும் அழகி தான்...\nRe: அழகாக தோற்றமளிக்க ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச��சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/11/12/117784.html", "date_download": "2019-12-14T04:37:58Z", "digest": "sha1:KMOND55PMLTECEGRCSLG2J6ZMMIQRALT", "length": 17328, "nlines": 208, "source_domain": "www.thinaboomi.com", "title": "டென்னிஸ் சாம்பியன்ஷிப் ரபேல் நடால் தோல்வி", "raw_content": "\nசனிக்கிழமை, 14 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதென்மேற்கு வங்க கடலில் வளிமண்டலசுழற்சி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nபார்லி. தாக்குதல் நடத்தப்பட்டதன் நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை - துணை ஜனாதிபதி - அமைச்சர்களும் பங்கேற்பு\nபாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாளில் துாக்கு தண்டனை ஆந்திராவில் புதிய சட்டம் இயற்றம்\nடென்னிஸ் சாம்பியன்ஷிப் ரபேல் ��டால் தோல்வி\nசெவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2019 விளையாட்டு\nலண்டன் : ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ்விடம் 2-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் ரபேல் நடால் தோல்வி அடைந்தார்.\nடாப்-8 டென்னிஸ் வீரர்கள் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இந்த ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவர் 7-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரெவ்விடம் 2-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.தனது முதல் ஆட்டத்தில் தோற்றுள்ள நடால் நாளை ரஷிய வீரர் மெட்வெகேவுடன் மோதுகிறார்\nநடால் தோல்வி Nadal defeat\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nசபரிமலைக்குச் செல்லும் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவிட முடியாது - பிந்து, திருப்தி தேசாய் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மீண்டும் தலையிட விரும்பவில்லை: சுப்ரீம் கோர்ட் - தி.மு.க. முறையீடு நிராகரிப்பு\nரோபோ மூலம் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் தனியார் வங்கி\nவீடியோ : காளிதாஸ் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவிண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nகுடிசை மாற்று வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் - அதிகாரிகளுக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். உத்தரவு\nதென்மேற்கு வங்க கடலில் வளிமண்டலசுழற்சி 6 மாவட்ட���்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nஐ.ஐ.டி. மாணவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரைக்கலாம் - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு\nதேர்தல் தோல்வி எதிரொலி: பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவர் ராஜினாமா\nபிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி - போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்\nமுகமது அசாருதீன் மகனுக்கும் சானியாமிர்சா சகோதரிக்கும் திருமணம்\nமீண்டும் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்கு திரும்பினார் வெயின் பிராவோ\nவதோதரா ரிலையன்ஸ் மைதானத்தில் அவுட் கொடுத்தும் நகர மறுத்த வீரர் யூசுப் பதான்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது\nதங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ. 96 உயர்வு\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ. 28,728-க்கு விற்பனை\nதேர்தல் தோல்வி எதிரொலி: பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவர் ராஜினாமா\nலண்டன் : பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவர் ஜெரோமி கோர்பன், தொழிலாளர் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ...\nஉலகின் மிக பணக்கார நிறுவனங்களின் பட்டியலில் இணைந்தது சவுதியின் அராம்கோ\nபிரிட்டோரியா : உலகின் மிக பணக்கார நிறுவனம் என்ற பெருமையை ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து சவுதி அரேபியாவின் எண்ணெய் ...\nபெங்களூருவில் 107-வது தேசிய அறிவியல் மாநாடு - ஜனவரி 3-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்\nபெங்களூர் : பெங்களூருவில் வரும் ஜனவரி 3-ம் தேதி நடைபெற உள்ள 107-வது தேசிய அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி ...\nஉலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமனுக்கு இடம்\nவாஷிங்டன் : போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா ...\nவதோதரா ரிலையன்ஸ் மைதானத்தில் அவுட் கொடுத்தும் நகர மறுத்த வீரர் யூசுப் பதான்\nவதோதரா : மும்பை அணி பரோடா அணியை 309 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரஞ்சி டிராபி முதல் போட்டியை வெற்றியுடன் ...\nவீடியோ : காளிதாஸ் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : தோல்வி பயத்தில் தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமா\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குநர் புவியரசன் பேட்டி\nவீடியோ : எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தரமானது -அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nசனிக்கிழமை, 14 டிசம்பர் 2019\n1தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டலசுழற்சி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:...\n2பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாளில் துாக்கு தண்டனை ஆந்திராவில் புதிய சட்டம்...\n3வதோதரா ரிலையன்ஸ் மைதானத்தில் அவுட் கொடுத்தும் நகர மறுத்த வீரர் யூசுப் பதான...\n4உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமனுக்கு இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbaynews.com/archives/32927", "date_download": "2019-12-14T05:02:17Z", "digest": "sha1:3XUJVXI53IJMYTWCHUFQCK2I4EP37JSJ", "length": 11889, "nlines": 159, "source_domain": "tamilbaynews.com", "title": "தொகுப்பாளினியின் கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்த விஜய் சேதுபதி! - Tamil News 24/7", "raw_content": "\nதொகுப்பாளினியின் கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்த விஜய் சேதுபதி\nCinema - சினிமா செய்திகள்\nதொகுப்பாளினியின் கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்த விஜய் சேதுபதி\nதமிழ் சினிமாவில் தனது யதார்த்தமான நடிப்பினால் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி.\nமேலும், கடந்த 10 ஆண்டுகளில் இந்திய திரையுலகில் சிறந்த நடிகர்கள் யார் யார் என்று முன்னணி சினிமா இணையதளம் ஒரு பட்டியலை வெளிட்டுள்ளது.\nஇந்த பட்டியலில் இடம் பிடித்த நடிகர் விஜய் சேதுபதி இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டுள்ளார். இதில் தொகுப்பாளினி கேட்ட கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.\nஅது என்ன கேள்வி என்றால் பாலிவுட்டில் எதை பார்த்து உங்களுக்கு பயம் உள்ளது. இதற்கு பதிலளித்த சேது அவர்கள் எனக்கு பாலிவுட்டில் மொழி மீது ஓர் அளவிற்கு பயம் உள்ளது. ஆனால், அதைவிட கலாச்சாரத்தின் மீது தான் எனக்கு பெரிதளவில் பயம் உள்ளது என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.\nPosted in Cinema - சினிமா செய்திகள்\nsrilanka - இலங்கை செய்திகள்\nயாழ். பாசையூர் பகுதியில் இரண்டு கிலோ வெடிமருந்து மீட்பு\nx யாழ்ப்பாணம் – பாசையூர் அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியிலிருந்து இரண்டு கிலோ வெடிமருந்து மீட்கப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் இன்று (வியாழக்கிழமை) […]\nஸ்ருதி ஹாசனின் அடுத��த அதிரடி\nஎம்ஜிஆர் மகன்” திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் வெளியீடு\nசிம்பு மீது ஈர்ப்பு: நம்பிக்கையுடையவர் கணவனாக வரவேண்டும் -பிரபல நடிகை\nவெற்றி நடைபோடும் ‘பிகில்’ திரைப்படம் – வெறித்தனமான கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\n‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கான சூர்யாவின் பாடல் குறித்த அறிவிப்பு\nஅட்லீ-ஷாருக் படம் எப்போது துவங்கும் பாலிவுட் மீடியாகளில் வெளியான தகவல்\nஅமெரிக்கா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது\nசட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளார்கள் : ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார் நளினி\nகுடியுரிமை சட்டத்தை நிராகரிக்க மாநிலங்களுக்கு உரிமை இல்லை – மத்திய அரசு\nபிறப்பால் நானும் ஒரு தமிழன் லண்டன் வாழ் பிரபல தொழிலதிபர் ரிச்சர் பெருமிதம்\n“பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்” ஜனாதிபதி செயலகம் அவசர எச்சரிக்கை\nதிருமதி டெய்ஸி அன்னமலர் அரியரட்ணம்\nதிருமதி வசந்தாதேவி சிவபாலன் (தேவி)\nஇருமுடியில் நெய்த்தேங்காய் சுமந்து செல்வதற்கு காரணம் என்ன\nமரத்தடி பிள்ளையாருக்கு தனி மகிமை உண்டு எந்த மரத்தடி அதிக அதிர்ஷ்டம் தரும்\nஏழு ஜென்ம பாவத்தையும் தீர்த்துவைக்கும் ஒரே ஓர் அர்ச்சனை\nஅமெரிக்கா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது\nx மிக முக்கியமான ஏவுகணை சோதனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 1987ஆம் ஆண்டில், நடுத்தர தொலைவு அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் கையெழுத்தானது.தரையிலிருந்து ஏவப்படும் சில குறிப்பிட்ட ரக ஏவுகணை […]\nஅமெரிக்கா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது\nx மிக முக்கியமான ஏவுகணை சோதனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 1987ஆம் ஆண்டில், நடுத்தர தொலைவு அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் கையெழுத்தானது.தரையிலிருந்து ஏவப்படும் சில குறிப்பிட்ட ரக ஏவுகணை […]\nபிட்டுக்கு மண்சுமந்த லீலை’- திருவிழா கோலம் பூண்ட மதுரை\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய இன்றய குடைத்திருவிழா காட்சிகள்.09.09.2019\nஅராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம் 01.09.2019\nஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயம் தொண்டைமனாறு ஸ்ரீ லங்கா – வருடாந்த மகோற்சவம் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbaynews.com/archives/33340", "date_download": "2019-12-14T05:03:12Z", "digest": "sha1:ZW5AQC6LYWG4ESOIG72VSQF2FD4WSOGP", "length": 12738, "nlines": 159, "source_domain": "tamilbaynews.com", "title": "நித்தியானந்தாவின் குஜராத் ஆசிரமத்துக்கும் மூடுவிழா! - Tamil News 24/7", "raw_content": "\nநித்தியானந்தாவின் குஜராத் ஆசிரமத்துக்கும் மூடுவிழா\nIndia - இந்தியா செய்திகள்\nநித்தியானந்தாவின் குஜராத் ஆசிரமத்துக்கும் மூடுவிழா\nநித்யானந்தாவின் ஆசிரமம் மீது தொடர்ச்சியான புகார்கள் வந்ததையடுத்து,குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள அவரது ஆசிரமத்தை அதிகாரிகள் மூடியுள்ளனர்.\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நித்யானந்தாவுக்கு சொந்தமாக ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் தங்கி படித்து வந்த தனது இரண்டு மகள்களான லோபமுத்ரா சர்மா (21) மற்றும் நந்திதா சர்மா (18) ஆகியோரை மீட்டுத் தரக்கோரி குஜராத் உயர்நீதிமன்றததில், ஜனார்த்தன சர்மா என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு புகாரும் அளிக்கப்பட்டது.\nஇவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், காணாமல் போன இளம்பெண்கள் இருவருக்கும் உரிய பாதுகாப்பு அளித்து டிசம்பர் 10ம் திகதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கூறி வழக்கை ஒத்திவைத்துள்ளனர். அதன்பின்னர் குஜராத் பொலிசார், பிடதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சோதனை நடத்தினர்.\nஇந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம் ஹீராபூரில் உள்ள பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்த நித்தியானந்தா ஆசிரமம் இன்று மூடப்பட்டது.\nPosted in India - இந்தியா செய்திகள்\nsrilanka - இலங்கை செய்திகள்\nகல்முனைக்கு சென்ற வான் விபத்து - 9 பேர் கவலைக்கிடம்\nx ஊவா மாகாணத்தின் எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல வெல்லவாய பிரதான வீதியில் எல்ல பகுதியில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த ஒன்பது […]\nமாமன் மகனுடன் சைக்கிளில் சென்ற சிறுமி அதிவேகத்தில் வந்த ஸ்கூல் பஸ் அதிவேகத்தில் வந்த ஸ்கூல் பஸ் கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கோரம்\nகவர்னராக பதவி ஏற்ற அடுத்த நிமிடம் தமிழிசை செய்த செயல் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் திகைத்து நின்றனர்\nஇந்திய குடியுரிமை திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானம்\nஇந்தியாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள மற்றுமொரு சம்பவம்\nமுக்கிய குற்ற வழக்குகளின் விசாரணைகள் காணொலியாக பதிவு செய்ய வேண்டும் : உயர்நீதிமன்றம் வலியுறுத்து\nஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் மோடியுடன் கலந்துரையாடல்\nஅமெரிக்கா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது\nசட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளார்கள் : ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார் நளினி\nகுடியுரிமை சட்டத்தை நிராகரிக்க மாநிலங்களுக்கு உரிமை இல்லை – மத்திய அரசு\nபிறப்பால் நானும் ஒரு தமிழன் லண்டன் வாழ் பிரபல தொழிலதிபர் ரிச்சர் பெருமிதம்\n“பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்” ஜனாதிபதி செயலகம் அவசர எச்சரிக்கை\nதிருமதி டெய்ஸி அன்னமலர் அரியரட்ணம்\nதிருமதி வசந்தாதேவி சிவபாலன் (தேவி)\nஇருமுடியில் நெய்த்தேங்காய் சுமந்து செல்வதற்கு காரணம் என்ன\nமரத்தடி பிள்ளையாருக்கு தனி மகிமை உண்டு எந்த மரத்தடி அதிக அதிர்ஷ்டம் தரும்\nஏழு ஜென்ம பாவத்தையும் தீர்த்துவைக்கும் ஒரே ஓர் அர்ச்சனை\nஅமெரிக்கா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது\nx மிக முக்கியமான ஏவுகணை சோதனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 1987ஆம் ஆண்டில், நடுத்தர தொலைவு அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் கையெழுத்தானது.தரையிலிருந்து ஏவப்படும் சில குறிப்பிட்ட ரக ஏவுகணை […]\nஅமெரிக்கா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது\nx மிக முக்கியமான ஏவுகணை சோதனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 1987ஆம் ஆண்டில், நடுத்தர தொலைவு அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் கையெழுத்தானது.தரையிலிருந்து ஏவப்படும் சில குறிப்பிட்ட ரக ஏவுகணை […]\nபிட்டுக்கு மண்சுமந்த லீலை’- திருவிழா கோலம் பூண்ட மதுரை\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய இன்றய குடைத்திருவிழா காட்சிகள்.09.09.2019\nஅராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம் 01.09.2019\nஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயம் தொண்டைமனாறு ஸ்ரீ லங்கா – வருடாந்த மகோற்சவம் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhandiet.wordpress.com/2015/09/03/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-ii/", "date_download": "2019-12-14T06:09:59Z", "digest": "sha1:HW2SZHGCBZUQHAV5EB3EPZFABECCC7A3", "length": 5370, "nlines": 103, "source_domain": "thamizhandiet.wordpress.com", "title": "நிலக்கடலை : பயன்கள் II – தமிழன் டயட்", "raw_content": "\nநிலக்கடலை : பயன்கள் II\nநிலக்கடலையின் பயன்கள் பற்றி நம் பக்கத்தில் தொகுத்தளிந்திருந்தோம். சுட்டிக்கு >>http://www.twitlonger.com/show/n_1smi5co\nடிஸ்கவரியின் தளத்திலிருந்து ஒரு பதிவு அதை உறுதி செய்கிறது.\nதினமும் அரைக் கைப்பிடி அல்லது கிராம் நிலக்கடலை உட்கொள்பவர்கள் சுவாச நோய், நரம்புமண்டல நோய், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள்.\nஇதை விட அதிகமான அளவு உட்கொள்ளப்படும் போது அதன் சிறப்புகள் அதிகரிப்பதில்லை.ஆகவே அளவோடு உண்டு வளமாக வாழுங்கள்.\nநிலக்கடலையின் இந்த சிறப்புகளுக்குக் காரணம் அதில் உள்ள மோனோ மற்றும் பாலி அன் சாச்சுரேட்டேட் கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடண்டுகள் ஆகும்.\nமுழுமையான கடலை தரும் பலன்கள் peanut பட்டரில் கிடைப்பதில்லை.\nPosted in நலம் தரும் உணவுகள்Tagged நலம் தரும் உணவுகள்\nமாங்காய் இஞ்சிப் புளி ஊறுகாய்\nஆர்கானிக் – ஒரு ஆய்வு\nராகி என்ற கேழ்வரகின் பயன்கள்:\nமாங்காய் இஞ்சிப் புளி ஊறுகாய்\nஆர்கானிக் – ஒரு ஆய்வு\nராகி என்ற கேழ்வரகின் பயன்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/05/18/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-12-14T06:16:53Z", "digest": "sha1:KC5OJAYSIRRF6RNQD3FQBPRMAQQTDUBR", "length": 12439, "nlines": 145, "source_domain": "thetimestamil.com", "title": "கருப்புப் பணத்தை சம்பளமாக வாங்கியதில்லை என ரஜினி அறிவிப்பாரா? சுப. உதயகுமாரன் கேள்வி – THE TIMES TAMIL", "raw_content": "\nகருப்புப் பணத்தை சம்பளமாக வாங்கியதில்லை என ரஜினி அறிவிப்பாரா\nLeave a Comment on கருப்புப் பணத்தை சம்பளமாக வாங்கியதில்லை என ரஜினி அறிவிப்பாரா\nரஜினிகாந்த் ஆண்டவனிடம் தொலைபேசி வழியாகவோ. மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ பேசிவிட்டு கட்சித் துவங்கட்டும். ஆனால் பொதுவாழ்வுக்கு வருவதற்கு முன்னர் கீழ்க்காணும் விடயங்களை அவர் கட்டாயம் செய்தாக வேண்டும்\nதிரு. ரஜினிகாந்த் ஆண்டவனிடம் தொலைபேசி வழியாகவோ. மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ பேசிவிட்டு கட்சித் துவங்கட்டும். ஆனால் பொதுவாழ்வுக்கு வருவதற்கு முன்னர் கீழ்க்காணும் விடயங்களை அவர் கட்டாயம் செய்தாக வேண்டும்:\n[1] தனது உண்மையான, முழுமையான சொத்துக் கணக்கைக் காட்ட வேண்டும்.\n[2] கடந்த ஐந்தாண்டுகளில் கட்டிய வருமானவரிக் கணக்கு விபரங்களை, தணிக்கை அறிக��கைகளை தமிழ் மக்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்.\n[3] இதுவரை தனது சம்பளத்தில் ஒரு சிறு பகுதியைக்கூட கருப்புப் பணமாகப் பெற்றதில்லை என்று எழுத்துபூர்வமாக அறிவிக்க வேண்டும்.\n[4] எந்தெந்த ஜோதிடர்கள், பூசாரிகள், சாமியார்கள் இவருக்கு அறிவுரைக்கிறார்கள், அல்லது முடிவுகள் எடுக்க உதவுகிறார்கள் என்கிற முழு விபரத்தை அறியத்தர வேண்டும்.\n[5] நதிநீர் இணைப்புக்கு நன்கொடை தருவதாக அறிவித்த ஒரு கோடி ரூபாயை யாரிடம் கொடுத்தார். அந்தப் பணம் எப்படி செலவு செய்யப்பட்டது என்கிற விபரத்தைத் தர வேண்டும்.\n[6] தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகள் குறித்த அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் விதத்தில் பொதுமேடை ஒன்றை அமைத்து மக்களை சந்திக்க வேண்டும்.\nசுப. உதயகுமாரன், பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்.\nவீடியோ: நடிகர் சத்யராஜ் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆதரவு\nகுறிச்சொற்கள்: அரசியல் சுப. உதயகுமாரன் தமிழகம் பச்சைத் தமிழகம் ரஜினி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்\" - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஆண்டாள் : பெண்மொழியும் எதிர் மரபும்\n‘தீண்டாமை’ விளக்கம்: வரலாற்றை திரிக்காதீர்கள் இல. கணேசன் அவர்களே\nதெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ...\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nமலையாளி பழங்குடியினரை `மலையாளி கவுண்டர்’ ஆக்கிய அரசு\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\n#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\nPrevious Entry பத்ம வியூகத்தில் பிரம்மாஸ்திரம்\nNext Entry ‘லென்ஸ்’ பேசும் பிரச்சினை வெறும் பாசாங்கு மட்டுமே\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/08/29/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-12-14T06:15:50Z", "digest": "sha1:RUSOTXHXZ7NC2PLGDMQQ2WY3QOXOPLQZ", "length": 16556, "nlines": 138, "source_domain": "thetimestamil.com", "title": "”திருமுருகன் காந்தி இடதுசாரி இல்லை என்பதால்தான் நீங்கள் ஆதரிக்கவில்லையா?” – THE TIMES TAMIL", "raw_content": "\n”திருமுருகன் காந்தி இடதுசாரி இல்லை என்பதால்தான் நீங்கள் ஆதரிக்கவில்லையா\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 29, 2018\nLeave a Comment on ”திருமுருகன் காந்தி இடதுசாரி இல்லை என்பதால்தான் நீங்கள் ஆதரிக்கவில்லையா\nதிருமுருகன் மீது UAPA சட்டம் பாய்ந்தது என்பது பெரிய அநியாயம். தமிழ் வெளியில் அதை தட்டி கேட்க இந்தியத்தின் முகத்திரை கிழிக்க செய்தியாக கூட பகிர மாட்டேன் என்று சொல்வது நேர்மை கிடையாது.\nஇவர்கள் எல்லாம் இந்தியாவிற்கு ஆபத்தானவர்களா என்ற தலைப்பிட்டு கைதானவர்கள் சிலரின் படங்கள் தமிழ் சமூக வெளியில் பகிரப்பட்டு வருகின்றன. அதில் ஆச்சரியம் என்னவென்றால் தமிழகத்தில் கடுமையான UAPA சட்டத்தால் சமீபத்தில் கைதான திருமுருகன் காந்தியின் படம் இல்லை. கேள்வி அரசாங்கம் இடதுசாரிகளை மட்டுமா நசுக்குகிறது திருமுருகனுக்காக வேறு ஒரு இயக்கம் நடத்துபவர் போராட வேண்டும் என்றெல்லாம் கேட்கவில்லை. தகவலாக பதியும் ஒன்றில் பெயர் கூட கொடுக்க கூடாது என்று இருப்பது நேர்மை கிடையாது. திருமுருகன் மட்டும் அல்ல நந்தினி, முகிலன் என இன்னும் சிலரும் இருக்கிறார்கள். இவர்களில் திருமுருகன் மீது UAPA சட்டம் பாய்ந்���து என்பது பெரிய அநியாயம். தமிழ் வெளியில் அதை தட்டி கேட்க இந்தியத்தின் முகத்திரை கிழிக்க செய்தியாக கூட பகிர மாட்டேன் என்று சொல்வது நேர்மை கிடையாது. மேலும் தலைப்பே இந்தியாவிற்கு எதிராக போராடாதீர்கள் என்று சொல்கிறது திருமுருகனுக்காக வேறு ஒரு இயக்கம் நடத்துபவர் போராட வேண்டும் என்றெல்லாம் கேட்கவில்லை. தகவலாக பதியும் ஒன்றில் பெயர் கூட கொடுக்க கூடாது என்று இருப்பது நேர்மை கிடையாது. திருமுருகன் மட்டும் அல்ல நந்தினி, முகிலன் என இன்னும் சிலரும் இருக்கிறார்கள். இவர்களில் திருமுருகன் மீது UAPA சட்டம் பாய்ந்தது என்பது பெரிய அநியாயம். தமிழ் வெளியில் அதை தட்டி கேட்க இந்தியத்தின் முகத்திரை கிழிக்க செய்தியாக கூட பகிர மாட்டேன் என்று சொல்வது நேர்மை கிடையாது. மேலும் தலைப்பே இந்தியாவிற்கு எதிராக போராடாதீர்கள் என்று சொல்கிறது அப்படி போராடுவது என்ன குற்றமா என்பது தார்மீக கேள்வி\nபகிர்ந்த தோழர் ஒருவரின் பக்கத்தில் பின்னூட்டம் இட்டதை இங்கேயும் பதிகிறேன், ஆற்றாமையினால்.\nசிக்கல் என்ன தெரியுமா தோழர் எப்பொழுதும். இந்த (பட) வரிசையில் திருமுருகன் காந்தி பெயர் இல்லாதது. தில்லி சேனல்கள் திருமுருகனை கூவியிருந்தால் நாம் கூவலாம் என்ற மனநிலையா இது தமிழக பிரச்சனைகள், ஆட்களை பின்னுக்கு தள்ளிவிட்டு பன்னாட்டு பிரச்சனைகளை மட்டும் பேசுவது. உள்நாட்டில் நடக்கும் அடக்குமுறைகளை சிறு மோதல் நிலைக்கு சுருக்கி வெளிநாடுகளில் பெரும் பிரச்சனை பற்றி மட்டும் பேசவைத்து மக்களை உள்நாட்டு பிரச்சனைகளுக்கு போராடாமல் வைத்திருக்கவே உதவும். நியாயமான போராட்டங்களில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தாது மட்டுமல்ல சிதைக்கும், மக்களுக்கு ஆபத்தை உணர்த்தாது. மேலே கொடுத்த படம் என்ன செய்தி சொல்கிறது தமிழக பிரச்சனைகள், ஆட்களை பின்னுக்கு தள்ளிவிட்டு பன்னாட்டு பிரச்சனைகளை மட்டும் பேசுவது. உள்நாட்டில் நடக்கும் அடக்குமுறைகளை சிறு மோதல் நிலைக்கு சுருக்கி வெளிநாடுகளில் பெரும் பிரச்சனை பற்றி மட்டும் பேசவைத்து மக்களை உள்நாட்டு பிரச்சனைகளுக்கு போராடாமல் வைத்திருக்கவே உதவும். நியாயமான போராட்டங்களில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தாது மட்டுமல்ல சிதைக்கும், மக்களுக்கு ஆபத்தை உணர்த்தாது. மேலே கொடுத்த படம் என்ன செய்தி சொல்கிறது தமிழகத்தில் ��ிரச்சனையே இல்லை என்பதைத்தானே. இதைத்தான் தமிழகத்தில் இயங்கும் ஆங்கில மற்றும் பார்ப்பன தமிழ் ஊடகங்கள் செய்துக்கொண்டிருக்கின்றன. மேலே கொடுத்த படமும் இப்படி ஒரு பிம்பத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டு வேறு காட்டுகிறது.\nமேலே போட்டு உள்ள படங்களில் தமிழகத்தில் UAPA சட்டத்தில் அநியாயமாக கைதாகியிருக்கும் திருமுருகன் காந்தியின் படம் இல்லாமல் இருப்பது எப்படி நியாயமாகும் தமிழகத்தில் தானே இயங்குகிறீர்கள் UAPA தீவிர அடக்குமுறை இல்லையா இடதுசாரிகளுக்கு/ இடதுசாரிகள் ஆதரவாளர்களுக்கு அல்லது தமிழகத்தில் இல்லாதோருக்கு மட்டுமே எங்கள் ஆதரவு என்ற நோக்கம் என்றால் உள்ளூர்காரருடன் பழகுவதிலேயே அர்த்தமில்லை. எப்படியும் உள்ளூர்காரன் கண்டுகொள்ள போவதில்லை. உங்கள் கட்சியின் அறிவித்த அல்லது அறிவிக்கப்படாத கொள்கை இப்படி என்றால் வெளிநபர்கள் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஆதரவு சக்திகள் விமர்சனம் செய்துவிட்டு நண்பர்களிடம் வருத்தம் தெரிவித்து தனித்து வேலையை பார்க்க நகரலாம். இடதுசாரிகளின் இந்த மனநிலை தெரிந்து தான் ப.ச.க. தமிழகத்தில் விளையாடுகிறது, இந்த மனநிலையைத்தான் ப.ச.க. விரும்புகிறது என்று சொல்வதைத்தவிர வேறொன்றும் சொல்வதற்கு இல்லை. இவ்வளவு பாரிய சிக்கலில் தனித்தனியாக போராடுவோம். நான் மே பதினேழு இயக்க உறுப்பினர் அல்ல.\nகுறிச்சொற்கள்: இடதுசாரிகள் திருமுருகன் காந்தி ராதிகா சுதாகர் UAPA\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்\" - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஆண்டாள் : பெண்மொழியும் எதிர் மரபும்\n‘தீண்டாமை’ விளக்கம்: வரலாற்றை திரிக்காதீர்கள் இல. கணேசன் அவர்களே\nதெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ...\n“உயர்ந்த மர���ணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nமலையாளி பழங்குடியினரை `மலையாளி கவுண்டர்’ ஆக்கிய அரசு\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\n#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\nPrevious Entry அறிவிக்கப்படாத அவசர நிலை: மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைது; கண்டனங்கள்\nNext Entry சனாதன் சன்ஸ்தா மீது வரும் கவனத்தை மாற்றவே கைது நடவடிக்கைகள்: CPI குற்றச்சாட்டு\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/09/19/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-12-14T06:16:06Z", "digest": "sha1:74EJUFFA6VVQHM42XHSOC2JBPUPC5DII", "length": 22526, "nlines": 144, "source_domain": "thetimestamil.com", "title": "பணமதிப்பிழப்பு என்னும் மோசடிக்கு மோடி பதில் சொல்ல வேண்டும்: வி.களத்தூர் எம்.பாரூக் – THE TIMES TAMIL", "raw_content": "\nபணமதிப்பிழப்பு என்னும் மோசடிக்கு மோடி பதில் சொல்ல வேண்டும்: வி.களத்தூர் எம்.பாரூக்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 19, 2018 செப்ரெம்பர் 19, 2018\nபணமதிப்பிழப்பு என்னும் மோசடிக்கு மோடி பதில் சொல்ல வேண்டும்: வி.களத்தூர் எம்.பாரூக் அதற்கு 1 மறுமொழி\nஇந்திய ரிசர்வ் வங்கி 29.08.2018 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘2016 ம் ஆண்டு நவம்பர் 08 ம் தேதி ரூ. 15.44 இலட்சம் கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் தாள்கள் புழக்கத்தில் இருந்தன. அதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ரூ. 15.31 இலட்சம் கோடி வங்கிகளுக்கு திரும்பி வந்துவிட்டது’ என்று கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பணமதிப்பிழப்பு திட்டம் முழு தோல்வியை சந்த��த்திருப்பது தெளிவாக தெரிகிறது.\nரூ. 13,000 கோடி மட்டுமே இன்னும் திரும்பவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதையும்கூட திரும்ப வராத பணம் என்று சொல்லமுடியாது. ஏனென்றால் இன்றும் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ஏறத்தாழ ரூ. 8,000 கோடி வரையில் ரூ. 500, ரூ 1000 தாள்கள் இருக்கின்றன. அதேபோல் நேபாளம், பூடான் போன்ற நாடுகளிலும் ரூ. 500, ரூ 1000 இருந்து வருகின்றன. அந்த தாள்களை பெற்றுக்கொள்வதற்கு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதுவும் வந்து சேர்கின்றபோது இந்த ரூ. 13,000 கோடி என்பது பெருமளவில் குறைய வாய்ப்பிருக்கிறது.\nமோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எந்த பிரயோசனத்தையும் தேசத்திற்கு அளிக்கவில்லை என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. வெறும் ரூ. 13,000 கோடியை பணமதிப்பிழப்பு செய்ய மிகப்பெரிய விலையை இந்த தேசம் கொடுத்திருக்கிறது. 15 கோடி மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கிறார்கள். லட்சக்கணக்கான சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இந்திய பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 1.5% இழந்திருக்கிறது. இதனால் ரூ. 2.25 இலட்சம் கோடிகள் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். பழைய தாள்களை மாற்றுவதற்கு மக்கள் பட்ட துன்பங்களை சொல்லிமாளாது. எவ்வளவு பெரிய துயரம் அது. நினைக்கும்போதே நெஞ்சம் கனக்கிறது. இப்படி இந்த தேசத்தின் கட்டுமானத்தையே முழுவதுமாக சிதைத்த ஒரு திட்டமிடாத நடவடிக்கையாக பணமதிப்பிழப்பு இருந்திருக்கிறது.\nகருப்பு பண ஒழிப்பை நோக்கம் கொண்டதாக அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் கருப்பு பணம் உண்மையில் ஒழிந்ததா என்ற கேள்வியை எல்லோரும் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறார்கள். ‘ஊழல், கருப்பு பணத்தின் கோரப்பிடியிலிருந்து நாடு விடுபடுவதற்காக தனது அரசு புழக்கத்தில் உள்ள ரூ. 500, ரூ 1000 நோட்டுகளை மதிப்பு நீக்கம் செய்துவிட்டதாக’ பிரதமர் மோடி 08.11.2016 அன்று தொலைக்காட்சியில் அறிவித்தார்.\n‘தேச விரோத, சமூக விரோத கும்பல் பதுக்கி வைத்திருக்கும் ரூ. 500, ரூ 1000 நோட்டுக்கள் இனி வெற்றுக் காகிதங்களாகிவிடும்’ என்று கர்சித்தார். அந்த உரையின்போது ஏறக்குறைய 18 முறை ‘கறுப்புப்பணம்’ என்ற வார்த்தையை பிரயோகித்தார். பின்னர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட பிரமான பத்திரத்திலும் ‘கருப்பு பண’ ஒழிப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றே மத்திய அரசு கூறியது. மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ‘காசுமீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் தீவிரவாதத்திற்கு ஆதரவால் பயன்பட்டுவரும் 4 இலட்சம் கோடி முதல் 5 இலட்சம் கோடி வரையிலான கருப்பு பணம் முடக்கப்படும்’ என்று ஆணித்தரமாக வாதித்தார்.\n2017 ம் ஆண்டு சுதந்திர தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி ரூ. 3 இலட்சம் கோடி வரையிலான கருப்பு பணம் வங்கிகளுக்கு திரும்ப வராது’ என்று பெருமை பொங்க பேசினார். இன்று இவைகள் எல்லாம் பொய்யாகி மக்கள் முன் அம்பலமாகி நிற்கிறது. ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் மூலம் கருப்பு பணத்தையோ லஞ்சத்தையோ ஒழிக்க இயலாது. மொத்த கருப்பு பணத்தில் 1% மட்டுமே ரொக்கமாக இருக்கிறது. மீதியனைத்தும் சொத்துக்களாகவோ, வெளிநாட்டு வங்கிகளில் இருப்பாகவோ இருக்கிறது’ என்று அப்போது பலரும் எடுத்துரைத்தனர். ஆனால் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத மோடி வகையறாக்கள் கேள்வி கேட்ட எல்லோரையும் தேச விரோதிகளாக, கருப்பு பணத்தின் ஆதரவாளராக சித்தரித்தனர்.\n‘பணமதிப்பிழப்பின் நடவடிக்கையின் நோக்கம் கருப்பு பணத்தை ஒழிப்பதுதான் என்றால் அந்நடவடிக்கை 0.01% கருப்பு பணத்தைக்கூட ஒழிக்கவில்லை’ என்று பேராசிரியர் அருண்குமார் சுட்டுகிறார். ‘தொடக்கத்தில் இது கருப்பு பணத்திற்கு எதிரான ஒரு துல்லிய தாக்குதல் என்று வர்ணிக்கப்பட்டாலும் இது ஏற்படுத்தியுள்ள மிகக் கடுமையான விளைவுகளை நோக்குகையில் இது அனைத்து தரப்பு மக்களையும், துறைகளையும் தாக்கியுள்ள மேலும் தாக்க போகின்ற ஒரு தரைவிரிப்பு குண்டு வீச்சு என்றுதான் வர்ணிக்க வேண்டியுள்ளது’ என்று பொருளாதார பேராசிரியர் க.ஜோதி சிவஞானம் குறிப்பிடுகிறார். இவர்களை போன்ற தீர்க்கதரிசிகள் சொன்னவைகள்தான் இன்று உண்மையாக வெடித்திருக்கிறது.\nபணமதிப்பிழப்பு கருப்பு பணத்தை ஒழிக்கவில்லை என்பதை மக்கள் உணர்ந்துகொண்டதால் மோடி அரசு மாற்றி மாற்றி பேச ஆரம்பித்தது. கருப்பு பணத்தை ஒழிக்கவில்லையென்றாலும் இது கள்ளப்பணத்தை ஒழிக்கும் என்று சொன்னார்கள். அதுவும் விரைவிலேயே வெளுத்துவிட்டது. பிடிபட்ட கள்ளப்பணமோ வெறும் 0.001% தான். ரூ 15.44 இலட்சத்தில் வெறும் ரூ. 400 கோடிதான் கள்ளப்பணம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதை பிடிப்பதற்காக மக்களிடம் 86% புழக்கத்தில் இருந்த ரூ. 15.44 இலட்சத்தை மதிப்பு நீக்கம் செய்த மோசடி அரசாக உலகிலேயே மோடி அரசாக மட்டுமே இருக்க முடியும். இதுவும் கேள்விக்கும், கேலிக்கும் உண்டானது. ‘2017-2018 நிதியாண்டில் 5,22,783 போலி ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக’ ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுவே கள்ளப்பணம் ஒழிக்கப்படவில்லை என்பதற்கு போதுமான சாட்சியாகும்.\nமோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணமும் ஒழியவில்லை, கள்ளப்பணத்தையும் தடுக்க முடியவில்லை, பணமில்லா பரிவர்தனையும் சாதிக்கவில்லை. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை சிதைத்ததும்; தேசத்தின் பொருளாதார கட்டுமானத்தை நொறுக்கியதும்தான் பணமதிப்பிழப்பு செய்தது. இதற்கெல்லாம் மோடி என்ன பதில் வைத்திருக்கிறார். ஏன் மௌனியாக நிற்கிறார்.\nகட்டுரையாளர் வி.களத்தூர் எம்.பாரூக் கீற்று, டைம்ஸ் தமிழ் இணையதளங்களில் எழுதிவருகிறார். தொடர்புக்கு: thasfarook@gmail.com\nகுறிச்சொற்கள்: இந்திய பொருளாதாரம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மோடி அரசு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPingback: பணமதிப்பிழப்பு என்னும் மோசடிக்கு மோடி பதில் சொல்ல … | Indian Politics\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்\" - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஆண்டாள் : பெண்மொழியும் எதிர் மரபும்\n‘தீண்டாமை’ விளக்கம்: வரலாற்றை திரிக்காதீர்கள் இல. கணேசன் அவர்களே\nதெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ...\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nமலையாளி பழங்குடியினரை `மலையாளி கவுண்டர்’ ஆக்கிய அரசு\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\n#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\nPrevious Entry “ஏன் அவர் பெரியார்” ‘பெரியாருக்குப் பட்டம் அளித்த போராளிகள் பார்வையில்…’ : வழக்குரைஞர் கிருபா முனுசாமி\nNext Entry ரஃபேல் விமான ஒப்பந்தம்: பாஜக அரசின் பிரமாண்ட ஊழல்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-14T04:46:16Z", "digest": "sha1:NCKWKYNLZZKXARPK7B25HA6TVSSXW56V", "length": 11359, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "காஞ்சனன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 86\nபகுதி பதினேழு : புதியகாடு [ 5 ] புஷ்பவதியின் சமவெளிக்கு பர்ஜன்யபதம் என்று பெயர் இருந்தது. பனிமலைகளில் இருந்து மழை இறங்கி கீழே செல்லும் வழி அது. ஃபால்குன மாதம் முதல்மழை தொடங்கும் காலம். ஐந்தே நாட்களில் பனி முழுமையாகவே உருகிச் சென்று மறைந்தது. பின் ஏழுநாட்கள் வானத்தின் சூல்நோவு நீடிக்கும் என்றனர் முனிவர்கள். மழை பெய்யப்போகும் தருணம் நீண்டு இரவும் பகலுமாக மடிந்து மடிந்து சென்றுகொண்டிருந்தது. அதிகாலையிலேயே குகையின் மரப்பட்டைக்கதவுக்கு அப்பால் வெளி வெண்ணிறத்திரை …\nTags: அனகை, அர்ஜுனன், இந்திரன், ஏகத கௌதமர், கனகன், காஞ்சனன், குந்தி, சதசிருங்கம், சரத்வான், சவ்யசாசி, தருமன், திரித கௌதமர், தீர்க்கன், துவிதீய கௌதமர், பர்ஜன்யபதம், பாண்டு, பாரதன், பார்த்தன், பிராசீனபர்ஹிஸ், பீமன், புஷ்பவதி, மாண்டூக்யர், மாத்ரி, மைத்ரேயர்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 85\nபகுதி பதினேழு : புதியகாடு [ 4 ] சதசிருங்கம் நெருப்பில் மறைந்தபின்னர் அன்றிரவு முனிவர்கள் மலைச்சரிவில் கூடி அமர்ந்���ு எங்குசெல்வதென்று விவாதித்தனர். மலையிறங்கி கீழ்க்காடுகளுக்குச் செல்வதே சிறந்தது என்றுதான் பெரும்பாலானவர்கள் சொன்னார்கள். மூன்று கௌதமர்களும் கீழக்காட்டின் வெப்பம் தவச்செயல்களுக்கு ஒவ்வாதது என்றனர். மாண்டூக்யர் வடமேற்காகச் சென்று சுதுத்ரி மண்ணிறங்கும் இடத்திலுள்ள காடுகளுக்குச் செல்லலாம் என்றார். அவர்களால் முடிவெடுக்க இயலவில்லை. குந்தி “முனிவர்களே, நிமித்தங்கள் வழியாக விண்ணக ஆற்றல்கள் நம்முடன் உரையாடுகின்றன என்று மூதாதையர் சொல்வதுண்டு. இன்று …\nTags: அனகை, கனகன், காஞ்சனன், குந்தி, சதசிருங்கம், சரத்வான், சுதுத்ரி, தனுர்வேதம், திப்ரஹிமம், திரித கௌதமர், நந்ததேவி, பாண்டு, பீமன், புஷ்பவதி, மாண்டூக்யர், மாத்ரி, யுதிஷ்டிரன், வசிஷ்டர், ஹேமகுண்டம்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 68\nவிஷ்ணுபுரம் விழா கடிதங்கள் 5\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கி��ாதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/?s=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-14T04:49:43Z", "digest": "sha1:H52DJP2P2FMGC6ENLK7WF6EAME67P4GW", "length": 17788, "nlines": 132, "source_domain": "www.pannaiyar.com", "title": "கோழி வளர்ப்பு | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nநல்ல லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு\nநல்ல லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு – முனைவர் கு.நாகராசன் நாட்டுக்கோழி வளர்ப்பதை, நாகரிகம் கருதி கைவிட்டவர்கள்கூட இன்றைக்குப் போட்டி போட்டுக் கொண்டு வளர்ப்பதற்குக் காரணம், அதில் கிடைக்கும் வருமானம்தான். கணினியின் முன் அமர்ந்து …\nகோழி வளர்ப்பு புத்தகம்தமிழில் நாட்டுக்கோழி வளர்ப்பதை, நாகரிகம் கருதி கைவிட்டவர்கள்கூட இன்றைக்குப் போட்டி போட்டுக் கொண்டு வளர்ப்பதற்குக் காரணம், அதில் கிடைக்கும் வருமானம்தான். கணினியின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள்கூட பொழுதுபோக்காக _ பகுதிநேர …\nவான் கோழி வளர்ப்பு பயிற்சி 2019\nவான் கோழி வளர்ப்பு பயிற்சி 2019 வான் கோழி வளர்ப்பு பயிற்சி பற்றிய ஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் பங்கு பெற விரும்பும் …\nநாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி 2019\nநாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி 2019 நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி பற்றிய ஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் பங்கு பெற விரும்பும் …\nநாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி 2019\nநாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி ஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்���்சி மையதில் நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும்நாள்: 14.05.2019 -நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி, இப்பயிற்சியில் பங்கு பெற …\nகோழி வளர்ப்பு – வெள்ளை கழிச்சல் நோய் இயற்கை மருந்து\nகோழி வளர்ப்பு – வெள்ளை கழிச்சல் நோய் பண்ணை கோழி மற்றும் நாட்டு கோழி வளப்பில் அதிகம் காணப்படும் நோய்வெள்ளை கழிச்சல் ( ranikhet disease ). சுவாச நோய்கள் பற்றிய அறிகுறிகள் மற்றும் இயற்கையில் நோய் தடுப்பு …\nநாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள் ஆண், பெண் கோழி விகிதாச்சாரம்: நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகள் பெற நாம் வளர்க்கும் 5 பெட்டைக் கோழிகளுக்கு ஒரு சேவல் என்ற விகிதத்தில் பெட்டை சேவலை இணைத்து வளர்க்க வேண்டும். இவ்வாறு வளர்க்கும்போது …\nகேள்வி: நண்பர்களே, நாட்டுக்கோழி வளர்ப்பில் (பண்ணை) உள்ள சிரமங்கள் என்னென்ன லாபகரமானதா பதில்: நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது, நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில்லாமல், …\nநல்ல லாபம் தரும் எளிய தொழிலான வண்ணக்கோழி வளர்ப்பு\nவண்ணக்கோழி வளர்ப்பு சிறிய இடம் இருந்தால் கூட அதில் ஒரு லாபகரமான தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முடியும். வண்ணக் கோழி வளர்ப்பு இத்தகைய ஒரு தொழில் வாய்ப்பு ஆகும். நாட்டுக் கோழி இனத்தில் இருந்து கால்நடை பல்கலைக் கழகத்தால் …\nகோழிகளுக்கு நீர் மேலாண்மை விளக்கங்களும் நாம் விவசாயம் செய்யும்பொழுது அதனுடன் சேர்த்து கால்நடைகள் , கோழிகள் வளர்ப்பதும் உண்டு . வெப்பமான நேரங்களில் எவ்வாறு அவற்றை பாதுகாப்பது என்று பார்ப்போம் . கோழிகளின் முக்கிய உணவு : தண்ணீர் தான் …\nகோழி வளர்ப்பில் குவியும் வருமானம்\nகோழி வளர்ப்பில் குவியும் வருமானம் ஆடு, பிராய்லர் கோழி, மீன் என பல்வேறு இறைச்சி வகைகள் இருந்தாலும், அசைவ பிரியர்கள் அதிகம் விரும்புவது நாட்டுக் கோழியை தான். அதன் சுவையே தனி. பண்ணை அமைத்து இக்கோழிகளை கவனத்துடன் வளர்த்தால், நல்ல …\nவிரால் மீன் வளர்ப்பு ஏக்கர் கணக்ககில் குளமும் செழிப்பான தண்ணீ்ர் வசதியும் இருந்தால், மட்டுமே மீன் வளர்ப்பில் ஈடுபட முடியும் என்பது பெரும்பாலானோரின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் கருத்து. இதை அடியோடு தகர்க்கும் விதத்தில், “ஒரு சென்ட் …\nநாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள சிரமங்கள்\nநாட்டுக்கோழி வளர்ப்பில் (பண்ணை) உள்ள சிரமங்கள் என்னென்ன நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது, நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில்லாமல், கிராமப்புற மக்களின் அவசர பணத்தேவையை …\nநெல்லு விளையற பூமியில கோழி, மீனையும் வளர்க்கலாம்\nநெல்லு விளையற பூமியில கோழி, மீனையும் வளர்க்கலாம் -எல்லுச்சாமி கார்த்திக் நாகை, கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளிலுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் உழவியல் துறை. …\nசிறிய குளத்தில் மீன் வளர்ப்பு:\nசிறிய குளத்தில் மீன் வளர்ப்பு: மீன் வளர்ப்புக்கு ஏக்கர் கணக்கில் குளம் தேவையில்லை. குறைந்த பரப்பிலான குளத்தில் விரால் மீன்களை வளர்த்து பலனடைந்துள்ளதாக பசுமை விகடனில் ஒரு கட்டுரை வந்துள்ளது. வேலூர் மாவட்டம் அண்ணாத்துரை அவர்களின் அனுபவமாக வந்துள்ள இந்தக் …\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (3)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (3)\nவிவசாயம் பற்றிய தகவல் (3)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.suniasacademy.com/quizzes/sun-quiz-2019-2nd-december/", "date_download": "2019-12-14T05:17:05Z", "digest": "sha1:QHAQE3UGRAABUIZW5V2SHNX3QRZ6JZVP", "length": 8205, "nlines": 248, "source_domain": "www.suniasacademy.com", "title": "Sun Quiz 2019 2nd December - Sun IAS Academy", "raw_content": "\nயூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் கொள்கை எதற்கான எடுத்துக்காட்டு ஆகும்\nCivil inequality குடிமை சமத்துவமின்மை\nSocial inequality சமூக சமத்துவமின்மை\nPolitical inequality அரசியல் சமத்துவமின்மை\nAll of the above. மேலுள்ள அனைத்தும்\nஎந்த சுதேச அரசுகள் இந்திய ஒன்றியத்தில் இணைய மறுத்தன\nJammu and Kashmir ஜம்மு காஷ்மீர்\nAll of the above மேலுள்ள அனைத்தும்\nராஜா ஹரிசிங் இணைப்பு உறுதி பத்திரத்தில் எந்த நாளில் கையெழுத்திட்டார்\nமுதலாவது மொழிவாரி மாகாண ஆணையம் யார் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது\nJawaharlal Nehru ஜவகர்லால் நேரு\nPattabhi Sitaramayya பட்டாபி சித்தராமையா\nSK Dhar எஸ் கே தார்\nVallabhbhai Patel வல்லபாய் பட்டேல்\nஎந்த நடவடிக்கை 1980களில் சீக்கிய கலவரத்திற்கு வித்திட்டது\nOperation Meghdoot மேகதூது நடவடிக்கை\nOperation Blue Star புளு ஸ்டார் நடவடிக்கை\nOperation Smiling Buddha ஸ்மைலிங் புத்தா நடவடிக்கை\nOperation Turban desert டர்பன் டெசர்ட் நடவடிக்கை\nயாருடைய ஆட்சி காலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் குழு அறிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது\nRajiv Gandhi ராஜீவ் காந்தி\nPV Narasimha Rao பி. வி. நரசிம்மராவ்\nAB Vajpayee அடல் பிகாரி வாஜ்பாய்\nஹரிஹரா மற்றும் புக்கா எந்த கொய்சலா ராஜாவின் கீழ் பணி செய்தனர்\nமதுரா விஜயம், விஜயநகர ஆட்சியாளர்களைப் பற்றிய ஒரு சமஸ்கிருதப் படைப்பு பேச்சு யாரால் எழுதப்பட்டது\nபின்வருவனவற்றில் பாமினி இராச்சியத்தின் தலைநகரம் எது\nபின்வரும் எந்த பாமினி ஆட்சியாளர் தனது சேவைகளில் அதிக எண்ணிக்கையிலான இந்துக்களை நியமித்தார்\nFeroz shah bahmni பெரோஸ் ஷா பாமினி\nMuhammad Gawan முஹம்மது கவான்\nNone of the above மேற்கண்டவற்றில் எதுவும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-01-28-07-42-41/", "date_download": "2019-12-14T04:47:02Z", "digest": "sha1:2WIXJEO4BTANVN472ZBJR5Z6TMOYLLXU", "length": 8213, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "காய்ச்சலின் போது உணவு முறைகள் |", "raw_content": "\nதிமுக காங்கிரசின் நோக்கம் என்ன\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சியினர்\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் எதிர்க்கட்சிகள்\nகாய்ச்சலின் போது உணவு முறைகள்\nகாய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி உடலுக்குத் தேவைப்படாது. இருந்தாலும் உடலின் பிற தேவைகளுக்காக குறைந்த கலோரியை இவர்கள் பெற்றால் போதுமானது. அத்துடன் தினமும் 70 கி. புரோட்டீன் உணவை உட்கொண்டால் போதுமானது.\nஎளிதில் ஜீரணமாகக்கூடிய இட்லி, இடியப்பம், ரசம் சாதம், ரொட்டி, பன் ஆகியவற்றைச் சாப்பிடலாம். புரோட்டீன் நிறைந்த முட்டை, தயிர் மற்றும் பால் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள ��ேண்டும்.\nஅதிகக் காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவை எளிதில் ஜீரணமாகாத காரணத்தால் இவற்றைத் தவிர்த்து விடுவது நல்லது.\nஇதே போல அதிக எண்ணெயில் வறுத்த உணவு வகைகளையும், நார்ப் பொருட்கள் நிறைந்த உணவு வகைகளையும் இவர்கள் தவிர்த்துவிட வேண்டும்.\nஅதிக அளவு தண்ணீர் ஆகாரம், கஞ்சி ஆகியவை சிறந்தவை. வைட்டமின், தாது உப்புகளும் தகுந்த அளவு கிடைக்கும்படி உணவு அமைதல் நல்லது.\nமது பானங்களைக் கண்டிப்பாகத் தவிர்த்து விட வேண்டும்.\nநன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்\nஏகாதசி விரதம் இருக்கும் முறை\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nமதிய உணவுத்திட்டத்திற்கு எதற்கு ஆதார்\n5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருவாயை இருமடங்காக இலக்கு\nஉணவு பாதுகாப்பு சட்டம் திடீர் என வந்துவிட வில்லை\nதிமுக காங்கிரசின் நோக்கம் என்ன\nஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியா மனிதனை கடத்தபோது சாகடிக்கப்பட்டதாம் என விஷ பூச்சியின் கதையை சொல்வார்கள் என விஷ பூச்சியின் கதையை சொல்வார்கள் இந்த சொல்லடை திமுக காங்கிரசுக்கு நூறு சதவிகிதம் பொருந்தும் இந்த சொல்லடை திமுக காங்கிரசுக்கு நூறு சதவிகிதம் பொருந்தும்\nதிமுக காங்கிரசின் நோக்கம் என்ன\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாத� ...\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் ...\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா ராஜ்ய சப� ...\nதீபதிருவிழா கொடியேற்றத்துன் தொடங்கிய� ...\nபாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் தான் இதில் சமர� ...\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nகொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-14T05:55:10Z", "digest": "sha1:WR4GCDBJ3XLUL7CFEAG6TH2U4HNCMQY6", "length": 67294, "nlines": 1035, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்து சமயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் ���ருந்து.\nஇந்து சமய குறியீடுகள் (தாமரை, சுவஸ்திகா, ஓம், தீபம், திரிசூலம்)\nகுறிப்பிடத்தக்க மக்களை கொண்டுள்ள பகுதிகள்\nஇந்தியா, நேபாளம், இலங்கை, பெல்ஜியம், கனடா, ஹாங் காங், ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்க ஐக்கிய நாடு\nவேதம் உபநிடதம் புராணம் இதிகாசம்\nபிராகிருதம், சமசுகிருதம், கன்னடம், தமிழ், பஞ்சாபி மொழி, குஜராத்தி, இந்தி, மலையாளம், தெலுங்கு, மராத்தி, ஒரியா, வங்காள மொழி, காஷ்மீரி மொழி, நேபாளி, அசாமிய மொழி, துளு, கொங்கணி மொழி முதலியன\nஇந்து சமயம் (Hinduism) இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது.[1][2] பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், நேபாளத்திலும் வசிக்கின்றார்கள். இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், பிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.\nபிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தைத் தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனை நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்.\nஆகக் குறைந்தது, கி.மு 1700 ஆண்டுக்கு அணித்தான வேத காலப் பண்பாட்டில் தோற்றம் பெற்றது. சுமார் 500ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இந்து சமய கடவுளில் ஒருவரான சிவனின் உருவ அமைப்பு கொண்ட சிலைகள், ஓவியங்களின் ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.\nமுக்கியமாக, நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எல்லாவிதமான சமயச் செயற்பாடுகளும், இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. அதனால்தான் இந்து சமயச் சிந்தனைகள் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கின்றன.\nஒரு இந்துவுக்கு, 'நிலையான தர்மம்' என்பதை வரையறுப்பதில், இந்த எண்ணமே உந்து சக்தியாக உள்ளது.\n1 சொல்லிலக்கணம் மற்றும் சொல் வரலாறு\n3 ஒரு சுருக்கமான மேலோட்டம்\n4.1 வாழ்வின் நான்கு இலக்குகள்\n5 இறைத்தொண்டு / சமூக சேவை\n10.1 இந்து மத பிரிவுகள்\n10.3 ஆசிரமம் (நான்கு நிலைகள்)\n10.5 சைவ உணவு பழக்கம்\nசொல்லிலக்கணம் மற்றும் சொல் வரலாறு[தொகு]\n'இந்து' என்ற சொல் 'சிந்து' (Sindhu) என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து ஈரானிய மொழியான பாரசீக மொழி மூலமாக உருவான ஒரு சொல் ஆகும். இந்து என்ற சொல் முதன்முதலில் பாரசீகத்தினரால் ஒரு புவியியல் சொல்லாக, அதாவது 'சிந்து நதிக்குக் கிழக்குப் பக்கம் வசிக்கும்' அனைவரையும் சேர்த்துக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.[3] அவ்வாறு பாரசீகர்களால் பயன்படுத்தப்பட்ட காலத்தில் இந்த இந்து எனும் சொல் ஒரு குறிப்பிட்ட மதத்தைக் குறிக்காமல் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை (இடத்தைக்) குறிப்பதாகவே இருந்தது.[குறிப்பு 1] ஜவகர்லால் நேரு 1946இல் எழுதிய \"இந்தியாவை அறிந்துகொள்தல்\" (The Discovery of India) எனும் நூலில் இதைக் குறிப்பிடுகிறார்.[4][குறிப்பு 2] சிந்து நதிக்குக் கிழக்கில் இருந்த பகுதிகளைக் குறிக்கப் பயன்பட்ட இந்து என்கிற பாரசீகச் சொல்லிலிருந்து அரேபிய மொழியில் உருவான சொல்லான அல்-ஹிந்த் என்பதிலிருந்து ஐரோப்பிய மொழிகளில் வழக்கத்தில் வந்த சொற்கள் இந்தீ (Indie), இந்தியா (India) போன்றவை ஆகும்.[5] 13ஆம் நூற்றாண்டில் தற்கால இந்தியத் துணைகண்டத்தின் நிலப்பகுதியைக் குறிக்க இந்துஸ்தான் (சிந்து நதியின் ஸ்தானம்) எனும் பாரசீகச் சொல்வழக்கு மிகவும் பிரபலமடைந்தது.[6] பின்னர், இந்துக்கா (Hinduka) என்ற சொல் சில சமஸ்கிருத நூல்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பிற்காலத்தில் இயற்றப்பட்ட கஷ்மீரின் இராஜதரங்கினிகள் (Rajataranginis of Kashmir, Hinduka, c. 1450). இதில் இந்து என்ற சொல் 'இந்திய நிலத்தில் வாழ்பவர்களை யவனரிடமிருந்தும் மிலேச்சர்களிடமிருந்தும் (Mleccha) வேறுபடுத்திக் காட்டவே' பயன்படுத்தப்பட்டது.[7] 18ஆம் நூற்றாண்டு இறுதியில் ஐரோப்பிய வணிகர்களும் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களும் சிந்து நதிக்கு அப்பால் உள்ள அனைத்து மதத்தினரையும் சேர்த்துக் குறிக்க இந்தூஸ் (Hindus) என்ற சொல்லைப் பயன்படுத்தினர். 19ஆம் நூற்றாண்டில் ஆங்கில மொழி அகராதியில் 'இந்து சமயம்' என்ற சொல் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அது இந்துக்கள் என்கிற பதத்திற்கு இந்திய நிலபரப்பில் தோன்றிய அனைத்து சமயம், மெய்யியல் மற்றும் கலாச்சார மரபுகளைச் சேர்த்துக் குறிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் இந்து என்ற சொல் இசுலாமியர்கள், சீக்கியர்கள், சைனர்கள��, (சமணர்கள்) மற்றும் கிறித்தவர்கள் ஆகியோரைத் தவிர 'மற்ற அனைவரையும்' குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.[3]\nஇயற்கையின் நிகழ்வுகளான இடி, மின்னல், காட்டுநெருப்பு போன்றவற்றினைக் கண்டு பயந்த ஆதி மனிதன், அவற்றைக் கடவுள்களாக வழிபடத்தொடங்கினார்கள். சூரிய தேவன், சந்திர தேவன், அக்னி தேவன், வருண தேவன் என இயற்கையே முதல் கடவுளாகவும், இவற்றை இயக்குகின்ற சக்தியான பரம்பொருளாகவும் உணரப்பட்டது. இவை சிந்து நதிக்கரையில் நிகழ்ந்ததாகவும், இவர்களில் ஒரு பிரிவினரே தற்போதைய ஐரோப்பாவிற்கு இடம் பெயர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவர்களை வரலாற்று ஆசிரியர்கள் ஆரிய இனத்தவர் என்று அழைக்கின்றனர்.\nபல்வேறு முனிவர்களாலும், முன்னோர்களாலும் செவி வழியாகக் கடத்தப்பட்ட வேதம் எனும் வாழ்வியல் முறையை விளக்கமானது, நாகரீகம் வளர்ந்த பின் ஓலைச்சுவடியில் பதியப்பட்டது. இந்த வேதங்களில் உள்ள ரிசா, குபா, கரமு போன்ற ஆறுகள் ஆப்கான் தேசத்தினை சேர்ந்தவை என்பதால், சிந்து நதி நாகரீகம் அதுவரை பரவியிருந்ததாகக் கூறப்பெறுகிறது. இவ்வாறான வேதத்தினை முன்நிறுத்துகின்ற மதம் வேதமதமெனவும் அழைக்கப்பெறுகிறது.\nவேதத்தின் உட்பொருளைக் கொண்டு எளிமையாக மக்களுக்குக் கூறுவதற்காக உபநிடதங்கள் உருவாயின. அதனினும் எளிமையாகக் கதைவடிவில் வேதம் மற்றும் உபநிடதங்களை விளக்குவதற்காகப் புராணங்கள் தோற்றுவிக்கப்பெற்றன. இவற்றில் பதினெட்டு புராணங்கள் மகாபுராணங்கள் என்றும், சில உபபுராணங்கள் என்றும் அழைக்கப்பெறுகின்றன.\nஆரியர்களின் வருகைக்கு முன்பு, ஏறத்தாழ 450 மதங்கள் இந்தியப்பகுதியில் இருந்துள்ளன. அவற்றோடு வேதமதம் இரண்டறக் கலந்து தற்போதுள்ள இந்து மதமாக அறியப்பெறுகிறது.\nஇந்து சமயம் வேதங்களையும், தொடர்ந்து வந்த உபநிடதங்கள் மற்றும் காலங்காலமாகப் பல்வேறு குருமார்களின் அறிவுரைகளையும் ஆதாரமாகக் கொண்ட ஆன்மீக அடிப்படையில் தங்கியுள்ளது. வேத/தத்துவஞானப் பிரிவுகள், பக்தி யோகம், கர்ம யோகம் ஞான யோகம் மற்றும் யோகா, தந்திர ஆகமப் பிரிவுகள் என்பவற்றிலிருந்து ஊற்றெடுக்கும் சிந்தனையோட்டங்கள் அனைத்தும் இந்து சமயம் என்கின்ற ஒரே சமுத்திரத்திலே சங்கமமாகின்றன.\nமுதன்மைக் கட்டுரை: சனாதன தர்மம்\n\"சனாதன தர்மம்\" அல்லது \"நிலையான தத்துவஞானம்/இசைவு/நம்பிக்கை\" என்பதே ப�� ஆயிரம் ஆண்டுகளாக இந்து சமயத்தைக் குறித்துவந்த பெயராகும். இந்துக்களைப் பொறுத்தவரை, இது, மனிதனால் உருவாக்கப்பட்டவற்றைக் கடந்து, தனிமனித விருப்பு வெறுப்புக்களைக் குறியாது, தூய உணர்வுபூர்வமான அறிவியலைக் குறிக்கும் சில ஆன்மீகக் கொள்கைகள் என்றும் நிலையானவையாக இருக்கின்றன என்ற எண்ணத்தைப் பற்றிப் பேசுகின்றது.\nமுதன்மைக் கட்டுரை: யோக தர்மம்\nஇந்து சமயத்தில் பல வகையான தர்மங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றுள் பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் ஆகியன முக்கியமானவை. இந்த யோகங்கள் இந்து மதத்தின் இரண்டு முக்கியமான தத்துவ நூல்களான பகவத் கீதை மற்றும் யோக சூத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.\nமுதன்மைக் கட்டுரை: இந்துத் தத்துவங்கள்\nஇந்து சமயம் தொடர்பான கட்டுரை\nஏனைய தேவ / தேவியர்\nஉலக நாடுகளில் இந்து சமயம்\nஇந்திய இந்துப் புனிதத் தலங்கள்\nஇந்து சமயம் portal சைவம் portal\nஇந்துக்கள் கொள்ள வேண்டிய தலையாய நான்கு இலக்குகளாக அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகியவை கருதப்படுகின்றன. அனைத்து உயிர்களும் இளமையில் பொருள், இன்பம் (உடல், உள்ளம், மற்றும் உணர்வு) ஆகியவற்றைத் தேடுதல் இயல்பு என்றும், மனம் முதிர்வடைந்தவுடன் இவற்றின் நெறிசார்ந்த தேடுதலை உயர்கட்டமைப்பான அறத்தின்கீழ் முறைப்படுத்துவரென்றும் கூறப்படுகிறது. இருந்தும், வாழ்வில் நிலையான யாவுங்கடந்த மகிழ்நிலையைத் தருவது வீடு, முக்தி, உய்வு, கடைத்தேற்றம் என்று பலவாறாக அழைக்கப்படும் பிறப்பு இறப்பற்ற விடுதலை நிலையேயெனக் கூறப்பட்டுள்ளது. இந்த நான்கு இலக்குகளில் அறம், வீடு ஆகியனவற்றை கரைகளாகவும், இன்பம், பொருள் ஆகியவற்றை அவற்றிடையே ஓடும் ஆறு எனவும் சிலர் நோக்குவர்.\nஇறைத்தொண்டு / சமூக சேவை[தொகு]\nஇறைத்தொண்டு என்பது கோவில்களைக் காப்பாற்றி அக்கோவில்களில் குடியிருக்கும் கடவுளுக்கான வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வதும், கோவில்கள் இல்லாத ஊர்களில் கோவில்கள் கட்டி வழிபாடுகள் ஏற்பாடு செய்வதும், பல ஊர்களில் சேதப்பட்டிருக்கும் கோவில்களைப் புனரமைத்து வழிபாடு முறைகளைத் தொடரச்செய்வதும் ஆகும். மக்கள் சேவை என்பது, ஏழை மக்களுக்கும், இல்லாத/இயலாத மக்களுக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், நோய்க்கு மருந்து, கல்விச்செல்வம் ஆகியனவற்றை அளிப்பதும் ஆகும்.\nபழமையான ரிக் வேதத்தின் ஒரு பகுதி\nமுதன்மைக் கட்டுரை: இந்து சமய நூல்களின் பட்டியல்\nமுதன்மைக் கட்டுரை: உலக நாடுகளில் இந்து சமயம்\nஇந்து மதம் - நாட்டின் சதவீதம்\nஉலக நாடுகளில் இந்துக்களின் வீதம் 2006 ஆம் ஆண்டின் அமெரிக்க அரசுத்துறை சர்வதேச மத சுதந்திர அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது.[8] ஒவ்வொரு நாட்டின் மொத்த மக்கள் தொகை அரசு மக்கட்தொகை கணக்கெடுப்பில் (2007 மதிப்பீடுகள்) இருந்து எடுக்கப்பட்டது.[9] சதவீத அடிப்படையில், உலகில் இந்து சமய மக்கள் அதிக பெரும்பான்மை உள்ள நாடுகளில் முதலாவதாக நேபாளம் உள்ளது. அதைத் தொடர்ந்து வரிசையில் இந்தியாவும் அடுத்து மொரிசியசும் உள்ளன.\nஇந்து சமய மக்கள் நிறைந்த நாடுகள் (as of 2008[update]): இலிருந்து\nடிரினிடாட் மற்றும் டொபாகோ 22.5%\nஐக்கிய அரபு அமீரகம் 5%\nமக்கள் தொகையில் இந்து மதம் கிறித்துவம் மற்றும் இஸ்லாமியத்துக்குப் பின்னர், உலகின் மூன்றாவது பெரிய மதம் இருக்கிறது.\nமுதன்மைக் கட்டுரை: இந்து சமய விழாக்களின் பட்டியல்\nஇந்து மதத்தில் சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் என ஆறு பிரிவுகள் உள்ளன.\nசைவம் - சிவனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்\nவைணவம் - விஷ்ணுவை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்\nசாக்தம் - உமையை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்\nகாணாபத்தியம் - கணபதியை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்\nகௌமாரம் - முருகனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்\nசௌரம் - சூரியனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்\nவேதாந்த காலத்தில் வர்ணங்கைளை அடிப்படையாகக் கொண்டு குணங்களும் வகுத்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது. இதன்படி சத்துவ குணம்- அமைதி, இராட்சத குணம்- மூர்க்கம் மற்றும் ஆர்வமிக்கவர், கிளர்ச்சி குணம். தாமச குணம்-சிரத்தையற்ற, குறை குணமுள்ளவர்கள், மந்த குணம், சோம்பல் என்ற மூன்று குணங்களாகப் பிரித்துக் கொண்டனர்.\nபிராமணர் - மிகு சாத்வீகம் (சத்துவ குணம்).\nசத்திரியர்-குறை சாத்வீகம்- அதிக ராஜசீகம் இராட்சத குணம், குறை தமாசீகம்.\nவைசியர்-சாத்வீகமற்றவர், குறை ராஜசீகம், அதிக தாமாசீகம்.\nசூத்திரர்-சாத்வீகமற்றவர், ராஜசீகமற்றவர், தாமசீகம் மட்டும் தாமச குணம்.\nஇந்து மதம் வழமையான வாழ்க்கையை நான்காகப் பிரிக்கின்றது. இவை ஆசிரமம் என்று அழைகப்பெறுகின்றன. அவையாவன,.\nதாவரங்கள் மற்றும் மனிதர் அல்லாத உயிர���னத்திடமும் அன்பு பாராட்டுவதும், உயிர்களுக்குத் துன்பம் தராமல் இருப்பதுவும் அகிம்சைக் கொள்கையாகும். இந்து சமய நெறிகளை விளக்கும் உபநிடதங்களிலும், இதிகாசமான மகாபாரதத்திலும் இந்த அகிம்சைப் பற்றிக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.\nஅகிம்சைக் கொள்கைப்படி உயிர்களை வதைத்தலை தவிர்க்கும் பொருட்டு சைவ உணவுப் பழக்கத்தினை பல இந்துகள் கடைபிடிக்கின்றனர்.\nஇறை நம்பிக்கையில்லாதவர்களும், மற்ற மத நம்பிக்கை கொண்டவர்களும் இந்து மதத்திற்கு மாறியதன் பட்டியல் கீழே,.\nஇந்தக் கட்டுரையில் சொந்த ஆய்வுக் கருத்துக்கள் இருக்கலாம். இதில் தகுந்த மேற்கோள்களை இட்டு மேம்படுத்தவும். சொந்த ஆய்வுக் கருத்துக்கள் நீக்கப்படும்.\nசிந்துவெளி முத்திரைகள் தெய்வ மூலங்களா\nசிந்துவெளி முத்திரை நடுகல் தெய்வ வழிபாட்டு முத்திரை ஆகலாம்\nஇந்து மதம் சிந்துவெளியில் தோன்றிய மதம்.\nவிலங்கு-மனிதன் (காமதேனு, விநாயகர் போன்றவை)\nஇதன் வளர்ச்சியில் சிவன், திருமால் வழிபாடுகள் தனித்தனியே பிரிந்தன. சிவனை வழிபடுவோர் சைவர். தென்னாடுடைய சிவன் என இவர்கள் தம் தெய்வத்தைப் போற்றினர். குமரிமுனைக்குத் தெற்கிலிருந்த நாடு கடற்கோளில் அழிந்துபோனதால் பிற்காலத்தில் சிவனை அழிக்கும் தெய்வமாக்கினர். அழிக்கும் தீ நிறத்தானைப் 'பொன்னார் மேனியன்' என்றனர். மை நிறம் கொண்ட மாயோனைக் காக்கும் கடவுள் என்றனர். தொல்காப்பயம் மாயோனை முல்லைநிலத் தெய்வம் என்கிறது.\nசிவன் தீ நிறம் (செம்பொன்) பகல் வெம்மை நாம் நமக்குள் சிதைதல்\nமாஆல் (படைப்பவனைத் தோற்றுவித்த விஷ்ணு) கடல்நீர் இரவு தண்மை நாம் நமக்குள் வளர்தல்\nபடைக்கும் தெய்வம் என ஒன்றை உருவாக்கி அயன் என்றனர். அயன், அரி, அரன் (பிரமா, விஷ்ணு, சிவன்) என்றனர்.\nஉருவ வழிபாட்டில் பல்வகைத் தெய்வங்கள் தோன்றின\nபெண் தெய்வ வழிபாடு சாத்தம் (சாக்தம்)\nஇப்படி மனம் போன போக்கில் தெய்வங்களின் எண்ணிக்கை பெருகிற்று.\nதன்னையும் இறைவனையும் ஒப்பிட்டுப் பார்ப்பது தன்னிலை விளக்கம்.\nஜீவாதமாவைப் பரமாத்மாவோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தன்னிலை விளக்கம்.\nஉடலுயிரைத் தனியுயிரோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தன்னிலை விளக்கம்.\nதான் வேறு, இறைவன் வேறு என்னும் அடிப்படையில் பிரிவினைப் பாகுபாடுகள் தோன்றின.\nஇறைவனைத் தன்னோடு ஒப்பிட்டுப்பார்த்த மதாச்சாரியர��கள் பிற்காலத்தில் தோன்றினர்\nஅத்துவைதம் (அ+த்வா நெறி) - தெய்வத்துக்குள்ளே தான், தனக்குள்ளே தெய்வம் (பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்று) எனக் கண்டவர் எட்டாம் நூற்றாண்டு, கேரள மாநிலம் காலடி என்னும் ஊரில் பிறந்த ஆதி சங்கரர். இவரது கோட்பாட்டைக் காஞ்சிபுரத்தை அடுத்த கலவை என்னும் ஊரில் பிறந்த சங்கரர் பின்பற்றினார். இவரது காலம் கி. பி. 9ஆம் நூற்றாண்டு.\nவிசிட்டாத்துவைதம் - இறைவன் நமக்குள் ஒன்றியும், நம்மிடமிருந்து பிரிந்தும் நம்மை ஆட்டிப்படைக்கிறான். இராமானுசர். இவரது காலம் 12ஆம் நூற்றாண்டு.\nதுவைதம் நெறி - இறைவன் (பிரமம்) தனித்து நின்று இயக்குகிறான்.மத்துவர் கோட்பாடு.இவரது காலம் 14ஆம் நூற்றாண்டு.\nஉவமை விளக்கம் வேதாத்திரி மகரிசி\nஇருநிலை (துவைதம்) அவனும் நானும் வேறு உணவு வேறு, நான் வேறு\nஒருநிலை (அத்துவைதம்) அவனும் நானும் ஒன்று உணவு உடலில் சத்து ஆனபின், உணவும் நானும் ஒன்று\nவிரிநிலை (விசிட்டாத்துவைதம்) அவனும் நானும் ஒன்றாகவும், வேறாகவும் இருக்கிறோம் உணவு வாயில் விழும்போது\nதமிழகச் சித்தர்கள் தெய்வத்தை அறிவுக்கண் கொண்டு பார்த்தனர்.\nமனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா\nநட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்.\nசெய்ய தெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல், ஐயன் வந்து என் உளம் புகுந்து கோயில் கொண்டனன் [20]\nபல்லாயிரம் வேதம் அறிவு ஒன்றே தெய்வம் என்று ஆம் எனல் கேளீரோ [21]\nஎன்றெல்லாம் சித்தர்கள் தெய்வத்தை அறிவுக் கண்ணோட்டத்துடன் பார்த்தனர்.\nஉயிரினங்களின் தோற்றம், மாற்றம், மறைவு அனைத்தும் பஞ்சபூதச் சேர்க்கைப் பிரிவுகளால் நிகழ்கிறது.\nஉயிரும் உடலும் இணைந்தால் உணர்வு தோன்றும்\nஉயிரினங்கள் கூடி வாழ்ந்தால் இன்பம். பிரிந்து வாழ்ந்தால் துன்பம். ஒவ்வாமையும் துன்பம்.\nஇந்து மதம் போன்ற இந்தியச் சமயநெறிகள் ஆறு\nஇந்து சமயம் பற்றிய விமர்சனம்\nஇந்து மதத்திற்கு மாறியவர்களின் பட்டியல்\nஇந்து மதம் தொடர்பான கட்டுரைகளின் பட்டியல்\nதொடர்புடைய அமைப்புகள் மற்றும் மதங்கள்\nஇந்து சமயம் மற்றும் மற்ற சமயங்கள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் இந்து சமயம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஉலக நாடுகளில் இந்து சமயம்\nசொந்த கருத்துக்களைக் கொண்டிருக்கக்கூடிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்ப��்கத்தைக் கடைசியாக 7 நவம்பர் 2019, 07:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/hungry-snake-pennsylvania-trying-to-eat-his-own-tail-watch-the-viral-video-here/articleshow/70678646.cms", "date_download": "2019-12-14T06:29:47Z", "digest": "sha1:B3JSPKVRIYYT544FMN3ZKELFJYT7H2YF", "length": 12463, "nlines": 142, "source_domain": "tamil.samayam.com", "title": "Snake eating tail : தன்னைத்தானே சாப்பிட்டுக்கொள்ளும் பாம்பு...! வைரலாகும் வீடியோ - hungry snake pennsylvania trying to eat his own tail watch the viral video here | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nபென்சில்வேனியாவில் உள்ள ஒரு சரணாலயத்தில் பாம்பு ஒன்று தன்னை தானே சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.\nபென்சில்வேனியா நாட்டில் ஊர்வன சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தி்ல பாம்பு, ஆமை, என ஊர்வன உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு இனபெருக்கம் செய்யப்பட்டு வருகிறது.\nஇந்த சரணாலயத்தில் பாம்பு ஒன்று தன்னை தானே விழுங்கும் அதிசெய நிகழ்வு நடந்துள்ளது. இதை பாம்பு வல்லுநரான ஜோதக்கர் என்பவர் தனது செல்போன் மூலம் பேஸ்புக்கில் லைவ் செய்துள்ளார்.\nமேலும் அவர் அந்த வீடியோவில் பொதுவாக பாம்புகளுக்கு பசி வரும்போது சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை என்றால் வேறு பாம்புகளை சாப்பிடும். அப்படியாக குணம் கொண்ட பாம்புகள் சில நேரங்களில் தன் வாலை பார்த்து வேறு பாம்பு என நினைத்து அதை சாப்பிட முன்வரும் ஆனால் அது தன் உடல் தான் என உணர்ந்ததும் விட்டுவிடும். ஆனால் இந்த பாம்பு ஏதோ மன அழுத்ததில் இருக்கிறது. அதான் தன்னை தானே உண்ண முடிவு செய்து இதை செய்கிறது. என பேசினார்.\nபின்னர் பாம்பு தன்னை தானே உண்மை தடுத்துவிட்டார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டிரெண்டிங்\n \" ரஜினி பிறந்தநாள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்...\nகுழந்தை தத்தெடுப்பில் உங்கள் நெஞ்சை உருக வைக்கும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nகூகுளில் 2019ம் ஆண்டு அதிகம் படிக்கப்பட்ட டாப் 10 செய்திகள் இது தான்..\nசென்னையில் பிரியாணி சாப்பிடும் போட்டி; வெற்றி பெற்றவர் யார் தெரியுமா\nRTI Query : Cinema theaterக்குள் வெளியில் வாங்கிய உணவு பொருட்களை கொண்டு செல்ல தடையில்லை\nமேலும் செய்திகள்:வைரல் வீடியோ|பாம்பு|Viral Video|Snake eating tail|Snake\nஓட்டுக்கு பணம் வாங்காதீங்க... இளம் தமிழச்சியின் வீர பிரசாரம்\nதிருப்பதியில் பதற்றம், சாமி தரிசனத்துக்கு வந்த போலி வருவாய்த...\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடுமை\nஒரே மேடையில் அக்கா, தங்கை இருவருக்கு தாலி கட்டிய 80's கிட்..\nஅடக் கொடுமையே...டெல்லி மெட்ரோவில் மீண்டும் கசமுசா\n22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் லாகூர் - வாகா ரயில் சேவை\nTrump War Room: தனோஸாக மாறிய ட்ரம்ப்... ஒரே சொடக்கில் யாரை அழித்தார் தெரியுமா\nAnand Mahindra : உடற்பயிற்சி செய்ய சோம்பேறித்தனமா இருக்கா\nKerala Women Catch Python : 20 கிலோ மலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண்... வைரலாக..\nதொப்பியுடன் திரியும் புறாக்கள்... வைரலாகும் வீடியோ மற்றும் புகைப்படம்...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்டே உலக பேமஸ் ஆன உல்ஹாஸ்...\nதஞ்சாவூரில் மத்திய அரசு வேலை.. மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம்\nRamya Krishnan Queen வெளியானது குயின் தொடர்: கண் முன்பு வந்து போகும் ஜெயலலிதா\nபெண்கள் இந்த பிரச்சனையை சந்திக்காமல் இருக்கவே முடியாது. ஆனால் எளிதாக கடந்துவரலாம..\nஃபாஸ்டாக்: இனி ஹைவேயில் டிராஃபிக் ஜாமுக்கு வாய்ப்பில்லை\nஏன் கவின், இது லோஸ்லியாவுக்கு தெரிந்தால் பிரச்சனையாகாதா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nBigg Boss வீட்டிற்கு ரீ என்டரி ஆன வனிதாவிற்கு எவ்வளவு சம்பளம் தெ...\n பாசத்தை காட்டிய வாயில்லா ஜீவன்...\nMorattu single -ஸ்களோட முட்டிக்காதீங்க...\nகேரள மழையில் காதல் பொழியும் புதுமண தம்பதி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/10/09093403/1265191/samayapuram-mariamman-temple-festival.vpf", "date_download": "2019-12-14T05:12:06Z", "digest": "sha1:LPRTV7CIBMZ32SK4TC4YQ7WTNFSZJFJQ", "length": 22149, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்புபோடும் நிகழ்ச்சி || samayapuram mariamman temple festival", "raw_content": "\nசென்னை 14-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்புபோடும் நிகழ்ச்சி\nபதிவு: அக்டோபர் 09, 2019 09:34 IST\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nசமயபுரம் மாரியம்மன் வெள்ளி குதிரை வாக��த்தில் வேடுபரி அலங்காரத்தில் எழுந்தருளியதை காணலாம்.\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nசக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் 2-ம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.\nநேற்று விஜயதசமியையொட்டி இரவு 7.30 மணிக்கு அம்பாள் வெள்ளி குதிரை வாகனத்தில் வேடுபரி அலங்காரத்தில் கோவிலிலிருந்து புறப்பாடாகி வன்னிமரம் சென்றடைந்தார். அங்கு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.\nவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார், மேலாளர் லெட்சுமணன், மணியக்காரர் ரமணி கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.\nஇதேபோல் இனாம் சமயபுரத்தில் ஆதிமாரியம்மன் கோவில் அருகே உள்ள அய்யாளம்மன் கோவிலில் நேற்று இரவு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற அம்பு போடும் நிகழ்ச்சியில் நீலிவனநாதர் குதிரை வாகனத்திலும், விசாலாட்சி அம்மன் கேடயத்திலும் எழுந்தருளி கீளாடி மண்டபம் சென்றடைந்தனர். அங்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து அம்புபோடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருவெள்ளறை புண்டரிகாட்சப்பெருமாள் கோவிலிலும் அம்புபோடும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 1-ந் தேதி தொடங்கி நேற்று வரை நவராத்திரிவிழா நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 16-ந் தேதி ரெங்கநாச்சியார் திருவடி சேவை நடைபெற்றது. விஜயதசமியையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காட்டழகிய சிங்கர் கோவில் ஆஸ்தான மண்டபத்திற்கு காலை 10.30 மணிக்கு வந்து சேர்ந்தார்.\nபின்னர் மாலை 6.30 மணியளவில் அங்கிருந்து தங்ககுதிரை வாகனத்தில் புறப்பட்டு கோவிலில் உள்ள வன்னிமரத்தில் அம்பு போட்டார். இந்நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சாத்தாரவீதி வழியாக வலம் வந்து இரவு 9.30 மணியளவில் சந்தனு மண்டபம் சேர்ந்தார். பின்னர் 10 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அமுதுபாறையில் திருமஞ்சனம் கண்டருளினார்.\nமணப்பாறையை அடுத்த வீரப்பூரில் புகழ்பெற்ற பெரியகாண்டியம்மன், சப்தகன்னிமார், பொன்னர்-சங்கர், தங்காள், மந்திரம் காத்த மகாமுனி, மாசி கருப்பண்ணசாமி உள்ளிட்ட தெய்வங்கள் அடங்கிய கன்னிமாரம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் நேற்று முன்தினம் மகாநோன்பு திருவிழா தொடங்கியது. வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவிலில் வீரப்பூர் ஜமீன்தார்களும், கன்னிமாரம்மன் கோவில்களின் பரம்பரை அறங்காவலர்களுமான சுதாகர் என்ற சிவசுப்ரமணி ரெங்கராஜா, ஆர்.பொன்னழகேசன், அசோக்பாண்டி, சவுந்தரபாண்டியன் மற்றும் வீ.பூசாரிபட்டி, பட்டியூர் கிராமங்களின் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.\nவீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில்களின் பரம்பரை பூசாரிகளும், வீ.பூசாரிபட்டி நான்கு கரை பட்டையதாரர்களுமான பெரிய பூசாரி செல்வம், குதிரை பூசாரி மாரியப்பன், வேட்டை பூசாரி வீரமலை, சின்ன பூசாரி கிட்டு என்ற கிரு‌‌ஷ்ணசாமி, கன்னிமாரம்மன் கோவில்களின் பரம்பரை அர்ச்சகர் ரமே‌‌ஷ் என்ற ரெங்கசாமி அய்யர் ஆகியோர் வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் முடிந்ததும் 9 நாட்கள் கொலுவில் தேனும், தினைமாவும், பயிறு வகைகள் வைத்து நேற்று முன்தினம் இரவு முழுவதும் நான்கு கால பூஜைகள் நடத்தினர்.\nஅதைத்தொடர்ந்து நேற்று மாலை கோவில் வழக்கப்படி வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவில் முன்பிருந்து முரசு கொட்டும் சாம்புவன் காளை முன்னே செல்ல ஜமீன்தார்கள், பட்டியூர் கிராமங்களில் ஊர் முக்கியஸ்தர்கள் செல்ல, குதிரை வாகனத்தில் குதிரை பூசாரி மாரியப்பன் பொன்னர் தெய்வத்துடன் நின்று வர, யானை வாகனத்தில் பெரிய பூசாரி செல்வம் பெரியகாண்டியம்மன் அருகில் கரகப்பூசாரி மணி என்ற வீரமலை தங்காள் கரகம் சுமந்து செல்ல, வேடபரி புறப்பட்டு பெரியகாண்டியம்மன் கோவில் எதிர் திசையில் உள்ள தேவரடிக்காடு என்ற இடத்தை அடைந்தனர். அங்கு யானை வாகனத்தில் இருந்து பெரியகாண்டியம்மன் வாழை மரத்தில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வாழை மரத்தில் அம்பு எய்ததும் தரையில் வடிந்த தண்ணீர் பட்ட மண்ணை வீட்டில் வைத்து வழிபட பக்தர்கள் போட்டி போட்டு எடுத்து சென்றனர்.\nமகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம் - 4.8 ரிக்டர் அளவில் பதிவு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nஉள்ளாட்சி தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஉள்ளாட்சி தேர்தல் உத்தரவில் சந்தேகம் கேட்ட திமுக... கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nபா.ஜ.க. எம்.பி.க்கள் அமளி- மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர்\nசபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\nசென்னையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் நகலை கிழித்த உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை\nமணலி புதுநகர் வைகுண்டத்தில் அகிலத்திரட்டு உதய திருவிழா\nகர்மவினை நீங்க வழிபாடே சிறந்த வழி\nசபரிமலையில் மண்டல பூஜை- தங்க அங்கி ஊர்வலம் 23-ந்தேதி தொடங்குகிறது\nஐந்தொழில்கள் புரியும் சமயபுரம் மாரியம்மன்\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nவெங்காயம் விலை அதிரடியாக குறைந்தது\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nமாமனார், மாமியாரை கவனிக்காவிட்டால் சிறை - சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nஎன்னை பயன்படுத்தி பரமசிவன் கைலாசத்தை உருவாக்குகிறார்- நித்யானந்தா\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.starfm.lk/2019/11/vs.html", "date_download": "2019-12-14T04:48:31Z", "digest": "sha1:MLCESJH75637ZKHALDQJ4BGV7EGK4G57", "length": 21666, "nlines": 209, "source_domain": "www.starfm.lk", "title": "``ஃபாரின் ஆக்‌ஷன் V/s பக்கா ஆக்‌ஷன்!\" - இந்த வாரம் வரவிருக்கும் தமிழ்ப் படங்கள்... - STAR Network - Sri Lanka ``ஃபாரின் ஆக்‌ஷன் V/s பக்கா ஆக்‌ஷன்!\" - இந்த வாரம் வரவிருக்கும் தமிழ்ப் படங்கள்... - STAR Network - Sri Lanka", "raw_content": "\nHome > vimarsanam > ``ஃபாரின் ஆக்‌ஷன் V/s பக்கா ஆக்‌ஷன்\" - இந்த வாரம் வரவிருக்கும் தமிழ்ப் படங்கள்...\n``ஃபாரின் ஆக்‌ஷன் V/s பக்கா ஆக்‌ஷன்\" - இந்த வாரம் வரவிருக்கும் தமிழ்ப் படங்கள்...\nஒவ்வொரு வாரமும் என்னென்ன தமிழ்ப் படங்கள் வெளியாகவிருக்கின்றன என்பதை இக்கட்டுரையில் தொடர்ந்து பார்க்கலாம்...\nஇந்திய சினிமாவிலேயே தமிழ் சினிமாவில் மட்டும்தான் ஆண்டுக்கு அதிக படங்கள் வெளியாகின்றன. இதை ஒவ்வோர் ஆண்டும் நிரூபித்து, தொடர்ந்து நல்ல படங்களைத் தமிழ் சினிமா கொடுத்துவருகிறது. ஒவ்வொரு வாரமும் பல படங்கள் ரிலீஸாகி வரும் நிலையில், தீபாவளிக்கு ’பிகில், ‘கைதி’ போன்ற பெரிய படங்கள் வந்ததால், கடந்த சில வாரங்களாகப் பெரியதாக எந்தப் படமும் வெளியாகவில்லை. இந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸாக இருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.\nSummary: ஆம்பள படத்திற்குப் பிறகு, விஷால் - சுந்தர்.சி கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ஆக்‌ஷன். முழுக்க முழுக்க ஃபாரினிலேயே எடுக்கப்பட்டிருக்கும் படம். இதில், விஷாலும் தமன்னாவும் ஆர்மி ஆபீஸராக நடித்திருக்கிறார்கள்.\nLead Role: விஷால், தமன்னா, ஐஷ்வர்யா லெட்சுமி\nவிஜய் சேதுபதி - ராஷி கண்ணா: சங்கத்தமிழன்\nSummary : விஜய் சேதுபதி முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம், சங்கத்தமிழன். வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர், இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.\nபக்கா ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்குப் பல ரிலீஸ் தேதிகள் மாற்றப்பட்டு, இந்த வாரம் ரிலீஸாகிறது.\nItem Reviewed: ``ஃபாரின் ஆக்‌ஷன் V/s பக்கா ஆக்‌ஷன்\nடைம்ஸ் ஆஃப் இந்தியா: \"மீண்டும் இந்திய அணியில் தோனி இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் ஆதங்கம்\"...\nவரும் டிசம்பர் மாதத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறும் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விள...\nஆயுததாரிகளின் தாக்குதலில் மாலி இராணுவத்தினர் உயிரிழப்பு...\nமேற்கு ஆபிரிக்க நாடான மாலியின் கிழக்குப் பிராந்தியத்தில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் இராணுவ வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட...\nகாபந்து அரசாங்கத்தின் அமைச்சரவை பதவி ஏற்றது....\nகாபந்து அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவி ஏற்றது. ஜனாதிபதி செயலகத்த���ல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 16 பேர் ...\nஇலங்கை தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்; தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன...\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. மாலை சுமார் 5:15 மணியளவில், வாக்கு எ...\nஅறுபதாயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோள உற்பத்தி....\nஇம்முறை 60 000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோளம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை, அநுராதபுரம், மெனரா...\nகோயம்புத்தூரில் மாநகராட்சி துப்புரவு பணிக்கு போட்ட...\nஅமேசான் காட்டை பாதுகாக்க அமேசான் நிறுவனத்திற்கு எத...\nஉத்தர பிரதேசம்: ஒரு லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து ...\nடி.இமான்: “உடல் எடையைக் குறைப்பு, திருமூர்த்திக்கு...\nபண்டிகைக் காலத்தில் உச்சபட்ச சில்லறை விலையில் அரிச...\nநிராகரிக்கப்பட்ட உடன்படிக்கைகளை மீண்டும் நடைமுறைப்...\n23,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் ...\nசந்தர்ப்ப சூழ்நிலையால் நடிக்க வந்தேன்: நித்யா மேனன...\nஎனை நோக்கி பாயும் தோட்டா : சினிமா விமர்சனம்...\nஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுஹிரோ நகசொனே காலமானார...\nமாலைத்தீவுகளின் முன்னாள் ஜனாதிபதிக்கு 5 வருட சிறைத...\nசேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டி: வட பகு...\nதலையில் அடிபட்டு சாக முடியாது.. அதான் இப்படி\nரயில்வே வேலைக்கான தேர்வில் தமிழ் மொழியை தேர்வு செய...\nமாதாந்தம் 2,50,000 ரூபாவிற்கும் அதிக வருமானம் பெறு...\nபாடசாலை மாணவர்களுக்கு டெப்கள் விநியோகம், சுரக்ஷா க...\nஎங்க பெயரிலேயே வந்தாலும்.. இ மெயிலை அவசரப்பட்டு ஓப...\nஎதிர்க்கட்சித் தலைவராக சஜித்தை நியமிக்குமாறு கோரி ...\nசந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை...\nஹொங்கொங் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவான சட்டமூலத்...\nஅரச நிறுவனங்களுக்கான உயரதிகாரிகளை நியமிக்க அறுவர் ...\nஈராக்கில் தொடரும் அரச எதிர்ப்பு ஆரப்பாட்டம்...\nநாடாளுமன்ற வரலாற்றிலேயே துன்பமிக்க தினம்.. ராகுல்க...\n``பிரபு - குஷ்பு டான்ஸ்... சிரஞ்சீவி ஆங்கர்... மோக...\n\"என் சம்பளத்தை இப்படித்தான் தீர்மானிக்கிறேன்\nகருவாட்டிற்கு விலை நிர்ணயிக்குமாறு கோரிக்கை...\nபுதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப் பி...\nஅல்பேனியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ; 20 பேர�� ...\nஇன்று முதல் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெட...\nநைஜீரிய சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் கைது...\nதானிய இறக்குமதியை மட்டுப்படுத்த நடவடிக்கை...\nசர்வதேச இருபதுக்கு 20 இல் ஷிக்ஹர் தவான் பங்கேற்க ம...\nஉத்தவ் தாக்கரே: சிவசேனை கட்சித் தலைவர் - மகாராஷ்டி...\n7.4 கிலோ எடையில் கிட்னி... மருத்துவர்கள் செய்த சாத...\n`புதுப்பேட்டை', `விருமாண்டி' படப் புகழ் நடிகர் பால...\n4103 காலிப்பணியிடங்கள்... 10ஆம் வகுப்பு தேர்ச்சி ப...\nஇந்திய டாக்சி சாரதியுடன் சேர்ந்து உணவருந்திய பாக்க...\nக.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் ...\nமாலியில் ஹெலிகொப்டர்கள் மோதி விபத்து: பிரான்ஸின் 1...\nகடற்றொழிலாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக...\nபிரதமரைப் பதவி விலகுமாறு கோரவில்லை – இஸ்ரேலிய சட்ட...\nகாற்று மாசை கட்டுப்படுத்தத் தவறிய மாநில அரசுகளுக்க...\nவறுமையின் பிடிக்குள் விஜிந்தின் சாதனைப் பயணம் தடைப...\nயாழ்ப்பாணத்தில் வெங்காயத்தின் விலை அதிகரிப்பு...\nஇந்தியாவின் கவனத்தை ஈர்த்த 6 நம்பிக்கை வாக்கெடுப்ப...\nகொழும்பில் வீட்டுக் கழிவுகள் சேகரிக்கப்படும் நேரத்...\nநிலக்கரி மின்சார உற்பத்தி தொடர்ந்து சரிவது ஏன்\nகிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத்...\nயாழ்ப்பாணம்-இந்தியாவிற்கு இடையிலான விமான சேவை எதிர...\nதிருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்தியாவின் ‘நிரீ...\nவிஜய் வீட்டு மாப்பிள்ளையாகும் அதர்வா தம்பி...\nபாலியல் பிரச்சனைக்கு பெண்கள் தான் மூலக்காரணம்.. கே...\nஜொவ்ரா ஆர்ச்சரிடம் மன்னிப்பு கோருகின்றது நியுசிலாந...\nஅக்கரபத்தனையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 பெண்...\nநடிகை டாப்சி: இந்தியில் பேச வற்புறுத்திய நபரிடம், ...\nநண்டு, இறால் வளர்ப்பை விரிவுபடுத்த நடவடிக்கை...\nகாசநோயால் 400 பேர் உயிரிழப்பு....\nகருங்கடலில் கவிழ்ந்த கப்பல்: உயிருக்கு போராடும் 14...\nஹாங்காங் தேர்தல்: ஜனநாயக ஆதரவு இயக்கம் முன்னிலை - ...\nமகாராஷ்டிரா: காலை 5.17க்கு குடியரசு தலைவர் ஆட்சியை...\n“ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானர்\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை...\nகண்டி – கோட்டை இடையே புதிய ரயில் சேவை...\nபடைப்புழுவைக் கட்டுப்படுத்த நவீன தொழில்நுட்பம்...\nகொங்கோவில் குடியிருப்பின் மீது வீழ்ந்த விமானம் ; 2...\nமகாராஷ்டிரா அரசியல்: நம்பிக்கை வாக்கெடுப்பு - உச்ச...\nகளனி கங்கையின் நீர் மாசு அதிகரிக்கும் அபாயம்...\nகொலம்பியாவில் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்: பொலிஸ...\nஇலங்கை ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என தமிழக மீனவர...\n'தமிழக அரசியலில் மீண்டும் தழைக்கும் பழைய கலாசாரம்'...\n'தமிழ் தலைமைகளின் சுயலாப அரசியலே தமிழர்களின் துன்ப...\nஇப்ப போயிட்டு 4 ஓவர் கழிச்சு வாங்க.. திட்டம் போட்ட...\n24 மணி நேரத்திற்குள் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூ...\nதளபதி 64 படத்தின் தலைப்பு இதுதானா\n``சிவகார்த்தி அண்ணாவின் சப்போர்ட், யோகாவின் அன்பு....\nகாபந்து அரசாங்கத்தின் அமைச்சரவை பதவி ஏற்றது....\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது கடும் ஊழல...\nயமுனை ஆற்றில் ஏற்பட்டுள்ள மாசு டெல்லி காற்று மாசில...\nசீமெந்தின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு....\nமசாலா உற்பத்திப் பொருட்களுக்கு சர்வதேச தரச்சான்றித...\nரஜினிகாந்தும் கமல் ஹாசனும் அரசியலில் கைகோர்த்தால் ...\nடைம்ஸ் ஆஃப் இந்தியா: \"மீண்டும் இந்திய அணியில் தோனி...\n4 மாதங்களில், 9 நாடுகளுக்கு பயணம் செய்த பிரதமர் நர...\nIND Vs BAN டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா அபாரம்:...\nஆதித்ய வர்மா - சினிமா விமர்சனம்...\nபாண் விலையில் மீண்டும் மாற்றம்...\n‘பார்த்தீபா’ திரைப்படம் இன்று வெளியிடப்படுகின்றது....\nகமலுடன் கை கோர்க்கத் தயார் – ரஜினி...\nஹிட்லர் பிறந்த வீட்டை காவல் நிலையமாக மாற்றும் ஆஸ்த...\nலொறியொன்று அதிக எடையுடன் பயணித்தமையால் பாரம்பரிய ப...\nபரவும் காட்டுத் தீ ; தெற்கு அவுஸ்திரேலியாவிற்கு பே...\nகாஷ்மீர் பிரிக்கப்பட்டபின் அங்கு பாஜகவின் வளர்ச்சி...\nஅறுபதாயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோள உற்பத்தி.....\n21ஆவது ஆண்டில் தடம் பதிக்கும் சக்தி FM...\nமீண்டும் அனிருத் இசையில் பாடும் விஜய்\n\"ஹாய் கௌதம்... உங்ககிட்ட இதை நான் சொல்லியே ஆகணும்....\nயூடியூப் சேவையில் புதிய விதிமுறைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/226636?ref=archive-feed", "date_download": "2019-12-14T04:47:00Z", "digest": "sha1:U2CRWLYWRWJNMQ6VPGHLGNBZBFN63RNW", "length": 8571, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இலங்கை வரும் முக்கிய பாதாள உலக குழுத் தலைவர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்ப��் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் இலங்கை வரும் முக்கிய பாதாள உலக குழுத் தலைவர்\nஇலங்கையில் அரசியல் பரபரப்பிற்கு மத்தியில் பாதாள உலகக் குழுவின் செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளன.\nஇந்நிலையில் இந்தியாவில் மறைந்துள்ள அங்கொட லொக்காவை நாட்டுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇலங்கை வந்து வேறு ஒரு வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதற்கு அவர் திட்டமிட்டுள்ளார் என புலனாய்வு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசமயங் உட்பட 5 பேர் கொலை செய்யப்பட்ட பின்னர் அங்கொட லொக்கா மற்றும் லடியா இந்தியாவிற்கு சென்றனர். மதுஷின் உத்தரவிற்கமைய அங்கொட லொக்கா இந்தியாவில் பாதுகாக்கப்பட்டார்.\nஇந்தியாவில் இருந்து டுபாய் செல்வதற்கு அங்கொட லொக்கா முயற்சித்த போதிலும், மாகந்துரே மதுஷ் அதற்கு ஆதரவு வழங்காமையினால் இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டுள்ளது.\nமதுஷின் இரண்டாவது மனைவி டுபாயில் இருந்து மதுஷை காப்பாற்றும் முயற்சியில் இந்தியாவிற்கு சென்றுள்ளார். அங்கு உள்ள தலைவர் மதுஷின் இரண்டாவது மனைவியை தன்னுடன் வைத்து கொண்டுள்ளார்.\nஇதனால் இரண்டு தரப்பிற்கும் இடையில் பாரிய மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta/itemlist/tag/udhiyya%20program%202018", "date_download": "2019-12-14T05:04:55Z", "digest": "sha1:IZWVDNRF3BZ5FXXSMKVWYWHFYEWZHVGK", "length": 7934, "nlines": 107, "source_domain": "www.acju.lk", "title": "Displaying items by tag: udhiyya program 2018 - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய ���ொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகலை மாவட்டம் பன்னவ பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகலை மாவட்டம் பன்னவ பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வொன்று பன்னவ ஜும்ஆ பள்ளிவாசலில் 2018.08.17 அன்று இடம்பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வொன்று பரகா ஜும்ஆ பள்ளிவாசலில் 2018.08.13 அன்று இடம்பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை மாவட்டம் பாணந்துறை பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை மாவட்டம் பாணந்துறை பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வொன்று பாணந்துறை ஜிஸ்தியா மஸ்ஜிதில் 2018.08.12 அன்று இடம்பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வொன்று அக்பர் ஜும்ஆ பள்ளிவாசலில் 2018.08.12 அன்று இடம்பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=49094", "date_download": "2019-12-14T05:31:10Z", "digest": "sha1:GRSKN4ATCTQRNLJZ7RYU446S5NT6JVPF", "length": 6763, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "தலைவன்மீது பற்றும் நம்பிக்கையும் கொண்ட அனைவரும் எம்முடன் இணைய��ங்கள்.மட்டக்களப்பில் துண்டுப்பிரசுரம். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதலைவன்மீது பற்றும் நம்பிக்கையும் கொண்ட அனைவரும் எம்முடன் இணையுங்கள்.மட்டக்களப்பில் துண்டுப்பிரசுரம்.\nதலைவன்மீது பற்றும் நம்பிக்கையும் கொண்ட அனைவரும் எம்முடன் இணையுங்கள் என்ற கருத்துப்பட என்அன்பிற்குரிய மக்களே என்ற தலைப்பில்\nஜனநாயக போராளிகள் கட்சியினால் மட்டக்களப்பில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்படுகின்றது..\nஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமைச் செயலக உறுப்பினர்களின் ஆலோசனையின் பேரில் மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் க.பிரபாகரனின் ஏற்பாட்டில் கட்சி தொடர்பான பொது மக்களுக்கு விழிப்பூட்டும் துண்டுப்பிரசுரம் வினியோகிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று 04 மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இடப்பெற்றது.\nஇத்துண்டுப் பிரசுரமானது கட்சி ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் 30 வருட கால ஆயுத யுத்தத்தின் பிற்பாடு போராளிகளின் நிலை மாவீரர் குடும்பங்களின் வாழ்வாதாரம் போன்ற இன்னோரன்ன விடயங்கள் உள்ளடக்கி மக்கள் மத்தியில் தெளிவு படுத்துவதற்காக வினியோகிக்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.\nஇத்துண்டுப்பிரசுரத்தில் உள்ளடங்கிய விடயங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் சரியான முறையில் சென்றடைவதற்காக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் எதிர்வரும் நாட்களில் வினியோகிக்கப்படவுள்ளதாக கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் க.பிரபாகரன் கருத்து தெரிவித்தார்.\nPrevious articleபாதிக்கப்பட்ட மக்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.\nNext articleஓட்டமாவடி தேசிய பாடசாலை முன்பாக வைத்து கேரளகஞ்சாவுடன் ஒருவர் கைது\nரணில் சஜித் நேருக்கு நேர் சந்திக்க வேண்டும். திஸ்ஸ அத்தநாயக்க\nஉளவுத்துறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலம் மட்டுமே இஸ்லாமிய பயங்கரவாதத்தை அடக்க முடியும்\nவடக்கு மற்றும் கிழக்கு மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கும் முயற்சிக்க வேண்டும். மைத்திரிபால சிறிசேன\nசிறிலங்காவின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1,705 சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு\nபல்லாயிரக்கணக்கான மக்கள் புடை சூழ தான்தோன்றீஸ்வரருக்கு தேரோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/11/18/", "date_download": "2019-12-14T06:03:58Z", "digest": "sha1:SN4YG26KQQ3PM2VHAXFYYK5Z2RWIAMTZ", "length": 4789, "nlines": 63, "source_domain": "mandaitivu-ch.com", "title": "18 | நவம்பர் | 2016 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« அக் டிசம்பர் »\nஇயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூக்களும் தனித்தனி அழகும், மருத்துவக் குணமும் கொண்டுள்ளன. பூக்களில் அதிகளவில் மருத்துவ குணங்களை வாழைப்பூ பெற்றுள்ளது. வாழைப்பூவினை தினசரி உணவில் ஏதோ ஒரு விதத்தில் சேர்த்து வந்தால் உடலுக்கு எந்தவித நோயும் வராமல் இருக்கும். இதில் என்னென்ன மருத்துவ பொக்கிஷங்கள் ஒளிந்துள்ளன என்பதை அறிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.\nமாண்புமிகு முதலமைச்சர் உயர்திரு க. வி. விக்னேஸ்வரன் அவர்களது பாராட்டுக் கடிதம்\nஎமது சங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆசிரியர் பணி போற்றல் செயற்திட்டத்தை மாண்புமிகு வடமாகாண முதலமைச்சர் மேன்மைதங்கிய நீதியரசர் உயர்திரு க. வி. விக்னேஸ்வரன் அவர்கள் பாராட்டியுள்ளதுடன் இச்சீரிய செயற்திட்டம் தொடரவேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அதற்குத் தனது ஆதரவையும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2019/07/23/post-1011/", "date_download": "2019-12-14T05:54:07Z", "digest": "sha1:PP6BRPMW2PWBOVIBV6OLI6FPP6QE7W5C", "length": 25927, "nlines": 250, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "கருத்தியல்ரீதியில் தோசைமாவையும் ஸைகோஅனலைஸ் செய்வது எப்படி? | ஒத்திசைவு...", "raw_content": "\nகருத்தியல்ரீதியில் தோசைமாவையும் ஸைகோஅனலைஸ் செய்வது எப்படி\nபுளித்தமாவின் தத்துப்பித்துவம், ஜெயமோகன் மாவோயிஸ்ட்களாலும் பாண்டாக்களாலும் கருணையற்றுத் தாக்கப்பட்டது, என எல்லாவற்றையும் ஊற்றிக்கழுவியபின்னும் – இந்த மாவலை அடங்கமறுக்கிறதே அத்துமீறுகிறதே இந்தப் படுபீதிகளிலிருந்து திருதோசைமாவளவன் காப்பாற்றுவாரா\nஅல்லது இந்த மாவோன் மருகன் என்னைக் காப்பாற்றுவானா\nஇந்த தீராநதி அடங்காச்சிறுநீர் வகையறாக்களையெல்லாம் நான் படிப்பதற்கு அவகாசமோ பொறுமையோ இல்லை. ஆனால் என் நண்பர் ஒருவருக்குப் புல்லரிப்பு.\nஅதில் வந்துள்ள அபிலாஷ் சந்திரன் என்பவரின் சுவைமிக்க கட்டுரையை நீ படித்தேயாகவேண்டும் என்றார். நான் முடியவேமுடியாத் என்றேன். ஏனெனில் இந்த அபிலாஷின் எழுத்துகளை, களை, முன்னமேயே கொஞ்சம் படித்துத் துன்புற்றிருக்கிறேன். அந்தக் காலத்தில் நாகார்ஜுனன் போன்றவர்களுடைய அதிநவீன எழுத்துகள் போலக் கண்டதையும் பின்நவீனத் தத்துப்பித்துவமாக எழுதுபவர், சுத்தமாக உள்ளீடற்று அட்ச்சிவுடுபவர், கண்டதுக்கும் கமெண்டரி போடுபவர், கலைச்சொல் சிடுக்கல் சுளுக்கெழுத்துத் தம்பிரான் (ஆர்வக்கோளாறு இளைஞர்) எனவும்தான் என் புரிதல்.\n“சரி. அப்போ அதன் ஸ்கேன்களையாவது அனுப்புகிறேன்” என்றார். நான், “ஃபோன் கனெக் ஷனை துண்டித்துவிடவா என் ஒத்திசைவை நான் ஒருவனே மண்டையில் அடித்துக்கொண்டு படித்தால்கூட அது எனக்குப் போதும், துரோகியே என் ஒத்திசைவை நான் ஒருவனே மண்டையில் அடித்துக்கொண்டு படித்தால்கூட அது எனக்குப் போதும், துரோகியே\nஆனாலும் அவர் முயற்சியில் தளராமல், அந்த ஆசைநிலவ இன்பக் காட்டுரை முழுவதையும், வதையும், சுமார் 20 நிமிடம் உணர்ச்சிகரமாகப் படித்துக்காட்டிவிட்டுத்தான் ஓய்ந்தார், பாவி. (இப்படிப்பட்ட நண்பர்கள் வாய்த்திருப்பதற்குக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்\nபின்னர் 10 நிமிடங்கள் போல, அக்காட்டுரையைப் பற்றியும், ஷெர்லக்ஹோம்ஸ் போல அந்தத் ‘தோசைமாவை வீசிய’ படலத்தை சட்டினிவேறு சாம்பார்வேறு என அக்கக்காகப் பிரித்து ஆசைநிலவன் மனோதத்துப்பித்துவரீதியில் மேய்ந்தமை பற்றியும், சமூகஉளவியல் உளறியல் அதீதம் பற்றியும், பாவப்பட்ட ஒன்றுமறியா உப்புசப்பற்ற தோசைமாவு பற்றியும், நம் ஜெயமோகனாதிகளின் அலக்கியத்தைப் பற்றியும் பேசி உருண்டுவுருண்டு, எங்கள் குண்டிகளை நீக்கிக்கொண்டு, கண்ணில் நீர்வரச் சிரித்தோம்\nஇந்த தோசைமாவு பாக்கெட்டிலும் இத் இருக்கிறதே அதில் உள்ளடங்கியிருக்கும் அந்தத் தோசைமாவு தன்னைத்தானே ஃப்ராய்ட் போல இத், ஈகோ, ஸூப்பர் ஈகோ என மனோதத்துவ அலசல் செய்துகொள்ளும் பராக்கிரமம் மிக்கதோ அதில் உள்ளடங்கியிருக்கும் அந்தத் தோசைமாவு தன்னைத்தானே ஃப்ராய்ட் போல இத், ஈகோ, ஸூப்பர் ஈகோ என மனோதத்துவ அலசல் செய்துகொள்ளும் பராக்கிரமம் மிக்கதோ எந்தப் புற்றில் எந்த மனோதத்துவமோ, யார் கண்டார்கள்\nஎன்னுடைய ஒரே கவலை என்னவென்றால், இன்னமும் 1000 ஆண்டுகளில் தமிழகம் அகழ்வாராய்ச்சி செய்யப்படும்போது அதன் குவியம், “அந்தக் காலத் தமிழர்களின் வாழ்வில் தோசைமாவு முக்கியமா�� இடம் வகித்தது பின்னர் தோசைமருவியகாலம் ஏனெனில் நாம் புரோட்டாவையும் விரும்பி உண்பவர்கள் தாமே\nபாவம் நாகர்கோவில்காரர்கள். பாவம் தோசைமாவு. இப்படியா, கண்டவர்கள் வாயில் விழுந்து புறப்படவேண்டும்\nஇளம் தமிழ் எழுத்தாளர்கள், இனிமேல், ஊர்களையும் ஊர்வாழ்மக்களையும், தோசைமாவையும் படுதீவிரத்துடன் மனோதத்துவ ரீதியில் ஸிக்மண்டு ஃராய்ட் கார்ல்யூங் என ஸைகோஅனலைஸ் செய்யும் ஸைக்கோக்களாக இருப்பதற்கு அப்பாற்பட்டு கீழ்கண்டவிஷயங்களின் மீதும் மிகத் தீவிரமாக ஈடுபட்டு ஆராய்ச்சிக்கட்டுரைகளை எழுதலாம்:\n2. பாறைகள், பார்வைகள், பார்வதிபுரங்கள் – ஒரு பின்நவீனத்துவ முன்னாய்வு\n3. உணவுக்குப் பின் இருத்தலியல் – தமிழர்களின் கழிவுக் கலாச்சாரம்\n4. புளித்த தமிழ் எழுத்தாளர்களும் புளிக்காத தோசைமாவும் – ஒரு ஸப்ஆல்டெர்ன் பார்வை\n5. இட்லிமாவின் வெண்மை நிறம் – ஆரியத்தின் ஆழ்ந்த சூழ்ச்சி\n6. கருமை இட்லிகளைக் காமுறுவோம், பார்ப்பனீயத்தைக் கருவறுப்போம்\n7. தோசை பாக்கெட்டும் பெண்ணின் ஜாக்கெட்டும் – வக்கிரப் பாலியல் பார்வைகள்\n8. சின்னஞ்சிறு குன்னங்குறு தானிய மாவுகள் – தமிழனின் தோசைப் பாரம்பரியத் தடங்கள்\n9. லெமூரியாவில் ஊத்தப்பம் – தொ. பரமசிவன் காலடியில் வரலாற்றுத் தேடல்கள்\n10. ஜலதோசையம் – கன்னட ‘நீராதோசே’யும் சாண்டில்யனும்: ஒரு வரலாற்றுப் பார்வை\n11. இராவணனின் இட்லியும் ராமனின் ராகிதோசையும் – ஒரு எத்னோக்ரஃபிக் அலசல்\n12. ‘வடெ போச்சே’ – தற்காலத் தமிழ் வழக்காடல்களின் முதற்சங்ககால மூலங்கள்\n – சுபவீ கட்டுரைகளில் அங்கதச் சுவை\n14. தனித்துவ தோசை சுடுதல் – எஸ்ராமகிருஷ்ணனின் கட்டுரைகளில் ஜென், வொலகத் திரைப்படங்களின் தாக்கங்கள்\n15. லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் இட்லியின் பங்கு – சாருவின் ஆங்கிலக் கட்டுரை நிபுணத்துவம்\n16. இனிய தோசையம் – கடலூர் சீனுவின் தொகுக்கப்பட்ட செவ்வியல் கடித இலக்கியம்\n பெருவாழ்வு சௌத்அமெரிக்க வாழ்வு வாழ, இப்போதைக்கு இவை போதும்; உங்கள் விருப்பங்களையும் வேண்டுமென்றால் சுடச்சுடச் சேர்த்துக்கொள்ளவும்>\nசரி. இதுதான் என் அபிலாஷை. ஆளைவிடும்.\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், இலக்கியம்-அலக்கியம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழ��்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், இலக்கியம்-அலக்கியம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, protestwallahs, tasteless nerdy humour - sorry, Twistorians\n5 Responses to “கருத்தியல்ரீதியில் தோசைமாவையும் ஸைகோஅனலைஸ் செய்வது எப்படி\nதமிழ் இலக்கியத்தின் எல்லையே தோசை மற்றும் இட்லி வரை தான் போல\nமஜா பாரதத்தின் மூலம் பெற முடியாத புகழை தோசை மாவு பெற்று தந்துள்ளது\nலத்தின் அமெரிக்கா சென்றது இலக்கிய தேடலை நோக்கியா அல்லது இட்லியை நோக்கியா என்கிற பெரிய வினா இன்று எழுந்துள்ளது\n(ஆனாலும் இரண்டு வாரம் தென் அமெரிக்கா செல்ல 12 லட்சம் செலவு என்பது – சொல்வது சாரு என்றாலுமே ரொம்ப ரொம்ப ஓவர் .\n‘ராக்கெட் ப்ரொப்பல்ஷன் குரு’ அப்ரஹாம் முத்துநாயகம், பாரதத்தின் போற்றுதற்குரிய இஸ்ரோ பொறி� Says:\n[…] அல்லது அரைத்த தோசைமாவையே அரைத்து அதையே புளிக்கவைத்துப் […]\n ஜெயமோகன் மறுபடியும் பாண்டாக்களால் தாக்கப்பட்டாரா\n‘ராக்கெட் ப்ரொப்பல்ஷன் குரு’ அப்ரஹாம் முத்துநாயகம், பாரதத்தின் போற்றுதற்குரிய இஸ்ரோ பொறியியலாளர் – சில குறிப்புகள் »\nமுக்கியமான வீடியோ, அவசியம் பார்க்கவும்: கீழடி ஆய்வின் ஆதாரங்களும் உண்மையும் – தொல்லியலாளர், துறைவல்லுநர் எஸ். ராமசந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:\nவெ. ராமசாமி on வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nவெ. ராமசாமி on வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nnparamasivam1951 on வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nK.Muthuramakrishnan on வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nவெ. ராமசாமி on தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\ndagalti on தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\nவெ. ராமசாமி on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nK.Muthuramakrishnan on அந்தக் க���லத்து ஐயய்யோ ஒன்று\ndagalti on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nKannan on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nsuswilc on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nவெ. ராமசாமி on தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\nவெ. ராமசாமி on வாராணஸீ பாரதமாதா கோவில் – குறிப்புகள்\nlanguageismagic on வாராணஸீ பாரதமாதா கோவில் – குறிப்புகள்\nபொன்.முத்துக்குமார் on தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\nவெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று 08/12/2019\nதரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2) 03/12/2019\nகௌதம புத்தர் எனும் ஆதி ஆரிய வலதுசாரி: ஆர்ய அஷ்டாங்க மார்க்கம் 30/11/2019\n1983ல் அண்ணன் ஜெர்ரி ஷ்வார்ஸ், Usenetல் சொன்னதை நான் கேட்டிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்திருக்காதோ\nவாராணஸீ பாரதமாதா கோவில் – குறிப்புகள் 27/11/2019\nகவிஞ்ஜர் பெருந்தேவியாரின் அபிமான சமூகநீதி ஹீரோயினி வசந்தாகந்தசாமியாரின் பெருகும் அருள்\nவசந்தாகந்தசாமியாயணம், அமெரிக்கக் கவிஞ்ஜர் பெருந்தேவி அறச்சீற்றலுளறலாயணம் – குறிப்புகள் 20/11/2019\n தற்கொல கேஸ்மேல கர்த்து ஸொல்ணுமா\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும் 10/11/2019\nபண்டைய தென்னமெரிக்காவில் கீழடிச் சோழர்கள்\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/sensex-ends-flat-caution-prevails-ahead-of-rbi-meet/articleshow/56956251.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2019-12-14T06:21:27Z", "digest": "sha1:HIIQZDF47C5247QQW2DYKG3U5CB5443U", "length": 12681, "nlines": 151, "source_domain": "tamil.samayam.com", "title": "business news News: பங்குச்சந்தைகளில் பெரிய மாற்றம் இல்லை! - sensex ends flat; caution prevails ahead of rbi meet | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nபங்குச்சந்தைகளில் பெரிய மாற்றம் இல்லை\nவாரத்தின் இறுதி வர்த்தக நாளில், இந்திய பங்குச்சந்தைகள் பெரிய அளவில் மாற்றமின்றி முடிந்துள்ளன.\nவாரத்தின் இறுதி வர்த்தக நாளில், இந்திய பங்குச்சந்தைகள் பெரிய அளவில் மாற்றமின்றி முடிந்துள்ளன.\nஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்ற, இறக்கம் கலந்து காணப்பட்டது. உள்நாட்டிலும் ரிசர்வ் வங்கியின் இடைக்கால நிதியறிக்கை வெளியாக உள்ளது. அதில் வட்டிவிகிதம் குறைக்கப்படுமா, இல்லையா என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே நிலவுகிறது. அத்துடன் வார இறுதி நாள் என்பதாலும், அவர்கள் கவனமாக பங்கு வர்த்தகத்தில் பங்கேற்றனர்.\nமாறன் சகோதரர்கள் மீதான சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சன் டிவி பங்குகளில் முதலீடுகள் அதிகரித்தன. இதனால், அந்நிறுவனப் பங்குகள், கிடுகிடு விலை உயர்வை சந்தித்தன.\nஇதேபோன்று, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், கிளன்மார்க் ஃபார்மா போன்ற தனிப்பட்ட நிறுவனப் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் அதிகபட்ச விலை உயர்வை கண்டன.\nமும்பை பங்குச்சந்தையில் அனைத்துத் துறை பங்குகளும் விலை உயர்ந்திருந்தன. எனினும், பங்குச்சந்தைகளின் உயர்வு ஒருநிலைக்குள்ளாகவே இருந்தது.\nவர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 14 புள்ளிகள் உயர்ந்து, 28,240 புள்ளிகளாக நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 7 புள்ளிகள் அதிகரித்து, 8,741 ஆகவும் முடிந்தது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\nவெங்காயம் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்... அமைச்சர் சொல்கிறார்\nSensex: அம்பானியால் உயர்ந்த பங்குச் சந்தை\nவீட்டின் இன்டீரியர் டிசைன்களை RAK செராமிக்ஸ் கொண்டு அமைத்திடுங்கள், மனம் மகிழ்ந்திருங்கள்\nவெங்காயம்: இன்னும் ரெண்டு வாரத்துல விலை குறையும்\nபணக்காரர் பட்டியல்: வெற்றி நடை போடும் அம்பானி\nஓட்டுக்கு பணம் வாங்காதீங்க... இளம் தமிழச்சியின் வீர பிரசாரம்\nதிருப்பதியில் பதற்றம், சாமி தரிசனத்துக்கு வந்த போலி வருவாய்த...\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடுமை\nஒரே மேடையில் அக்கா, தங்கை இருவருக்கு தாலி கட்டிய 80's கிட்..\nஅடக் கொடுமையே...டெல்லி மெட்ரோவில் மீண்டும் கசமுசா\n22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் லாகூர் - வாகா ரயில் சேவை\nபெட்ரோல் விலை: அடி சக்கை.. இன்னைக்கும் குறைஞ்சுருச்சு\nஇப்போதைக்கு ஒண்ணும் சொல்ல முடியாது: நிர்மலா சீதாராமன்\nபொருளாதார மந்தநிலை: நம்பிக்கையளித்த மூடீஸ் அறிக்கை\nஇது என்னடா ஆப்பிளுக்கு வந்த சோதன... பறிபோனது முதலிடம்\nவிமானப் பயணத்தை விரும்பும் இந்தியர்கள்\nRamya Krishnan Queen வெளியானது குயின் தொடர்: கண் முன்பு வந்து போகும் ஜெயலலிதா\nபெண்கள் இந்த பிரச்சனையை சந்திக்காமல் இருக்கவே முடியாது. ஆனால் எளிதாக கடந்துவரலாம..\nஃபாஸ்டாக்: இனி ஹைவேயில் டிராஃபிக் ஜாமுக்கு வாய்ப்பில்லை\nஏன் கவின், இது லோஸ்லியாவுக்கு தெரிந்தால் பிரச்சனையாகாதா\nதங்கம் விலை: இன்னைக்கு என்ன நிலவரம் தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபங்குச்சந்தைகளில் பெரிய மாற்றம் இல்லை\nசன் டிவி நிறுவனப் பங்குகள் 26% விலை உயர்வு...\nஜனவரி மாதத்தில் சேவைத்துறை பிஎம்ஐ 48.7 புள்ளிகளாக வளர்ச்சி...\nஇந்தியாவில் 2016ல் தங்கத்தின் தேவை 21% குறைந்தது: உலக தங்க கவுன்...\nஜியோ இலவச ஆஃபர் சரியானது தான் - ஏர்டெல்லை கடுப்பேற்றிய டிராய்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/diaspora/canada/060529rally.htm", "date_download": "2019-12-14T06:08:00Z", "digest": "sha1:6GTVYRADDFSIESLA3DSYR22U4VQ2J5S2", "length": 52751, "nlines": 65, "source_domain": "tamilnation.org", "title": "Canadians Rally Against Genocide of Tamils in Sri Lanka", "raw_content": "\nகனடா, ரொறன்ரோவில் அணை உடைத்தது தமிழ் வெள்ளம்\nஎங்கெல்லாம் தமிழர் உள்ளனரோ அங்கெல்லாம் இன்று உரிமைக்குரல் ஒருமித்துக் கேட்டவண்ணம் உள்ளது. இந்த வகையில் தென் ஆசியாவிற்கு வெளியே தமிழர்கள் மிக அதிக எண்ணிக்கையில் செறிந்து வாழும் கனேடிய நாட்டின் ரொறன்ரோ பெரும் பாகத்தில் உரிமைக்குரலில் தமது குரலை இணைக்கும் துடிப்போடு அலையலையாய் வந்த மக்கள் கூட்டத்தால் நிழ்வு நடைபெறும் திறந்த வெளிச் சதுக்கம் நிறைந்து மக்கள் திருப்பி அனுப்பப்படும் நிலமை தோன்றி உள்ளது. அடக்கி வைத்த உள்ளக் குமுறல்கள், உரிமையின் தேடல்கள், எரிமலையாய்ப் பொங்கி, நோர்த் யோர்க் சதுக்கம் கொள்ளளவு கடந்து திணறுகின்றது.\nஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றவாறு வாகனங்கள் எழுச்சி கீதங்களை விண்ணுயர அதிரவிட்டபடி தொடர்ந்தும் சதுக்கத்திற்கு வந்தவண்ணம் உள்ளன. உலகிலேயே மிக நீண்ட வீதி ஜங் (லுழபெந); வீதி, இந்த அதிசயவீதியில் கனேடிய தமிழ் மக்களின் பிரமிக்கும் வகையிலான உரிமைக்குரல் ஏதோ ஒரு உன்னத நிகழ்விற்குக் கட்டியங் கூறியபடி ஒலித்துக் கொண்டிருக்கின்றது. சதுக்கம் நிறைந்த செய்தி காட்டுத் தீ போல் பரவியதால் எவ்வாறேனும் தாம் உள் நுளைந்து விட வேண்டும் என மக்கள் ஒருவரோடு முண்டியடித்துக் கொண்டு சதுக்கத்தை நோக்கி ஓடி வந்தார்கள என்றால் அது மிகையாகாது.\nஉரிமைக்குரல் நிகழ்வு அறிவிக்கப்பட்டபோது, இது என்ன இத்தனை குறுகிய கால அவகாசத்தில் நிகழ்வினை ஒளுங்கு செய்கிறார்களே, வேலை நாளிலே விழாவினை வைக்கின்றார்களே, வேலை நாளிலே விழாவினை வைக்கின்றார்களே மக்கள் கனடாவில் வந்த தடையால் பயந்து போய் உள்ள இவ்வேளையில் இத்தகைய நிகழ்விற்கு வருவார்களா மக்கள் கனடாவில் வந்த தடையால் பயந்து போய் உள்ள இவ்வேளையில் இத்தகைய நிகழ்விற்கு வருவார்களா போன்ற இன்னோரன்ன அவநம்பிக்கையூட்டும் கருத்துக்கள் எதேச்சையாகவும் சில சமயங்களில் சில விசம சக்திகளால் விசம நோக்கோடும் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இருநாட்கள் முன்னர் தான் நிகழ்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியிருந்தபோதிலும், தமிழ் ஊளியர்கள் அதிக அளவில் உத்தியோகம் பார்க்கும் தொழிற்சாலைகளில் தமிழ் ஊழியர்கள், உரிமைக்குரல் நிகழ்வின் முக்கியத்துவத்தினை முகாமையாளர்களிற்குப் புரிய வைத்து, இத்தொழிற்சாலைகளை இரு மணிநேரம் முன்னராக மூட வைத்து அனைத்துத் தொளிலாளர்களும் குழுக்கள் குழுக்களாக நிகழ்வு நடைபெறும் சதுக்கத்தினை நான்கு மணிக்கே வந்தடைந்தனர்.\nதமிழ் மக்கள் உரிமையாளர்களாக விளங்கும் வியாபார நிறுவனங்களுள் மிகப்பெரும்பான்மையானவை மூடப்பட்டு அனைத்து மக்களும் நிழ்விடத்தை நிரப்பி நின்றனர்;. இதற்கும் மேலால் சங்கங்கள் தொழிற்சாலைகள் என்பன தாயகத்தில் நிகழும் அவலங்களின் படங்களை ஆடைகளில் பொறித்து விசேட ஆடைகள் தயாரித்து அவற்றைத் தரித்த வண்ணம் மைதானத்தை வந்தடைந்தார்கள். ஊடகங்கள் அனைத்தும் உரிமைக்குரலினை உரத்துக் கூறுகின்றன. 2004ம் ஆ���்டும செப்ரம்பர் மாதம் ரொறன்ரோவில் ஒரு லட்சம் தமிழ் மக்கள் கலந்து நிகழ்த்திய பொங்கு தமிழ் நிகழ்வினைப் போன்று தற்போது உரிமைக்குரல் நிகழ்வும் வேற்றுமைகள் அனைத்தும் களைந்து தமிழராய் இணைந்த தமிழ் உறவுகளால் உயாந்து நிற்பது அண்மைக்காலமாக கனடாவில் இருந்துவந்த பயம் நிறைந்த சூழலை தகாத்தெறிந்துள்ளது என்றால் அது மிகையாகாது.\nமேடையில் உரிமைக்குரலினைத் தொகுத்து வழங்கிய இளைய தலைமுறையினர், உரிமை கீதத்தை உசுப்பேற்றி முளங்கத் திரண்டிருந்த மக்கள் வெள்ளம் உணர்ச்சிப் பிரவாகத்தில் தம்மை மறந்து, தாயக உறவுகளை மட்டும் நெஞ்சிலும் நினைவிலும் நிறுத்தி ஏதோ ஒரு தியான நிலையில் இருந்தவர்கள் போன்று, எதற்கும் பயப்படாது உரிமை கோசமிட்டு முளங்கினார்கள். திடீர் திடீரென |எங்கள் தலைவர் பிரபாகரன்|, |எங்கள் தாயகம் தமிழீழம்| போன்ற உணர்சிக் கோசங்களும் கட்டுக் கடங்காது காட்டருவி போல் அங்கங்கு உரத்துக் கேட்டன. நாங்களும் வரி செலுத்துகின்றோம் நாங்கள் சட்டத்திற்குக் கட்டுப்படுகின்றோம் நாங்களுமு; அனைத்து வகையிலும் பெருமையான கனேடியயர்கள்.\nஅதற்காக எம்மைப் பார்த்து நீங்கள் கனேடியர்களாக மட்டுமே இருங்கள் தமிழ் அடையாளத்தை துறந்து விடுங்கள் என்று கூறும் உரிமை எவரி;ற்குமில்லை என்று மேடையில் இளைய குரல் முளங்க, |எமது தலைமை எமது உரிமை தடுப்பவன் யாராடா தமிழனின் குரலை| என்ற குரல் கூட்டத்தில் கட்டுங்கடங்காது பீறிட்டது. மக்களைப் பயமுறுத்தும் வகையில் மேலே வட்டமிட்டபடி ஒரு கெலி கொப்ரர் படமெடுத்தது. ஆனால் மக்களோ எங்களைப் பார்த்தால் பயந்தவர்கள் போன்றா தெரிகின்றோம் நாங்கள் என்ன குற்றவாளிகளா பயப்படுவதற்கு நாங்கள் என்ன குற்றவாளிகளா பயப்படுவதற்கு இது உரிமையின் குரல் எமது உறவுகளிற்கான குரல். புhருங்கள் எம் உறவுகளின் அவலம் செறிந்த படங்களை என்றவாறு அசையாது நின்றார்கள். கவிதைகள் முளங்கின. ஓரு மிக இளைய கவிக் குரல், அது கேட்டது |உங்களின் தேசத்தில் உங்களின் உறவுகளைக் கொண்டவரை நாடுகள் நாடுகளாகத் தேடிக் கொல்கிறீர், எங்களின் உறவுகள் உயிர்கள் மட்டும் என்ன உயிரில்லையா சொல்வீர் என்று.||\nஇன்று திடீரென பொதுப் போக்குவரத்து ரொறன்ரோ பிரதேசத்தில் முன்னறிவித்தல் இல்லாத ஒரு தொழிலாளர் வேலைபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. இதனால் பொதுப் போக்குவரத்து இன்று அறவே இல்லை. எங்கே இதனால் மக்களின் வருகை பாதிக்கப்படுமோ என விழா ஏற்பாட்டாளர் பயப்பட்ட போது, தமிழ் வர்தகர்கள் பணத்தை அள்ளி வீசி சொந்த பிரயாண ஒளுங்குகளை விளாவிற்கு ஏற்பாடு செய்தனர். கனடாவில் தமிழ் சமூகத்தின் பலத்திற்கு இது ஒரு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக அமைந்தது. மக்கள் வெள்ளம் அலை மோதி, நிகழ்வு மேடையில் இருந்து நகரின் பிரதான வீதி வரை ஒருவர் நிலத்திலே கால்படாது சன சமுத்திரத்தில் நீந்திச் செல்லக்கூடிய வகையில் எங்கும் வியாபித்திருந்தது.\nஇன்றைய நிகழ்வினைப் பார்க்கும் எந்த ஒரு அரசியல் வாதிக்கும் இரண்டு கேழ்விகள் நெஞ்சில் எழும்.\nஓன்று தவறிளைத்து விட்டோமே, தமிழர் பிரதி நிதிகளைத் தகராறிற்கிளுத்துத் தமிழரின் வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டோமே என்றது. மற்றையது, கனடாவில் உண்மையிலேயே தமிழர் பிரதிநிதிகள் மீது தடை என்று ஒன்று உள்ளது தானா அவ்வாறாயின் எங்கனம் இத்தனை ஆயிரம் மக்கள் பயமின்றிப் பட்டப்கலில் இத்தனை வீச்சோடு உரிமைக் குரல் கொடுக்கின்றார்கள் என்பது.\nபேரிரைச்சலோடு கூடும் பெருந்தொகை தமிழரும் கட்டுப்படுத்தத் திணறும் ரொறன்ரோ காவல் துறையினரும்.\nரொறன்ரோவின் ஜங் வீதி சனசமுத்திரமாக மாறியுள்ளது. தமிழ் மக்கள் உரிமைக்குரல் நிகழும் திறந்த வெளிச் சதுக்கத்தை நோக்கித் தொடர்ந்தும் திரண்டவண்ணமுள்ளனர். சதுக்கம் நிரம்பி, அருகிருக்கும் வாகனத் தரிப்பிடங்கள் நிரம்பி, மக்கள் வெள்ளம் வீதிக்கு வளியும் நிலைமை தற்போது தென்படுவதனால், ரொறன்ரோ பிரதேச காவல் துறையினர் செய்வதறியாது திணறும் நிலை தற்போது காணப்படுகின்றது.\nஒரு ரொறன்ரோ பிரதேச காவல் துறை அதிகாரி சத்தமாக வெளியிட்ட கேழ்வி என்னவெனில் ||இத்தனை கூட்டம் திரளும் என்று தெரிந்திருந்தும் எதற்காக நமது றாணிப்பூங்கா மாபெரும் மைதானம் இவர்களின் நிகழ்விற்கு மறுக்கப்பட்டது என்பது எனக்கு விழங்கவில்லை..|| என்பதாகும். ரொறன்ரோவில் திரள்கின்ற மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கைக்கு இக்கேழ்வி ஒன்றே சான்றாக அமையப் போதுமானது.\nகனடா ரொறன்ரோவில் தமிழ் எதிர்ப்புச் பிரச்சாரங்களைத் தகர்த்தெறிந்த உரிமைக்குரல்\nகனேடிய மண்ணில் தமிழர் தரப்பின் மீதான தடை அறிவிக்கப்பட்ட நாள் முதல் சிறீலங்கா அரசின் முகவர்களும் தமிழ் எதிர்ப��பாளர்களும் காய்ந்த மாடு கம்பிலே விளுந்தது போல ஏதேதோ கற்பனைகளை அள்ளி வீசி வந்தார்கள். குறிப்பாக, கனேடியத் தமிழர்கள் சந்தர்ப்ப வாதிகள் என்றும் தடைவந்ததும் தலைதப்பியது தம்பிரான் புண்ணியம் என அவர்கள் ஓடிவிட்டார்கள் என்றும், தமிழ் தேசியத்திற்குக் குரல் கொடுத்த தமிழ் வரலாறு கனடாவில் ஒழிந்தது என்றும், மக்களிற்கும் தமிழர் பிரதி நிதிகளிற்குமான பிணைப்புக் கனடாவில் தகர்ந்தது என்றும் எல்லாவற்றிற்கும் மேலால் தமிழ் மக்களை இனிமேல் எவராலும் தமிழ் உணர்வுக் கோசங்களோடு வீதியில் இறக்க முடியாது என்றும் தமிழ்த் தேசியம் கனடாவில் ஓய்வு பெற்றது என்றும் ஏதேதோ புலம்பல்கள்.\nகுறிப்பாக, சிங்களவர்களைக் காட்டிலும் சில தமிழ் விரோத தமிழ் குளுக்கள் இத்தகைய வாய் வீரங்களை வர்னணையாக கடந்த இரு மாதங்களாக வழங்கி வந்தனர். தமிழ் சமூகத்தின் மீதான பல உரிமை மீறல்கள் இந்த மண்ணில் நடப்பதைக் கண்டபின்னரும், தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப் பிளை என்பது போல் இந்தக் குறுகிய புத்திக் காரர்கள் நடந்து வந்தார்கள்.\nஆனால் இவர்களின் பரப்புரைக்குத் தமிழ் சமூகம் பதிலளித்து நேரத்தை விரயமாக்காது செயல்த் திறனோடு இன்றுவரை மௌனமாக நகர்ந்தது.\nசட்டத்திற்குக் கட்டுப்பட்டு நியாயமான கனேடியர்களாக, கனேடிய மண்ணில் பற்றுள்ளவர்களாக, பொறுப்பான கனேடிய பிரஜைகளாக என்றுமே இருந்துவரும் தமிழர்கள், அமுலிற்கு வந்த புதிய சட்டத்தின் வரைமுறைகள் என்ன அதன் வீச்சு என்ன போன்ற விடயங்களை மிகவும் சிறப்பான முறையில் கனேடிய பாணியில் தலைசிறந்த சட்டத்தரணிகள் வாயிலாக உறுதிப்படுத்துவதற்காக எடுத்துக் கொண்ட இந்த இடைவெளியில் தான் மேற்படி விசம சக்திகள் தமது கற்பனா சக்தியைக் கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.\nதமது வேலைகளில் மூழ்கிப் போயிருந்த கனேடிய தமிழ ஆர்வலர்கள், இந்தப் பத்தாம் பசலிகளின் கூச்சல்களைக் காதிலே போடாது, அதற்கு மறுப்புரை வழங்காது தாம் எதற்காக இடைவெளி எடுத்தனரோ அவ்விடயங்களைத் தெளிவு படுத்தும் நடவடிக்கைகளை மட்டும் அவ்விடைவெளியில் செய்து வந்தனர். இந்த அமைதியை, தமது விசம பரப்புரைக்குக் கிடைத்த வெற்றியாக, எப்போதும் போல், தப்பாக விளங்கிக் கொண்ட தமிழ் எதிர்பாளர்கள் இளகிய இரும்பைக் கண்ட இரும்பு வேலை ஆச்சாரியார் போல் தமது கூச���சல்களை நாளிற்கு நாள் கூட்டி வந்தனர். இந்நிலையில், தமது கேழ்விகளிற்கான சட்ட பூர்வ விளக்கங்களைப் பெற்றுக் கொண்டுள்ள தமிழ் உணர்வாளர்கள் |வீழ மாட்டோம் நாங்கள் வீழ மாட்டோம்| என உரிமைக் குரல் எளுப்பி வருவது கண்டு செய்வதறியாது திகைத்துப் போய் உள்ளார்கள் தமிழ் எதிர்பாளார்கள்.\nதமிழ் தேசியம் அழிவற்றது என்பதனை உரிமைக்குரல் நிகழ்வு உலகெல்லாம் பறைசாற்றி ஒலித்துக் கொண்டிருக்கின்றது.\n||அவலத்தைத் தந்தவனிற்கே அவலத்தைத் திருப்பிக் கொடு||\nகனடாவின் ரொறன்ரோ உரிமைக்குரலில் உறுதிமொழி\nஅப்பாவித் தமிழ் மக்களை ஒரு புறத்தில் கொன்று குவித்துக் கொண்டு, மறுபுறத்தில் மேற்குலகின் செல்லப்பிள்ளையாக சனநாயகம், பன்மைத்துவம், பிரதேச இறமை போன்ற மேற்கின் ஆசீர்வாதமுள்ள வார்த்தைப் பிரயோகங்களோடு சிறீலங்கா அரசு வலம் வருவது அனைத்துத் தமிழர்களும் நன்கறிந்ததே. காலாதி காலமாக, சிறீலங்கா அரசானது, உள்ழூரில் மேற்கின் கொடிகளை எரித்துக் கொடும்பாவிகளை புடைத்து மேற்கை வஞ்சித்துப் பேசி ஏளனம் செய்து விட்டு, ஐக்கிய நாடுகள் சபையிலும், ஐரோப்பிய யூனியனிலும் வாசிங்டனிலும், முற்றிலும் முரண்பட்ட விதத்தில் தான் மேற்கின் பெறுமதிகளை ஏற்றுக்கொள்ளும் ஒரு நல்லபிள்ளையாக நடித்து வருகின்றது. இந்நடிப்பிற்கான மிக மிக அடிப்படையான காரணம் என்னவெனில், ஒரு தோற்றுப் போன அரசாக (குயடைநன ளுவயவந) விளங்குகின்ற சிறீலங்கா அரசிற்கு தற்போது உள்ள ஒரே ஒரு ஜீவனோபாயம் அந்நிய நிதி உதவி மட்டுமே.\nமேற்கு, சிறீலங்கா அரசினது நடிப்பில் தான் மயங்குவது போன்று அவர்களிற்கு மேலால் நடித்து ஏதோ ஒரு பெயரில் தொடர்ந்தும் பெருந் தொகைகளைக் கடனாக வழங்கி வருகின்றது. மேற்கைப் பொறுத்த வரை எவ்வளவிற்கு எவ்வளவு கடன் ஏறுகின்றதோ அவ்வளவிற்கு அவ்வளவு இந்த பாழடைந்த அரச இயந்திரத்தால் அதை மீழச் செலுத்தமுடியாது என்பதுவும் கடன் பட்ட தேசத்தைப் பூரணமாக கட்டுப்படுத்த முடியும் என்ற நிலைப்பாடுமே தோன்றுகிறது. ஆக, சிறீலங்கா அரசினது பொறுப்பற்ற கடன் பெறுகையால் சிங்கள மக்கள் தான் பெரிதும் பாதிக்ப்பபட்டு சந்ததிசந்ததியாகக் கடனாளிகளாக வலம் வரும் அவலம் நிகழ்கின்றது. இது நீண்டகால அபாயம். ஆனால் உடனடிப் பிரச்சினையாக விளங்குவது, இந்த அந்நியச் சலாவணிகள் தமிழரின் உயிர் குடிக்கும் ஆயதங்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருப்பமையே ஆகும்.\nசிறீலங்கா அரசானது தான் பெறும் அந்நிய தேசத்தின் கடன்களை நேரடியாக ஒரு யுத்த இயந்திரமாக மாற்றி வருவதோடு அதைத் தமிழ் இனத்தின் மேல் பிரயோகித்தும் வருகின்றது. கடன் கொடுத்த தேசங்களிடமே மறுபடியும் தான் பெற்ற கடனை விலையாகக் கொடுத்து அதி நவீன போரியந்திரங்களை சிறீலங்கா அரசு வாங்கிக் குவிக்கின்றது. இந்நிலையில், தமிழ் மக்களிற்கு சிறீலங்கா அரசின் பொருளாதாரத்தை முடக்க வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளது. புலம் பெயர்ந்த தேசங்களில் ஒரு மில்லியன் தமிழர்கள் வாழ்வதனால் இன்னோரன்ன பொருட்களைச் சிறீலங்கா அரசானது வருடாவருடம் இந்நாடுகளிற்கு ஏற்றுமதி செய்து வருகின்றது.\nதமிழ் மளிகைக் கடைகளில் சிறீலங்காத் தயாரிப்புக்கள் ஏராளம் புளக்கத்தில் உள்ளன. இந்நடைமுறையானது, சிறீலங்கா அரசின் அந்நியச் சலாவணியின் ஒரு குறிப்பிடும் படியான பங்கினை வகிக்கின்றது. மேலும் தமிழர்கள் தாயகம் செல்கையில் சிறீலங்கன் ஏயர்லைன்சில் பயணிப்பது வழக்கம் என்பதால் இந்த வியாபாரமும் சிறீலங்கா அரசின் கல்லாப்பெட்டிக்கே செல்கின்றது. மேலும் கொழும்பு நகரின் விடுதிகள், சுற்றுலா மையங்கள் என புலம் பெயர்ந்த தமிழரால் கொடுக்கப்படும் வர்த்தம சிறீலங்கா அரசிற்கு வரப்பிரசாதமாக அமைந்து வருகின்றது. எனினும் இவ்வருவாய்கள்\nஅனைத்தையும் போரியந்திரமாக மாற்றுவதிலும் அதைத் தமிழர் மீது ஏவவதிலும் சிறீலங்கா அரசு எந்த விதத் தயக்கமுமின்றிச் செயற்பட்டுவருகின்றது. இந்நிலையினை மனதில் கொண்டு, உரிமைக்குரல் நாளான இன்று தொட்டு கனடாவாழ் தமிழ் உறவுகள் அனைத்துப் புலம்பெயர் தமிழரிற்கும் முன்மாதிரியாக, சிறீலங்காவின் பொருட்கள் சேவைகள் அனைத்தையும் புறக்கணிப்பது என்ற முயற்சியில் இறங்கியுள்ளனர்.\nகனடாவின் ரொறன்ரோ உரிமைக்குரல் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள், சிறீலங்கா பொருட்கள் மற்றும் சேவைகள் புறக்கணிக்கப்படவேண்டியதன் அவசியத்மை விளக்கி விநியோகிக்கப் பட்டவண்ணம் உள்ளன. உணர்சிவேகத்தில் கட்டுண்டுள்ள மக்களும் இத்துண்டுப் பிரசுரங்களை உணர்வு பூர்மாக ஆமோதிப்பதோடு இப்புறக்கணிப்பில் தீவிரமாக ஈடுபடத் திடசங்கற்பம் பூணுதலும் உரிமைக்குரல் மைதானத்தில் பரவலாகக் காணப்படுகின்றத���.\nரொறன்ரோ-கனடா: உரிமைக்குரலில் கையெழுத்து வேட்டை\n25,000 இற்கும் மேற்பட்ட கனேடியத் தமிழர்கள் ரொறன்ரோவில் உரிமைக்குரலினை முளங்கிக் கொண்டிருக்கின்றார்கள். உரிமைக்குரல் நிகழ்வில் பேச்சுக்கள் நடைபெறும் அரங்கில் இருந்து பிரதான வீதிக்கு, நிலத்திலே கால்படாது ஒருவர் மிதந்து செல்லக்கூடிய வகையில் தமிழர் வெள்ளம் பிரவாகித்துப் பாய்கின்றது என்றால் அது மிகையாகாது.\nஉரிமைக்குரல் நிகளும் சதுக்கத்தில் மட்மன்றி ரொறன்ரோ பெரும்பாகம் எங்கும் உரிமைக்குரலிற்கான காரணத்தை விளக்கும் சுவரொட்டிகள் ஆங்கிலத்தில் படங்களோடு ஒட்டப்பட்டுக் காணப்படுகின்றன. அத்தோடு நிகழ்வு நடைபெறும் சதுக்கம் அமைந்துள்ள பிரதேசத்திற்கு வரும் அத்தனை சாலைகளும் வாகனநெரிசலால் பிதுங்கி வளிகின்றன. இன்றைய தினம், கனடா ரொறன்ரோ பிரதேச தமிழ் சமூகத்தின் இந்த ஒருமித்த செயற்பாடானது நமது சக கனேடியர்களின் கவனத்தைச் சிறப்பாக ஈர்த்துள்ளது. ஏன தொழிற்சாலைகள் இன்று விரைவாக மூடப்படுகின்றன ஏன் பல வியாபார நிலையங்கள் மூடிக் கிடக்கின்றன ஏன் பல வியாபார நிலையங்கள் மூடிக் கிடக்கின்றன என்ன காரணம் இன்று பல தமிழர்கள் அலுவலகங்களிற்கு வரவில்லை என்ன காரணம் இன்று பல தமிழர்கள் அலுவலகங்களிற்கு வரவில்லை ஏனின்று இந்த அபரிமித வாகன நெரிசல் ஏனின்று இந்த அபரிமித வாகன நெரிசல் போன்ற பலதரப்பட்ட கேள்விகள் எல்லாவற்றிற்கும் ஒரே பதிலாக அமைகின்றது உரிமைக்குரல் நிகழ்வு. இக்கேழ்விகளின் வாயிலாக நம் சக கனேடியர்களின் மனங்களில் எழுகின்ற மேலதிக கேழ்விகளும் தமிழர் சமூகத்தால் விநயமாகப் பதிலளிக்கப்பட்டு, ஈழத்தாய் நாட்டில் நம் உறவுகள் படும் வேதனை பற்றி இக் கனேடிய மண்ணில் விளிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇதற்கும் மேலால், திரண்டிருக்கும் தமிழ் மக்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு, உரிமைக்குரல் நிகழ்வு அமைவதற்குக் காரணமாக இருக்கின்ற களச் சூழல் மற்றும் நம் உறவுகளின் இத்துன்பங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டியதன் அவசியம், இதில் கனேடிய அரசின் பங்கு ஆகிய விடயங்கள் அடங்கிய மகஜர்கள் கனேடிய அரசினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. மேலும் கனேடிய அரசின் தமிழர் பிரதி நிதிகள் மீதான தடையின் அதர்மத் தன்மை, இத்தடை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியதன் அவசியம், தமிழர் தரப்பின் மீது விதிக்கப்பட்ட தடையினைத் தமக்குக் கிடைத்த மறைமுக அங்கீகாரமாகக் கருதும் சிறீலங்கா அரசு தமிழ் அழிப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளமை, கடந்த இரு மாதங்களில் மட்டும் (கனேடியத் தடை அறிவிப்பைத் தொடர்ந்து) ஈழத்தில் சிறீலங்கா இராணுவத்தாலும் துணைப்படையினராலும் படுகொலை செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் தொடர்பான புள்ளி விபரங்கள் முதலிய இன்னோரன்ன தரவுகளுடன் பல்லயிரக்கணக்கான தமிழ் கனேடியர்களின் கையொப்பங்களோடு மகஜர்களும் கோரிக்கைகளும் கனேடிய அரினரிடம் கையளிக்கப்படுகின்றன.\nஇன்றை உரிமைக்குரலினை அடுத்து, தமிழர்க்குச் சாதகமான நடவடிக்கைகளை கனேடிய அரசு உடனடியாக எடுக்கின்றதோ இல்லையோ, இன்று ரொறன்ரோ, கனடாவில் கரையுடைத்துத் தடை தகர்;த்துத் திரண்ட மக்கள் வெள்ளம் கனேடிய அரசின் சிந்தனைக்குப் பல விடயங்களை முன்வைத்திருப்பது உரிமைக்குரல் பெற்றுள்ள மிகப் பெரும் வெற்றியாகும்.\nகனடா ரொரன்ரோவில் சர்வதேசத்தின் தற்போதைய பக்கச்சார்பு நிலைப்பாட்டை கண்டித்து உரிமைக் குரல\nதமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளை எமது கனடா அரசாங்கம் தடை செய்ததன் காரணத்தால் உந்தப்பெற்ற இனவெறி சிறீலங்கா அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையையும், மனிதஉரிமை மீறல்களையும் உடன் நிறுத்துவதற்கு கனேடிய அரசும், சர்வதேச சமூகமும் உடன் நடவடிக்கை எடுக்கக்கோரியும்,\nஈழத்தமிழரின் அடிப்படை அபிலாசைகளாம் தன்னாட்சியுரிமை, தாயகம், தேசியம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகளே தமிழ்மக்களின் தேசியத்தலைமை என்ற யதார்த்தம் மதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும்,\nஎமது கனேடிய அரசானது எவ்விதத்திலும் பொருத்தமற்ற சூழ்நிலையில் பக்கச்சார்புடன் தமிழர் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளை தடைசெய்தமை தவறு என்பதை சுட்டிக்காட்டவும், அதனை மீளாய்வு செய்யக்கோரியும்,\nயுத்த நிறுத்த உடன்பாடு ஏற்படுவதற்கு ஆதார சக்தியாக விளங்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைசெய்யும் முயற்சியான தற்போதைய பக்கசார்பு நிலைப்பாட்டை கைவிடுமாறு வலியுறுத்தியும்\nபுலம் பெயர் தமிழரோடு கனேடிய தமிழர் சமூகமும் அல்லலுறும் எம்மக்களின் துயர்தீர்க்கவும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் எமது உணர்வுகளை சர்வதே�� உலகிற்கு எடுத்துக்காட்டவும் நாம் அனைவரும் பெருந்திரளாக சர்வதேசத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பவும் ஒன்றிணையும் உரிமைக்குரல்.\nசிறீலங்கா அரசினது தமிழ் அழிப்பு மனப்பான்மை இன்று சர்வதேசத்திற்கும் சந்தேகமின்றித் தெரிகிறது. தமிழ் விரூட்சத்தின் கிளைகளும் விழுதுகளும் இலையும் குருத்துக்களும் வெட்டவெளிச்சத்தில் பேரினவாதக் கோடரியால் வெட்டப்படுகின்றன. நிலைமையின் கொடூரமுணர்த்தும் எண்ணற்ற ஆவணங்கள் உடனிற்குடன் உலகெங்கும் சமர்ப்பிக்கப்படுகின்றன. இருந்தும், வெட்டுவோரைத் தடுப்பதை விட்டு, உலகு நம் வேரிற்குக் குறி வைக்கிறது. கோடரி ஓங்கும் கைகளைக் கீறிவிடுமோ என்பது போல் சர்வதேசம் தானுமிறங்கி நம் கொப்புக்களை வெட்டுகின்றது. சனநாயகச் சத்தமிடும் மனித உரிமைப் பேரிகைகள், தமிழினத்தின சனநாயக பிரதிநிதிகளைத் தடைசெய்து தொடர்கிறது.\nதழிழினம் அமைதியானது. அகிம்சைக்குப் பெயர் பெற்றது. ஆனால் தன்னைக் கொல்லவரும் பசுவையும் கொல்லலாம் எனத் திடமாக நம்புவது. பொறுமை எங்கள் பெறுமதி. நாகரிகத்தின் தோற்றுனர்களில் நாங்களும் முதல்வாகள. அநீதியின் அசிங்கப் பிடிகளைத் இனங்காணும் ஆற்றல் எங்களிற்குண்டு. பேசச் சொன்னாhகள். இவர்கள் சொல்லுமுன்பிருந்தே நாங்கள் பேசுகின்றோம். இவர்கள் சொன்ன பின்னும் பேசுகின்றோம். நாங்கள் நியாயமானவர்கள். ஆங்கில காலனித்துவத்தின் அந்திம காலத்தில் ஒன்றாயிருந்த பல தேசங்கள் பிரிந்து எழுந்தன. ஆனால் நாங்கள் இரண்டாய் இருந்தவர்கள் ஒன்றாய் வாழ ஆசைப்பட்டோம். மனிதத்தை மதிப்பவர்கள், விருந்தோம்பி மகிழ்பவர்கள், நட்பின் வாஞ்சையோடு சேர்ந்து வாழக் கரங் கொடுத்தோம். என்ன செய்வோம் நட்பின் சமிக்ஞையினை அவர்கள் காட்டவில்லை.\nவீரத்தின் பாரம்பரியம் எங்களுடையது. மறவரைப் வணங்கும் வழக்கம் தொன்று தொட்டு எங்களுடன்.\nகார்த்திகை பதினொன்றில் கனேடிய தேசத்தின் தியாக மறவரை மனமார நினைத்து நெஞ்சிலே பொப்பிப் பூவை பெருமையுடன் அணியும் தமிழர், அதே மாதம் இருபத்தியேளில் கார்த்திகைப் பூவை பிடித்திருத்தல் தவறென இன்று கனேடிய மண்ணில் சட்டம். அமெரிக்க அரசு கேட்டதற்கிணங்கக் கனடாவில் தமிழரிற்குத் தடைவிதிக்கப்பட்டதாகச் சொல்கிறார் நம் சட்டத் தரணி. எமதாருயிர்த் தேசம், அடைக்கலந்தந்த பூமி, கனேடிய தேசத்தின் இ���மையின் இன்றைய நிலை கண்டு நாம் கதி கலங்கி நிற்கையிலே செய்தி வந்ததது. |\nஅமெரிக்க அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க ஐரோப்பி ஒன்றியம் தமிழரிற்குத் தடைவிதிக்கச் சம்மதம்| என்று. உலகை நாம் புதிதாகப் பார்க்கின்றோம். மேற்குல எல்லைகள் எங்கே எனத் தேடுகின்றோம். மேற்கின் அரியல் முறைமை என்னவெனக் குழம்புகின்றோம். இலங்கைத் தீவின் இறைமை பற்றிப் பேசுபவர்கள், சமஸ்டி என்றும் ஏதேதோவென்றும் தம்நாட்டின் நடமுறையை எமை அழைத்துக் காட்டியவர்கள.; உண்மையிலே இவர்கள் முறைமை என்னவென்று புரியாது விழிக்கின்றோம்.\nஊககெலம் தமிழனின் உரிமைக்குரல் இணையட்டும். எல்லைகள் வரம்புகள் மீறிக் குரல் உயரட்டும். கண்டமெலாம் வாழ்ந்தாலும் எங்கள் உயிர் தமிழீழம் எங்களவர் வீழ்கையில் எங்களிற்கா உறக்கம் வரும்.\nதிட்டமிட்டு நாங்கள் பட்டியலிடப்படுகின்றோம். ஈனப்படுத்தப்படுகின்றோம். உயிர் வதை செய்யும் பேரினவாதம் பற்றி நாம் பேசமுடியாத படி எங்களின் உரிமைகளைத் துரத்திப் பிடுங்குகிறார்கள். இனிமேல் ஓட இடமில்லை என நாம் அங்கலாய்க்கும் வகையில் நம்மைத் துரத்துகிறார்கள். பயங்கரவாதத்ததால் பலியெடுக்கப்படும் எம்மைப் பயங்கரவாதிகள் என இதயமின்றி இகழ்கிறார்கள்.\nஎங்களின் உறவுகளிற்காய் இன்னுமொருமுறை முயல்வோம். மேற்கின் இதயங்களில் ஈரம் வேண்டி ஒலிப்போம். ஓன்று திரண்டு இந்த பூமிப்பந்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் உரிமை கேட்டு எழுவோம். எங்களின் சொந்தங்கட்கு நாங்களேனும் உள்ளோம் என்று உரத்துக் குரல் கொடுக்கத் திரள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhandiet.wordpress.com/2015/09/15/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-12-14T06:25:30Z", "digest": "sha1:ESNZK5JU3WTPJHU4RCA5UEHBADDVE2VA", "length": 21951, "nlines": 124, "source_domain": "thamizhandiet.wordpress.com", "title": "ஆர்கானிக் – ஒரு ஆய்வு – தமிழன் டயட்", "raw_content": "\nஆர்கானிக் – ஒரு ஆய்வு\nஇன்று நம் மக்களிடையே மிகவும் பிரபலமான வார்த்தையாக ஆர்கானிக் திகழ்கிறது. கடைகளில் ஆர்கானிக் லேபிள் ஒட்டப்பட்டு இருமடங்கு விலைக்கு விற்கப்படும் உணவுகளின் உண்மை நிலை என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகிறது.\nஆர்கானிக் உணவுகள் என்பவை, செயற்கை உரங்கள் மற்றும் ரசாயனக் கலப்பில்லாதவை, அதிக சத்துக்கள் கொண்டவை என்று விளம்பரப் படுத்தப் படுகின்ற��. உண்மையில் இத்தகைய இயற்கை வேளாண் விளை பொருட்கள் (ஆர்கானிக்) ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் ஆகியவற்றை முழுதும் பயன்படுத்தாதவை அல்ல, மாறாக குறைந்த அளவில் பயன்படுத்தப் படுகின்றன.\nஆர்கானிக் விளைபொருட்களில் விளம்பரப்படுத்தப்படும் அளவுக்கு, வழக்கமான முறையில் பயிரிடப்படும் விளைபொருட்களை விட அதிகமான சத்துக்களோ, வைட்டமின்களோ இல்லை என்கிறது ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி முடிவுகள். மேலும் 2002 ஆம் ஆண்டு ஆர்கானிக் தரநிலைகளின் அடிப்படையில், 38 செயற்கை மூலப்பொருட்களை ஆர்கானிக் உணவு பதப்படுத்துவதற்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆகவே USDA தரச் சான்றிதழ் பெற்ற ஆர்கானிக் உணவுப் பொருட்களில் முழுமையான இயற்கைத் தன்மையை சந்தேகிக்க வேண்டியுள்ளது.\nரசாயனக் கலப்பிலாத விதைகள், மண், நீர், உரம், அனைத்தும் இயற்கையாக இருக்க வேண்டும்\nபாரம்பரிய விதைகள் மட்டுமே பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும்\nவிளைபொருட்களை பதப்படுத்தி, சந்தைப் படுத்தும் வரை எந்த ரசாயன சேர்மானமும் கூடாது.\nஇந்த மூன்று விசயங்களில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் முக்கால்க் கிணறு தாண்டிய கதைதான்.\nஇவ்வாறு தயாரிக்கப் படும் ஒரு இயற்கை விளைபொருள் அதிக பட்சமாக ஒரு மாதம் பூச்சிகள் மற்றும் கிருமிகள் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.\nஆனால் தற்போது சந்தையில் கிடைக்கும் ஆர்கானிக் என்று சொல்லப் படுகின்ற உணவுப் பொருட்களின் ஷெல்ப் லைப் (shelf-life) ஆறு மாதம், ஒரு வருடம் என்று அச்சிடப் பட்டிருக்கிறதே எப்படி\nநம் வீட்டுக்கு வாங்கி வந்த பின்னும் கூட பல நாட்கள் கழித்தும் பூச்சி, வண்டுகள் வராமல் இருக்கிறதே எப்படி\nஇயற்கை வேளாண் விளை பொருட்களைக் கண்காணிக்க உலகம் முழுவதும் பல அமைப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் வேளாண்மைப் பல்கலைக் கழகம் பல ஆய்வுகளுக்குப் பிறகு ஆர்கானிக் சான்றிதழ் வழங்குகிறது.\nபல வருடங்களாக இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்கள் அது குறித்த ஆதாரங்களை வழங்கினால் ஓராண்டுக்குள் ஆர்கானிக் சான்று கிடைத்துவிடும். புதிதாக இயற்கை விவசாயத்தில் நுழைபவர்கள் மூன்றாண்டு காலம் அதைக் கடைபிடித்துக் காட்ட வேண்டும். ஆர்கானிக் சான்றளிப்புத் துறையினர் தொடர்ந்த கண்காணிப்புகளுக்குப் பிறகே சான்று வழங்குவர்.\nஇந்தியாவில் அப்பீடா (APEDA- Agricultural and Processed Food Products Export Development Authority) வழங்கும் ஆர்கானிக் சான்றிதழுக்கு மேற்கத்திய நாடுகளில் நல்ல மதிப்பு உள்ளது. நாம் வாங்கும் ஆர்கானிக் உணவுப் பொருட்களில் இத்தகைய சான்றுகளை சரிபார்த்து வாங்க வேண்டும்.\nஆர்கானிக் உணவுப் பொருட்கள் போலவே தற்போது மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருபவை சிறுதானியங்கள். தினை, கம்பு, வரகு, கேழ்வரகு, குதிரைவாலி, சாமை, சோளம், பனிவரகு ஆகியவை சிறுதானியங்கள். பாரம்பரிய மற்றும் மருத்துவ குணங்களுக்காக இவற்றின் நுகர்வு அதிகரித்துள்ளது உண்மையில் மகிழ்ச்சியளிக்கக்கூடிய செய்தி.\nபிரச்சனை என்னவென்றால் நம்மிடம் சிறு தானியங்களை தோல் மற்றும் உமி நீக்கும் கருவிகள் பெரும்பாலும் சரியாகக் கையாளப் படுவதில்லை. இத்தகைய புதிய கருவிகளையும், தொழில் நுட்பத்தையும் கண்டுபிடித்து செயல்படுத்த அரசு கடுமையான முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் பல இடங்களில் இன்னும் அரிசி உமி நீக்கும் கருவிகளே சிறு மாறுதல்கள் செய்யப் பட்டு பரவலாக பயன்படுத்தப் படுவதால், அவற்றின் தோல் முழுமையாக பட்டை தீட்டப்படுகிறது.\nஅவற்றின் நல்ல நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சத்துக்கள் அதன் உமி மற்றும் தவிட்டில் தான் அதிகமிருக்கும் என்று சொல்லித் தெரிவதில்லை. இப்போது சந்தைகளில் கிடைக்கும் தானியங்கள் பளபளப்பாக பட்டை தீட்டப் பட்டவையே. இத்தகைய தானியங்களுக்கும் நம் அரிசிக்கும் பெரிய வித்தியாசங்கள் இருக்காது. ஆக நாம் நல்லது என்று நினைத்து அதிக விலை கொடுத்து வாங்கி உண்பது சத்துக்கள் நீக்கப்பட்ட சக்கைகளைத் தான். சிறுதானியங்களை தவிட்டுடன் வாங்கி உடனே பயன்படுத்தும் போதுதான் அவற்றின் முழுப் பலன்கள் கிடைக்கும்.\n36 வயதினிலே திரைப்படம் வெளியானபின் எங்களுக்கு நல்ல விளம்பரம் கிடைத்ததோடு, இப்போதெல்லாம் நல்ல லாபம் கிடைக்கிறது என்கிறார்கள் சில ஆர்கானிக் கடைக்காரர்கள். அந்தப் படத்தின் கேரள வெர்சன் பார்த்தவர்களுக்கு நன்றாக புரிந்திருக்கும், அவர்கள் தமிழ்நாட்டுக் காய்கறிகளைத் தான் சாடுகிறார்கள் என்று. தமிழகம் மற்றும் கர்நாடகாவை சார்ந்திருக்காமல் தாங்களே தங்களுக்குத் தேவையான காய்கறிகளை விளைவித்துக் கொள்வதற்கான கேரளத்தின் விழிப்புணர்வு முயற்சி அது.\nவிவசாயிகளிடம் இருந்து காய்கற���களைப் பெற்று, வெவ்வேறு இடங்களுக்கு போக்குவரத்து மூலம் எடுத்துச் சென்று, கிடங்குகளில் சேமித்து பின் அவற்றை சந்தைபடுத்தும் வரை பொருட்கள் கெட்டுப் போகாமல் இருக்க வியாபாரிகள் உபயோகிக்கும் மருந்துகள் அரசாங்கம் அனுமதித்த அளவிற்குள் இருக்க வேண்டும்.\nநாமும் கொஞ்சம் பொறுப்பேற்று நல்ல காய்கறிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும், அழகான, பளபளப்பான காய்கனிகள் மட்டும் வேண்டுமென்றால் பிரச்சனை தான். அந்தந்த சீசனில் கிடைக்கும் நாட்டு ரகக் காய்கறிகளை வாங்குவது நல்லது. மற்ற சீசனில் அல்லது வெளியூர்களில் மட்டும் விளையும் காய்கறிகள் வேண்டுமென்றால் அவற்றிற்கான விலையை நாம் தந்துதான் ஆக வேண்டும். இங்கே விலை என்பது அதிக விளைச்சலுக்காக மற்றும் சீசனல்லாத ரகங்களை விளைவிக்க இடப்படும் செயற்கை ரசாயனங்களும் பூச்சிக் கொல்லிகளும் ஏற்படுத்தும் விளைவுகள்.\nஒரு பெரிய பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து அந்நீரில் காய்கறிகள் மற்றும் பழங்களை மூழ்குமாறு சிறிது நேரம் வைத்துவிட்டு. பிறகு சுத்தமான நீரில் கழுவினால் அவற்றின் மேல் படிந்துள்ள ரசாயனங்களில் இருந்து நம்மை ஓரளவு தற்காத்துக் கொள்ளலாம்.\nஆர்கானிக் பால் மற்றும் பால் பொருட்கள்\nசில திடீர்க் கடைகளில் ஆர்கானிக் பால் மற்றும் பால் பொருட்களைப் பார்க்க முடிகிறது. உண்மையில் ஆர்கானிக் பால் தரும் மாட்டின் தாய்ப் பசுவும் ஆர்கானிக் விளை பொருட்களால் செய்யப் பட்ட தீவனத்தை மட்டும் உண்டிருக்க வேண்டும். அவற்றிக்கு எந்த நோய் தடுப்பூசிகளோ, ஆன்டிபயோட்டிக் மருந்துகளோ தரப்பட்டிருக்கக் கூடாது. ஆர்கானிக் பால் வாங்குபவர்கள் இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு வாங்குவது நல்லது.\nஆர்கானிக் சர்க்கரை, உப்பு மற்றும் மசாலா பொருட்கள்\nஇப்போது மேலே சொன்ன அதே வழியில் சிந்தித்தால் உங்களுக்கே உண்மை நிலை புரியும். பல கடைகளில் வெள்ளை கிறிஸ்டல் சர்க்கரை, சற்றே வெளிர் மஞ்சள் நிறத்துடன் ஆர்கானிக் என்ற முத்திரை குத்தப்பட்டு விற்கப் படுகிறது. உப்பு மற்றும் மசாலாப் பொருட்களுக்கும் அதே கதை தான்.\nமலைகளில் இயற்கையாக விளையும் சில பொருட்களை ஆர்கானிக் என்று சொல்லி இரு மடங்கு விலைக்கு விற்பதும் நடக்கிறது. இவற்றின் நம்பகத் தன்மை குறித்து ஆராய்ந்து அறிய வேண்டும். அரசாங்கம் ஆர்கானிக் கடைகளை இன்னும் கொஞ்சம் நுண்ணோக்கி கொண்டு பார்த்தல் நலம்.\nஉண்மையாகவே இயற்கை வழியில் வாழ்பவர்கள் குடிப்பதற்கு நிலத்தடி நீர்தான் பயன்படுத்துகிறார்கள். சுத்திகரிக்கப் பட்ட நீரை பருகி, அதன் மூலம் ஏற்படும் கால்சியம் மற்றும் தனிமங்கள் பற்றாக்குறைக்கு மாத்திரை வாங்கி உண்டு சிறுநீரகக்கல் வரை கொண்டு சென்று அதற்கும் மாத்திரை உண்ணும் நிலை வரை செல்வதில்லை. இயற்கை வேளாண் விளைபொருட்களின் நுகர்வு நீரில் இருந்து தொடங்கப்பட வேண்டும்.\nஅதிகமான மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் எல்லா மக்களுக்கும் சரிவிகித ஊட்டச்சத்து உணவை இயற்கை முறையில் அளிக்க வேண்டுமென்றால் நாம் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும். ஆபத்தைத் தரும் அரைகுறை விழிப்புணர்வை விடுத்து நிதானமாக முழுமையான இயற்கை உணவுக்கு மாறுவோம். நேற்று க்யுபாவுக்கு சாத்தியமானது நாளை நமக்கும் வசமாகும்.\nPosted in ஆர்கானிக் உணவுTagged ஆர்கானிக் உணவு\nராகி என்ற கேழ்வரகின் பயன்கள்:\nமாங்காய் இஞ்சிப் புளி ஊறுகாய்\nமாங்காய் இஞ்சிப் புளி ஊறுகாய்\nஆர்கானிக் – ஒரு ஆய்வு\nராகி என்ற கேழ்வரகின் பயன்கள்:\nமாங்காய் இஞ்சிப் புளி ஊறுகாய்\nஆர்கானிக் – ஒரு ஆய்வு\nராகி என்ற கேழ்வரகின் பயன்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D.pdf/9", "date_download": "2019-12-14T04:26:18Z", "digest": "sha1:XEXWEMJ7N5PYQBOMQXTDRVHQIKMFU4NC", "length": 5678, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/9 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n2. இன்னும் விளங்காத அதிசயம்\nஉணர்ச்சிகளால் வாழ்பவன் கவிஞன். அவ் வுணர்ச்சிகளே வாழ வைப்பது அவனது கவிகள்.\nஉலகத்தை உரைகல்லாக்குகிருன் கவிஞன். அவன் பாடும் பாக்கள், அவன் கைக்கொண் டொழுகி வழிநடக்கும் அந்தக் காவிய மனத் திற்கு உரைகல்லாகிறது. .* . . . -\nபாடுபவன் கவிஞன். அவனுக்குப் பிறிதொரு\n ஆமாம்; பாட வைப்பவனே கவிஞன்\nஇயற்கை நமக்குத் தாய்வீட்டுச் சீர் போல. உரிமையை உணர்கிருேம்; ஆல்ை, உறவை ஒட்டச் செய்யும் பாவனை நமக்குக் கைகூடி வளர்வது அரிது. அரிதான மனித வாழ்வில் 'அரிமாநோக்குக் கொண்டு வாழ்க்கையை உலக உருண்டையில் வைத்துச் சுற்றிப் ப��ர்க்கும் கல மனம் கொண்ட கவிஞனுக்கு எல்லாமே விள யாட்டுத்தான்: எல்லாமே வி ன ய ந் தான் குழந்தையை எண்ணி, அதன் வழியே பெரிய வர்களைக் கணிக்கவும், பெரியவர்களே ஆராய்ந்து\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 31 ஜனவரி 2018, 13:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1", "date_download": "2019-12-14T05:14:11Z", "digest": "sha1:AZ3NIXG6KSLCC6JG2ZDYG2Q4Y4YU2I76", "length": 8430, "nlines": 193, "source_domain": "www.dialforbooks.in", "title": "ஒரு விற்பனையாளரின் வெற்றி ரகசியங்கள் – Dial for Books", "raw_content": "\nTag: ஒரு விற்பனையாளரின் வெற்றி ரகசியங்கள்\nஒரு விற்பனையாளரின் வெற்றி இரகசியங்கள்\nஒரு விற்பனையாளரின் வெற்றி இரகசியங்கள், சி.எஸ்.தேவநாதன், சுரா பதிப்பகம், பக்.120, விலை ரூ.60. ஒரு விற்பனையாளர் வெற்றிகரமான விற்பனையாளராக மாற வேண்டுமானால் எந்த எந்தவிதங்களில் எல்லாம் அவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்; வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் நூல். வாடிக்கையாளர்களிடம் பேசும்முறை, விற்பனைப் பொருள்களை அவர்களுக்கு காட்டும் முறை, வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்குப் பொறுமையாகப் பதில் கூறுவது, வாடிக்கையாளரைப் பார்த்தவுடனேயே அவரைப் பற்றி எந்த முன் முடிவுக்கும் வராதிருப்பது, பொறுமையாக இருப்பது, வாடிக்கையாளர்களுடனான தொலைபேசி உரையாடல்களை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்வது என வாடிக்கையாளர்களைக் […]\nதொழில்\tஒரு விற்பனையாளரின் வெற்றி ரகசியங்கள், சி.எஸ். தேவநாதன், சுரா பதிப்பகம், தினமணி\nஒரு விற்பனையாளரின் வெற்றி ரகசியங்கள்\nஒரு விற்பனையாளரின் வெற்றி ரகசியங்கள், சி.எஸ். தேவநாதன், சுரா பதிப்பகம், விலை 60ரூ. விற்பனையாளர், தங்கள் செயல்திறனை மேம்படுத்திக் கொள்ளவும், சிறந்த குணங்களை முழுமையாய் வெளிப்படுத்தவும், அடுத்த வாய்ப்பை இன்னும் மகத்தானதாக்கிக் கொள்ளவும், வாடிக்கையாளர்களோடு நம்பிக்கையூட்டும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் இந்நூலை எழுதியிருக்கிறார் சி.எஸ். தேவநாதன். நன்றி: தினத்தந்தி, 10/8/2016. —- சிந்துவெள���ப் பண்பாட்டின் திராவிட அடித்தளம், ஆர். பாலகிருஷ்ணன், பாதி புத்தகாலயம், விலை 150ரூ. சிந்து வெளியிலும், ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் இன்றுவரை திராவிட இடப்பெயர்கள் […]\nஆய்வு, தொழில், வரலாறு\tஆர். பாலகிருஷ்ணன், ஒரு விற்பனையாளரின் வெற்றி ரகசியங்கள், சி.எஸ். தேவநாதன், சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம், சுரா பதிப்பகம், தினத்தந்தி, பாதி புத்தகாலயம்\nகாந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்\nபிள்ளை பாடிய தந்தை தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-14T04:40:46Z", "digest": "sha1:N2YPVM3EPUZZWSRTKJP4QQYHRRCESB4H", "length": 8003, "nlines": 193, "source_domain": "www.dialforbooks.in", "title": "வம்சி – Dial for Books", "raw_content": "\nஆலிஸின் அற்புத உலகம், லூயி கரோல், தமிழில் எஸ். ராமகிருஷ்ணன், வம்சி, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-144-4.html தோட்டத்துக்குச் செல்லும் சிறுமி ஆலிஸ், ஒரு முயலைப் பின்தொடர்ந்து அதன் வளைக்குள் செல்கிறாள். அங்கே முயலுக்கு ஒரு வீடே இருக்கிறது. அங்கே ஒரு பாட்டிலில் இருக்கும் திரவத்தைக் குடித்தவுடன் சின்னஞ்சிறியவளாகச் சுருங்கிப் போகிறாள் ஆலிஸ். பிறகு ஒரு கேக்கைச் சாப்பிடும்போது பிரம்மாண்டமாக வளர்ந்துவிடுகிறாள். இப்படியே கதை முழுவதும் அவள் சிறியவளாவதும், பிறகு வளர்வதுமாக இருக்கிறாள். நிறைய கதவுகள் வருகின்றன. […]\nநாவல்\tஆலிஸின் அற்புத உலகம், தமிழில் எஸ். ராமகிருஷ்ணன், தி இந்து, லூயி கரோல், வம்சி\n2012 சிறந்த 10 புத்தகங்கள் – ஜெயமோகன்\n2012 சிறந்த 10 புத்தகங்கள் – ஜெயமோகன் சரிவிகித உணவு பற்றி நாம் ஐந்தாம் வகுப்பிலேயே வாசிக்க ஆரம்பித்திருப்போம். எல்லா சத்துகளும் அடங்கிய உணவுதான் உடல்நலத்துக்கு நல்லது. ஏதேனும் ஒரு சத்து மிகையாக இருந்தாலும், குறைந்தாலும்… நோயையே உருவாக்கும். வாசிப்பிலும் அப்படி ஒரு சரிவிகித நிலை வேண்டும். எல்லா அறிவுத்தளங்களிலும் முக்கியமான நூல்களை வாசிப்பதுதான் அவசியமானது. அதுவே சமநிலை கொண்ட முழுமையான நோக்கை உருவாக்கும். நாக்கின் சுவை கருதி உண்பது எப்படி நோயை அளிக்குமோ, அப்படித்தான் வாசிப்பின் சுவை மட்டுமே கருதி வாசிப்பதும். தமிழில் […]\nஇலக்கியம், புத்தக அறிமுகங்கள்\t6174, அசடன், அனன்யா, அயல் மகரந்தச் சேர்க்கை, ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை (செவ்வியல் அரசியல் பொரு���ாதாரம்), உயிர்மை, காலச்சுவடு, சப்தரேகை, தமிழினி, பட்சியின் சரிதம், பயணக்கதை, பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப்பாடல்களே, பாரதி பதிப்பகம், வம்சி, வாசக பர்வம், வேளாண் இறையாண்மை\nகாந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்\nபிள்ளை பாடிய தந்தை தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/British", "date_download": "2019-12-14T05:22:24Z", "digest": "sha1:MZDRVMZNB2EJPCJFGWEN4QQWR32VOCCB", "length": 9573, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:20:34 PM\nஇறந்து விட்டார் என நினைத்த பிரிட்டிஷ் பெண், 6 மணி நேரத்துக்குப் பின் உயிர் மீண்ட அதிசயம்\nஅவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் எடுயர்டு அர்குடோ கூறுகையில், மிக மோசமான ஹைப்போதெர்மியாவால் பாதிக்கப்பட்டு ஆர்ட்ரேவின் இதயம் இயங்க மறுத்தது. அவர் செத்துப் பிழைத்திருக்கிறார். என்கிறார்.\nபிரிட்டிஷ் காலத்தில் வெளியான 2 அணா நாணயத்தில் காத்திருக்கு சர்ப்பிரைஸ்\nநாணயத்தை வெளியிட்டதென்னவோ பிரிட்டிஷ்காரர்கள் தான். ஆனால், அதில் அன்றைய ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் உருவப் படமோ அல்லது பரங்கிச் சின்னமோ அல்லது விக்டோரியா ராணியின்முகமோ இல்லை.\nமூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலில் கேப்டனின் குளியல் தொட்டி மாயமா\nசர்வதேச ஆழ்கடல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஐந்து நீர்மூழ்கி பயணங்களின்போது, அட்லாண்டிக் கடலில் 3,800 மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கப்பலை ஆய்வு செய்துள்ளனர்.\nபிரிட்டிஷ் ஏர்வேய்ஸின் அனைத்து விமான சேவைகளும் ரத்து\nவிமானிகளின் வேலைநிறுத்தம் காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேய்ஸின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமெட்ராஸ் தெரியும்... ஆனால் இந்த ‘சட்ராஸ்’ எங்கிருக்கிறது\n14 நூற்றாண்டு கல்வெட்டு இங்கு கிடைத்துள்ளது. அப்போது இதன் பெயர் ராஜநாராயணன் பட்டினம். அப்போதே வணிகர்கள் நகரமாக இருந்துள்ளது. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதில்சுவர்கள் பீரங்கிகளுடன் நம்மை கம்பீரமாக வரவேற\nஉலகக் கோப்பைக்குள் 80 ஆயிரம் இந்தியர்களை எதிர்பார்க்கிறோம்: பிரிட்டன் தூதரகம் தகவல்\nஉலகக் கோப்பைத் தொடருக்குள் 80 ஆயிரம் இந்தியர்களின் வருகையை எதிர்பார்ப்பதாக இந்தியாவுக்கான பிரிட்டன் தூதரக அதிகாரி ஜேன் தாம்ப்ஸன் திங்கள்கிழமை தெரிவித்தார்.\nஷ்ருதி ஹாசன் காதல் முறிவு\nஅண்மையில் தன்னுடைய திருமணத்திற்கு அவசரமில்லை என்று கூறியிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.\nசெருப்பை கழற்றி விட்டு வீட்டுக்குள் நுழைந்தால் உடல் எடை குறையும், புதிய ஆய்வு முடிவு வெளியீடு\nவீட்டுக்குள் நுழையும் போது செருப்பு மற்றும் ஷூக்களை வெளியில் கழற்றி விட்டு நுழைந்தீர்கள் எனில் உங்களது உடல் எடை குறைய அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய பிரிட்டிஷ் மருத்துவ ஆய்வொன்று\nஇந்த ‘தாடி சுந்தர ரூபிணி’ தோற்றத்தால் தாழ்வு மனப்பான்மை கொண்ட பெண்களுக்கொரு உதாரண புருஷி\nஒரு பெண்ணாகப் பிறந்து விட்டு எத்தனை முறை தான் தாடி, மீசையை ஷேவ் செய்து மறைப்பது மார்பிலும் ஆண்களைப் போன்றே அசாதாரண முடி வளர்ச்சி. பார்ப்பதற்கும் ஆணைப் போன்றே தோற்றமளிப்பதால்\nஇதை ஃபேஸ்புக்கில் பகிர முடியுமா முடியாதா ஃபேஸ்புக் இழைத்த தவறுகளுக்கு மன்னிப்பு கோரினார் மார்க்\nநாம் காலையில் எழுந்தவுடன் செய்யும் முதல் காரியம் வாட்ஸப், ஃபேஸ்புக்கில் நமக்கு வந்திருக்கும் குறுஞ்செய்திகளையும் தகவல்களையும் படிப்பதுதான்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/71719/", "date_download": "2019-12-14T05:16:56Z", "digest": "sha1:RMDQEM6U3UI6HR3ODM264XCT73SVV6KR", "length": 9734, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு துருக்கியிடம் ஐ.நா கோரிக்கை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு துருக்கியிடம் ஐ.நா கோரிக்கை\nஅவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு துருக்கியிடம் ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. துருக்கியில் கடந்த 20 மாதங்களாக அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பாரியளவிலான கைதுகள், பணி நீக்கங்கள் மற்றும் ஏனைய துஸ்பிரயோகங்களை அரசாங்கம் நிறுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.\n2016ம் ஆண்டில் இடம்பெற்ற இராணுவ சதிப் புரட்சி முயற்சியைத் தொடர்ந்து 160,000 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என துருக்கி வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nTagsemergency law request tamil tamil news Turkey UN அவசரகாலச் சட்டத்தை ஐ.நா கைதுகள் கோரிக்கை துருக்கியிடம் நீக்குமாறு பணி நீக்கங்கள் வெளிவிவகார அமைச்சு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் மணற்கொள்ளை பெரும்வேகம் எடுத்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொதுத்தேர்தலில் பின்னடைவு- ஜெரமி கோர்பின் பதவிவிலகல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉதயநிதி ஸ்டாலின் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழு முன் காவல்துறை அதிகாரிகள் பலர் இன்று சாட்சியம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பாடசாலைகளை கண்காணிக்க தீர்மானம்\nசீனா மீதான பொருளாதார கெடுபிடிகளை தளர்த்துமாறு அமெரிக்க நிறுவனங்கள் கோரிக்கை\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படும் என ஜனாதிபதிக்கு சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் அறிவிப்பு :\nவடக்கில் மணற்கொள்ளை பெரும்வேகம் எடுத்துள்ளது December 13, 2019\nபொதுத்தேர்தலில் பின்னடைவு- ஜெரமி கோர்பின் பதவிவிலகல் December 13, 2019\nஉதயநிதி ஸ்டாலின் கைது : December 13, 2019\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழு முன் காவல்துறை அதிகாரிகள் பலர் இன்று சாட்சியம் December 13, 2019\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு December 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத��தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=185838", "date_download": "2019-12-14T04:40:24Z", "digest": "sha1:VJZUUKHWWJYJDU6G72Z4OKLUKX6OTBRL", "length": 5582, "nlines": 97, "source_domain": "www.b4umedia.in", "title": "Brahmapuri Movie Motion Poster Image – B4U Media", "raw_content": "\nஅமெரிக்கா மற்றும் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள முழு நீள HORROR படம் தான் “#பிரம்மuரி”\n‘டெடி’ படத்தின் பின்னணி, ஆர்யாவுடன் வரும் கிராபிக்ஸ் கதாபாத்திரம்: ‘டெடி’ ரகசியம் பகிரும் சக்தி செளந்தராஜன்\nவிஜய் பட தலைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்\nமுகமூடி அணிந்து மக்களை காக்கும் சூப்பர் ஹீரோ படங்கள் ஹாலிவுட்டில் மிகபிரபலம்.\nமுகமூடி அணிந்து மக்களை காக்கும் சூப்பர் ஹீரோ படங்கள் ஹாலிவுட்டில் மிகபிரபலம்.\nஎம்.ஜி.ஆர் என் படங்களை பார்த்துவிட்டு என்னை கலைவாரிசு என்று சொல்லி இருக்கிறார்இசை வெளியீட்டு விழா\nஎன் கேரக்டர்களை நான் காதலிப்பேன் தண்டுபாளையம் பட விழாவில் நடிகை சுமன் ரங்கநாத் பேச்\nதம்பி” படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது.\nScreen Scene Media Entertainment Pvt ltd தயாரிப்பில்- இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள படம் “இருட்டு”.\nகடற்கரையில் குப்பைகளை அகற்றி தூய்மை பணி செய்தார் பிரதமர்\nஇந்தியா, சீனா இடையே உள்ள தேசிய அளவிலான பிரச்னைகள், சீனா மாமல்லபுரம் இடையே இருந்த வர்த்தக தொடர்பு குறித்தும் பேசப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-latha-36th-wedding-day/", "date_download": "2019-12-14T05:34:03Z", "digest": "sha1:ZMFGTYNJEVWBLMQ2YEAYFBKZMJG6NCXN", "length": 15750, "nlines": 133, "source_domain": "www.envazhi.com", "title": "தலைவர் ரஜினி – லதா அம்மாவுக்கு இன்று 36வது திருமண நாள்! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜின��� பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome ரஜினி ஸ்பெஷல் தலைவர் ரஜினி – லதா அம்மாவுக்கு இன்று 36வது திருமண நாள்\nதலைவர் ரஜினி – லதா அம்மாவுக்கு இன்று 36வது திருமண நாள்\nதலைவர் ரஜினி – லதா அம்மாவுக்கு இன்று 36வது திருமண நாள்\nபணக்காரன் படம் வெளியான பிறகு, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 26-ம் தேதி\n“நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்\nபேரு விளங்க நல்லா வாழணும்…”\n-என்று சூப்பர் ஸ்டார் ரஜினி – லதா தம்பதிகளை வாழ்த்துவது ரசிகர்களின் வழக்கமாகிவிட்டது.\nதிரையுலகம் என்றாலே ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, எப்போது வேண்டுமானாலும் முறிந்து போகும் உறவுகள் என்பதுதான் பலர் மனதிலும் உள்ள பிம்பம்.\nஇந்தத் தலைமுறையில் அதைத் தகர்த்த கலைஞர், மனிதர், கணவர் ரஜினி.\nஉலகமே போற்றும் ஒரு மகத்தான கலைஞர், தனது குடும்ப வாழ்க்கையை தன்னைப் பின் தொடர்பவர்களுக்கும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டும். தலைவர் ரஜினியும் லதாவும் அப்படித்தான் வாழ்ந்து வழிகாட்டிகளாகத் திகழ்கிறார்கள்.\n“மனைவி வந்த நேரம்தான் என் வாழ்க்கை சீரான பாதைக்குத் திரும்பியது… என் வாழ்க்கையின் எந்த முடிவையும் மனைவியைக் கேட்காமல் எடுத்ததில்லை. கணவன் – மனைவி என்றால் சின்னச் சின்ன சண்டைகள் வரத்தான் செய்யும்… அதையெல்லாம் ஜாலியாகக் கடந்து வர வேண்டும்,” என வெளிப்படையாகச் சொல்பவர் ரஜினி.\nதன் கணவர் ரஜினிக்காக எதையும் செய்யத் தயங்காதவர் லதா. அவர் உடல் நலம் குன்றியிருந்தபோது நிலைகுலைந்து விடாமல், ஒரு இரும்புப் பெண்மணியாக நின்று அவர் நலம் பெற துணை நின்றார். கணவர் நலம் பெற்று வந்தததும், கடவுளுக்கு தன் முடியை காணிக்கையாக்கினார். ரஜினி என்ற மாபெரும் ஆளுமை சோதனைகளில் சிக்கும்போதும், அவருக்கு கவசமாகத் திகழ்ந்தவர், திகழ்பவர் லதா.\n35 ஆண்டுகள் இந்தத் தம்பதிகளின் படத்தைப் பார்க்கும்போதும் சரி, பெயர்களைச் சொல்லும்போதும் சரி.. தம் குடும்பத்தின் ஒரு அங்கமாக நினைத்து மகிழ்ந்து பரவசப்படுகிறார்கள் ஒவ்வொரு ரஜினி ரசிகரும்.\nஇந்த உதாரணத் தம்பதிகள் நீண்ட ஆயுளுடனும், குறைவில்லாத மகிழ்ச்சியுடனும் வாழ இயற்கையும் இறைவனும் துணையிருக்கட்டும்.\nதலைவ���் ரஜினி – லதா திருமண நாளுக்காக முன்பு எழுதிய பதிவு இது…\nரஜினி – லதா… ஒரு உதாரணத் தம்பதியின் திருமண நாள் இன்று\nPrevious Postஐஸ்வர்யாவின் சினிமா வீரனுக்காக குரல் கொடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n3 thoughts on “தலைவர் ரஜினி – லதா அம்மாவுக்கு இன்று 36வது திருமண நாள்\nஇன்றுபோல் என்றும் வாழ ஆண்டவனைப் பிராத்திக்கிறோம்.\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscjob.com/tnpsc-current-affairs-tamil-1st-january-2019/", "date_download": "2019-12-14T06:26:39Z", "digest": "sha1:GS2R3JNEISOBM6D7J4BMGORE2WBBKFAS", "length": 13087, "nlines": 181, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSC Current Affairs Question & Answer in Tamil 1st January 2019", "raw_content": "\n1. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளவர்\nதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் புதிய துணைவேந்தராக சுதா சேஷையன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமேலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக எம்.கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n2. சமீபத்தில், மத்திய தகவல் ஆணைத்தின் புதிய தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர்\nமத்திய தகவல் ஆணைத்தின் தலைமை ஆணையராக இருந்த R.K. மாத்தூர் ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய ஆணையராக சுதிர் பார்கவா (Sudhir Bhargava) நியமிக்கப்பட்டுள்ளார்.\n3. 2019ஆம் ஆண்டில் நடைபெற உள்ள குளோபல் ஏவியேஷன் உச்சி மாநாட்டிற்காக இந்திய விமான போக்குவரத்து அமைச்கம் அறிமுகப்படுத்தியுள்ள மொபைல் செயலி\nவரும் ஜனவரியில் மும்பையில் நடைபெற உள்ள குளோபல் ஏவியேஷன் உச்சி மாநாட்டிற்காக இந்திய விமான போக்குவரத்து அமைச்கம் GAS-2019 என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.\n4. சமீபத்தில், “உஜ்வாலா சானிட்டரி நாப்கின் திட்டத்தை” துவங்கி வைத்தவர்\nIOCL, BPCL, மற்றும் HPCL ஆகிய மூன்று பெட்ரோல் உற்பத்தி நிறுவனங்களின் உதவியுடன் Ujjwala Sanitary Napkins initiative என்ற திட்டமானது ஒடிஷா மாநிலத்திலுள்ள புவனேஸ்ர் நகரில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானால் தொடங்கி வைக்கப்பட்டது.\nஇந்த திட்டத்தின் ஒருபகுதியாக சுமார் 100 சானிட்டர�� நாப்கின் உற்பத்தி சாலைகள் மேற்சொன்ன எண்ணெய் நிறுவனங்களால் அமைக்கப்படும்.\n5. சமீபத்தில், யுன்ஹாய் 2 (Yunhai-2) என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய நாடு\nசமீபத்தில் சீனா, யுன்ஹாய் – 2(Yunhai-2) என்ற செயற்கைக்கோளை லாங் மார்ச் 2 டி (Long March-2D) என்ற ராக்கெட் மூலம் விண்வெளி சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.\nஇந்த செயற்கைக்கோளானது வளிமண்டல சுழல், விண்வெளி சூழல் கண்காணிப்பு, பேரிடர்களை தடுத்தல் & குறைத்தல் மற்றும் அறிவியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள அனுப்பப்பட்டுள்ளது.\n6. சமீபத்தில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள நீர்மூழ்கி கப்பல்\nஐ என் எஸ் காந்தேரி\nஐ என் எஸ் விராட்\n’ஸ்கார்பீன்’ வகை நீர்மூழ்கிப்பலான ஐ.என்.எஸ். கரஞ் (INS Karanj) டிசம்பர் 31 அன்று இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. இது இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட ’ஸ்கார்பீன்’ வகை நீர்மூழ்கிப்பல்களில் (Scorpene submarine) மூன்றாவது கப்பல் ஆகும்.\n7. சமீபத்தில், காலமான “காதர் கான்”(Kader Khan) பின்வரும் எந்த துறையை சேர்ந்தவர்\nபிரபல பாலிவுட் நடிகரும், திரைக்கதை எழுத்தாளருமான காதர் கான் 31 டிசம்பர் 2018 அன்று காலமானார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உள்ளிட்ட நடிகர்களுடன், 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த காதர் கான், 250 படங்களுக்கு, திரைக்கதை மற்றும் வசனம் எழுதி உள்ளார்\n8. “ஸ்மிருதி மந்தானா ” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) சார்பில், 2018ம் ஆண்டிற்கான சிறந்த வீராங்கனை மற்றும் ஒரு நாள் ஆட்டத்தில் சிறந்த வீராங்கனை ஆகிய இரட்டை விருதுகளுக்கு இந்திய கிரிக்கெட் வீராங்கனை “ஸ்மிரிதி மந்தனா” தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nமேலும்., 2018 ஆம் ஆண்டில் சர்வதேச விளையாட்டுப்போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை பெற்ற வீரர் எனும் பெருமையை இந்திய பந்து வீச்சாளர் ஜாஸ்பிரித் பூம்ரா (Jasprit Bumrah) பெற்றுள்ளார்.\nசமீபத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் தலைவர் N. சீனிவாசனைப் பற்றிய “Defying the Paradigm N. Srinivasan : Fifty Years of an extraordinary journey” என்ற புத்தகத்தை தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தை கல்யாணி கேன்டாடி (Kalyani Candade) என்பவரால் எழுதப்பட்டது.\n10. உலக குடும்ப தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது\nமனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தை அட���ப்படையாக கொண்டு ஆண்டுதோறும் உலக குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamillovesongs.com/vijay/neeya%20pesiyathu", "date_download": "2019-12-14T04:45:10Z", "digest": "sha1:ZOLYKA3URYEY3S4TNKVT7HS2WSSEO3QA", "length": 6945, "nlines": 142, "source_domain": "www.tamillovesongs.com", "title": "Vijay Hits: Neeya Pesiyathu Tamil Song Lyrics And Scence | Neeya Pesiyathu Tamil Lyrics | Neeya Pesiyathu English Lyrics | Vijay Love Songs | Vijay All Love Scenes | Vijay Tamil Love Video Songs | Vijay Tamil Love Songs Lyrics | Vijay Hits | Vijay Hits Youtube Videos - Tamil Love Songs.com", "raw_content": "\nநீ என்பது எதுவரை எதுவரை\nநான் என்பது எதுவரை எதுவரை\nநாம் என்பதும் அதுவரை அதுவரைதான்\nவாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை\nசாவென்பதும் ஒரு முறை ஒரு முறை\nகாதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான்\nநீயா பேசியது என் அன்பே நீயா பேசியது\nதீயை வீசியது என் அன்பே தீயை வீசியது\nகண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி\nஅன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி\nநீ என்பது எதுவரை எதுவரை\nநான் என்பது எதுவரை எதுவரை\nநாம் என்பதும் அதுவரை அதுவரைதான்\nவாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை\nசாவென்பதும் ஒரு முறை ஒரு முறை\nகாதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான்\nஏதோ நான் இருந்தேன் என் உள்ளே காற்றாய் நீ கிடைத்தாய்\nகாற்றை மொழி பெயர்தேன் அன்பே சொல் மூச்சை ஏன் பறித்தாய்\nஇரவிங்கே பகல் இங்கே தொடுவானம் போனதெங்கே\nஉடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே\nஉருகினேன் நான் உருகினேன் இன்று உயிரில் பாதி கருகினேன்\nஓ நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது\nவேரில் நான் அழுதேன் என் பூவோ சோகம் உணரவில்லை\nவேஷம் தரிக்கவில்லை முன் நாளில் காதல் பழக்கமில்லை\nஉனக்கென்றே உயிர் கொண்டேன் அதில் ஏதும் மாற்றம் இல்லை\nபிரிவென்றால் உறவுண்டு அதனாலே வாட்டம் இல்லை\nமறைப்பதால் நீ மறைப்பதால் என் காதல் மாய்ந்து போகுமா\nநீயா பேசியது என் அன்பே நீயா பேசியது\nதீயை வீசியது என் அன்பே தீயை வீசியது\nகண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி\nஅன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி\nகண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா மஞ்சத்தில் உறங்கும் போது சிணுங்க மாட்டேனா\n\" காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடி பிடிப்பது உந்தன் முகமே \"\n\" விழி பட்ட இடம் இன்று உளி பட்ட சிலையாக இதுதானோ காதல் என்றரிந்தேனடி \"\nமௌனம் பேசியதே, சூர்யா சிவக்குமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/flsp/3087-2015-11-26-22-31-30", "date_download": "2019-12-14T05:31:28Z", "digest": "sha1:V45B6TV3PVBWYRCDBEB7CALHIJGR56SK", "length": 22102, "nlines": 107, "source_domain": "ndpfront.com", "title": "தோழர் குமாரின் அரசியல் உரிமையை உறுதி செய்! - சம்பா சோமரத்ன", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nதோழர் குமாரின் அரசியல் உரிமையை உறுதி செய்\nCategory: முன்னிலை சோஷலிஸக் கட்சி\n1989 ஜேவிபி அழித்தொழிப்பிற்கு பின்னர் ஜேவிபியை மறுபடியும் கட்டியமைத்தவர்களில் ஒருவரும், குமார் குணரத்தினத்தின் துணைவியாரும் ஆன \"சம்பா சோமரத்ன\" அவர்கள் நாட்டு மக்களிற்கு எழுதிய பகிரங்க கடிதம் இது.\nமௌனம் பிற்போக்குவாதிகளுக்கே சேவை செய்கிறது. எனவே, மௌனத்தை கலைக்கும் வேளை வந்து விட்டது வாய் சவாடல்களுக்கும், கயிறிழுத்தல்களுக்கும் மத்தியில் உண்மையை அறிந்து கொள்ளும் உரிமையை திறந்துவிட வேண்டும். இறுதி முடிவு மக்களிடமே உள்ளது.\nஇன்று அதிகாரமும், அகங்காரமும் தலைக்கேறி; சிறு கட்சிகள் தமக்கு சவாலாக இல்லையென வாய்ச்சவாடல் விடும் ஜேவிபியை பார்த்து இலங்கை இடதுசாரிய வரலாற்றை மீண்டும் கற்க வாருங்களென அழைப்பு விடுக்க வேண்டியுள்ளது. 60களில் ஜாம்பாவான்களாக இருந்த பழைய இடதுசாரியத்தின் முன்னால், சேறு பூசல்களையும் அவதூறுகளையும் தோற்கடித்து வர்க்க ஒத்துழைப்பிற்கு எதிராக, இதேபோன்று சிறு எண்ணிக்கையிலான உறுப்பினர்களுடன் ரோஹன விஜேவீர ஜேவிபியை உருவாக்கினார். சரியான வர்க்க அரசியலை கட்சியின் அரசியலாக தேர்ந்தெடுத்தார். பாட்டாளிகள் தமது உரிமைகளை வெல்வதற்கு போராடுவதைத் தவிர வேறு வழி கிடையாதென்பதையும், உரிமைகளை வெள்ளித் தட்டில் வைத்து முதலாளிகள் தரமாட்டார்கள் என்பதையும் வர்க்கத்திற்கு உணர்த்தினார். வர்க்க ஒத்துழைப்பு மற்றும் மறுசீரமைப்புவாதம் என்பது பாட்டாளி வர்க்கத்திற்கு அழிவைத் தரக்கூடிய, எதிரிக்கு சேவை செய்பவையாகும் என துணிந்து அச்சமின்றி வர்க்கத்தை அறிவுறுத்தியமையால்தான், 80களில் நடந்த கொடூர அடக்குமுறையின் முன்னால் கூட கட்சியால் தளராது செயற்பட முடிந்தது.\n89ல் கட்சி அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பின்பு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தோழர்களே எஞ்சியிருந்தனர். குமார், நந்தன, ஓபாத, செனவி போன்ற தோழர்கள், தோழர் சோமவன்ஸவுடன் சேர்ந்து கஷ்டப்பட்டு கட்சியை ஆரம்பித்தனர். ஆனால், இன்று வர்க்க ஒத்துழைப்பு என்ற கிலடீனுக்கு���் (Guillotine) கட்சியை இட்டுச் செல்பவர்களும், பெருமையடித்துக் கொள்பவர்களும் அப்போது பக்கத்திலாவது இருக்கவில்லை என்பதை உறுதியாகக் கூறுகின்றேன். 1994 தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர் பட்டியலைக்கூட தயாரிக்க முடியாத இக்கட்டான நிலைமையிலும் வேட்பாளர் பட்டியலை தயாரித்தோம். அடக்குமுறைக்கு பயந்து வேட்பாளர் பட்டியலை தயாரிப்பது கஷ்டமாக இருந்த நிலையில் கட்சியை மீண்டும் சமூகமயப்படுத்த வேண்டுமென்ற திடசங்கற்பத்துடன் அன்று, நானும், தோழர் ஓப்பாத்தவும் சேர்ந்து வேட்புமனுவை தாக்கல் செய்தோம். உண்டியல் குளுக்கி பெற்றுக் கொண்ட சொச்ச பணமும், நண்பர்களின் உதவியும் எமக்கு வலிமை தந்தன. கட்சியை சமூகமயப்படுத்தும் அந்த இக்கட்டான தருணத்தை நாம் வெற்றி கொண்டது 4- 5 லட்சம் உறுப்பினர்களை வைத்துக் கொண்டல்ல. எங்களிடமிருந்த அபரிமிதமான துணிவும், நாம் பயணிக்கும் திசை பற்றிய எமது பார்வையும் உயிர்த் தியாகம் செய்த எமது தோழர், தோழியர் 60,000 பேர் எமது தோளில் சுமத்திய கடமையும், அதன் மீது எமக்கிருந்த அபரிமிதமான தியாகமும் தான் எமக்கு வெற்றியை தந்தது.\nஒரே இரவிற்குள் எனது தொழிலை கைவிட நேர்ந்ததுடன், தேர்தல் நடவடிக்கைகள் முடிவடைவதற்கு முன்பாகவே எனது 6 மாத குழந்தையையும் தோளில் சுமந்து கொண்டு, வீடு வாசலை கைவிட்டு அடக்குமுறையிலிருந்து தப்பிப்பதற்காக நண்பர்களினதும், ஆதரவாளர்களினதும் உதவியுடன் பல மாதங்களை கடத்த நேரிட்டது. அவ்வாறான கஷ்ட நிலைமைகளிலும் கட்சியை கட்டியெழுப்பிய குமார் குணரத்தினத்தை தெரியாதென கூறுபவர்களின் மனச்சாட்சியை கேள்வி கேட்கும் உரிமையை சமூகத்திடம் ஒப்படைக்கின்றோம். இன்று, ஜேவிபி வீழ்ந்திருக்கும் அரசியல் அவலம்தான் இது.\nபுரட்சிவாத கட்சியொன்று உள்ளக அமைப்பொன்றை எப்போதும் வைத்திருப்பது நிறுவன ரீதியான தேவையாகக் கருதப்படுகின்றது. அனைத்துலக புரட்சிவாதிகளினதும், எமதும் அநுபவத்தின்படி மிக அமைதியான யுகமாக இருப்பினும், முதலாளித்துவ வர்க்கத்தை நம்பாதிருக்கவும், உள்ளக அமைப்பை பாதுகாக்கவும் கட்சி முயற்சிக்க வேண்டும். கட்சி சுமையை மௌனமாக சுமக்கும் பணிநிலை பிரிவு (CADRE) அந்த நோக்கத்துடன்தான உருவாகின்றது. குமார் உட்பட அதிக எண்ணிக்கையான தோழர்கள் கட்சிக்குள் அப்படித்தான் வேலை செய்தார்கள். வர்க்க ஒ���்துழைப்பு, இனவாதம், அதிகாரத்துவவாதம் போன்றவற்றுடன் கட்சி கடுமையான சரிவை சந்தித்தபோது ஜேவிபி மட்டுமல்ல, இன்று கட்சியிலிருந்து வெளியேறிய குமார் உட்பட வர்க்கத் தோழர்கள் அனைவரும் அந்த பொறுப்பிலிருந்து விடுபட முடியாது. அந்த சரிவின் பக்க விளைவாக விமல் வீரவன்ஸ கட்சியிலிருந்து வெளியேறிய கையோடு குமாரின் பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினை கட்சிக்குள் தலை தூக்கியது. எனவே பாதுகாப்பு கருதி குமாரை நாட்டை விட்டு வெளியேற்றத் தேவையான சகல ஏற்பாடுகளையும் ஜேவிபியே செய்தது. அன்று அரசியல் பிரச்சினையாகக் கருதி குமாரை நாட்டை விட்டு வெளியேற்ற சகல ஏற்பாடுகளையும் செய்து, குமார் குணரத்தினம் என்ற பெயரில் வெளியேற முடியாதென்பதை தீர்மானித்து தேவையான ஏற்பாடுகளை செய்த ஜேவிபி, இன்று அதனை சட்டப் பிரச்சினையாக தூக்கிப் பிடிக்கும் அரசியலுக்கு விளக்கம் தரும் பொறுப்பை சமூகத்திடம் ஒப்படைக்கின்றேன். என்னை பொறுத்த வரை இது நயவஞ்கச அரசியலாகும்.\n2012ல் கட்சி பிளவுபட்டு விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது. அது சரியா தவறா என்பதை தீர்மானிப்பதை எதிர்காலத்திடம் விட்டுவிடுவோம். சமூகத்திற்கு உண்மையான இயக்கமொன்றின் தேவை இருந்தாலும், பாட்டாளி வர்க்க இதயத் துடிப்பை அறிந்த உண்மையான மனிதநேய இயக்கமொன்றிற்கான இடைவெளி நிரப்பப்பட்டிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சரிந்து கிடக்கும் இடதுசாரிய நம்பிக்கையை கட்டியெழுப்பும் சவாலுக்கு முன்பாக, ஜேவிபியிலிருந்து விடுபட்ட அல்லது ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாதிருந்த மனித நேயத்தை கட்டியெழுப்ப முடிந்தால், சிலவேளை, ஒரே தட்டில் சாப்பிட்ட வர்க்கத் தோழரை காட்டிக் கொடுக்கும் புரட்சிவாதியை எம்மால் தூக்கியெறிய முடியும். மாற்றுக் கருத்தை சகிக்கும், கண்காட்சி அரசியலிலிருந்து விலகிய உண்மையான மனிதநேயத்தை முன்னெடுக்கும் இயக்கத்தை உருவாக்க முடியும்.\nஇந்த கட்டமைப்பிற்குள் தான் கோட்டாபய கூறியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தனது வர்க்கத் தோழனை தெரியாது எனக் கூறுவதையும், அவரது அரசியல் உரிமையை பறிக்கத் தயாராவதையும், அதனை வெறுமனே சட்டத்திற்குட்பட்டதென கூறும் ஜேவிபி யின் நயவஞ்சக அரசியல் வெளிப்படுத்தும் உண்மை என்னவெனில், அதற்கான ஆற்றல் ஜேவிபி க்கு இருக்கின்றது என்பதுதான். ���னாலும், இன்று அது மதிப்பிழந்த காரணியாக மாத்திரம் இருக்கின்றது. மனிதர்கள் கடத்தப்படுவதற்கும், காணாமலாக்கப்படுவதற்கும் அரச இயந்திரத்திற்கு உள்ள அதிகாரம்தான் உண்மையான பிரச்சினையாக இருக்க வேண்டும். லலித், குகன், எக்னெலிகொட போன்று காணாமல் போன மனிதர்களின் பிரச்சினைகளைத்தான் பிரச்சினைகளாகப் பார்க்க வேண்டும். குமார் உட்பட காணாமலாக்கப்பட்ட அல்லது காணாமலாக்க எத்தனிக்கும் அனைத்து மனிதர்களுக்காவும் எமது குரலை ஒலிக்கச் செய்ய வேண்டும். காணமலாக்கும் கலாச்சாரத்திற்கு எதிராக நாம் அணிதிரள வேண்டும். கோட்டாபயவின் வார்த்தைகள் குறித்து தமது கருத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்த ஜேவிபி க்கு உள்ள உரிமையை ஏற்றுக் கொள்வதைப் போன்றே, இயற்கை நீதி தர்மத்திற்குள் மனிதர்களை கடத்தி கொலை செய்யும் ஒரு கொலைஞனின் வார்த்தையை விட கூடிய மதிப்பு ஜேவிபி க்கு கிடைக்க வேண்டும்.\nபாட்டாளி வர்க்க அரசியலுக்காகவே குமார் தனது முழு வாழ்நாளையும் செலவிட்டார். அது எதிர் நீச்சலடிப்பது போன்றது. அதற்காக அவர் அநேகமானவற்றை தியாகம் செய்தார். ஜேவிபி.யில் இருக்கும்போது கூட பெரும்பான்மை கருத்துக்கு மதிப்பளித்ததுடன், அது தனது கருத்திற்கு மாற்றமான கருத்தாக இருந்தபோதிலும், பெரும்பான்மையினரின் கருத்திற்கு சார்ப்பாக நின்றார். அவர் இந்த அரசியலை தேர்ந்தெடுக்காதிருந்திருந்தால் அவரது வாழ்க்கை இந்தளவு இன்னல் நிறைந்ததாக இருந்திருக்காது. அவரது அரசியல் காலத்தின் கட்டாயத் தேவையாக இருப்பது அதனால்தான். இறுதியாக ஜேவிபி.க்கும் சொல்ல வேண்டியது என்னவென்றால், சவாலே கிடையாதென இறுமாப்புடன் இருந்தாலும், இன்று, ஜேவிபி.க்கு உண்மையான சவாலாக இடதுசாரியம் இருக்கின்றது என்பதைத்தான். குமாரை தவிர்க்கும் ஜேவிபியின் அரசியல் சொல்லும் உண்மையும் அதுதான்.\nகுமார் குணரத்தினத்திற்கு அரசியல் உரிமையை வழங்க வேண்டியது ஏன்\nதோழர் குமார் குணரத்தினத்தின் பிரஜாவுரிமைக் கோரிக்கை - சேனாதீர குணதிலக\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/lic-assistant-exam-2019-postponed-check-official-notification-here-005348.html", "date_download": "2019-12-14T05:32:35Z", "digest": "sha1:47JQBD3RBJQKIUGX6F7HEMQ2NSQHZAVR", "length": 13681, "nlines": 127, "source_domain": "tamil.careerindia.com", "title": "LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான த��ர்வு தேதி மாற்றம்! | LIC Assistant Exam 2019 Postponed: Check Official Notification Here - Tamil Careerindia", "raw_content": "\n» LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nLIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nஎல்ஐசி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த உதவியாளர் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்கள் இத்தொகுப்பில் காணலாம்.\nLIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nமத்திய அரசிற்கு உட்பட்டு இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.\nசுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட அதிகாரப்பூர்வ அறிவிப்பு www.licindia.in என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 17ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.\nமுன்னதாக இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட போது உதவியாளர் பணிக்கான முதல்நிலை தேர்வு அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், தற்போது உதவியாளர் பணிக்கான முதல்நிலைத் தேர்வு தேதி அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான அறிவிப்பு www.licindia.in என்னும் எல்ஐசி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நேரடியாக இந்த அறிவிப்பினைக் காண இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கான ஹால்டிக்கெட் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் இதனை www.licindia.in என்ற இணையதளத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.\n ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் எல்ஐசி நிறுவனத்தில் வேலை\nLIC Assistant Prelims Admit Card: எல்ஐசி உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு\nமத்திய அரசில் காத்திருக்கும் 8,000 அதிகமான வேலை வாய்ப்புகள், அழைக்கும் எல்ஐசி\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் 1,753 வேலை வாய்ப்புகள்- அழைக்கும் எல்ஐசி.\n எல்ஐசி நிறுவனத்தில் ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் வேலை..\nஎல்ஐசி நிறுவனத்தில் இன்சூரன்ஸ் ஆலோசகர் பணியிடங்கள்\nஎல்ஐசி நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்\nஎல்ஐசி-யில் பறிபோகிறது 25 ஆயிரம் பேரின் வேலை... கலக்கத்தில் டெவலப்மெண்ட் ஆபீஸர்கள்\n ஐடிபிஐ வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை\nISRO Recruitment: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\n17 hrs ago TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\n20 hrs ago UPSC NDA: யுபிஎஸ்சி என்டிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு\n23 hrs ago IBPS SO 2019: ஐபிபிஎஸ் தேர்வுக்கான ஹால் டிக்கட் வெளியீடு\n1 day ago TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nSports தீவிர மருத்துவ பரிசோதனை.. புவனேஸ்வர் குமார் அணியில் இருந்து நீக்கம்.. இளம் பவுலருக்கு வாய்ப்பு\nMovies இப்படி மிதிக்கணும்... அருண் விஜய்யின் 'சினம்'-படத்துக்காக 2 மாதம் ஆக்‌ஷன் பயிற்சி\nTechnology குறிப்பிட்ட நாட்கள் வரை இரண்டு அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nNews சோளக்காட்டில் பிணமாக கிடந்த சத்யபாமா.. செருப்புகள் சிதறி.. ஆடைகள் களைந்து.. கழுத்து அறுபட்ட நிலையில்\nAutomobiles அதிர்ச்சி... ஊழியர்களை கொத்து கொத்தாக வீட்டிற்கு அனுப்பும் ஓலா... ஏன் தெரியுமா\nLifestyle அதிர்ஷ்டக்காத்து இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்க பக்கம்தான் ஜமாய்ங்க...\nFinance இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nNEET UG 2020: நீட் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்\nவங்கி வேலை உங்கள் கனவா\n மத்திய ஆயுர்வேத அறிவியல் கழகத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilbaynews.com/archives/33343", "date_download": "2019-12-14T05:41:25Z", "digest": "sha1:G4LUW2JHA6DLAOGFCIG4PM7II6WRDRTS", "length": 11783, "nlines": 159, "source_domain": "tamilbaynews.com", "title": "கல்முனைக்கு சென்ற வான் விபத்து - 9 பேர் கவலைக்கிடம்! - Tamil News 24/7", "raw_content": "\nகல்முனைக்கு சென்ற வான் விபத்து – 9 பேர் கவலைக்கிடம்\nsrilanka - இலங்கை செய்திகள்\nகல்முனைக்கு சென்ற வான் விபத்து – 9 பேர் கவலைக்கிடம்\nஊவா மாகாணத்தின் எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல வெல்லவாய பிரதான வீதியில் எல்ல பகுதியில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த ஒன்பது பேர் படுகாயங்களுக்குள்ளாகி பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபண்டாரவளை பகுதியிலிருந்து கல்முனை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த வானே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nவாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPosted in srilanka - இலங்கை செய்திகள்\nsrilanka - இலங்கை செய்திகள்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு கிடைத்த மற்றுமொரு வரப்பிரசாதம்\nx யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணை மருத்துவ விஞ்ஞான பீடத்துக்கு பதில் பீடாதிபதியாக கலாநிதி தெ. தபோதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உடனடியாகச் செயற்பாட்டுக்கு வரும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க. […]\nயாழ்ப்பாணத்தில் இடிந்து விழுந்த இந்து ஆலயம்\nநாடு முழுவதும் 73,000 பேருக்கு டெங்கு தாக்கம் – கொழும்பில் டெங்கு அபாயம் அதிகரிப்பு\nமட்டக்களப்பில் அதிக மழைவீழ்ச்சி 1297 குடும்பங்கள் இடப்பெயர்வு\nதொண்டைமானாறு வான் கதவுகள் திறப்பு.\nவடமாகாண சுகாதார பணி உதவியாளர்கள் : ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர்\nஅமெரிக்கா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது\nசட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளார்கள் : ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார் நளினி\nகுடியுரிமை சட்டத்தை நிராகரிக்க மாநிலங்களுக்கு உரிமை இல்லை – மத்திய அரசு\nபிறப்பால் நானும் ஒரு தமிழன் லண்டன் வாழ் பிரபல தொழிலதிபர் ரிச்சர் பெருமிதம்\n“பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்” ஜனாதிபதி செயலகம் அவசர எச்சரிக்கை\nதிருமதி டெய்ஸி அன்னமலர் அரியரட்ணம்\nதிருமதி வசந்தாதேவி சிவபாலன் (தேவி)\nஇருமுடியில் நெய்த்தேங்காய் சுமந்து செல்வதற்கு காரணம் என்ன\nமரத்தடி பிள்ளையாருக்கு தனி மகிமை உண்டு எந்த மரத்தடி அதிக அதிர்ஷ்டம் தரும்\nஏழு ஜென்ம பாவத்தையும் தீர்த்துவைக்கும் ஒரே ஓர் அர்ச்சனை\nஅமெரிக்கா ஏவுகணை சோதனையில�� ஈடுபட்டுள்ளது\nx மிக முக்கியமான ஏவுகணை சோதனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 1987ஆம் ஆண்டில், நடுத்தர தொலைவு அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் கையெழுத்தானது.தரையிலிருந்து ஏவப்படும் சில குறிப்பிட்ட ரக ஏவுகணை […]\nஅமெரிக்கா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது\nx மிக முக்கியமான ஏவுகணை சோதனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 1987ஆம் ஆண்டில், நடுத்தர தொலைவு அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் கையெழுத்தானது.தரையிலிருந்து ஏவப்படும் சில குறிப்பிட்ட ரக ஏவுகணை […]\nபிட்டுக்கு மண்சுமந்த லீலை’- திருவிழா கோலம் பூண்ட மதுரை\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய இன்றய குடைத்திருவிழா காட்சிகள்.09.09.2019\nஅராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம் 01.09.2019\nஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயம் தொண்டைமனாறு ஸ்ரீ லங்கா – வருடாந்த மகோற்சவம் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-14T06:16:32Z", "digest": "sha1:C5725VWRDVAQFIS6QOSTG25HC2X5A3YB", "length": 19898, "nlines": 249, "source_domain": "thetimestamil.com", "title": "சமூகம் – THE TIMES TAMIL", "raw_content": "\nஅவர்களைத் தனித்து வாழவிடுங்கள்… மீதம் உள்ளவர்களாவது பிழைத்திருக்கட்டும்…\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 29, 2018\nபுயல் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்கள் சாதி வெறியர்களும் அல்ல; வழிப்பறிக் கொள்ளையர்களும் அல்ல: பாரதி தம்பி\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 22, 2018\nபிரளயச் செங்கன்னூரில் கண்ணகி தேவியின் தூமை\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 22, 2018 ஓகஸ்ட் 22, 2018\nகுழந்தைகளின் மாமிசங்களை புசிப்பவர்கள் யார்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 17, 2018\n12 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை: அந்த மிருகங்களுக்கு என்ன தண்டனை\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 17, 2018 ஜூலை 17, 2018\nநான் கோழையல்ல;பெரியாரின் பேத்தி: கௌசல்யா சங்கர்\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 16, 2018 மார்ச் 16, 2018\n”சங்கர் நினைவேந்தல் போஸ்டரை கிழித்தெறியும் காவல்துறை; பாதுகாப்புத் தர மறுக்கிறது”: கௌசல்யா\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 11, 2018 மார்ச் 11, 2018\nபாலேசுவரம் கருணை இல்லத்திற்கான கிறிஸ்தவர்களின் போராட்டம் , குடிமைச் சமூகத்தின் தோல்வியாகும்\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 5, 2018\nகோவையின் அடையாளம் ஈஷா மையமா\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 23, 2017\n“தலித்” எங்கிற சொல்லுக்கு அரசியல் சட்டத்தில் விளக்கம் இல்லை\nBy த டைம்ஸ் தமிழ் ஒக்ரோபர் 17, 2017\nமுதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சல் கட்டுப்படுத்த முடியாமல் பரவுகிறது\nBy த டைம்ஸ் தமிழ் ஒக்ரோபர் 6, 2017\nசமூகம் சாதி அரசியல் தலித் ஆவணம்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 27, 2017\nபழங்குடியினரின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் போலி பழங்குடிகள்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 27, 2017\nஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதியை ஆதரித்து கையெழுத்து இயக்கம்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 6, 2017 ஓகஸ்ட் 6, 2017\nசெயல்பாட்டாளர் கருப்பு கருணா குடும்பத்தை இழிவுபடுத்தும் வீடியோ பதிவு: நடவடிக்கை எடுக்க தமுஎகச வலியுறுத்தல்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 28, 2017 ஜூலை 28, 2017\nலஞ்சம் வாங்கிய போலீஸ் கைது; பட்டாசு வெடித்த மக்கள்: காரணம் என்ன\nபுனித பசு மீன் உண்கிறது: சமூக வலைத்தளத்தில் பரவிவரும் வீடியோ\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 24, 2017\nபேரக் குழந்தைகளை வளர்க்கும் கொத்தடிமைகளா பெற்றோர்கள்\nவேலு பிரபாகரன் ஷெர்லி திருமணம்; கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 4, 2017\nசென்னை சில்க்ஸ் அணையா தீ; விதிமீறலில் 500க்கும் மேற்பட்ட கட்டடங்கள்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 1, 2017\nவாட்ஸ் அப் வதந்தி: ஜார்க்கண்டில் பொதுவெளியில் அடித்து கொல்லப்படும் மக்கள்..\nBy த டைம்ஸ் தமிழ் மே 22, 2017\n“நான் இந்து அல்ல” ஒரு பழங்குடியின் முகத்தில் அறையும் பதில்\nஅசைவத்தினால் ஆன உலகு; தினசரி வாழ்வில் நம்மை சூழ்ந்திருக்கும் அசைவம் பற்றித் தெரியுமா சைவத் தீவிரவாதிகளே….\nஇந்தியா சமூகம் சர்ச்சை செய்திகள்\n ; இந்து மதப்பாடலை பாடிய இஸ்லாமிய பெண்ணிற்கு அடிப்படைவாதிகள் கடும் எதிர்ப்பு…\nகார்ப்பரேட் சாமியார்கள் ஏன் தேவைப்படுகிறார்கள்\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 23, 2017\nதிருநங்கை தாரா காவல் நிலையம் முன் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 10, 2016\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 16, 2016 செப்ரெம்பர் 16, 2016\nஅரசியல் சமூகம் தமிழகம் பெண்கள்\nபெண்களை தற்கொலைக்குத் தள்ளும் கட்டமைப்பு வன்முறை குறித்து நாம் என்றாவது பேசியிருக்கிறோமா\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 12, 2016 செப்ரெம்பர் 17, 2016\nமக்கள் ஜனாதிபதி மன்னர் மன்னன் அவர்களுக்கு, டிராஃபிக் ராமசாமியை அடித்த வில்லாதி வில்லனின் கடிதம்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 5, 2016\nசட்டத்���ுக்குப் புறம்பான ‘பஞ்சாயத்து’: தற்கொலை செய்துகொண்ட தந்தை மரணத்துக்கு நீதி கேட்கிறார் மகள்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 5, 2016\nஇன்னும் எத்தனை நாளைக்குத்தான் பெண்ணை பலவந்தப்படுத்தி காதலிக்கும் சினிமா எடுப்பீர்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 3, 2016\nஅரசியல் இடஒதுக்கீடு சமூக நீதி சமூகம் செய்திகள் தமிழகம்\nஇதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை 15 லட்சமாக உயர்த்த வேண்டும்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 1, 2016\nயுபிஎஸ்இ தேர்வுகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் இடம்: மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 1, 2016\nஇந்திய மருத்துவத்துறையின் நிலை இதுதான்; மருத்துவமனை அனுமதி கேட்டு தோள்களில் மகனை தூக்கி சுமந்த தந்தை\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 30, 2016\nஒடிசாவில் மீண்டும் அவலம்… ரயிலில் அடிபட்டு இறந்த பெண்ணின் எலும்புகளை உடைத்து தூக்கிச் சென்ற அவலம்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 28, 2016 ஓகஸ்ட் 30, 2016\nசமூகம் தலித் ஆவணம் நீதிமன்றம்\nவிஷவாயு தாக்கி பலியான 41 தொழிலாளர்கள் குடும்பத்தினரை கண்டுபிடிக்க முடியவில்லை: தமிழக அரசு சொல்கிறது\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 27, 2016 ஓகஸ்ட் 27, 2016\nஇந்துத்துவம் சமூகம் தலித் ஆவணம் பத்தி\nபத்தி: சாதி மறுப்பு திருமணம் சாதியை ஒழிக்குமா : ராமதாஸின் கருத்துக்கு ஒரு எதிர்வினை\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 27, 2016 ஓகஸ்ட் 27, 2016\nஇந்தியா சமூகம் மனித உரிமை மீறல்\nவாகனம் தர மறுத்த அரசு மருத்துவமனை: இறந்த மனைவியை தோளில் சுமந்து சென்ற பழங்குடி\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 25, 2016 ஓகஸ்ட் 25, 2016\nஅனுராக் காஷ்யபும் சில செல்லா காசுகளும்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 24, 2016\nமுருகன்கள் ஒதுங்குவதும் ஜெய்ஷாக்கள் சாய்க்கப்படுவதும் மட்டுமே நிகழும்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 22, 2016\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்\" - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஆண்டாள் : பெண்மொழியும் எதிர் மரபும்\n‘தீண்டாமை’ விளக்கம்: வரலாற்றை திரிக்காதீர்கள் இல. கணேசன் அவர்களே\nதெலுங்கர் பேராசிரியர் அர��ணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ...\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nமலையாளி பழங்குடியினரை `மலையாளி கவுண்டர்’ ஆக்கிய அரசு\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\n#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-12-14T04:59:50Z", "digest": "sha1:4ZF3DZQIC7WVRYA22TVB3IT5JYSSSBPF", "length": 6480, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:20:34 PM\nநான்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் முதல்வர் பழனிசாமி பரப்புரை\nஇடைத்தேர்தல் நடைபெறவுள்ள நான்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் முதல்வர் பழனிசாமி பரப்புரை செய்யும் விபரம் வெளியாகியுள்ளது.\nநான்குநேரி இடைத்தேர்தலை 20 கிராம மக்கள் புறக்கணிக்க முடிவு\nதேவேந்திரகுல வேளாளர் இனத்தில் உட்பிரிவு ஜாதிகளை இணைக்க கேட்டு 20 கிராம மக்கள் இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவு.\nவிக்கிரவாண்டி, நான்குநேரி மற்றும் காமராஜர் நகர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு\nஎதிர்வரும் அக்டோபர் 21--ஆம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி, நான்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தல்களில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nநான்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு புதனன்று வேட்பாளர்கள் அறிவிப்பு: ஓபிஎஸ் தக���ல்\nநான்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுவை காமராஜ் நகர் தொகுதிகளுக்கு புதனன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தகவல் தெரிவித்துள்ளார்.\nநான்குநேரி தொகுதியில் தனித்துப் போட்டி என்று தீர்மானமா விளக்கம் கேட்டு மாவட்ட காங்., தலைவருக்கு நோட்டீஸ்\nநான்குநேரி தொகுதியில் தனித்துப் போட்டியிடுவதாக தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், விளக்கம் கேட்டு நெல்லை கிழக்கு மாவட்ட காங்., தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/9686/", "date_download": "2019-12-14T05:05:32Z", "digest": "sha1:GK3BAEZMASYGW4BQSZWX34M2B4HDUF62", "length": 9529, "nlines": 71, "source_domain": "www.kalam1st.com", "title": "தென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். – Kalam First", "raw_content": "\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார்.\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக ஒலுவிலைச் சேர்ந்த எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார்.\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்களினால் இவருக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வித்துறை போதனாசிரியராக கடந்த ஆறு வருடங்களாகக் கடமையாற்றி வரும் எஸ்.எம்.பீ.ஆஸாத் சீனாவின் ஹெனான் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வித்துறை முதுமானிப்பட்டத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஅம்பாரை மாவட்டத்தில் விளையாட்டு உத்தியோகத்தராகவும், மாவட்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராகவும் எஸ்.எம்.பீ.ஆஸாத் கடமையாற்றியாற்றியுள்ளார்.\nவலைப்பந்து மற்றும் கராத்தே விளையாட்டில் மாவட்ட பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுள்ளார்.\nவிளையாட்டுத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் மாகாணம் மற்றும் தேசிய மட்டப்போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றிருக்கின்றார்.\nஒலுவில் கெஸ்டோ விளையாட்டுக் கழகத்தின் தலைவரான எஸ்.எம்.பீ.ஆஸாத் இளை மறை காயாக உள்ள பல விளையாட்டு வீரா்களுக்கு பயிற்சியளித��து தேசிய மட்டத்தில் பிரகாசிக்கச் செய்துள்ளார்.\nஒலுவில் பிரதேசத்தின் ஓய்வு பெற்ற அதிபர் மர்ஹூம் புஹாரி அவர்களின் புதல்வரான எஸ்.எம்.பீ.ஆஸாத் ஆர்ப்பாட்டமில்லாத, பக்குவமான விளையாட்டுத்துறை பொறுப்பாளராவார்.\nஉடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ள எஸ்.எம்.பீ.ஆஸாத் அவர்களுக்கு எமது லக்கி விளையாட்டுக் கழகம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.\nஜனாதிபதி கோட்டாபயவின் செயற்பாடுகளுக்கு, ஆதரவு வழங்க வேண்டும் - மைத்திரி 0 2019-12-11\nUNP அறிமுகப்படுத்தவுள்ள புதிய முகங்கள் 0 2019-12-11\nசஜித் தாமதம் காட்டுவது ஏன்..\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு 2275 2019-11-19\nமின்னலில் சண்டை - அதாவுல்லாஹ் மீது குவளையை வீசினார் மனோ...\nகட்சியின் சிரேஸ்டத்துவத்தைக் கருத்தில் கொண்டு விட்டுக்கொடுப்புச் செய்தேன் - பைசர் முஸ்தபா 473 2019-11-22\nமனோ கணேசன் எனும் முஸ்லீம் சமுகத்துக் கெதிரான மன நோய். 394 2019-11-24\nஜனாதிபதி தேர்தலில் ரிஷாட் புரிந்த சாதனை\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு 2275 2019-11-19\nமின்னலில் சண்டை - அதாவுல்லாஹ் மீது குவளையை வீசினார் மனோ...\nகட்சியின் சிரேஸ்டத்துவத்தைக் கருத்தில் கொண்டு விட்டுக்கொடுப்புச் செய்தேன் - பைசர் முஸ்தபா 473 2019-11-22\nமனோ கணேசன் எனும் முஸ்லீம் சமுகத்துக் கெதிரான மன நோய். 394 2019-11-24\nஜனாதிபதி தேர்தலில் ரிஷாட் புரிந்த சாதனை\nஇலங்கையில் மற்றொரு கிரிக்கெட் மைதானம்\nகிழக்கின் உதைபந்தாட்ட முன்னோடி அக்கறைப்பற்று என்.டி.பாறூக் காலமானார். 141 2019-11-18\nபது/அல் அதான் மாணவன் இந்தோனேசியா பயணம் 131 2019-11-24\nபுதிய விளையாட்டுத்துறை அமைச்சராக டலஸ் அழகப்பெரும\nபாகிஸ்தான் செல்லும் இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு 92 2019-11-29\nதெற்காசியாவின் மினி ஒலிம்பிக் விழா கத்மண்டுவில் இன்று ஆரம்பம் 92 2019-12-01\nதன்னுடன் ஒரேமுகாமில் பயிற்சிபெற்ற 15 நண்பர்களை சந்தித்தார் ஜனாதிபதி கோட்டாபய 190 2019-12-01\nகட்டாரில் உள்ள துருக்கியின் இராணுவத் தளத்திற்கு, காலித் பின் வலீத் என பெயர் சூட்டப்பட்டது 114 2019-11-29\nதென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் 09ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு 110 2019-11-27\nதெற்காசியாவின் மினி ஒலிம்பிக் விழா கத்மண்டுவில் இன்று ஆரம்பம் 92 2019-12-01\nஉளவுத்துறையை வலுப்படுத்த, இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் கடன் - மோடி 91 2019-11-29\nபாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர், நாளை இலங்கை வருகிறார் 76 2019-11-30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/babar-masjid-injustice-protest-tntj", "date_download": "2019-12-14T04:31:41Z", "digest": "sha1:KB3VTOTTR7HNUYOKRWZ24UYMLGVGILM4", "length": 12397, "nlines": 320, "source_domain": "www.tntj.net", "title": "பாபர் மஸ்ஜித் அநீதி தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதலைமை அறிவிப்புகள்பாபர் மஸ்ஜித் அநீதி தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nபாபர் மஸ்ஜித் அநீதி தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஇன்ஷா அல்லாஹ் 18/11/2019 திங்கட்கிழமை சென்னையில் பாபர் மஸ்ஜித் அநீதித் தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் இடம் மற்றும் நேர அறிவிப்பு\nஐஐடி மாணவி தற்கொலை – சிபிஐ விசாரணை வேண்டும்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்\nமணமகன் தேவை – பட்டாபிராம்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா- தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்\nமாமறை குர்ஆன் மனனப் போட்டி – விண்ணப்பப் படிவம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/184026", "date_download": "2019-12-14T04:35:02Z", "digest": "sha1:LAGWLJ4HBOIM5OZZMDAZSO3EQVRLEJUY", "length": 8527, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "இந்து, கிறிஸ்துவ,புத்த ஆலயங்களுக்கு முஸ்லீம் குழுவினர் நல்லெண்ண வருகை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு இந்து, கிறிஸ்துவ,புத்த ஆலயங்களுக்கு முஸ்லீம் குழுவினர் நல்லெண்ண வருகை\nஇந்து, கிறிஸ்துவ,புத்த ஆலயங்களுக்கு முஸ்லீம் குழுவினர் நல்லெண்ண வருகை\nகோலாலம்பூர் – இலங்கையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து பல இன மக்கள் ஒருங்கிணைந்து வாழும் மலேசியாவில், மத நல்லிணக்கத்தை எடுத்துக் காட்டும் வகையில் முஸ்லீம் குழுவினர் இந்து, கிறிஸ்துவ, புத்த ஆலயங்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28) நல்லெண்ண வருகை ஒன்றை மேற்கொண்டனர்.\nகுளோபல் யுனிடி நெட்வோர்க் என்ற அமைப்பின் தலைவரான ஷா கிரிட் ககுலால் கோவிந்த்ஜி, 22 பேர் கொண்ட குழுவினர் இந்த வருகையை மேற்கொண்டனர் எனத் தெரிவித்தார்.\nதலைநகர் கம்போங் காசிப்பிள்��ையில் உள்ள ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம், செந்தூலில் உள்ள செயிண்ட் ஜோசப் கிறிஸ்துவ தேவாலயம், செந்துல் ஸ்ரீ ஜெயந்தி புத்தர் ஆலயம் ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்கு அவர்கள் வருகை மேற்கொண்டனர்.\n“நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச்சில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டபோது, முஸ்லீம் அல்லாதவர் தங்களின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தினர். அதே போன்று இப்போது கொழும்புவில் கிறிஸ்துவர்கள் கொல்லப்பட்டிருக்கும்போது நாம் நமது நல்லெண்ணத்தைக் காட்ட வேண்டும்” எனவும் ஷா கிரிட் தெரிவித்தார்.\nசெயிண்ட் ஜோசப் தேவாலயத்திற்கான வருகையின்போது அப்போது நடைபெற்ற வழிபாட்டையும் உடனிருந்து பார்வையிட்ட முஸ்லீம் குழுவினர், பின்னர் அந்த தேவாலயத்தின் பாதிரியாரிடமும் கலந்துரையாடினர்.\nவருகை தந்த முஸ்லீம் குழுவினருக்கு கிறிஸ்துவ தேவாலயத்தில் ஹலால் காலை உணவு வழங்கப்பட்டது. பின்னர் புத்த ஆலயத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.\nPrevious articleஇந்தியத் தேர்தல் : நட்சத்திரத் தொகுதிகள் (6) : மும்பை வடக்கு தொகுதியைக் குறிவைக்கும் ‘ரங்கீலா’ ஊர்மிளா மதோண்ட்கர்\nNext articleதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்றது\nஅரசியலமைப்பில் ‘இஸ்லாம்’ என்ற சொல் மட்டுமே உள்ளது, சன்னி அல்லது ஷியா என்று குறிப்பிடப்படவில்லை\nஇலங்கை காவல் துறை தலைவர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கைது\n9 வயது சிறுமியை மிரட்டிய 22 வயது இந்திய மாது கைது\nசாமிவேலுவுடன் “சேர்ந்து வாழும்” பெண்மணி 25,000 ரிங்கிட் பராமரிப்பு கோருகிறார்\nசாமிவேலு சொத்துகளை நிர்வகிக்க வேள்பாரி மனு\n“அன்வாருக்கு வழிவிட்டு விலகுவேன், ஆயின், அடுத்த ஆண்டு நவம்பர் வரை அது நடக்காது”- மகாதீர்\nபொன்.வேதமூர்த்தியிடம் அஸ்வாண்டின் மன்னிப்பு, 90,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க ஒப்புதல்\nபிரிட்டன்: மாமன்னர் தம்பதியினர் இரண்டாம் எலிசபெத் இராணியுடன் சந்திப்பு\nகிமானிஸ் இடைத்தேர்தலில் அம்னோ போட்டியிடும்\nஆபத்தான வகையில் நீல நிற மைவி காரை செலுத்திய ஆடவர் கைது\nபோரிஸ் ஜோன்சனின் வெற்றியால் பிரிட்டிஷ் பவுண்டு மதிப்பு உயர்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2016/01/", "date_download": "2019-12-14T04:37:39Z", "digest": "sha1:WEJ3O2F6IZFD6VJVIVXV26J5CG5SCF2Z", "length": 23015, "nlines": 160, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "January 2016 | ���ரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nசுய புலம்பலும் - நூல் அறிவிப்பும்...\nகிட்டத்தட்ட இது சுய சொரிதலே, ஆகவே நண்பர்களே, கொஞ்சம் பொறுத்தருள்க \"வாசிப்பு என்பது ஒரு போதை மச்சி, அதை ஒரு தடவை தொட்டிட்டின்னா, நீ விடணும்னு நெனச்சாலும் அது உன்னை விடாது.. அதனாலத்தான் நான் ..............\" என்று அளவுக்கு மீறிய குடிகாரனை விட வெகு ஜோராக பாடமெடுத்து படுத்தினான் நெருங்கிய நண்பனொருவன். அன்றிலிருந்து இன்றளவும் அவனிடம் பேசுகையில் சர்வ ஜாக்கிரதையாக பேசிக்கொண்டு இருக்கிறேன்.\n\"எப்படி மச்சி உன்னால மட்டும் படிக்க முடியுது, ஸ்கூல் டேஸ்ல கூட நீ இப்படி படிச்சி நான் பார்த்ததில்லையே டா... என்னால முழுசா ரெண்டு பக்கங்கூட படிக்க முடியலைடா, நீ என்னடான்னா இம்புட்டு புத்தகத்தை வாங்கி குமிச்சி வைச்சிருக்கியே மச்சி\" என்று தன்னோட இயலாமையை வெளிப்படுத்தினான் இன்னொரு சிநேகிதன். இரண்டு பக்கத்திற்கு மேல் படித்தால் உறக்கம் வருகிறது என்று இவனைப் போன்று உண்மையை ஒப்புக் கொள்பவர்களின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி எழும்பலாம், தவறில்லை அதை விடுத்து, வண்ணத்திரை நடுப்பக்கத்தையோ, டைம்பாஸ் புக்கையோ இல்லை ஆகாவலி எவனோ ஒருவன் எழுதியோ ஏதோ ஒரு புத்தகத்தை இடையிடையே கொஞ்சம் மேய்ந்துவிட்டோ, இல்லை எங்கேயோ யாரோ பேசியதை ஒட்டுக் கேட்டுவிட்டு வந்து, ஏதோ தமிழ் இலக்கியத்தை மட்டுமில்லாமல் அண்டவெளி இலக்கியங்களை எல்லாம் ஒரே மிடறில் குடித்தவன் மாதிரி நீட்டி முழங்கி, சும்மா இருப்பவனை தூக்கு மாட்டிக் கொள்ளலாமா என்று யோசிக்க வைத்துவிட்டு செல்லும் அரை வேக்காடுகளை வெள்ளாவியில் வைத்து வேகவைக்க வேண்டும்.\nஇதையெல்லாம் கடந்து இன்னொரு கர்ண கொடூரமான வகையறா ஒன்று இருக்கிறது. அவர்கள், பொன்னியின் செல்வன் படித்தாயா, கடல் புறா பார்த்தாயா சிவகாமியின் சபதம் கண்டாயா எனக் கேட்டு, இல்லையென்று மறுத்து நாம் தலையசைக்கையில், 'என்ன இன்னும் படிக்கலையா நீ' என்று பிறப்பிலும் இழி பிறப்பை போன்று நம்மை நோக்குகையில், ஆயிரம் \"பீப்\" பாடல்களை ஒருசேர எழுதி அவர்களை நோக்கி பாடக் கூடிய வல்லமை கண நேரத்தில் வழங்கிச் செல்வர்.\nபெரும்பாலும் புத்தகங்கள் பற்றி எல்லோரிடத்திலும் நான் விவாதிப்பதில்லை, என் ரசனையோடும், எண்ண அலைவரிசையோடும் ஒத்துப் போகும் வெகு ச���லரோடு மட்டும் புத்தகங்கள் பற்றி பேசுவது என் வழக்கம். அவ்வகையில் பதிவுலகில் மிக சொற்ப எண்ணிக்கையிலான நண்பர்கள் மட்டுமே இருக்கின்றனர். பேசாமைக்கு மிக முக்கிய காரணம் இருக்கிறது, படித்த நூலைப் பற்றி, அதன் உள்ளடக்க விழுமியங்களை கூறுவதை விட்டுவிட்டு, தன்னோட வாசிப்புத்திறன் பற்றிய அருமை பெருமைகளை பெருங்குரலெடுத்து பாடுவதினால், \"வேணாம்டா சாமீ இந்த மன உளைச்சல்\" என்று விலகி நழுவிவிடுவேன்.\nஒவ்வொருவரும், ஒவ்வொரு வெரைட்டியான சுகானுபவங்களை வழங்கிவிட்டுத் தான் போகிறார்கள். இப்போதெல்லாம் அவர்களை பேசவிட்டு கேட்பதையே ஒரு பொழுதுபோக்காக வைத்துள்ளேன் என்பது தனிக்கதை\nஎன்னோடு நெருக்கமாய் வாசிப்பு/படைப்பு வெளிகளில் இயங்கும் நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டவரை பெரும்பாலான தோழமைகளுக்கு முறையான வாசிப்புத் துவக்கம் இருந்திருக்கிறது அதை தொடர்வதில் அவர்களுக்கு எவ்வித சிக்கல்களுமில்லை, அவ்வாறான நண்பர்கள் பலரும் வாசிப்பதில்லை என்று சொல்லக் கேட்கையில் கவலையில் உறைகிறது மனம். எனக்கோ வாசிப்பு என்பது பள்ளிப் புத்தக வாசிப்பு தான். அதன்பிறகு எப்பவாது குமுதம், குங்குமம் அவ்வளவு தான். நான் பயின்ற அரசுப் பள்ளிகளில் நூலகமென்ற ஒன்று இருந்தது தெரியாது அதுதான் உண்மை, அவ்வாறு தான் நான் பயிற்றுவிக்கப் பட்டேன். அதன் பிறகு ஊர்க்காரர் ஒருவர் உதவியுடன் செந்துறை அரசு கிளை நூலகத்தில் உறுப்பினர் ஆனேன் அத்தோடு சரி, காரணம் அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களும், நூலகர் தொல்லையும் எதை வாசிக்க வேண்டும் என்ற முறையான புரிதலில்லை என்பது கூடுதல் காரணம்.\nஊரிலிருந்து சென்னைக்கு வந்த பிறகு ஊர்க்கார அண்ணன் சூர்யபிரகாஷ் என்பவர் வைத்திருந்த \"காதல் பிறந்திருக்கிறது இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்\" என்ற தபு சங்கரின் கவிதைப் புத்தகம் தான் என்னோட வாசிப்புக்கு முதல் துவக்கம் என்று சொல்லலாம். அதன் பிறகு பச்சையப்பன் கல்லூரி எதிரே செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் போட்டிருந்த பிரம்மாண்ட புத்தக திருவிழாவில், சென்னையைப் பற்றி பெரிதான அறிமுகமின்றி தனியொருவனாய் சென்று சில புத்தகங்களை வாங்கி வந்தது தான் புத்தக சேமிப்புக்கான பிள்ளையார் சுழி அதன் பிறகு வாங்குகிறேனோ இல்லையோ வருடா வருடம், புத்தகச் சந்தையை வேடிக்கைப் பார்க்கவாது செல்வதை வழக்கமாய் வைத்திருகிறேன். அந்த காலக் கட்டங்களில் வாங்கிய புத்தங்கள் பல தொலைக்கப்பட்டும், சிலதுகள் களவாடப்பட்டதும் போக எஞ்சியிருக்கும் நூல்களை இப்போது பார்த்தால் பயங்கர சிரிப்பாக இருக்கிறது. அப்போதைய ரசனையிலிருந்து இப்போது முற்றிலும் மாறுபட்டிருக்கிறேன்.\nஇப்போதெல்லாம் அலுவலகம் எடுத்துச் செல்லும் பையில் எப்போதும் ஏதாவது ஒரு புத்தகத்தை வைத்திருப்பேன், எங்கு நேரம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் என்னோட வாசிப்புக்கு தீனி போட துவங்கி விடுவேன். எனக்கு வாசிப்பதற்கென்று ஒரு தனி இடம் தேவையாய் இருந்ததில்லை. நேரமும் அதற்கான மனநிலையும் வாய்த்தால் போதும் தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருப்பேன். இனியும் அப்படித்தான் தொடர்வேன் என்று நம்புகிறேன். என்னுடைய வாசிப்புக்கு அரசனும் நானே, அரக்கனும் நானே\nஎன்னோடு புத்தகம் வாங்க வந்தீர்கள் என்றால், இவனை மாதிரி ஒரு பைத்தியத்தை பார்க்க முடியாது என்று தலைதெறிக்க ஓடுவீர்கள் அப்படியொரு நூல் தேடலிருக்கும். அதனாலே பெரும்பாலும் தனியாக சென்று வாங்குவது தான் வழக்கம். இப்போது தான் நம்பிக்கைக்கு உரிய சிலரின் பரிந்துரையில் நூல்களை வாங்கி வாசிக்க ஆரம்பித்துள்ளேன்.\nஅதிக எண்ணிக்கையிலான நூல்கள் வாங்கியதும், வாங்கிய நூல்களை அதிகமாக வாசித்ததும் கடந்த வருடத்தில் தான். அது போல் இந்த வருடமும் நிறைய வாசிக்க வேண்டுமென திட்டமிட்டிருக்கிறேன், அதுமட்டுமின்றி எங்கெங்கோ எப்படியெல்லாமோ ஓட வேண்டியவன், திசை மாறி, தடம் புரண்டு தமிழ் எழுத்துலகில் நுழைந்துவிட்டேன். கரம் பிடித்து வலையுலகில் உள் நுழைத்த காலத்திலிருந்து இன்றுவரை என்னை கரிசனத்துடனும், கவனத்துடனும் பயணிக்க வைத்துக் கொண்டிருக்கும் மாமா என்ற உறவையும் தாண்டி பேனாவின் மூலம் எங்கள் மண்ணை அறிமுகப்படுத்திய திரு. கருணாகரசு அவர்களுக்கு நன்றிகளை உரித்தாக்கிக் கொண்டு, இன்னும் சில மாதங்களில், \"சிறுகதைத் தொகுதி\" ஒன்றை வெளியிடவும் முடிவு செய்து களமிறங்கி அதற்கான பணிகளில் இறங்கியுள்ளேன். பயிற்சியும் முயற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியம் என்று கூறுவார்கள், எனவே இதுவும் சாத்தியமாகும் என்றே கருதுகிறேன்\nகிறுக்கியது உங்கள்... arasan at ஞாயிறு, ஜனவரி 03, 2016 12 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுய புலம்பலும் - நூல் அறிவிப்பும்...\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-12-14T05:28:46Z", "digest": "sha1:UVOAJUHOC6NYWTA2HHCN4L7QTTWF277X", "length": 11374, "nlines": 85, "source_domain": "www.trttamilolli.com", "title": "காதல் மனைவியாக வாய்த்தவர் சகோதரி – மரபணு பரிசோதனையால் அதிர்ந்த இளைஞன் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nகாதல் மனைவியாக வாய்த்தவர் சகோதரி – மரபணு பரிசோதனையால் அதிர்ந்த இளைஞன்\nபிரிட்டன் வாலிபர் காதலித்து மணந்த பெண், அவரது சகோதரி என்பது நீண்ட காலத்திற்குப் பிறகு மரபணு பரிசோதனையில் தெரியவந்துள்ளது.\nபிரிட்டனைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், தனது பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்காமல் ‘ரெட்டிட்’ என்ற சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-\nஎனக்கும் என் கர்ப்பிணி மனைவிக்கும் ஒருவரே தந்தை என்பதை அறிந்தோம். அதை உறுதி செய்ய இருவரும் தனித்தனியாக மரபணு பரிசோதனை செய்தோம். அதில் என் மனைவி எனது சகோதரி என்பது தெரியவந்துள்ளது. 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நாங்கள் இருவரும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்து கொண்டோம். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் எங்கள் முதல் குழந்தையை எதிர்பார்க்கிறோம்.\nஎன் அம்மாவும் என் மனைவியின் அம்மாவும் எங்களின் தந்தை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. அவரும் எங்களுடன் இல்லாததால் தெரியவில்லை. இந்த பிரச்சனையால் பிறக்க போகும் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா\nஇதை தெரிந்துகொண்ட பிறகும் எங்கள் உணர்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எங்களை யாரும் பிரிக்க விடமாட்டேன். அவளும் அதை விரும்பமாட்டாள். எங்களுக்கு என்ன நடக்கும் நாங்கள் என்ன செய்ய வேண்டும் நாங்கள் என்ன செய்ய வேண்டும்\nஇதற்கு ஏராளமானோர் பதில் அளித்து அவருக்கு ஆலோசனைகளை வழங்கினர். அதில் ஒருவர், “நீங்கள் இன்னும் அன்பு செலுத்துகிறீர்கள் என்றால், ஒன்றாக இருங்கள். குழந்தையை உங்களுடன் வைத்துக்கொள்ள விரும்பினால் வைத்துக்கொள்ளுங்கள். இதுபற்றி யாரிடமும் சொல்லாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.\nமற்றொருவர் “உங்கள் காதல் வலுவாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் இதைத் தேர்வு செய்யவில்லை, எனவே மறந்துவிடுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள்” என கூறியுள்ளார்.\nவினோத உலகம் Comments Off on காதல் மனைவியாக வாய்த்தவர் சகோதரி – மரபணு பரிசோதனையால் அதிர்ந்த இளைஞன் Print this News\n12 ஆவது தளத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த பெண் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க பெரு நாட்டில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 23 பேர் பலி\nபிரேசிலில் கண்ணாடி பாட்டில்களை கொண்டு வீடு கட்டிய பெண்\nபிரேசிலில் பெண் ஒருவர் 6 ஆயிரம் கண்ணாடி பாட்டில்களை கொண்டு படுக்கையறை, சமையலறை, கழிவறையுடன் கூடிய அழகான வீட்டை கட்டிமேலும் படிக்க…\nஉலகின் மிக வினோதமான சட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா\n‘சட்டம்’ ஒரு நாட்டையும் மற்றும் நாட்டின் குடிமகனையும் வழிநடத்த மிகவும் முக்கியமான ஒன்று, ஆனால் அந்த சட்டமே உங்களுக்கு ஆபத்தைமேலும் படிக்க…\nஎனது தாய்க்கு அழகான 50 வயதான மணமகன் தேவை – இணையத்தில் வரன் தேடும் மகள்\n17 ஆண்டுகளாக பாம்பு புற்றுக்காக பூர்வீக வீட்டை கொடுத்த குடும்பத்தினர்\nரூ.141 கோடியில் புர்ஜ் கலிபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’\n32 கோடி பக்கங்களுடன் உலகிலேயே மிகப்பெரிய இணையதளம்\nகூவுவதற்கான உரிமையை சட்டப் போராட்டத்தின் ஊடாக வெற்றி கொண்ட சேவல்\nபோலந்தில் ஆண் குழந்தையே பிறக்காத கிராமம்\n50 ஆண்டுகளாக கடலில் மிதந்த கடிதம்.. தாங்கி வந்த செய்தி -சுவாரஸ்ய நிகழ்வு\n116 மணி நேரம் கழிவறையில் அமர்ந்திருந்து கின்னஸ் சாதனை\n93 வயது பாட்டியின் வினோதமான கடைசி ஆசை.. நிறைவேற்றிய பேத்தி\nநீருக்கு அடியில் மறைந்திருக்கும் கிராமம் – வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வெளியில் தெரியும் அதிசயம்\nமணமகள் இல்லாமல் வாலிபருக்கு திருமணம்\nஅடகுக் கடையில் பொருளுக்குப் பதிலாகப் பிள்ளையை அடகு வைக்க முயன்றார் ஆடவர்\nஇரண்டு தலையுடன் பிறந்த ஆமை\nஉடல் முழுவதும் கொக்கிகளை குத்திக்கொண்டு தொங்கும் பெண்\n20 ஆண்டுகள்… 1,500 ஏக்கர் பாலைவனத்தை சோலைவனமாக்கிய காதல் தம்பதி\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Infrastructure&id=2307&mor=Lab", "date_download": "2019-12-14T05:49:05Z", "digest": "sha1:AAILJC2GJJYNVAIMEQYAGQ6CBA7KTIRF", "length": 10076, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nபால்வள அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : N/A\nஎன் பெயர் பிரபு. இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் தத்துவப் பாடத்தை எடுத்துப் படித்தப்பிறகு, ஆசிரியப் பணிகளைத் தவிர்த்து, இந்தியாவில், வேறு ஏதேனும் வேலை வாய்ப்புகள் உள்ளனவா\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ., படிக்கிறேன்; நேரடி படிப்புகளை போல இதற்கும் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்பட்டு வேலை வாய்ப்புகள் தரப்படுமா\nகால் சென்டர்களிலும் பி.பி.ஓ.,க் களிலும் என்ன பணி செய்கின்றனர்\nஅண்ணா பல்கலைகழகம் அஞ்சல் வழியில் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nஎனது பெயர் சுப்புராம். நான் ஒரு பி.ஏ பட்டதாரி மற்றும் எல்.எல்.பி படித்துக் கொண்டுள்ளேன். பேடன்ட் ஏஜென்ட் ஆக வேண்டுமென்பது எனது ஆசை. அதற்கு அறிவியல் பட்டப் படிப்பு என்பது அவசியமா அல்லது எனது பி.ஏ படிப்பு போதுமானதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-14T04:39:44Z", "digest": "sha1:RPYCNUHJFVHUO5TYLAY5E6VLQM3ICX7L", "length": 8443, "nlines": 92, "source_domain": "ta.wikinews.org", "title": "மாயன் காலத்து அணைக்கட்டின் பாகங்கள் மத்திய அமெரிக்காவில் கண்டுபிடிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "மாயன் காலத்து அணைக்கட்டின் பாகங்கள் மத்திய அமெரிக்காவில் கண்டுபிடிப்பு\nகுவாத்தமாலாவில் இருந்து ஏனைய செய்திகள்\n4 மார்ச் 2014: குவாத்தமாலாவில் பக்காயா எரிமலை வெடித்தது, ஆயிரக்கணக்கானோர் வெளியேறும் நிலை\n9 ஆகத்து 2013: மாயன் காலத்து அரிய சிற்பங்கள் குவாத்தமாலாவில் கண்டுபிடிப்பு\n22 மே 2013: குவாத்தமாலா இனப்படுகொலை: முன்னாள் தலைவருக்கு எதிரான தீர்ப்பு இடைநிறுத்தம்\n11 மே 2013: குவாத்தமாலாவின் முன்னாள�� தலைவருக்கு இனப்படுகொலைக் குற்றச்சாட்டில் 80 ஆண்டுகள் சிறை\n8 நவம்பர் 2012: குவாத்தமாவாவில் 7.4 அளவு நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு\nசெவ்வாய், சூலை 17, 2012\nஅமெரிக்காவின் சின்சினாட்டி பல்கலைக்கழகத்தின் தலைமையிலான பல்-பல்கலைக்கழக குழு அகழ்வாராய்ச்சி, படிவுகள், மற்றும் படியிடுதல் மூலம் பண்டைய கொலம்பியன் நகரான தீகாலில் மாயன் காலத்துக்குரிய நகரமையம், நிலக்காட்சிமை மற்றும் எந்திரவியல் படிவுகளான பாரிய அணைக்கட்டின் பாகங்கள் என்பவற்றைக் கன்டுபிடித்துள்ளனர்.\n260 அடிகளுக்கு மேல் நீளமும், ஏறக்குறைய 33 அடி உயரமும் 20 மில்லியன் கலன்களுக்கும் அதிகளவிலான நீரைத் தேக்கிவைக்கக் கூடிய மனிதனால் ஆக்கப்பட்ட நீர்த்தேக்கத்தையும் கொண்டதாக வெட்டப்பட்ட கருங்கல், சரளைக்கல் மற்றும் மணல் கொண்டு இந்த அணைக்கட்டு அமைக்கப்பட்டிருக்கின்றது.\nவடக்கு குவாத்தமாலாவில் உள்ள தீகால் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இக்கட்டமைப்புகள் மாயன் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நீர் - நிலப் பயன்பாட்டு முறைகள் பற்றியும் சுற்றாடலின் சவால்களையும் பருவகால வரட்சியையும் எதிர்கொண்டு கையாளப்பட்ட இயற்கை வளப் பயன்பாடு பற்றியும் அறியத் தருவதாயுள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/urugaadho-nenjam-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-14T04:51:32Z", "digest": "sha1:E6TIPDLS5G2VRU7Q56ALHU7S75LIIYR5", "length": 4562, "nlines": 120, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Urugaadho Nenjam – உருகாதோ நெஞ்சம் Lyrics - Tamil & English Others", "raw_content": "\nUrugaadho Nenjam – உருகாதோ நெஞ்சம்\nஇராஜா இயேசு இராஜா (2)\nகல்வாரிக் காட்சியை கண்டிடும் கல்மனம்\nகர்த்தாவே உம் அன்பை நினைக்கையில் எந்தன்\nஉள்ளமும் நொறுங்கிடுதே – உருகாதோ\nவானமும் பூமியும் மாறிடும் போதும் உம்\nவாழ்வினை தாங்கி உம் வார்த்தையால் என்னை\nவாஞ்சையாய் அனைத்தீரே – உருகாதோ\nஎன் மேல் நீர் காட்டிய அன்புக்கு ஈடாய்\nஎன்ன நான் செய்திடுவேன் (2)\nஉயிருள்ள நாள் வரை உம் பணி செய்தே\nஉம் பாதம் சரணடைவேன் – உருகாதோ\nPrevious PostPrevious Devanbibn Vellamae – தெய்வன்பின் வெள்ளமே திருவருள் தோற்றமே\nKartharin Kai Kurugavillai – கர்த்தரின் கை குறுகவில்லை\nEnnai Jenippithavarum – என்னை ஜெனிப்பித்தவரும்\nEn Karam Pidithu – என் கரம் பிடித்து\nKaarirul En Nesa Deepame – காரிருளில் என் நேச தீபமே\nJehovah Nissi – யெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம்\nOotra Pada Vendume – ஊற்றப்பட வேண்டுமே\nVasaname Engal Patayam – வசனமே எங்கள் பட்டயம்\nDevanin Namathirke Thuthi – தேவனின் நாமத்திற்கே துதி உண்டாகட்டுமே\nPiranthar Piranthar Balan – பிறந்தார் பிறந்தார் பாலன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1299634.html", "date_download": "2019-12-14T04:49:17Z", "digest": "sha1:QSFMC576A7SEQLGYQKHH736UWC2JV7EM", "length": 15643, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "மோடி அரசின் 50 நாள் சாதனை அறிக்கை வெளியீடு..!! – Athirady News ;", "raw_content": "\nமோடி அரசின் 50 நாள் சாதனை அறிக்கை வெளியீடு..\nமோடி அரசின் 50 நாள் சாதனை அறிக்கை வெளியீடு..\nபிரதமர் மோடி, 2-வது முறையாக, கடந்த மே 30-ந் தேதி பிரதமர் பதவி ஏற்றார். அவரது அரசு பதவிக்கு வந்து 50 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி, 50 நாள் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்த அறிக்கையை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று வெளியிட்டார்.\nஅப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nகடந்த 50 நாட்களில் அனைத்துதரப்பு மக்களுக்கும் எண்ணற்ற நற்காரியங்கள் செய்யப்பட்டுள்ளன. ‘அனைவருடனும், அனைவருக்காகவும் வளர்ச்சி’ என்ற கோஷத்துடன் பிரதமர் மோடி பதவி ஏற்றார். அவரது செயல்பாடுகளை மக்கள் பார்த்துள்ளனர். வேகம், திறமை ஆகியவற்றை பார்த்துள்ளனர்.\nஇந்தியாவை முன்னெடுத்துச் செல்லுதல், அண்டை நாடுகளுடன் உறவை முன்னெடுத்துச் செல்லுதல், முதலீடு, ஊழலுக்கு எதிரான போர், சமூக நீதி ஆகியவை 50 நாட்களின் முக்கிய சாதனைகள் ஆகும்.\nவிவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. அவர்களின் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 3 மடங்குவரை உயர்த்தப்பட்டுள்ளது. 10 ஆயிரம் விவசாய அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nதொழிலாளர் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தால், 40 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் பலன் அடைவார்கள். பொதுத்துறை வங்கிகளின் மறுமூலதனத்துக்கு ரூ.70 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் பிரிவினைவாதிகள் ஆதிக்கத்தை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளது.\nஉயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதுதான், பிரதமர் மோடி எடுத்த முதல் முடிவு. வர்த்தகர்களுக்கு ஓய்வூதியம், நடுத்தர வகுப்பினருக்கு வரிச்சலுகை, வீட்டு கடன் வட்டிக்கு சலுகை என சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியாவை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அது கனவல்ல, நிஜமாக கூடியது.\nமருத்துவ கல்வியை சீர்திருத்தும் நடவடிக்கைகள், ‘போக்சோ’ சட்டத்தை வலுப்படுத்துதல், பொருளாதார குற்றவாளிகளை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வருதல் என சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.\nசாலை, ரெயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. 2024-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் குடிநீர் கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் திட்டம், ‘ஜல் சக்தி’ அமைச்சகம் அமைத்தது ஆகியவை செய்யப்பட்டுள்ளன.\nவேகமான வளர்ச்சி என்ற வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. சீர்திருத்தங்களின் வேகம், மோடியின் முந்தைய அரசின் வேகத்தை விட அதிகமாக இருக்கிறது. எனவே, முன்பை விட இந்த அரசு மிக உறுதியாக செயல்படும் என்ற உண்மை நிலைநாட்டப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடியால், உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. சந்திரயான்-2, ககன்யான் என விண்வெளி துறையிலும் இந்தியா சாதனை படைத்து வருகிறது.\nஇவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.\nஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் மீது மர்ம கும்பல் சரமாரி தாக்குதல்..\nஇங்கிலாந்தின் புதிய பிரதமர் யார்\nகருவலகஸ்வெவ பகுதியில் கைக்குண்டுகள் மீட்கப்பட்டு வெடிக்க வைப்பு\nவெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் கைது\nஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது \nஆசியான் அமைப்பு நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nஅசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு தளர்வு.\nபிரிட்டன் சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஸ்டார்லிங் பறவைகள்..\nகல்முனை பஸ் தரிப்பு நிலமையை இரவு வேளையில் ஆராய்ந்த கருணா அம்மான்\nலொறி விபத்து – இருவர் பலத்த காயம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விடயங்களை கொட்டாஞ்சேனை பொலிஸார் மறைத்தது…\nசிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்ப்பு\nகருவலகஸ்வெவ பகுதியில் கைக்குண்டுகள் மீட்கப்பட்டு வெடிக்க வைப்பு\nவெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் கைது\nஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது \nஆசியான் அமைப்பு நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nஅசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு தளர்வு.\nபிரிட்டன் சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஸ்டார்லிங்…\nகல்முனை பஸ் தரிப்பு நிலமையை இரவு வேளையில் ஆராய்ந்த கருணா அம்மான்\nலொறி விபத்து – இருவர் பலத்த காயம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விடயங்களை கொட்டாஞ்சேனை…\nசிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்ப்பு\nநியூசிலாந்து வெள்ளைத்தீவில் எரிமலையில் இருந்து 6 உடல்கள்…\nரஷியா: குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலி..\nபாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் இரு துணை ராணுவப் படை…\nநைஜீரியாவில் வேன்-லாரி மோதிய விபத்தில் 28 பேர் பலி..\nஇங்கிலாந்து – பாராளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த…\nகருவலகஸ்வெவ பகுதியில் கைக்குண்டுகள் மீட்கப்பட்டு வெடிக்க வைப்பு\nவெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் கைது\nஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது \nஆசியான் அமைப்பு நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/22101-tomato-price-increased.html", "date_download": "2019-12-14T05:43:38Z", "digest": "sha1:O5Z3A2A5R7RJCTD7SX3KU4VUOUPV3HYI", "length": 9105, "nlines": 147, "source_domain": "www.inneram.com", "title": "தக்காளிக்கும் இந்த நிலை வரும் என்று எதிர் பார்க்கவில்லை!", "raw_content": "\nகாளிதாஸ் - சினிமா விமர்சனம்\nமோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும் நானல்ல - ராகுல் காந்தி திட்டவட்டம்\nகுற்றவழக்கில் தேடப்படுவபவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் பரிசு - என் ஐ ஏ அறிவிப்பு\nதக்காளிக்கும் இந்த நிலை வரும் என்று எதிர் பார்க்கவில்லை\nசென்னை (10 அக் 2019): வெங்காயத்தை தொடர்ந்து தக்காளியின் விலையும் அதிகரித்துள்ளது.\nவட மாநிலங்களில் பெய்த மழையால் வெளிமாநிலங்களில் இருந்து வெங்காய வரத்துக் குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் வெங்காய விலை அதிகமானது. சில இடங்களில் 100 ரூபாய் வரை விற்கும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து மத்திய அரசு வெங்காய ஏற்றுமதியைத் தடை செய்து நிலைமையை ஓரளவு சமாளித்தது. அதையடுத்து வெங்காய விலை கட்டுக்குள் வந்தது.\nஇந்நிலையில் அடுத்ததாக தக்காளியின் விலை அதிகமாகி வருவது பொதுமக்களுக்கு சுமையாக உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் 40 ரூபாயாக இருந்த தக்��ாளியின் விலை தற்போது 54 ரூபாயாக உயர்ந்துள்ளது. மும்பையில் 54 ரூபாயாகவும், கொல்கத்தாவில், 60 ரூபாய்க்கும் டெல்லியில் ஒரு கிலோ ரூ.80 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.\n« சட்டக்கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் பயங்கர மோதல் - பதறவைக்கும் காட்சி.. தஞ்சை அரசு மருத்துவமனையில் 995 குழந்தைகள் மரணம்\nவெங்காயம் வாங்க தயக்கம் காட்டும் பொது மக்கள்\nஆந்திராவில் வெங்காய விலை எவ்வளவு தெரியுமா\nவெங்காயத்தால் கல்யாண வீட்டில் நடந்த களோபரம்\nமுன்னாள் முதல்வருக்கு திடீர் நெஞ்சுவலி\nவெங்காயத்தால் கல்யாண வீட்டில் நடந்த களோபரம்\nதிடீரென மதம் மாறிய பிரபல தமிழ் நடிகர்கள்\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெட்ரோ ரெயிலில் அரங்கேறிய அசிங்கம் - வைரலாகும் வீடியோ\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nஇந்திய பாஸ்போர்ட்டில் பாஜகவின் சின்னம்\nபாஜக அரசுக்கு சர்வதேச நாடுகளின் அழுத்தம் வர வாய்ப்பு - அசாதுத்தீன…\nபிரபல பிரிட்டிஷ் பாடகர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nசந்தேகம் எழுப்பும் சிவசேனா - நிலமையை மாற்றிக் கொள்ளுமா\nகர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமா பாதகமா\nமெரினாவைப் போல் பல மாநிலங்களில் வெடித்த போராட்டம்\nகேரளாவில் குடியுரிமை சட்ட திருத்தம் அமல்படுத்த மாட்டாது - பி…\nஇந்திய பாஸ்போர்ட்டில் பாஜகவின் சின்னம்\nவெடித்த போராட்டம் - பற்றி எரியும் அஸ்ஸாம்\nபிரிட்டன் தேர்தலில் போரிஸ் ஜான்சன் அபார வெற்றி\nஇந்துத்வாவை எதிர்ப்பதில் ஸ்டாலினிடம் தெளிவு இல்லை: பழ கருப்ப…\nபாபர் மசூதி தொடர்பான தீர்ப்புக்கு எதிரான மறு சீராய்வு மனுக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindusamayamtv.com/category/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-14T05:47:56Z", "digest": "sha1:TS5LLZE5QSWUHOJAIRV3HPPHBA3JOURN", "length": 10919, "nlines": 119, "source_domain": "hindusamayamtv.com", "title": "பரிகாரங்கள் – Hindu Samayam", "raw_content": "\nAugust 2, 2019 August 2, 2019 - தற்போதைய செய்திகள், பரிகாரங்கள்\nஎந்த காரியத்திற்கு எந்த கடவுளை வணங்க வேண்டும் தெரிந்து கொள்ளுங்கள்\nஎந்த காரியத்திற்கு எந்த கடவுளை வணங்க வேண்டும் தெரிந்து கொள்ளுங்கள் எல்லா தினங்களுமே தெய்வத்தை வழிபடும் நாட்கள் தான். இறைவனை ��ப்படி வணங்கினாலும் பலன் கிடைக்கும். ஆனால்…\nசிவபெருமானுக்கு செய்யும் 24-அபிஷேகமும் அதன் பலன்களும்\nசிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமும் அதன் பலன்களும் தெரிந்து கொள்வோம். 1,பசும்பால் அபிஷேகத்தினால் ஸகல ஸௌக்கியம் கிட்டும். 2,வில்வ ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் போகபாக்யங்கள் கிட்டும். 3,பஸ்மத்தினால் அபிஷேகம்…\nJune 16, 2019 July 1, 2019 - தற்போதைய செய்திகள், பரிகாரங்கள்\n18 -வகையான அபிஷேகத்தின் பலன்கள்\n18- வகையான அபிஷேகத்தின் பலன்கள் பதினெட்டு அபிஷேகங்கள்: 1,தீர்த்த அபிஷேகம் –மனசுத்தம் 2,எண்ணெய் –பக்தி 3,பால் அபிஷேகம் –சாந்தம் 4,நெல்லிப்பொடி –நோய் நிவாரண்ம் 5,தயிர் –உடல் நலம்…\nMay 16, 2019 June 6, 2019 - slide, தற்போதைய செய்திகள், பரிகாரங்கள்\nமிகசக்தி வாய்ந்த ஶ்ரீநரசிம்மர் ஸ்தோத்திரம்\nநரசிம்மருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்ந்து நன்மைகள் உண்டாகும். மாதா நரசிம்ஹ: பிதா நரசிம்ஹ: ப்ராதா நரசிம்ஹ:…\nMay 10, 2019 June 6, 2019 - slide, தற்போதைய செய்திகள், பரிகாரங்கள்\nவீட்டில் திருவிளக்கு ஏற்றுவதால் இவ்வளவு நன்மை இருக்கா\n“திருவிளக்கு எரிந்த வீடு வீணாய்ப் போகாது.” தினமும் வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு நன்மை இருக்கா இருக்கே “விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு…\nMay 4, 2019 June 6, 2019 - slide, தற்போதைய செய்திகள், பரிகாரங்கள்\nஅட்சயதிருதியை அன்று என்ன தானம் செய்தால் செல்வம் பெருகும்\nகுடும்பத்தில் செல்வம் கொழிக்க அட்சய திருதியை தினத்தன்று 27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் பற்றி பார்ப்போம். 1.அஸ்வினி: *கதம்ப சாதம்தானம். *ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.…\nMay 1, 2019 June 6, 2019 - slide, தற்போதைய செய்திகள், பரிகாரங்கள்\nபிரதோஷத்திற்கு யார்-யார் கண்டிப்பாக செல்ல வேண்டும்\nஒவ்வொரு மாதமும் இரண்டு பிரதோஷ நாட்கள் உண்டு. எந்தப் பிரதோஷத்தையும் தவறவிடாமல், சிவாலயம் செல்வதும் சிவ தரிசனம் செய்வதும் மகாபுண்ணியம் என்கின்றன ஞானநூல்கள். பிரதோஷ நாளில், நந்திதேவரையும்…\nசனிபிரதோஷ நாளில் சிவ நந்தியை தரிசனம் செய்தால் என்ன பலன்\nசனிப்பிரதோஷ நாளில் மாலையில் சிவன் நந்தியை தரிசிக்கும் வரை உணவுகளை தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். விரதம் இருந்தால் “சகல செளபாக்கியங்களும் கிடைப்பதோடு, இந்திரனுக்கு சமமான…\nகோவிலில் வலம் வருகையில��� உச்சரிக்கும் மந்திரம்\n “யானி கானி ச பாபானி ஜன்மாந்தர-க்ருதானிச தானி தானி விநச்யந்தி பிரதக்ஷிண பதே பதே” அறிந்து பிழை செய்வதால் ஏற்படுகின்ற துன்பங்கள் ஒருபுறம்;…\nஒருவேளை பூஜைக்கு கூட வழியின்றி கேட்பாரற்று கிடக்கும் தர்மபுரிஸ்வரர் சிவன் கோயில்\nசிவன் கோயிலையே ஆட்டையை போட்டு குடும்பம் நடக்குது அறநிலையத்துறை மவுனம் ஏன்\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய இந்துசமய நூல்கள்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nசபரிமலை கோவில் நடை திறப்பு…\nஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர் நக்கல் கேள்விக்கு வாரியார் பதில்\nபாழடைந்த நிலையில் திருக்காளத்தீஸ்வரர் ஆலயம்\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத் கீதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sambavam.wordpress.com/2007/06/21/potti/", "date_download": "2019-12-14T04:24:46Z", "digest": "sha1:CU74XSTKAP7CPVAIWSKAHLFZHHEZAEEE", "length": 5322, "nlines": 117, "source_domain": "sambavam.wordpress.com", "title": "போட்டி – குஷ்பு, பாட்டீல், லெஸ்பியன் ஜோடி! | உலக நிகழ்வுகள்", "raw_content": "\nதீப்பிடிக்கத் தீப்பிடிக்க என்னைத் தொடுடா...\nதீப்பிடிக்கத் தீப்பிடிக்க என்னைத் தொடுடா…\nஈழப்போராட்டத்தில் தென்னிந்திய கட்சிகளின் ஈடுபாடு…..\nடெல்லியில் தீவிரவாதிகள் தாக்கும் ஆபத்து\nபோட்டி – குஷ்பு, பாட்டீல், லெஸ்பியன் ஜோடி\nபோட்டி – குஷ்பு, பாட்டீல், லெஸ்பியன் ஜோடி\nஜூன் 21, 2007 — அழகேசன்\nமேற்கண்ட இம்மூன்று படங்களுக்கிடையில் ஓர் ஒற்றுமை உள்ளது.\nசித்திரம் சொல்லும் செய்தி என்ன\nசிந்தனைகள், போட்டிகள் இல் பதிவிடப்பட்டது . 5 Comments »\n5 பதில்கள் to “போட்டி – குஷ்பு, பாட்டீல், லெஸ்பியன் ஜோடி\n12:15 பிப இல் பிப்ரவரி 8, 2009\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« திருமணத்திற்கு முன் பாதுகாப்பான செக��ஸே சிறந்தவழி – குஷ்பு\nடெல்லியில் தீவிரவாதிகள் தாக்கும் ஆபத்து\nதிருமணத்திற்கு முன் பாதுகாப்பா… இல் Kaviston\nதீப்பிடிக்கத் தீப்பிடிக்க என்ன… இல் Jawahar\nபோட்டி – குஷ்பு, பாட்டீல… இல் kadher\nபர்தாவுக்கு எதிராக புதிய … இல் kadher\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/sweet-actress-of-south-india-get-tensed-about-recent-reveal-of-big-sacle-movie-065274.html", "date_download": "2019-12-14T06:30:34Z", "digest": "sha1:4RXHIHIEGDW6VXKAVWED42V3X7UB4HP4", "length": 17002, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அவங்க தான் மெயின் ரோலா.. நீங்க சைட் தானா.. ஸ்வீட் நடிகையை காரமாக்கிய நெட்டிசன்கள்! | Sweet Actress of South India get tensed about recent reveal of Big scale movie - Tamil Filmibeat", "raw_content": "\nஉடல் எடையில் 15 கிலோ புஸ்ஸ்... ஒல்லி பெல்லி நிவேதா\n6 hrs ago சென்சார் போர்ட்டுகே டஃப் கொடுத்த இயக்குனர்… ரோபோ சங்கர் பேச்சு\n6 hrs ago எனக்காக எழுதப்பட்ட பாடல் வரிகள்....சிவகார்த்திகேயன் சிலாகிப்பு\n7 hrs ago சர்வதேச அரங்கில் விருதுகளை அள்ளிய \"தென்றல் வந்து தீண்டும் போது\"..\n7 hrs ago மியூசிக்கோட நிறுத்திக்க குமாரு… ரசிகர்களை வச்சு செய்த ஆயிரம் ஜென்மங்கள் டிரைலர்\nFinance இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..\nNews அதிமுக அதிரடி.. உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nAutomobiles மோடி அரசின் அதிரடி... இந்தியா தெறிக்க விடப்போகுது... இந்த வளர்ச்சி தெரிந்தால் அசந்து போயிருவீங்க...\nSports வெறித்தனமாக மோதப் போகும் இரு அணிகள்.. ஐஎஸ்எல் தொடரில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டி\nEducation TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nLifestyle வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா\nTechnology இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅவங்க தான் மெயின் ரோலா.. நீங்க சைட் தானா.. ஸ்வீட் நடிகையை காரமாக்கிய நெட்டிசன்கள்\nசென்னை: தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வரும் ஸ்வீட் நடிகை, மகா நடிகரின் இரண்டாம் பாகம் படத்தில் நடித்து வருகிறார்.\nமுதலில் இவர் தான் அந்த முதல் பாகத்தில் நடித்த நாயகிக்கு பதிலாக நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியான நிலையில், தற்போது அவருக்கு பதிலாக பிரியமான நடிகை தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானதும் கோபத்தின் உச்சிக்��ு சென்றுள்ளாராம் அந்த ஸ்வீட் நடிகை.\nவயதுக்கு மீறின கதாபாத்திரத்தில் வேறு நடிக்க உள்ளதால், எங்கே தன்னுடைய தற்போதைய மார்க்கெட்டும் சரிந்து விடுமோ என்ற அச்சத்தில் ஏற்கனவே இருந்து வந்த அந்த ஸ்வீட் நடிகைக்கு மேலும் டென்சன் கொடுக்கும் விதமாக தற்போது கசிந்துள்ள செய்தி அமைந்துள்ளதாம்.\nஎல்லாம் முடிஞ்சுடுச்சு.. வயசாகுது.. ஜேம்ஸ் பாண்ட்டுக்கு குட்பை சொன்ன டேனியல் கிரெய்க்\nதமிழ், தெலுங்கு என கலக்கி வரும் ஸ்வீட் நடிகை நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகிறார். அதுவும் அந்த உச்ச நட்சத்திரத்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும், உடனே ஓகே சொல்லி, பல ரிஸ்க்குகளையும் எடுத்து வருகிறார்.\nஸ்வீட் நடிகையின் நடிப்பில் உருவாகியுள்ள ராணி படம் ரிலீஸ் தேதி அறிவித்து ஆறு மாத காலம் ஆகியும் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. அந்த படத்தில் மிகவும் ஆபாசமாக நடித்து சர்ச்சை உண்டான நிலையில், அதற்கு பிறகு அந்த படம் குறித்த எந்த அப்டேட்டும் வரவில்லை.\nஉச்ச நட்சத்திர நடிகருடன் பாட்டி வேடத்தில் நடிக்கவும் சம்மதித்து நடித்து வரும் ஸ்வீட் நடிகை தான் படத்தின் மெயின் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது பிரியமான நடிகை தான் மனைவி கதாபாத்திரம் பண்ணுகிறார் என்ற செய்தி லீக்காகியுள்ளது.\nஅப்போ நீங்க மெயின் இல்லையா\nஅந்த தகவல் கசிந்த நிலையில், சமூக வலைதளத்தில் பல நெட்டிசன்கள் அப்போ நீங்க மெயின் கதாபாத்திரம் இல்லையா சைட் தானா என்று கலாய்த்து வருகிறார்கள். ஏற்கனவே இந்த ஆண்டு வெளியான அந்த நோயாளி படத்தில் இவருடைய கதாபாத்திரம் டம்மியாக இருந்ததாகவும் புதுமுக நடிகை தான் அசத்தினார் என்றும் கலாய்த்து வந்த நிலையில், தற்போது இந்த விசயத்தால் மீண்டும் கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளாராம் அந்த ஸ்வீட் நடிகை.\nஅந்த படத்தையே ரிலீஸ் செய்திருக்கலாம் போல.. புலம்பும் வாரிசு நடிகர்\nஅந்த ஒரு காரியம்.. வாயால் வந்த வினை.. ஒதுக்கும் குடும்பம்.. கடும் மன உளைச்சலில் பிரபல நடிகை\nசெமபோதை.. காதலி பற்றி எக்குதப்பாக உளறல்.. ஆடியோ பதிவு செய்த நண்பர்.. பீதியில் பிரபல நடிகையின் காதலர்\nஅய்யய்யோ அது நான் இல்லை ஃபேக் ஐடி.. அலறும் இடுப்பழகி\nநடிகருடன் மீண்டும் காதலை ரீச���ர்ஜ் செய்த பிரபல நடிகை.. இந்த முறையாவது குட் நியூஸ் சொல்லுவார்களா\nஉச்ச நடிகர் படத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஒளிமயமான நடிகை.. காரணம் என்ன தெரியுமா\nஅப்டி நடிச்சது ஒரு குற்றமா.. கடைசி வரை இப்படி தான் இருக்கணுமா.. அப்செட்டில் பேபி நடிகை\nஎன் சொந்தக்கார பையனை மாஸ் ஹீரோவா ஆக்குங்க.. உங்க புல்லட் பிரச்சனையை நான் சால்வ் பண்றேன்\nஜாதகப் பொருத்தம் இருந்தா தான் ஓகே.. தொடர் தோல்விகளால் கதையை விட ஜோதிடத்தை நம்பும் பிரபல நடிகை\nஎல்லாம் அந்த பழைய காண்டு தான்.. அவங்கள இப்படி வச்சி செஞ்சிருக்காரு அந்த இயக்குநர்\nமார்க்கெட்டே இல்ல.. ஆனா இவ்வளவு சம்பளம் கேட்குறாரே.. பிரபல நடிகையை பார்த்து சிரிக்கும் திரையுலகினர்\n'கவர்ச்சிக்கு நான் ரெடி'.. நேரடிகாயாக களத்தில் இறங்கிய நடிகை.. இயக்குனர்கள், நடிகர்களுக்கு தூது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரஜினி பேசிய அந்த ஒரு டயலாக் போதும்…. பா. ரஞ்சித் உருக்கம்\nசாகசம் நிறைந்த திரில்லர் படம் \"பஞ்சராக்ஷ்ரம்\"... டிசம்பரில் வருது\n மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனை உதறிய கீர்த்தி சுரேஷ்.\nகடைசி விவசாயி யதார்த்தமான வாழ்வியல்\nட்விட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்\nரெண்டு பெக்குக்கு மேல முடியல பாஸ்... ஷாக் கொடுத்த ஹீரோயின்\nபுள்ளீங்கோ பற்றி படம் இயக்கம் சுசீந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/jaffna-international-airport-to-be-open-on-today-365800.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-14T04:58:20Z", "digest": "sha1:G4VJUFQ3AAI4GXLHDDNYTENKU4PY5VPL", "length": 16681, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் இருந்து யாழ். சென்ற விமானம் தரை இறங்கியது- தண்ணீர் பீய்ச்சி உற்சாக வரவேற்பு! | Jaffna International Airport to be open on today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் பிளாஷ் பேக் 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nஅடேங்கப்பா.. மொத்தம் 13 மூட்டை.. எல்லாம் பணம் பணம்\nடேய் பையா..இந்தாடா.. ஐயோ பொண்ணா நீ.. சாரிம்மா...\nசோளக்காட்டில் பிணமாக கிடந்த சத்யபாமா.. செருப்புகள் சிதறி.. ஆடைகள் களைந்து.. கழுத்து அறுபட்ட நிலையில்\nAzhagu Serial: கடைசியில பிரமோஷனுக்கும் ரேவதி இல்லையா\nஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி.. ரூ 14 லட்சத்துக்கு ஏலம் எடுத்த அதிமுக பெண் எம்எல்ஏவின் கணவர்\nஇந்த ச��கப்பு தக்காளி மட்டும் லேசா சென்னை பக்கம் நகர்ந்திருந்தால்.. நடப்பதே வேறு.. வெதர்மேன்\nஅந்த பையை இப்படி கொடுங்க.. 20 கிலோ எடை.. அப்படியே பிடித்து உள்ளே போட்டு.. அசத்தல் மேடம்\nMovies இந்த காதலும் பறிபோயிடுமோ.. பதட்டத்தில் உச்ச நடிகை.. கோவில் கோவிலாக சுற்ற இதுதான் காரணமாம்\nAutomobiles அதிர்ச்சி... ஊழியர்களை கொத்து கொத்தாக வீட்டிற்கு அனுப்பும் ஓலா... ஏன் தெரியுமா\nLifestyle அதிர்ஷ்டக்காத்து இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்க பக்கம்தான் ஜமாய்ங்க...\nFinance இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..\nSports வெறித்தனமாக மோதப் போகும் இரு அணிகள்.. ஐஎஸ்எல் தொடரில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டி\nEducation TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nTechnology இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் இருந்து யாழ். சென்ற விமானம் தரை இறங்கியது- தண்ணீர் பீய்ச்சி உற்சாக வரவேற்பு\nசென்னை: சென்னையில் இருந்து இலங்கை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு சென்ற விமானம் தரை இறங்கியது.\nஇலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு பகுதியை சென்றடைய வேண்டுமானால் கொழும்பு சென்று அங்கிருந்து சாலை மற்றும் ரயில் மார்க்கமாகத்தான் செல்ல முடியும். யாழ்ப்பாணத்தில் இருந்த பலாலி விமான தளம் ராணுவ பயன்பாட்டில் மட்டும் இருந்தது. 1983-ம் ஆண்டு வரை பயணிகள் விமானங்கள் இங்கு தரை இறங்கின.\nயுத்தம் முடிந்த பின்னர் தற்போது இந்திய உதவியுடன் இது சர்வதேச பயணிகள் விமான நிலையமாக விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து திருச்சி, சென்னை உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களுக்கும் டெல்லி உள்ளிட்ட வட இந்திய நகரங்களுக்கும் விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.\nஇதன் முதல் கட்டமாக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து அல்லையன்ஸ் ஏர் விமானம் சோதனை ஓட்டமாக யாழ்ப்பாணம் விமான நிலையம் வந்திறங்கியது. இதையடுத்து இன்று காலை சென்னையில் இருந்து அல்லையன்ஸ் ஏர் முதலாவது விமானம் பலாலிக்குப் புறப்பட்டது.\nஇந்த விமானம் சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் தரை இறங்கியது. அப்போது தண்ணீர் பீய்ச்சி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 36 ஆண்டுகளுக்கு��் பின்னர் பலாலி விமான நிலையம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.\nஇலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்டோர் இந்த விமான நிலையத்தை திறந்து வைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nயாழ். பல்கலை., நிர்வாகத்தின் தடையை மீறி உணர்வு எழுச்சியுடன் மாவீர் நினைவு நாள்\nசென்னை- யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமான சேவை தொடங்கியது\nயாழ். சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு- சோதனை ஓட்டமாக அல்லையன்ஸ் ஏர் விமானம் தரை இறங்கியது\nயாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து அக்.17-ல் முதலாவது விமானம் இயக்கம்\nஇந்தியா உதவியுடன் யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம்- தமிழக நகரங்கள் திட்டமிட்டு புறக்கணிப்பு\nயாழ். நூலகம் எரிப்பின் 38-வது ஆண்டு நினைவு நாள்.. வாழும் சாட்சியத்தின் நூல் வெளியீடு\nயாழ்ப்பாணத்திலும் ஊருவிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் வீட்டுக்குள் சுரங்க அறைகள் கண்டுபிடிப்பு\nபிரபாகரன் படம் வைத்திருந்த மாணவர்கள் யாழ் பல்கலையில் கைது\nஇலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு\nமோடி அரசே சுட்டு பழக தமிழர் என்ன கைப்பொம்மையா தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போர்க் குரல்\nபிக் பாஸ் பங்காளிகள் யாழ். திடீர் பயணம் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவன்முறைகளுக்கு கண்டனம்: யாழ், மன்னாரில் முஸ்லிம்கள் கடையடைப்பு போராட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njaffna airport open யாழ்ப்பாணம் விமான நிலையம் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbaynews.com/archives/33346", "date_download": "2019-12-14T05:01:58Z", "digest": "sha1:FGAAHHECJJQTBBT2KHCFFQTVIF3SOLA4", "length": 13486, "nlines": 158, "source_domain": "tamilbaynews.com", "title": "யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு கிடைத்த மற்றுமொரு வரப்பிரசாதம்! - Tamil News 24/7", "raw_content": "\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு கிடைத்த மற்றுமொரு வரப்பிரசாதம்\nsrilanka - இலங்கை செய்திகள்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு கிடைத்த மற்றுமொரு வரப்பிரசாதம்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணை மருத்துவ விஞ்ஞான பீடத்துக்கு பதில் பீடாதிபதியாக கலாநிதி தெ. தபோதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உடனடியாகச் செயற்பாட்டுக்கு வரும் வகையில் யாழ்ப்பாண பல்���லைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க. கந்தசாமியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇதுவரை காலமும் மருத்துவ பீடத்தின் கீழ் அலகாக இயங்கிவந்த துணை மருத்துவ விஞ்ஞான அலகு நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைசர் ரவூப் ஹக்கீமினால் சிறப்பு வர்த்தமானி மூலமாக கடந்த மாதம் முதல் துணை மருத்துவ விஞ்ஞான பீடமாகத் தரமுயர்த்தப்பட்டிருந்தது. இதன் மூலம் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் பன்னிரெண்டாவது பீடமாக துணை மருத்துவ விஞ்ஞான பீடம் உருவாகிறது.\nதுணை மருத்துவ அலகின் இணைப்பாளராக பதவி வகித்த முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசட்ணத்தின் பெயர் பதில் பீடாதிபதிக்காக பரிந்துரை செய்யப்பட்ட போதிலும் தன்னால் அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள முடியாது என பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் மறுத்ததன் காரணமாக மூப்பின் அடிப்படையில் கலாநிதி தெ. தபோதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், பட்டமளிப்பு விழா நெருங்கிவரும் நிலையில் – பட்டமளிப்பு விழாவில் பீடாதிபதிகள் முன்னிலையாக வேண்டிய காரணத்துக்காக பேரவைக்கு அங்கீகாரமின்றி மிக அவசரமாக இந்த நியமனம் வழங்கப்படுகிறது. துணை மருத்துவ விஞ்ஞான பீட வட்டாரங்கள் தெரிவித்தன.\nPosted in srilanka - இலங்கை செய்திகள்\nsrilanka - இலங்கை செய்திகள்\nஇஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக, பாகிஸ்தான் உதவியளிக்க வேண்டும் - கோட்டாபய\nx பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சாட் மஹ்மூத் குரேஷி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (02) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் […]\nஅமெரிக்க மிலேனியம் கொடை உடன்பாட்டுக்கு சாத்தியமில்லை- அரசாங்கம்\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி\nகோட்டாபயவின் உத்தரவை கண்டுகொள்ளாத மைத்திரியின் சகோதரர்\nசுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல் விவகாரம்\nசிறந்த மனைவி இருக்கும் ஒருவருக்கே நாட்டை வழங்க வேண்டும் – மஹிந்த ராஜபக்ஸ\nஅர்ஜூன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி கையொப்பம்\nஅமெரிக்கா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது\nசட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளார்கள் : ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார் நளினி\nகுடியுரிமை சட்டத்தை நிராகரிக்க மாநிலங்களுக்கு உரிமை இல்லை – மத்திய அரசு\nபிறப்பால் நானும் ஒரு தமிழன் லண்டன் வாழ் பிரபல தொழிலதிபர் ரிச்சர் பெருமிதம்\n“பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்” ஜனாதிபதி செயலகம் அவசர எச்சரிக்கை\nதிருமதி டெய்ஸி அன்னமலர் அரியரட்ணம்\nதிருமதி வசந்தாதேவி சிவபாலன் (தேவி)\nஇருமுடியில் நெய்த்தேங்காய் சுமந்து செல்வதற்கு காரணம் என்ன\nமரத்தடி பிள்ளையாருக்கு தனி மகிமை உண்டு எந்த மரத்தடி அதிக அதிர்ஷ்டம் தரும்\nஏழு ஜென்ம பாவத்தையும் தீர்த்துவைக்கும் ஒரே ஓர் அர்ச்சனை\nஅமெரிக்கா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது\nx மிக முக்கியமான ஏவுகணை சோதனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 1987ஆம் ஆண்டில், நடுத்தர தொலைவு அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் கையெழுத்தானது.தரையிலிருந்து ஏவப்படும் சில குறிப்பிட்ட ரக ஏவுகணை […]\nஅமெரிக்கா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது\nx மிக முக்கியமான ஏவுகணை சோதனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 1987ஆம் ஆண்டில், நடுத்தர தொலைவு அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் கையெழுத்தானது.தரையிலிருந்து ஏவப்படும் சில குறிப்பிட்ட ரக ஏவுகணை […]\nபிட்டுக்கு மண்சுமந்த லீலை’- திருவிழா கோலம் பூண்ட மதுரை\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய இன்றய குடைத்திருவிழா காட்சிகள்.09.09.2019\nஅராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம் 01.09.2019\nஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயம் தொண்டைமனாறு ஸ்ரீ லங்கா – வருடாந்த மகோற்சவம் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tag/tamil-astrology/page/34/", "date_download": "2019-12-14T06:26:43Z", "digest": "sha1:VVRVW3XCCPCMKEP3TARB4X6SQ4KNFNOK", "length": 101698, "nlines": 444, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Astrology | | calendarcraft - Part 34", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n21.01.2017, தை 8, சனிக்கிழமை, நவமி திதி இரவு 07.26 வரை பின்பு தேய்பிறை தசமி, சுவாதி நட்சத்திரம் காலை 08.03 வரை பின்பு விசாகம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, சனி பகவான் வழிபாடு நல்லது, தனியனாள், சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.\nபுதன் சனி சந்தி குரு\nஇன்றைய ராசிப்பலன் – 21.01.2017\nஇன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.\nஇன்று வேலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். உடல்நிலை சீராக இருக்கும்.\nஇன்று கடின உழைப்பால் மட்டுமே வேலையில் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்ககலாம். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சனைகள் குறையும்.\nஇன்று வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். குடும்ப தேவைக்கேற்றவாறு வருமானம் பெருகும். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் அறிமுகம் ஏற்படும்.\nஇன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் புதிய கருவிகள் வாங்குவீர்கள். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வங்கி சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகளின் படிப்பில் ஆர்வம் குறையும். தொழிலில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்ககலாம். புதிய நுட்பங்களை பய���்படுத்தி வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம்.\nஇன்று மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன்கள் குறையும்.\nஇன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் ஊழியர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇன்று எந்த செயலையும் பொறுமையோடு செய்ய வேண்டும். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சனைகள் வரலாம். அலுவலகத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காமல் போகும். வேலையில் வருமானம் குறையும். தெய்வ வழிபாடு மனதிற்கு புது நம்பிக்கையை ஏற்படுத்தும்.\nஇன்று உடல் உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வெளியே பயணம் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n20.01.2017, தை 7, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி மாலை 04.54 வரை பின்பு தேய்பிறை நவமி, நாள் முழுவதும் சுவாதி, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, அம்மன் வழிபாடு நல்லது, சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nபுதன் சனி சந்தி குரு\nஇன்றைய ராசிப்பலன் – 20.01.2017\nஇன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். கடன் பிரச்சனைகள் தீரும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நல்ல பலன்களை தரும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். நண்பர்களின் உத��ியால் பிரச்சனைகள் ஓரளவு குறையும். வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.\nஇன்று வேலையில் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் வந்து சேரும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.\nஇன்று சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். பிள்ளைகளால் நல்லது நடக்கும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வியாபார முன்னேற்றத்திற்காக சிறு தொகை கடன் வாங்க நேரிடும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். திருமண சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அடையலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nஇன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும், வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். கடன்கள் குறையும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று உங்களு���்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் மூலம் வீண் பிரச்சனைகள் தோன்றும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சேமிப்பு குறையும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மற்றவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம். வெளியிடங்களில் பேசும் பொழுது நிதானத்கை கடைபிடிக்க வேண்டும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n19.01.2017, தை 6, வியாழக்கிழமை, சப்தமி திதி பகல் 02.37 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி, சித்திரை நட்சத்திரம் பின்இரவு 05.10 வரை பின்பு சுவாதி, சித்தயோகம் பின் இரவு 05.10 வரை பின்பு அமிர்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, சுபமுகூர்த்த நாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள், கால பைரவர் வழிபாடு நல்லது.\nபுதன் சனி குரு சந்தி\nஇன்றைய ராசிப்பலன் – 19.01.2017\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். அலுவலகத்தில் வேலைபளு கூடும். குடும்பத்தில் உள்ளவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இதுவரை இருந்த பிரச்சனைகள் இன்று சற்று குறையும்.\nஇன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் அன��கூலமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் தீரும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். எந்த செயலிலும் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது.\nஇன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். பணபற்றாக்குறை ஓரளவு குறையும்.\nநீங்கள் மனஉளைச்சலோடு காணப்படுவீர்கள். இன்று உங்கள் ராசிக்கு மதியம் 03.51 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் கவனமுடன் பேசுவதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nஇன்று உங்களுக்கு மன குழப்பம் இருக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் ரீதியாக வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n18.01.2017, தை 5, புதன்கிழமை, சஷ்டி திதி பகல் 12.49 வரை பின்பு தேய்பிறை சப்தமி, அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 2.37 வரை பின்பு சித்திரை, மரணயோகம் பின்இரவு 2.37 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1/2, சஷ்டி விரதம், முருக வழிபாடு நல்லது, சுப முயற்சிகளை தவிர்க்கவும்.\nபுதன் சனி குரு சந்தி\nஇன்றைய ராசிப்பலன் – 18.01.2017\nஇன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும், எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் கிடைக்கும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் தேவையில்லாத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தில் லாபம் தடைப்படும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை உருவாகும். வேலையில் உங்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு உபாதைகள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற ஊதிய உயர்வு உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும்.\nஇன்று உங்களுக்கு உறவினர்கள் மூலம் பிரச்சனைகள் வரலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் வேலைபளு குறையும்.\nநீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nஇன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வராத பழைய கடன்கள் இன்று வசூலாகும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n17.01.2017, தை 4, செவ்வாய்கிழமை, பஞ்சமிதிதி பகல் 11.39 வரை பின்பு தேய்பிறை சஷ்டி, உத்திரம் நட்சத்திரம் இரவு 12.37 வரை பின்பு அஸ்தம், அமிர்தயோகம் இரவு 12.37 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 0, முருக வழிபாடு நல்லது.\nஇன்றைய ராசிப்பலன் – 17.01.2017\nஇன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.\nஇன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடைய முடியும்.\nஇன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக அமைவார்கள். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.\nஇன்று உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். சொத்துக்கள் வாங்க விற்க அனுகூலமான நாளாகும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உறவினர்கள் சாதகமாக அமைவார்கள். இதுவரை இருந்த பிரச்சனைகள் இன்று சற்று குறையும்.\nஇன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். பிள்ளைகள் படிப்பிற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றியை தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவு ஏற்படும். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபா���த்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்தநாள் அமையும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் நல்ல பலனை தரும். திருமண சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கவனமுடன் பேச வேண்டும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதில் சந்தோஷம் இருக்கும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n16.01.2017, தை 3, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி பகல் 11.15 வரை பின்பு பஞ்சமி, பூரம் நட்சத்திரம் இரவு 11.17 வரை பின்பு உத்திரம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, கானும் பொங்கல் கரிநாள், சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் – 16.01.2017\nஇன்று உங்கள் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும். தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம்.\nஇன்று உங்களுக்கு பணபற்றாக்குறை ஏற்படும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாய் இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வெளிக்கடன்கள் இன்று வசூலாகும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண சுபமுயற்ச���களில் தடங்கல்கள் உண்டாகும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகளுக்கு வழியில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும்.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.\nஇன்று உங்களுக்கு உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். திருமண சுபமுயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. நிதானம் தேவை.\nஇன்று நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n15.01.2017, தை 2, ஞாயிற்றுகிழமை, திரிதியை திதி பகல் 11.39 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி, மகம் நட்சத்திரம் இரவு 10.43 வரை பின்பு பூரம், மரணயோகம் இரவு 10.43 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, மாட்டு பொங்கல் கோ பூஜை கா 07.00 – 10.00, கரிநாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nதிருக்கணித கிரக நிலை– 15.01.2017\nஇன்றைய ராசிப்பலன் – 15.01.2017\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்கள் சாதகமாக அமைவார்கள். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் ஓரளவு குறையும். எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவிகள் கிடைக்கும்.\nஇன்று எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பயணங்களால் அதிக அலைச்சல் உண்டாகும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.\nஇன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வின் முன்னேற்றத்திற்கான புதிய மாற்றங்கள் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தினர��டன் செல்லும் பயணங்களில் அலைச்சல் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சொத்துக்கள் வாங்க விற்க நல்ல அனுகூலமான நாளாகும்.\nஇன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சனைகள் குறையும்.\nஇன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படவேண்டும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருள்கள் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். குடும்பத்துடன் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை உண்டாகும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n14.01.2017, தை 1, சனிக்கிழமை, துதியை திதி பகல் 12.49 வரை பின்பு தேய்பிறை திரிதியை, ஆயில்யம் நட்சத்திரம் இரவு 10.55 வரை பின்பு மகம், மரணயோகம் இரவு 10.55 வரை பின்பு அமிர்���யோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, நவகிரக வழிபாடு உத்தமம், பொங்கல் வைக்க காலை 10.30 & 01.00, மாலை 05.00 & 07.00, கரிநாள், உத்தராயண புண்யகாலம் ஆரம்பம்.\nதிருக்கணித கிரக நிலை– 14.01.2017\nஇன்றைய ராசிப்பலன் – 14.01.2017\nஇன்று உங்களுக்கு உறவினர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். பிள்ளைகளால் விண் செலவுகள் உண்டாகும். எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.\nஇன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். இதுவரை வராத பழைய பாக்கிகள் இன்று வசூலாகும். புதிய பொருள்கள் வாங்குவதில் பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். திருமண முயற்சிகள் தொடங்க நல்ல அனுகூலமான நாளாகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.\nஇன்று உடன் பிறந்தவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். திருமண சுபமுயற்சிகளில் சில தடைகளுக்கு பின் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அலைச்சலுக்கேற்ற லாபம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவு தீரும்.\nஇன்று உங்களுக்கு அதிகாலையிலேயே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் மனம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். சொத்துக்கள் வாங்க விற்க நல்ல அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும்.\nஇன்று- உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் எதிர்பார்க்காத செலவுகள் தோன்றும். வியாபாரத்தில் பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.\nஇன்று உங்கள் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும். பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும்.\nஇன்று நீங்கள் செய்யும் காரியங்களில் காலதாமதம் ஏற்படும். நண்பர்கள் ஆதரவாய் இருப்பார்கள். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். தெய்வ வழிபாடு செய்வதன் மூலம் நன்மை அடையலாம்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.\nஇன்று உங்கள் அறிவுத் திறமையால் வளர்ச்சி அடைய கூடிய வாய்ப்புக்கள் உருவாகும். பிள்ளைகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உறவினர்களுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். கடன் பிரச்சனைகள் தீரும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n13.01.2017, மார்கழி 29, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி பகல் 02.40 வரை பின்பு தேய்பிறை துதியை, பூசம் நட்சத்திரம் இரவு 11.49 வரை பின்பு ஆயில்யம், நாள் முழுவதும் மரணயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, அம்மன் வழிபாடு நல்லது, போகி பண்டிகை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nகேது செவ்சுக்கி திருக்கணித கிரக நிலை13.01.2017\nஇன்றைய ராசிப்பலன் – 13.01.2017\nஇன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை தோன்றும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிள்ளைகளின் படிப்பில் சற்று முன்னேற்ற நிலை உருவாகும். பணவரவு சுமாராக இருக்கும். அலைச்சல்கள் ஏற்படும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகி��்ச்சியான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பண வரவு சிறப்பாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு பணபற்றாக்குறை ஓரளவு குறையும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். வேலையில் சக தொழிலாளிகளால் பிரச்சனைகள் உண்டாகும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். மன நிம்மதி உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் உங்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.\nஇன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செயல்படுவதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nஇன்று நீங்கள் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கப் பெறும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். பண வரவு சிறப்பாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். கடன் பிரச்சனைகள் தீரும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண்விரயங்கள் ஏற்படும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் ஓரளவு தீரும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.\nஇன்று உங்க���் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். பொன்பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். தொழிலில் இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படும். புத்திரர்கள் இன்று அனுகூலமாக அமைவார்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் தீரும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n12.01.2017, மார்கழி 28, வியாழக்கிழமை, பௌர்ணமி திதி மாலை 05.04 வரை பின்பு தேய்பிறை பிரதமை, புனர்பூசம் நட்சத்திரம் பின்இரவு 01.19 வரை பின்பு பூசம், அமிர்த யோகம் பின்இரவு 01.19 வரை பின்பு சித்தயோகம் நேத்திரம் 2, ஜீவன் 1.\nஇன்றைய ராசிப்பலன் – 12.01.2017\nஇன்று உங்களுக்கு விடியற்காலையிலே வியத்தகு செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வேலையில் உங்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.\nஇன்று நீங்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். பிள்ளைகளின் உடல்நிலையில் சற்று மந்தநிலை காணப்படும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படும். வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஒத்துழைப���பு தருவார்கள். கடன் பிரச்சனை ஒரளவு குறையும்.\nஇன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும்\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும். சொத்துக்கள் வாங்க விற்க நல்ல அனுகூலமான நாளாகும்.\nஇன்று உங்கள் வீட்டிற்கு புதிய பொருள் வந்து சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். தொழிலில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாத நபரிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். மன் நிம்மதி குறையும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வேலையில் உடன் பணி புரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும்.\nஇன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உறவினர்களின் உதவியால் பிரச்சனைகள் ஓரளவுக்கு குறையும்.\nஇன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். சொத்துகளை விற்பதில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலமா�� பலன் கிடைக்கும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தெய்வ வழிபாட்டின் மூலம் நன்மை பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000013057.html", "date_download": "2019-12-14T05:28:40Z", "digest": "sha1:YKUQDTWIF65EF72TUNOTGS2RYPJ4UX2H", "length": 5585, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "உலகப் பழமொழிகள்", "raw_content": "Home :: பொது :: உலகப் பழமொழிகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபுகைப்படங்களின் கதைகள் தமிழகத்தில் அடிமைமுறை (ஆய்வு நூல்) புல் பூண்டுகளில் பூர்வீக மருத்துவம்\nகோவூர் கூனன் மார்க்சியமும் இலக்கியமும் சில நோக்குகள் உக்கிலு\nமாலையிட்ட மங்கை மனதைத் தொட்ட சந்திப்புகள் I.T துறை இண்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/06/blog-post_580.html", "date_download": "2019-12-14T04:39:38Z", "digest": "sha1:2LTXS64G62ZZMGDTAOTYOXYNVCVNVZHM", "length": 14277, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்திற்கு நீதிமன்றம் தடை - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்திற்கு நீதிமன்றம் தடை\nசக்ரி டோலட்டி இயக்கத்தில் நடிகை நயன்தாரா\nநடிப்பில் உருவாகியள்ள ‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nஇந்த வழக்கு நேற்று (செவ்வாக்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் படத்தை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து, எதிர்வரும் 21ஆம் திகதிக்குள் பதிலளிக்குமாறு திரைப்படத் தயாரிப்புக் குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது.\nஇயக்குநர் பாலாஜி குமார், மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கொலையுதிர் காலம் என்ற நாவலை சுமார் 10 இலட்சம் ரூபாவிற்கு வ���ங்கி உரிமை பெற்றிருந்துள்ளார்.\nஇத்திரைப்படம் எதிர்வரும் 14ஆம் திகதி வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில் ‘கொலையுதிர் காலம்’ என்ற தலைப்பில் படத்தை வெளியிடுவது காப்புரிமையை மீறிய செயல் எனக் கூறி இத்திரைப்படத்தை வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என இயக்குநர் பாலாஜி குமார் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகனத்த மழையிலும கனதியாக நடைபெற்ற வாழைச்சேனை மாற்றுத்திறனாளிகள் விழா\n(ஜெ.ஜெய்ஷிகன்) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த மாற்று வலுவு...\nகவிதைப் போட்டியில் வாழைச்சேனை இந்து தேசியகல்லூரி மாணவன் காளிராசா இயர்சன் தேசிய மட்டத்தில் 2ஆம் இடம்\n(ஜெ.ஜெய்ஷிகன்) கொழும்பு பல்கலைக் கழகத்தால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வாழைச்சேனை இந்து தேசியகல்லூரி மாணவன் செ...\nவாழைச்சேனை இந்து தேசிய பாடசாலை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் கௌரவிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) வாழைச்சேனை இந்து தேசிய பாடசாலையில் கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள...\nவந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற பரிசளிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று வித்தியாலயத்தின் ...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://chuttikadhai.blogspot.com/2012_11_18_archive.html", "date_download": "2019-12-14T05:16:20Z", "digest": "sha1:SOAAOWNTLPW3Z37XFSGUCGGIYGU7A7EE", "length": 23801, "nlines": 307, "source_domain": "chuttikadhai.blogspot.com", "title": "பாட்டி சொல்லும் கதைகள்: 11/18/12 - 11/25/12", "raw_content": "\nஅன்பு நெஞ்சங்களுக்கு பாட்டியின் வாழ்த்துக்கள். எனது நூறாவது கதையை இந்த முறை எழுதியுள்ளேன்.இதுவரை நான் எழுதிவந்த கதைகளைப் படித்து கருத்துகள் கூறியும் விமரிசித்தும் வந்த அன்பர்களுக்கு எனது நெஞ்சம் கனிந்த நன்றியையும் மக���ழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தக் கதைகள் மூலம் உங்களின் இல்லத்துச் சிறுவர்களின் மனம் மகிழ்ந்திருக்குமாயின் மனம் பண் பட்டிருக்குமாயின்\nஅதுவே உங்கள் பாட்டிக்கு நீங்கள் அளித்த பரிசு என மகிழ்வேன்.\nதொடர்ந்து படித்து கருத்துகள் கூறவும்.உங்கள் நண்பர்களுக்கும் கூறி அவர்களையும் படிக்குமாறு கூறவும்.\nஉங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஉங்கள் அனைவரின் ஆதரவை விரும்பும் உங்கள் அன்புப் பாட்டி,\nஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.இருவரும் எப்போதும் இணைபிரியாமல் இருந்தனர்.ஒருவன் பாலு. மற்றொருவன் சோமு.இருவரில் சோமு பாலுமீது உண்மையான அன்பு கொண்டிருந்தான்.எப்போதும் பொறுமையாகவும், பணிவுடனும் இருப்பான்.ஆனால் பாலு தன நட்புதான் உயர்ந்தது.தனக்குதான் நட்பைப் பற்றி அதிகமாகத் தெரியும் என்று பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பான்.\nஒரு முறை இருவரும் பக்கத்து ஊருக்கு ஒரு விழாவுக்குப் போகவேண்டி இருந்தது.அதிகாலையிலேயே இருவரும் புறப்பட்டனர்.ஊருக்கு வெளியே ஒரு அடர்ந்த காடு இருந்தது இருவரும் அந்தக் காட்டின் நடுவே இருந்த ஒத்தையடிப் பாதையில் நடக்கத் தொடங்கினர்.\nதிடீரென்று ஊஊ என்று சோமு குரல் எழுப்பினான்.\nஅந்தக் குரலைக் கேட்டு திடுக்கிட்ட பாலு பட்டென்று சோமுவின் கன்னத்தில் ஒரு அறை கொடுத்தான்.திடுக்கிட்ட சோமு சற்றும் கோபப்படாமல் \"பாலு, என்னை ஏன் அடித்தாய் என்று தெரிந்து கொள்ளலாமா\n\"இப்படித் திடீரென்று கத்தினால் நான் பயந்து விட மாட்டேனாஇப்போது சொல் ஏன் அப்படிக் கத்தினாய்இப்போது சொல் ஏன் அப்படிக் கத்தினாய்\nஇந்த பகுதியில் விலங்குகள் ஏதேனும் இருந்தால் விலகி ஓடட்டும் என்றுதான் குரல் எழுப்பினேன் என்று சொன்னவுடன் சோமு மெளனமாக நடந்தான்.அப்போது வழியில் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அதில் இறங்கிய சோமு ஓடும் நீரில்.'தன்னைத் தன நண்பன் அடித்து விட்டான்' என்று எழுதினான்.அதைப் பார்த்த பாலு ஒன்றும் புரியாமல் திகைத்தான்.\nஅவன் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு தொடர்ந்து நடந்தான் சோமு.\nநடுக்காட்டில் நடந்து கொண்டிருந்தனர் இருவரும்.வழியில் ஒரு சேறு நிறைந்த குட்டை இருந்தது. அதன் கரை ஓரமாக நடந்து கொண்டிருந்த சோமு கால்வழுக்கிக் குட்டையில் விழுந்த���ன்.அதைப் பார்த்த பாலு அவனைக் காப்பாற்ற தவித்தான். சோமு கொஞ்சம் கொஞ்சமாக சேற்றுள் அமிழ்ந்து கொண்டிருந்தான். வேகமாகத் தன தலையில் கட்டியிருந்த தலைப் பாகையை அவிழ்த்து சோமுவிடம் வீசி அவனைப் பற்றிக் கொள்ளச் சொல்லி சேற்றிலிருந்து மீட்டான். அதற்காக சோமு ஆயிரம் முறை நன்றி சொன்னான்.உடையைச் சுத்தம் செய்துகொண்டு தொடர்ந்து நடந்தனர்.\nசற்று த் தொலைவு சென்றவுடன் சோமு வழியில் தெரிந்த ஒரு பாறையில் சிறு கல்லால் தன நண்பன் காப்பாற்றியதை எழுதினான் புன்னகையுடன் அதைப் பார்த்தான் பாலு..\nநண்பர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் பேசிச் சிரித்தவாறே காட்டுக்குள் நடந்தனர். பாலு கேட்டான்.\"சோமு இப்போது பழைய கதையில் வருவது போல் கரடி வந்தால் என்ன செய்வாய்\n\"எனக்குத்தான் மரமேறத் தெரியுமே. மரத்தின்மேல் ஏறித் தப்பிவிடுவேன்.\"\nமரம் ஏறத் தெரியாத பாலு உடனே சிந்தனை வயப்பட்டான்.வாய் பேசாமல் நடந்தவனுக்கு அச்சம் ஏற்பட்டது.சோமு சொன்னது போல ஏதேனும் வன விலங்குகள் வந்துவிட்டால் என்ன செய்வது என்று நடுங்கினான்.\nஅவன் அஞ்சியது போலவே ஒரு சல சலப்பும் உறுமலும் கேட்டது.\nசோமுவும் சட்டென நின்றான்.பாலுவின் கரத்தைப் பற்றிக் கொண்டான்.தரதரவென்று அவனை இழுத்துச் சென்று ஒரு பெரிய மரத்தை நோக்கி ஓடினான்.இப்போது ஒலி எதுவும் கேட்கவில்லை பாலுவுக்குப் பயம் நீங்கியதுபோல் இருக்கவே குரலை எழுப்பி சோமு என்று ஆரம்பித்தான்.சட்டென அவன் வாயைப் பொத்திய சோமு அந்தப் பெரிய மரத்தின் அருகே குனிந்து நின்றான்.மரமேறத் தெரியாத பாலுவைத் தன முதுகின்மேல் ஏறி மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு மரத்தின் உச்சிக்குப் போக உதவினான்.பின் தானும் ஏறி உச்சியில் அமர்ந்து கொண்டான்.காடு முழுவதும் நன்கு தெரிந்தது.பாலு எவ்வளவு பெரிய காடு என்று ஆச்சரியப்பட்டான்.\nசோமு\"பாலு, மெதுவாகப் பேசு.அருகே ஏதோ விலங்கு இருக்கு\"என்றவுடன் பாலு வாயை இருக்க மூடிக் கொண்டான்.சற்று நேரத்தில் ஒரு புலி இரைக்காக அங்குமிங்கும் அலைந்தபடி செல்வதைக் கண்டனர்.பாலு அச்சத்தில் சோமுவைக் கட்டிக் கொண்டான்.\nஅந்தப் புலி வெகு தூரம் சென்று விட்டதை மரத்தின் மேல் இருந்து பார்த்தபின் இருவரும் கீழே இறங்கினர்.அச்சத்துடன் இருவரும் மிக வேகமாக ஊரைச் சென்றடைந்தனர்.\n\"சோமு, நான் புலிக்கு இரையாகாமல் என்னைக் காத்தாய்.நீயே உண்மையான நண்பன்.\"\n\"நான் சேற்றில் அமிழ்ந்து போகாமல் என்னைக் காத்தாய் நீயே என் உண்மையான நண்பன்.\"\n\"அதுசரி. முதல்முறை உன்னை அடித்தேன் அதை நீரில் எழுதினாய். மறுமுறை சேற்றிலிருந்து காப்பாற்றியதைக் கல்மேல் எழுதினாயே. அதுதான்\n\"நண்பன்தவறாகத் தீங்கு செய்யும் பொழுது அதை நீர்மேல் எழுத்துப் போல மறந்துவிட வேண்டும். ஆனால் அவன் செய்யும் நன்மையைக் கல்மேல் எழுத்துப் போல ஒருகாலும் மறக்காமல் இருக்கவேண்டும்.அதற்காகத் தான் நீர்மேலும் கல்மேலும் அந்த செய்கைகளை எழுதினேன். ஒரு உண்மையான நண்பனை பொறுத்துப் போவதுதான் உண்மையான நட்பு.ஒருவர் பொறை இருவர் நட்பு என்பதுதான் நட்பின் இலக்கணம்.அத்துடன் அவன் செய்த நன்மைகளை எப்போதும் மறவாமல் நன்றியறிதலோடு நடந்து கொள்ள வேண்டும்.\"என்று சோமு சொன்னவுடன் பாலு வேகமாக ஓடினான்.அவன் பின்னாலேயே குரல் கொடுத்தவாறு ஓடினான் சோமு.\nசற்றுத் தொலைவில் இருந்த ஒரு பாறைமீது மற்றொரு கல்கொண்டு சோமு தன்னை புலியிடமிருந்து காப்பாற்றியதை எழுதத் தொடங்கினான் பாலு.அதைப் பார்த்த சோமு பாலுவை அன்புடன் கட்டிக் கொண்டான். இரண்டு நண்பர்களும் உண்மை அன்போடு சிரித்து மகிழ்ந்தனர்.\nஎதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள் - இப்படிக்கு ருக்மணி சேஷசாயி\nபாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ ...\nஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவெல...\nதிருக்குறள் கதைகள்- குணம் நாடுதல் பெருங்குணம்.\nபரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள் அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில் பெரிய பதவி வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அ...\n90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.\n. ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு...\nதுரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும் ...\nபகைவற��கு அருளிய பண்பாளன். திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழை...\nகடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்...\nநீதி காத்த மன்னன். சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்...\nபூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய...\nஅன்பு நெஞ்சங்களுக்கு பாட்டியின் வாழ்த்துக்கள். எனது நூறாவது கதையை இந்த முறை எழுதியுள்ளேன்.இதுவரை நான் எழுதிவந்த கதைகளைப் படித்து கருத்துகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4326:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-1&catid=108:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&Itemid=1091", "date_download": "2019-12-14T04:43:37Z", "digest": "sha1:U36JDVB4PO6ATCN36RIAVO3L76JTSD7C", "length": 17282, "nlines": 118, "source_domain": "nidur.info", "title": "இஸ்லாமும் பாலியலும் (01)", "raw_content": "\nHome குடும்பம் ஆண்-பெண் பாலியல் இஸ்லாமும் பாலியலும் (01)\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,\nதிருமணத்தின் நோக்கங்களில் ஒன்று, ஒருவர் தன் பாலியல் தேவைகளை அனுமதிக்கப்பட்ட வழிகளில் நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பதாகும். இருவரில் ஒருவர் திருப்தியடையாவிட்டாலும்கூட, அவர் தன் பாலுணர்வுகளை வேறு வழிகளில் தீர்த்துக்கொள்ள அதிகமாகத் தூண்டப்படலாம்.\nபலநேரங்களில் தம்பதியரூள் ஒருவர் ஓர் உடலுறவுச் செயல்வடிவை விலக்கப்பட்டது என்று தவறுதலாக எண்ணி அதில் ஈடுபட மறுக்கக்கூடும். இதனால் அவர்களுக்கிடையில் உறவுப்பிரச்சனை ஏற்படலாம். ஆகவே, தம்பதிகள் உடலுறவு நடத்தை குறித்த இஸ்லாமிய போதனைகளைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமானதொன்றாகும். ஏனெனில், ஆரோக்கியமான பாலியல் வாழ்வு மேற்கொள்வதுடன் தாம்பத்ய மோதலையும் தவிர்த்துவிடலாம்.\nபொதுவாக பாலியல் குறித்த எந்தவொறு கலந்துரையாடலும், மார்க்க நன்னடத்தைக்கும் (அதப்), நாண உணர்வுக்கும் (ஹயா) பங்கம் ஏற்படுத்தும் செயல் என்று சிலர் கருதக்கூடும். ஆனால், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே பாலியலைக்குறித்து விரிவாக விளக்கியுள்ளார்கள் என்பதை அவர்கள் அறியாதவர்களாகவே இருக்கி��ார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது.\nஇன்னும் சொல்லப்போனால், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாலியல் செய்திகளை எப்படியெப்படியெல்லாம் கற்பித்தார்கள் என்பதுபற்றி ஏராளமான நபிமொழிகள் (ஹதீஸ்கள்) உள்ளன\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உடலுறவு தொடர்பான கேள்விகளைக் கேட்பதிலிருந்து நபித்தோழர்கள் வெட்கி ஒதுங்கவில்லை. பிரபலமான ஒரு சம்பவத்தில், உமர் இப்னு அல்-ஃகத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, ஒருவர் தம் மனைவியைப் பின்புறமிருந்து, அதாவது ஆசனவாயில் அல்லாமல், பெண்குறியில் புணர்வது அனுமதிக்கப்பட்டதா என்பது பற்றி வினவினார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்ர்கள் இதை அவமரியாதையான கேள்வி என்று கண்டிக்கவில்லை. மாறாக, இந்தக் கேள்வியின் பதிலை குர்ஆனிய வசனங்களாக அல்லாஹ்வே இறக்கி வைக்கும்வரை காதிருந்தார்கள். (ஆதாரம்: ஸுனன் திர்மிதீ 2980)\nஇன்னும் சோல்லவேண்டுமானால், பெண்களும்கூட பாலியல் தொடர்பான கேள்விகளைத் தயக்கமோ வெட்கமோ இன்றி அல்லாஹ்வின் தூதரிடம் கேட்கத்துணிந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவ்ற்றுக்கெல்லாம் பதில் உரைப்பதிலிருந்து வெட்கி ஒதுங்கவில்லை. இத்தனைக்கும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயற்கையிலேயே நாணம் மிக்கவர்கள்.\nஹளரத் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்; உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அல்லாஹ்வின் தூதரிடம் வந்து கூறினார்: \"அல்லாஹ்வின் தூதரே நிச்சயமாக அல்லாஹ் உண்மையானவற்றில் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண் ஈரக்கனவு கண்டபின் குளிப்பு அவள் மீது கடமையா நிச்சயமாக அல்லாஹ் உண்மையானவற்றில் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண் ஈரக்கனவு கண்டபின் குளிப்பு அவள் மீது கடமையா\" அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், \"ஆம்\" அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், \"ஆம் திரவம் வெளிப்பட்டிருந்தால்\" என பதிலளித்தார்கள்.\nஹளரத் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா தம் முகத்தை மறைத்துக்கொண்டு கேட்டார்கள், \"அல்லாஹ்வின் தூதரே ஒரு பெண்ணுக்கு(கும் கூட) திரவம் வெளிப்படுமா ஒரு பெண்ணுக்கு(கும் கூட) திரவம் வெளிப்படுமா\" அதற்கு நபி ஸல்லல்லாஹ��� அலைஹி வஸல்லம் அவர்கள், \"ஆம்\" அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், \"ஆம் உம் வலக்கை மண்ணைப்பற்றிக் கொள்ளட்டுமாக (இது ஒருவரின் கூற்றோடு முரண்படும்போது அவரிடம் நளினமாகக் கூறப்படும் அரபுச் சொற்றொடராகும்) பிறகு எப்படி மகன் தாயின் சாயலில் பிறக்கின்றான் உம் வலக்கை மண்ணைப்பற்றிக் கொள்ளட்டுமாக (இது ஒருவரின் கூற்றோடு முரண்படும்போது அவரிடம் நளினமாகக் கூறப்படும் அரபுச் சொற்றொடராகும்) பிறகு எப்படி மகன் தாயின் சாயலில் பிறக்கின்றான்\" என்றார்கள். (நூல்: புகாரி 130)\nஇங்கு நாம் கவனிக்கவேண்டியது அந்த ஹதீஸை மட்டுமல்ல, ஈரக்கனவு போன்ற பாலுறவுச் செய்திகளைப் பற்றி அல்லாஹ்வின் தூதரிடம் கேட்பதிலிருந்துகூட ஒரு பெண்ணுக்குத் தயக்கவுணர்வு இல்லை, அக்காலத்தில்\n\"அல்லாஹ் உண்மையானவற்றில் வெட்கப்படுவதில்லை\" எனும் ஹளரத் உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வாசகத்திலிருந்து, தீன் - மார்க்க விஷயங்களைக் கற்பதில் வெட்க உணர்வு என்பது கிடையாது எனும் தெளிவான செய்தி நமக்கு கிடைக்கிறது.\nஉண்மையில், இறைவனின் போதனைகளிலிருந்தும், அவனுடைய தூதரின் போதனைகளிலிருந்தும் வெட்கப்பட்டு ஒதுங்கிக் கொள்வது தவறானது - அது பாலியல் விஷயங்கள் குறித்தவையாக இருப்பினும் சரியே.\nமுஜாஹிதிடமிருந்து இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவிக்கிறார்கள்: \"வெட்கப்பட்ட ஒரு மனிதராலும், ஆணவமுடைய ஒரு மனிதராலும் தூய அறிவை (இல்ம்) பெற்றுக்கொள்ள இயலாது\" (நூல்: ஸஹீஹுல் புகாரி 1:60)\nநாணம் இஸ்லாத்தின் ஓர் அடிப்படைக்கூறு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனினும், மார்க்க விஷயங்களைக் கற்பது என்று வரும்பொழுது அது தடைக்கல்லாக இருக்கக்கூடாது. நவீன உலகில் பாலியல் குறித்த கேள்விகள் வெளிப்படையாகக் கலந்துரையாடப்படுகிறது. அதுவும் பெரும்பாலும் அநாகரிகமான விதத்தில் எனவே, பாலியல் குறித்த விஷயங்களை ஒழுக்க நாகரிகம் கொண்ட இஸ்லாமிய போதனைகளை சரியான முறையில் கற்பதில் நாம் ஏன் வெட்கப்படவேண்டும்\nஇப் பகுதியில் (ஆண்-பெண் பாலியல்) வெளியாகும் கட்டுரைகள், செய்திகள் மிகவும் வெளிப்படையாக இருப்பதாக உணர்வோர், இறைவனின் சொற்களை மனதில் வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.\n\"நிச்சயமாக அல்லாஹ் உண்மை(யை விளக்கும்) விஷயத்தில் வெட்கப்படுவதில்லை\" (அல்குர்ஆன் 33:35)\nஇதையே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அண்ணலாரின் தோழர்களும் எதிரொலித்துள்ளனர். (ஸஹீஹுல் புகாரி 130, ஸுனன் இப்னு மாஜா 1924).\nஎனவே, தம்பதியருக்கு இடையிலுள்ள பாலியல் பிரச்சனையே மணவாழ்வின் விரிசலுக்கு காரணமாக அமைதல், நவீன காலத்தில் பாலியல் மீதான தீராத மோகத்தினால் முஸ்லிம்கள் மீது அது ஏற்படுத்தும் கடுமையான தாக்கம் ஆகியவற்றால் பாலியல் குறித்த இஸ்லாமிய வழிகாட்டுதல் முஸ்லிம்களுக்குப் பெரிதும் தேவைப்படுகின்றன.\nமேலும், முஸ்லிம்களில் பலர் உடலுறவு குறித்த இஸ்லாமியச் சட்டங்களையும் ஒழுங்குகளையும் பற்றி அறவே தெரியாதவர்களாக இருக்கிறார்கள். மாதவிடாய் காலத்தில் புணர்வது தடுக்கப்பட்டுள்ளது என்பதுகூட சிலருக்குத் தெரியாது. மேலும் பலர், தங்கள் வாழ்வை இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்ப அமைத்துக்கொள்ள விரும்புகின்றனர்; கற்பதற்கோ ஆர்வமும் கொண்டிருக்கின்றனர். ஆனால், அறிஞர்களிடம் நேரடியாகக் கேட்பதற்கு சங்கடப்படுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்காகவும் இப்பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n(ஒவ்வொரு ஆக்கமும் சிறப்பான முறையில், மக்களுக்கு பயனளிக்கும் விதத்தில் அமைய அல்லாஹ்விடம் \"துஆ\"ச் செய்யுங்கள்.)\nகட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழே உள்ள \"Next\" ஐ \"கிளிக்\" செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plc.lk/ta/senehasa-future-true-love", "date_download": "2019-12-14T04:35:50Z", "digest": "sha1:EBKM73LKTK7NGXB5NYLAEAFB37BXFXKQ", "length": 5536, "nlines": 79, "source_domain": "plc.lk", "title": "Senehasa FUTURE - TRUE LOVE -Tamil - People's Leasing & Finance PLC Personal Products", "raw_content": "\nநிலையான வைப்பு மற்றும் சேமிப்பு\nசிரேஷ்ட பிரஜைகளுக்கான நிலையான வைப்புக்கள்\nசெனசும் பியச வீடமைப்புக் கடன்\nQuick Cash தனிப்பட்ட கடன்\nஉஸ்ஃபூர் சிறுவர் சேமிப்புக் கணக்கு\n12 மாத முழாறபா முதலீட்டுத் திட்டம்\nகுறுகிய கால முதுராபா முதலீட்டு கணக்கு\nசெனெஹச - என்றும் அன்புடன் அரவணைப்பு\nபீப்பள்ஸ் லீசிங் செனெஹச குழந்தைகள் முதலீட்டு திட்டம், தமது குழந்தைகளின் எதிர்காலத்துக்காக இன்றே திட்டமிட்டு, பெற்றோருக்கு வலுச் சேர்க்கும் குழந்தைகள் முதலீட்டு கணக்காகும்.தம்மால் இயன்ற நிலையான தொகையை தாம் விரும்பிய காலத்துக்கு முதலீடு செய்து, தாம் எதிர்பார்க்கும் வட்டியை உயர்வாக பெற்றுக் கொள்ளலாம்.\nகுழந்தைகளின் நாளைக்காக, இன்றே திட்டமிடுங்கள்\nஆகக்க���றைந்த மாதாந்த முதலீடு (ரூபா)\nமேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபதிப்புரிமை 2019 மக்கள் குத்தகை மற்றும் நிதி PLC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Affno மூலம் தீர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/itemlist/tag/ACJU%20Press%20Release?limit=10&start=20", "date_download": "2019-12-14T06:09:06Z", "digest": "sha1:64Q3NOUXWVPZ5MLXTXLHEA5LLR437XHN", "length": 74174, "nlines": 330, "source_domain": "www.acju.lk", "title": "Displaying items by tag: ACJU Press Release - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nIS (ISIS) மற்றும் தீவிரவாதம் பற்றிய இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் கூட்டுப் பிரகடனம்\nIS (ISIS) மற்றும் தீவிரவாதம் பற்றிய இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் கூட்டுப் பிரகடனம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் 22.07.2015 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட தீவிரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்து கொண்ட முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளாகிய நாம் சகலவிதமான தீவிரவாத செயற்பாடுகளையும் அநியாயங்களையும் மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.\nஇஸ்லாம் மனித இனத்திற்கு கருணை காட்டும் மார்க்கமாகும். அதன் அடிப்படை போதனைகளாக சமாதானம், அமைதி, பாதுகாப்பு மற்றும் சகோதரத்துவம் போன்றன காணப்படுகின்றன. இஸ்லாம் மனித உயிருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றதென்றால் ஒரு தனி மனிதனுடைய கொலையை முழு மனித சமூகத்தினதும் கொலையாகக் கருதுகின்றது. இஸ்லாம் போதிக்கின்ற சமாதானம், அமைதி மற்றும் சகோதரத்துவம் என்பன சாதி, மத பேதமின்றி அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானவையாகும். இஸ்லாம் எமக்கு அனைத்து மனிதர்களுடனும் சமாதானமாகவும், நீதமாகவும், பொறுமையாகவும் நடந்து கொள்ளுமாறு ஏவுகின்றது. மேலும் அநியாயம் இழைத்தல், தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடல் போன்றவற்றை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் குழப்பம் விளைவித்தல், கடும்போக்காக நடந்து கொள்ளுதல், கொலை செய்தல் ஆகியவற்றை பெரும் பாவங்களாகவும், குற்றங்களாகவும் இஸ்லாம் கருதுகின்றது.\nIS (ISIS) ஒரு கடுமையான, தீவிரவாத, இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான ஒரு அமைப்பாகும். இஸ்லாத்தின் அனைத்து கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயற்படும் அமைப்பாக இது காணப்படுகின்றது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மேற்குலக ஊடகங���கள் “ஜிஹாத்” என்ற சொல்லுக்கு கொலை செய்தல், அநியாயமான முறையில் போர் தொடுத்தல் போன்ற பிழையான கருத்துக்களை கொடுப்பதற்கு முயற்சிக்கின்றன. எந்தவொரு அமைப்பும் “ஜிஹாத்” என்ற சொல்லை அப்பாவி மக்களைக் கொலை செய்வதற்காக பயன்படுத்துமேயானால் அது இஸ்லாத்திற்கும் அதன் போதனைகளுக்கும் முற்றிலும் முரணானதாகவே கணிக்கப்படும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட “சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல்” எனும் வெளியீடுகளில் “ஜிஹாத்” பற்றிய மிகச் சரியான தெளிவு வழங்கப்பட்டுள்ளது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் IS (ISIS) அமைப்பைக் கண்டித்து 06.07.2014 ஆம் திகதி SLBC யில் ஒலிபரப்பப்பட்ட உரையும் 30.08.2014ல் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையும் இங்கு குறிப்பிடத்தக்க விடயங்களாகும். பல சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், நாடுகளும் IS (ISIS)) என்பது ஒரு தீவிரவாத அமைப்பு என்றும் அது இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரணாக செயற்படுகின்ற ஒரு அமைப்பு என்றும் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளன.\nIS (ISIS) போன்ற இஸ்லாமிய போதனைகளுக்கு முரணாக செயற்படும் தீவிரவாத அமைப்புகளோடு எவராவது தொடர்புபட்டால் நாம் அதனை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவ்வாறான அமைப்புகளுக்கும் இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதையும் உறுதியாகக் குறிப்பிடுகின்றோம்.\nஎவராவது ஒரு தனிநபர் தீவிரவாதத்துடன் தொடர்புடையவராக இருந்தால் அவருக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். எமது நாட்டை இவ்வாறான சமூகத்துக்கு எதிரான தீய செயல்களிலிருந்து பாதுகாப்பதற்காக அரச நிறுவனங்களுக்கு எமது உதவிகளையும், ஒத்தாசைகளையும் வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம்.\nமேலும், ஊடகங்கள் இது சம்பந்தமான விடயங்களில் ஈடுபடும் போது பொறுப்புணர்வுடனும் பக்கச்சார்பு இல்லாமலும் நடந்து கொள்ள வேண்டும். ஊடகங்கள் இவ்வாறான விடயங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும் போது திரிபுபடுத்தல் மற்றும் பிழையான செய்திகளை சமூகத்துக்கு வழங்குதல் போன்ற சமூக ஒற்றுமையையும், சகவாழ்வையும் பாதிக்கின்ற செயற்பாடுகளையும் முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.\nமுஸ்லிம்களாகிய நாம் எமது தாய் நாட்டில் பல நூற்றாண்டுகள���க நாட்டுப் பற்றுடனும், ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாகவும், சகவாழ்வுடனும் வாழ்ந்து வருகின்றோம். மேலும் எமது தாய்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் செயற்பாடுகளிலும், இலங்கையின் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடுகளிலும் இந்நாட்டு முஸ்லிம் சமூகம்; ஒருபோதும் ஈடுபடப் போவதில்லை என்பதையும் உறுதியாகக் கூறிக் கொள்கின்றோம்.\nரமழானின் இறுதிப் பத்தில் அதிகமாக நல்லமல்களில் ஈடுபடும் அதேநேரம் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்\nபுனித ரமழான் மாதம் எம்மை வந்தடைந்து பல நாட்கள் கழிந்து விட்டன. இம்மாதத்தில் அல்குர்ஆன் ஓதுதல், தான தர்மங்கள் செய்தல் போன்ற வணக்க வழிபாடுகளில் முஸ்லிம்களாகிய நாம் அதிகமாக ஈடுபடுவதன் மூலம் அல்லாஹுதஆலாவின் நெருக்கத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். குறிப்பாக ரமழானின் இறுதிப் பத்தில் இஃதிகாப் இருத்தல், கியாமுல் லைலில் ஈடுபடுதல் போன்ற வணக்கங்களை நாம் அதிகமாக மேற்கொள்ள வேண்டும்.\nரமழானின் இறுதிப் பத்து தினங்களில் ஆண்கள் அதிகளவு மஸ்ஜித்களில் நேரங்களை கழிப்பதால் மஸ்ஜித்களுக்கும் ஏனைய முக்கியமான இடங்களுக்கும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்ததாகும். மஸ்ஜித் நிர்வாகிகளும் ஊர் முக்கியஸ்தர்களும் ஜம்இய்யாவின் கிளைகளும் பொலிஸ் மற்றும் உரிய அரச அதிகாரிகளுடன் இணைந்து இவ்விடயத்தில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் இறுதிப் பத்தை சிறப்பான முறையில் பயன்படுத்தக் கூடிய பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக. மேலும் முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதகமான நிலையைப் போக்கி, அச்சமற்ற சுழ்நிலையை ஏற்படுத்தி, முஸ்லிம்களுக்கு எதிரான தீய சக்திகளின் சதித்திட்டங்களை முறியடித்து, நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்தவானாக.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nகடந்த சில நாட்களாக நிலவி வரும் கால நிலை மாற்றத்தின் காரணமாக பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதை நாம் எல்லோரும் அறிவோம். எதிர்பாராத தொடர் மழையும் அதன் காரணமாக ஏற்��ட்ட வெள்ளப் பெருக்கும், மலைச் சரிவுகளும் என்றுமில்லாதவாறு மக்களை பாதித்துள்ளன. உயிரிழப்புக்களும் பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் அவ்வனர்த்தத்தின் பீதி இருந்துவருவதோடு முன்னெச்சரிக்கைகளும் செய்யப்பட்ட வண்ணம் இருக்கின்றன.\nகாலநிலை மாற்றத்தின் ஆரம்பம் முதல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மக்களுக்கு தேவையான வழிகாட்டல்களை அறிவித்து வந்ததுடன் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜம்இய்யாவின் கிளைகள் ஊடாக ஆரம்பக் கட்ட உதவி நடவடிக்கைகள் செய்யப்பட்டன. இருப்பினும் பாதிக்கப்படடோர் தொகை கூடி அனர்த்தத்தின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு இருக்கும் நிலையில் ஜம்இய்யா வழமைபோன்று அனைத்து பள்ளிவாயல்களையும், பரோபகாரிகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்ய முன்வருமாறு வேண்டுகொள் விடுத்ததுள்ளது.\nஅதன் தொடராக இன்று ஞாயிற்றுக் கிழமை 28.05.2017 ஆம் திகதி ஜம்இய்யாவின் தலைமையகத்தில் கொழும்பிலுள்ள் பள்ளவாயல்களின் சம்மேளனங்கள் கூடி பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு தேவையான உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டது.\nபாதிக்கப்பட்ட பிரதேசங்களை ஜம்இய்யாவின் கிளைகளுடன் இணைந்து பினன்வரும் ஒழுங்கில் செயற்படுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.\nமாளிகாவத்தை, கொம்பனி வீதி, வத்தளை\nபுதுக்கடை, புறக்கோட்டை, மருதானை, மட்டக்குளிய\nகொலன்னாவ, வெள்ளம்பிட்டி (கொழும்பு மாவட்டம்).\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு\nநாட்டின் தற்போதைய நிலைமைகளைக் கவனத்திற் கொண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அழைப்பின் பேரில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் தேசிய சூரா சபை பிhதிநிதிகள் 23.05.2017 செவ்வாய் இரவு ஜம்இய்யாவின் தலைமையகத்தில் ஒன்று கூடி கலந்துரையாடினர்.\nஇதில் அரசாங்க உயர் மட்டத்தோடு நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் பற்றி எடுத்துக் கூறிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அரச உயர் பீடம் உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டனர். அத்துடன் அகில இலங்க�� ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டலில் ஒழுங்கு செய்யப்படும் ஏற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு நல்குவதாகவும் உறுதியளித்தனர். அதன் அடிப்படையில் நாட்டின் சகல மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களாக ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர் நியமிக்கப்பட்டதோடு ஜம்இய்யாவின் கிளைகளின் பிரதிநிதிகள், மஸ்ஜித் சம்மேளனங்கள், இதர அமைப்புகள் போன்றவற்றை தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக முடிவு செய்யப்பட்டது.\nஎனவே மாவட்ட ரீதியாக ஏற்படும் அசம்பாவிதங்களை உடனடியாக கீழ்காணும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகளுக்கு அறிவித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்குமாறு சகலரையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.\nஊடகப் பிரிவு - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nகடந்த சில தினங்களாக நிலவிவரும் அசாதாரண நிலைமைகள் காரணமாக முஸ்லிம்கள் சற்று அமைதியிழந்து காணப்படுகின்றனர். சில தீய சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகளிலும் மஸ்ஜித்களையும் முஸ்லிம் வியாபார நிலையங்களையும் தாக்கும் செயற்பாடுகளிலும் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றன. ஒரு சமூகத்தை அச்சுறுத்தும் இவ்வாறான நடவடிக்கைகள், இந்நாட்டில் நிலவும் சமாதானத்தையும் சகவாழ்வையும் பாதிப்பதுடன், இந்நாட்டின் யாப்பு உறுதிப்படுத்தியுள்ள உரிமைகளை மீறும் செயற்பாடுகளாகவும் காணப்படுகின்றன.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய சிவில் அமைப்புகள் இணைந்து இந்த தீய சக்திகளின் திட்டங்களை முறியடிக்க அரச தரப்புகளை தொடர்புகொண்டு செயற்பட்டு வருகின்றன. இந்நிலையில் முஸ்லிம்கள் பின்வரும் விடயங்களை பின்பற்றி நிதானமாகவும் அமைதியாகவும் நடக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.\n01. அல்லாஹு தஆலாவுடனான தொடர்பை சீராக்குதல்:\n• முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹு தஆலாவின் மீது அசையாத நம்பிக்கை கொண்டவர்கள். நமக்கு உதவி செய்வதில் அல்லாஹு தஆலாவை மிஞ்சிய சக்திகள் எதுவும் கிடையாது. எனவே, முஸ்லிம்கள் பெரும்பாவங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதிலும் நல்லமல்கள் மூலம் அல்லாஹு தஆலாவுடனான தொடர்பைச் சீராக்கிக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்துதல்.\n• முஸ்லிம் சமூகம் முழு மனி��� சமுதாயத்தினதும் நலவுக்காக வெளியாக்கப்பட்ட சமூகமாகும். எனவே ஏனையோருக்கு நலவை நாடுவதும், அவர்களை நன்மையின் பக்கம் அழைப்பதும், தீமையை விட்டு அவர்களை தடுப்பதும் எம் கடமைகளாகும் என்பதை சிந்தித்து நாம் செயற்பட வேண்டும்.\n• துஆ என்பது ஒவ்வொரு அடியானும் அல்லாஹ் தஆலாவிடம் நேரடியாகத் தமது கஷ்ட நஷ்டங்களை முறையிட்டு அதற்கான பரிகாரங்களைப் பெற்றுக் கொள்ளும் ஒரு ஆயுதமாகும். எனவே நாட்டு நிலைமை சீராக அல்லாஹு தஆலாவிடம் அதிகமாக பிரார்த்தித்தல். மேலும் துஆவுல் கர்ப் (கஷ்டமான, துன்பமான நேரங்களில் ஓதப்படும் துஆக்கள்) தொடர்பான ஜம்இய்யாவின் வழிகாட்டல்களையும் கருத்திற்கொண்டு, இந்த துஆக்களை நம்பிக்கையுடன் ஓதிவருதல்.\n• குனூதுன் நாஸிலா என்பது அச்சம், பயம், பஞ்சம், வரட்சி போன்றவை ஏற்படும் போது அவை நீங்குவதற்காக தொழுகையில் கேட்கப்படும் துஆவாகும். ஐவேளைத் தொழுகைகளிலும் மஸ்ஜித்களில் குனூதுன் நாஸிலாவை ஓத சகல மஸ்ஜித் நிர்வாகிகள் உரிய ஏற்பாடுகளை செய்தல். மஸ்ஜித் இமாம்கள் குனூதுன் நாஸிலா தொடர்பான ஜம்இய்யாவின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப செயற்படல்.\n02. சகவாழ்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்:\n• ஜம்இய்யாவின் கிளைகள், மஸ்ஜித் சம்மேளனங்கள், ஏiனைய அமைப்புகள் இணைந்து இனவாதத்தை முறியடிக்க தமது ஊருக்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளல். குறிப்பாக பொலிஸாருடன் தொடர்ப்புகளை ஏற்படுத்தி எமது மஸ்ஜித்களுக்கும் வீடுகளுக்கும் வியாபார நிலையங்களுக்கும் முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல். அத்துடன் ஜூம்ஆ தொழுகைகளின் போது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவைக்கேற்ப செய்துகொள்ளல்.\n• ஒவ்வொரு ஊரிலும் உள்ள உலமாக்களும் மஸ்ஜித் நிர்வாகிகளும் துறைசார்ந்தவர்களும் சமூகத் தலைவர்களும் ஒன்றிணைந்து சகவாழ்வை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான வழிகாட்டல்கள் ஜம்இய்யாவின் சகவாழ்வுப் பிரகடனத்தில் ஏலவே வழங்கப்பட்டுள்ளன.\n• இன நல்லுறவைப் பாதிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தவிர்ந்து கொள்ளுதல். குறிப்பாக சமூக வலைதளங்களில் ஏனைய சமயங்களுக்கு எதிராக கருத்துக்கள் வெளியிடுவதை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ளல்.\n• குறிப்பிட்ட சிறு குழுவினரின் அடாவடித் தனங்களை வைத்து ஆத்திரம் கொள்ளாது நிதானமாகவும் தூர நோக்கோடும் நடந்து கொள்ளல்.\n• பிரச்சினைகள் ஏற்படும் போது பொலிஸாருக்கு அறிவித்து உரிய சட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளல்.\n03. றமழான் மாதத்துடன் தொடர்பான வழிகாட்டல்கள்:\n• அல்-குர்ஆனை ஓதுதல் மற்றும் அதனை விளங்கி நடைமுறைப்படுத்தல் போன்ற நல்லமல்களில் அதிகளவு கவனம் செலுத்துவதுடன் இரவு நேர வணக்கங்களில் ஈடுபடுதல்.\n• இளைஞர்கள் மஸ்ஜித்களில் இபாதத்கள் முடிந்தவுடன், இரவு நேரங்களில் பாதைகளில் விளையாடுதல் போன்ற பிறருக்கு இடையூறு செய்யும் விடயங்களை முற்றாகத் தவிர்ந்து கொள்ளல். மேலும் பெற்றோர் இவ்விடயத்தில் கண்காணிப்புடன் செயற்படல்.\n• இரவுநேர இபாதத்களில் ஈடுபடும் போதும் பயான்களின் போதும் பிறருக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகளின் சத்தத்தை மஸ்ஜிதுக்குள் மாத்திரம் வைத்துக் கொள்ளல்.\n• பெண்கள் மஸ்ஜித்களுக்கு செல்லும் போது ஷரீஆ வரையறைகளைப் பேணி உரிய பாதுகாப்புடன் செல்லல். ஆண்கள் இது குறித்து சிறந்த ஏற்பாடுகளை செய்து கொடுத்தல்.\n• மஸ்ஜித்களுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தும் போது பிறருக்கு இடைஞ்சல் இல்லாது நடந்து கொள்ளல்.\n• மேற்படி விடயங்களை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகளும் மஸ்ஜித் நிர்வாகங்களும் முஸ்லிம் சமூகமும் ஒத்துழைப்புடன் செயற்படல்.\nமேற்படி விடயங்களை நடைமுறைப்படுத்தி நாட்டில் ஒற்றுமையையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதோடு, எம்மை வந்தடையவுள்ள றமழானை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வோமாக. எல்லாம் வல்ல அல்லாஹ் எமது பிரார்த்தனைகளை அங்கீகரித்து நாட்டில் ஐக்கியம், சகவாழ்வு வளரவும் மக்கள் புரிந்துணர்வோடு வாழவும் நல்லருள் பாலிப்பானாக.\nஅஷ்-ஷெய்க் (முப்தி) எம்.ஐ.எம் றிழ்வி\nதலைவர் - அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா\nபொதுச் செயலாளர் - அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா\nகுறிப்பு (மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு) : எதிர்வரும் ஜும்ஆவில் மேற்படி வழிகாட்டல்களை பொதுமக்களுக்கு வாசித்துக்காட்டி, மஸ்ஜித் அறிவித்தல் பலகையில் மக்கள் பார்வைக்கு இடுமாறு சகல பள்ளிவாயல்களின் நிருவாகிகளையும் கேட்டுக் கொள்கின்றோம்.\nநாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி நீங்கி மழை பொழிய பிரார்த்தனையில் ஈடுபடுவோம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி நீங்கி மழை பொழிய பிரார���த்தனையில் ஈடுபடுவோம்\nநாடு வரட்சியினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களும், ஏனைய ஜீவராசிகளும் தண்ணீரைப் பெற்றுக்கொள்ள மிகவும் சிரமப்படுகின்றனர். இது போன்ற சந்தர்பங்களில் நாம் அல்லாஹ்விடம் மன்றாடி அவனுடைய அருளைக் கேட்க வேண்டும். எமது பாவங்களை மன்னித்து அருள் புரியும் வல்லமை அல்லாஹ் ஒருவனுக்கே உரியது.\nஅசாதாரண நிலைமைகள் ஏற்படும் போதெல்லாம் நாம் எமது அன்றாட வாழ்வின் நடைமுறைகளை மீள் பரிசீலனை செய்து திருத்திக் கொள்வதும் அதிகமாக இஸ்திஃபார் செய்வதும் நபி வழியாகும். இதன் மூலம் எமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் இறங்கலாம்.\nதண்ணீர் நமக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். அது இல்லாமல் போவதால் அல்லது குறைந்து விடுவதால் மக்கள் படும் வேதனையை நாம் அறிவோம். எனவே, பாவங்களுக்காக தௌபா செய்வதுடன் வறட்சி நீங்கி மழை பொழிய சகல முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும், பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பொறுப்பாக உள்ளவர்கள் மழை தேடித் தொழும் தொழுகையை நடாத்துதல் மற்றும் மழை தேடி ஓதும் துஆக்களை ஓதுதல் போன்றவற்றுக்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாய் கேட்டுக் கொள்கிறது.\nநூஹ் (அலை) அவர்கள் தமது சமூகத்திற்கு செய்த உபதேசத்தை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.\n'உங்கள் இரட்சகனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்புடையவன்' என்றும் கூறினேன். (அவ்வாறு செய்வீர்களாயின் தடைபட்டிருக்கும்) மழையை உங்களுக்கு தொடர்ச்சியாக அனுப்புவான். மேலும் பொருட்களையும் மக்களையும் கொடுத்து உங்களுக்கு உதவி புரிவான். உங்களுக்கு தோட்டங்களையும் உற்பத்தி செய்து அவற்றில் ஆறுகளையும் ஓட்டி வைப்பான்'. (நூஹ்: 10–12)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மழை வேண்டி ஓதிய சில துஆக்கள் :\nசெயலாளர் - பிரசாரக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nநாட்டு நிலைமைகள் சீராகி சமாதானமும் சகவாழ்வும் நிலவ அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்\nநாட்டு நிலைமைகள் சீராகி சமாதானமும் சகவாழ்வும் நிலவ முனைப்புடன் செயற்பட்டு அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்\nஇந்நாட்டில் முஸ்லிம்களாக வாழும் நாம் வரலாறு நெடுகிலும் பல சோதனைகளுக்கு முகங்கொடுத்து வந்துள்ளோம். இவற்ற���ன்போது நாம் இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்ப பொறுமையுடனும் நிதானமாகவும் செயற்பட்டு வெற்றிபெற்றுள்ளோம்.\nசோதனைகளின் போது அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு செயற்படுவோர் தனக்கு ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து நிச்சயம் ஈடேற்றம் பெறுவர். நபிமார்களின் வரலாறு இதற்குச் சான்றாகும். எனவே முஸ்லிம்கள் பெரும்பாவங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதிலும் அல்லாஹுதஆலாவுடனான தமது தொடர்பைச் சீராக்கிக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். நிச்சயமாக நமது நல்லமல்கள் முஸ்லிம்களுக்கு குறிப்பாகவும் நாட்டு மக்களுக்கு பொதுவாகவும் நிம்மதியையும் சுபீட்சத்தையும் கொண்டு வரும் என்பது உறுதியான விடயமாகும்.\nதற்போது நிலவிவரும் அசாதாரண நிலைமை காரணமாக முஸ்லிம்கள் சற்று அமைதியிழந்து காணப்படுகின்றனர். சிலர் முஸ்லிம்களுக்கு எதிரான ஊர்வலங்களையும் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகளையும் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சமூகத்தை அச்சுறுத்தும் இவ்வாறான நடவடிக்கைகள், இந்நாட்டில் நிலவும் சமாதானத்தையும் சகவாழ்வையும் பாதித்து நாட்டின் அபிவிருத்தியை தடைசெய்வதுடன், இந்நாட்டின் யாப்பு உறுதிபடுத்தியுள்ள உரிமைகளை மீறும் செயற்பாடுகளாகவும் காணப்படுகின்றன.\nமேலும் தற்போது ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ள ISIS பற்றி, கடந்த வருடம் 23.07.2015ல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா 12 முஸ்லிம் அமைப்புகளின் ஒப்புதலுடன் அவ்வமைப்பைக் கண்டித்து கூட்டு ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் முஸ்லிம் சமூகம் தீவிரவாத செயற்பாடுகளை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை என்பதும் தனது தாய் நாட்டுக்கு விசுவாசமாக செயற்படுகிறது என்பதும் உறுதிப்படுத்திப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதேபோன்று தற்போது நிலவும் அசாதாரண நிலைமை பற்றி முஸ்லிம் அமைப்புக்களுடனான ஒரு அவசர கூட்டம் நேற்று (20.11.2016) மாலை ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதியையும் பிரதமரையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் உரிய அதிகாரிகளையும் சந்தித்து விடயங்களை தௌவுபடுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டதுடன் இனங்களுக்கிடையேயான சகவாழ்வை கட்டியெழுப்பும் பணிகளை தொடர்ந்தும் மேற்கொள்ள ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது.\nஎனவே இந்நாட்டு முஸ்லிம்கள் இஸ்லாமிய போதனைகளைப் பேணி, இன ஐக்கியத்தையும் சமூக ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ளுமாறும், இனவாதத்தை தூண்டக்கூடிய செயற்பாடுகளை முற்றாக தவிர்ந்து கொள்ளுமாறும், இஸ்திஃபார், ஸதகா, நோன்பு, துஆ போன்ற நல்லமல்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்புமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக் கொள்கின்றது. அத்துடன் ஒவ்வொரு ஊரிலும் உள்ள உலமாக்களும் துறைசார்ந்தவர்களும் ஜம்இய்யாவின் சகவாழ்வு பிரகடனத்தை மையப்படுத்த ஏனைய சமூகத்தவர்களுடன் தொடர்புகளை பேணிவருமாறும், மேற்குறிப்பிட்ட விடயத்தை கருத்திற்கொண்டு செயற்பட்டு, பொது மக்களுக்கு வழிகாட்டுமாறும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஇனவாதத்தைத் தூண்டும் பேச்சுக்கள், செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அமைப்புகளின் கூட்டு அறிக்கை\nஇஸ்லாம் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் மார்க்கமாகும். இந்தவகையில் சமூக உறவுகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை.\nமதங்களுக்கிடையில் வீண்பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் விதத்தில் முஸ்லிம்கள் செயற்படக்கூடாது என்றும்; அடுத்தவர்களின் மத உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும் என்றும் இஸ்லாம் போதிக்கின்றது.\nஇஸ்லாத்திற்கு எதிரான செயற்திட்டங்கள் எந்த சக்திகளின் மூலம் முன்னெடுக்கப்பட்டாலும் அவர்கள் செயற்படும் பாணியில் அதை எதிர்கொள்வதை இஸ்லாம் ஏற்கவில்லை. தீமையை நன்மையைக் கொண்டு தடுக்குமாறும் தீமையை சுட்டிக்காட்டும் போது மென்மையான முறையில் பேசுமாறும் பிறமதத்தவர்களது உள்ளங்கள் புண்படும் விதத்தில் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது.\nபிறமதங்களை நிந்தனை செய்வதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கும் அதேநேரம் பிற மதகுருமார்களுடன் கண்ணியமாக நடந்துகொள்ளுமாறும் வலியுறுத்துகின்றது. இஸ்லாத்தின் இப்போதனைகளைப் புறக்கணிக்கும் விதத்தில் எழுதுவதையும் பேசுவதையும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.\nஎந்தவொரு முஸ்லிமும்; பிற சமூகங்களது சமய நடவடிக்கைகளையோ மத குருமார்க���ையோ இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்கள் வெளியிடுவதை நாம் கண்டிப்பதுடன் இது இஸ்லாமிய நடைமுறைகளுக்கும் போதனைகளுக்கும் முரணானது என்பதையும் பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nமேலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் முஸ்லிம்களின் புனித நூலான அல்-குர்ஆனையும் கொச்சைப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் நாம் கண்டிப்பதோடு, இவற்றில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் அது எம்நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதக விளைவுகளையே ஏற்படுத்தும்.\nஅத்துடன் இனங்களுக்கிடையேயான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகளை இனங்கண்டு அவற்றைத் தடுக்க அரசு முனைப்;புடன் செயற்பட வேண்டும் என்றும், முஸ்லிம்கள் தொடர்பான விடயங்களை முஸ்லிம் சமயää சமூக தலைமைகளுடன் ஆலோசிப்பதன் மூலமே சிறந்த முடிவுகளை அடைய முடியுமென்பதையும் அரசுக்குக் கூறிக்கொள்கின்றோம்.\nமுஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிக்கை\nஇலங்கையில் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களால் பின்பற்றப்பட்டு, பேணப்பட்டுவந்த சட்டமாக முஸ்லிம் தனியார் சட்டம் காணப்படுகின்றது. அன்று தொட்டு இன்று வரை நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த இந்த சட்டத்தைத் தொடர்ந்தும் பேணிப்பாதுகாப்பது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.\nசர்வதேச அழுத்தம் காரணமாக அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் தீய சக்திகளின் தூண்டுதல்கள் காரணமாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.\nமுஸ்லிம் தனியார் சட்டத்தில் ஷரீஆவிற்கு முரணில்லாத வகையில் தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. இதன் ஒரு கட்டமாகவே 2009 ஆம் ஆண்டு முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஸலீம் மர்ஸுப் அவர்களின் தலைமையில் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கான திருத்தங்களை முன்மொழிவதற்கான ஒரு உப குழு நியமிக்கப்பட்டு, அதன் இறுதி அறிக்;கை தற்போது வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில் சில சர்வதேச அழுத்தங்கள் காரணமாக முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்திற்கான புதியதொரு குழு நியமிக்கப்படுவது எவ்வகையிலும் பொருத்தமானதாக அமையாது என்பதை அரசாங்கத்திற்கு மிகவும் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.\nமுஸ்லிம் தனியார் சட்டத் திருத்தங்கள் இஸ்லாமிய போதனைகளுக்கு முரணாக மேற்கொள்ளப்படாமலிருக்க உலமாக்கள், துறைசார்ந்தவர்கள் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் விழிப்புடன் செயற்படவேண்டும். இவ்விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் உரிய தரப்பினருடன் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.\nஇஸ்லாம் சமூக நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை வலியுறுத்தும் மார்க்கமாகும். தீமையைச் சுட்டிக் காட்டும் போது மென்மையை கடைபிடிக்குமாறு இஸ்லாம் எமக்குப் போதிக்கின்றது. முஸ்லிம் சமூகம் தமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள முன்னெடுக்கும் செயற்பாடுகள் இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்டதாகவும் நிதானமானதாகவும் அமைய வேண்டும்.\nஇஸ்லாம் எமக்குக் கற்றுத்தந்துள்ள பேச்சு ஒழுங்குகளையும், உயரிய பண்பாடுகளையும் நிலைநிறுத்தாது நாம் செயற்பட்டால் அல்லது சமூக வலைத்தளங்களில் எழுதினால் இஸ்லாம் பற்றிய பிழையான புரிதலை மாற்றுமத சகோதரர்களிடையே ஏற்படுத்திய குற்றத்திற்கு நாம் ஆளாகிவிடுவோம். இவ்வாறான பிழையான நடவடிக்கைகளை ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் இவை இஸ்லாத்திற்கு எதிராக செயற்படும் கடும்போக்குவாதிகளுடைய தீய திட்டங்களை செயற்படுத்துவதற்கு வழியமைத்துக்கொடுப்பதாகவே அமையும் என்பதையும் ஜம்இய்யா கூறிக்கொள்ள விரும்புகின்றது.\nஅதேபோன்று ஒருசிலரின் இவ்வாறான தீவிர செயற்பாடுகள் மொத்த முஸ்லிம் சமூகத்தின் நடவடிக்கையாக ஒருபோதும் பார்க்கப்படக்கூடாது என்பதை ஜம்இய்யா வலியுறுத்தி கூறிக்கொள்கினறது. அத்துடன் பல்லாண்டு காலமாக இந்நாட்டில் முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையில் காணப்பட்டு வரும் ஒற்றுமையும் சகவாழ்வும் தொடர்ந்தும் பேணப்பட அரசாங்கம் உட்பட சகல தரப்பினரும் முனைப்புடன் செயற்படவேண்டும் என ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nமழை பொழிய பிரார்த்தனையில் ஈடுபடுவோம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி நீங்கி மழை பொழ��ய பிரார்த்தனையில் ஈடுபடுவோம்\nஇந்நாட்களில் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் வறட்சி காரணமாக மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில் நாம் அல்லாஹ்வின் அருள் வேண்டி பிரார்த்திப்பது அவசியமாகும்.\nஅசாதாரண நிலமைகள் ஏற்படும் போதெல்லாம் நாம் எமது அன்றாட வாழ்வின் நடைமுறைகளை மீள்பரிசீலனை செய்து திருத்திக் கொள்வதும் அதிகமாக இஸ்திஃபார் செய்வதும் நபிவழியாகும். இதன் மூலம் எமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் இறங்லாம்.\nதண்ணீர் நமக்கு அத்தியவசியமான ஒன்றாகும். அது இல்லாமல் போவதால் அல்லது குறைந்து விடுவதால் மக்கள் படும் வேதனையை நாம் அறிவோம். எனவே, பாவங்களுக்காக தௌபா செய்வதுடன் வறட்சி நீங்கி மழை பொழிய சகல முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும், பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பொறுப்பாக உள்ளவர்கள் மழை தேடித் தொழும் தொழுகையை நடாத்துதல் மற்றும் மழை தேடி ஓதும் துஆக்களை ஓதுதல் போன்றவற்றுக்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாய் கேட்டுக் கொள்கிறது.\nநூஹ் (அலை) அவர்கள் தமது சமூகத்திற்கு செய்த உபதேசத்தை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.\n‘உங்கள் இரட்சகனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்புடையவன்’ என்றும் கூறினேன். (அவ்வாறு செய்வீர்களாயின் தடைபட்டிருக்கும்) மழையை உங்களுக்கு தொடர்ச்சியாக அனுப்புவான். மேலும் பொருட்களையும் மக்களையும் கொடுத்து உங்களுக்கு உதவி புரிவான். உங்களுக்கு தோட்டங்களையும் உற்பத்தி செய்து அவற்றில் ஆறுகளையும் ஓட்டி வைப்பான்’. (நூஹ்: 10–12)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மழை வேண்டி ஓதிய சில துஆக்கள் :\nசெயலாளர் - பிரசாரக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபக்கம் 3 / 4\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/55974", "date_download": "2019-12-14T05:22:46Z", "digest": "sha1:V5XFR27CRHSELYX2W7WFTSBPG5G5G6L5", "length": 4842, "nlines": 133, "source_domain": "www.arusuvai.com", "title": "durgaalakshmi | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இ���ுந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 5 years 5 months\nகுழப்பமாக‌ உள்ளது உதவி செய்யுங்கள்.. மார்பக‌ பிரச்சனை\nகுழ்ந்தைக்கு பெயர் சொல்லுங்கள் தோழிகளே...\nகுழந்தைக்கு பெயர் தேர்வு செய்து கூறுங்கள்..\nவாதம் நோய் பற்றி தெறிந்தவர்கள் உதவுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/29_185808/20191111123657.html", "date_download": "2019-12-14T04:49:03Z", "digest": "sha1:J7GGAH2QGDYLL4CAGDRKJLGCHTIHBDRR", "length": 7272, "nlines": 64, "source_domain": "www.kumarionline.com", "title": "அமெரிக்காவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தங்க தமிழ் மகன் விருது", "raw_content": "அமெரிக்காவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தங்க தமிழ் மகன் விருது\nசனி 14, டிசம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஅமெரிக்காவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தங்க தமிழ் மகன் விருது\nஅமெரிக்காவில் சிகாகோ நகரில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தங்க தமிழ் மகன் விருது வழங்கப்பட்டது.\nஅரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் சிகாகோ சென்றார். அங்குள்ள ஓக் புரூக் டெரேசில் நடைபெற்ற 10-வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறப்பாக முடிந்தமைக்கான பாராட்டு விழாவில் அவர் கலந்துகொண்டார். விழாவில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தங்க தமிழ் மகன் விருது வழங்கப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சியில், ராஜா கிரு‌‌ஷ்ண மூர்த்தி, சேம்பர்க் மேயர் டாம் டெய்லி, ஓக் புரூக் மேயர் கோபால் ஆல் மலானி, தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் குமார், தமிழ்நாடு வீட்டு வசதி துறை அரசு செயலாளர் ச.கிரு‌‌ஷ்ணன், உலக தமிழ் இளைஞர் பேரவை தலைவர் டாக்டர் விஜய் பிரபாகர் உள்பட தமிழ் அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிரெக்ஸிட்டை நிறைவேற்ற இங்கிலாந்து மக்கள் சக்திவாய்ந்த உத்தரவு: போரிஸ் ஜான்சன் பெருமிதம்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட கூடாது : ரஷியாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\nபேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது நிருபரின் செல்போனை பறித்த இங்கிலாந்து பிரதமர்\nஅமித் ஷாவுக்கு எதிராக தடை: அமெரிக்க சா்வதேச மத சுதந்திர ஆணையம் எச்சரிக்கை\nஈகுவடார் நாட்டிலிருந்து நித்தியானந்தா வெளியேறிவிட்டார்: தூதர் அறிவிப்பு\nஹோட்டல்களில் பெண்களுக்கு தனி நுழைவாயில் தேவையில்லை: சவுதி அரசு அறிவிப்பு\nஉலகின் இளம் பிரதமரானார் பின்லாந்து பெண் அமைச்சர் சன்னா மரின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/82910/news/82910.html", "date_download": "2019-12-14T05:01:13Z", "digest": "sha1:NUP2X4JOMEI62FCUBO7XAIRMO5JRU5VP", "length": 5754, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணிடம் சித்ரவதை: கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு!! : நிதர்சனம்", "raw_content": "\nகூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணிடம் சித்ரவதை: கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு\nமதுரை தத்தனேரி அருகே உள்ள கீழவைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் அய்யனன். இவரது மகள் ரேவதி (வயது26). இவருக்கும் தூத்துக்குடியை சேர்ந்த என்ஜினீயர் அருண் பிரகாசுக்கும் கடந்த 2012–ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.\nஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் அருண்பிரசாத் வேலைபார்த்து வந்தார். திருமணத்தின்போது 40 பவுன் நகையும், ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைகளும் வழங்கப்பட்டதாம்.\nஇந்த நிலையில் கூடுதல் வரதட்சணையாக 60 பவுன் நகையும், ரூ.5 லட்சமும் கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்ததாக தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் ரேவதி புகார் கொடுத்துள்ளார்.\nஇது குறித்து இன்ஸ்பெக்டர் கவுசல்யா தேவி விசாரணை நடத்தி அருண் பிரசாத், அவரது தந்தை பாஸ்கரன், தாய் பொன்லட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.\nடீன் ஏஜ் குழந்தைகளைக் கையாள்வது எப்படி\nஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்\nகுழந்தைக���ை பாதிக்கும் குடல் தொற்று\nவயிறு வீக்கத்தை விரட்ட வழிகாட்டும் யோகாசனங்கள்\nபெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும் \nஅம்பாந்தோட்டையின் ஆதிக்கத்தை சீனா விட்டுக்கொடுக்காது – கேர்ணல் ஹரிகரன் விசேட செவ்வி \n35 வருடத்திற்கு பிறகு தரை இறங்கிய அதிசய விமானம்\nயார் இவற்றை பூமியில் விட்டுச்சென்றார்கள் \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-12-14T05:11:10Z", "digest": "sha1:C6OUSB3BOOBWNRETMNARVYH27VPC5YWP", "length": 12083, "nlines": 87, "source_domain": "www.trttamilolli.com", "title": "பொது தேர்தலையொட்டி தினமும் பத்து லட்சம் அக்கவுண்ட்களை நீக்கும் ஃபேஸ்புக் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபொது தேர்தலையொட்டி தினமும் பத்து லட்சம் அக்கவுண்ட்களை நீக்கும் ஃபேஸ்புக்\nஇந்தியாவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து தினமும் பத்து லட்சம் போலி அக்கவுண்ட்களை நீக்கி வருதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.\nசெயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லெர்னிங் வழிமுறைகளை பயன்படுத்தி ஃபேஸ்புக்கில் இயங்கி வந்த சுமார் பத்து லட்சம் போலி அக்கவுண்ட்கள் தினசரி அடிப்படையில் நீக்கப்படுவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி ஃபேஸ்புக்கில் சந்தேகிக்கக்கூடிய நடவடிக்கைகள் நிறைந்த அக்கவுண்ட்கள் நீக்கம் மற்றும் முடக்கப்படுவதாக ஃபேஸ்புக் தெரிவித்திருக்கிறது.\nஇந்திய பொது தேர்தலில் நேர்மையை காக்க உள்ளூர் நிறுவனங்கள், அரசு குழுக்கள் மற்றும் வல்லுநர்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என ஃபேஸ்புக் இந்தியா நிர்வாக இயக்குனர் மற்றும் துணை தலைவர் அஜித் மோகன் தனது வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.\nஇந்திய தேர்தல் நேர்மையாகவும், இடையூறின்றி நடைபெறுவதற்கு கிட்டத்தட்ட 18 மாதங்களாக பணியாற்றி வருகிறோம் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் இந்தியா மட்டிமின்றி உலகம் முழுக்க பல்வேறு குழுக்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nமுன்னதாக ஃபேஸ்புக் நிறுவனம் அரசியல் விளம்பரங்களை பொதுப்படையாக்க புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது. இதன் மூலம் அரசியல் விளம்பரங��களை பயனர்கள் மிக எளிதாக கண்டறிந்து விட முடியும். இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனம் இருபுதிய வசதிகளை சேர்த்தது.\nஇவற்றை கொண்டு பயனர்கள் தங்களது வேட்பாளர்களை பற்றி அதிகம் அறிந்து கொள்ள முடியும். இத்துடன் வாக்கு செலுத்தியதும் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக வாக்கு செலுத்தியதை பகிர்ந்து கொள்ளலாம். கடந்த வாரம் மட்டும் ஃபேஸ்புக் நிறுவனம் விதிகளை மீறியதாக கிட்டத்தட்ட 700 பக்கங்கள், குரூப்கள் மற்று்ம அக்கவுண்ட்களை நீக்கியதாக தெரிவித்துள்ளது.\nதொழில் நுட்பம் Comments Off on பொது தேர்தலையொட்டி தினமும் பத்து லட்சம் அக்கவுண்ட்களை நீக்கும் ஃபேஸ்புக் Print this News\nஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் அமெரிக்க வீரர்கள் 3 பேர் பலி முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க ஏமன் குண்டு வெடிப்பில் 7 மாணவிகள் உள்பட 15 பேர் பலி\nஇனி வாட்ஸ் அப்பை உங்கள் கைரேகை இன்றி யாரும் திறக்க முடியாது : ஆண்டராய்டு போன் வாடிக்கையாளர்களுக்காக புதிய வசதி அறிமுகம்\nபயன்பாட்டாளர்களின் பாதுகாப்புக்காக கைரேகை வைத்து செயலியை திறக்கும் (fingerprint authentication) வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு ஃபோன்களில் இந்தமேலும் படிக்க…\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ G8 ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மோட்டோ ஜி8மேலும் படிக்க…\nஐபோனில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் – பயனாளர்கள் முறைப்பாடு\n40 நிமிடத்தில் ரீசார்ஜ் செய்துகொள்ளும் வோல்வோ எலக்ட்ரிக் கார் அறிமுகம்\nஅறிமுகமானது நோக்கியா 7.2, நோக்கியா 6.2 ஸ்மார்ட் போன்கள் -விலை, சிறப்பம்சங்கள்\nஇதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன்\nஇளைஞரின் சிந்தனையில் உருவாகிய உந்த்ராடேங்க்\nஅதிரடி அறிவிப்புகளுடன் துவங்கியது ஆப்பிள் 2019 டெவலப்பர் நிகழ்வு\nஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கை கோள்களால் பாதிப்பு\nவாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் – ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n3 ஆயிரம் கிலோ எடை கொண்ட விமானத்தை இழுத்த ரோபோ\n‘ Huawei’ யில் கூகுள் செயலிக்கு தடை\nவிற்பனைக்கு வந்துள்ள 1 TB மெமரி கார்டு..\nFacebook பதிவுகளை அலசி ஆராய்பவர்கள் யார்\nநான்கு மாதங்களில் இத்தனை கோடிகளா\nஉலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்கள்\nஇனி கூகுள் உங்கள் குழந்தைக்கு கதை சொல்லி தூங்க வைக்கும்..\nசாம்சங்கின் மடித்து பயன்படுத்தும் திறன்பேசி – வெளியீடு ஒத்தி வைப்பு\nஇன்ஸ்டாகிராம் கடவுச்சொற்கள் வெளியானது உண்மை தான் – ஃபேஸ்புக்\nப்ளேஸ்டோரில் இருந்து டிக்-டாக் செயலியை நீக்கியது கூகுள்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/3588-2ndday", "date_download": "2019-12-14T04:41:23Z", "digest": "sha1:4JLKA4A656OQ2V2FRRCQV7NYCZNO5KC5", "length": 10050, "nlines": 98, "source_domain": "ndpfront.com", "title": "கொழும்பில் நடைபெறும் சமவுரிமை இயக்கதின் 2ம் நாள் போராட்டத்தில் ஊடகவியலாளர்கள்!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகொழும்பில் நடைபெறும் சமவுரிமை இயக்கதின் 2ம் நாள் போராட்டத்தில் ஊடகவியலாளர்கள்\nஅனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய், சகல காணாமலாக்கல்களையும் வெளிப்படுத்து, நில அபகரிப்பை நிறுத்தி மக்களின் காணியிலிருந்து படையினரை வெளியேற்று என கொழும்பு கோட்டையில் சமவுரிமை இயக்கம் போரால் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் தோழமை அமைப்புகளுடன் இணைந்து ஒரு வாரகால போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளது. நேற்று காலை 10 மணியளவில் இந்தப் போராட்டம் ஆர்ப்பாட்டத்துடன் முன்னெடுக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇன்று 2வது நாளாக நடைபெற்றக் கொண்டிருக்கும் இந்த சத்தியாககிரக போராட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் ஆதரவு வழங்கி கலந்து கொண்டிருந்தனர். போராட்டத்தின் இரண்டாவது நாளான இன்றைய தினம் கொழும்பிலிருந்து செயற்படுகின்ற ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளும்இ ஊடகவியலாளர்கள் சிலரும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டக் களத்தில் இணைந்துகொண்டனர். பல்வேறு ஊடக அமைப்புக்களும் இன்றைய தினம் அங்கு விஜயம் செய்து இந்தப் போராட்டத்திற்கான தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.\nஇந்தப் போராட்டம் தொடர்ந்து இரவுபகலாக 23ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட ஜனநாயகத்திற்கான ஊடக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சந்தன சிறிமல்வத்த; “யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் கழிந்துள்ளன. இதில் வடக்கு மக்கள் தங்களது காணி உள்ளிட்ட பல்வேறு உரிமைகளைப் பெறுவதற்காக அழுத்தங்களைக் கொடுத்து போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் ஆட்சிக்குவந்த அரசாங்கம் பல வாக்குறுதிகளை அளித்திருந்தது. சிவில் அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள், தமிழ்க் கட்சிகள், இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்டோர் வடக்கு மக்களின் காணிகளை அவர்களுக்கே வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளனர். வடக்கில் போராட்டத்தில் தொடர்புபட்ட பல இளைஞர்கள் நீண்ட காலமாக அரசியல் கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குற்றச்சாட்டுக்கள் எதுவும் அற்ற நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதானது ஸ்ரீலங்காவில் மிகவும் ஜனநாயக ரீதியலான பாரிய பிரச்சினையாகக் கருதப்படுகிறது. அவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்காவிட்டால் ஜனநாயகம் என்று வார்த்தையால் கூறுவதையும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. கடந்த காலத்தில் ராஜபக்சவின் அரசாங்கத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற கடத்தல், காணாமல் போகச்செய்தல் போன்ற சம்பவங்களை கடந்த ஜனாதிபதி தேர்தலில் பலர் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திவிட்டனர். நீதியைப் பெறுவதாக பிரசார மேடைகளில் வாக்குறுதியும் அளிக்கப்பட்டது. எனினும் அந்த வாக்குறுதிகளும் காலத்தால் மறக்கடிக்கச் செய்யப்பட்டதாக அமைந்துவிட்டது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி எந்தவொரு காரணமும் இன்றி மக்களை கைது செய்தமை தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினர் மீதும் குற்றச்சாட்டு உள்ளது. எனவே இந்த அடக்குமுறை சட்டங்களாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்யும் கோரிக்கையும் இப்போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது” என்றார்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2019/11/03/post-1057/", "date_download": "2019-12-14T05:11:01Z", "digest": "sha1:CQHG6M6PAWGM3LSZXZBG7XH4BU5FNHI6", "length": 19672, "nlines": 240, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "“ஓளை அணுப்பிற்க்கேண்” | ஒத்திசைவு...", "raw_content": "\nஎண் தொளைபேசியென்னை, ஒட்டிசைவு மூளமாக மட்டும் நாண் அரிந்துல்ல அள்து மட்றபடி தொடர்புல்ல ஏளறைகலுக்கு அப்பார்பட்டு யாறுக்கும் தெறியாது.\nஆணால், இந்த ஏலறைகலிளும் சிளறுக்கு, நம் டமிள் மொளியிள் பிறச்சினை. எண்ண செய்ய, சொள்ளுங்கல்\nஒறு சகஏளறைக்கு ஒறே கோபம், இண்தப் பதிவைக் குரித்து: சித்திரமும் கைப்பலக்கம், செந்தமிலும் நாப்பலக்கம் 16/10/2019.\n எதிற்விணையாக, ஒரு ஓளை அணுப்பியிறுக்கிராம் அணுப்பிவிட்டு, எண்ணுடண் ஒறு சிரு தொளைபேசி உறையாடள்வேரு அணுப்பிவிட்டு, எண்ணுடண் ஒறு சிரு தொளைபேசி உறையாடள்வேரு “ஓளை அணுப்பிற்க்கேண்” அவுசாறி விகடண்ல வற்ர சங்ககாள ‘மண்ணா, வேந்தே’ டைப் ஜோக் அடிக்கிராறாம், ஜோக்கு.\n ஏதாவது அட்டாச்மெண்ட் கிட்டாச்மெண்ட் எண அவறோட ஆன்குரிய வெட்டி பேக்கேஜ் செஞ்சி, மிண்ணஞ்சளோட அணுப்பிட்டாறோண்ணிட்டு பயம்மாப் பூட்ச்சி பா\nங்கொம்மால, ணீயெள்ளாம் ஒறு தமிளனாடா\nங்கோத்தா, வொணக்கு அடிப்பட தமிலே சுத்தம், ளவே வறமாட்டேங்குது, இந்த அளகுள, இணமாணமாம், தமிலோட மேண்மையாம் கீளடியாம்… பாணைக் கிர்க்களாம், தமில் பிறாம்மியாம்… சும்பக்கூவாண்கல்.\n வொண்ணோடக் கீளடியப் புட்ச்சிக்கிணு எணமாணத்த சுற்ட்டிக்கிணு வோட்றா இங்கேற்ந்து. மூலெ கெட்டவணே, எண்ணோட தமிளப் பத்தியாடா ணீ எணக்கு அரிவொறே கொட்க்கரே\nவொண்ணமாரீ அறெகொரேங்கோ படிக்கனும்ணிட்டாடா நான் ஓட்டிசைவ நடத்தறேண்\n50+ வயசாயிட்டும் தமிள் உச்சரிப்பு வறாம இண்ணாடா, வொணக்கூ அப்டீ ஒறு எணமாணம், தமிள்ப்பட்று, தெற்ப்புள்தீ\nவ்வோத்தா… மருபடி மருபடி இங்க வறாதடா, சோம்பேரீ பேமாணீ.\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, protestwallahs, tasteless nerdy humour - sorry, Twistorians\n6 Responses to ““ஓளை அணுப்பிற்க்கேண்””\nகோயிலில் பூஜை செய்யும் பலருக்கு சமஸ்கிருதம் சரியாக உச்சரிக்க வருவதில்லை. அதற்காக பூஜை செய்யக்கூடாது. வருமானம் பார்க்க கூடாது என சட்டம் போடுவீர்களா\nஐயா, தாங்கள் சட்டம் வகையறாகக்களை மிக அதிகமாகப் படித்த சட்டம்பிள்ளை போலும், அதனால்தான் அதிஂமேதாவித்தனமாக இதற்கெல்லாம் ���ட்டம் போடவேண்டும் என்கிறீர்கள்.\nஇம்மாதிரி விஷயங்கள் ‘பேச்சுச் சுதந்திரம்’ வகை. எப்படி வேண்டுமானாலும் கொளை செய்யளாம். சட்ட பூற்வமாக ஒறு ப்றஜ்ஜணையும் இள்ளை.\nஅவை ஒரு புறமிருக்க, எந்த மொழியையும் தூக்கிப் பிடிப்பவர்கள், அதன் பெருமையைப் பறைசாற்ற விரும்புபவர்கள், அதற்கு அடிப்படைத் துரோகத்தையாவது செய்யாமலிருப்பதே சரியானது எனக் கருதுபவன் நான். (அதனால்தான் ஆங்கிலத்தை ஒழித்துக்கொண்டிருக்கிறேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்)\nஆக, தாங்கள் கோயில்களுக்குப் போய் எந்தெந்த அர்ச்சகர் சரியாக ஸம்ஸ்க்ருதத்தையோ தமிழையே கொளை செய்கிறார் என ஆராய்ந்து (தாங்கள் தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் பெரியதொரு விற்பன்னராகத்தான் இருக்கவேண்டுமல்லவா) ஒரு ஜாபிதா போட்டு எனக்கு அனுப்பினால், நாமிருவரும் சேர்ந்து நமக்கிருவரையாவது சரி செய்யலாம்.\nமட்ற்றபடி, தமிளைக் கொளை செய்பவற்கல் ஒளிக்கப்படவேண்டும் எண்பதிள் தீவிறமாக இறுக்கவும்.\nஆராய்ச்சிமுடிவு: திருவள்ளுவரின் மனைவி வாசுகி, ஒரு ஆரியப் பெண்\nமுக்கியமான வீடியோ, அவசியம் பார்க்கவும்: கீழடி ஆய்வின் ஆதாரங்களும் உண்மையும் – தொல்லியலாளர், துறைவல்லுநர் எஸ். ராமசந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:\nவெ. ராமசாமி on வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nவெ. ராமசாமி on வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nnparamasivam1951 on வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nK.Muthuramakrishnan on வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nவெ. ராமசாமி on தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\ndagalti on தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\nவெ. ராமசாமி on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nK.Muthuramakrishnan on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\ndagalti on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nKannan on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nsuswilc on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nவெ. ராமசாமி on தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ��ர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\nவெ. ராமசாமி on வாராணஸீ பாரதமாதா கோவில் – குறிப்புகள்\nlanguageismagic on வாராணஸீ பாரதமாதா கோவில் – குறிப்புகள்\nபொன்.முத்துக்குமார் on தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\nவெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று 08/12/2019\nதரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2) 03/12/2019\nகௌதம புத்தர் எனும் ஆதி ஆரிய வலதுசாரி: ஆர்ய அஷ்டாங்க மார்க்கம் 30/11/2019\n1983ல் அண்ணன் ஜெர்ரி ஷ்வார்ஸ், Usenetல் சொன்னதை நான் கேட்டிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்திருக்காதோ\nவாராணஸீ பாரதமாதா கோவில் – குறிப்புகள் 27/11/2019\nகவிஞ்ஜர் பெருந்தேவியாரின் அபிமான சமூகநீதி ஹீரோயினி வசந்தாகந்தசாமியாரின் பெருகும் அருள்\nவசந்தாகந்தசாமியாயணம், அமெரிக்கக் கவிஞ்ஜர் பெருந்தேவி அறச்சீற்றலுளறலாயணம் – குறிப்புகள் 20/11/2019\n தற்கொல கேஸ்மேல கர்த்து ஸொல்ணுமா\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும் 10/11/2019\nபண்டைய தென்னமெரிக்காவில் கீழடிச் சோழர்கள்\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-14T04:44:17Z", "digest": "sha1:TPIHMZSRVA5KFM4NHKLBCSCK5THKIM7J", "length": 7854, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "உலகில் அதிகநாள் மன்னராக இருந்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யாதெச் மரணமடைந்தார் - விக்கிசெய்தி", "raw_content": "உலகில் அதிகநாள் மன்னராக இருந்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யாதெச் மரணமடைந்தார்\nதாய்லாந்தில் இருந்து ஏனைய செய்திகள்\n14 அக்டோபர் 2016: உலகில் அதிகநாள் மன்னராக இருந்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யாதெச் மரணமடைந்தார்\n22 மே 2014: தாய்லாந்தில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது\n20 மே 2014: தாய்லாந்தில் இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது\n8 மே 2014: தாய்லாந்து பிரதமர் யிங்லக் சினாவத்ரா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்\n12 நவம்பர் 2013: பிரியா விகார் கோவில் பகுதி கம்போடியாவுக்கே சொந்தம், ஐநா நீதிமன்றம் தீர்ப்பு\nவெள்ளி, அக்டோபர் 14, 2016\nமன்னர் பூமி பால் அதுல்யாதெச்\nஉலகில் அதிகநாள் மன்னராக இருந்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யாதெச் உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை மரணமடைந்தார்.\n1946இல் பதவியேற்று 70 ஆண்டுகள் பதவியில் இருந்தார். இறந்ததிற்கான காரணத்தை அரண்மனை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை எனினும் சென்ற ஆண்டு பல்வேறு உடல் நலக்கோளாறுகளால் அவதியுற்று மருத்துவமனையில் இருந்தார், உள்ளூர் நேரம் மாலை நான்கு மணி அளவில் மரணித்தார்.\nபட்டத்து இளவரசர் வஜிரலோங்கோன் மன்னராக பொறுப்பேற்காமல் அடுத்த மன்னரை நியமிக்கும் சடங்கை தள்ளி போடச்சொல்லியுள்ளார். அதிகாரபூர்வமாக இவரது இறப்புக்கு அஞ்சலி ஓர் ஆண்டுக்கு கடைபிடிக்கப்படும்.\n1932இல் அரசரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டது. இதை ஏற்க முடியாத அப்போதைய அரசர் பிரஜாதாய்போக் 1935இல் நாட்டை விட்டு வெளியேறினார். 1927இல் பிறந்த பூமிபால் 1946இல் மன்னராக பதவியேற்றார்.\nஇவர் மன்னராக இருந்த பொழுது தாய்லாந்து 32 பிரதமர்களை பார்த்துள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 03:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tnrd-recruitment-2019-apply-online-for-driver-posts-tnrd-005344.html", "date_download": "2019-12-14T05:09:17Z", "digest": "sha1:WDS2FUMPVHLZNMWVSIWQMMFF4XUS4R2N", "length": 14751, "nlines": 138, "source_domain": "tamil.careerindia.com", "title": "8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..! | TNRD Recruitment 2019: Apply Online For Driver Posts tnrd.gov.in - Tamil Careerindia", "raw_content": "\n» 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்க�� ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nசென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nநிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nமேலாண்மை : தமிழக அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 02\nகல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதகுதி : ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதோடு குறைந்தது 5 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 01.07.2019 அன்று 18 வயது முதல் 32 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nநேரடியாக விண்ணப்பப் படிவத்தினைப் பெற : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய முகவரி : இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம், 4-வது தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை - 15.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.10.2019 தேதி பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் டிரைவிங் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது www.tnrd.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nTNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nTNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\n தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTNPSC: பொறியியல் பட்டதாரிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட் டிஎன்பிஎஸ்சி மூலம் ரூ.1.77 லட்சம் ஊதியம்\nTNPSC Group 1: 2020 ஆண்டிற்கான குரூப் 1 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு\n தேனி மாவட்டத்தில் அரசாங்க வேலை ரெடி\nTNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nமத்திய ஜவுளித் துறையில் பணியாற்ற வேண்டுமா\nTNPSC: ரூ.1.14 லட்சம் ஊதியத்தில் தொல்லியல் துறை வேலை- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nTNPSC: குரூப் 4 தேர்வெழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு கூடுதலாக 3 ஆயிரம் வேலை\n ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு இலவச பயிற்சி வேண்டுமா\nTNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\n16 hrs ago TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\n19 hrs ago UPSC NDA: யுபிஎஸ்சி என்டிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு\n22 hrs ago IBPS SO 2019: ஐபிபிஎஸ் தேர்வுக்கான ஹால் டிக்கட் வெளியீடு\n1 day ago TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology குறிப்பிட்ட நாட்கள் வரை இரண்டு அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nNews சோளக்காட்டில் பிணமாக கிடந்த சத்யபாமா.. செருப்புகள் சிதறி.. ஆடைகள் களைந்து.. கழுத்து அறுபட்ட நிலையில்\nMovies இந்த காதலும் பறிபோயிடுமோ.. பதட்டத்தில் உச்ச நடிகை.. கோவில் கோவிலாக சுற்ற இதுதான் காரணமாம்\nAutomobiles அதிர்ச்சி... ஊழியர்களை கொத்து கொத்தாக வீட்டிற்கு அனுப்பும் ஓலா... ஏன் தெரியுமா\nLifestyle அதிர்ஷ்டக்காத்து இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்க பக்கம்தான் ஜமாய்ங்க...\nFinance இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..\nSports வெறித்தனமாக மோதப் போகும் இரு அணிகள்.. ஐஎஸ்எல் தொடரில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை.\nவங்கி வேலை உங்கள் கனவா\n மத்திய ஆயுர்வேத அறிவியல் கழகத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/villupuram/muthamil-selvan-and-minister-c-v-shanmugam-to-meet-ramadoss-and-thanked-him-366597.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-14T05:39:15Z", "digest": "sha1:ZB2PCTIBMBFNMBLEJWOAVGTOY2ZDDRUO", "length": 18038, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "தைலாபுரத்துக்கு சென்று நன்றி கூறிய சி.வி.சண்முகம்... உற்சாகமாக வரவேற்ற ராமதாஸ் | muthamil selvan and minister c.v.shanmugam to meet ramadoss and thanked him - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் பிளாஷ் பேக் 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விழுப்புரம் செய்தி\nஅனாஜ் மண்டி விபத்துக்கு பிறகு.. டெல்லியில் பிளைவுட் தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீவிபத்து\nமகள் கையை அம்மா பிடித்து கொள்ள.. மகனை அப்பா இறுக பிடிக்க.. கொடைரோடு தற்கொலையின் கோர பின்னணி\n2020ல் சனி, குரு, ராகு கேது பெயர்ச்சியால் தனுசு முதல் மீனம் வரை யாருக்கு என்ன பலன்கள்\nடேய் பையா..இந்தாடா.. ஐயோ பொண்ணா நீ.. சாரிம்மா...\nசோளக்காட்டில் பிணமாக கிடந்த சத்யபாமா.. செருப்புகள் சிதறி.. ஆடைகள் களைந்து.. கழுத்து அறுபட்ட நிலையில்\nAzhagu Serial: கடைசியில பிரமோஷனுக்கும் ரேவதி இல்லையா\nMovies 12 இயர்ஸ் ஆஃப் பில்லா.. அவ்ளோதான் அஜித் என்றவர்களுக்கு ஐ அம் பேக் என மாஸ் காட்டிய அஜித்\nSports தீவிர மருத்துவ பரிசோதனை.. புவனேஸ்வர் குமார் அணியில் இருந்து நீக்கம்.. இளம் பவுலருக்கு வாய்ப்பு\nTechnology குறிப்பிட்ட நாட்கள் வரை இரண்டு அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nAutomobiles அதிர்ச்சி... ஊழியர்களை கொத்து கொத்தாக வீட்டிற்கு அனுப்பும் ஓலா... ஏன் தெரியுமா\nLifestyle அதிர்ஷ்டக்காத்து இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்க பக்கம்தான் ஜமாய்ங்க...\nFinance இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..\nEducation TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதைலாபுரத்துக்கு சென்று நன்றி கூறிய சி.வி.சண்முகம்... உற்சாகமாக வரவேற்ற ராமதாஸ்\nவிழுப்புரம்: விக்ரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் கூட்டணிக் கட்சித் தலைவரான பாமக நிறுவனர் ராமதாஸை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.\nஅவருடன் சட்டத்துறை அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளருமான சி.வி.சண்முகமும் சென்று ராமதாஸை சந்தித்தார்.\nஉற்சாகமாக அவர்கள் இருவரையும் வரவேற்ற ராமதாஸ் இனிப்புகளை கொடு��்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.\nவரலாறு காணாத வெற்றி.. சசிகலா இதை விரும்புவாராம்.. முதல்வரை சந்தித்து வாழ்த்து சொன்னது யார் தெரியுமா\nவிக்ரவாண்டியில் அதிமுக பெற்ற வெற்றிக்கு, அந்தத் தொகுதியில் உள்ள பாமகவின் வாக்குவங்கி தான் முக்கியக் காரணம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இந்நிலையில் கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் ராமதாஸை சந்தித்து நன்றி கூற அமைச்சர் சி.வி.சண்முகம் நேரம் கேட்டுள்ளார். பிற்பகல் சந்திக்க அவருக்கு நேரம் தந்ததை அடுத்து முத்தமிழ்ச்செல்வனை அழைத்துக்கொண்டு தைலாபுரம் சென்றார்.\nஅமைச்சர் சி.வி.சண்முகத்தையும், முத்தமிழ்ச்செல்வனையும் புன்னகை பூத்த முகத்தோடு வரவேற்ற ராமதாஸ், இனிப்பை கொண்டுவரச்சொல்லி அவர்களுக்கு வழங்கினார். மேலும், ராமதாஸிடம் முத்தமிழ்ச்செல்வன் ஆசிர்வாதமும் பெற்றுக்கொண்டார்.\nபிறகு செய்தியாளர்களையும், புகைப்பட நிருபர்களையும் வெளியேற்றிவிட்டு ராமதாஸ் மனம் விட்டு பேசியுள்ளார். அப்போது இந்த வெற்றி நாம் எதிர்பார்த்த ஒன்று தான் என்றும், திமுகவுக்கு நல்ல பாடம் புகட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். அவரது கருத்தை ஆமோதித்த அமைச்சர் சி.வி.சண்முகம், இனி நமக்கு தொடர்ந்து வெற்றி தான் எனக் கூறியுள்ளார்.\nதீபாவளி பண்டிகை முடிந்தபின்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து முத்தமிழ்ச்செல்வன் நன்றி கூறுவார் எனக் கூறப்படுகிறது. அடுத்தவாரம் 29-ம் தேதி எம்.எல்.ஏ.வாக பதவியேற்கவுள்ள நிலையில் அதற்கு முன்பாக 28-ம் விஜயகாந்துடன் சந்திப்பு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன் பொண்ணு மூச்சு திணறுதுடா.. சாக வச்சுட்டீங்களேடா.. பதற வைத்த விழுப்புரம் தற்கொலை\nலாட்டரிச் சீட்டால் பாதிக்கப்பட்ட குடும்பம்.. விஷம் அருந்தி 5 பேர் தற்கொலை\nலீலாவை காதலித்தேன்.. இந்திராவை கட்டி வைத்தனர்.. கொன்றேன், எரித்தேன்.. கம்பி எண்ணும் ரிடையர்ட் எச்எம்\nதலையில் ரத்த காயம்.. எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்.. விழுப்புரத்தில் பயங்கரம்\nகர்ப்பிணியை இப்படி.. அடிச்சு கொன்னு.. தொங்க விட்டுட்டாங்களே.. பரிதாப சூர்யா.. கதறும் உறவினர்கள்\nகடல் போல் காட்சி தரும் வீடூர் அணை.. விவசாயிகள் ஹேப்பி\nஆற்றில் குளிக்கச் சென்ற பெயிண்டர்.. திடீர் மரணம்.. என்னாச்சு.. நண்பர்களிடம் தீவிர விசாரணை\nதமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமானது... முதல்வர் துவக்கி வைத்து பேச்சு\nசுஜித் இறந்த வடு கூட ஆறவில்லை.. அடுத்த சோகம்.. பண்ணை குட்டையில் மூழ்கிய 4 வயது குழந்தை\nஎங்களை விட்டுடுங்க ப்ளீஸ்.. கதறி அழுத கிருத்திகா.. கூட சேர்ந்து அழுத விமல்.. கலங்கி போன போலீஸ்\nவீட்டில் இருந்து பேட்டி கொடுத்தால் உயர முடியாது.. அரசியல் ரொம்ப கஷ்டம்.. முதல்வர் பழனிசாமி பேச்சு\nஅதிமுக மாபெரும் கட்சி.. தமிழக அரசியலில் வெற்றிடமே கிடையாது.. முதல்வர் பழனிசாமி பேச்சு\nயார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்.. ஆட்சிக்கு வருவது அதிமுகதான்.. முதல்வர் பழனிசாமி சவால்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncv shanmugam ramadoss சிவி சண்முகம் ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/11/09025030/Issue-uninterrupted-certification-Bribes-of-Rs-5-thousand.vpf", "date_download": "2019-12-14T05:21:33Z", "digest": "sha1:Y5H6GSG42YL5T3J3A4ORKFNIICBOQCXW", "length": 14921, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Issue uninterrupted certification Bribes of Rs 5 thousand Fire Station Officer Arrested || தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு நிலைய அலுவலர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு நிலைய அலுவலர் கைது\nஸ்ரீவைகுண்டத்தில் தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு நிலைய அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.\nதூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். இவர் அப்பகுதியில் உள்ள தனது நிலத்தில் கோழிப்பண்ணை, ஆட்டுப்பண்ணை அமைப்பதற்கு ஏற்பாடு செய்தார். இதற்காக அவர், ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தடையில்லா சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.\nஆனால், நீண்ட நாட்களாகியும் சுந்தருக்கு கோழிப்பண்ணை, ஆட்டுப்பண்ணை அமைக்க தடையில்லா சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அவர் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு சென்று கேட்டார். அப்போது அங்கு பணியில் இருந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ரோலன் (வயது 52), தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டுமானால், ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.\nஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சுந்தர், இதுகுறித்து தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் செய்தார். இதையடுத்து லஞ்சம் கேட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் ரோலனை கையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர்.\nஅதன்படி, சுந்தரிடம் ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரம் நோட்டுகளை போலீசார் கொடுத்து, அவற்றை ரோலனிடம் வழங்கும்படி கூறினர்.\nஇதையடுத்து சுந்தர் நேற்று மாலையில் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்துக்கு சென்று, ரோலனிடம் ரூ.5 ஆயிரத்தை வழங்கினார். அதை ரோலன் வாங்கியபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.\nதடையில்லா சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய தீயணைப்பு நிலைய அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. முகநூலில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவிட்ட மெக்கானிக் கைது\nமுகநூலில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவிட்ட மெக்கானிக்கை போக்சோ மற்றும் ஐ.டி. சட்டத்தின் கீழ் திருச்சி மாநகர போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் முதன்முறையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n2. தஞ்சை மாரியம்மன் கோவிலில் காதுகுத்தும் தொழிலாளி குத்திக்கொலை வாலிபர் கைது\nதஞ்சை மாரியம்மன் கோவிலில் காதுகுத்தும் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n3. நாகர்கோவிலில் பயங்கரம் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்று விட்டு நாடகமாடிய மனைவி கைது\nநாகர்கோவிலில் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்று விட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.\n4. திருச்சிற்றம்பலம் அருகே குடிபோதையில் மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற தொழிலாளி கைது\nதிருச்சிற்றம்பலம் அருகே குடிபோதையில் மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.\n5. திருமண உதவித்தொகை விண்ணப்பத்தை பரிந்துரை செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது\nதலைவாசலில் திருமண உதவித்தொகை விண்ணப்பத்தை பரிந்துரை செய்ய ரூ.3 ஆயிரம��� லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. திருமண ஆசைகாட்டி தொழில் அதிபரிடம் பணம் பறித்த இளம்பெண் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\n2. காரைக்கால் திரு-பட்டினத்தில், பெண் தாதா எழிலரசியை கொல்ல சதி - ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது\n3. நாகர்கோவிலில் பயங்கரம் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்று விட்டு நாடகமாடிய மனைவி கைது\n4. கொடைரோட்டில் பரிதாபம், ஒரே குடும்பத்தினர் 4 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை\n5. தந்தை விபத்தில் சிக்கியதாக கூறி பள்ளியில் இருந்து மாணவியை அழைத்து சென்று பாலியல் தொல்லை - தொழிலாளிக்கு அடி-உதை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial/2016/aug/13/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3422.html", "date_download": "2019-12-14T04:28:30Z", "digest": "sha1:3XN4TPLUUL646HSIPXJXKC74CRQXTTJH", "length": 17295, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nBy ஆசிரியர் | Published on : 13th August 2016 01:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉயர் நீதிமன்றங்களில் தற்போது 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கிக் கிடப்பதாகவும், காலியாகவுள்ள நீதிபதிகளின் பணியிடங்கள் 43 சதவீதமாக அதிகரித்து இருப்பதாகவும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் தலைமையிலான அமர்வு வெள்ளிக்கிழமை பொத�� நல வழக்கு விசாரணையின் போது சுட்டிக் காட்டியுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட தேர்வுக் குழு (கொலீஜியம்) 75 பேர் கொண்ட பட்டியலை அளித்துப் பல மாதங்களாகியும் மத்திய அரசு அதற்கான உத்தரவை இன்னும் பிறப்பிக்காதது குறித்து இந்த அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது.\nநீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2015, மார்ச் நிலவரப்படி உச்ச நீதிமன்றத்தில் 61,300 வழக்குகளும், 24 உயர் நீதிமன்றங்களில் சுமார் 44.5 லட்சம் வழக்குகளும், கீழமை நீதிமன்றங்களில் ஏறத்தாழ 2.6 கோடி வழக்குகளும் தேங்கிக் கிடக்கின்றன. வழக்குகளை விரைவாக விசாரித்து, தீர்ப்புகளை தாமதமின்றி வழங்க \"லோக் அதாலத்' உள்ளிட்ட வழிமுறைகளை அவ்வப்போது உச்ச நீதிமன்றம் அறிவித்த போதிலும், வழக்குகளின் எண்ணிக்கையைப் பெரிய அளவில் குறைக்க முடியவில்லை\nஇந்த நிலையில், எந்த விஷயமானாலும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் போக்கு வழக்கு நடத்துபவர்களின் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனால், நிலுவையில் உள்ள வழக்கு\nகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, அரசியல் சட்ட விவகாரங்கள் மற்றும் பொது முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் மட்டுமே அதிகக் கவனம் செலுத்த வேண்டிய உச்ச நீதிமன்றம் அதன் தனித்தன்மையை இழந்து வருவதாக நீதிபதிகள் அனில் தவே, ஆதர்ஷ் குமார் கோயல் ஆகியோரைக் கொண்ட அமர்வு அண்மையில் ஒரு வழக்கு விசாரணையின் போது கவலை தெரிவித்தது.\nஉயர் நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகளை எதிர்த்து செல்வாக்குமிக்க தனிநபர்களும், பணபலமிக்க நிறுவனங்களும் உச்ச நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தேசிய, பொது முக்கியத்துவம் இல்லாத இதுபோன்ற மேல்முறையீடுகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து, அதுதொடர்பான அறிக்கையை ஓராண்டுக்குள் தாக்கல் செய்யுமாறு சட்ட ஆணையத்துக்கு இந்த அமர்வு உத்தரவிட்டுள்ளது.\nமேலும், நீதித் துறை சீரமைப்பு தொடர்பாகச் சட்ட ஆணையம் ஏற்கெனவே தெரிவித்துள்ள பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இந்த அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அடுத்த ஆண்டு, நவம்பர் மாதம் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று நீதிபதிகள் தவே, கோயல் தெரிவித்துள்ளனர்.\nஉச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 31-ஆக உயர்ந்துள்ள போதிலும், பொது முக்கியத்துவம் இல்லாத, வழக்கமான மேல் முறையீட்டு மனுக்களை விசாரிப்பதிலேயே அவர்களது நேரம் விரயமாகிறது. இதனால், அரசியல் சட்ட விவகாரங்கள் தொடர்பான வழக்குகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன.\n\"உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு உயர் நீதிமன்றத்தின் அனுமதிச் சான்றிதழ் பெறப்பட வேண்டும் என்ற நடைமுறையை வழக்கு நடத்துபவர்கள் கடைபிடிப்பதில்லை. விதி\nவிலக்காக, ஒரு சில விவகாரங்களில் மட்டுமே உயர் நீதிமன்றத்தின் அனுமதிச் சான்றிதழ் இல்லாமலேயே மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்கலாம் என்பதுதான் வழக்கம். ஆனால், இந்த விதிவிலக்கே இன்று வழக்கமான ஒன்றாகிவிட்டது.\nஇதனால், உயர் நீதிமன்றத்தின் அனுமதிச் சான்றிதழ் இல்லாமலேயே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது' என உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே. செலமேஸ்வர் கடந்த 2014-ஆம் ஆண்டு பேசியதையும் நீதிபதிகள் தவே, கோயல் ஆகியோர் தங்களது உத்தரவில் சுட்டிக் காட்டியுள்ளனர். இதையும் சட்ட ஆணையமும், மத்திய அரசும் கவனத்தில் கொண்டு, இதுவிஷயத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nஉச்ச நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் அதிகரித்துக் கொண்டே செல்வதற்கு எதற்கெடுத்தாலும் மேல்முறையீடு செய்வது மட்டுமல்லாது, பல்வேறு நடுவர் மன்றங்களின் (டிரிபியூனல்) தீர்ப்புகளுக்கு எதிராக நேரடியாகவே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்ற சட்டப்பூர்வ அனுமதியும் காரணமாக உள்ளது. உதாரணமாக, மின்சார சட்டம் 2003, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய திருத்தச் சட்டம் 2000 ஆகியவை நடுவர் மன்றங்களின் தீர்ப்புகளுக்கு எதிராக நேரடியாகவே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வழிவகை செய்கின்றன. இதுபோன்ற சட்டங்கள் குறித்தும் சட்ட ஆணையம் முழுமையாக ஆராய்ந்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தேங்குவதைக் குறைக்க வழிவகை காண வேண்டும்.\nதில்லியில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அ���ர்வையும், சென்னை, மும்பை உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களின் தலைநகரங்களில் உச்ச நீதிமன்றக் கிளைகளையும் அமைக்கலாம் என சட்ட ஆணையம் ஏற்கெனவே தனது 229-ஆவது அறிக்கையில் யோசனை தெரிவித்துள்ளது. இந்த யோசனையையும் கவனத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றத்தின் தனித் தன்மை, முக்கியத்துவத்தைப் பாதுகாக்கவும், நாட்டின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேல்முறையீட்டுக்காக தில்லி வரை செல்ல வேண்டிய சிரமத்தைப் போக்கவும் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/DevotionalTopNews/2019/04/26130402/1238827/perumal-108-potri.vpf", "date_download": "2019-12-14T05:53:30Z", "digest": "sha1:DP4EFHUH7GI2TVQV23OV3RWNQWCIO5S2", "length": 15748, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: perumal 108 potri", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n108 திவ்யதேச பெருமாள் போற்றி\nபெருமாளுக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது பெருமாளுக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் விருப்பங்கள் நிச்சயம் நிறைவேறும்.\nஸ்ரீ நரநாராயணன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ நரசிங்க பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ அத்புத நாராயணன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ வைகுண்ட நாதர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ த்ரிவிக்ரமன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ லோகநாத பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீனிவாசன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ திருவண் புருஷோத்தமன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ குடமாடு கூத்தன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ உலகளந்த பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ அஷ்ட புஜ பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ சொன்ன வண்ணம் ���ெய்த பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ வரதராஜ பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ யோக நரசிம்மசுவாமி திருவடிகளே சரணம்\nஸ்ரீ பால சயனக் கோலம் திருவடிகளே சரணம்\nஸ்ரீ தேவாதி ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ நீலமேக பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பக்தவத்சல பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ தல சயன பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ திரு சாரநாத பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ உப்பிலியப்பன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ வையம் காத்த பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ ஜெகன்னாத பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ கஜேந்திர வரத பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ வல்வில் ராமன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ சாரங்கபாணி திருவடிகளே சரணம்\nஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ கோலவில்லி ராமர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ நித்திய கல்யாண பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ அப்பக்குடத்தான் திருவடிகளே சரணம்\nஸ்ரீ அன்பில் சுந்தரராஜ பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ புண்டரீகாட்சன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ புருஷோத்தமன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ ரங்கநாதர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பக்த வத்சல பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ வீர ராகவ பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ விஜய ராகவ பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ நீர் வண்ண பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ விளக்கொளி பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ அழகிய சிங்க பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ ஆதி வராக பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ நிலா துண்ட பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பாண்டவ தூத பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பவள வண்ண பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பரமபத நாதர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ கருணாகர பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பார்த்தசாரதி திருவடிகளே சரணம்\nஸ்ரீ பேரருளாளன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ வரதராஜ பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ கோபாலகிருஷ்ணன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ அழகிய மணவாளர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ திருநறையூர் நம்பி திருவடிகளே சரணம்\nஸ்ரீ நாவாய் முகுந்தன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ உய்யவந்த பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ நீலமேக பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ சவுந்தர ���ாஜ பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ நாண்மதியப் பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ திரிவிக்ரம நாராயணர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ தாமரைக் கண்ணன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ செங்கண் மால் ரங்கநாதர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ தாமரையாள் கேள்வன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ தேவநாத பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ காட்கரையப்பன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ லெட்சுமண பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ திருவாழ் மார்பன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ இமையவரப்பர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ மாயப்பிரான் திருவடிகளே சரணம்\nஸ்ரீ திருக்குறளப்பன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பாம்பணையப்பன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ அனந்த பத்மநாபர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ திருவாழ்மார்பன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ அழகிய நம்பியார் திருவடிகளே சரணம்\nஸ்ரீ தோத்தாத்ரி நாதன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ வைகுண்ட நாதர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ விஜயாசனர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பூமி பாலகர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ ஆதி நாதன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ மகர நெடுங்குழைக்காதர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ வேங்கட வாணன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ ஸ்ரீனிவாஸன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ தெய்வ நாயகர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ அரவிந்த லோசனர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ வடபத்ரசாயி திருவடிகளே சரணம்\nஸ்ரீ கூடலழகர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ கள்ளழகர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ காளமேக பெருமாள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ சவுமிய நாராயணன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ ஆதி ஜெகந்நாதர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ சத்திய மூர்த்தி திருவடிகளே சரணம்\nஸ்ரீ ரகுநாயகன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ கோவர்த்தநேசன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பிரகலாதவரதன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ வெங்கடாஜலபதி திருவடிகளே சரணம்\nஸ்ரீ முக்திநாத் திருவடிகளே சரணம்\nஸ்ரீ நைமிசாரண்யம் திருவடிகளே சரணம்\nஸ்ரீ நவமோகன கிருஷ்ணா திருவடிகளே சரணம்\nஸ்ரீ ரகுநாத் திருவடிகளே சரணம்\nஸ்ரீ திருவல்லவாழ் திருவாழ்மார்பன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ நாராயணா திருவடிகளே சரணம்\nஸ்ரீ மகாவிஷ்ணு திருவடிகளே சரணம்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் திர��� ஏடு வாசிப்பு திருவிழா\nபில்லி சூனியத்தை விலக்கும் எலுமிச்சை பழம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை\nதூய அலங்கார உபகார மாதா ஆலயத்தில் இன்று தங்கத்தேர் பவனி\nமணலி புதுநகர் வைகுண்டத்தில் அகிலத்திரட்டு உதய திருவிழா\nதேய்பிறை அஷ்டமி திதியில் சொல்ல வேண்டிய ஸ்ரீ பைரவர் 108 போற்றி\nபக்தர்கள் கேட்ட வரத்தை அருளும் 108 ஐயப்பன் சரண கோஷம்\nபெருமாளை போற்றும் 108 போற்றி\nசூரசம்ஹாரம்: இன்று சொல்ல வேண்டிய முருகன் 108 போற்றி\nஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் 108 போற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2013/01/blog-post_29.html", "date_download": "2019-12-14T05:08:02Z", "digest": "sha1:DSWVDEQRILY4FL6FRX4ITHSLEALEDXX3", "length": 17021, "nlines": 63, "source_domain": "www.thozhirkalam.com", "title": "உடல் உபாதையா?இந்த பழங்களை சாப்பிடுங்க! - தொழிற்களம்", "raw_content": "\nHome ஆரோக்கியம் தரும் காய்கறிகள் உடல் உபாதையா\nஇயற்கை நமக்கு கடவுள் கொடுத்த வரபிரசாதம். பண்டைகாலங்களில் மக்கள் இயற்கை உணவுகளையே உண்டு, நல்ல ஆரொக்கியத்துடன் நெடுங்காலம் நோய் நொடி இன்றி வாழ்ந்து வந்தனர்.அவர்களது உணவு பழக்கவழக்கமே அவர்கள் நெடுங்காலம் ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்தது. அவர்கள் நோய் வாய் பட்ட போதும் உணவுகளையே மருந்தாக பயன்படுத்தினர்.\nஆனால் இன்றைய நம் இளம் தலைமுறையினர் வெளிநாட்டு உணவு பழக்கவழக்கத்தினால், சிறுவயதிலேயே பற்பல நோய்களுடன் துன்புற்று, இறுதியில் மரண படுக்கையிலும் வீழ்கின்றனர்.ஆதலால் நாம் நம் முன்னோர்களின் உணவே மருந்து பழக்கத்தை பின்பற்றி நம் வருங்கால சன்னதிகளுக்கும் அதை கற்றுத்தருவோம்.\nநம் உடலுக்கு ஆரோக்கியம் தருபவைகளில் முக்கிய பங்கு வகிப்பவை கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள்.\nஅவ்வாறு அவர்கள் பயன்படுத்திய உணவுகளில் மாதுளம் பழம், வெள்ளரிக்காய்க்கு முக்கிய பங்கு உண்டு.அவற்றின் தனிச்சிறப்பை இங்கு காண்போம்.\nஎல்லோருக்கும் பிடித்தமான காய்கறிகளில் ,கட்டாயம் இடம் பெறுவது வெள்ளரி. ஏனெனில, தெவிட்டாத சுவையும், மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கு முன் வெள்ளரிக்காய் தோன்றியதாக கூறப்படுகிறது. இதனுடைய அறிவியல் பெயர், ‘குக்குமிஸ் ஸாடிவாஸ்’. இது மலை பகுதில் நன���கு வளரும் தாவர வகையைச் சார்ந்தது.\nஇமய மலைப்பகுதியில்,’சிக்கிம் வெள்ளரி’ 15 அங்குல நீளமும், ஆறு அங்குல கனமும் கொண்டுள்ளது. ‘ஜமைகா’ நாட்டில் வெள்ளரி, அளவு மற்றும் நிறத்தில் எலும்பிச்சை போன்று உள்ளது. கிழக்கிந்திய நாடுகளில் வாசனைக்காக வெள்ளரி அதிகம் பயிரிடுகின்றனர். விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயை பழவகையிலும், மக்கள், காய்கறி பட்டியலிலும் வைத்துள்ளனர். வெள்ளரிக்காய் மிகவும் குளிர்ச்சியானது. பச்சையாகவே உண்ணக்கூடிய தனிச்சுவையுடையது. காய்கறிகளில் குறைவான கலோரி அளவை கொண்டதும் கூட. 100 கிராம் வெள்ளரிக்காயில், 96 சதவீதம் ஈரப்பதம் உள்ளது.\nஉயர் தரமான புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, தாது உப்புகள், கால்சியம், பிராஸ்பரஸ், இரும்பு, வைடமின் பி போன்றவை உள்ளன. ஆந்திராவில் வெள்ளரியால் ஆன பச்சடி கட்டாயம் இடம் பெறும். ஏனெனில், ஆந்திரா சமையலில் காரம்அதிகம் இருப்பதால் உணவில் உள்ள காரத்தை மட்டுப்படுத்தும். இடையில் நீர் அருந்தாமல் சாப்பிடவும் உதவும்.\nவெள்ளரிக்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.\nவெள்ளரி சாப்பிடுவதால், சிறுநீர் பிரிவை தூண்டச்செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும், மலச்சிக்கலையும் குணப்படுத்துகிறது. கீழ்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைப் போக்குவதில், வல்லமையானது என சமிபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. வறண்ட தோல், வறண்ட முகம் உடையவர்கள் வெள்ளரிச்சாற்றை குடிப்பதால் வறட்சி நீங்கும். தயிரில் வெள்ளரியை நறுக்கி போட்டு, அதனுடன் காரட், பீட்ருட், தக்காளி, முள்ளங்கி போன்றவற்றைக் கலந்து வெஜிடபிள் சாலட் போல் பரிமாறலாம். இதில், உடலுக்கு அதிகமான சத்துகள் அடங்கியுள்ளன.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.\nநீரிழிவு நோயாளிகள், எடை குறைய,விதையுடன் கூடிய வெள்ளரிச்சாற்றை அருந்த வேண்டும். வெள்ளரியில் உள்ள சுண்ணாம்புச்சத்து, ரத்தக்குழாய்களை தளர்த்தி, உயர் ரத்த அழுத்ததைக் குறைக்கிறது. தினசரி 2 வெள்ளரி உண்பதால், மலச்சிக்கல் நீங்கி குடல் எப்போதும் சுத்தமாக இருக்கும். வெள்ளரிக்காய்ச் சாறு இளநீரை போல ஆரோக்கியமான ரசமாகத் திகழ்கிறது. வெள்ளரியை சமைக்கும் போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிகின்றன.\nவயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை வெள்ளரி சாறு அருந்��லாம். காலரா நோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து சாப்பிடலாம். முடி நன்கு வளர வெள்ளரிச்சாறை அருந்தலாம்.\nஇவ்வளவு மருத்துவ குணங்கள்ளுடைய வெள்ளரி நாம் நம் அன்றாட உணவில் சேர்த்து பயன் பெறுவோம்.\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்களில் முக்கியமானது மாதுளம் பழம். கர்ப்பிணிகள்,குழந்தைகள்,முதியவர்கள் என்று அனைவருக்கும் ஏற்ற பழமாக இது உள்ளது.இருதய நோய்களுக்கு மாதுளம் பழம் மிகவும் ஏற்றது . மாதுளம் பழச்சாறு சிறுநீரகத்துக்கு மிகவும் நல்லது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்திருக்கின்றனர்.\nஇஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், மாதுளம் பழச்சாற்றை தொடர்ந்து பருகி வந்தால் சிறுநீரக நோய் பெருமளவில் கட்டுபடுகின்றது என்று கண்டுபிடிக்கபட்டுள்ளது. மாதுளம் பழம் நல்ல ஆன்டி ஆக்சிடன்ட் ஆகவும் செயல்படுகின்றது.\nசிறுநீரகப் பிரச்சினை உள்ள நோயாளிகளுக்கு மாதுளம் பழச்சாற்றை தொடர்ந்து கொடுத்துப் பரிசோதித்த போது,அவர்களுக்கு சிறுநிரகத்துக்கு மட்டுமின்றி மேலும் பல நன்மைகளையும் மாதுளம் பழம் அளிப்பது தெரியவந்தது.ஆதலால் இவ்வளவு நன்மை பயக்கும் மாதுளம் பழத்தை நம் அன்றாட வாழ்வில் உட்கொண்டு பயன் பெறுவோம்.\nTags : ஆரோக்கியம் தரும் காய்கறிகள்\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nசுய உதவிக்குழுக்கள் மற்றும் வீட்டியிருந்தபடியே விற்பனை செய்து வருமானம் அடைய பெண்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை \"லைக் பேசன்ஸ்\" த...\nகோழிபண்ணையில் கொட்டிக் கிடக்கும் இலாபம் சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை\nகிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை ப...\nபயன்படுத்துங்கள் - ஆதி திராவிடர்களுக்கான தொழிற்கடன்\nஅரசு எத்த்கைய திட்டங்களை அறிவித்தாலும் அது சரியான் முறையில் மக்களுக்கு சென்றடையாவிடில் பலன் இல்லாமல் போகும். 30% முதல் 50 % வரை மானிய...\nகண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி 2\nநாம் தினமும் இணையத்தில் பல தளங்களை பார்க்கின்றோம் . சில பிடிக்கலாம் , சில பிடிக்காமல் போகலாம் . ஆனால் அவசர உதவிக்கு சில தளங்களை நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3247", "date_download": "2019-12-14T06:08:10Z", "digest": "sha1:3HIHFZM4OQP4CXUPFPK27CWJI4XZGJ3R", "length": 6034, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 14, டிசம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபுதிய வீடுகள் கட்டும்வரை வெளியேற மாட்டோம். மக்கள் போராட்டம்\nதிங்கள் 05 பிப்ரவரி 2018 11:37:57\nபுதிய வீடுகள் கட்டித் தரும் வரை தற்போதைய வீடு களை காலி செய்ய மாட்டோம் என்று ஜிஞ் சாங் செலாத்தான் தம்பாஹான் மக்கள் நேற்று உறுதியுடன் கூறினர்.பத்துகேவ்ஸ் உட்பட பல பகுதியில் இருந்து வெளியேற்றப் பட்ட மக்களுக்காக ஜிஞ்சாங் செலாத்தான் தம்பாஹானில் லோட் இடங்கள் ஒதுக்கப்பட்டன.\nஇவ்விடத்திற்கு விரைவில் நில உரிமை பத்திரங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால் மக்கள் அப்பகு தியில் வீடுகளை கட்டி பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.\n2000 ஏக்கர் நிலம் இந்திய மாணவர் மேம்பாட்டுக்காக வழங்கப் பட்டது ம.இ.காவுக்கு அல்ல - இளங்கோவுக்கு சிவநேசன் பதிலடி\nபேரா மாநில இந்திய மாணவர் மேம்பாட்டு வளர்ச்சிக்காக முந்தைய தேசிய முன்னணி\nசீ போட்டியில் ஜொலித்த இ��்திய நட்சத்திரங்கள்\nபிலிப்பைன்ஸ் சீ விளையாட்டுப் போட்டியில் 5 இந்திய விளையாட்டாளர்கள்\nஅரை நூற்றாண்டுக்கும் மேலாக சீனப்பள்ளியில் செயல்படும் ஜெங்கா,சுங்கை ஜெரிக் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலம், நிதி எங்கே\nஐம்பது (50) ஆண்டுகளுக்கும் மேலாக சீனப்பள்ளியின் ஓர் அங்கமாக செயல்பட்டு\nபூப்பந்து வானில் புதிய நம்பிக்கை நட்சத்திரம் கிசோனா\nசீ விளையாட்டுப் போட்டியில் பூப்பந்துப் பிரிவில் மகளிர் ஒற்றையர்\nசெந்தூல் சிமிந்தி ஆலை முறைப்படி செயல்படவில்லை\nதலைநகர் செந்தூல் மார்க்கெட் முன்புறம் சுமார் 14 ஆண்டுகளாக செயல்பட்டு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2006/06/blog-post_14.html", "date_download": "2019-12-14T06:45:52Z", "digest": "sha1:QYGUUBTWBODXP4R7DYDFPXAAFQWJEQDD", "length": 36921, "nlines": 808, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "பேய்,பிசாசு,ஆவி,மோகினி..", "raw_content": "\nபேய் இருக்கிறதா இல்லையா என்று பலருக்கும் பல கருத்து இருக்கும்...சாமிய நம்புற இல்லடா..அப்புறம் பேயயும் நம்பு...என்று சின்ன வயதில் என்னை மடக்கிவிட்டார் எங்க அய்யா..அப்போது கூகுளாண்டவர் இருந்திருந்தால் அவரிடம் கேட்டிருப்பேன்...\nவிழுப்புரம் மாமா வீட்டில் - 13 வயதில் - ஈவில் டெட்(Evil Dead) படம் பார்த்தபோதுதான் பேய்களோடு நல்ல அறிமுகம் ஏற்ப்பட்டது...அந்த படத்தின் தாக்கம் சுமார் 5 ஆண்டுகள் இருந்தது...\nபத்தாம் வகுப்பு படிக்கும்போது 25 ரூபாய் டில்லிக்கு மனியார்டர் செய்து GHOST என்ற புத்தகத்தை வாங்கினேன்...ஆங்கில புத்தகமான அதில் மேட்டர் சரியாக புரியாவிட்டாலும், படிகட்டில் ஆவிமாதிரி நிற்க்கும் பேய் படம் எல்லாம் போட்டு பயமுறுத்திவிட்டார்கள்...ஆறுமணிக்கு மேல் வெளியே போக சிலநாள் தடா போட்டது...\nபிற்பாடு கல்லூரி காலத்தில் நன்பனோடு பந்தயம் கட்டி, சிகரெட் பாக்கெட் சகிதம் 12 மணிக்கு சுடுகாட்டில் வழவழ பளிங்கு கல்லறையில் கால்மணி நேரம் உட்கார்ந்து இருந்தது இரண்டு நாள் கடும் காய்ச்சலுக்கு வழிவகுத்தது...பந்தய பணமும் அம்பேலானது...\nகல்லூரி காலத்தில் என் அறை தோழர் மணிவண்ணன், பேயால் பாதிக்கப்பட்டார்..இரவு திடீரென எழுந்து...அய்யோ அம்மா...பேய் அமுக்கியது..கையை காலை ஆட்ட முடியல..என்று பீதியை கிளப்புவார்...அப்புறம் நமக்கு தூக்கம் ஏது...\nஊரில் கேள்விப்பட்ட கதை ஒன்று வேறு அடிவயிற்றில் கிலியை க��ளப்பியது...போலீஸ் துறையை சேர்ந்தவர் மனைவியின் ஆவி ஒரு பெண்ணின் மீது புகுந்துவிட்டதாகவும், அவந்தான் என்னை கொன்றான் என்று அவரது இறந்துபோன முதல் மனைவியின் குரலிலேயே பேசியதாகவும்...பல இரவுகள் தூக்கத்தை கெடுத்தது...\nஆவியுலக அனுபவங்கள் அப்படின்னு விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் எழுதிய புத்தகத்தை கூட சிலசமயம் படிச்சி நொந்து இருக்கிறேன்..அதில் உள்ள செய்முறை விளக்கத்தை வைத்து ஆவிபிடிக்க போர்டு வைத்து / நம்பர் எல்லாம் வரைந்து மெழுகுவர்த்தி கொளுத்தி சில்வர் டம்ளரால் பட்டுனு அமுக்கி எஸ் - நோ என்று தானாகவே போகுது பார் என்று பீலா விட்ட கதை எல்லாம் நடந்தது...\nநாரியப்பனூர் கோவில் சென்றபோது அங்கு தலைவிரி கோலமாக ஆடும் இளம் பெண்களையும் கண்டு இருக்கேன்..\nஇப்போது விக்கிபீடியாவில் பேய்களுக்கு தனி லிங்க் உள்ளது...http://en.wikipedia.org/wiki/Ghost\nபேய் புகைப்படம்கூட பப்ளிஷ் செய்துள்ளார்கள்..ரென்ஹாம் ஹால் என்னும் இடத்தில் மேஜர் லாப்டஸ் மற்றும் அவரது நன்பர் ஹாப்கின்ஸ் இருவரும் கண்ணால் கண்டதாக சான்று பகர்கின்றனர்..(The Brown Lady of Raynham Hall)..உரல் இங்கே..\nபேய்களை பற்றி ஆராய ஒரு அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது..\nபேயை படமாக்குவதற்க்கு எல்லா பணிகளையும் செய்துவருகிறார்கள்...\nநம்ம ஊரில கொள்ளிவாய் பிசாசு ராத்திரியில கிளம்புமாம்..கிட்ட போனா பொட்டுன்னு ஆளை அடிச்சிடுமாம் என்று சொல்லுவதுண்டு....பிறகு நமக்கு கொஞ்சம் அறிவு தெளிஞ்சவுடன் மீத்தேன் வாயுதான் கொள்லிவாய் பிசாசாக டபுள் ஆக்டு கொடுக்குது என்று தெரிந்தது...\nஇப்போது சொல்லுங்க...பேய் இருக்கா இல்லையா...நம்பலாமா நம்பப்படாதா \nஅப்படி விவரம் தெரிஞ்சவங்க எனக்கு இன்னுமெரு தகவலையும் சொல்லுங்க...ஏன் இந்த மோகினி பிசாசு வெள்ளை சாரியை மட்டும் யூஸ் பன்னுது..அதுக்கு காஞ்சிபுரம் / பணாரஸ் பட்டுபத்தியெல்லாம் யாரும் சொல்லவில்லையா\nஆவியை பார்த்தவங்க ( அட இட்லி குக்கரில புஸ்சுன்னு வர்ர ஆவியை சொல்லலீங்க..) நிஜ ஆவி...யாரும் இருந்தா அது சிகரெட் புடிக்காம, பீடிய மட்டும் லைக் பண்ற காரணத்தையும் சொல்லுங்க...\nபேய்களைப் பற்றி மேலும் என் எண்ணங்களை தெரிந்து கொள்ள இந்த சுட்டியை அமுக்குங்க...\nபி.கு : இரவில் தனிமையில் படிக்க வேண்டாம். பின்பு துன்னூறு போட நான் பொறுப்பல்ல :)\nஇந்த பதிவை எழுதி முடித்தவுடன் மவுஸ் பாய்ண்டர் தானா நகருதுங்க...\nபேய்பிடித்தவர்கள் பலமொழிகள் பேசுவது எப்படி\nஒரு மோகினிக்கிட்ட சொல்லி உன்னை இராத்திரி கவனிக்க சொல்லுகிரேன்.\nஅது எல்லாம் சும்மா டுபக்கூர் சுமா...நீங்க பார்தீங்களா...\nவந்தது இளமாறன்...நான் செய்த ரசத்தை சாப்பிட சொன்னேன்...அப்பீட் ஆகிடுச்சி..\nஇங்கேயும் இப்படி நம்பிக்கைகள் இருக்கு. எங்கபழைய வீட்டுலே பேய் இருந்துச்சாம்.\nநாங்க வந்தபிறகு துண்டைக்காணொம் துணியைக்காணொமுன்னு ஓடியிருக்கும் போல. அந்த வீட்டுலே 17 வருசம் இருந்தோம்:-)\nகொஞ்ச நாளாவே ஜோதிடம், பேய், பிசாசுன்னு பகுத்தறிவுக்கு முரணான பதிவுகளாவே போடறிங்க\nதி.க. வீரமணி மறுபடியும் பக்கா Formலே இருக்காரு.... ஜாக்கிரதை\nதுளசியக்கா சமையல் பத்தி யாரவது அதுகிட்டே சொல்லி இருக்கனும்...அதுதான் அப்பீட் ஆகிடுச்சி...\nலக்கி...தி.க வீரமணி பார்ம் அவுட் ஆகி நான் பார்த்ததில்லை...அவர் கிட்டெ தனியா பேசி இருக்கேன்...வடலூர் வந்தபோது...மூன்றாண்டுக்கு முன்...\nதிடீரென சொந்தக்காரங்களைப் பற்றி அக்கறை எடுக்குறீங்க\nபெண்பார்க்கத்தான் வேணும்...உங்க பக்கம் நல்ல அடக்கமான பொன்னு இருந்தா சொல்லுங்க...\nநல்ல மோகினி இருந்தா என் இமெயில் முகவரி கொடுத்திடுங்க.\nஉங்களுக்குத் தான் அவங்களைச் \"சரியாத்\" தெரியும்விலாசம் தாரன் வந்து பார்த்துக் கூட்டிப் போங்க\nபேய் இருக்கோ இல்லயோ இன்னும் நீங்க பயப்புடுறது நல்லா தெரியுது. எனக்கு கூட சிறு வயதில் அம்மா துணையில்லாமல் நம்பர் ஒன் போகமுடியாததை நினைத்தால் இன்னும் வெக்கமாகத்தான் இருக்குது.\n///பேய் இருக்கோ இல்லயோ இன்னும் நீங்க பயப்புடுறது நல்லா தெரியுது. எனக்கு கூட சிறு வயதில் அம்மா துணையில்லாமல் நம்பர் ஒன் போகமுடியாததை நினைத்தால் இன்னும் வெக்கமாகத்தான் இருக்குது.///\nபயமா - எனக்கா...சிங்கத்தை சீண்டிபார்க்க பேய்க்கு தோனுமா என்ன...\nஎன்னா இது பூச்சாண்டி காட்றீங்க\n//பேய் இருக்கா இல்லையா...நம்பலாமா நம்பப்படாதா \nஇது தான் நம்ம கேள்வி\nசந்தேகம் இருந்தா நம்ம தொலைகாட்சி மர்ம தொடர்கள பாத்தீங்கனா தெளிஞ்சிடுவீங்கனு நெனக்கிறேன்.\nபேய் இருக்கான்னு இன்னும் சந்தேகப்படறவங்க எங்க க்ளையண்ட் சைட் குவாலிட்டி மேனேஜரை வந்து பார்த்து அவிங்க சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம்.\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவ��ங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்\nவலைச்சர தள இணைப்பு : தைரியசாலிகள் மட்டும் வந்து இந்தப் பதிவைப் படிங்க\nஎன் செல்போன் தொலைந்த கதை -1\nகைப்புள்ளை காலிங் பெப்சி உமா\nஆறு போடுங்க ஆறு போடுங்க\nஜோதிடம் உண்மையா - பொய்யா....\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/reliance-is-the-first-indian-company-to-reach-a-market-cap-of-rs-10-lakh-crore/", "date_download": "2019-12-14T05:23:00Z", "digest": "sha1:KH5VTM4KKZCL3YTHJ6F5HMH4MSLDS5UH", "length": 13314, "nlines": 137, "source_domain": "www.dinacheithi.com", "title": "ரிலையன்ஸ் நிறுவனம், 10 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிய முதல் இந்திய நிறுவனம் | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nமுன்னாள் இந்திய கேப்டன் அசாருதீன் மகனுடன் அனம் மிர்சா திருமணம்\nசேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் குத்தகை மேலும் 21 ஆண்டுகள் நீடிப்பு\nசென்னையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பயிற்சி\nராகுல் காந்தியின் கருத்தை இந்திய பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்\nஓய்வுக்கு பிறகு பயிற்சியாளராக செயல்படுவீர்களா\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பால் நெய் காணிக்கை உயர்வு\nசொந்த மண்ணில் விராட் கோலி புதிய சாதனை\nசென்னையில் தமிழக-கேரள அதிகாரிகள் பேச்சுவார்த்தை\nஉலக டூர் பேட்மிண்டன்: முதல் ஆட்டத்தில் சிந்து தோல்வி\nமே.இ. தீவுகள் அணி வீரர்களின் கவனத்தைத் திசை திருப்பியதா, ஐபிஎல் ஏலம்\nCategories Select Category Action, Crime, Thriller (1) கட்டுரை (72) சினிமா (82) சென்னை (52) செய்திகள் (423) அரசியல் செய்திகள் (50) உலகச்செய்திகள் (61) மாநிலச்செய்திகள் (92) மாவட்டச்செய்திகள் (45) தலையங்கம் (15) நினைவலைகள் (12) நினைவலைகள் (5) வணிகம் (74) வானிலை செய்திகள் (5) விளையாட்டு (65)\nHome வணிகம் ரிலையன்ஸ் நிறுவனம், 10 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிய முதல் இந்திய நிறுவனம்\nரிலையன்ஸ் நிறுவனம், 10 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிய முதல் இந்திய நிறுவனம்\nரிலையன்ஸ் நிறுவனம், 10 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது. பங்குச்சந்தைகளில் நேற்று காலை வர்த்தகத்தின் போது, அந்நிறுவன பங்குகளின் விலை 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு ஆயிரத்து 581 ரூபாயாக உயர்ந்தது. இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமதிப்பு 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது. கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 26 சதவீதம் அதிகரித்துள்ளது.\nதொழிலதிபர் முகேஷ் அம்பானியால் நிர்வகிக்கப்பட்டு வரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த 2018 ஆகஸ்டில் 8 லட்சம் கோடியை கடந்தது அப்போது இந்திய நிறுவனம் கடந்த சந்தை மதிப்பில் சாதனையாக இருந்தது. தற்போது அச்சாதனையின் அளவை மேலும் ரிலையன்ஸ் அதிகரித்துள்ளது.பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் என்ற நிதி அமைப்பின் கணிப்புப்படி அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் விண்ணை முட்டும் வகையில் 140 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டும் என்று தெரிவித்துள்ளது.\nசிறியளவிலான மளிகை கடை வர்த்தகத்தில் அந்நிறுவனம் ஈடுபட உள்ளதே இதற்கு காரணமாகவும் சொல்லப்படுகிறது.இந்த சாதனையை செய்த முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை அந்நிறுவனம் பெற்றுள்ளது. கடந்த வாரத்தில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, உலகின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனங்கள் பட்டியலில் 6 வது இடத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிடித்தது.\nஇதன் மூலம், 59.4 பில்லியன் டாலர்கள் நிகர சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 12 வது இடத்திற்கு முன்னேறியதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஹைபியூச்சர் புதிய வயர்லெஸ் இயர்போன் அறிமுகம் Next Postநாடாளுமன்ற நிலைக்குழுவில் இருந்து சாத்வி பிரக்யாவை நீக்கி பாஜக நடவடிக்கை\n27 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை\n“அவசர சட்டம் சட்ட விரோதமானத�� அல்ல” சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅம்மா திருமண மண்டபம், 610 குடியிருப்புகள்\nகொடி நாளையொட்டி~முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்கொடை வழங்கிய போது\n9 மாவட்டங்களை தவிர்த்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச. 27,30-ந் தேதிகளில் தேர்தல்:நாளை வேட்பு மனு தாக்கல் தொடக்கம்\nசென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nசென்னையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு\nநாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18-ம் ஆண்டு நினைவு நாள்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் இந்தியா செழிக்கும்\nமுன்னாள் இந்திய கேப்டன் அசாருதீன் மகனுடன் அனம் மிர்சா திருமணம்\nசேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் குத்தகை மேலும் 21 ஆண்டுகள் நீடிப்பு\nஅஜித் ஜோடியாக யாமி கவுதம்\nசென்னையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பயிற்சி\nராகுல் காந்தியின் கருத்தை இந்திய பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்\nஓய்வுக்கு பிறகு பயிற்சியாளராக செயல்படுவீர்களா\nபட தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார், ரஜினி மகள்\nகல்யாணத்துக்கு தயாராகிறார், காஜல் அகர்வால்\n2019-20ம் ஆண்டிற்காக மத்திய அரசின் சார்பில் நீர் ஆதார திட்டத்திற்கான முதல் தவணை நிதி அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டு விட்டது\nபாதுகாப்பு அம்சமாகவே பாஸ்போர்ட்டில் ‘தாமரை’ முத்திரை\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு அசாம், திரிபுராவில் கலவரம்-தீவைப்பு\nஇரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nசின்னஞ் சிறார்களைச் சிறப்பாகக் காப்போம் ..\nநாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18-ம் ஆண்டு நினைவு நாள்\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/31_186022/20191116103628.html", "date_download": "2019-12-14T05:34:51Z", "digest": "sha1:QASOESNTQCAE76OQPO77JFHLZ2AYK56K", "length": 5711, "nlines": 63, "source_domain": "www.kumarionline.com", "title": "மலையோரப் பகுதிகளில் மிதமான மழை", "raw_content": "மலையோரப் பகுதிகளில் மிதமான மழை\nசனி 14, டிசம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nமலையோரப் பகுதிகளில் மிதமான மழை\nகுமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் நேற்று பிற்பகலில் மிதமான மழை பெய்தது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மாத க���லமாக கனமழை பெய்தது. இதனால் நீர் நிலைகளின் இருப்பு கணிசமாக உயரந்தது. கடந்த 3 நாள்களாக மழை சற்று தணிந்திருந்த நிலையில் நேற்று பிற்பகலில் பேச்சிப்பாறை, குலசேகரம், திற்பரப்பு, திருவட்டாறு, சுருளகோடு, அருமனை, கடையாலுமூடு உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. எனினும் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் இந்த மழை சாரல் மழையாகவே பெய்தது. மழையால் சாலைகள் சேதமானதால் அதை உடனே சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகுமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்\nகுற்ற செயல்களில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது\nமக்கள் அமைதிக்காக முருகனுக்கு காவடி எடுத்த காவல்துறையினர்\nஉள்ளாட்சி தேர்தல் : குமரி மாவட்டஆட்சியர் ஆய்வு\nஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து 17-ம்தேதி ஆர்ப்பாட்டம் : விக்கிரமராஜா பேட்டி\nகுமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது\nகணவனை கொன்று விட்டு நாடகம் : மனைவி சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilulagacinema.com/news/tamil/2018/july/15-08.html", "date_download": "2019-12-14T06:25:26Z", "digest": "sha1:EXIBJEQNVAGJBWZBQT25XK7PLS25EPPG", "length": 3336, "nlines": 33, "source_domain": "www.tamilulagacinema.com", "title": "tamilulagacinema.com - தமிழ்உலகசினிமா.காம் - News - விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் புதிய படம்", "raw_content": "\nமுகப்பு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nதமிழ் உலக சினிமா செய்திகள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு பல்வேறு காரணங்கள் - மத்திய அமைச்சர்\nகுட்கா ஊழல் நடந்த பொழுது நான் கமிஷனர் கிடையாது - ஜார்ஜ்\nசோபியா விவகாரத்தில் தமிழிசை கேள்வி\nபேரணியின் நோக்கம் அஞ்சலி செலுத்துவதே - அழகிரி\nஓரின சேர்க்கை குற்றமில்லை - சுப்ரீம் கோர்ட்\nராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் - சுப்ரீம் கோர்ட்\nஉச்சத்தைத் தொட்டது பெட்ரோல் விலை - லிட்டர் ரூ.82.24\nதாமத மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்\nவிஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் புதிய படம்\nஇயக்குனர் வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தை தானே தயாரித்து நடிக்க முடிவு செய்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.\nஇன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் விஷ்ணுவிற்கு ஜோடியாக நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானி நடிக்க உள்ளார்.\nதனது பெற்றோரின் திருமண நாளான ஜூலை 11 அன்று தனது புதிய படத்தை தொடங்கினார் விஷ்ணு விஷா.\n© 2019 தமிழ்உலகசினிமா.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=4%3A2011-02-25-17-28-36&id=4834%3A2018-11-26-13-20-34&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=23", "date_download": "2019-12-14T05:09:40Z", "digest": "sha1:YXSRUYVEBNWNSV3BKGDKXI4VXRBIFAM3", "length": 3034, "nlines": 32, "source_domain": "geotamil.com", "title": "கவிதை: மீண்டும் கவிதைக்குத் திரும்பும் முன்…", "raw_content": "கவிதை: மீண்டும் கவிதைக்குத் திரும்பும் முன்…\nMonday, 26 November 2018 08:20\t- குறிஞ்சிமைந்தன், புது தில்லி -\tகவிதை\nஅவள் வருவதாய் என்னுள் விதைத்திருந்த ஞானம்\nஎன்னுளிருப்பவள் அவளைக் குறித்து பேசாத நாளில்லை.\nஎன்னுடையது அனைத்தும் அவளுக்கே சென்றுவிட்டதென வாதிடுகிறாள்.\nஎங்களிருவருக்குள் இதுபோல் அடிக்கடிப் பேரிடர்கள் நிகழும்\nஅது கணிந்து தற்போது ஊடல் பெயரில் உலா வருகிறது.\nமனிதக் குறிகளற்றத் தன்மையைப் பெற்றிருப்பது போல\nஉங்களிருவரின் உணர்வுகள் தனித்திருக்கின்றன என்பது\nநான் அவளைத் தீண்டாத பொழுதெல்லாம்\nஎவ்வளவோ எழுதி அவளிடம் கொடுத்திருக்கிறேன்.\nஇதுவரை அவளிடமிருந்து என்னைப் பற்றியோ,\nஅவளைப் பற்றி எழுதிய கடிதங்களோ,\nகவிதைகளோ குறித்த விமர்சனமோ எதுவும் வரவில்லை.\nநீ எதிர்பார்த்திருக்கும் விமர்சனமா வரப்போகிறது’ என்கிறாள்\nஎன்னுள்ளிருக்கும் லோலி (எ) லோலிட்டா.\nஇனி தனித்தே செயல்படத் தொடங்கிவிட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=1104&cat=4&subtype=college", "date_download": "2019-12-14T06:18:56Z", "digest": "sha1:27CAVXOZVIRVIMQQK65QBUUL6SYNNKWE", "length": 8814, "nlines": 146, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nபரணி சுவாதி பிசியோதெரபி கல்லூரி\nசிவில் இன்���ினியரிங் முடித்து தற்போது பணியாற்றி வருகிறேன். தொலைதூர முறையில் எனது பிரிவில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா\nநெட்வொர்க்கிங் மேனேஜ் மெண்ட்துறை வாய்ப்புகளைப் பற்றிக் கூறவும்.\nடேட்டா பேஸ் அட்மினிஸ் டிரேட்டராக பணியாற்றும் எனது மாமா என்னை வெகுவாக ஈர்த்திருக்கிறார். இத்துறையில் பணியாற்றத் தேவைப்படும் தகுதிகள் மற்றும் திறன்கள் எவை எனக் கூறலாமா\nபயோமெடிக்கல் இன்ஜினியரிங் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-12-14T06:05:45Z", "digest": "sha1:BDRS2ZQ54IGOPAT72CMMTFGJJP2BCRDZ", "length": 7975, "nlines": 79, "source_domain": "ta.wikinews.org", "title": "ஊடகவியலாளர் யசீகரனும் அவரது மனைவியும் விடுதலை - விக்கிசெய்தி", "raw_content": "ஊடகவியலாளர் யசீகரனும் அவரது மனைவியும் விடுதலை\nசெவ்வாய், அக்டோபர் 27, 2009, கொழும்பு:\nஇலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த கொழும்பில் இருந்து வெளிவந்த நோர்த் ஈஸ்டேர்ன் எரல்ட் என்ற சஞ்சிகையின் வெளியீட்டாளரும் அச்சக உரிமையாளருமான யசீகரனும் அவரது மனைவியும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.\nஇவர்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த பயங்கரவாத தடுப்புசட்டத்தின் கீழான வழக்குகள் இரண்டையும் இலங்கை சட்டமா அதிபர் விலக்கிக்கொண்டதை அடுத்து இவர்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.\nஇனவாத உணர்வுகளை தூண்டும் வகையிலான சஞ்சிகை யொன்றை அச்சிட்டு வெளியிட்டமை, அதற்காக சதிசெய்தமை, சஞ்சிகைக்காக வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெற்றமை போன்ற குற்றச்சாட்டுகள் யசீகரன் மீதும் அவருக்கு உடந்தையாய் இருந்ததாக யசீகரன் மனைவி மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்ததது.\nஇந்த நிலையில் ஜசீகரன் மற்றும் அவரது மனைவி வளர்மதியும் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் பல சித்திரவதைக்குள் உள்ளாவதாகவும் அவர்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாகவும் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.\nஇந்த நிலையில் இந்த வழக்கை மீள எடுத்துக் கொள்ளப்பட்டால் இவர்கள் இருவரையும் விடுதலை செய்யலாம் என சட்���மா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து இரு தரப்பும் பேசி இணக்கம் காணப்பட்டுள்ளதை அடுத்து இருவரும் விடுதலை அடைந்துள்ளனர்.\nஇதே சஞ்சிகையை பிரசுரித்தமை குறித்து மூத்த பத்திரிகையாளர் ஜே.எஸ்.திசைநாயகத்துக்கு 20 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டணையை கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி கொழும்பு மேல்நீதிமன்றம் விதித்திருந்தது.\nகொழும்பு ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது\nஅச்சக உரிமையாளர் ஜசீகரனும் அரவது மனைவி வளர்மதியும் இன்று விடுதலை, தமிழ்வின், அக்டோபர் 26, 2009\nஇப்பக்கம் கடைசியாக 27 அக்டோபர் 2010, 03:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/33011", "date_download": "2019-12-14T04:26:09Z", "digest": "sha1:WXSBEMI7XZVRWNOHMRCTQ2URXTDN7WMO", "length": 8015, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "தாய்", "raw_content": "\n« தேவதேவனின் கவிமொழி -கடிதங்கள்\nஇன்று விஷ்ணுபுரம் விருது விழா கோவையில் »\nஇத்துடன் ஒரு வீடியோ இணைப்பை தந்துள்ளேன்.\nஇதன்மூலம் தாய்மையை – அதன் கம்பீரத்தை மாபெரும் உயிரின் வழியே உணர முடிகிறது. அந்த ஆராய்ச்சியாளரின் இறுதியான வார்த்தைகளைக் கவனித்தால் மனிதனும், மற்ற உயிர்களும் இந்தப் பேருயிரின் முன் ஒன்றுமே இல்லை.\nபுரட்சிகரம் எனும் ரகசிய ஊற்று – ‘அன்னை’ மாக்ஸிம் கார்க்கி\nவெண்கடல் பற்றி ஒரு விமர்சனம்\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-12-14T05:12:39Z", "digest": "sha1:3FLHYRJQTQQQVHUDJ22OWFQD2RUDEKDN", "length": 17706, "nlines": 144, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: சீதா - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமனுக்கு இடம்\n‘போர்ப்ஸ் பத்திரிகை’ வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இடம்பிடித்து உள்ளார்.\nவெங்காய விலை படிப்படியாக குறைகிறது - நிர்மலா சீதாராமன் தகவல்\nவிளைச்சலை சந்தைக்கு கொண்டு வர அரசு எடுக்கும் நடவடிக்கைகளால் வெங்காய விலை படிப்படியாக் குறைகிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nகல்விக்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nகல்விக்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை, அந்த கடன்களை திருப்பிச் செலுத்துமாறு பலவந்த நடவடிக்கை கூடாது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.\nமத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதம் குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன் தகவல்\nமத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதம் குறைக்கப்படும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.\nவெங்காய விலை உயர்வுக்கு பொறுப்பற்ற பதிலை கூறுவதா- நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கண்டனம்\nவெங்காய விலை உயர்வுக்கு பொறுப்பற்ற பதிலை கூறுவதா என்று நிர்மலா சீதாராமனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு கண்டனம் தெரித்துள்ளார்.\nநிதி மந்திரி திறமையற்றவர் - ராகுல் காந்தி கடும் தாக்கு\nநிதி மந்திரி நிர்மலா சீதாராமன் திறமையற்றவர் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.\n''நான் அதிகம் வெங்காயம் சாப்பிடுவது இல்லை’’ என்ற நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு ப.சிதம்பரம் பதிலடி\nதான் வெங்காயம் அதிகம் வெங்காயம் சாப்பிடுவது இல்லை ஆகையால் தனக்கு கவலை இல்லை என கூறிய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு ‘அவர் என்ன அவகோடாவா சாப்பிடுகிறார்’ என ப.சிதம்பரம் பதிலடி அளித்துள்ளார்.\nநிர்மலா சீதாராமனை ‘நிர்பலா’ என்று கூறிய காங்கிரஸ் தலைவர் வருத்தம்\nநிர்மலா சீதாராமனை ‘நிர்பலா’ என்று கூறிய மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவையில் வருத்தம் தெரிவித்தார்.\nமுதலீடுகளை கவரும் வகையில் சீர்திருத்தங்கள் தொடரும் - நிர்மலா சீதாராமன் தகவல்\nஇந்தியாவை உலகளவில் மேலும் கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக மாற்றுவதற்கு ஏற்றவிதத்தில் சீர்திருத்தங்கள் தொடரும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல், டீசல் வருமா பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல், டீசல் கொண்டுவரப்படுமா என்பது குறித்து பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.\nஇந்திய பொருளாதாரத்தில் மந்தநிலை இல்லை - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்\nஇந்திய பொருளாதாரத்தில் மந்தநிலை இல்லை என்று நேற்று மாநிலங்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.\nவங்கிகள் மீது மக்கள் நம்பிக்கை இழக்க தொடங்கினால் நாட்டுக்கு கெடுதல் - நிர்மலா சீதாராமன்\nசென்னையில் நடைபெற்ற வங்கி விழாவில் பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி மூலம் இந்திய வங்கிகளை உலக தரத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலிய நிறுவனங்கள் விற்பனை - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலிய நிறுவனங்களை விற���று ரூ.1 லட்சம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.\nஜி.எஸ்.டி. வரியை எளிமைப்படுத்துவது பற்றி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் ஆலோசனை\nஜி.எஸ்.டி. வரியை எளிமைப்படுத்துவது பற்றி மத்திய நிதி மந்திரி நிர்மலாசீதாராமன் நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.\nபாதியில் நின்றுபோன கட்டுமான திட்டங்களுக்கு கடனுதவி - நிர்மலா சீதாராமன்\nபாதியில் நின்றுபோன கட்டுமான திட்டங்களுக்கு கடன் அளிக்க சிறப்பு நிதி உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nரியல் எஸ்டேட் துறையை மேம்படுத்த நடவடிக்கை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nரியல் எஸ்டேட் சந்தை மற்றும் வாங்குவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துவருவதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.\nபா.ஜனதா பாத யாத்திரை - நிர்மலா சீதாராமன் பங்கேற்பு\nசென்னையில் நடைபெற்ற பா.ஜனதா முப்பெரும் விழா பாத யாத்திரைக்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.\nஜி.எஸ்.டி. எளிமையாக்கப்பட்டதால் இந்தியா முன்னேற்றம்: நிர்மலா சீதாராமன்\nஜி.எஸ்.டி. எளிமையாக்கப்பட்டதால் எளிதாக வர்த்தகம் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 14 இடங்கள் முன்னேறி 63-வது இடத்தை பிடித்துள்ளது என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.\nஇந்தியா, அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்\nஇந்தியா, அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்\nஇந்தியாவைவிட முதலீடு செய்வதற்கு சிறந்த இடம் ஏதுமில்லை என்று அமெரிக்காவில் பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nவெங்காயம் விலை அதிரடியாக குறைந்தது\nஇங்கிலாந்து டி20 கிரிக்கெட் அணியில் இருந்து ஜோ ரூட் அதிரடி நீக்கம்\nஉள்ளாட்சி தேர்தல் - நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம்\nமீண்டும் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்கு திரும்பினார் வெயின் பிராவோ\nதிமுக நீலிக்கண்ணீர் வடிக்கிறது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு\nபொங்கல் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு விரைவில் வெளியாகிறது\nதேர்தல் அலுவலர்கள் பணியை ஏற்க மறுத்தால் நடவடிக்கை- திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் உத்தரவில் சந்தேகம் கேட்ட திமுக... கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/07/17150954/1251478/Amala-paul-talk-about-her-lover.vpf", "date_download": "2019-12-14T05:16:14Z", "digest": "sha1:D3HKEJP552EPNWXYXP7J3HJLXVJBMPK7", "length": 9865, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Amala paul talk about her lover", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nதமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் அமலாபால், காதலன் தான் தன் வாழ்வின் உண்மை என கூறியுள்ளார்.\n‘மைனா’ படம் மூலம் பிரபலமானவர் அமலாபால். மதராசபட்டிணம், தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விஜய். நடிகை அமலாபாலும் இயக்குனர் விஜய்யும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அவர்களுக்குள் தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் 2017-ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.\nஇதைத்தொடர்ந்து இரு வரும் தங்கள் தொழிலில் கவனம் செலுத்தி வந்தனர். விஜய் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்தார். இந்நிலையில் அமலாபால் நிர்வாணமாக நடித்த ஆடை படம் வரும் 19-ந்தேதி திரைக்கு வரவுள்ளது. இதை தொடர்ந்து பல்வேறு ஊடகங்களுக்கு நடிகை அமலா பால் பேட்டியளித்து வருகிறார்.\nஒரு பேட்டியில் அமலா பால் தனது தற்போதைய காதலர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-\nஆடை படத்தின் கதையை கேட்டபோது கூட இந்த படத்தில் நடிக்கலாமா வேண்டாமா என அவரிடம்தான் முதலில் கேட்டேன். அதற்கு இந்த படத்தில் நடிக்க முதலில் நீ மனரீதியாகவும் உடல் ��ீதியாகவும் உன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். நான் தற்போது என் வேலையில் முழுமையாக கவனம் செலுத்தவும் அவரே காரணம்.\nதாயால் தான் எதையும் எதிர்பார்க்காத அன்பை தர முடியும், தியாகம் செய்ய முடியும் என்று நினைத்திருந்தேன். ஆனால் என்னாலும் முடியும் என்று எனது அவர் நிரூபித்திருக்கிறார். எனக்காக அவர் பார்த்துக்கொண்டிருந்த வேலையை கூட விட்டு விட்டார். சினிமா எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது அவருக்கு தெரியும்.\nஆனாலும் ஒரு நாள் கூட என்னை பாராட்டமாட்டார். எனது படங்களை பார்த்துவிட்டு நீ ஒரு மோசமான நடிகை என திட்டினார். என்னுடைய மூன்றாவது கண்ணை திறந்தவர் அவர்தான். அவர் என் வாழ்வில் வந்த பிறகுதான் என் குறைகள் எனக்கு தெரிந்தது. என் வாழ்வின் உண்மை என் காதலர் தான் என்று தனது காதலர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.\nஆனால் தனது காதலர் யார் எப்போது திருமணம் என்பது குறித்தெல்லாம் அமலா பால் எதுவும் கூறவில்லை. இதுவரை தனது காதல் குறித்தோ, தனது காதலர் குறித்தோ வாய்திறக்காத அமலா பால் தனது முன்னாள் கணவரான இயக்குநர் விஜய்க்கு திருமணமானதும் தனது காதலர் குறித்த தகவலை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆடை பற்றிய செய்திகள் இதுவரை...\nஆடை இந்தி ரீமேக்கில் கங்கனாவா\nஆடை என்னுடையது- சர்ச்சையை கிளப்பிய பார்த்திபன்\nஆடை வெளியாக பண உதவி செய்த அமலாபால்\nவிளையாட்டு வினையாகும்- ஆடை விமர்சனம்\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nமேலும் ஆடை பற்றிய செய்திகள்\nதொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nதோல்வியை கண்டு துவள கூடாது- ரகுல் பிரீத் சிங்\nபழமொழி சொல்லவே பயமா இருக்கு - பாக்யராஜ்\nஇயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கிளாப் அடித்து துவக்கி வைத்த பேப்பர் பாய்\nஜி.வி.பிரகாஷ் பட டிரைலரை வெளியிடும் தனுஷ்\nவைரலாகும் அமலாபாலின் குளியலறை படம்\nஅமலாபால் வேடத்தில் கங்கனா ரணாவத்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t80599p15-5", "date_download": "2019-12-14T05:52:26Z", "digest": "sha1:DCBWDZPSILQMT5SBH6MTKNSTXHJITBSV", "length": 28149, "nlines": 305, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ….\n» வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்\n» பொறுமைதான் உண்மையான திறமை..\n» ஷீரடியில் ஆள் கடத்தல் ஓராண்டில் 88 பேர் மாயம்\n» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி\n» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்\n» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன\n» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா\n» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe\n» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு\n» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்\n» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு\n» \"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை\n» திருமாலிரும் சோலை அழகர் \n» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன\n» மார்கழி மாதத்தின் மகத்துவம் \n» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..\n» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி\n» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}\n» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்\n» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)\n» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்\n» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos\n» முக்தி தரும் காசி\n» ராதா பொருள் என்ன\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி\n» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்\n» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்\n» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்\n» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு\n» நேச நெஞ்சம்- சிறுகதை\n» ஏழு விதமான ஆச்சரியங்கள்\n» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை\n» தன்னை உணர்தலே ஆத்ம பலம் --அர்த்தமுள்ள இந்து மதம் - 63\n» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று \n» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு\n» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்\n» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா\n» தலைவி, குயினுக்குத் தடையில்லை: ஜெ. தீபாவின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்\n» பார்வையாளர்களிடம் தமிழில் பேசும் கவர்னர்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nவணக்கம் உறவுகளே , நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதை போட்டி 5 பரிசளிப்பு விழா சென்ற 12 தேதி சென்னையில் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே , அந்த செய்தி குறிப்பு மாலை முரசு பத்திரிகையில் வந்துள்ளது ,\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nதெரியாதவர்கள் இந்த சுட்டியில் பாருங்கள் , படம் உங்கள் உலாவியில் automatic crop ஆகிறது என்று நினைக்கிறேன்\nஆமாம் அண்ணா முழு அளவு ஆக்கினால் பாதி தான் தெரிகிறது\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nநன்றி ராஜா , செய்தி முழுமையாக தெரிகிறது ... பகிர்வுக்கு நன்றி தல\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nஈகரை மென்மேலும் வழர வாழ்த்துக்கள்\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\n@ரேவதி wrote: பெருமையாக இருக்கிறது\nநீங்க வராதது வருத்தமா இருக்கு ரேவ்.\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமிகவும் அருமை....நன்று ஆதிரா அவர்களே\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\n@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote: மிகவும் அருமை....நன்று ஆதிரா அவர்களே\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nபாத்தேன், உங்க சோம்பேறி தனத்த விழாவுல..........ஆத்தி...........சும்மா காத்தா பறக்குறீங்க.........அருமை அம்மா.........உங்களிடம் இருந்து தான் சுறு சுறுப்பை கற்றுக் கொள்ள வேண்டும்.\nஇருந்தாலும் நீங்க என்ன அப்டி சொல்லிறுக்க கூடாது\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்த��\nபாத்தேன், உங்க சோம்பேறி தனத்த விழாவுல..........ஆத்தி...........சும்மா காத்தா பராக்குறீங்க.........அருமை அம்மா.........உங்களிடம் இருந்து தான் சுறு சுருப்பை கற்றுக் கொள்ள வேண்டும்.\nஇருந்தாலும் நீங்க என்ன அப்டி சொல்லிறுக்க கூடாது\nஆத்தாடி எம்புள்ளய யாரு அப்படியெல்லாம் சொன்னது சும்மா வுடமாட்டோமாக்கும். ஆமா. இரு இரு இரு\nநாய் கண்ணு, நரி கண்ணு, பூனை கண்ணு, கொள்ளிக் கண்ணு எல்லா திருஷ்டியும் போக..... சுத்திச் சுத்திச் சுத்தி போட்டாச்சு...........\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nஆத்தாடி எம்புள்ளய யாரு அப்படியெல்லாம் சொன்னது ஆறுதல் சும்மா வுடமாட்டோமாக்கும். ஆமா. இரு இரு இரு எதிர்ப்பு\nநாய் கண்ணு, நரி கண்ணு, பூனை கண்ணு, கொள்ளிக் கண்ணு எல்லா திருஷ்டியும் போக..... சுத்திச் சுத்திச் சுத்தி போட்டாச்சு..........\nஎன் கண்ணு உங்களுக்கு இத்தனை கண்ணாவா தெரியுது..........\nஉங்க புள்ளைய யாரும் ஏதும் சொல்லல..........நீங்க தான் சொல்லிபுட்டீங்க.........\nசரி சரி நல்லா சுத்தி போட்டுக்கோங்க.......தேங்காய மட்டும் இங்க பார்சல் பண்ணிருங்க.....\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nதேங்காய மட்டும் இங்க பார்சல் பண்ணிருங்க.....\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nஆத்தாடி எம்புள்ளய யாரு அப்படியெல்லாம் சொன்னது ஆறுதல் சும்மா வுடமாட்டோமாக்கும். ஆமா. இரு இரு இரு எதிர்ப்பு\nநாய் கண்ணு, நரி கண்ணு, பூனை கண்ணு, கொள்ளிக் கண்ணு எல்லா திருஷ்டியும் போக..... சுத்திச் சுத்திச் சுத்தி போட்டாச்சு..........\nஎன் கண்ணு உங்களுக்கு இத்தனை கண்ணாவா தெரியுது..........\nஉங்க புள்ளைய யாரும் ஏதும் சொல்லல..........நீங்க தான் சொல்லிபுட்டீங்க.........\nசரி சரி நல்லா சுத்தி போட்டுக்கோங்க.......தேங்காய மட்டும் இங்க பார்சல் பண்ணிருங்க.....\nஓசி ராமனா. உண்மையிலேயே உங்களுக்கும் உங்க நண்பர்களுக்கும் நான் பெரிய நன்றி கூற வேண்டும்.\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=52538", "date_download": "2019-12-14T06:15:41Z", "digest": "sha1:O6SG3UVXVOL5MJJP6Z35GZK5L4VHVW4I", "length": 7129, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "முனைப்பின் வாழ்வாதாரத் திட்டத்தினுடாக சில்லறைக் கடை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமுனைப்பின் வாழ்வாதாரத் திட்டத்தினுடாக சில்லறைக் கடை\nமுனைப்பு நிறுவனத்தின் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பாவற்கொடிச்சேனை கண்ணகிநகர் கிராமத்தில் வாழ்வாதாரமின்றி கஸ்ரப்பட்ட வறிய குடும்பத்திற்கு சிறிய சிலல்லறைக் ஒன்று கடை ஆரம்பித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.\nநான்கு பிள்ளைகளின் தாயான க.ராணி தனது கணவனை இழந்து தனது பிள்ளைகளை கஸ்ரப்பட்டு வளர்த்து வந்த நிலையில் தனது மூத்த மகளும் இறந்தனை அடுத்து அவருடைய மூன்று பேரப்பிள்ளைகளையும் வளர்க்க வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.\nஇந் நிலையில் இப் பிள்ளைகளுக்கான உணவு மற்றும் பாடசாலை செலவுகளை மேற்கொள்ள முடியாத வயோதிபத் தாய் ஐயாயிரம் ரூபாவிற்குட்பட்ட பொருட்களுடன் வீட்டில் கடை ஆரம்பித்து நடாத்தி வருவதுடன் அவர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினை முனைப்பு நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதனை அடுத்து கடந்த மாதம் குறித்த தாயின் இடத்துக்குச் சென்று பார்வையிட்ட முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் வீட்டுடன் இணைந்த கடையினைத் திருத்தி தருவதுடன் கடைக்காக ஒருதொகை முதலிடும் செய்து தருவதாக தெரிவித்திருந்தார்.\nஅதற்கமைய கடைக்கு கதவு போட்டுத் திருத்தி கொடுத்ததுடன் கடைக்கான முதலிடும் வழங்கப்பட்டதனை அடுத்து நேற்று ஞாயிற்றுக் கிழமை சம்பிர்தாய பூர்வமாக முனைப்பு நிறுவன நிருவாகிகளால் கடை திறந்து வைக்கப்பட்டது.\nமுனைப்பு ஸ்ரீ லங்கா நிறவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் மற்றும் பொருளாளர் அ.தயானந்தரவி.நிருவாக சபை உறுப்பினர் அ.துரைராசாசிவம் ஆகியோர் கலந்துகொண்டு கடையினை திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது..\nPrevious articleசித்தாண்டி முருகன் கோயிலில் திருவிளக்கு பூசை\nNext articleமீராவோடை உதுமான் வித்தியாலத்திற்கான வகுப்பறைக் கட்டடம் திறந்து வைக்கும் நிகழ்வு\nஐக்கிய தேசிய கட்சி பிரபலங்கள் 10 பேர் தங்கள் அணியுடன் .மகிந்த ராஜபக்‌ஷ தகவல்\nகோட்டா அப்துல் ராசிக் , ஹிஸ்புல்லாவுடன் செய்துகொள்ளப்பட்ட ரகசிய உடன்படிக்கைகள் என்ன \nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தைச் சந்திப்பு…\nதிருகோணமலை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாநாடும், ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக் கூட்டமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/10/29/117166.html", "date_download": "2019-12-14T05:16:48Z", "digest": "sha1:JT2U5WA642FVVYVVVTXELMRNLZ5GJWCQ", "length": 19008, "nlines": 213, "source_domain": "www.thinaboomi.com", "title": "தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்தது", "raw_content": "\nசனிக்கிழமை, 14 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதென்மேற்கு வங்க கடலில் வளிமண்டலசுழற்சி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nபார்லி. தாக்குதல் நடத்தப்பட்டதன் நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை - துணை ஜனாதிபதி - அமைச்சர்களும் பங்கேற்பு\nபாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாளில் துாக்கு தண்டனை ஆந்திராவில் புதிய சட்டம் இயற்றம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்தது\nசெவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2019 வர்த்தகம்\nசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 256 குறைந்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் 22 கேரட் தங்க நகை நேற்று ரூ.29,224-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.3,653-க்கு விற்பனையானது. அதே போல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,816ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.30,528 ஆகவும் இருந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.49.70 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.49,700 ஆகவும் இருந்தது.\nசர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருவதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. இந்நிலையில், தங்கம் விலையில் காணப்படும் ஏற்ற, இறக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக அதை வாங்குவதில் தேக்கநிலை தொடரும் என கூறப்படுகிறது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் ���ூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nசபரிமலைக்குச் செல்லும் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவிட முடியாது - பிந்து, திருப்தி தேசாய் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மீண்டும் தலையிட விரும்பவில்லை: சுப்ரீம் கோர்ட் - தி.மு.க. முறையீடு நிராகரிப்பு\nரோபோ மூலம் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் தனியார் வங்கி\nவீடியோ : காளிதாஸ் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவிண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nகுடிசை மாற்று வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் - அதிகாரிகளுக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். உத்தரவு\nதென்மேற்கு வங்க கடலில் வளிமண்டலசுழற்சி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nஐ.ஐ.டி. மாணவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரைக்கலாம் - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு\nதேர்தல் தோல்வி எதிரொலி: பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவர் ராஜினாமா\nபிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி - போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்\nமுகமது அசாருதீன் மகனுக்கும் சானியாமிர்சா சகோதரிக்கும் திருமணம்\nமீண்டும் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்கு திரும்பினார் வெயின் பிராவோ\nவதோதரா ரிலையன்ஸ் மைதானத்தில் அவுட் கொடுத்தும் நகர மறுத்த வீரர் யூசுப் பதான்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது\nதங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ. 96 உயர்வு\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ. 28,728-க்கு விற��பனை\nதேர்தல் தோல்வி எதிரொலி: பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவர் ராஜினாமா\nலண்டன் : பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவர் ஜெரோமி கோர்பன், தொழிலாளர் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ...\nஉலகின் மிக பணக்கார நிறுவனங்களின் பட்டியலில் இணைந்தது சவுதியின் அராம்கோ\nபிரிட்டோரியா : உலகின் மிக பணக்கார நிறுவனம் என்ற பெருமையை ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து சவுதி அரேபியாவின் எண்ணெய் ...\nபெங்களூருவில் 107-வது தேசிய அறிவியல் மாநாடு - ஜனவரி 3-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்\nபெங்களூர் : பெங்களூருவில் வரும் ஜனவரி 3-ம் தேதி நடைபெற உள்ள 107-வது தேசிய அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி ...\nஉலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமனுக்கு இடம்\nவாஷிங்டன் : போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா ...\nவதோதரா ரிலையன்ஸ் மைதானத்தில் அவுட் கொடுத்தும் நகர மறுத்த வீரர் யூசுப் பதான்\nவதோதரா : மும்பை அணி பரோடா அணியை 309 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரஞ்சி டிராபி முதல் போட்டியை வெற்றியுடன் ...\nவீடியோ : காளிதாஸ் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : தோல்வி பயத்தில் தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமா\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குநர் புவியரசன் பேட்டி\nவீடியோ : எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தரமானது -அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nசனிக்கிழமை, 14 டிசம்பர் 2019\n1தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டலசுழற்சி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:...\n2வதோதரா ரிலையன்ஸ் மைதானத்தில் அவுட் கொடுத்தும் நகர மறுத்த வீரர் யூசுப் பதான...\n3உலகின் மிக பணக்கார நிறுவனங்களின் பட்டியலில் இணைந்தது சவுதியின் அராம்கோ\n4பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாளில் துாக்கு தண்டனை ஆந்திராவில் புதிய சட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vithai.in/2015/07/blog-post.html", "date_download": "2019-12-14T04:36:26Z", "digest": "sha1:KID5FEOU67IZGADF3W3GI67PI7I7HZD2", "length": 2784, "nlines": 41, "source_domain": "www.vithai.in", "title": "விதை : நல்லா கவுண்டன் பாளையம் மற்றும் அத்தியப்பம் பாளையம் , நாமக்கல் * 5 ம் வகுப்��ு", "raw_content": "\nநல்லா கவுண்டன் பாளையம் மற்றும் அத்தியப்பம் பாளையம் , நாமக்கல் * 5 ம் வகுப்பு\nவணக்கம். இந்த கல்வியாண்டின் முதல் நூல் வழங்கும் விழாவானது 23.07.2015 அன்று திரு. பரமசிவம், கணினி பொறியாளர், அமெரிக்கா மற்றும் அவரது மனைவி திருமதி .நிர்மலா அவர்களால் நல்லாக்கவுண்டன் பாளையம் மற்றும் அத்தியப்பம்பாளையம் ,நாமக்கல் மாவட்டம் ஆகிய ஊராட்சிகளில்அமைந்துள்ள துவக்க பள்ளியில் 5 வகுப்பு பயிலும் 18 மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கி தொடங்கி வைக்கப்பட்டன.\nதிரு.பரமசிவம் அவர்களின் மின்னஞ்சல் முகவரி params.k@gmail.com\nதங்கள் பள்ளிக்கும் புத்தகங்கள் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/205979", "date_download": "2019-12-14T06:53:31Z", "digest": "sha1:WF7X3FYOID2M4ZW5GYOMEGSDAZBHUJXG", "length": 8083, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "இந்திய அணியின் முக்கிய வீரர் அடுத்த 2 போட்டிகளில் விளையாட மாட்டார்! கேப்டன் கோஹ்லி அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்திய அணியின் முக்கிய வீரர் அடுத்த 2 போட்டிகளில் விளையாட மாட்டார்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அடுத்த 2 போட்டிகளில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் விளையாட மாட்டார் என கேப்டன் கோஹ்லி தெரிவித்துள்ளார்.\nமான்செஸ்டர் நகரில் நேற்று நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில், இந்திய அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டக் வொர்த் லீவிஸ் முறையில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயமடைந்தார்.\nஅவர் 5வது ஓவரை வீசும்போது வழுக்கி கீழே விழுந்தார். அதனைத் தொடர்ந்து மைதானத்தை விட்டு வெளியேறிய புவனேஷ்வர் குமார், அதன் பின்னர் திரும்பி வரவில்லை.\nஇதன் காரணமாக இந்திய அணி விளையாடும் அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று கேப்டன் கோஹ்லி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய கோஹ்லி, புவனேஷ்வர் குமாரின் காயம் குணமடைவதற்கு சில நாட்கள் ஆகும் என்றும்,\nஅவர் 2 அல்லது 3 போட்டிகளில�� பங்கேற்க மாட்டார் எனவும் தெரிவித்தார். அத்துடன் முகமது ஷமி அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக தொடக்க வீரர் ஷிகர் தவான் காயமடைந்த நிலையில், தற்போது புவனேஷ்வர் குமாரும் காயமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2013/04/10/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-12-14T04:45:40Z", "digest": "sha1:ZF6KGZKP6WBK2OMJSCALDXBH5IZ7HEAG", "length": 14406, "nlines": 207, "source_domain": "sathyanandhan.com", "title": "வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாக வாழ்வதே- தலாய் லாமா | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← ஏப்ரல் 2013 தீராநதி (2) – இலங்கை, வரலாறு, பரதேசி சினிமா விமர்சனம்\nஏப்ரல் 2013 தீராநதி -3 – சிறுகதை, கவிதைகள் →\nவாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாக வாழ்வதே- தலாய் லாமா\nPosted on April 10, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nராஜ பட்சே பௌத்த மத வழி நடப்பவர் பற்றிய ஒரு தவறான உதாரணம். சரியான உதாரணம் 14வது தலாய் லாமா.\nபௌத்த மதத்தின் மகாயானப் பிரிவில் திபெத்தின் “கெலுக்பா” பாரம்பரியத்தில் புத்த பிட்சுக்களின் தலைவருக்கு தலாய் லாமா என்று பெயர். அந்தப் பாரம்பரியத்தில் 14ஆவது தலாய் லாமா சீனம் திபெத்தை ஆக்கிரமித்து பௌத்த மத நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் இயங்கும் என்று அறிவித்த போது 1959ல் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். உலகமெங்கும் அவர் பௌத்தமதக் கோட்பாடுகளின் சாராம்சத்தை உபதேசித்து வருகிறார். இவரது ஆன்மீக பின்னணிக்காகவும், திபெத் மட்டும் உலக மக்களுக்கு அவர் தரும் நன்நம்பிக்கைக்காகவும் அவருக்கு 1989ல் உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது.\nவாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாக வாழ்வதே என்பது பற்றிய ஒரு எளிய ஆனால் ஆழ்ந்த விளக்கத்தை அவர் தருகிறார்.\nபிறந்த நாள் முதலே யாருக்கும் மகிழ்ச்சியாக வாழ்வதே விருப்பம். ��துவே சரியானது. தனி மனித மகிழ்ச்சிதான் சமூக அமைதிக்கு வழி வகுக்கிறது. எந்த சமூகத்தவருக்கு, எந்தப் படிப்புப் பின்னணி உள்ளவருக்கும், எந்தக் கொள்கை வழி நடப்பவருக்கும் இது பொருந்தும்.\nமகிழ்ச்சி அல்லது துன்பம் இரண்டையும் நாம் இரு பிரிவில் காணலாம். மனம் சார்ந்தது, உடல் சார்ந்தது. கடுமையான நோய்வாய்ப்படும் தருணத்தில் உடல் சார்ந்த துன்பம் மிகவும் மேலோங்கித் தென்படும். மற்ற தருணங்களில் அதாவது வாழ்வின் பெரும்பான்மை நாட்களில் நாம் உடலைப் பொருட்படுத்துவது இல்லை. மனம் கொள்ளும் துன்பமே நம்மை மிகவும் பாதித்து வருத்ததுக்கு உள்ளாக்குகிறது. எனவே நம் முயற்சி யாவும் மன அமைதி நோக்கி இருக்க வேண்டும். அதற்கான எளிய வழி ஒன்று தான். பிறர் நலம் பேணும் குணம் நம்மிடம் இருக்கும் போது மன அமைதி தானே வந்து சேரும். மாறாகத் தன்னலம் மன அமைதியைக் குலைக்கும். பிறர் நலம் பேணுவது என்னும் வாழ்க்கை முறை நமக்கு ஒரு ஆன்மீக பலத்தை அளிக்கிறது. அதுவே தடைகளைத் தாண்டிச் செல்ல, இறுதியாக வெற்றி பெற நமக்கு மாபெரும் சக்தியையும் திசையையும் அளிக்கிறது.\nஎந்த ஒரு மதத்தின் சாராம்சமுமே நல்ல மனம். அன்பும் பரிவுமே மானுட இனத்தின் மதமாகும். மதத்தின் சிக்கலான கோட்பாடுகள் நல்ல மனத்துடன் வாழ்வதற்குக் குறுக்கே வருமானால் அவற்றைப் புறந்தள்ள வேண்டும். ஏனெனில் அவை வெறுப்பை விதைப்பவை.\nஉறவு, நட்பு, சுற்றம் என்னும் வட்டத்தில் நாம் காட்டும் அன்பு பற்றுதலின் அடிப்படையில் ஆனது. இந்தப் பற்றுக்கான அடிப்படைகள் மாறும் அல்லது மறையும். அப்போது அந்த அன்பும் மறையுல் அல்லது தேய்வுறும். மாறாக, பிறர் நலம் பேணும் மாண்பு (altruism) ஒன்றே உலக அமைதிக்கு வழி வகுக்கும். வறியோருக்காகவும், துன்பப்படுவோருக்காகவும் வருந்தி அவர்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்னும் பரிவு என்றும் நிலைத்திருக்கும். அது பற்றுக்களின் அடிப்படையில் அன்றி மனித நேயத்தின் அடிப்படையில் அமைவதாகும். ஆன்மீகத்தின் அடிப்படையும் அதுவே. இந்த ஆன்மீக நிலையில் மட்டுமே மனம் சமனில் இயங்குகிறது. அப்போது எந்த பிரச்சனையையும் தெளிவாக அணிகி, பொறுமையாக எதிர்கொண்டு தீர்கமாகத் தீர்ப்பது சாத்தியம் ஆகிறது. ஆன்மீகம் இல்லாத மனப்பாங்கு பதட்டமும், சஞ்சலமும் வன்முறையும் கொண்டதாக இருக்கிறது. இந்த மனப்பாங்கே போர்களில் முடிகிறது. எனவே பரிவும் அன்புமான வாழ்க்கை முறை நம் அன்றாட நடவடிக்கைகளில் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது. இது புரிந்து விட்டால் துன்பத்துக்கு இடமில்லை. (News courtesy: Deccan Herald, Image courtesy: wiki)\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← ஏப்ரல் 2013 தீராநதி (2) – இலங்கை, வரலாறு, பரதேசி சினிமா விமர்சனம்\nஏப்ரல் 2013 தீராநதி -3 – சிறுகதை, கவிதைகள் →\n1 Response to வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாக வாழ்வதே- தலாய் லாமா\nPingback: சிறப்பான 10 பதிவுகள்-2013 | சத்யானந்தன்\nமாயா இலக்கிய வட்டம்- காணொளியில் என் சிறுகதை பற்றி\nசாதனம் – சிறுகதை -பதாகை இணையத்தில்\nVideoவிதையே தேவையில்லை; இலை மட்டுமே போதும்\nசென்னையில் உருவாகும் மியாவாக்கி காடுகள்\nஇயற்கை விவசாயத்தில் சிக்கிம் சாதனை – விகடன் காணொளி\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B8%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-12-14T04:49:54Z", "digest": "sha1:E42K4MQDCYYYS5JW4OMPCDTNO7J75HRB", "length": 7224, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெம்ஸித் அஸீஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜெம்ஸித் அஸீஸ் (நளீமி) (பிறப்பு: நவம்பர் 13, 1983) இலங்கை முஸ்லிம் எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். அல்ஹஸனாத் இதழின் ஆசிரியரும் எங்கள் தேசம் பத்திரிகையின் உதவி ஆசிரியருமாவார்[சான்று தேவை].\nமுல்லைத்தீவில் பிறந்து கொழும்பு, புதுக்கடை, மீரானியா வீதியில் வசித்து வரும் ஜெம்ஸித் அஸீஸ் ஜஸ்ட் மீடியா பவுண்டேஷனின் பணிப்பாளர் சபை உறுப்பினரும், சமூக ஆர்வலருமாவார். ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் இசுலாமியக் கற்கை நெறியை பூர்த்தி செய்ததுடன் பேராதனை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்ககழகத்தில் ஊடகவியல் துறையில் முதுகலை கற்கை நெறியைத் தொடரும் இவர், தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் சமரசம், மலேசியாவிலிருந்து வெளிவரும் நம்பிக்கை போன்ற இதழ்களிலும் பல்வேறு கட்டுரைகளை எழ���தியுள்ளார்.\nகம்பளிப்பூச்சியின் ரோமம் உதிர்வது போல் எனது அறியாமை உதிர்ந்தது எனும் பெயரில் டாக்டர் அப்துல்லாஹ் (முன்னாள் பெரியார்தாசன்) பற்றி ஒரு நூலையும் எழுதியுள்ளார். இவரது மனைவி ஹுஸ்னா ஹுசைன் தினக்குரல் பத்திரிகையில் ஆசிரியர் பீடத்தில் பணியாற்றி வருகிறார்.\nஇலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 02:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-12-14T04:35:29Z", "digest": "sha1:3L7NLG4PIRZSHVMZAISZWRGRIW2PNGAE", "length": 4987, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ரசிகன் ஒரு ரசிகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் ரசிகன் ஒரு ரசிகை எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2013, 11:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/china-again-objects-to-rajnath-singh-s-visit-to-arunachal-pradesh-368632.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-14T05:11:18Z", "digest": "sha1:6OUQQOUQNB6VUG3ONY3AEEBJQRUKGWUM", "length": 16550, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜ்நாத்சிங்கின் அருணாச்சலபிரதேச பயணத்துக்கு சீனா வழக்கம் போல எதிர்ப்பு | China Again Objects to Rajnath Singh's Visit to Arunachal Pradesh - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் பிளாஷ் பேக் 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nடேய் பையா..இந்தாடா.. ஐயோ பொண்ணா நீ.. சாரிம்மா...\nசோளக்காட்டில் பிணமாக கிடந்த சத்யபாமா.. செருப்புகள் சிதறி.. ஆடைகள் களைந்து.. கழுத்து அறுபட்ட நிலையில்\nAzhagu Serial: கடைசியில பிரமோஷனுக்கும் ரேவதி இல்லையா\nஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி.. ரூ 14 லட்சத்துக்கு ஏலம் எடுத்த அதிமுக பெண் எம்எல்ஏவின் கணவர்\nஇந்த சிகப்பு தக்காளி மட்டும் லேசா சென்னை பக்கம் நகர்ந்திருந்தால்.. நடப்பதே வேறு.. வெதர்மேன்\nஅந்த பையை இப்படி கொடுங்க.. 20 கிலோ எடை.. அப்படியே பிடித்து உள்ளே போட்டு.. அசத்தல் மேடம்\nTechnology குறிப்பிட்ட நாட்கள் வரை இரண்டு அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies இந்த காதலும் பறிபோயிடுமோ.. பதட்டத்தில் உச்ச நடிகை.. கோவில் கோவிலாக சுற்ற இதுதான் காரணமாம்\nAutomobiles அதிர்ச்சி... ஊழியர்களை கொத்து கொத்தாக வீட்டிற்கு அனுப்பும் ஓலா... ஏன் தெரியுமா\nLifestyle அதிர்ஷ்டக்காத்து இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்க பக்கம்தான் ஜமாய்ங்க...\nFinance இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..\nSports வெறித்தனமாக மோதப் போகும் இரு அணிகள்.. ஐஎஸ்எல் தொடரில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டி\nEducation TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜ்நாத்சிங்கின் அருணாச்சலபிரதேச பயணத்துக்கு சீனா வழக்கம் போல எதிர்ப்பு\nடெல்லி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் அண்மைய அருணாச்சல பிரதேச பயணத்துக்கு சீனா வழக்கம் போல ஆட்சேபம் தெரிவித்துள்ளது.\nசீனா எல்லையில் உள்ள அருணாச்சல பிரதேசத்தில் பொதுமக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையேயான உறவை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றார்.\nஇந்த நிகழ்ச்சியில் பேசியிருந்த ராஜ்நாத்சிங், எல்லைப் பகுதியில் வசிக்கும் இந்த மக்கள் கேந்திரமுக்கியத்துவங்களில் பிரதான பங்களிப்பு செலுத்தக் கூடியவர்கள். நாட்டின் பிறபகுதி மக்களைப் போல அல்லாமல் எல்லையில் வாழும் மக்கள் தேசத்தின் சொத்துகள் என்றார்.\nமேலும் அருணாச்சலப் பிரதேசத்தை மேம்படுத்த வடகிழக்கு தொழில்வடப் பகுதியை பிரதமர் மோடி உருவாக்கி வருவதாகவும் ராஜ்நாத்சிங் கூறியிருந்தார். ராஜ்நாத்சிங்கின் இந்த பயணத்துக்கு சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.\nஅருணாச்சல பிரதேசத்தை தங்களது நாட்டின் ஒரு பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருவது பெரும் சர்ச்சையாக உள்ளது. இதனால் மத்திய அமைச்சர்கள், தலைவர்கள் அங்கு சென்றாலே ஆட்சேபம் தெரிவிப்பதை சீனா வாடிக்கையாக வைத்துள்ளது.\nதற்போதும் அதே பாணியில், சீனாவின் நலன்களையும் வருத்தங்களையும் புரிந்து கொண்டு இந்தியா மதிப்பளிக்க வேண்டும்; எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இருதரப்பு உறவை பாதிக்கக் கூடாது என கூறியுள்ளது..\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉடல்நலம் பாதிக்கப்பட்டாலும் இன்னும் உயிரோடு இருக்கிறேன்.. எதிரிகளை எதிர்க்கும் வல்லமை உண்டு.. லாலு\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் வன்முறை.. பற்றி எரிகிறது தலைநகர்\nராகுல் காந்தி இப்படி பேசலாமா.. நடவடிக்கை எடுத்தேயாகனும்.. தேர்தல் ஆணையம் விரைந்த ஸ்மிருதி இரானி\nஅமித்ஷாவின் மேகாலயா, அருணாசல பிரதேச பயணங்கள் ரத்து\nநாடெங்கும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம்- டெல்லியில் போலீசாருடன் மாணவர்கள் மோதல்-தடியடி\nவிஜய் திவஸ் டிசம்பர் 16: இந்திய ராணுவத்தின் வரலாற்று பெருமை வாய்ந்த வங்கதேச விடுதலை போர்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிராக காங்., திரிணாமுல் காங். உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்\nஇந்திய அடையாளம் சமஸ்கிருதம் இல்லை.. தமிழே மூத்த மொழி.. லோக்சபாவில் வெங்கடேசன் உணர்ச்சிகர பேச்சு\nபிரதமர் மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும்... பிளேட்டை திருப்பி போட்ட ராகுல்\nஉள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் தலையிட மாட்டோம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி.. திமுகவிற்கு பின்னடைவு\n'ரேப் இன் இந்தியா'.. எங்களை பலாத்காரம் செய்வதை ராகுல் காந்தி வரவேற்கிறாரா.. பாஜக பெண் எம்பி ஆவேசம்\nரேப் இன் இந்தியா கருத்து- மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை- ராகுல் திட்டவட்டம்\nஅசிங்கப்படுத்திவிட்டார்.. ராகுலை கண்டித்த ஸ்மிரிதி இராணி.. கொதித்து போய் சப்போர்ட் செய்த கனிமொழி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia china arunachal pradesh rajnath singh இந்தியா சீனா அருணாச்சல பிரதேசம் ராஜ்நாத்��ிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-maanila-congress-leader-gk-vasan-participated-his-party-state-and-district-official-meeting-in-trichy/articleshow/72182900.cms", "date_download": "2019-12-14T06:39:28Z", "digest": "sha1:S5L4W4NVGOSVMXQRC4DB7L73DD2OKW72", "length": 16020, "nlines": 168, "source_domain": "tamil.samayam.com", "title": "GK Vasan : கமல், ரஜினியுடன் கூட்டணியா? வாசன் அளித்த ‘நச்’ பதில்! - tamil maanila congress leader gk vasan participated his party state and district official meeting in trichy | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\n வாசன் அளித்த ‘நச்’ பதில்\nஉள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் கட்சிப் பணிகளை துவக்கியுள்ளார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்.\n வாசன் அளித்த ‘நச்’ பதில்\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது.\nஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த வாசன், \"உள்ளாட்சித் தேர்தலை அதிமுகவுடன் இணைந்து சந்திக்கவிருக்கிறோம். எங்களுக்கு தேவையான இடங்களை கேட்டு பெறுவோம். அதிமுக கூட்டணி நூறு சதவீதம் வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.\nசிவசேனாவை காங்கிரஸ் கட்சி ஆதரிப்பதாக வரும் தகவல்கள் அக் கட்சியின் மேல் பெரியளவில் விமர்சனங்களை வைக்க வழிவகுத்துள்ளன. இந்நிலையில் காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்த வாசனும் விமர்சித்துள்ளார். “மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைக்க, காங்கிரஸ் ஆதரவு அளித்ததன் மூலம், மதச் சார்பின்மை என்ற காங்கிரஸின் வேடம் கலைந்திருக்கிறது.\nகூட்டணி பேச்சுவார்த்தை தொடக்கவிழா இன்று ஆரம்பித்துள்ளது. அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை துவங்கும்போது மூடுவிழா நடந்துவிடும். ஆட்சி, அதிகாரம் தேவையென்றால் கொள்கை தேவையில்லை என்பதை காங்கிரஸ் தெளிவுப்படுத்தி இருக்கிறது. இனிமேல், மதச் சார்பின்மை பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கு தகுதி இல்லை. சிறுபான்மையின மக்கள் இனி காங்கிரஸை நம்ப மாட்டார்கள்.\nதமிழகத்திலும், இது எதிரொலிக்கும். தமிழக சிறுபான்மை மக்கள் திமுக- காங்கிரஸ் கூட்டணியை புறக்கணிப்பார்கள். வருகின்ற தேர்தல்களிலும் இது பிரதிபலிக்கும்” என்று வாசன் கூறினார்.\nஎதிரிகள், துரோகிகளை ஆட்சியமைக்கவிட மாட்டோம்: டிடிவி தினகரன்\nரஜினி சில தினங்களாக தமிழ்நாட்டு அரசியலில் அதிசயம் நிகழும் என்று கூறிவரும் நிலையில் வாசன் அது குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். “அதிமுக கூட்டணிதான் வருகின்ற பொதுத்தேர்தலிலும் வெற்றி பெறும். உண்மையில் அதிசயத்தை நிகழ்த்துபவர்கள் பொதுமக்கள் தான்.\nஞாயிற்றுக் கிழமை வரை மழைதான்: வானிலை ஆய்வு மையம்\nஅந்த வாக்காளர்கள் தான், நடந்து முடித்த இடைத்தேர்தல்களில் எங்களது கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிப் பெறச் செய்தனர். ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகு, அவரது கருத்துக்கு விரிவாக பதில் அளிக்கிறேன்\" என்றார்.\nஎம்பிபிஎஸ் இட ஒதுக்கீடு: மோடியிடம் வெள்ளை அறிக்கை கேட்கிறார் ஸ்டாலின்\n2021ஆம் ஆண்டு அதிசயம் என்பது, ரஜினி- கமல்- வாசன் கூட்டணியா என்ற கேள்விக்கு, \" நான் கற்பனையாக யோசிப்பதில்லை. நிதர்சனமாக தான் யோசிப்பேன். தற்போது, அதிமுக கூட்டணி தான் வெற்றிக் கூட்டணி\" என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஉள்ளாட்சித் தேர்தல்: திருமாவளவனின் மனு தள்ளுபடி\nஆறுமுகம் கமிஷன் என்னவானது; பன்னீர் செல்வம் ஆஜராகாதது ஏன்\n5 நிமிடம் முன்னதாக ஏற்றப்பட்ட திருவண்ணாமலை கார்த்திகை தீபம்... காரணம் என்ன\nநிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கில் போடுகிறேன் - டெல்லிக்கு சிக்னல் கொடுத்த ராமநாதபுரம் ஏட்டு\n அதுவும் இறக்குமதி வெங்காயம் மூலம் - திருச்சி நிலவரம் இதோ\nமேலும் செய்திகள்:ரஜினி|தமிழ் மாநில காங்கிரஸ்|ஜிகே வாசன்|கமல்|Tamil Maanila Congress|Rajinikanth|kamalhasan|GK Vasan\nஓட்டுக்கு பணம் வாங்காதீங்க... இளம் தமிழச்சியின் வீர பிரசாரம்\nதிருப்பதியில் பதற்றம், சாமி தரிசனத்துக்கு வந்த போலி வருவாய்த...\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடுமை\nஒரே மேடையில் அக்கா, தங்கை இருவருக்கு தாலி கட்டிய 80's கிட்..\nஅடக் கொடுமையே...டெல்லி மெட்ரோவில் மீண்டும் கசமுசா\n22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் லாகூர் - வாகா ரயில் சேவை\nஃபாஸ்டாக்: இனி ஹைவேயில் டிராஃபிக் ஜாமுக்கு வாய்ப்பில்லை\nபொங்கலுக்கு ஊருக்கு போகணுமா: இப்பவே இதை பண்ணுங்க\nமதுரை: வீட்டை இடித்துத் தள்ளிய கந்துவட்டி கும்பல்\nபிரக்யாவின் வெற்றி வழக்கு: தள்ளுபடி செய்யச் சொன்ன பிரக்யாவின் மனு தள்ளுபடி\nவிடிய விடிய அடிச்சு நொறுக்கிய மழை\nதஞ்சாவூரில் மத்திய அரசு வேலை.. மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம்\nRamya Krishnan Queen வெளியானது க��யின் தொடர்: கண் முன்பு வந்து போகும் ஜெயலலிதா\nபெண்கள் இந்த பிரச்சனையை சந்திக்காமல் இருக்கவே முடியாது. ஆனால் எளிதாக கடந்துவரலாம..\nஃபாஸ்டாக்: இனி ஹைவேயில் டிராஃபிக் ஜாமுக்கு வாய்ப்பில்லை\nஏன் கவின், இது லோஸ்லியாவுக்கு தெரிந்தால் பிரச்சனையாகாதா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n வாசன் அளித்த ‘நச்’ பதில்\nஎம்பிபிஎஸ் இட ஒதுக்கீடு: மோடியிடம் வெள்ளை அறிக்கை கேட்கிறார் ஸ்ட...\nஞாயிற்றுக் கிழமை வரை மழைதான்: வானிலை ஆய்வு மையம்\nஎதிரிகள், துரோகிகளை ஆட்சியமைக்கவிட மாட்டோம்: டிடிவி தினகரன்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udayanadu.wordpress.com/2014/11/14/very-important-government-contact-numbers-to-have-in-our-hand/", "date_download": "2019-12-14T05:28:28Z", "digest": "sha1:6QB7552AOGNVZRJLQNKE5BHDBOS222WQ", "length": 12556, "nlines": 220, "source_domain": "udayanadu.wordpress.com", "title": "நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள் | உடையநாடு", "raw_content": "\nவாயுப் பிரச்சனைகள் (Gastric troubles)\n\"நல்ல நண்பர்கள்\" - இறைவன் கொடுத்த வரம்\nஉலகின் சாதனைப் பெண் \"அன்னை தெரசா\"\nஈசியா தொப்பையை(பெல்லி) குறைக்க சில எளிய டிப்ஸ்...\nதொப்பையை கரைத்து இளமையை மீட்க உதவும் யோகா பயிற்சி\n[ உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள் ]\n[ எழுதியதை படிக்க ]\nநம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்\nபேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639\nபொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828\nமனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599\nவாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424\nரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500\nஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் —044-24749002 / 26744445\nசென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )\nபோலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-9840983832\nபோக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–98400 00103\nவங்கித் திருட்டு உதவிக்கு ———————-9840814100\nவன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-044-28551155\nதமிழ்நாடு மகளிர் ஆணையம் ————— 044-25264568\nபெண்களுக்கான அவசர உதவி : ——-—-–1091\nகுழந்தைகளுக்கான அவசர உதவி :——-–1098\nஅவசர காலம் மற்றும் விபத்து : ———-—1099\nகடலோர பகுதி அவசர உதவி : ———-—–1093\nரத்த வங்கி அவசர உதவி : —————-—–1910\nகண் வங்கி அவசர உதவி : —————-—–1919\nநமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.\nநமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள் மட்டும் இயங்கும்.\nஇது அனைத்திற்குமான அவசர உதவி எண்.\nOne Response to “நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்”\nஆங்கில SMS படிக்க சிறமப்படும் நமது சகோதர சகோதிரிகளுக்கு SMS ஐ தமிழில் மொழிபெயர்க்க ஒரு சிறந்த ஆண்ட்ராய்ட் பயன்பாடு. முடிந்த வரை பகிரவும்.\nதங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்.. Cancel reply\n« வைட்டமின் மாத்திரைகள் அறிந்ததும் அறியாததும்\nGoogle AdSense – கூகுள் ஆட்சென்ஸ் இனி தமிழில் »\n உடற்பயிற்சி உனக்கு சுவாசகாற்றை தந்தது யார் உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர் எச்சரிக்கை கியாமத் நாளின் அடையாளங்கள் தன்னம்பிக்கை தவறு செய்யாதவன் மனிதனே அல்ல துபையில் நடந்த அனாச்சாரம்.. தொழுகையை விட்ட என் தோழனே... உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர் எச்சரிக்கை கியாமத் நாளின் அடையாளங்கள் தன்னம்பிக்கை தவறு செய்யாதவன் மனிதனே அல்ல துபையில் நடந்த அனாச்சாரம்.. தொழுகையை விட்ட என் தோழனே... நட்பு நட்பும் அதன் ஒழுக்கமும் நண்பர்கள் நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் .. நட்பு நட்பும் அதன் ஒழுக்கமும் நண்பர்கள் நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் .. நோன்பின் நோக்கம் நோன்பு பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க நோன்பின் நோக்கம் நோன்பு பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க பொதுவானவை மனஅழுத்தம் மனதை தொட்டவை மறுமை நாள் முஸ்லிம் பெற்றோர் கவன.. யோகா ரமளான் லைலத்துல் கத்ர் இரவு வாழ்க்கை வெறுப்பு என்பது விஷமாகும் (Poison)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.filmigram.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-biggboss-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-12-14T05:31:30Z", "digest": "sha1:XUY4BRLVVXO34EYFU2RZA64L4LUWUK7X", "length": 11666, "nlines": 298, "source_domain": "www.filmigram.com", "title": "இந்த வாரம் BIGGBOSS வீட்டில் இருந்து வெளியேற போவது யார் தெரியுமா ? BIGGBOSS 3 TAMIL - FilmiGram", "raw_content": "\nகடலில் ஏற்பட்ட திடிர் மாற்றம் அதிர்ந்துபோன வானிலை மையம் \nவெள்ளத்தில் மூழ்க போகும் தென்னிந்திய வெளியான ஆய்வு முடிவுகள் \nஇந்த வாரம் BIGGBOSS வீட்டில் இருந்து வெளியேற போவது யார் தெரியுமா \nஇந்த வாரம் BIGGBOSS வீட்டில் இருந்து வெளியேற போவது யார் தெரியுமா \nஇந்த வாரம் BIGGBOSS வீட்டில் இருந்து வெளியேற போவது யார் தெரியுமா \nசென்னைக்கு வயது என்ன ஆகிறது சென்னையின் முழு வரலாறு அன்றும் இன்றும் என்ன இருக்கிறது சென்னையில் \nஉருவானது புதிய கற்றலுத்த தாழ்வுநிலை வானிலை மையம் தகவல் \nகடலில் ஏற்பட்ட திடிர் மாற்றம் அதிர்ந்துபோன வானிலை மையம் \nவெள்ளத்தில் மூழ்க போகும் தென்னிந்திய வெளியான ஆய்வு முடிவுகள் \n12 மாவட்டங்களுக்கு திடிர் எச்சரிக்கை \nஸ்டாலினை சந்தித்த தளபதி விஜய் என்ன நடந்தது \nமணிக்கு 40 முதல் 50 கிமீ வேகம் காற்று \nதமிழக பாஜக தலைவராகும் ரஜினி இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு \n மணிக்கு 260 கிமீ வேகத்தில் காற்று \n4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வெளுத்து வங்கப்போகும் கனமழை \n12 நாளில் தென்னிந்தியாவிற்கு ஏற்பட்ட ஆபத்து NASA வெளியிட்ட அதிர்ச்சி தகவல் NASA வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nவிக்ரம் மகன் கையை கவனித்தீர்களா- இதில் பாருங்க தெரியும்\nஉருவானது புதிய கற்றலுத்த தாழ்வுநிலை வானிலை மையம் தகவல் \nசென்னைக்கு வயது என்ன ஆகிறது சென்னையின் முழு வரலாறு \nதிடிரென்று மர’ணமடை’ந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லீ \nஅருண் ஜெட்லீக்காக HELICOPTER’ஐ பாதி வழியில் திருப்ப சொன்ன வெங்கையா நாயுடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/526599-a-engagement-with-countries-on-ayodhya-judgement-largely-successfu-me.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-14T05:55:15Z", "digest": "sha1:P4JFN7XXAUJB7JVZ5PUTVBGTDSCCHPJC", "length": 16911, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "அயோத்தி தீர்ப்பில் மற்ற நாடுகளுக்கு ஆட்சேபனையில்லை: மத்திய அரசு | A Engagement with countries on Ayodhya judgement largely successfu': ME", "raw_content": "சனி, டிசம்பர் 14 2019\nசென்னை சர்வதேச பட விழா\nஅயோத்தி தீர்ப்பில் மற்ற நாடுகளுக்கு ஆட்சேபனையில்லை: மத்திய அரசு\nஅயோத்தி தீர்ப்பில் மற்ற நாடுகள் ஆட்சேபனை எதையும் தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.\nஉச்ச நீதிமன்றம் வழங்கிய அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை அமைக்குமாறும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.\nஇந்தத் தீர்ப்பில் அயோத்தியில் ஒரு மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃப் வாரியத்திற்கு ஒதுக்குமாறு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வால் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது.\nஉச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை இந்தியா மற்ற நாடுகளுக்கு திருப்திகரமாக விளக்கி வருகிறது. இந்த விவகாரத்தில் மற்ற நாடுகளுடன் ஈடுபடுவது பெரும்பாலும் வெற்றிகரமாக உள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து இன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியதாவது:\n\"இந்தியாவில் ஏதேனும் முக்கியமான மாற்றங்கள், முக்கியமான புதிய செய்திகள் ராஜாங்க அளவில் பகிர்ந்துகொள்ளக்கூடியது ஏதாவது இருந்தால் அது குறித்து நாம் மற்ற நாடுகளுக்குத் தெரிவித்து அவர்களது கருத்தைப் பெற வேண்டும். இதில் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பொறுப்பு முக்கியமானது.\nஉச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பை இந்தியா மற்ற நாடுகளுக்கு திருப்திகரமாக விளக்கி வருகிறது. இந்த விவகாரத்தில் மற்ற நாடுகளுடன் ஈடுபடுவது பெரும்பாலும் வெற்றிகரமாக உள்ளது. அந்த வகையில், டெல்லியில் சில நாடுகளுடன் அல்லது வெளிநாடுகளில் உள்ள இந்திய அமைப்புகள் மூலம் இந்தியா வெளிநாடுகளுடன் உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பின் விவகாரம் தொடர்பாக விவாதிப்பதில் ஈடுபட்டது.\nஇந்த விவகாரம் அனைவரிடமும் விவாதிக்கப்பட்டபோது, ''இது இந்தியாவின் உள் விஷயம் இது. இந்தியாவின் தலைமை நீதிமன்றமான உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ற வகையில் இதனைப் பார்க்க வேண்டும்'' என்று நாங்கள் வாதிட்டோம்.\nஎனது இந்தத் தகவல்களின்படி, நாங்கள் அவர்களுக்கு இந்த விஷயத்தைப் போதுமான அளவில் விளக்கவில்லை என்று யோசிக்கும் படியாக எங்கிருந்தும் எங்களுக்கு எந்தக் கருத்தும் கிடைக்கவில்லை. அவ்வகையில் எங்கள் மற்ற நாடுகளுடனான எங்கள் விவாதம் பெரும்பாலும் வெற்றிகரமாக அமைந்தது''.\nஇவ்வாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்தார்.\nஅயோத்தி தீர்ப்புவெளியுறத்துறை அமைச்சகம்பாபர் மசூதிராம ஜென்ம பூமிஉச்ச நீதிமன்றம்மத்திய அரசு\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nபழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்: 'ஒரு நாள்...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\nஎல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம்...\nஅயோத்தி தீர்ப்பு: மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து...\nஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் மத்திய அரசு பணிக்கு மாற்றம்: நிதித்துறை (செலவினம்) செயலாளரானார்\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு: காங்.எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் உள்பட பலர் உச்ச நீதிமன்றத்தில்...\nசீன அரசின் உதவித்தொகை; இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு\nகுடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்ற முடியாது என கூற முடியுமா\nதீவிரமாகும் போராட்டம்: வடகிழக்கு மாநிலங்கள் செல்வதை தவிர்க்க வேண்டும்; குடிமக்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன்,...\nஜப்பான் பிரதமரின் வருகை ரத்து\nதனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா ஆபத்தானது: நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா எச்சரிக்கை\nபெண்களிடம் தவறாக நடந்தால் மரண தண்டனை உறுதி: ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடும் மக்களை அடக்காதீர்கள்: அசாம் அரசுக்கு உல்பா எச்சரிக்கை\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு: காங்.எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் உள்பட பலர் உச்ச நீதிமன்றத்தில்...\nஇந்தியாவில் முதல்முறை: பலாத்கார குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தூக்கு தண்டனை: மசோதாவை நிறைவேற்றியது...\n2019-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதமாகக் குறையும்: மூடிஸ் நிறுவனம்...\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் மரண விவகாரம்; சிபிஐ விசாரணை கோரி வழக்கு:...\nபெரும்பாலான இந்தியப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறைவு: சிசோடியா வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-14T04:30:50Z", "digest": "sha1:QHMXTNE7JBNAORZA4T5ZUZIEMDZ335YC", "length": 8968, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "புண்டரிகவர்த்தனம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 31\n[ 14 ] வங்கத்தின் வடமேற்கே கங்கையை கந்தகி ஆறு சந்திக்கும் இடத்தில் பரந்து அமைந்திருந்த நூற்றியிருபது சிற்றூர்கள் கொண்ட குறுநாடு அங்குள்ள வெண்நாணல்பரப்பின் பொருட்டு புண்டரம் என்று அழைக்கப்பட்டது. முன்பு கிரிவிரஜத்தை ஆண்ட நிஷாதகுலத்தரசன் வாலியின் ஐந்து மனைவியரில் மாமுனிவராகிய தீர்க்கதமஸுக்குப் பிறந்த நான்கு மைந்தர்களால் அங்கம் வங்கம் கலிங்கம் சுங்கம் புண்டரம் என்னும் நாடுகள் அமைந்தன. கோரைப்புல் கொய்து மீன்பிடிக்கும் கூடைசெய்து வாழும் மச்சர்குலத்தில் பிறந்து வாலியின் அரசியாக ஆன பானுப்பிரபையில் பிறந்த மைந்தனுக்கு …\nTags: அர்ஜுனன், கலிங்கம், கிருஷ்ணன், சரபர், புண்டரம், புண்டரிகவர்த்தனம், பௌண்டரீக வாசுதேவன், வங்கம், வஜ்ரபாகு, வாசுதேவ கிருஷ்ணன்\nஓர் இலக்கு, ஒரு கனவு -பின் தொடரும் நிழலின் குரல்\nவெண்முரசுக்காக ஒரு தேடல் பக்கம்\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாச���ப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/8827/", "date_download": "2019-12-14T04:55:11Z", "digest": "sha1:C3GD5RJBMAF4ITJKDFYUESKUB5CCGFMU", "length": 14985, "nlines": 76, "source_domain": "www.kalam1st.com", "title": "அவிஷ்க குணவர்தன, சொய்ஸா மீது ஐ.சி.சி. ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு – Kalam First", "raw_content": "\nஅவிஷ்க குணவர்தன, சொய்ஸா மீது ஐ.சி.சி. ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு\nஎமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் (ECB) சார்பாக, சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) இலங்கையின் முன்னாள் வீரர்களான நுவான் சொய்ஸா மற்றும் அவிஷ்க குணவர்தன ஆகியோர் மீது ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.\nஇதில் நுவான் சொய்ஸா ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவின் நான்கு விதிமுறைகளை மீறியதன் அடிப்படையிலும், அவிஷ்க குணவர்தன இரண்டு விதிமுறைகளை மீறியதன் அடிப்படையிலும் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படுகின்றனர்.\nஅதேநேரம், இந்த இரண்டு வீரர்களின் மீதான ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கள் கடந்த டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற T10 லீக் தொடருக்காகவே சுமத்தப்பட்டிருக்கின்றது.\nஎனினும், இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் இருவர் மீதும் T10 லீக்கில் எந்த சம்பவத்திற்காக ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டது என்பது தொடர்பில் எந்த அறிவிப்புக்களும் வெளியிடப்படவில்லை.\nஇலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சொய்ஸா, கிரிக்கெட் பயிற்சியாளராக கடமையாற்றி வந்த தருணத்தில் ஐ.சி.சி. இன் ஊழல் தடுப்பு பிரிவின் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் மாதமும் கிரிக்கெட் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட தடையினைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சொய்ஸா மீதான தடை இன்னும் அமுலில் இருக்கும் நிலையிலையே புதிய ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.\nசொய்ஸா மீது புதிய ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட அவர் மீறியதாக கூறப்படும் ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவின் விதிமுறைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.\nசரத்து 2.1.1 – ஏனைய தரப்பு ஒன்றுடன் ஒப்பந்தம் செய்து முறையற்ற விதத்தில் போட்டி முடிவு ஒன்றையோ அல்லது அதன் ஏனைய அம்சம் ஒன்றையோ மாற்ற முயலுதல்.\nசரத்து 2.1.4 – சரத்து 2.1.1 இணை மீறி நடக்கும் வகையில் போட்டியில் பங்கெடுப்பவர்களை (அதாவது வீரர்களை) நேரடியான முறையிலோ அல்லது நேரடியற்ற முறையிலோ ஊக்குவித்தல், அணுகுதல், அறிவுறுத்தல் விடுத்தல்.\nசரத்து 2.4.4 – ஊழல் தொடர்பான விசாரணைகள் (ஐ.சி.சி. இன்) ஊழல் தடுப்பு பிரிவினால் மேற்கொள்ளப்படும் தருணத்தில், அது தொடர்பான முழுமையான விடயங்களை வெளியிட தவறுதல்.\nசரத்து 2.4.6 – (ஊழல் தொடர்பான) விசாரணைகள் ஊழல் தடுப்பு பிரிவினால் மேற்கொள்ளப்படும் போது அதற்கான ஒத்துழைப்பு வழங்க தவறுதல் அல்லது மறுத்தல்.\nஇதேநேரம், இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான அவிஷ்க குணவர்தன ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்களை முகம் கொடுக்க காரணமான ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவின் விதிமுறைகள் கீழ்வருகின்றன.\nசரத்து 2.1.4 – சரத்து 2.1.1 இணை மீறி நடக்கும் வகையில் போட்டியில் பங்கெடுப்பவர்களை (அதாவது வீரர்களை) நேரடியான முறையிலோ அல்லது நேரடியற்ற முறையிலோ ஊக்குவித்தல், அணுகுதல், அறிவுறுத்தல் விடுத்தல்.\nசரத்து 2.4.5 – (வீரர்) ஒருவர் தவறு ஒன்று செய்ததாக இனம்காட்டப்படும் சந்தர்ப்பத்தில் (தகுந்த காரணங்கள் இன்றி அப்படியான) ஏதாவது (ஊழல்) சம்பவமொன்றிற்கு, தேவையான முழு விபரங்களையும் வெளிப்படுத்த தவறுதல்.\n>>த்ரில் வெற்றியுடன் சென்னையை சந்திக்கவுள்ள டெல்லி அணி<< அவிஷ்க குணவர்தன, தன் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கள் தவறு இல்லை என நிரூபிக்கப்படும் வரையில் கிரிக்கெட் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு ஐ.சி.சி. இனால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நுவான் சொய்ஸா மற்றும் அவிஷ்க குணவர்தன ஆகிய இருவருக்கும் தம்மீது சுமத்தப்பட்டுள்ள ஆட்ட நிர்ணய குற்றச���சாட்டுக்கள் தொடர்பில் விளக்கம் அளிக்க இரண்டு வார காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இரண்டு வீரர்களும் மே மாதம் 09ஆம் திகதியில் இருந்து அதனை அடுத்து வரும் 14 நாட்களுக்குள் தம் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கம் தர வேண்டிய நிர்ப்பந்ததிற்கு ஆளாகியுள்ளனர். இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் முதல்தடவையாக ஹெட்ரிக் சாதனையினை பதிவு செய்த நுவான் சொய்ஸா, 40 டெஸ்ட் போட்டிகளிலும் 95 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியிருப்பதோடு, அவிஷ்க குணவர்தன 6 டெஸ்ட் போட்டிகளிலும், 61 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி கோட்டாபயவின் செயற்பாடுகளுக்கு, ஆதரவு வழங்க வேண்டும் - மைத்திரி 0 2019-12-11\nUNP அறிமுகப்படுத்தவுள்ள புதிய முகங்கள் 0 2019-12-11\nசஜித் தாமதம் காட்டுவது ஏன்..\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு 2275 2019-11-19\nமின்னலில் சண்டை - அதாவுல்லாஹ் மீது குவளையை வீசினார் மனோ...\nகட்சியின் சிரேஸ்டத்துவத்தைக் கருத்தில் கொண்டு விட்டுக்கொடுப்புச் செய்தேன் - பைசர் முஸ்தபா 473 2019-11-22\nமனோ கணேசன் எனும் முஸ்லீம் சமுகத்துக் கெதிரான மன நோய். 394 2019-11-24\nஜனாதிபதி தேர்தலில் ரிஷாட் புரிந்த சாதனை\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு 2275 2019-11-19\nமின்னலில் சண்டை - அதாவுல்லாஹ் மீது குவளையை வீசினார் மனோ...\nகட்சியின் சிரேஸ்டத்துவத்தைக் கருத்தில் கொண்டு விட்டுக்கொடுப்புச் செய்தேன் - பைசர் முஸ்தபா 473 2019-11-22\nமனோ கணேசன் எனும் முஸ்லீம் சமுகத்துக் கெதிரான மன நோய். 394 2019-11-24\nஜனாதிபதி தேர்தலில் ரிஷாட் புரிந்த சாதனை\nஇலங்கையில் மற்றொரு கிரிக்கெட் மைதானம்\nகிழக்கின் உதைபந்தாட்ட முன்னோடி அக்கறைப்பற்று என்.டி.பாறூக் காலமானார். 141 2019-11-18\nபது/அல் அதான் மாணவன் இந்தோனேசியா பயணம் 131 2019-11-24\nபுதிய விளையாட்டுத்துறை அமைச்சராக டலஸ் அழகப்பெரும\nபாகிஸ்தான் செல்லும் இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு 92 2019-11-29\nதெற்காசியாவின் மினி ஒலிம்பிக் விழா கத்மண்டுவில் இன்று ஆரம்பம் 92 2019-12-01\nதன்னுடன் ஒரேமுகாமில் பயிற்சிபெற்ற 15 நண்பர்களை சந்தித்தார் ஜனாதிபதி கோட்டாபய 190 2019-12-01\nகட்டாரில் உள்ள துருக்கியின் இராணுவத் தளத்திற்கு, காலித் பின் வலீத் என பெயர் சூட்டப்பட்டது 114 2019-11-29\nதென்கிழக்கு பல்கலைக் கழகத்���ின் 09ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு 110 2019-11-27\nதெற்காசியாவின் மினி ஒலிம்பிக் விழா கத்மண்டுவில் இன்று ஆரம்பம் 92 2019-12-01\nஉளவுத்துறையை வலுப்படுத்த, இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் கடன் - மோடி 91 2019-11-29\nபாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர், நாளை இலங்கை வருகிறார் 76 2019-11-30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/temples/2019/08/27071821/1258198/pottaiyadi-kanyakumari-saibaba-temple.vpf", "date_download": "2019-12-14T05:12:12Z", "digest": "sha1:OHABMFYQWHSMXNKYYE7C4A5FX463PYJT", "length": 28410, "nlines": 206, "source_domain": "www.maalaimalar.com", "title": "பொற்றையடி சாய்பாபா கோவில் - நாகர்கோவில் || pottaiyadi kanyakumari saibaba temple", "raw_content": "\nசென்னை 14-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபொற்றையடி சாய்பாபா கோவில் - நாகர்கோவில்\nநாகர்கோவில் பொற்றையடியில் இருக்கும் ஸ்ரீசீரடி சாய்பாபா ஆனந்த ஆலயம் சாய்பாபா பக்தர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மத பக்தர்களையும் வா...வா.. வென அழைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.\nநாகர்கோவில் பொற்றையடியில் இருக்கும் ஸ்ரீசீரடி சாய்பாபா ஆனந்த ஆலயம் சாய்பாபா பக்தர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மத பக்தர்களையும் வா...வா.. வென அழைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.\nகடல் அலை தாலாட்டும் கன்னியாகுமரியில் ஆன்மீக அன்பர்களின் மனம் கவர்ந்த கோவில்கள் ஏராளம் உள்ளன. இதில் நாகர்கோவிலில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொற்றையடியில் இருக்கும் ஸ்ரீசீரடி சாய்பாபா ஆனந்த ஆலயம் சாய்பாபா பக்தர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மத பக்தர்களையும் வா...வா.. வென அழைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.\nஇதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்த ஆலயம் அமைந்திருக்கும் இடம் குமரி மாவட்டத்தில் சித்தர்கள் வாழ்ந்த மருந்துவாழ் மலையின் அடி வாரத்தில் இருப்பது. இன்னொன்று ஆலயத் தின் எதிரே ரம்மியமாக காட்சி யளிக்கும் ஏரி. கோவிலை சுற்றி வளர்ந்து நிற்கும் அரிய வகை மரங்கள், பூஞ்சோலைகள் மனதை சுண்டி இழுப்பதாக இருப்பது. இவையே இந்த கோவிலை நோக்கி நம்மை நகர வைக்கிறது.\nகன்னியாகுமரிக்கு சுற்றுலா வருவோர் இக்கோவிலை கண்டதும் அவர்களாகவே இக்கோவிலுக்கு செல்வதன் மூலம் இதனை உண்மை என நாம் உணர்ந்து கொள்ளலாம்.\nஇத்தனை சிறப்புமிக்க இக்கோவில் இங்கு உருவாக காரணமானவர் யார் என நாம் விசாரித்த போது நாகர்கோவிலை சேர்ந்த தொழில் அதிபர் நேப்பால் ராஜ் என்பவர் தான் இதனை உருவாக்கினார் என கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர். நேப்பால்ராஜ்ஜை சந்தித்து கோவில் உருவானவிதம் பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-\nஇக்கோவிலை கட்டும் முன்பு எனக்கு சீரடி சாய் பாபா பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. ஒரு முறை வியாபார விஷயமாக நான் மும்பை சென்றேன். அங்கிருந்து நான் அவுரங்காபாத் செல்ல வேண்டும். என்னுடன் ஆந்திராவை சேர்ந்த நண்பர் ஒருவரும் வந்தார். நாங்கள் அவுரங்காபாத் புறப்பட்ட போது நண்பர் என்னை சீரடி கோவிலுக்கு சென்று சாய்பாபாவை தரிசித்து விட்டு செல்லலாம் என கூறினார்.\nஅவரது விருப்பப் படிதான் நான் முதல்முறையாக சீரடி சென்றேன். அங்கு என் மனக்குறைகளை கூறி வேண்டிக்கொள்ளும்படி நண்பர் கூறினார். அவர் சொன்னபடி நானும் வேண்டிக்கொண்டேன். அதன்பின்பு தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. நான் வேண்டிக்கொண்ட காரியங்கள் நினைத்தபடி நடந்தது. அது என்னை சீரடி சாய்பாபாவின் பக்தனாக மாற்றியது. தொடர்ந்து ஒவ்வொரு காரியத்தையும் அவரை நினைத்தே செய்ய தொடங்கினேன். அவை அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறியது. என் மனைவியின் கனவிலும் சீரடி சாய்பாபா வந்து சென்றார். அவர் கொடுத்த தைரியத்தில் நாகர்கோவிலில் அவருக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உருவானது.\nஇது பற்றியும் நான் சீரடி சென்று சாய்பாபாவின் தீவிர பக்தரான டாக்டர் சந்திரபானு சத்பதியிடம் தெரிவித்தேன். அவர் இப்போது கோவில் அமைந்துள்ள இடம் விரைவில் உன் கைக்கு வரும். அந்த இடத்தில் கோவில் கட்டு என்று கூறினார். அவரே அதற்கான திட்டங்களையும் வகுத்து கொடுத்தார். அதன்படி பணி களை தொடங்கினேன்.\nஎங்கள் குடும்பத்தின் சார்பில் ஒரு அறக் கட்டளையை உருவாக்கி அதன்மூலம் கோவில் கட்டும் பணியை தொடங்கினேன். இங்குள்ள சத்குரு டி.கே.எஸ். அய்யாவின் வழிகாட்டுதலின் பேரிலும், அவரது முன்னி லையிலும் கோவில் உருவாக் கப்பட்டது.\n2009-ம் ஆண்டு பூமி பூஜை நடந்தது. அதன்பின்பு விறுவிறுவென கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்றன. கோவிலின் கீழ் தளத்தில் தியான மண்டபமும், கோவிலின் வலது புறம் வெற்றி வினாயகர் சன்னதியும், இடது புறம் ஸ்ரீதத்தாத்ரேயர் சன்னதியும் அமைக்கப்பட்டது.\nஇது தவிர சீரடியில் இருப்பது போல சாய்பாபா பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் துவாரகமாயி மடமும் அமைக்கப்பட்டது. இங்கு 24 மணி நேரமும் எரியும் உதிபிரசாத மாடமும் உருவாக்���ப்பட்டது. இந்த மாடத்தில் ஆல், வேம்பு, அரசு, பலா, மா, அத்தி, அருகம்புல் ஆகிய 7 வகை மரக்கட்டைகளை பயன்படுத்தி உதிபிரசாதம் தயாரிக்கப்படுகிறது. இது தான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படுகிறது.\nகோவிலின் கீழ் தளத்தில் இருந்து மேல் தளத்திற்கு சென்றால் அங்கு சீரடி சாய்பாபாவின் சன்னதி அமைந்துள்ளது. அங்கு பாபா அருட்பார்வையுடன் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் சிலை உள்ளது. இது ஜெய்ப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். சாய்பாபாவின் சிலை ஜெய்ப்பூரில் உருவாக்கப் பட்டதும், அதனை சீரடி கொண்டு சென்று அங்கேயே 9 மாதங்கள் வைத்திருந்தோம்.அதன்பின்பே இச்சிலை பொற் றையடி கொண்டு வரப் பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.\nகோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ந் தேதி நடைபெற்றது. அன்றிலிருந்து கோவி லுக்கு வரும் பக்தர்கள் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இக்கோவில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக் தர்கள் சாய்பாபாவின் ஈர்ப்பையும், அவரது அருளாசியையும் பெற்று செல்கிறார்கள். இவ் வாறு அவர் கூறினார்.\nஇக்கோவிலில் ஆண்டு தோறும் வருஷாபிஷேகம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். அன்று சாய்பாபாவுக்கு 3006 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்படும். இது போல சாய்பாபாவுக்கு மிகவும் பிடித்த ராமநவமி தினமும், குரு பூர்ணிமா நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெறும். இதுபோல விஜயதசமி விழாவும் கோலாகலமாக கொண்டாடப்படும். இவ் விழாக்களில் ஏராளமானோர் கலந்து கொண்டு பாபா வின் அருளையும், ஆசி யையும் பெற்று செல்கிறார்கள்.\nஅக்டோபர் 15-ந் தேதி சாய்பாபா ஜீவசமாதி அடைந்த நாளில் பொற் றையடி ஆலயத்தில் சூரியனின் ஒளிபடும் விதத்தில் சூரியகாந்த கல் அமைக்கப்பட்டு உள்ளது. பாபா சன்னதியில் அமைந்துள்ள இக்கல்லின் மீது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 15-ந் தேதி சூரியனின் ஒளிக் கதிர்கள் பட்டு அந்த கல் ஒளிருவதை பார்த்தால் பாபாவே நேரில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பது போல இருக்கும். ஒளி விழும்போது கோவிலுக்குள் இந்திரலோக பிரகாசமும், திவ்ய அதிர்வுகளும் ஏற்படுவதை பக்தர்கள் உணர்ந்து உள்ளனர். இதனை காண கண்கோடி வேண்டும். பாபாவின் உடனிருப்பை உணர கொடுத்து வைத்திருக்க வேண்டும். இதற்காகவே பலரும் அக்டோபர் 15-ந் தேதி கோ���ிலுக்கு வர காத்திருப்பார்கள்.\nபொற்றையடி சாய்பாபா ஆனந்த ஆலயத்தில் தினமும் காலை 6.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 6.45 மணிக்கு காலை ஆரத்தியும், 7.15 மணிக்கு மங்கல அபிஷேகமும், 7.45-க்கு 108 நாமவாரியும் நடக்கிறது.\nபகல் 12 மணிக்கு மதியான ஆரத்தியுடன் நடை சாத்தப்படுகிறது. மாலை 4.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 6.30 மணிக்கு மாலை ஆரத்தி, 8 மணிக்கு இரவு ஆரத்தி, 8.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.\nஒவ்வொரு வியாழக்கிழமையும் பகல் 11.45. மாலை 6.15, இரவு 7.45 மணிக்கு கூட்டு பிரார்த்தனை நடைபெறுகிறது. சிறப்பு மிக்க இக்கோவிலுக்கு நாமும் ஒரு முறை சென்று வருவோம். சாய்பாபாவின் அருளாசியை பெற்று வரு வோம்.... கோவில் தொடர்பான மேலும் விவரங்களுக்கு செல்போன் எண்: 90030 24270.\nகுழந்தை வரம் அருளும் பாபா\nசாய்பாபாவை பின் பற்றும் பக்தர்களுக்கு அவர் தொடர்ந்து ஆசி வழங்கி வருகிறார். இதுபோல பொற்றையடி சாய்பாபா ஆலயத்திற்கு வரும் பக்தர்களில் பலருக்கும் அவர் பல அற்புதங்களை செய்து வருகிறார். குறிப்பாக குழந்தை வரம் வேண்டி வரும் பக்தர்களுக்கு மழலை பாக்கியம் கிடைப்பதாக இங்கு வந்து சென்ற பக்தர்கள் பலரும் உள்ளம் உருக தெரிவித்தனர்.\nஆயிரம் செல்வங்கள் இருந்தும் மழலை செல்வம் இல்லையே என்று ஏங்கும் பக்தர்களின் வேண்டு தல்களை பொற்றையடி ஆனந்த ஆலயத்தில் குடி கொண்டிருக்கும் சாய்பாபா தீர்த்து வைக்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nமகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம் - 4.8 ரிக்டர் அளவில் பதிவு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nஉள்ளாட்சி தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஉள்ளாட்சி தேர்தல் உத்தரவில் சந்தேகம் கேட்ட திமுக... கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nபா.ஜ.க. எம்.பி.க்கள் அமளி- மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர்\nசபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\nசென்னையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் நகலை கிழித்த உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது\nசுமார் 300 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி ஆலயம்\nவெற்றிக்கு வழிகாட்டும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்\nதிருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்\nபிரமிப்பூட்டும் ஸ்வர்ண ஹர்ஷண பைரவர் ��ோவில்- ஈரோடு\nபாவங்களை போக்கும் வியாக்ரபாதீஸ்வரர் கோவில்\nநவநீத கிருஷ்ணன் கோவில்- திருநெல்வேலி\nவடசென்னை சீரடி ஸ்ரீ சாய்பாபா கோவில்\nகுரு பகவான் அருளும் திருத்தலங்கள்\nவிட்டிலாபுரம் பாண்டுரங்கர் கோவில்- தூத்துக்குடி\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nவெங்காயம் விலை அதிரடியாக குறைந்தது\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nமாமனார், மாமியாரை கவனிக்காவிட்டால் சிறை - சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nஎன்னை பயன்படுத்தி பரமசிவன் கைலாசத்தை உருவாக்குகிறார்- நித்யானந்தா\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spottamil.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2019-12-14T04:33:28Z", "digest": "sha1:YRCFS5L7YPD6UGAACPCLC66IUWMHAEG5", "length": 5685, "nlines": 67, "source_domain": "spottamil.com", "title": "தாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம் – சுவிஸ் ஆய்வில் பகீர் தகவல்! - ஸ்பொட் தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம் – சுவிஸ் ஆய்வில் பகீர் தகவல்\nசுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், தாடி வைத்த ஆண்களைக் காட்டிலும் நாய்கள் சுத்தமானவை என தெரிய வந்துள்ளது.\nசுவிஸில் மனிதர்களுக்கும், நாய்களுக்கும் ஒரே எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின் பயன்படுத்தப்படுவது வழக்கம். அப்படி பயன்படுத்தப்படும்போது நாய்களில் இருந்து மனிதர்களுக்கு ஏதேனும் தொற்று ஏற்படுகின்றனவா என கண்டறிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.\nஇந்த ஆய்வு ஹிர்ஸ்லாண்டன் மருத்துவமனையில் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதற்காக 18 ஆண்களிடம் இருந்து அவர்களது தாடி மாதிரிகள் பெறப்பட்டன. அதேபோல் 30 நாய்களின் தோல் மாதிரிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.\nஆய்வின் முடிவில், ஆண்களின் தாடியில் இருப்பதை விட நாய்களின�� தோலில் குறைவான பாக்டீரியா தொற்று இருப்பது தெரியவந்தது. இதன்மூலம் ஆண்கள் தங்களது தாடியை சரியாக பராமரிப்பதில்லை என்று தெரிகிறது.\nமேலும், நாய்களின் தோலில் சராசரியாக இடம்பெறும் பாக்டீரியாக்களை விட, ஆண்களின் தாடியில் சர்வ சாதாரணமாக பாக்டீரியாக்கள் கணக்கில் அடங்காத அளவில் வளரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபசுமை குடில் பத்தி உங்களுக்கு தெர்யுமா\n800 கோழிகளுடன் அகரம் கடக்நாத் பண்ணை\nஇயற்கை முறையில் நேர்த்தியாக காய்கறிகள் பயிரிடும் விவசாயி\nஎன் பெயர் சுப்பு லஷ்மி\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/26138", "date_download": "2019-12-14T04:46:18Z", "digest": "sha1:UPUANPTYXYZCD7CGHOTX2Q54HFLEJU4E", "length": 12342, "nlines": 308, "source_domain": "www.arusuvai.com", "title": "மாங்காய் பச்சடி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவழங்கியவர்: திருமதி. காயத்ரி நாகராஜன்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபெரிய மாங்காய் - ஒன்று\nஅச்சு வெல்லம் - ஒன்று\nசீனி - கால் கப்\nகடுகு - கால் தேக்கரண்டி\nஉப்பு - கால் தேக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி\nதேங்காய் துருவல் - கால் கப்\nஎண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி\nமிளகாய் தூள் - கால் தேக்கரண்டி\nகறிவேப்பிலை - 2 கொத்து\nகொத்தமல்லித் தழை - 2 கொத்து\nமாங்காயின் தோலைச் சீவி விட்டு சதை பகுதியை நைசாக சீவிக் கொள்ளவும். வெல்லம் மற்றும் ஏலக்காயை பொடி செய்து வைக்கவும்.\nமற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து மாங்காய், மிளகாய் தூள் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.\nஅதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் வேகவிடவும்.\nபிறகு வெல்லம், உப்பு, சீனி சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்கும் போது அதிக தீயில் வைத்துக் கிளறிவிடவும். கிளறிவிடாமல் இருந்தால் அடிபிடித்துவிடும்.\nகொதித்து கெட���டியாக வந்ததும் ஏலக்காய், தேங்காய் துருவல் சேர்த்து, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை தூவி இறக்கிவிடவும்.\nசுவையான மாங்காய் பச்சடி தயார்.\nசோளா பூரி - 2\n2 இன் 1 பூரி\nமாங்காய் வேப்பம்பூ இனிப்பு பச்சடி\nமாங்காய் பச்சடி பார்க்கவே நாவூறுது. இதே முறையில் நாங்களும் செய்வோம் காயத்ரி\nபார்க்கவே நல்லா இருக்கு.கடைசி படம் அழகு.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mylaporeastrologer.com/all-parihara-hoamams/", "date_download": "2019-12-14T06:16:41Z", "digest": "sha1:4SMUDVKTHFL7YQWWR6SDKWM2YNMBAI36", "length": 4277, "nlines": 91, "source_domain": "www.mylaporeastrologer.com", "title": "All Parihara Hoamams – Sri Veda Vyas Maharishi Astrology Research Centre", "raw_content": "\nபொதுவாக பரிஹாரம் என்பது கிரஹங்களின் தோஷத்தை குறைக்க செய்யப்படுகிறது.சில ஜாதகங்களில் பாவகிரஹங்களான செவ்வாய், சனி, ராஹு,கேது போன்ற கிரஹங்கள் அமரும் இடத்தைப் பொறுத்து தோஷங்கள் ஏற்படும்.\nபொதுவாக செவ்வாய் 1,2,4,7,8 மற்றும் 12 ஆகிய ஸ்தானங்களில் நின்றால் செவ்வாய் தோஷமாகும். செவ்வாய் நின்ற ராசியைப் பொருத்து தோஷத்தின் அளவு இருக்கும். பொதுவாக செவ்வாயை குரு பார்த்தால் தோஷம் குறையும்.\nமேலும் செவ்வாய்க்கு பரிஹாரமாக முருகரைவழிபாடு செய்யலாம்.செவ்வாய் கிரஹ மூலமந்திர ஹோம்மும் செய்யலாம்.\nஅவ்வாறேராஹு/கேது நிற்கும் ஸ்தானத்தை பொறுத்து தோஷம் ஏற்படும்.இதற்கு முதன்மையான பரிஹாரம் “ஸர்ப்பபிரதிஷ்டை” செய்வதாகும்.இதில் ராஹு/கேது மூல மந்திரத்தால் ஹோமம் செய்து பின்னர் ஸர்ப்ப உருவங்களை (கற்சிற்பங்கள்) முறையாக பிரதிஷ்டை செய்து 48 நாட்கள் வழிபட வேண்டும்.\nஇவ்வாறு திருமண தடை நீங்கி திருமணம் நடைபெற ஸ்வயமவராபார்வதி ஹோமம் செய்யலாம்.\nநம் மையத்தில் அனைத்து விதமான தோஷங்கள் மற்றும் தடைகள் நீங்க சரியான பரிஹார ஹோமங்கள் நல்ல முறையில் நடத்தி தரப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=MOU&id=3701", "date_download": "2019-12-14T05:18:01Z", "digest": "sha1:A2OMRA4SFP5O3EETGTQQM7OOSY2OBMIL", "length": 9764, "nlines": 153, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nயாருடன் ஒப்பந்தம் : N / A\nவெளிநாட்டுப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் : N / A\nதற்போது பி.காம்., கம்ப்யூட்டர��� அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nபி.எஸ்சி., பயோடெக்னாலஜியில் எனது மகன் படிக்கிறார். அடுத்ததாக எம்.எஸ்சி., செல்ல விரும்புகிறார். ஆனால் எனது குடும்பச் சூழலில் மேலும் செலவழிக்க முடியவில்லை. எம்.எஸ்சி., படிப்பது அவசியமா\nமே மாதம் நடத்தப்படும் டான்செட் தேர்வானது எந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு\nரீடெயில் துறை பற்றி அதிகம் பேசப்படுகிறது. தற்போது பி.ஏ. பொருளாதாரம் படிக்கும் நான் இத்துறையின் வாய்ப்புகள் பற்றி அறிய விரும்புகிறேன்.\nஎன் பெயர் ஜெயராமன். எம்பிஏ மற்றும் பிஜிடிஎம் படிப்புகள், நடைமுறையில் சம மதிப்பை உடையனவா ஒவ்வொருவரும், ஒவ்வொன்றை சொல்கிறார்கள். நான் எதை நம்ப\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/05/28/dravidanadu-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-12-14T06:18:30Z", "digest": "sha1:PTN43JTXE3B4EILAPJWPPXWBHA4DFOSG", "length": 15337, "nlines": 163, "source_domain": "thetimestamil.com", "title": "#DravidaNadu – கேரளம் நினைப்பது என்ன? – THE TIMES TAMIL", "raw_content": "\n#DravidaNadu – கேரளம் நினைப்பது என்ன\nஅக்மார்க் இந்தியர்களாக இதுவரை இருந்த கேரளர்கள் இன்று ட்விட்டரில் நடத்திய #DravidaNadu பரப்புரை ஒரு தன்மை மாற்றத்தைப் புலப்படுத்துவதாகவே கருதுகிறேன். மாட்டிறைச்சி விவகாரம் மலையாளிகளை உலுக்கியெடுத்திருக்கிறது. முன்பு ஒரு முறை ஓணம் அன்று வாமன கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்துச் சொல்லி அமித் ஷா பட்டபாடு நமக்கெல்லாம் தெரியும். அண்மையில் மத்திய அரசின் சர்வாதிகாரத்துக்கு எதிராக முழங்கிவரும் பினரயி விஜயனின் அரசு மோடிக்கு சிம்மசொப்பனமாக ஆகிவருகிறது.\nஉண்மையில், இங்கே திராவிட நாடு என்ற சொல் இப்போது நிறைய பேருக்கு பிடிக்காது. ஆனால் தென் மாநிலங்களில் சமீப காலத்தில் ஏற்பட்டுவரும் மாறுதல்களைத் தெரிந்து கொள்ளவாவது இதை அவர்களும் படிக்கவேண்டும். திராவிடநாடு என்ற சொல்லோடு உடன்பாடு உடைய, – ஆனால் அதை ஒரு கெட்டக்கனவாக மறந்துவிட்டவர்களும் – இதைப் பார்க்கவேண்டும்\nகேரளாவே கொதித்து எழுந்துவிட்டது என்று நான் கூற வரவில்லை. ஒரு சிலரின் ட்வீட்களைத்தான் நாம் பார்க்கிறோம், அதற்கு எதிரான எதிர்வினைகளும் இருக்கின்றன. ஆனால் இந்த சிறிய அளவிலான கருத்துப் பரப்பல்கூட ஒரு காலத்தில் கேரளத்தில் கனவு கூட காண இயலாது.\nஅது அனைத்திய காங்கிரசும் சர்வதேசிய இடதுசாரிகளும் ஆண்டுவரும் பூமி.\nஆனால் இன்றைய #DravidNadu ட்வீட்கள் கேரளத்தில் நடந்து கொண்டிருக்கும் மாற்றத்தை உங்களுக்குப் புலப்படுத்தும். அத்துடன் வங்காளம், பஞ்சாப் போன்ற இடங்களிலிருந்தும் இதை ஆதரித்து ட்வீட் செய்திருக்கிறார்கள். தமிழர்கள் சிலர் இதை எதிர்த்து ட்வீட் செய்திருக்கிறார்கள்.\nஉங்கள் பார்வைக்கு, திராவிடநாட்டுக்கு ஆதரவான சில சில ட்வீட்களின் வாசகங்களை மட்டுமே இங்கே தொகுத்திருக்கிறேன் (முழு சரவெடிக்கு ட்விட்டருக்குச் சென்று #DravidaNadu எனத் தேடவும்):\n(யாருக்கெல்லாம் டேக் ஆகியிரு்ககு பாருங்க\nமேலும் ட்வீட்களுக்கு டிவிட்டரில் பாருங்கள்.\nமலையாளிகளையே பிரிவினைவாதம் பேசவைத்துவிட்டார் என்றால், மோடியைப் போல வலுவானவர் இந்த உலகத்திலேயே யாரும் இருக்கமுடியாது\nமோடி அரசுதான் இந்தியாவின் மிகமோசமான ‘தேசவிரோத’ அரசு என்று எதிர்காலத்தில் வட இந்திய வரலாற்றாசிரியர்கள் எழுதத்தான் போகிறார்கள்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்\" - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஆண்டாள் : பெண்மொழியும் எதிர் மரபும்\n‘தீண்டாமை’ விளக்கம்: வரலாற்றை திரிக்காதீர்கள் இல. கணேசன் அவர்களே\nதெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ...\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nமலையாளி பழங்குடியினரை `மலையாளி கவுண்டர்’ ஆக்கிய அரசு\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா ��ரதன்.\n#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\nPrevious Entry ஆர்.எஸ்.எஸ்.ஸின் குரலாக மாறியிருக்கிறார் கிருஷ்ணசாமி\nNext Entry எங்கோ ஒரு திராவிட மாடு உக்கிரமாக கனைக்கிறது\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4_%E0%AE%8F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9", "date_download": "2019-12-14T05:26:37Z", "digest": "sha1:AJTVLVSGOZIFZZALJRM57AHNFI3TZOWX", "length": 10680, "nlines": 95, "source_domain": "ta.wikinews.org", "title": "உயிரினம் வாழ ஏதுவாகக் கருதப்படும் வேற்றுலகங்கள் தரப்படுத்தப்பட்டன - விக்கிசெய்தி", "raw_content": "உயிரினம் வாழ ஏதுவாகக் கருதப்படும் வேற்றுலகங்கள் தரப்படுத்தப்பட்டன\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n23 பெப்ரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n14 ஜனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n15 டிசம்பர் 2016: கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது\nவியாழன், நவம்பர் 24, 2011\nவேற்றுலக வாசிகள் வசிக்கக்கூடியதெனக் கருதப்படும் கோள்களையும் சந்திரன்களையும் அறிவியலாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இதன் படி சனியின் நிலவான டைட்டன், மற்றும் துலா விண்மீன் கூட்டத்தில் காணப்படும் கிளீசு 581ஜி என்ற புறக்கோள் ஆகியன வேற்றுலகத்தவர்கள் வாழ்வதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்த ஆய்வு முடிவுகள் வானுயிரியல் என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன.\n\"பூமியைப் போன்ற சூழ்நிலைகள் வேற்றுலகங்களில் உள்ளனவா என்பது ���ுதலாவது கேள்வியாகும். இச்சூழ்நிலைகள் உள்ள உலகங்கள் மனிதர் வாழத் தகுதியானவை என நாம் அனுமானிக்கலாம்,\" என வாசிங்டன் மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாலர் டர்க் சூல்சு-மாக்குச் என்பவர் கூறினார்.\n\"எமக்குத் தெரித்த அல்லது தெரியாத வேறு இனங்கள் வாழக்கூடிய சூழல் புறக்கோள்களில் உள்ளனவா என்பது எம்முன் உள்ள இரண்டாவது கேள்வியாகும்.\"\nஇரு வகைகளில் இவை தரப்படுத்தப்படுகின்றன. பருமன், அடர்த்தி, தாய் விண்மீனிலிருந்தான தூரம் போன்ற இயல்புகளைக் கொண்டு பூமியை ஒத்துள்ளதா எனக் கணிக்கும் முறை முதலாவதாகும். இது பூமியை ஒத்த குறியீட்டெண் (Earth similarity index) என அழைக்கப்படுகிறது. மற்றையது வேற்றுலகம் ஒன்று பாறைகளினால் ஆனதா அல்லது உறைந்த மேற்பரப்பாலானதா, வளிமண்டலம் உள்ளதா அல்லது காந்தப் புலம் உள்ளதா போன்ற இயல்புகளை ஆராய்கிறது. இது கோள்களில் வாழத்தகுந்த குறியீட்டெண் (Planetary Habitability Index, PHI) என அழைக்கப்படுகிறது.\nபூமியின் “பூமியை ஒத்த குறியீட்டெண் 1 எனக் கொண்டால், கிளீசு 581ஜி என்ற புறக்கோளின் குறியீட்டெண் 0.89 ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. கிளீசு 581டி என்ற புரக்கோளின் குறியீட்டெண் 0.74 ஆகும்.\nஎமது சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில் செவ்வாயின் குறியீட்டெண் 0.70 உம் , புதனின் குறியீடு 0.60 உம் ஆகும்.\nPHI எனப்படும் கோள்களில் வாழத்தகுந்த குறியீட்டெண் அதிகமுள்ளது சனிக் கோளின் நிலவான டைட்டன் ஆகும். இதன் குறியீடு 0.64, இதற்கடுத்தபடியாக செவ்வாய் (0.59), வியாழனின் நிலவான யுரோப்பா (0.47) ஆகியன காணப்படுகின்றன.\nநாசாவின் கெப்லர் விண்கலம் 2009 ஆம் ஆண்டில் விண்ணுக்கு ஏவப்பட்டதில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்வாழக்கூடிய கோள்களைக் கண்டுபிடித்துள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nவியாழனின் சந்திரனில் ஆழமில்லா ஏரி கண்டுபிடிப்பு, நவம்பர் 17, 2011\nஉயிரினம் வாழக்கூடிய புறக்கோள் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர், அக்டோபர் 1, 2010\n, கொஸ்மிக் லொக், நவம்பர் 23, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vehicle-registration-scam-charge-sheet-to-be-filed-against-suresh-gopi-065451.html", "date_download": "2019-12-14T06:33:21Z", "digest": "sha1:OWGCYJPCIMRQPCSWOPYZOTQE2FX4IPS6", "length": 15483, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சொகுசு கார் பதிவு வில்லங்கம்: ந��ிகர் சுரேஷ் கோபி மீது குற்றப்பத்திரிகை! | vehicle registration scam: Charge sheet to be filed against Suresh Gopi - Tamil Filmibeat", "raw_content": "\nஉடல் எடையில் 15 கிலோ புஸ்ஸ்... ஒல்லி பெல்லி நிவேதா\n5 min ago ‘கைலாசாவில் பிரதமர் பதவி வேண்டும்’.. சைடு கேப்பில் நித்தியிடம் அப்ளிகேஷன் போட்ட பிரபல நடிகர்\n23 min ago உடல் எடையில் 15 கிலோ புஸ்ஸ்... ஒல்லி பெல்லியான நிவேதா பெத்துராஜ்\n43 min ago ஹீரோ டிரைலர் வெளியீட்டு விழாவில் விஜய் ரசிகர்களை சீண்டிய கோட்டபாடி ராஜேஷ்\n45 min ago என்னாது திரிஷாவிக்கு 17 வயசா \nNews உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் தலையிட மாட்டோம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி.. திமுகவிற்கு பின்னடைவு\nTechnology விவோ Z1 ப்ரோ மாடலுக்கு மீண்டும் விலைகுறைப்பு.\nSports எங்க போனாலும் விட மாட்டேன்.. கோலியை துரத்தும் வெ.இண்டீஸ் வீரர்.. ஐபிஎல் அணியின் மாஸ்டர் பிளான்\nFinance ஆர்பிஐ எச்சரிக்கை.. வரவிருக்கும் பிரச்சனைகளை சமாளிக்க தயாராகுங்கள்.. வங்கிகளுக்கு வேண்டுகோள்..\nAutomobiles சொன்னா நம்ப மாட்டீங்க படத்துல இருக்க காரைவிட நம்பர் பிளேட் விலை அதிகம்... எவ்வளவு தெரியுமா..\nEducation IBPS SO 2019: ஐபிபிஎஸ் தேர்வுக்கான ஹால் டிக்கட் வெளியீடு\nLifestyle கட்டுக்கடங்காமல் ஓடும் குதிரையை கட்டுப்படுத்த இந்த இளைஞர் செய்யும் வேலையை நீங்களே பாருங்களேன்…\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசொகுசு கார் பதிவு வில்லங்கம்: நடிகர் சுரேஷ் கோபி மீது குற்றப்பத்திரிகை\nதிருவனந்தபுரம்: போலி ஆவணங்களைக் காட்டி புதுச்சேரியில் கார்களை பதிவு செய்த வழக்கில் பிரபல நடிகர் சுரேஷ் கோபி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.\nபிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி. இவர் தமிழில், அஜித் நடித்த தினா, சமஸ்தானம், ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படங்களில் நடித்துள்ளார். இப்போது விஜய் ஆண்டனி நடிப்பில் பாபு யோகேஸ்வரன் இயக்கும் 'தமிழரசன்'படத்தில் நடித்துவருகிறார்.\nபாஜக எம்.பியாகவும் இருக்கும் இவர், கடந்த சில வருடங்களுக்கு முன், 2 சொகுசு கார்களை வாங்கினார். இந்த காரை கேரளாவில் பதிவு செய்தால், அதிக வரி செலுத்த வேண்டும் என்று யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பதிவுசெய்தார். இங்கு பதிவு செய்தால் குறைந்த வரித்தொகை கட்டினால் போதும். பிரபலங்கள் பலர் இப்படிச் செய்வது வழக்கம். இதற்காக புதுச்சேரியில் வசிப்பதாக, போலி ஆவணங்க���ைக் காட்டி அந்தக் கார்களை பதிவு செய்துள்ளார் சுரேஷ் கோபி.\n\"போதையில் என் மகள் மீது சிறுநீர் கழித்தார்.. தவறாக நடந்துகொண்டார்..\" கணவர் மீது நடிகை பகீர் புகார்\nஇதன் மூலம் ரூ.25 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக, கேரள குற்றப்பிரிவு போலீசார் சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் போலீசில் சரணடைந்த நடிகர் சுரேஷ் கோபி, கைதுசெய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.\nஇந்நிலையில், இந்த வழக்கில் அவர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. திருவனந்தபுரம் தலைமை மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக கேரள மாநில கூடுதல் காவல்துறை இயக்குனர் டோமின்.ஜே.தக்கன்சேரி தெரிவித்துள்ளார்.\nஇதே போன்ற, போலி ஆவணங்கள் கொடுத்து சொகுசு கார் பதிவு செய்த வழக்கில் அமலா பால், நடிகர் பகத் பாசில் ஆகியோரும் ஏற்கனவே சிக்கினர். பகத் பாசில் அபராத தொகையை கட்டியதால் அவர் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.\nகர்ப்பிணியின் வயிறை எப்படி தொடலாம்: நடிகரை விளாசும் நெட்டிசன்ஸ்\nஇழவு வீட்டிற்கு சென்ற இடத்தில் ரசிகர்களுடன் செல்ஃபி: நடிகரை விளாசிய மக்கள்\nஆடி கார் ரெஜிஸ்ட்ரேஷன்: வரி ஏய்ப்பு செய்த அஜீத் 'அண்ணன்'\nபாஜகவில் சேர்ந்த தல அஜீத்தின் 'ரீல்' அண்ணன்\nசல்மானுக்கு இது தேவைதான் -நடிகர் சுரேஷ் கோபி கருத்து\nநான் ஏன் 'ஐ' இசை வெளியீட்டு விழாவுக்கு வரவில்லை: சுரேஷ் கோபி விளக்கம்\nஐ பட இசை வெளியீட்டு விழாவுக்கு வில்லனை அழைக்கலையாமே\nகுழந்தையின்மை சிகிச்சை மையம்... குஷ்பு, சுரேஷ் கோபி தொடங்கி வைத்தனர்\n'ராமன் ராவணன்' மலையாளப் படம்-தமிழகத்தில் ரத்து\nஈழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் மலையாள படம்- சீமான் எதிர்ப்பு\nமாமனார் மரணம்: சபரிமலை பயணத்தை பாதியில் முடித்த சுரேஷ்கோபி\nகாங்கிரஸ் சார்பில் சுரேஷ் கோபி போட்டியா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅட்லீன்னாங்க... அவருன்னாங்க... இப்ப மலையாள இயக்குனரை டிக் செய்த ஷாரூக் கான்.\nதலைவி, குயினுக்கு தடையில்லை.. \"இது கற்பனை கதை\" என அறிவிப்பு விட வேண்டும்: ஹைகோர்ட்\nசீரியல் நடிகை ஜெயஸ்ரீ தீபாவளி பார்ட்டியை யாருடன் கொண்டாடினார்\nநேர்மையாக முன்னேறியவன் நான்..பதில் சொன்ன சித்தார்த்\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர�� ரஜினிகாந்த்\nதமிழ் சினிமாவில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட வேதிகா\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆன ரஜினிகாந்த் பிறந்த நாள்\nகுண்டு வெற்றிவிழாவில் கலந்துகொண்ட பா. ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/automobiles/cars/all-maruti-suzuki-nexa-dealership-cars-baleno-ciaz-ignis-s-cross-get-diwali-offers/articleshow/71711071.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2019-12-14T06:23:06Z", "digest": "sha1:CKSGRSEUTXDV7Y6AAXZ7E6EEJRHGS4RL", "length": 15393, "nlines": 150, "source_domain": "tamil.samayam.com", "title": "maruti suzuki diwali offers : ரூ. 1.13 லட்சம் வரை தள்ளுபடி பெறும் Baleno, Ciaz, Ignis, S-Cross கார்கள்- அசத்தும் மாருதி சுஸுகி..! - all maruti suzuki nexa delarship cars baleno ciaz ignis s cross get diwali offers | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nரூ. 1.13 லட்சம் வரை தள்ளுபடி பெறும் Baleno, Ciaz, Ignis, S-Cross கார்கள்- அசத்தும் மாருதி சுஸுகி..\nமாருதி சுஸுகி நெக்ஸா டீலர்ஷிப்புக்கு கீழ் விற்பனையில் இருக்கும் பலேனோ, சியாஸ், இக்னிஸ், எஸ்-கிராஸ் மற்றும் எக்ஸ்.எல்6 கார்களுக்கு தீபாவளி சலுகை விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.\nதீபாவளியை முன்னிட்டு மாருதி சுஸுகி கார்களுக்கு அதிரடி சலுகைகள்\nதீபாவளி பண்டிகைக் கால விற்பனை துவங்கியுள்ளதை முன்னிட்டு, நெக்ஸா டீலர்ஷிப்புக்கு கீழ் விற்பனையாகும் கார்களுக்கு மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் ரூ. 1.13 லட்சம் வரை சலுகைகளை அறிவித்துள்ளது.\nஅதன்படி தீபாவளி பண்டிகைக்கான விற்பனையில் வாடிக்கையாளர்கள் எதிர்பாராத அளவுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கியுள்ளது மாருதி சுஸுகி. இது அந்நிறுவனத்திற்கு மேலும் விற்பனை திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nRead More: மாருதி சுஸுகி ஈகோ கார் விலை கிடு கிடு உயர்வு: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..\nநெக்ஸா மற்றும் அரினா டீலர்ஷிப்புகளில் விற்பனையாகும் மாருதி சுஸுகி கார்களுக்கு மிகுந்த ஆர்வமூட்டும் விற்பனைச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nமுன்னதாக வெளியான செய்தியின் படி, மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா, டிசையர், ஸ்விஃப்ட், ஆல்டோ கே10, செலிரியோ மற்றும் ஈகோ கார்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்களை உருவாக்கும் பணியில் மும்முரமாக உள்ளது.\nRead More: விரைவில் விற்பனைக்கு வரும் ஹூண்டாய் சான்ட்ரோ ஸ்போர்ட்ஸ் எடிசன்..\nதற்போது அறிவிக்கப்பட்டுள்ள தீபாவளி விற்பனை சலுகை நெக்ஸா டீலர்ஷிப்புக்கு மட்டும் தான். அதன்படி, பலேனோ, சியாஸ், இக்னிஸ், எஸ்-கிராஸ் மற்றும் எக்ஸ்.எல்-6 மாடல்களுக்கு மட்டுமே இந்த விற்பனைச் சலுகை பொருந்தும்\nஅதிலும் மாருதி சுஸூகி எக்ஸ்.எல்6 காரை தவிர்த்து, மாருதி சுஸுகி பலேனோ, மாருதி சுஸுகி சியார், மாருதி சுஸுகி இக்னிஸ் மற்றும் மாருதி எஸ்-கிராஸ் கார்களுக்கான தீபாவளி சலுகை அக்டோபர் 31ம் தேதி வரை நீடிக்கும்.\nRead More: கியா தயாரித்து வரும் புதிய காம்பேக்ட் எஸ்யூவி கார் இதுதான்- வசமாக சிக்கியது எப்படி...\nஇதுதொடர்பாக மாருதி சுஸுகி வட்டாரத்தில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள தகவலில், சலுகை அறிவிக்கப்பட்டுள்ள மாடல்களுக்கான விலை வேரியன்டுக்கு வேரியன்ட் மாறும் என தெரியவந்துள்ளது.\nஅதனால் சலுகைகள் குறித்து கேட்டறிந்து வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் மாருதி சுஸுகி நெக்ஸா டீலர்ஷிப் கார்களை தங்களுடைய வீடுகளுக்கு எடுத்துச் செல்லலாம். இந்த தீபாவளியை வீட்டின் புதிய உறுப்பினரோடு கொண்டாடலாம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கார்ஸ்\nமாருதி சுஸுகிக்கே இந்த நிலைமையா.. கவலையை தரும் நவம்பர் மாத கார் விற்பனை..\nஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை வலுகட்டாயமாக வீட்டுக்கு அனுப்பும் டாடா..\nரூ. 9.91 லட்சம் ஆரம்ப விலையில் புதிய Honda City BS6 பெட்ரோல் கார் அறிமுகம்..\nகியா செல்டோஸ் கார் மீது குவியும் புகார்கள்- கொதிக்கும் வாடிக்கையாளர்கள்..\nரூ. 8.30 லட்சம் ஆரம்ப விலையில் Mahindra BS6 XUV300 கார் அறிமுகம்..\nமேலும் செய்திகள்:மாருதி சுஸுகி தீபாவளி தள்ளுபடி|மாருதி சுஸுகி|தீபாவளி கொண்டாட்டம்|nexa dealership|maruti suzuki diwali offers|Maruti Suzuki Baleno|maruti diwali offers\nஓட்டுக்கு பணம் வாங்காதீங்க... இளம் தமிழச்சியின் வீர பிரசாரம்\nதிருப்பதியில் பதற்றம், சாமி தரிசனத்துக்கு வந்த போலி வருவாய்த...\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடுமை\nஒரே மேடையில் அக்கா, தங்கை இருவருக்கு தாலி கட்டிய 80's கிட்..\nஅடக் கொடுமையே...டெல்லி மெட்ரோவில் மீண்டும் கசமுசா\n22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் லாகூர் - வாகா ரயில் சேவை\nபல்சர் பைக்குகளுக்கு புதிய அப்டேட்டுகள் வழங்க பஜாஜ் முடிவு..\nஇந்தியாவில் விலை உயரும் மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள்- ஏன் தெரியுமா..\nரூ. 9.91 லட்சம் ஆரம்ப விலையில் புதிய Honda City BS6 பெட்ரோல் கார் அறிமுகம்..\n350சிசி லைன்-அப் பைக்குகளுக்கு புதிய அப்டேட் வழங்கும் ராயல் என்ஃபீல்டு: என்ன தெர..\nர��. 1.45 லட்சத்தில் புதிய Yamaha R15 V3.0 பிஎஸ்6 பைக் அறிமுகம்..\nRamya Krishnan Queen வெளியானது குயின் தொடர்: கண் முன்பு வந்து போகும் ஜெயலலிதா\nபெண்கள் இந்த பிரச்சனையை சந்திக்காமல் இருக்கவே முடியாது. ஆனால் எளிதாக கடந்துவரலாம..\nஃபாஸ்டாக்: இனி ஹைவேயில் டிராஃபிக் ஜாமுக்கு வாய்ப்பில்லை\nஏன் கவின், இது லோஸ்லியாவுக்கு தெரிந்தால் பிரச்சனையாகாதா\nதங்கம் விலை: இன்னைக்கு என்ன நிலவரம் தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமாருதி சுஸுகி ஈகோ கார் விலை கிடு கிடு உயர்வு: வாடிக்கையாளர்கள் அ...\nகியா தயாரித்து வரும் புதிய காம்பேக்ட் எஸ்யூவி கார் இதுதான்- வசமா...\nவிரைவில் விற்பனைக்கு வரும் ஹூண்டாய் சான்ட்ரோ ஸ்போர்ட்ஸ் எடிசன்.....\nஆட்டம் காணும் இந்திய வாகனத்துறை- அடுத்த அடி விழுந்தது டாடாவுக்கு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/amazon-great-indian-festival-from-nov-2-offers-on-oneplus-6t-mi-tv-amazon-devices-and-more/articleshow/66430360.cms", "date_download": "2019-12-14T06:44:36Z", "digest": "sha1:XASGATBISRLKZI2KQYLUOHM5QEB32JWA", "length": 14039, "nlines": 139, "source_domain": "tamil.samayam.com", "title": "Amazon Great Indian Festival : Amazon Great Indian Festival: வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு! - amazon great indian festival from nov 2: offers on oneplus 6t, mi tv, amazon devices and more | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nAmazon Great Indian Festival: வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு\nஅமேசான் கிரேட் இந்தியன் சேல் ஆஃபர், நவம்பர் 2ம் தேதி மீண்டும் துவங்குகிறது.\nAmazon Great Indian Festival: வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு\nஅமேசான் கிரேட் இந்தியன் சேல் அண்மையில் முடிவடைந்துள்ள நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 2ம் தேதி மீண்டும் வருகிறது.\nஅமேசான் நிறுவனம் கடந்த 10ம் தேதி, கிரேட் இந்தியன் சேல் என்ற பெயரில் அதிரடி விலை குறைப்பு விற்பனையை துவங்கியது. இதில் பல்வேறு பொருட்களுக்கு சலுகைகள், கேஸ் பேக் ஆஃபர் அறிவித்தது. குறிப்பாக, ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அதிகப்படியான விலை குறைத்தது. இதையடுத்து அக்டோபர் 15ம் தேதி அமேசான் கிரேட் இந்தியன் சேல் நிறைவடைந்தது.\nபின்னர், அக்டோபர் 24ம் தேதி மீண்டும் அமேசான் கிரேட் இந்தியன் ஆஃபர் அறிவித்து. அக்டோபர் 28ம் தேதி வ���ை இருந்த இந்த ஆஃபரில், ரெட்மி 6A ஸ்மார்ட்போன் 5,999 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அத்துடன், 2,000 ரூபாய் மதிப்புள்ள இலவச ஸ்கிரீன் ரீப்ளேஸ்மெண்டும் வழங்கியது.மேலும், வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 80% வரையில் தள்ளுபடியும், கூடுதலாக 10% கேஷ்பேக் ஆபரும் வழங்கியது. ஜவுளி மற்றும் பேஷன் ரகங்களுக்கு 60 முதல் 80 சதவீதம் வரையில் தள்ளுபடி அறிவித்தது. பின்னர், அக்டோபர் 28ம் தேதி இந்த ஆஃபரும் முடிவடைந்தது.\nஇந்நிலையில், தற்போது மூன்றாவது முறையாக அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் நவம்பர் 2ம் தேதி வருகிறது. இதில் ஒன் பிளஸ் 6T ஸ்மார்ட்போனுக்கு பிரத்யேக ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2ம் தேதி மட்டும், 500 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால், இலவச சினிமா டிக்கெட், ஹோட்டல், ரீசார்ஜ் ஆஃபர் வழங்கப்படுகிறது.\nமேலும், அமேசானின் பிரத்யேக தயாரிப்புகளான அமேசான் கிண்டல், அமேசான் எக்கோ, ஸ்பீக்கர் பொருட்களுக்கும் 45% வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகப்பொருட்களுக்கு 80% வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டெக் நியூஸ்\nBSNL 4G: ஒரு நாளைக்கு 10GB; வெறும் ரூ.100 க்கு பிளான்; சத்தமின்றி வேலை பார்த்த பிஎஸ்என்எல்\nBSNL vs Jio vs Airtel: புதிய திட்டங்களை அறிவிப்பதற்கு பதிலாக பிஎஸ்என்எல் செய்த \"காரியத்தை\" பாருங்க\nஅவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க டிசம்பர் 10 இல் ரெட்மி K30 அறிமுகம்; விலையை சொன்னா நம்புவீங்களா\nSBI Warning: டிசம்பர் 31 வரை கெடு; வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை என்ன கெடு\nஇன்று 6 மணி முதல் \"இந்த\" சேவை நிறுத்தப்படும்; டிராய் அறிவிப்பு எந்த சேவை\nஓட்டுக்கு பணம் வாங்காதீங்க... இளம் தமிழச்சியின் வீர பிரசாரம்\nதிருப்பதியில் பதற்றம், சாமி தரிசனத்துக்கு வந்த போலி வருவாய்த...\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடுமை\nஒரே மேடையில் அக்கா, தங்கை இருவருக்கு தாலி கட்டிய 80's கிட்..\nஅடக் கொடுமையே...டெல்லி மெட்ரோவில் மீண்டும் கசமுசா\n22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் லாகூர் - வாகா ரயில் சேவை\nரூ.14,000 மதிப்புள்ள 32 இன்ச் டிவி வெறும் ரூ.7,999 க்கு Flipkart இல் விற்பனை; இன..\nVivo Z1 Pro மீது மீண்டும் விலைக்குறைப்பு; சரியான சான்ஸ்; இதையும் மிஸ் பண்ணா அவ்ள..\n2020 இல் \"இவர்களுக்கு\" எல்லாம் கண்டிப்பாக வேலை கிடைக்குமாம்; வெளியானது LinkedIn ..\nமீண்டும் சிக்கியது Flipkart; ஐபோனுக்கு பதிலாக \"ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட\" ஆண்ட்ராய்டு..\nவெறும் ரூ.200க்கு தினசரி 2GB டேட்டா; அதுவும் 58 நாட்களுக்கு ஏர்டெல் & ஜியோவை அட..\nதஞ்சாவூரில் மத்திய அரசு வேலை.. மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம்\nRamya Krishnan Queen வெளியானது குயின் தொடர்: கண் முன்பு வந்து போகும் ஜெயலலிதா\nபெண்கள் இந்த பிரச்சனையை சந்திக்காமல் இருக்கவே முடியாது. ஆனால் எளிதாக கடந்துவரலாம..\nஃபாஸ்டாக்: இனி ஹைவேயில் டிராஃபிக் ஜாமுக்கு வாய்ப்பில்லை\nஏன் கவின், இது லோஸ்லியாவுக்கு தெரிந்தால் பிரச்சனையாகாதா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nAmazon Great Indian Festival: வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒரு ...\nOneplus 6T : இன்று இந்தியாவில் வெளியாகும் ஒன்பிளஸ் 6T - முழு விவ...\nநோக்கியா 7.1 அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2010/03/blog-post_1242.html", "date_download": "2019-12-14T05:26:11Z", "digest": "sha1:WGMUWS2VE7AN53QITNBXCHJ7BH6XH55B", "length": 7355, "nlines": 174, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: கார்ட்டூன் - அம்மாவின் சாணக்கியத்தனம்", "raw_content": "\nகார்ட்டூன் - அம்மாவின் சாணக்கியத்தனம்\nதலைவர் கலைஞருக்குப் பிறகு திமுகவில் யாரையுமே நான் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன். தலைவர் கலைஞரின் இடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. - அழகிரி.\nதிமுகவின் தலைமை பீடத்தை நிர்வகிக்கும் தகுதியும் திறமையும் ஸ்டாலினுக்கே உண்டு. - வெற்றிகொண்டான்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்... நீ அழற மாதிரி அழு..\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஐபில் - இந்த கேட்சைப் பாத்தீங்களா\nகார்ட்டூன் - அம்மாவின் சாணக்கியத்தனம்\nதமிழ்ப்படம் - தொடரும் விளம்பர அராஜகம்\nகார்ட்டூன் - குஷ்புவால் வந்த வினை\nசந்திரபாபுவுக்கு ஏன் எம்.ஜி.ஆரை பிடிக்காது\nகண்டதை எடுத்தது - 3\nக���்டதை எடுத்தது - 2\nகண்டதை எடுத்தது - 1\nநித்திக்கும் ஸ்டாக் மார்கெட்டுக்கும் சம்பந்தமுண்டா...\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2013/01/?m=0", "date_download": "2019-12-14T06:05:02Z", "digest": "sha1:Y7ZUNOMYMYK5K2H4U5CD3R67SB74DALU", "length": 16405, "nlines": 201, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: January 2013", "raw_content": "\nபுத்தகக் காட்சி - தரிசனங்கள்\nபொங்கலுக்கு புதுக்கோட்டைக்குச் சென்றுவிட்டதால், புத்தகக் காட்சியின் முதல் நாளிலிருந்து செல்ல முடியவில்லை. ஒய் எம் சி ஏ வில் நுழையும்போதே, பார்க்கிங்குக்கும், கண்காட்சிக்கும் இருக்கும் தூரம் கொஞ்சம் அதிகம்தான் என்று தெரிந்தது. எப்பொழுதும்போல், தனியாக ஒரு முறை சுற்றிவர ஆரம்பித்தேன்.\nஇந்த முறை குழந்தைகளுக்கான புத்தகங்களும், கற்பிக்கும் கருவிகளும் அதிகம் பங்கெடுத்திருக்கிறது. உலகப் புகழ்பெற்ற GROLIER நிறுவனம் குழந்தைகளின் அறிவூக்கம் செய்யும் பேக்கேஜைப் பற்றி பொறுமையாக விளக்குகிறார்கள். உண்மையிலேயே பயனுள்ள கல்விப் பொருட்கள்தான். ஆனால் விலை மிகமிக அதிகம். 9 வயதுச் சிறுவனுக்கான கற்றல் கருவிகள் அடங்கிய செட் 36000 ரூபாய் சொல்கிறார்கள். எங்க ஊர்ல ஒரு வருஷ ஸ்கூல் ஃபீஸே அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு வந்தேன். (சதி லீலாவதியில், கோவை சரளா ஹேண்ட் பேக் வாங்கும் காட்சி நினைவுக்கு வந்தது. ஏனுங்…இந்த பேக்கு மாட்டுத்தோல்லதானே பண்ணது.. ஆமா எம்புட்டு ஜஸ்ட் ..4000 .. ….எங்கூர்ல மாடே அவ்வளவுதாங்க\nசில பதிப்பகங்களின் இடங்களையும், வாங்கவேண்டிய புத்தகங்களையும் குறிப்பெடுத்துக்கொண்டபின், மதி நிலையத்தின் ஸ்டால் எண்: 34க்கு வந்து, ‘தலைவா வா’ புத்தகத்தின் வரவேற்பைப் பற்றித் தெரிந்து கொண்டேன். ‘இப்பதான் சார் ஒருத்தர் நண்பர்களுக்கு பரிசளிக்கணும்னு 4 புக் வாங்கிட்டுப்போறார்’ என்று விற்பனையாளர் சந்தோஷமாகச் சொன்னது, கொஞ்சம் புளகாங்கிதமாக இருந்தது. (நமக்காகச் சொல்லியிருப்பாரோ என்று���் சிந்தித்தது மனது.. இருந்தாலும் சுகமாகவே இருந்தது )\nஅப்படியே நான்கு அடி எடுத்துவைத்தால் டிஸ்கவரி புக் பேலஸின் ஸ்டால். வேடியப்பன் மிகவும் பிஸியாக இருந்தார். பேசிக்கொண்டே திரும்பிப் பார்த்தால், நாகரத்னா பதிப்பகத்தின் குகன் ஒரு பேனர் வைத்திருந்தார். அதில் நாகரத்னா பதிப்பகத்தின் புத்தகங்களின் படங்களும் , எழுத்தாளர்கள் பெயரும் இருந்தது. அதில் முதலில்..மக்கள் தொலைக்காட்சி புகழ், சுரேகா எழுதிய நீங்கதான் சாவி.. என்று என்னை கலாய்த்திருந்தார். J\nமீண்டும் ஒரு சுற்று போய்விட்டு தேர் நிலைக்கு வருவதைப்போல், டிஸ்கவரி ஸ்டாலுக்கு வந்தால், கேபிளும், கே.ஆர்.பியும் இருந்தார்கள். அளவளாவ ஆரம்பித்தால், அதிஷா வந்தார். பட்டர்ஃப்ளை சூர்யா அண்ணனும் அங்கு இருக்க, அவருடன் பேசும்போது, அண்ணனைப் பற்றிய ஒரு பெரிய உண்மை தெரிந்தது. (அவர் அனுமதியின்றி சொல்லமுடியாது.) உண்மைத்தமிழன் அண்ணாச்சி மிகவும் டிப் டாப்பாக (அண்ணாச்சி..கவனிக்கவும்..டாப்பாக) வந்திருந்தார். கடை வாசலில் கூடிய கூட்டத்தால் வியாபாரம் பாதிக்குமோ என்று வேடியப்பன் பார்த்துக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட உண்மையும் அதுதான். பதிவர்கள் கூட்டத்தைப் பார்த்துவிட்டு, புதிதாக அந்த ஸ்டால் பக்கம் வருபவர்கள். கடை கூட்டமா இருக்கு அடுத்த கடையில் வாங்கிக்கலாம் என்று சென்றுவிடும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது. டிஸ்கவரியின் ஓரத்தில் இருக்கும் சந்தில் சங்கத்தைக் கூட்டும் முயற்சியை எடுக்கவேண்டும்.\nஅவ்வழியே வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கேபிளை வணங்கியோ, நலம் விசாரித்தோ சென்றார்கள். பிரபலமனாலே ப்ராப்ளம்தான் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சாரு வந்தார். அவருடன் நின்று ஸ்டால் பெயருடன், போட்டோ எடுத்தே ஆகவேண்டுமென்று வேடியப்பன் அடம் பிடிக்க, கே.ஆர்.பி க்ளிக்கினார். அட்டாச்மெண்ட்டாக நானும், கேபிளும் நின்றோம். இன்னும் சில நண்பர்கள் வந்தார்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அப்படியே அப்பீட்டினேன்.\nவெளியில் வரும்போது, கலெக்டர் திரு. சகாயம் அவர்கள் லஞ்சமில்லா வேலையைப்பற்றி சிறப்பாகப் பேசி முடித்துக்கொண்டிருந்தார். அடுத்து இரயில்வே ஐஜி. திரு.ஆறுமுகம் பேசினார். ஒரு ஒற்றுமை என்னவென்றால், இருவருமே புதுக்கோட்டை மாவட்டத்துக்காரர்கள்.\nபார்க்கிங் நோக்கி நடையைக் கட்டினேன். வழியில் பலவிதமான வஸ்துக்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள். இரண்டுபேர் சத்தமாக பேசிக்கொண்டு சென்றார்கள்.\n”வருஷா வருஷம் வந்திருவேன். குறைந்தபட்சம் 100 புக் வாங்கலைன்னா தூக்கமே வராது.”\n பொதுவா எந்த எழுத்தாளர் ரொம்பப் பிடிக்கும்…\n” மனுஷ்யபுத்திரன்னு ஒரு எழுத்தாளர் இருக்கார். ‘துணையெழுத்து’ னு ஒரு நாவல் எழுதியிருப்பாரு…அசத்திட்டாரு மனுஷன்.. அதைப்படிச்சதுக்கப்புறம்தான் எனக்கு புத்தகம் படிக்கிற பழக்கமே அதிகமாச்சு அதைப்படிச்சதுக்கப்புறம்தான் எனக்கு புத்தகம் படிக்கிற பழக்கமே அதிகமாச்சு நம்ப கிழக்கு பதிப்பகம்தான் போட்டிருக்காங்க நம்ப கிழக்கு பதிப்பகம்தான் போட்டிருக்காங்க\nமனுஷ்யபுத்திரன் – துணையெழுத்து – நாவல் – கிழக்கு … குட் காம்பினேஷன்….\nவகை BOOK FAIR, அனுபவம், நடப்பு\nபுத்தகக் காட்சி - தரிசனங்கள்\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/135-news/articles/vijayakumaran/638-2012-02-04-091051", "date_download": "2019-12-14T06:14:03Z", "digest": "sha1:JQ2EKQCZMNIQRP2J2ELOAWMPBWTWDDJ6", "length": 33873, "nlines": 191, "source_domain": "ndpfront.com", "title": "பத்து மாதத்தில் உயர்சாதி குழந்தை பெறுவது எப்படி?", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபத்து மாதத்தில் உயர்சாதி குழந்தை பெறுவது எப்படி\nஎல்லோரும் தமிழர்கள் தான். ஆனால் நாங்கள் வெள்ளாளர். நீங்கள் கரையார். எங்கள் மகன் உங்களது மகளை காதலிக்கிறேன் என்று அடம் பிடிப்பதனால், தான் நாங்கள் வேறு வழியில்லாமல் உங்களது மகளை மணம் செய்ய எங்களது தராதரத்தை விட்டு இறங்கி வந்து சம்மதித்திருக்கிறோம். திருமணத்திற்கு நீங்களும் உங்கள் பிள்ளைகளும் மட்டும் தான் வரலாம். உங்களது உறவினர்கள் ஒருவரும் வரக் கூடாது. உங்கள் சாதிக்காரர்கள் திருமணத்திற்கு வந்தால் எமது சொந்த பந்தங்கள் எம்மைக் கேவலமாக பார்ப்பார்கள். இது நடந்தது இலங்கையிலோ அன்றி தமிழ் நாட்டின் தொலை தூரக் கிராமம் ஒன்றிலோ அல்ல. என்ன எங்கே என தலையை போட்டு குழப்புகின்றீர்களா. இப்படியான கேவலம் நடந்தது லண்டனில் தான். லண்டனில் பிறந்து கல்வி கற்று தொழில் புரியும் ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்ய முற்பட்ட போது குறுக்கே வந்து குரைத்த ஒரு சாதி வெறிக் கும்பலின் கூச்சல்கள் தான் இவை.\nஇரண்டாவது நிகழ்வும் லண்டனிலேயே நிகழ்ந்துள்ளது. ஒரே இடத்தில் வேலை செய்த ஒரு உயர்சாதி வெள்ளாள ஆணும், தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணும் காதலித்தனர். அப்பெண் தனது சாதி பற்றி ஆரம்பத்திலேயே தன் காதலனுக்கு சொல்லியுமிருந்தார். பெண் வீட்டில் திருமணம் முடிக்கும் படி வற்புறுத்தியதால் காதலன் அவரின் வீட்டில் தனது காதல் கதையினைக் கூறி, தான் அப் பெண்ணை மணம் முடிக்க வேண்டும் என்று சம்மதம் வேண்டி நின்றான். சாதி குறைந்தவர்களின் வீட்டில் நாங்கள் தண்ணீர் கூட குடிக்க மாட்டோம். நீ பெண் எடுக்க போறியோ நீ அந்த பெண்ணை மணம் செய்தால் நான் நஞ்சு குடித்து சாவேன் என்று அந்த மணாளனைப் பெற்ற மகராசி வீரசபதம் செய்தாள். ஆப்பிள் யூஸ் குடிப்பேன் என்பது போல சர்வசாதரணமாக நஞ்சு குடிப்பேன் என்கிறாளே, மணந்தால் மரணதேவி என்று வசனத்தினை மாற்றி பொம்பிளை வீரப்பா மாதிரி பேசுகின்றாளே அம்மா என்று பொடியன் பயந்து போனான். தாயில்லாமல் நானில்லை என்று குழந்தை அழுதது. சிறிது காலம் பொறுத்துப் பார்த்த பெண் இன்னொருவரை வீட்டாரின் நெருக்குதலினால் மணம் செய்ய போனபோது, உன்னை விட்டால் யாருமில்லை என்று காதலன் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது. அம்மா சாகும் வரை எனக்காக பொறுத்திரு என்றது. உன்னை போன்ற கோழைக்கு என் வாழ்வில் இடமில்லை என்று உறுதியாக மறுத்து விட்ட அப்பெண் தனது வீட்டாரின் விருப்பத்திற்கு இணங்கி புது வாழ்வு தொடங்கினாள்.\nதமிழ் இளைஞர்கள் போல், குறிப்பாக யாழ்ப்பாண தமிழ் இளைஞர்கள் போல் நல்லவர்கள் யாருமில்லை. ஏனென்றால் வாலிப வயதில் புகை பிடித்தல், மது அருந்துதல், பாடசாலைக்கு போகாது வெளியே சுற்றித் திரிதல், கள்ளக் கோழி பிடித்தல், சந்தர்ப்பம் கிடைத்தால் காதலிக்கும் பெண்ணுடன் உடல் உறவு கொள்ளுதல் போன்றன எல்லாவற்றினையும் செய்தாலும், திருமணம் என்று வரும் போது தாய் தந்தையின் சொற்கேட்டு நடக்கும் புத்திரசிகாமணிகளாக மாறிவிடுவார்கள். அப்போது தான் பெற்றோர் பார்க்கும் சொந்த சாதிப் பெண்ணை கொழுத்த சீதனத்துடன் கட்டிட முடியும். யாராவது வீணாய் போனவர்கள் காதல், கத்திரிக்காய் என்று கதைத்தால், நாங்கள் அப்பா அம்மாவிற்கு அடங்கின பிள்ளைகளாக்கும் என்று கை கட்டி வாய் பொத்தி சொல்லிவிடுவார்கள்.\nமேலை நாடுகளில் சிறுவகுப்புகளில் இருந்தே ஆசிரியர்களினால் ஒருவரை மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ துன்புறுத்துவது சட்டப்படி குற்றம் என்பது சொல்லிக் கொடுக்கப்படுகின்றது. ஆனால் தமிழ் குழந்தைகள் சிறு வயதிலிருந்து தமது பெற்றோரின் பிற்போக்கான நிலப்பிரவுத்துவ சிந்தனை முறைகளிற் கூடாக வளர்க்கப்படுவதினால் தாராளவாத பொருளாதார முதலாளித்துவ வாழ்க்கையினை வாழ்ந்தாலும், சிந்தனை முறைகளில் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிய இருண்ட காலத்தினுள் வாழ்கின்றார்கள் என்பதற்கு மேலே கூறிய நிகழ்வுகள் எடுத்துக் காட்டாக இருக்கின்றன.\nபெரும்பாலான தமிழ் பெற்றோர்கள் மேலைநாடுகளில் இரண்டு இடங்களிற்குத் தான் தமது குழந்தைகளை கூட்டிச் செல்வார்கள். சைவ பெற்றோர் என்றால் கோயில்களிற்கும், கிறீஸ்தவ பெற்றோர்கள் தேவாலயங்களிற்கும் இரண்டாவதாக இந்த இடங்களை விட மிகவும் பயங்கரமான இடமான தமிழ்ப் படங்கள் ஓடும் திரையரங்குகளிற்கு கூட்டிச் செல்வார்கள். கோவில்களிற்கு போகும் ஒரு குழந்தை சமஸ்கிரிதத்தில் வழிபாட்டினை செவிமடுக்கின்றது. சமஸ்கிரிதம் தான் கடவுளுக்கு பூசை செய்யும் பாசை என்பதைக் கேட்டு வளர்கின்றது. மொழிகளிற்கிடையே உயர்வு, தாழ்வு கற்ப்பிக்கப்படுகின்றது. தாழ்வு என்று சொல்வது போதாது என்று தமிழ் ஒரு “நீச பாசை” என்று ழூத்த சங்கராச்சாரி வாக்குழூலமே கொடுத்து விட்டு பரலோகம் போயிருக்கின்றது.\nதனது தாய் மொழியான தமிழை விட ஒருவராலும் பேசப்படாத செத்த மொழியான சமஸ்கிரிதம் தான் உயர்ந்த மொழி என்ற�� கற்பிக்கப்படும் ஒரு குழந்தை, எப்படி தன் தாய் மொழியினை பேசவோ அன்றி கற்றுக் கொள்ளவோ முன்வரும். தமிழை ஒரு விருப்பப் பாடமாகவோ அல்லது இரண்டாவது மொழிப் பாடமாகவோ இங்கிலாந்தில் கற்க முடியும். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் தாமே சொல்லிக் கொடுக்க கூடிய தமிழ் மொழியை விட்டு விட்டு பிரெஞ்சு அல்லது ஜேர்மன் மொழிகளை பெரும் பணம் செலவழித்து கற்பிக்கும் அவலநிலை தான் இங்கிருக்கின்றது.\nஅய்யர் மட்டும் தான் பூசை செய்ய முடியும். ஏனென்றால் அவர் உயர்ந்த சாதியில் பிறந்தவர் என்றும், நாங்கள் வெள்ளாளர் அவர்களிற்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் என்றும் பிஞ்சு வயதிலேயே நஞ்சூட்டப்படுகின்றது. இதுவே கரையாரை விட பள்ளர்கள் குறைந்தவர்கள் என்றும் பள்ளரை விட பறையர் குறைந்த சாதியினர் என்னும் சங்கிலித் தொடராக நீள்கின்றது. மனிதத்தினை மண்ணில் போட்டு மிதித்துக் கொண்டு மனங்களில் சாதிவெறியை ழூட்டி மனிதர்களை ஒன்றுபட விடாமல் செய்து அதிகார வர்க்கத்தின் சுரண்டல்களை சுலபமாக செய்வதற்கு வழி செய்து கொடுக்கின்றது.\nஉயர்சாதிக் கொழுப்பை அதிகார வர்க்கத்தின் போலி வாழ்க்கையை எளிய உழைக்கும் மக்கள் தமக்கே உரித்தான கிண்டல் மொழியில் வெளிப்படுத்துவார்கள். அதன் ஒரு வெளிப்பாடு தான் “உடையார் உடலுறவு கொள்ளும் போது இடுப்பிலே சலங்கை கட்டிக் கொண்டு செய்தார்” என்பது. அவரது இடுப்பு அசைய அசைய மணிச் சத்தம் வெளியே வந்து அவர் ஒரு பிரதான வேலையாக இருக்கின்றார் என்பதனைச் சொல்லுமாம்.\nஒரு ஆணும் பெண்ணும் கூடும் போது குழந்தை பிறக்கும் என்று தான் உலகம் முழுக்க அறிந்து வைத்திருக்கின்றார்கள். உயர் சாதிக் குழந்தை பெற என்ன செய்ய வேண்டும். உடையார் இடுப்பினிலே சலங்கை கட்டிக் கொண்டு செய்தது போல இவர்கள் “அதிலே” எதையாவது கட்டிக் கொண்டு செய்வார்களாக்கும்.\n. இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ. பறைச்சி போகம் வேறதோ. பறைச்சி போகம் வேறதோ. பணத்தி போகம் வேறதோ\nபணத்தி – பிராமணப் பெண். இது 18ம் நூற்றாண்டின் போது வாழ்ந்ததாக சொல்லப்படும் சிவவாக்கியர் எனும் சித்தரின் பாடல். 18ம் நூற்றாண்டில் நாடோடியாக சுற்றித் திரிந்த ஒரு மனிதனிற்கு இருந்த அறிவு இன்றைய நூற்றாண்டு மனிதர்களிற்கு இல்லாமல் போனது வெட்கித் தலை குனிய வைக்கின்றது.\nவானம் தேன் சிந்த��ம் பொன்மாலைப் பொழுதுகளில் வண்ணம் மிகு நறுமலர்கள் பூத்துச் சொரிய காதல் கீதங்கள் தாலாட்டு பாடும் போது, ஊனாய்- உயிராய்-உள்ளொளியாய் ஒளிர்ந்த காதல் திருமணம் என்று வரும் போது சாதி, மதம் , அந்தஸ்த்து, பணம் என்ற சகதிகளில் சிக்கிக் கொள்வதேன். இருவர் மனம் ஒப்புதலே சேர்ந்து வாழ தேவையான அடிப்படை என்பது எம்மவருக்கு தெரியாமல் போவதேன்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1075) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1066) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1041) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1482) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1683) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1750) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1840) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1690) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1723) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1757) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1449) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1696) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1586) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1830) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை ��ாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1807) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1724) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2037) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1948) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1859) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1773) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/flsp/3483-2016-12-03-23-41-46", "date_download": "2019-12-14T05:37:39Z", "digest": "sha1:RBEQCIDSQU5DUWN5EKBUGWV6IVPL2AIU", "length": 7410, "nlines": 100, "source_domain": "ndpfront.com", "title": "என்னை நாட்டைவிட்டு வெளியேற்றுவதே அரசாங்கத்தின் திட்டம் – குமார் குணரட்னம்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஎன்னை நாட்டைவிட்டு வெளியேற்றுவதே அரசாங்கத்தின் திட்டம் – குமார் குணரட்னம்\nCategory: முன்னிலை சோஷலிஸக் கட்சி\nதன்னை நாட்டை விட்டு வெளியேற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாக இருந்தது என கூறிய முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் எனி்னும் ��ற்போது இந்த விடயம் முடியாமல் போயுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு வருட சிறைத்தண்டனையின் பின்னர் நேற்றைய தினம் விடுதலையான குமார் குணரட்னம் இன்று (03/12/2016) இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.\nவீசா விதிமுறைகளை மீறி அரசியலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குமார் குணரத்னத்திற்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில் நேற்றையதினம் ஒரு வருட சிறைத்தண்டனைக்கு பின்னர் விடுதலையான அவர், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனது எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளித்தார்.\nஅரசாங்கம் தனது பிரஜாவுரிமை மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் பட்சத்திலேயே தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க முடியுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஅங்கு உரையாற்றி புபுது ஜெயகொட, ஜனநாயகத்திற்க்கான போராட்டம் முடிவுக்கு வந்துவிடவில்லை. ஒரு வருடத்திற்கு முன்னர் அரசியல் கட்சிகள், அமைப்புகள், தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புக்கள் மற்றும் சிவில் ஆர்வலர்கள்; ஜனநாயக அடிப்படையிலான போராட்டத்தின் சில அடிப்படை சுலோகங்கள் கொண்டு இணைந்து போராட்டத்தினை ஆரம்பித்தோம். இன்று ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை மட்டுமே அடைந்துள்ளோம். இன்னமும் போக வேண்டிய தூரம் மிகப்பெரியது என இந்த கூட்டு செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.\nமேலும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டணியின் தலைவர் டாக்டர் தேவசிறி, ஐக்கிய தொழிலாளர் சம்மேளனத்தின் லினஸ் ஜயதிலக்க, ஐக்கிய சோசலிசக் கட்சி தம்மிக்க டி சில்வா உட்பட ஜனநாயகத்திற்க்கான போராட்டக்காரர்கள் அமைப்பினை சேர்ந்த பலர் உரையாற்றினர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/hindu-hub/temples/place/382/thanjai-srimoolanathar-temple", "date_download": "2019-12-14T04:40:28Z", "digest": "sha1:CP5I3PHVERCJ55LI75PNKMQCJ7BJLARW", "length": 6961, "nlines": 189, "source_domain": "shaivam.org", "title": "தஞ்சை கோயில் தலபுராணம் - (Thanjai Temple Sthala Puranam)", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசெருத்துணை நாயனார், கழற்சிங்க நாயனார் மற்றும் இவர் தம் அரசியார்.\nதற்போது இத்தலம் கீழத்தஞ்சாவூர் என்று வழங்குகிறது.\nமருகல் நாட்டுத் தஞ்சை எனப்படுவது இத்தலமேயாகும்.\nவைப்புத்தல பாடல்கள்\t\t: சுந்தரர் - தழலும் மேனியன் (7-12-9).\nஇத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.\nஅவதாரத் தலம்\t: மருகல் நாட்டுத் தஞ்சாவூர் (கீழைத்தஞ்சாவூர்)\nவழிபாடு\t\t: இலிங்க வழிபாடு.\nமுத்தித் தலம் \t: கீழைத்தஞ்சாவூர்.\nகுருபூசை நாள் \t: ஆவணி - பூசம்.\nசுவாமி கோயிலுக்கு முன்பு பக்கத்தில் செருத்துணை நாயனார் சந்நிதியுள்ளது.\nகோயிலின் இருபுறமும் குளங்கள் உள்ளன.\nஅமைவிடம் அ/மி. மூலநாதர் திருக்கோயில், கீழைத் தஞ்சாவூர், திருமருகல் (வழி) - 609 702. தொலைபேசி : 04366 - 270823. மாநிலம் : தமிழ் நாடு திருவாரூர் - திருமருகல் - (வழி) கங்களாஞ்சேரி - திருப்பயத்தங்குடி வழியாக புத்தகரம் பாலம் அடைந்து கீழத் தஞ்சாவூரை அடையலாம். திருவாரூர் - திருமருகல் நகரப் பேருந்தில் வந்து கீழத்தஞ்சாவூர் பாலம் நிறுத்தத்திலிருந்து நடந்து சென்று ஊரையடையலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-12-14T04:50:09Z", "digest": "sha1:3XQKAIRS545S6XBRKIPBIOWGCTV36R2Z", "length": 7434, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெஸ்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயெஸ்ப்பூவில் அமைந்துள்ள நெஸ்டி நிறுவனத்தின் தலைமையகம்\nநெஸ்டி (Neste) என்பது ஓர் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் ஆகும். இதன் விற்பனை நிறுவனம் பின்லாந்தின் யெஸ்ப்பூ நகரில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் முக்கிய கிளை சிங்கப்பூரில் உள்ளது. இது திரவ எரிபொருள்களையும் தயாரிக்கிறது.\nஎண்ணெய்ப் பொருட்களை தயாரித்து, சுத்திகரித்து விற்கிறது. பெற்றோல், டீசல், வானூர்தி எரிபொருள், கப்பல் எரிபொருள், சூடாக்கும் எண்ணெய்கள், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு ஆகியவற்றைத் தயாரிக்கிறது.\nபின்லாந்தில் 900 சேவை நிலையங்களையும், பிற நாடுகளில் 240 சேவை நிலையங்களையும் கொண்டுள்ளது. இந்நிறுவனம் பல அறிவுசார் சொத்துரிமைப் பத்திரங்களைப் பெற்றுள்ளது.\n2010 இல், சிங்கப்பூரில் டீசல் தயாரிப்பு நிலையத்தை நிறுவியது. ஆண்டுதோறும் 800,000 டன்களை தயாரித்து உலகின் பெரிய நிறுவனம் என்ற பெருமைக்குரியது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மார்ச் 2017, 13:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/what-happened-in-nankuneri-why-inquiry-into-vasanthakumar-366174.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-14T05:47:31Z", "digest": "sha1:7732UAYYRDSWGUJ6RAXOSWB42WGOVIDJ", "length": 17795, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாங்குநேரியில் நடந்தது என்ன...? வசந்த்குமாரிடம் விசாரணை ஏன்? | What happened in Nankuneri? Why inquiry into Vasanthakumar? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் பிளாஷ் பேக் 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\nஅனாஜ் மண்டி விபத்துக்கு பிறகு.. டெல்லியில் பிளைவுட் தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீவிபத்து\nமகள் கையை அம்மா பிடித்து கொள்ள.. மகனை அப்பா இறுக பிடிக்க.. கொடைரோடு தற்கொலையின் கோர பின்னணி\n2020ல் சனி, குரு, ராகு கேது பெயர்ச்சியால் தனுசு முதல் மீனம் வரை யாருக்கு என்ன பலன்கள்\nடேய் பையா..இந்தாடா.. ஐயோ பொண்ணா நீ.. சாரிம்மா...\nசோளக்காட்டில் பிணமாக கிடந்த சத்யபாமா.. செருப்புகள் சிதறி.. ஆடைகள் களைந்து.. கழுத்து அறுபட்ட நிலையில்\nAzhagu Serial: கடைசியில பிரமோஷனுக்கும் ரேவதி இல்லையா\nMovies எனது ஹீரோ இயக்குனர் மித்ரன் தான்… சின்மயி ட்விட்\nLifestyle ஈறுகளில் இரத்த கசிவா அல்லது பல் வலியா இது எதோட அறிகுறி தெரியுமா\nAutomobiles புதிய தலைமுறை ரேஞ்ச்ரோவர் எவோக் இந்திய அறிமுக விபரம்\nSports தீவிர மருத்துவ பரிசோதனை.. புவனேஸ்வர் குமார் அணியில் இருந்து நீக்கம்.. இளம் பவுலருக்கு வாய்ப்பு\nTechnology குறிப்பிட்ட நாட்கள் வரை இரண்டு அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nFinance இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..\nEducation TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெல்லை: நாங்குநேரி தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், அந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், கன்னியாகுமரி தொகுதி எம்.பியுமான வசந்த்குமார் வாகனத்தை சிறைபிடித்து போலீஸார் விசாரணை நடத்துவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து கன்னியாகுமரியில் உள்ள தனது அலுவலகத்திற்கு செல்வதற்காக காரில் புறப்பட்ட வசந்த்குமார் எம்.பி. நாங்குநேரி வழியாக சென்றிருக்கிறார். அப்போது அவரது வாகனத்தை மறித்த காவல்துறையினர், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நீங்கள் ஏன் வாக்குப்பதிவு நாளன்று தொகுதியில் சுற்றுகிறீர்கள் என வினவியுள்ளனர்.\nஅதற்கு பதிலளித்த வசந்த்குமார் எம்.பி., தான் கட்சிகொடி கூட காரில் கட்டவில்லை என்றும், தனது தொகுதியான கன்னியாகுமரிக்கு சென்று கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் இல்லை அண்ணாச்சி நீங்க இந்த வழியாக போகமுடியாது, என வேறுவழியை போலீஸ் சொல்லியுள்ளது. இதனைக் கேட்ட வசந்த்குமார் இல்லை, நீங்கள் சொல்வது போல் எல்லாம் கன்னியாகுமரி போகமுடியாது நான் திரும்பவும் பாளையங்கோட்டையில் உள்ள இல்லத்திற்கே திரும்பி விடுகிறேன் என்று கூறியுள்ளார்.\nஐயா பாருங்க.. அம்மா பாருங்க.. இப்படி ஒரு தேர்தலை இதுக்கு முன்னாடி பார்த்திருக்கீங்களா\nஇதையடுத்து வசந்த்குமாரின் கார் ஓட்டுனர் காரை திருப்பி, பாளையங்கோட்டை நோக்கி ஓட்டியிருக்கிறார். அப்போது கலங்கடி என்ற இடத்தில் வசந்த்குமார் வாகனத்தை மறித்த போலீஸ், நீங்க விசாரணைக்கு வாங்க அண்ணாச்சி என நாங்குநேரி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளது. அங்கு வைத்து அவரிடம் வாக்குப்பதிவு நாளான இன்று ஏன் நாங்குநேரி தொகுதியில் சுற்றினீர்கள் என போலீஸ் விசாரித்திருக்கிறது.\nபோலீஸ் விசாரணைக்கு வசந்த்குமாரும் உரிய விளக்கம் அளித்துவிட்ட நிலையிலும், அவர் அங்கு தான் அமரவைக்கப்பட்டுளார். இதுவரை வசந்த்குமார் மீது வழக்குப்பதியபடவில்லை. அதற்கு இந்தத் தகவல் அறிந்து நெல்லை மாவட்ட காங்கிரஸார் நாங்குநேரி காவல்நிலையத்தில் குவிந்துவிட்டனர். இதனிடையே மாலை 6 மணிக்கு பிறகு காவல்நிலையத்தில் இருந்து வசந்த்குமார் அனுப்பிவைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதனிமையில் இருந்த நண்பரின் மனைவி.. உறவுக்கு அழைத்த அயோக்கியன்.. வர மறுத்ததால் சுடுநீரை ஊற்றிய கொடுமை\n\"தம்பி..வார்ன் பண்ணியும் ஏன் ஆபாச வீடியோ பார்த்தீங்க.. மன்னிச்சுடுங்க சார்.. இளைஞரை எச்சரித்த போலீஸ்\nதங்கச்சியை தூக்கிட்டு போய் கட்டுவேன்.. தூக்குனா தலையை வெட்டுவோம்.. சவால் விட்டு ஒரு கொலை\nகாதல் மணம் செய்த புது மாப்பிள்ளை.. தலையை துண்டித்த பெண் வீட்டார்.. தண்டவாளத்தில் உடல்\nரஜினி கூறிய அதிசயம் சினிமா பற்றியதாக இருக்கும்... கே.எஸ்.அழகிரி கிண்டல்\nஉதயமானது தென்காசி மாவட்டம்.. கோலாகல விழா.. தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nநான் வேணுமா.. இல்லை அவர் போதுமா.. கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்து.. இளைஞர் தற்கொலை\n17 ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டையிலிருந்து அச்சன்கோவிலுக்கு பேருந்துகள் இயக்கம்\nதென்காசி மாவட்டத்தில் இடம் பெறும் பகுதிகள்.. தாலுகாக்கள் இவை தான்\nமண்டைல கோடு போட்றது.. சைடுல கட்டிங் போட்றது.. இதெல்லாம் வேண்டாமே.. ப்ளீஸ்.. சூப்பர் சார்\nசங்கரன்கோவிலில் விடிய விடிய வெளுத்தெடுத்த மழை.. கிடுகிடுவென நிரம்பிய குளம், கண்மாய்கள்\nகண்ணுக்கு விருந்தளிக்கும் திருக்குறுங்குடி.. காதர் மஸ்தானின் கண்களின் வழியே.. அழகோவியமாக\nஉமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கு.. கார்த்திகேயனுக்கு ஜாமீன்.. நீதிமன்றம் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/petrol-diesel-rate-in-chennai-today-12th-oct-2019-and-across-metro-cities/articleshow/71549426.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2019-12-14T06:34:14Z", "digest": "sha1:KYVXW35Q657BJS6HM2UJOQCDZBYXIRWD", "length": 13653, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "Petrol price today : Petrol Price: அட இன்னைக்கும் பெட்ரோல், டீசல் விலை குறைஞ்சிருச்சுங்க! - petrol diesel rate in chennai today 12th oct 2019 and across metro cities | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nPetrol Price: அட இன்னைக்கும் பெட்ரோல், டீசல் விலை குறைஞ்சிருச்சுங்க\nபெட்ரோல் டீசல் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வரும் நிலையில் சமீபநாள்களாக விலை சற்று குறைந்துவருகிறது. இன்றும் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 11 காசுகளும், டீசல் லிட்டருக்கு 15 காசுகளும் குறைந்துள்ளன.\nPetrol Price: அட இன்னைக்கும் பெட்ரோல், டீசல் விலை குறைஞ்சிருச்சுங்க\nபெட்ரோல், டீசல் விலையில் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.14, டீசல் லிட்டருக்கு ரூ.70.20ஆக விற்பனை\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றி அமைத்து வந்தன. இந்த நடைமுறை சுமார் 15 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது.\nஇதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டுவிடுகிறது.\nகார் உற்பத்தியை உயர்த்தும் எம்ஜி மோட்டார்\nதொடர்ந்து அதிரடி ஏற்றங்களைக் கண்டு வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.\nதஞ்சாவூர் கோழிக்கறி... கருவேப்பிலை மீன் வறுவல்...தமிழ்நாட்டு அசைவ உணவுகளை ஒருக்கை பார்த்த சீன அதிபர் \nஇந்நிலையில் தலைநகர் சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.76.14 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் சரிந்து, லிட்டருக்கு ரூ.70.20ஆகவும் விற்கப்பட்டு வருகின்றன.\nசிங்கப்பூராக மாறிய ஜி.எஸ்.டி ரோடு.. மாமல்லபுரத்தில் தூசிக்கே 144 தடை... நெட்டிசன்கள் புகழாரம்...\nஇந்த விலை நிர்ணயம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்றைய விலை சரிவால் வாகன ஓட்டிகள் மிகவும் நிம்மதி அடைந்துள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பெட்ரோல் & டீசல் விலை\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் தரும் இன்றைய விலை - நீங்களே பாருங்க\nபெட்ரோல் விலை: இன்று நிம்மதி அளிக்கும் பெட்ரோல், டீசல் விலை\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப்பி, கொஞ்சம் ஓகே - இன்றைய நிலவரம்\nபெட்ரோல் விலை: மண்டே மார்னிங் இப்படியொரு ’ஷாக்’- விலையை நீங்களே பாருங்க\nபெட்ரோல் விலை: சண்டே மார்னிங் இப்படியொரு ஹேப்பி நியூஸ்\nஓட்டுக்கு பணம் வாங்காதீங்க... இளம் தமிழச்சியின் வீர பிரசாரம்\nதிருப்பதியில் பதற்றம், சாமி தரிசனத்துக்கு வந்த போலி வருவாய்த...\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடுமை\nஒரே மேடையில் அக்கா, தங்கை இருவருக்கு தாலி கட்டிய 80's கிட்..\nஅடக் கொடுமையே...டெல்லி மெட்ரோவில் மீண்டும் கசமுசா\n22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் லாகூர் - வாகா ரயில் சேவை\nபெட்ரோல் விலை: அடி சக்கை.. இன்னைக்கும் குறைஞ்சுருச்சு\nஇப்போதைக்கு ஒண்ணும் சொல்ல முடியாது: நிர்மலா சீதாராமன்\nபொருளாதார மந்தநிலை: நம்பிக்கையளித்த மூடீஸ் அறிக்கை\nஇது என்னடா ஆப்பிளுக்கு வந்த சோதன... பறிபோனது முதலிடம்\nவிமானப் பயணத்��ை விரும்பும் இந்தியர்கள்\nதஞ்சாவூரில் மத்திய அரசு வேலை.. மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம்\nRamya Krishnan Queen வெளியானது குயின் தொடர்: கண் முன்பு வந்து போகும் ஜெயலலிதா\nபெண்கள் இந்த பிரச்சனையை சந்திக்காமல் இருக்கவே முடியாது. ஆனால் எளிதாக கடந்துவரலாம..\nஃபாஸ்டாக்: இனி ஹைவேயில் டிராஃபிக் ஜாமுக்கு வாய்ப்பில்லை\nஏன் கவின், இது லோஸ்லியாவுக்கு தெரிந்தால் பிரச்சனையாகாதா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nPetrol Price: அட இன்னைக்கும் பெட்ரோல், டீசல் விலை குறைஞ்சிருச்சு...\nPetrol Price: இனிமேல் இறங்குமுகம் தான்; மளமளவென குறைந்த பெட்ரோல்...\nPetrol Price: ஆமாங்க இன்னைக்கு குறைஞ்சிருச்சு- பெட்ரோல், டீசல் ப...\nPetrol Price: நிம்மதி... மாற்றம் காணாத பெட்ரோல், டீசல் விலை- இன்...\nPetrol Price: ஹேப்பி நியூஸ்- தொடர் விடுமுறையில் தொடர்ந்து சரிந்த...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/sep/19/the-story-of-arusuvai-arasu-natarajan-3003547.html", "date_download": "2019-12-14T04:27:31Z", "digest": "sha1:JVBNWSGN2CXND64VKJXY3QHP7NUHWNFC", "length": 22133, "nlines": 128, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "|அறுசுவை அரசு நடராஜனின் கதை\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\n‘அறுசுவை அரசு’ நடராஜனின் சமையல் சாம்ராஜ்யக் கதை\nBy கார்த்திகா வாசுதேவன் | Published on : 19th September 2018 02:44 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅறுசுவை அரசு என்று போற்றப்பட்ட நடராஜ ஐயர், தமது 92 வது வயதில் சென்னையில் அவரது இல்லத்தில் உடல்நலக் குறைபாட்டால் காலமானார். ஓய்வின்றி கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கான பதார்த்தங்களை ஆயிரக்கணக்கான திருமண விழாக்களில் சமைத்துத் தள்ளிக் கொண்டிருந்த அவரது அன்னக்கரண்டியும், ஜல்லிக் கரண்டியும் திங்கள் முதல் அவரது கைகளில் இருந்து அவரது அடுத்த தலைமுறையின் கைகளுக்கு இடம் மாறியிருக்கிறது. ஆம், அறுசுவை அரசு மறைந்ததால் அவரது கிரீடத்திற்கு வாரிசற்றுப் போய் விடவில்லை. தனது மகன் மற்றும் மகள்களை சமையல் சாம்ராஜ்யப் பிரதிநிதிகளாக நமக்காக விட்டுச் சென்றுள்ளார் அந்த சமையல் வேந்தர். நடராஜ ஐயர் பிறந்தது சமையலையே குலத் தொழிலாகவும், அன்ன தானச் சேவையாகவும் கருதி வாழ்ந்து வந்ததொரு குடும்பத்தில் தான். தமது 7 வயதிலேயே ஓர் மெச்சும் சமையற்காரனாகி விட்டார் நடராஜ ஐயர். 7 வயதில் தனது தாத்தாவுடன் இணைந்து கும்பகோணம் சங்கர மடத்துக்குச் சமைக்கச் சென்று விட்டார் அங்கே தாத்தாவுக்கு உதவியாளராகத் தங்கி நடராஜன் சமையல் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து வெளியேறிய பின் திருச்சி மாடர்ன் ஹோட்டல், அம்பி ஐயர் ஹோட்டல் மற்றும் ஆதிக்குடி ஹோட்டல் என வெவ்வேறு கோட்டல்களில் சில காலம் தமது பொருளாதாரத் தேவைகளுக்காக பரிசாரகர் (சர்வர்) வேலை பார்த்து வந்தார்.\nஇப்படித் தொடர்ந்து கொண்டிருந்த நடராஜனின் சமையல் சாம்ராஜ்யப் பயணம் 1952 ஆம் ஆண்டில் சென்னையை மையம் கொண்டது. சென்னை குரோம்பேட்டையில் இருக்கும் எம் ஐ டி ஹாஸ்டலில் சமையல்காரராகச் சேர்ந்தார் நடராஜ ஐயர். பிரசித்தி பெற்ற சென்னை பாண்டி பஜார் கீதா கஃபேக்கு ஜெயராம் ஐயர், நடராஜ ஐயரைத் தருவிப்பதற்கு முன்பு வரை அறுசுவை அரசு எம் ஐ டி ஹாஸ்டலில் தான் சமைத்துக் கொண்டிருந்தார்.\nகீதா கஃபேயில் இருக்கும் போது முதன் முறையாக 1956 ஆண்டில் சம்ப மூர்த்தி ஐயர் வாயிலாகத் தான் திருமண விழாக்களுக்கு சமைக்கும் வாய்ப்பு நடராஜ ஐயருக்குக் கிடைக்கிறது.\nஇவருக்கு ‘அறுசுவை அரசு’ என்ற பட்டப் பெயர் கிடைத்ததற்குக் காரணவர் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான வி வி கிரி. அறுசுவை அரசு என்றால் சமையலின் மொத்த ருசியையும் தீர்மானிக்கக் கூடிய இனிப்பு, புளிப்பு, உப்பு, துவர்ப்பு, காரம், மற்றும் கசப்பு உள்ளிட்ட ஆறுசுவைகளும் ஒரு விருந்தில் பூரணமாக இருப்பதைக் குறிக்கும். அந்த பூரணத்துவம் நடராஜ ஐயரின் ரெஸிப்பிகளில் இருந்ததால் அவருக்கு வி வி கிரி ‘அறுசுவை அரசு ‘எனப் பட்டப்பெயரை வழங்கினார்.\nதமது கைகளில் அன்னக்கரண்டியும், ஜல்லிக்கரண்டியும் பிடிக்கத் தொடங்கிய நாள் முதல் மரணம் வரையிலும் இடைவிடாது சமைத்துக் கொண்டிருந்த நடராஜ ஐயர் இதுவரை சுமார் 75,000 திருமண விழாக்களுக்கு குறைவின்றி சமைத்துத் தள்ளியிருக்கிறார். முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்களான டாக்டர் ஆர். வெங்கட் ராமன் மற்றும் அப்துல் கலாம் போன்றோரது பதவிக் காலத்தில் அவர் தம் மனதுக்குகந்த தலைமைச் சமையற்காரராகவும் நடராஜ ஐயர் இருந்திருக்கிறார்.\nஎப்பேர்ப்பட்ட சமையல் வித்தகராக இருந்த போதும் தனக்கும் கர்வபங்கம் ஏற்பட்டு சமையலில் கர்வம் கூடாது எனும் பாடம் கற்றுக் கொள்ள ஒரு அயனான சம்பவம் அமைந்ததாக தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் நடராஜன்.\nஅந்தச் சம்பவம் குறித்து அவரது மொழியில்...\nதிருவனந்த புரத்துல ஆர்.ஜிக்கு சொந்தக்கார ஆத்துல கல்யாணம். அவர் கூப்ட்டார், கோபாலகிருஷ்ணன்... நடராஜா, நான் ரிசப்ஷன் வச்சிருக்கேன், நீ அங்க வந்து உங்கையால சாம்பார் வச்சு இந்த கேபேஜ் கறி வச்சுக் கொடுத்துடு’ அப்டினுட்டார். என்னய்யா இது அதான் கர்வம்... இதென்ன பெரிய சாம்பார், ரசம், பொரியல் பண்றதுக்கு என்னக் கூப்டறாளே அப்டீங்கற கர்வத்துல அங்க போனோம். போய்ப் படுத்தா காலம்பற எழுந்தோடனே ஸ்நானம் பண்ணிட்டு வான்னாங்க, ஸ்நானம் பண்ணிட்டு வந்தேன். கோயில்ல போய் தரிசனம் பண்ணிட்டு வான்னாங்க, பண்ணிட்டு வந்தோம். ஆத்துல வந்தோம். காப்பி சாப்பிட்டோம்.\nஉடனே அவரு, நடராஜன்... போய்க்கொள், பாயசம் கூட்றானாக்கும், போ, அப்டீன்னார். நான் சிரிச்சுண்டேன்... என்னடாது சாயந்திரம் ஆறு மணிக்கு டின்னர், பாயசம் கூட்டறான் இப்பவே போய்க்கொள்ங்கிறாரே.. என்னடாது அப்படீன்னு எம்மனசுல ஒரு கர்வம். சரி போய்ப் பார்ப்பமே, உள்ள படியே நான் போய் நின்னேன். உள்ள ஒரு வயசான பெரியவர் பெரிய உருளியில பாயசம் கிளறிண்டே இருக்கார். காலைல 7 மணிக்கு ஆரம்பிச்சார்... சாயந்திரம் 4 1/2 மணி வரைக்கும் பாயசம் கிளறிண்டே இருக்கார். நானும் நகரல... யூரின் போகக் கூட நகரல. அங்கயே நின்னுண்டு இருக்கேன். அந்தப் பாயசம் கூட்டி, அது நிறைவடைஞ்சு அவர் மேல ஸ்டூல்ல இருந்து கீழ இறங்கி, குளிச்சுட்டு வந்து ஒரு துளசி இலையைக் கிள்ளி அந்தப் பாயசத்துல போட்டு ‘குருவாயூரப்பான்னு’ நமஸ்காரம் பண்ணிட்டு, ‘குழந்தே, பாயசம் கூட்னதப் பாத்தியோ அப்படீன்னு எம்மனசுல ஒரு கர்வம். சரி போய்ப் பார்ப்பமே, உள்ள படியே நான் போய் நின்னேன். உள்ள ஒரு வயசான பெரியவர் பெரிய உருளியில பாயசம் கிளறிண்டே இருக்கார். காலைல 7 மணிக்கு ஆரம்பிச்சார்... சாயந்திரம் 4 1/2 மணி வரைக்கும் பாயசம் கிளறிண்டே இருக்கார். நானும் நகரல... யூரின் போகக் கூட நகரல. அ���்கயே நின்னுண்டு இருக்கேன். அந்தப் பாயசம் கூட்டி, அது நிறைவடைஞ்சு அவர் மேல ஸ்டூல்ல இருந்து கீழ இறங்கி, குளிச்சுட்டு வந்து ஒரு துளசி இலையைக் கிள்ளி அந்தப் பாயசத்துல போட்டு ‘குருவாயூரப்பான்னு’ நமஸ்காரம் பண்ணிட்டு, ‘குழந்தே, பாயசம் கூட்னதப் பாத்தியோ’ அப்டீன்னார். கொஞ்சம் போல பாயசம் எடுத்து எங்கிட்ட கொடுத்தார். நான் சாப்பிட்டுட்டு அப்டியே அவர் கால்ல போய் விழுந்தேன். என் கண்ணு ரெண்டும் அவர் கால்ல இருக்கு. கண்ல இருந்து ஜலம் அவர் காலை நனைச்சிருக்கு. அன்னையோட என் கர்வத்தை ஒழிச்சிட்டேன். இனிமேல்பட சமையல்ல போய் கர்வம் வைக்கப்படாது. கர்வம் வச்சா நாம வாழ மாட்டோம். அப்டீன்னு ஒரே தீர்மானம்.'\n- என்றார் அறுசுவை அரசு.\nதனது 90 வது வயது வரையிலும் கூட திருமண சமையல் காண்ட்ராக்டுகள் எடுத்த இடங்களில் தான் கட்டமைத்த சமையல் சாம்ராஜ்யத்துக்குள் தீடிரென்று நுழைந்து பதார்த்தங்களை ருசிப்பதும், சோதிப்பதும், அதில் கரெக்‌ஷன் சொல்வதுமாக படு பிஸியான சமையல்காரராகவே நடராஜ ஐயர் வாழ்ந்து வந்திருக்கிறார்.\n‘அறுசுவை அரசு கேட்டரர்ஸ்’ என்ற பெயரில் அவர் துவக்கிய கேட்டரிங் யூனிட் இன்று அவரது 3 மகன்கள் மற்றும் 5 மகள்கள் மற்றும் பேரக் குழந்தைகளால் சிறப்புற நடத்த்ப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று இவர்களது மெனுக்களில் சுத்தமான சைவ உணவுகளும் பாரம்பரிய உணவுகளும் தாண்டி வட இந்திய உணவுகள், மெக்ஸிகன் வகை உணவுகள் மற்றும் இத்தாலியன் உணவுகளும் கூட இடம்பிடிக்கின்றன.\nஅறுசுவை அரசின் வாழ்வில் மேலுமொரு சுவாரஸ்யம் என்னவென்றால், ஊர் , உலகத்துக்கெல்லாம் விதம் விதமாக சமைத்துப் போட்டு சந்தோஷப் பட வைத்துக் கொண்டிருந்த நடராஜ ஐயருக்கு ரொம்பப் பிடித்த டிஷ் எது தெரியுமா அவரது இல்லத்தரசி வைக்கும் வத்தக்குழம்பும், துவையலும் தானாம். எப்போது இரவில் தாமதமாக வந்தாலும் சரி, அல்லது அவசரமாக எங்காவது சமையல் வேலைக்காக கிளம்ப வேண்டுமானாலும் சரி உடனடியாக அறுசுவை அரசரின் மனைவி அவருக்கு செய்து பொடுவது இந்த எளிமையான சமையலைத்தானாம். அதுவே அவருக்கு இஷ்டம் என்கிறார் அறுசுவை.\nஅவரது இழப்பு சமையல் சாம்ராஜ்யத்திற்கும், விதம் விதமாக ருசிக்கும் ஆர்வமுடையவர்களுக்கும் மிகப்பெரிய இழப்பென்றால் அது மெய்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி ���ொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதமிழகத் திருமணங்களில் முதன்முறையாக ‘மினி பெட் பாட்டில்’ கலாச்சாரத்தை துவக்கி வைத்தவர் இவரே\nவிபத்தில் இறந்த மகனது நினைவாக கண்ணில் படும் சாலைக்குழிகளை எல்லாம் நிரப்பி வரும் வித்யாச மனிதர்\nகலைஞர் கருணாநிதி... கரிகால சோழனின் புனர் ஜென்மம்: மாதா அன்னபூரணி ஆருடம்\n‘ஆண்மை விருத்தி’ நம்பிக்கையால் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படும் கடல் அட்டைகள்\n‘ஆப்பரேசன் புளூ ஸ்டார்’ எனும் இந்தி(ரா)யாவின் துயரக் கதை\nARUSUVAI ARASU NATARAJAN அறுசுவை அரசு நடராஜன் சமையல் சாம்ராஜ்யம் வாழ்க்கைக் குறிப்பு அறுசுவை அரசு நடராஜன் மறைவு\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanirakkappokiraen-aruna.blogspot.com/", "date_download": "2019-12-14T06:29:33Z", "digest": "sha1:T7VXMWKL4LQTYYB7MVRNBCC72P3DLFTS", "length": 12044, "nlines": 237, "source_domain": "naanirakkappokiraen-aruna.blogspot.com", "title": "அன்புடன் அருணா", "raw_content": "\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்-\nஅவை நேரே இன்றெனக்குத் தருவாய் -\nஎன்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,\nஇனி என்னைப் புதிய உயிராக்கி -\nஎனக்கேதும் கவலையறச் செய்து -\nமதி தன்னை மிகத் தெளிவு செய்து -\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.\nநேற்று தொலைந்த ஆறு தேடித் தேடி......\nஇனி எப்படி மழை வரும் என்பதில் கவலை கொண்டு\nதுண்டு துண்டாகத் தனித் தனித் தீவாகத்\nதேங்கிக் கிடந்த ஆற்றுத் தண்ணீருக்குள்\nமுகம் பார்த்து, வானம் பார்த்து மழைக்காகத்\nகன்னம் விழும் ஒற்றைத் துளி மழைக்கு\nஉன்னுடன் குடிக்கும் தேனீர் நேரங்களுக்காக\nஜன்னல் கம்பிகளில் கன்னம் பதித்து\nநீ பரப்பும் மண் வாசனைக்காகக்\nகாத்துக் கிடந்த காலமும் உண்டு.......\nஉனக்கான நேசம் கொஞ்சம் கொஞ்சமாக\nஉனக்காக கை விரித்துக் கொண்டாடும்\nமழையும், மழை சார்ந்த நினவு���ளும்\nமழையும், மழை சார்ந்த கவிதைகளும்\nகாணாமல் போய் .......உயிரற்றுப் போனது மனம்......\nபோதும் மழையே ......நிறுத்திக் கொள்...\nஅடித்துக் கொண்டு போன வெள்ளத்தில்\nபோட்டி போட்டுக் கொண்டு அடித்துச் சென்றது....\nஎன மழை நீரில் கைகளால் அளைந்து தேடிக்\nகொஞ்சம் தள்ளி சல்லடை வைத்து\nமழை இழுத்துக் கொண்டு வந்த\nஓடும் உதிர் இலை மலர்க் கூட்டத்துடன்\nகூட்டமாக நானும் இழுபடுவது தெரியாமலேயே\nஎப்போதும் போல் மழை அது பாட்டுக்குப்\nஇழுபடும் மலர்க்கூட்டம் அது பாட்டுக்கு\nஇழுபட்டுக் கொண்டிருக்கும் நான் மட்டும்\nரொம்ப நாளைக்கு அப்புறமாய் இங்கே\nநாள் முழுவதும் தலை பின்னுவதிலும்\nவிடாது பாட்டுக் கேட்கும் குணத்திலும்\nநாட்கள் மரங்கள் உதிர்ந்த இலை\nஎங்கேயோ ஓடி ஒளிந்து கொண்டாள்...\nஓயாமல் மணல் அள்ளிக் கொட்டும்\nகடல் அலை போல ஓடி ஓடி\nஎங்கேனும் தன் வேரை ஊன்றிக் கொள்ளவும்.\nவைஷுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\n அதுவே என் பலமும் பலவீனமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/category/inscription/page/5/", "date_download": "2019-12-14T05:52:53Z", "digest": "sha1:RHSHOFSG6SYBATMDDAKBZ5I7NS66E7YH", "length": 12716, "nlines": 146, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "inscription – Page 5 – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nஇந்த கல்வெட்டு இணைய அட்டவணை தொல்லியல் நிபுணர் டாக்டர்.இரா.நாகசாமி அவர்களது “உங்கள் ஊர் கல்வெட்டுத் துணைவன்” நூலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு அட்டவணைகளை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக தட்டச்சு செய்து வழங்கியவர் திருமதி.கீதா சாம்பசிவம். இணைய அட்டவணை உருவாக்கம், தகவல் வங்கி பராமரிப்பு : முனைவர்.க.சுபாஷிணி. இந்த அட்டவணை உங்கள் வாசிப்புக்கு பயனளிக்கும் என்று நம்புகின்றோம். சுபா – மே, 2010 உங்கள்Read More →\nதஞ்சையின் வரலாற்றுச் சிறப்புக்களைக் காட்டும் பகுதி இது.Read More →\nமுனைவர். குடவாசல் பாலசுப்ரமணியம் அவர்கள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கல்வெட்டு, தமிழ் எழுத்துக்கள் ஆய்வுத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இப்பகுதியில் இவர் தஞ்சை ப்ரகதீஸ்வரர் ஆலயத்தின் அமைப்பை முழுமையாக விளக்குகின்றார். குடவாசல் பாலசுப்ரமணியம் {flv}kudavayil_Balasubramaniayam{/flv} பேட்டிகளை செய்தவர் முனைவர்.க.சுபாஷிணி பாகம் 1 : {play}http://www.tamilheritage.org/kidangku/tanjai/tanjai1.mp3{/play} தஞ்சை பெருங்கோயில் விளக்கம். கேரளாந்தரக் திருவாயில் விளக்கம். அக்னிRead More →\nநடுகல் கல்வெட்டுகள் – சொற்பொழிவு\nஅடையாறு தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்யும் மாதாந்திர கூட்டத்தில் ஆய்வாளர் திரு.ர.பூங்குன்றன் 13.06.2009 சனிக்கிழமை ஆற்றிய “நடுகல் கல்வெட்டுகள்” என்ற தலைப்பிலான சொற்பொழி மற்றும் அதனையொட்டி எழுந்த கலந்துரையாடல்களின் பதிவு. இந்தப் பதிவுகளைப் பதிந்து அனுப்பியவர் திரு.சந்திரசேகரன். பாகம் 1 : [முல்லைத் தினை, குறிஞ்சித் திணையிலும் அதிகமாக ..வடமேற்குத் தமிழ்நாட்டில் அதிகமாக நெடுகல்.. தேனீ மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட காலத்தால் முற்பட்ட கல்வெட்டு.. (கி.பி.5ம் நூற்றாண்டு)..Read More →\nசிற்பி – கே.பி. உமாபதி ஆச்சார்யா\nசிற்பி திரு. கே. பி. உமாபதி ஆச்சார்யா – அறிமுகம் பல்லவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் என்று பல மன்னர்களால் வளர்க்கப்பட்ட கலை சிற்பக் கலை. இன்றும் உலகோர் கவனத்தை ஈர்க்கும் மாமல்லபுரச் சிற்பங்கள், தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் என்று ஏராளமான இடங்களை கூறலாம். இப்படி உலகோர் அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் சிற்பங்களை வடித்த சிற்பிகளின் வம்சத்தினர் இன்றும் நம்மிடையேRead More →\nஇருட்டில் கிடக்கும் தமிழக வரலாற்றுச் சான்றுகள்\nமுனைவர் மே.து.ராசுகுமார் கலை, இலக்கியம், கல்வெட்டு, கட்டடம், சிற்பம், ஓவியம், நுண்கலை என்று பரந்து கிடக்கும் நமது செல்வங்கள் தமிழ் மக்களது பண்பாட்டு வாழ்க்கையின் வளர்ச்சியை, உயர்வைப் பறைசாற்றுகின்றன. இவற்றின் வாயிலாக, நமது வரலாற்று, பண்பாட்டு மரபுகளை உணர்ந்து, வாழ்க்கை நெறிகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். எனவேதான், வரலாற்று அறிவை வளர்த்துக் கொள்வது ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைத் தேவையாகிறது. தன் இனத்தின் வரலாற்றை மட்டுமல்லாது, மனித வாழ்க்கையின் முழுமையான வரலாற்றைத் தெரிந்துRead More →\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுக��் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nமலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nமலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-5/", "date_download": "2019-12-14T04:35:10Z", "digest": "sha1:2RGBVVH6ZL472REOXMJLCSP6ATVL5Z6T", "length": 19608, "nlines": 318, "source_domain": "www.akaramuthala.in", "title": "இலக்கியச் சிந்தனை நிகழ்வு 583 + குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 45 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்கியச் சிந்தனை நிகழ்வு 583 + குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 45\nஇலக்கியச் சிந்தனை நிகழ்வு 583 + குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 45\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 திசம்பர் 2018 கருத்திற்காக..\nமார்கழி 14, 2049 / சனி\nஇலக்கியச் சிந்தனை நிகழ்வு 583\nகுவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 45\nபிரிவுகள்: அழைப்பிதழ், செய்திகள் Tags: இலக்கியச் சிந்தனை நிகழ்வு, குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு, ச கண்ணன், தீபாவளி மலர்கள்\nஇலக்கிய அமுதம் – பெரியசாமி தூரனின் எழுத்துகள்\nஇலக்கியச் சிந்தனை நிகழ்வு 584 + குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 46\nஇலக்கியச் சிந்தனை நிகழ்வு 582 / குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 44\nபுதன் வாசகர் வட்டம்: குவிகம் வெளியீடு – ‘சில படைப்பாளிகள்’ குறித்த உரை\nஇலக்கியச் சிந்தனை நிகழ்வு 579 & குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 41\nஇலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும் சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழாவும்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவையின் மகளிர் பட்டி மண்டபம் »\nநீதித்துறைய��னருக்கு அறநெறிப் பயிற்சி தேவை\n குற்றமற்றவர்களைத் தண்டிப்பது குறித்துக் கவலைப்படவில்லையா\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க –\tஇலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n மிகத் தாமதமாக இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - அற்புதமான, உள்ளத்தை உருக்கும் பதிவு ஐயா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-12-14T04:59:39Z", "digest": "sha1:SAKAKDMPVBFGN3NE56X57MSBAPL5VVHI", "length": 43184, "nlines": 562, "source_domain": "www.envazhi.com", "title": "உலகம் & இலங்கை | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome உலகம் & இலங்கை\nCategory: உலகம் & இலங்கை\nசூப்பர் ஸ்டாருடன் செல்ஃபி… மலேசிய பிரதமரின் மகிழ்ச்சி\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் செல்ஃபி எடுத்து ட்விட்டரில்...\nரஜினியின் இலங்கை பயணம் ரத்து… யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nயாழ்ப்பாணம்: ரஜினியின் இலங்கைப் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கு...\nநான் ஏன் இலங்கை செல்ல சம்மதித்தேன் தெரியுமா – சூப்பர் ஸ்டார் அறிக்கை\n‘என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தமிழ் மக்களுக்கு...\nசென்னை வெள்ள நிவாரண நிதிக்காக… அமெரிக்காவில் 10 நகரங்களில் ரஜினியின் சிவாஜி சிறப்புக் காட்சி\nசென்னை வெள்ள நிவாரணத்துக்கு நிதி தருகிறார் ‘சிவாஜி – தி...\nமெக்கா கிரேன் விபத்து.. பலியானவர் எண்ணிக்கை 107.. படுகாயமடைந்தோர் 238\nமெக்கா கிரேன் விபத்து.. பலியானவர் எண்ணிக்கை 107.. படுகாயமடைந்தோர்...\nராஜபக்சவுக்கு தமிழர்கள் வழங்கிய தண்டனை – கதிர்\nராஜபக்சவுக்கு தமிழர்கள் வழங்கிய தண்டனை -கதிர் தெரிந்த...\nஇலங்கை அதிபர் தேர்தல்: ராஜபக்சே படுதோல்வி.. புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேன\nஇலங்கை அதிபர் தேர்தல்: ராஜபக்சே படுதோல்வி.. புதிய அதிபர்...\nஅமெரிக்காவில் கலக்கும் லிங்கா.. புதிய படங்களை விட அதிக வசூலுடன் 4வது வாரமாக தொடர்கிறது\nஅமெரிக்காவில் கலக்கும் லிங்கா.. புதிய படங்களை விட அதிக...\n – கவிஞர் பழனி பாரதி கவிதை வீடியோ\n – கவிஞர் பழனி பாரதி கவிதை...\nஒபாமாவின் கிரீன்கார்டு சலுகை அறிவிப்பு : பெரும் மகிழ்ச்சியில் அமெரிக்க இந்தியர்கள்\nஒபாமாவின் கிரீன்கார்டு சலுகை அறிவிப்பு : பெரும் மகிழ்ச்சியில்...\nலைகா சுபாஷ்கரன் கைது திட்டமிட்ட நாடகமா\nகத்தி வெற்றியைக் கொண்டாடிவிட்டுத் திரும்பிய லைகா சுபாஷ்கரன்...\n‘ராஜீவ் காந்தியை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை பிரபாகரன்\n‘ராஜீவ் காந்தியை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை...\nஅமெரிக்காவில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படங்களில் முதல் ஐந்து படப் பட்டியலில் கோச்சடையான்\nஅமெரிக்காவில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படங்களில் முதல் ஐந்து...\nகோச்சடையான் தமிழ்… அமெரிக்க தியேட்டர்கள் பட்டியல்\nகோச்சடையான் தமிழ்… அமெரிக்க தியேட்டர்கள் பட்டியல்\nஅமெரிக்காவில் புதிய வரலாறு படைக்கும் கோச்சடையான்.. முதல் முறையாக 200 அரங்குகளில் ரிலீஸ்\nஅமெரிக்காவில் புதிய வரலாறு படைக்கும் கோச்சடையான்.. முதல்...\nஜெய் விஜயன்… அமெரிக்க டாப் கார் ��ிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக ஒரு தமிழர்\nஜெய் விஜயன்… அமெரிக்க டாப் கார் நிறுவனத்தின் தலைமை...\nதெரியுமா… முத்து படத்தில் ‘தலைவர்’ பேசிய பஞ்ச் டயலாக்கை எழுதியவர் அவ்வையார்\nதெரியுமா… முத்து படத்தில் ‘தலைவர்’ பேசிய பஞ்ச் டயலாக்கை...\nபஞ்சு அருணாச்சலம் மகள் புதிய சாதனை – 1330 குறள்களையும் மேடையில் சொல்லி முதல் பரிசு வென்றார்\nபஞ்சு அருணாச்சலம் மகள் புதிய சாதனை – 1330 குறள்களையும் மேடையில்...\nதமிழகக் குழந்தைகள் ஊட்டச்சத்து உணவு பெற நிதி திரட்டும் அமெரிக்க தமிழர்கள்\nதமிழக அரசின் குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டத்துக்கு நிதி...\nஉலகம் & இலங்கைசமூகம் என்பது\nதமிழ் இனி நன்றாகவே தழைக்கும்: அமெரிக்கர்களுக்கும் தமிழ் கற்றுத் தரும் ‘பனை நிலம் தமிழ்ச் சங்கம்\nதமிழ் இனி நன்றாகவே தழைக்கும்: அமெரிக்கர்களுக்கும் தமிழ்...\nமாவீரர் நாள்.. புலிகளின் அறிக்கை… கண்டுகொள்ளாத தமிழ்நாட்டு ஊடகங்கள்\nமாவீரர் நாள்.. புலிகளின் அறிக்கை… கண்டுகொள்ளாத தமிழ்நாட்டு...\nஇசைப்பிரியாவை உயிருடன் பிடித்து சித்திரவதைப்படுத்தி கொன்ற சிங்கள ராணுவம் – புதிய வீடியோ\nஇசைப்பிரியாவை உயிருடன் பிடித்து சித்திரவதைப்படுத்தி கொன்ற...\nஃபெட்னா 2013: முதல் முறையாக கனடாவில் நடக்கிறது.. திரளான நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்\nஃபெட்னா 2013: முதல் முறையாக கனடாவில் நடக்கிறது.. திரளான...\nஇலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் இந்தியா ஆதரவுடன் நிறைவேறியது… ஆனால்…\nஇலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் இந்தியா ஆதரவுடன்...\nமுதலாம் பிரான்சிஸ் புதிய போப் ஆண்டவராக தேர்வு\nமுதலாம் பிரான்சிஸ் புதிய போப் ஆண்டவராக தேர்வு\nஅமெரிக்க எதிர்ப்பையும் மீறி பாலஸ்தீனத்துக்கு ஐநா புதிய அங்கீகாரம்\nஅமெரிக்க எதிர்ப்பையும் மீறி பாலஸ்தீனத்துக்கு ஐநா புதிய...\nதனி ஈழமே தலையாய லட்சியம்… உலகம் எமது கனத்த மவுனத்தைப் புரிந்து கொள்ளவேண்டும் – எல்டிடிஈ மாவீரர் நாள் அறிக்கை\nதனி ஈழமே தலையாய லட்சியம்… உலகம் எமது கனத்த மவுனத்தைப்...\nநவம்பர் 26… மாவீரன் பிரபாகரன் தினம்\nபிரபாகரன்… பெயரைக் கேட்ட மாத்திரத்தில் உச்சியிலிருந்து...\nசமரசத்துக்கு இடமின்றி போராட வேண்டும் என்ற மனநிலை கொண்டவர் பிரபாகரன் – கேபி (இறுதிப் பகுதி)\nசமரசத்துக்கு இடமின்றி போராட வேண்டும் என்ற மனநிலை கொண்டவர்...\nஇலங்கை இறுதிப் போர்: மீண்டும் பேச ஆரம்பித்திருக்கும் இலங்கையின் நண்பன் கேபி – பகுதி 1\nஇலங்கை இறுதிப் போர்: மீண்டும் பேச ஆரம்பித்திருக்கும்...\nவலியப் போய் உறவாடும் இந்தியா… திரும்பத் திரும்ப அவமானப்படுத்தும் இலங்கை…\nவலியப் போய் உறவாடும் இந்தியா… திரும்பத் திரும்ப...\nஅண்ணர் (பிரபாகரன்) சொன்னதை வெளியில் செயல்படுத்துங்கள் – பா நடேசனின் கடைசி கடிதம்\nஅண்ணர் (பிரபாகரன்) சொன்னதை வெளியில் செயல்படுத்துங்கள்\nதமிழர் விரோதி டக்ளஸிடம் பொன்னாடை வாங்கிட்டேன்.. மன்னிச்சிடுங்க – உன்னிகிருஷ்ணன்\nதமிழர் விரோதி டக்ளஸிடம் பொன்னாடை வாங்கிட்டேன்.....\nநித்யானந்தன் குற்றவாளி.. அடுத்தவாரம் தண்டனை அறிவிப்பு – கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு\nநித்யானந்தன் குற்றவாளி.. அடுத்தவாரம் தண்டனை அறிவிப்பு\nகொழும்பு இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் – பாடகர் ஹரிஹரனுக்கு ‘மே 17’ கோரிக்கை\nகொழும்பு இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் – பாடகர்...\nகளைகட்டும் ஃபெட்னா விழா – எஸ் ராமகிருஷ்ணன், சரோஜா தேவி, அமலா பால் பங்கேற்பு\nகளைகட்டும் ஃபெட்னா விழா – எஸ் ராமகிருஷ்ணன், சரோஜா தேவி, அமலா...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்குப் பின் நடந்த முதல் உரிமைப் போராட்டம்.. தமிழர் மீது ராணுவம் தாக்குதல்\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்குப் பின் நடந்த முதல் உரிமைப்...\nசட்டவிரோதமாக வந்திருந்தாலும் திறமையுள்ள இளைஞர்கள் அமெரிக்காவில் தங்கலாம்\nசட்டவிரோதமாக வந்திருந்தாலும் திறமையுள்ள இளைஞர்கள்...\nபோர்க்குற்றவாளி ராஜபக்சே லண்டன் பயணம்… ‘மறக்க முடியாத வரவேற்பு’ தரத் தயாராகும் தமிழ் அமைப்புகள்\nபோர்க்குற்றவாளி ராஜபக்சே லண்டன் பயணம்… ‘மறக்க முடியாத...\nமீண்டும் கழுத்தறுத்தது இந்தியா…. ஐநாவில் இலங்கையை காப்பாற்ற முடிவு\nஜெனீவா நெருக்கடி: இலங்கையை காப்பாற்ற இந்தியா முடிவு\nஇறுதிப் போரில் 9,000 பேர் பலி – இது இலங்கை காட்டும் ‘கணக்கு’\nஇறுதிப் போரில் 9,000 பேர் பலி – இது இலங்கை காட்டும் ‘கணக்கு’\nஇலங்கையில் ஒரு கண்ணை இழந்த சர்வதேச பெண் நிருபர் மேரி கொல்வின் சிரியாவில் படுகொலை\nஇலங்கையில் ஒரு கண்ணை இழந்த சர்வதேச பெண் நிருபர் மேரி கொல்வின்...\nஈழத்துக்கு சுண்ணாம்பு… பலுசிஸ்தானுக்கு வெண்ணெய் – அமெரிக்காவின் இரட்டை வேடம்\nஈழத்துக்கு சுண்ணாம��பு… பலுசிஸ்தானுக்கு வெண்ணெய் –...\nராஜீவைக் கொன்றது அமெரிக்காதான்… பிரபாகரன் அல்ல\nராஜீவைக் கொன்றது அமெரிக்காதான்… பிரபாகரன் அல்ல\nவிடுதலைப் புலிகளின் பெண் நிருபரை சிதைத்து சீரழித்த சிங்கள படையினர்\nவிடுதலைப் புலிகளின் பெண் நிருபரை சிதைத்து சீரழித்த சிங்கள...\nதமிழர் எதிர்ப்புக்குப் பயந்து ராஜபக்சே நிகழ்ச்சியை ரத்து செய்தது ஆக்ஸ்போர்டு\nதமிழர் எதிர்ப்புக்குப் பயந்து ராஜபக்சே நிகழ்ச்சியை ரத்து...\nதிரண்ட தமிழர்கள்: பின் வாசல் வழியாக ‘ஓட்டம் பிடித்த’ ராஜபக்சே\nதிரண்ட தமிழர்கள்: பின் வாசல் வழியாக ‘ஓட்டம் பிடித்த’...\nஉலகம் முழுவதும் மாவீரர் நாள் கொண்டாட்டம்… லண்டனில் 50000 பேர் பங்கேற்பு\nஉலகம் முழுவதும் மாவீரர் நாள் கொண்டாட்டம்… லண்டனில் 50000 பேர்...\nதமிழீழம் அமைய உலக நாடுகள் வழிசெய்ய வேண்டும்\nவிடுதலைப் புலிகளின் அமைதி ஏன்\nதமிழர் வாழும் தேசங்களில் இன்று மாவீரர் தினம்\nஇன்று தமிழர் வாழும் தேசங்களில் மாவீரர் தினம்\nஅசின் படத்தைப் புறக்கணிக்க ஈழத் தமிழர் கோரிக்கை\nஅசின் படத்தைப் புறக்கணிக்க ஈழத் தமிழர் கோரிக்கை\nவன்னியில் சிங்களர்களுக்கு உழவு கருவிகள்… கண்ணீர் விட்ட செஞ்சிலுவை சங்க அதிகாரி\nவன்னியில் சிங்களர்களுக்கு உழவு கருவிகள்… கண்ணீர் விட்ட...\nஇதற்குப் பெயர் போர்க் குற்றமில்லையா\nஇதற்குப் பெயர் போர்க் குற்றமில்லையா\nவட மாகாண ‘முதலமைச்சர்’… குமரன் பத்மநாதனுக்கு ராணுவத்தினர் சல்யூட் மரியாதை\nவட மாகாண ‘முதலமைச்சர்’… குமரன் பத்மநாதனுக்கு...\nஇலங்கையின் போர்க்குற்றம்… ஆதாரமிருந்தால் நீங்களும் தரலாம் – ஐநா புதிய ஏற்பாடு\nஇலங்கையின் போர்குற்றத்துக்கு நீங்களும் ஆதாரம் தரலாம்.....\nஅசின் நடத்திய முகாமில் பார்வை இழந்த 10 தமிழர்கள்\nஅசின் நடத்திய முகாமில் பங்கேற்ற 10 தமிழருக்கு பார்வை போனது\nநாட்டைவிட்டு வெளியேற சம்மதித்தால் பொன்சேகாவுக்கு விடுதலை – இது ராஜபக்சே டீல்\nநாட்டைவிட்டு வெளியேற சம்மதித்தால் பொன்சேகாவுக்கு விடுதலை\nநாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமராக ருத்ரகுமாரன் தேர்வு\nநாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமராக ருத்ரகுமாரன் தேர்வு\nவிருந்தைப் புறக்கணித்த உலகத் தலைவர்கள்… காலி அரங்கத்தில் பேசிய ராஜபக்சே\nவிருந்தைப் புறக்கணித்த உலகத் தலைவர்கள்… காலி அரங்கத்தில்...\nஉரிமைப் போரைக் கைவிட முடியாது\nஉரிமைப் போரைக் கைவிட முடியாது – விடுதலைப் புலிகள் தமிழீழம்:...\nபார்வதி அம்மாள் உடல்நிலையில் முன்னேற்றம்\nபார்வதி அம்மாள் உடல்நிலையில் முன்னேற்றம்\nகிளிநொச்சியைக் கைப்பற்றிய போது புலிகளால் பெரும் இழப்பைச் சந்தித்த ராணுவம்\nகிளிநொச்சியைக் கைப்பற்றிய போது புலிகளால் பெரும் இழப்பைச்...\nபிரபாகரனைப் பாதுகாக்க நெடியவன் ஒத்துழைக்கவில்லை\nபிரபாகரனைப் பாதுகாக்க நெடியவன் ஒத்துழைக்கவில்லை\nஇலங்கைப் பொருட்கள் மீதான வர்த்தகச் சலுகைகளை நிறுத்தியது ஐரோப்பிய ஒன்றியம்\nஇலங்கைப் பொருட்கள் மீதான வர்த்தகச் சலுகைகளை நிறுத்தியது...\nசோனியா, கருணாநிதியிடமும் போர்க்குற்ற விசாரணை – பினாங்கு துணை முதல்வர் வலியுறுத்தல்\nசோனியா, கருணாநிதியிடமும் போர்க்குற்ற விசாரணை\nபொட்டு அம்மான் பத்திரம்… தலைவர் ரகசியம்\nபொட்டு அம்மான் ‘பத்திரம்’… தலைவர் ‘ரகசியம்’\nவடக்கு – கிழக்கு பகுதி புனர்வாழ்வு அமைப்பின் செயலராக கேபி நியமனம்\nவடக்கு – கிழக்கு பகுதி புனர்வாழ்வு அமைப்பின் செயலராக கேபி...\nஇனி என் வாழ்நாளில் புலிகள் தலையெடுப்பார்கள் என நம்பவில்லை\n‘இனி என் வாழ்நாளில் புலிகள் தலையெடுப்பார்கள் என...\nகொழும்பு அலுவலகத்தை மூட ஐநா உத்தரவு\nகொழும்பு அலுவலகத்தை மூட ஐநா உத்தரவு\nஇலங்கை போர்க் குற்ற விசாரணைக் குழுவைக் கலைக்க முடியாது\nவிசாரணைக் குழுவைக் கலைக்க முடியாது – ஐநா உறுதி நியூயார்க்:...\n‘இந்தியா வரும் எண்ணம் இப்போதைக்கில்லை’ – பார்வதி அம்மாள்\n‘இந்தியா வரும் எண்ணம் இப்போதைக்கில்லை’ – பார்வதி அம்மாள்...\nஇலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம்… இன்னுமொரு ஆதாரம்\nஇலங்கை ராணுவத்தின் வெறியாட்டம்… இன்னுமொரு ஆதாரம்\nஇலங்கை அரசின் கபட நாடகத்தில் ஏமாறாதீர்கள் – விடுதலைப் புலிகள் அறிக்கை\nதமிழர் மீது இலங்கை அரசு தொடுத்துள்ள உளவியல் போர்\nவட மாகாண புணரமைப்பு: கேபியுடன் கைகோர்க்கும் முக்கிய புலித் தலைவர்கள்\nவட மாகாண புணரமைப்பு: கேபியுடன் கைகோர்க்கும் முக்கிய புலித்...\nபிரபாகரன் மட்டுமே என் தலைவன் – பினாங்கு துணை முதல்வர் ராமசாமி\nபிரபாகரன் மட்டுமே என் தலைவன் – பினாங்கு துணை முதல்...\nஉண்மையைச் சொன்னால் பொன்சேகாவை தூக்கில் போடுவோம் – கோத்தபாய...\nஐஃபா விழா… போகாமல் ‘புறக்கணித்த’ ராஜபக்சே\nஐஃபா விழா… போகாம���் ‘புறக்கணித்த’ ராஜபக்சே\nதமிழர் பிரச்சினை தீரும் வரை இலங்கைக்கு அவமானம் தொடரும் – சிங்கள எம்பி ரோஸி\nதமிழர் பிரச்சினை தீரும் வரை இலங்கைக்கு அவமானம் தொடரும்\nபிரபாகரன் ஒரு தெய்வப் பிறவி – வல்வெட்டித் துறை தலைமை மருத்துவர்\nபிரபாகரன் இருக்கிறார் என்றுதான் பெரும்பான்மை மக்கள்...\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்��ப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2013/05/13.html", "date_download": "2019-12-14T05:51:00Z", "digest": "sha1:U3YSGRCLEHJ6JER4R5HXBLFLUBW6TDBJ", "length": 5698, "nlines": 138, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: தத்துவம் ( 13 )", "raw_content": "\nதத்துவம் ( 13 )\nதன்மானம் உள்ள எவரும் தனது தவறுகளைத் துணிவுடன் ஏற்றக்கொள்ளத் தயங்க மாட்டார்கள். தனது தவறுகளை மூடிமறைக்க உண்மைக்கு மாறான முயற்சியைச் செய்யவும் மாட்டார்கள்.\nஆனால் தன்னகங்காரம் உடையவர்கள் தமது தவறுகளை ஏற்றக்கொள்ளும் துணிவற்றவர்கள் ஆவர்கள். தங்களது தவற்றை மூடிமறைப்பதற்காகவும் பழியைப் பிறர்மேல் போடுவதற்காகவும் எத்தகைய பொய்யையும் கூறத் தயங்க மாட்டார்கள்.\nஅதேபோலத் தன்மானம் மிக்கவர்கள் உண்மைக்கும் நியாயத்துக்கும் எதிராகத் தாம் நடப்பதையோ பிறரால் எண்ணப்படுவதையோ விரும்பவும் மாட்டார்கள். மாறாக அதை மானக்கேடாக நினைப்பார்கள்.\nஆனால் தன்னகங்காரம் மிக்கவர்கள் தாம் நினைப்பதையே நியாயம் என்று கருதுவதோடு மற்றவர்கள் தங்களைப்பற்றி என்ன நினைத்தாலும் தம்முடைய நிலைதான் சரி என்று சாதிப்பதுதான் தன்மானம் என்று கருதிச் செயல்படுவார்கள்.\nதன்னகங்காரம் திருத்திக்கொள்ள வேண்டிய பண்பு\nதிண்டுக்கல் தனபாலன் May 28, 2013 at 5:44 PM\nஅந்த அகங்காரமே அவர்களை பலி(ழி) வாங்கி விடவும் செய்யும்... நன்றி ஐயா... தொடர வாழ்த்துக்கள்...\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 27 )\nதத்துவம் ( 14 )\nதத்துவம் ( 13 )\nஅரசியல் ( 49 )\nஅரசியல் ( 48 )\nதத்துவம் ( 12 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 26 )\nதத்துவம் ( 11 )\nஎனது மொழி ( 133 )\nஉணவே மருந்து ( 57 )\nஅரசியல் ( 47 )\nஎனது மொழி ( 132 )\nதத்துவம் ( 10 )\nஎனது மொழி ( 131 )\nஎனது மொழி ( 130 )\nயோகக் கலை ( 5 )\nசிறுகதைகள் ( 16 )\nஉணவே மருந்து ( 56 )\nஅரசியல் ( 46 )\nஅரசியல் ( 45 )\nஎனது மொழி ( 129 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/moondru-mudichu/108682", "date_download": "2019-12-14T06:01:52Z", "digest": "sha1:HBBAN55ILH5AU2LNCITRTTBRF6KXWLG6", "length": 5094, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Moondru Mudichu - 28-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிக்பாஸ் மீரா மிதுன் பதவி நீக்கம்.. அதிர்ச்சி காரணம்\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு முக்கிய அறிவித்தல்\n ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரத்தானியா ஜெர்சி\nநீதிமன்றத்தை நாடுகிறது கோட்டாபய அரசு\nஅமெரிக்காவின் பிரபல பத்திரிகை நிர்மலா சீதாராமானுக்கு கொடுத்துள்ள கௌரவம்\nதிருமணமான 3 நாட்களில் சோர்வுடன் தூங்கி எழுந்த புதுமாப்பிள்ளை\nஆண் நண்பருடன் ஈழத்து பெண் லொஸ்லியா பிரகதி வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்... அதிர்ந்துபோன ரசிகர்கள் பிரகதி வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்... அதிர்ந்துபோன ரசிகர்கள்\nசினிமாவே அதிர்ந்து பார்க்கும் அளவிற்கு அஜித் செய்த விஷயம்- மாஸ் காட்டும் ரசிகர்கள்\nபிக்பாஸ் மீரா மிதுன் பதவி நீக்கம்.. அதிர்ச்சி காரணம்\nநகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கரா இது- திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க\nபாகிஸ்தானில் இந்த இந்திய நடிகை பற்றித்தான் அதிகம் தேடுகிறார்களாம்\nசினிமாவே அதிர்ந்து பார்க்கும் அளவிற்கு அஜித் செய்த விஷயம்- மாஸ் காட்டும் ரசிகர்கள்\nபிறக்கும் 2020ம் புத்தாண்டின் முதல் குரு மற்றும் சனியால் உச்சத்திற்கு செல்லும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nரோபோ சங்கர் மகளுடன் ஆடிய கலக்கல் டான்ஸ் இணையத்தை தெறிக்க விடும் காட்சி... வாயடைத்து போன ரசிகர்கள்\nஇலங்கை தர்ஷன் வெளியிட்ட அழகிய புகைப்படம் மில்லியன் கணக்கில் குவியும் லைக்ஸ்... குஷியில் ரசிகர்கள்\n39 மனைவிகளுடன் ராஜ வாழ்க்கை வாழும் 70 வயது முதியவர்.. குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nபிக் பாஸ் சேரனுக்கு அடித்த அதிர்ஷ்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் புகைப்படம்\nபிக்பாஸ் மீரா மிதுன் பதவி நீக்கம்.. அதிர்ச்சி காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2015/02/16/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/?replytocom=2539", "date_download": "2019-12-14T05:48:34Z", "digest": "sha1:X2JKGIJLNZRUQH4BJPQ4ETQFPAXSTESU", "length": 23313, "nlines": 296, "source_domain": "chollukireen.com", "title": "அரிநெல்லிக்காய் சாதம். | சொல்லுகிறேன்", "raw_content": "\nபிப்ரவரி 16, 2015 at 12:09 பிப 9 பின்னூட்டங்கள்\nகலந்த சித்ரான்னம் மேலே உள்ள படம்.\nபலவிதங்கள் செய்யலாம். ஸீஸனில் மலிவாகவும்கிடைக்கும்.\nசென்னையில் எங்கள் வீட்டு மனையில் அரிநெல்லிமரம் இருக்கிறது.\nஇரண்டு வருஷங்களாகக் காய்க்கத் துவங்கியுள்ளது.முன்பெல்லாம்\nவாங்கி பச்சையாகத் தின்போம். ஜூஸ்செய்து குடிப்போம். ஆனால்\nஇப்போது ஊறுகாய்,சாதம் , பச்சடி, ஜூஸ் என எல்லா விதத்திலும்\nஉபயோகிக்கிறோம். நல்ல ருசியாக இருக்கிறது.\nவீட்டுமரம் என்றால் பறித்தவுடன் செய்து சுவைக்க முடிகிறது.\nஉதிரியாக வடித்த சாதம்- இரண்டுகப்\nபச்சைமிளகாய்—ஒன்று. காரம் அதிகம் சேர்க்கலாம்\nகலர் கொடுக்க–ஒரு துளி மஞ்சள்ப்பொடி\nநல்ல பழுத்த நெல்லிக்காய்களாகப் பொறுக்கிச் சுத்தம் செய்து\nகொப்பரைத் துருவல் மூலம் துருவிக் கொள்ளவும்.\nசாதம் இரண்டு கப் அளவிற்கு எடுத்து ஆறவிடவும்.\nநான்ஸ்டிக் பேனிலோ,அல்லது அலுமினியம் வாணலியிலோ\nஎண்ணெயைக் காயவைத்து முறையே கடுகை வெடிக்கவிட்டு\nபருப்புகளைச் சிவக்க வறுத்து ,நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாயை\nதுருவிய நெல்லிக்காய்த்துருவலைச் சேர்த்து வதக்கவும்.\nஉப்பு,மஞ்சள் , பெருங்காயம்சேர்த்து சுருள வதக்கவும்.\nகறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கி, சாதத்தில்க் கொட்டிக்\nகாரட்,காப்ஸிகம்,பச்சைப் பட்டாணி, முதலியவைகளும் வதக்கும்\nமுந்திரி,மணிலாக் கொட்டையும் சேர்த்தால் கண்ணிற்கும் அழகு.\nஜூஸ் , ஊறுகாய் , தொக்கு முதலானவைகளும் எழுதுகிறேன்.\nEntry filed under: சித்ரான்னங்கள். Tags: அரிநெல்லிக்காய் இஞ்சி, பச்சைமிளகாய்.\nஅன்னையர் தினப்பதிவு—23\tஅன்னையர் தினப் பதிவு—24\n9 பின்னூட்டங்கள் Add your own\nஆமாம். நெல்லிக்காய் ஒருமுறை செய்து பார்த்து விட்டால், திரும்பவும் செய்யத் தோன்றும்..தோப்பு நெல்லிக்காயிலும் செய்யலாம். பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்\n3. பிரபுவின் | 5:25 முப இல் பிப்ரவரி 17, 2015\nநல்ல பதிவு அம்மா.என்றும் அன்புடன்…\n மிக்க நன்றியும், ஸந்தோஷமும். அன்புடன்\nசூப்பர் அம்மா. அரி நெல்லிக்காய் சாப்பிட்டு பல வருடங்கள் ஆகி விட்டது. சாதம் ஜோரா இருக்கு. கிடைத்தால் செய்து பார்க்கிறேன்.\nஆதி மிக்க ஸந்தோஷம். சென்னையில் கிடைக்கிறது,திருச்சியிலும் கிடைக்காமற் போகாது.\nகண்ணில் தென்பட்டிராது. செய்துபார். பின்னூட்டத்திற்கு நன்றி. அன்புடன்\n புளிப்பும், இனிப்பும் கலந்து சூப்பராத்தான் இருக்கும். அரிநெல்லிக்காயைப் பார்த்தே பல வருடங்களாகிவிட்டது. இருங்கம்மா, படத்திலுள்ள நெல்லிக்காயை மீண்டும் ஒருமுறை நல்லாப் பார்த்துக்கிறேன்..\nஎங்க கொல்லியிலும் முன்பு இருந்துச்சு. ஊரில் இருந்தால் யாராவது கொடுப்பாங்க, சுவைத்துவிடலாம். இங்கே என்ன செய்வது. அன்புடன் சித்ரா.\n’ ___ உங்க பதில் பிடிச்சிருக்கு.\nஇதுவும் ஸீஸனில் கிடைக்கும் காய். அதிகநாட்கள் வைத்திருக்க முடியாது. அதனால் வெளிநாடுகளில் வரவழைப்பதில்லை என்று நினைக்கிறேன். ஊறுகாய் முதலானதும் ஃப்ரிஜ்ஜில் வைத்து உபயோகிக்கிறோம்.\nஆனாலும் நல்ல வாஸனையுடன் ருசி நன்றாக இருக்கிறது. நீ இந்தியா வரும் நேரம் அரிநெல்லி ஸீஸன் இல்லை போலும். மற்றபெரிய நெல்லிக்காய் வகைகள்\nஇங்கு எப்போதும் கிடைக்கிறது.. புளியங்கா மாதிரி அரிநெல்லிக்காயும் கிடைக்கும் என்ற வேறுமாதிரி சிந்தனை.. நல்லது நெல்லிக்காய் ஞாபகத்திற்கு இந்தக் குறிப்பு உதவும்., உன் பின் னூட்டத்திற்கு மிகவும் மகிழ்ச்சி. அன்புடன்\nபடங்களும் பதிவும் வெகு அருமை. அரிநெல்லிக்காய் சாதம் வாயில் நீர் ஊற வைக்கிறது. பாராட்டுக்கள்.\nchollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜன மார்ச் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=MOU&id=1624", "date_download": "2019-12-14T05:50:29Z", "digest": "sha1:ZHCFRJ5RFKVKR2OA6OVMP2XKUXPBLGQX", "length": 9669, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமீனாட்சி கிருஷ்ணன் பாலிடெக���னிக் கல்லூரி\nயாருடன் ஒப்பந்தம் : N / A\nவெளிநாட்டுப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் : N / A\nஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nபொருளாதாரப் பட்டப்படிப்பில் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். இதை முடித்தபின் ஜியாலஜி எனப்படும் நிலவியல் படிக்க முடியுமா\nசிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்துள்ளேன். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வமுடையவன். பி.ஆர்க்., இன்டீரியர் டிசைனிங்கில் எதைப் படிக்கலாம்\nமீன்பிடி கப்பல் பயிற்சியை எங்கு பெறலாம்\nபி.காம்., இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்ததாக எம்.பி.ஏ., தவிர வேறு என்ன பிசினஸ் படிப்புகளைப் படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/08/11/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-12-14T04:50:17Z", "digest": "sha1:EBIUMKQOLPQZ3AO42PA3XCASAH22HUZM", "length": 3966, "nlines": 75, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு ஸ்ரீமுத்துமாரியம்மன் தேர்த்திருவிழா வீடியோ பதிவு 06.08.2017 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nமண்டைதீவு ஸ்ரீமுத்துமாரியம்மன் தேர்த்திருவிழா வீடியோ பதிவு 06.08.2017\n« யாழ் மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்மன்ஆலய 7ம் திருவிழா 2017 திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய மகோற்சவப் பெருவிழா – 2017 »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2014/02/13/post-328/?replytocom=8421", "date_download": "2019-12-14T05:59:54Z", "digest": "sha1:4FFKRGC65VHKHTTTWMPCY3UU3WHD4AKQ", "length": 65428, "nlines": 304, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "சாமினாதன்: மறுசுழற்சி | ஒத்திசைவு...", "raw_content": "\nஇந்தத் தொகுப்பில் முந்தைய பதிவுகள்: சாமிநாதன்: சில நினைவுகள், குறிப்புகள் (07/02/2014), முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி\n… அந்தப் பெரியவருக்கு என்னைப் பற்றி – 1) முரடன், 2) பொறுப்பற்றவன், 3) புத்தகங்களுக்கும் வாழ்க��கைக்குமுள்ள வித்யாசங்களைத் துளிக்கூட உணராதவன் ( ‘சிறு வயதில் படிக்கக்கூடாத புத்தகங்களை, தேவைமெனக்கெட்டுப் படித்து வேதாந்தியானவன்’), 4) ரொம்பத் தலைக்கனம் பிடித்தவன் (’பெரியவங்க கிட்ட மட்டு மரியாதையில்லாதவன்’), 5) படித்த() படிப்புக்கான() வேலை, சம்பாத்தியம் என்றில்லாமல் கிறுக்குத்தனமாக நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறான் 6) பணத்துக்கு உரிய மரியாதையைக் கொடுக்காதவன் (‘வரும் லக்ஷ்மியை உதாசீனம் செய்பவன்’) 7) வேலையற்றவேலைகளில் ஈடுபடுபவன் — — என்றெல்லாம் எண்ணமுண்டு என்று எனக்குத் தெரியும். அவரே பலமுறை நேரடியாக என்னிடம் இப்படிச் சொல்லியிருக்கிறார்.\nஎனக்கும், மேற்கண்ட ஜாபிதாவில் என்னைப் பற்றி மூன்றாவது, ஐந்தாவது, ஆறாவதைத் தவிர இதே சுய மதிப்பீடுதான். ஆகவே, அவர் இந்த ஜாபிதாவை ஆரம்பிக்கும்போதெல்லாம் தந்திரோபாயமாக — நீங்கள் சொல்வது சரிதான், இப்போது என்ன செய்யலாம் சொல்லுங்கள் என்று பதிலளித்து விடுவேன். அவரும் வாயடைத்துப்போய் அப்போதைக்கு என்னை விட்டுவிடுவார்.\nபிரச்சினை என்னவென்றால், அவர் நோக்கில் – நான், மேற்படிப்பும் படிக்காமல், ‘ஸெட்டில்’ம் ஆகாமல், அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டு ஊர் சுற்றிக் கொண்டு சினிமா இலக்கியம் என அலைந்து கொண்டிருந்தது அவருக்கு உவப்பானதாக இல்லை. இத்தனைக்கும், நான் என்னுடைய பதினேழுச் சொச்ச வயதிலிருந்து அவரிடம் பணரீதியாகவோ, மனரீதியாகவோ கடமைப் பட்டிருக்கவில்லை.\nபாவம், என்னைப் புரிந்துகொள்ள கடுமையாக முயற்சி செய்திருக்கிறார் – ஆனால் அவருக்குத் தெரியாது, நானே என்னைப் புரிந்துகொள்ள முயற்சிகியற்சி செய்யும் பாவத்திற்கே போவதில்லை என்பது…\n… ஆக – பொறுக்கமுடியாத அளவில் எனக்கு அறிவுரைகள் பல கொடுத்திருக்கிறார் இந்தப் பெரியவர். தலைமயிரைப் பிய்த்துக்கொண்டு பைத்தியம் பிடித்து, வேட்டியைக் கிழித்துக்கொண்டு அலையப்போகிறேன் என்று, கோபத்தில் எனக்கு ஆசிர்வாதமெல்லாம் பலமுறை செய்திருக்கிறார். ஏறக்குறைய அவர் சொன்னது போலவே பலமுறை ஆகியிருக்கிறேன் கூட; அவர் சாபம் கொடுத்தது பலித்துவிடுமோ என்ற பயத்தால்தான் லுங்கி கட்ட ஆரம்பித்தேனோ என்ன இழவோ…\nஆனால், என் வாழ்க்கையில் நான் செய்த ஒரேஒரு நல்ல, உருப்படியான காரியம் என் மனைவியைக் கைப்பிடித்ததுதான் என்று சொல்லியிருக்கி���ார். “ஆனா, அவள நெனச்சாதான் பாவமா இருக்கு பாவம் அது, புத்திசாலிப் பெண்ணா இருந்தாலும், ஒன்கிட்ட போய் மாட்டிண்டிடுத்து பாவம் அது, புத்திசாலிப் பெண்ணா இருந்தாலும், ஒன்கிட்ட போய் மாட்டிண்டிடுத்து\nகடந்த காலங்களில் — இந்தப் பெரியவரைப் பார்க்கும் போது, பேசிக் கொண்டிருக்கும்போது – சில சமயங்களில் விஷயஞானத்துக்காக அவர் தொடர்ந்து கேள்விகள் கேட்பதும் (’இப்ப என்ன பண்ணிண்ட்ருக்கே’ ‘ஒன்னோட சேவை எப்படி இருக்கு’ ‘ஒன்னோட சேவை எப்படி இருக்கு’ ‘பொண்டாட்டி கொழந்தைகளோட சௌக்கியமா இருக்கியா’ ‘பொண்டாட்டி கொழந்தைகளோட சௌக்கியமா இருக்கியா’ ‘பணம், செலவுக்கு என்ன பண்ற’ ‘பணம், செலவுக்கு என்ன பண்ற’ ‘எதிர்காலத்துக்கு சேமிப்புன்னு ஏதாவது இருக்கா’ ‘எதிர்காலத்துக்கு சேமிப்புன்னு ஏதாவது இருக்கா’ ‘’உன் குழந்தைகள் மேற்படிப்புக்கு என்ன செய்யப்போற’ ‘’உன் குழந்தைகள் மேற்படிப்புக்கு என்ன செய்யப்போற’ ‘ஒடம்புக்கு வந்துதுன்னா என்ன செய்வே’ ‘ஒடம்புக்கு வந்துதுன்னா என்ன செய்வே’ … …), அதே கேள்விகளை ஓரிருமாத இடைவெளிகளில் கேட்டு நோண்டுவதும், அவ்வப்போது எட்டிப் பார்க்கும் (அவர் மனைவியைப் பொறுத்தவரையான) என்னால் புரிந்துகொள்ளவே முடியாத ஆணாதிக்க மனப்பான்மையும், அவர் குழந்தைகளின் சிறு வயதில் பரோபகார வெளிவேலைகளுக்காக அலைந்து திரிந்து அயர்வாகி – ஆனால் குழந்தைகள்/மனைவி மேல் எரிந்துவிழுந்து, அவர்களை அம்போ என்று விட்டமையும் எனக்குச் சுளிப்பூட்டுபவையும் அசாத்தியமாகக் கோபமூட்டுபவையும், இவை காரணமாகச் சூடான வாக்குவாதங்களும், சில சமயம் ரசக்குறைவாகக் கூட மாறிவிட்டிருக்கின்றனதாம்.\n… ஆனால், கடந்த சில வருடங்களாக அப்படியில்லை. ஏனெனில், எனக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது. ஆக, அய்யய்யோ எனக்கும் இந்த விவேக இழவு வந்து தொலைந்துவிட்டதா என்ன\nஎது எப்படியோ… என் கோபதாபங்கள் அற்பமாக இருக்கின்றன. என் கண்ணுக்குப் புலப்படாமல், சதா நான் என் தலைமேல் தூக்கிக் கொண்டிருக்கும் கனமான முள்குத்தும்மூட்டையிலிருந்து கசடுகளை அகற்றவேண்டும். அமைதியாக வேண்டும். குழந்தையின் ஹ்ருதயம் கைப்பட வேண்டும்.\nஆக, இந்தப் பெரியவரிடம் இருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டியவை – வாழ்க்கையைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி, பிடித்த விஷயங்களை மனத் திருப்திய���டன் செய்வதைப் பற்றி, பணக் கவலையே இல்லாமலிருப்பது பற்றி, மனோதைரியத்தைப் பற்றி, தமிழகத்தின் சாபக்கேடுகளாக நீக்கமற நிறைந்திருக்கும் சர்வவியாபிகளான திராவிடச் சராசரி உதிரிகளை எதிர்கொள்வதைப் பற்றி, என… நிறைய இருக்கின்றன.\nமகன் தந்தைக்களிக்கும் நன்றி, ‘இவன், தந்தைக்கு\nஎன் நோற்றான் கொல்’ எனும் சொல்.\n(தெருக்குரல், அதிகாரம்: பெற்றோர்ப் பேறு, குரல்: 70)\nகுறிப்பு: தந்தை = தாய் எனவும் விரித்துப் படித்துக் கொள்ளலாம்.\nபள்ளி வளாகத்தில் என்வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்த பெரியவருக்கு — சுமார் இரண்டு மாதங்கள் முன்பு, வழக்கமான பேச்சுவார்த்தைகள், உரையாடல்கள் கொஞ்சம் குறைய ஆரம்பித்தன. அடிப்படையில் மிகவும் மதிகூர்மையும், சாதுர்யமும் நேர்த்தியும் உடைய அவருடைய செயல்பாடுகளும் சிந்தனைகளும் தள்ளாட ஆரம்பித்தன. அடிக்கடி அயர்வடைய ஆரம்பித்தார். ஒரு நாளுக்கு 15 மணிநேரம் தூக்கம். சில முக்கியமான பரிசோதனைகள் செய்து அவரை ஒரு இதய மருத்துவரிடம் காண்பித்தபோது, அவருடைய இதயத்தின் வேலைத்திறன் குறைந்துகொண்டு வருகிறது என்பதை அறிந்துகொண்டோம். அந்த மருத்துவர், பெரியவருடைய வயதையும் இன்னபிற உடல்ரீதியான ஸ்திதியையும் மனதில் கொண்டு – வீட்டிலேயே வைத்துக்கொண்டு, குறைந்த பட்ச மருந்துகள் கொடுத்துப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.\nஎனக்கும் சரி, பெரியவருக்கும் சரி – வாழ்வை, எப்படியாவது, எப்பாடு பட்டாவது நீட்டித்துக்கொண்டே இருக்க விருப்பமில்லை. வேண்டுமளவு வாழ்ந்தாகி விட்டது என்ற எண்ணம். இருக்கும், மீதமிருக்கும் அஸ்தமன வாழ்க்கையைச் சந்தோஷமாக, திருப்தியுடன் கழித்தால் போதும்… ஆக, என் அம்மாவுக்கும், தம்பிக்கும், அக்காவுக்கும் எங்கள் முடிவைச் சொல்லி, அன்றிலிருந்து முடிந்த வரை பெரியவரின் அருகிலேயே நானும் என் அம்மாவும் இருந்தோம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் மனைவியும் குழந்தைகளும் கூட இருந்தார்கள். முடிந்தபோதெல்லாம் நிறையப் பழங்கதைகள் பேசினோம். மலரும் + அலறும் நினைவுகள். எதிர்காலத்தைப் பற்றியும் பேசினோம். (ஆக, அவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது, ஆனால் எனக்குத் தூக்கம் வராத சமயத்தில் சுமார் 40 புத்தகங்களைப் படிக்கும் பாக்கியம் கிடைத்தது, ஒரு ஊக்கபோனஸ்)\n… அவ்வப்போது அவர் நினைவுச் சரடுகளை மூடுபனி ஆட்கொள்ளும்: என்ன���, என் தம்பி என நினைத்துக் கொள்வார். அப்போது என் தம்பிபோலவே பேசிக் கொண்டிருப்பேன். எப்ப ஒன்னோட விமானம் போய்ச் சேரும் சில சமயங்களில் – காங்கிரெஸ் ஆட்சி ( சில சமயங்களில் – காங்கிரெஸ் ஆட்சி () வந்தா தமிழ் நாடு சரியாகிவிடும். காமராஜ் ராஜாஜி சேர்ந்து பேசற மீட்டிங் போக நேரமாச்சுடா.\nதிடீரென்று எழுந்து உட்கார்ந்து கொண்டு, ஒன்மேல இருந்த போலீஸ் கோர்ட் கேஸ்கள் என்னாச்சு என்பார். அப்பா, அதுக்கெல்லாம் நீ கவலையே படாதே, எனக்கு தில் இருக்கு, நான் பாத்துக்கறேன் என்பேன். நடு இரவில் எழுந்துகொண்டு, ஒரு தடவை ஒரு ராமகிருஷ்ணர் கதை… இருந்தாலும் மூடுபனி விலகும்போது நகைச்சுவையை ரசித்தார். சாதாரணமாகப் பேசினார். …ஒரு சமயம், இரவு விளக்கின் மங்கலான ஒளியில் என்னைப் பார்த்துக் கண்சிமிட்டி, புன்சிரிப்புடன் ஆங்கிலத்தில் ‘நான் காத்துக் கொண்டிருக்கிறேன்…’\nகடைசி ஆறுவாரங்களில் நடமாடுவதற்கு, குளிப்பதற்கு என, அவருக்குக் கொஞ்சம் உதவி தேவைப்பட்டது.\nவழக்கம்போலக் குளிப்பாட்டி, காலில் கொஞ்சம் தேங்காயெண்ணையைத் தடவும்போது, குறும்புச் சிரிப்புடன் சொன்னார் – பாத்தியா, ஒன்ன என் கால்ல விழ வெச்சுட்டேன். நான் சொன்னேன் – அதுக்கென்ன, நீயென்ன அந்த கந்தறகோளக் கருணாநிதியா, இல்லை புர்ச்சித்தலைவிஅம்மா65வா நானும் என்ன, ஒரு கறைவேட்டிக் காரனா, உன் காலடியில் அசிங்கப்பட்டுக்கொண்டு, சுயகாரியத்துக்காக மானங்கெட்டு கூழைக்கும்பிடு போட்டு விழுந்து புரள்வதற்கு நானும் என்ன, ஒரு கறைவேட்டிக் காரனா, உன் காலடியில் அசிங்கப்பட்டுக்கொண்டு, சுயகாரியத்துக்காக மானங்கெட்டு கூழைக்கும்பிடு போட்டு விழுந்து புரள்வதற்கு தாராளமாக உன் காலைத் தொட்டுக் கும்பிடுகிறேன். நான் உன் காலில் விழும் தகுதி உனக்கும் இருக்கிறது, எனக்கும் இருக்கிறது – திருப்தியா\n… இப்படியாகத்தானே பல கல்யாண குணங்களை உடைய, இவற்றுக்கு மேலும் பல குணாதிசியங்களை உள்ளடக்கிய, நான் மிகவும் மதித்த அந்த 81 வயதுப் பெரியவர், ஜனவரி 30ஆம் தேதி, அதிகாலை 1 மணிவாக்கில், அமைதியாக, தன் தூக்கத்திலேயே போய்ச் சேர்ந்தார். அவர் முகத்தில், சங்கடப் பட்டதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை; நிர்மலமாகவே இருந்தது. ப்ர்ஹதாரண்யக உபநிஷதம் சொல்வது போல, ம்ருத்யோர்மா அம்ரிதம்கமய.\nஅல்லது, அவர் அடிக்கடி சொல்வது போல – ��ேல் கதம். (= ஹிந்தி மொழியில் ‘விளையாட்டு/ஆட்டம் முடிந்தது’ = खेल खतम, khel khatham => the game is over)\nஅவர் இறந்த நாள் ஒரு அமாவாசை (தை 17) – அவர் காலம் முடிந்தது என்று சந்தேகத்திற்கிடமில்லாமல் தெரிந்தவுடன், சடல விறைப்பு (‘ரிகர் மார்டிஸ்’) ஆரம்பிப்பதற்குள், உடற்பாகங்களைச் சரிசெய்துவிட்டு, என் தம்பிக்கும் அக்காளுக்கும், மட்டும் உடனடியாகத் தகவல் தெரிவித்தேன். (அக்காள் அமெரிக்காவில் – அவளை வரவேண்டாம் எனச் சொல்லிவிட்டேன். தம்பி மாலத்தீவுகளில் வசிப்பவன் – அவனையும் வரவேண்டாம் என்றுதான் சொன்னேன். ஆனால் அவன் கலங்கியமுகக் குடும்பத்துடன் மதியம் வந்தான்)\n… என் மனைவியும் அம்மாவும் உட்கார்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். என் அம்மாவிற்கு மனோதிடமும், விவேகமும் அதிகம். புண்ணியத்தின் சம்பளமும் மரணம்தான் என்பதை உணர்ந்தவர். அலகிலா பிரபஞ்ச விளையாட்டின் ஒரு விசேஷமற்ற சாதாரணக் கூறுதான் வாழ்க்கை என்பதை அறிந்தவர். ஆக…\nஅப்போது அதிகாலையாதலால் வேறொரு வேலையும் செய்வதற்கு இல்லை. ஆக, வெளியே கிராமத்தில் குட்டிப்பையன்கள் க்ரிக்கெட் விளையாடுமிடத்திற்குப் போய் வானத்தைப் பார்த்தேன்: இப்படித்தான் இருந்தது அது…\nஎன் இருப்பிடத்திற்கான அட்ச, தீர்க்க ரேகைகளின்படியான ஹெவன்ஸ்-அபவ்.காம் தளத்தின் வழி 30 ஜனவரி, 2014 காலை 00:54 மணிக்கான வானத்தின் படம்…\nஎங்கள் பகுதி வனாந்தரங்களால் சூழப்பட்டதால் கும்மிருட்டு; ஆனால் மேகங்களற்ற வானம் முழுவதும் விண்மீன்களும், வியாழனும், செவ்வாயும் – ஒரே ஜாஜ்வல்யம். சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. குளிரும், இனிமையும் அழகும், வேறென்ன சொல்ல.\nநான் சனாதன தர்மத்தின் தரிசனங்களில் (ஓரளவுக்கு ஆழ்ந்து) நெக்குருகியிருப்பவன், நாஸதீய ஸூக்தத்திற்கு நடனமாடுபவன், கடவுள் நம்பிக்கையற்றவன். ஆனாலும், இந்தப் பெரியவருக்கு அவர் நம்பிய ‘கோடையிடிக் குமரனை’ உலுக்கியெடுத்து, தாம் விரும்பும் இடத்தை அடைவதற்கு அவருக்குச் சகல உரிமைகளும் – மேலும் முக்கியமாக, பாத்தியதையும் இருக்கின்றன என்பதை அறிவேன்.\nமேலும், முன்னமே என் அம்மாவுடன், அப்பாவுடனும் பேசியிருந்தேன் – வாழும்போது முடிந்தவரை நல்லபடியாக, மரியாதையுடன் பார்த்துக்கொள்வேன் – ஆனால் இறப்பிற்குப் பின் ஒரு விதமான பித்ர் காரியங்களையும் செய்யப் போவதில்லை என்று. ந���ச்சயம் — குளிரூட்டப்பட்ட பெட்டி, ஃபார்மால்டிஹைட் திரவத்தில் பாடம் செய்வது, கண்டமேனிக்கும் மாலை போடுவது, உரக்க அழுவது, மார்பில் அடித்துக்கொள்வது, வீட்டில்குப்பை ரோட்டில்குப்பை போடுவது என்று அவமானப் படுத்தமாட்டேனென்று. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிந்தவரை அழகுணர்ச்சியுடன், மறுசுழற்சி செய்து விடுவேனென்று.\n… ஆக, காலையில் சுமார் 7 மணிவாக்கில் எங்களுடைய சில நண்பர்களைத் தொடர்பு கொண்டோம். ஸஞ்சீவ், பாலா, கேப்றியலா, மைக்கெல், பிரபா, ஐவனோவா, ராஜவேணி, ஸூஸீ, ராஜன் எனப் பலர் ஓடி வந்து உதவினார்கள். அவர்கள்தாம் தேவைப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்துக் கொண்டார்கள். கூட, பள்ளியில் என்னுடன் பணிசெய்பவர்களும்தான். இவர்களுக்கெல்லாம் நான் கடன்பட்டிருக்கிறேன்.\nஎன் அப்பாவுடைய — சென்னையிலிருக்கும் ஆப்த நாயர் நண்பருக்குத் தெரிவித்திருந்தேன். அவர் குடும்பத்துடன் மதியம் வந்தார். ‘அய்ரு என்ன வுட்டுட்டு போய்ட்டார்டா’ (இவரும், பெரியவரும் சேர்ந்திருக்கும் புகைப்படம் இதற்கு முந்தைய பதிவில் இருக்கிறது)\nகாலை 8.30 மணி: வழக்கம்போல பள்ளி வளாகத்தைக் குழந்தைகளுடன் பெருக்கிச் சுத்தம்செய்து பின்னர் ஒரு அறிவியல் கதையைச் சொல்லிவிட்டு, என்னுடைய பள்ளி அஸ்ஸெம்ப்ளியில், குழந்தைகளுக்குச் செய்தியை அறிவித்தேன். ஆகவே, சில நாட்கள் நான் அவர்களுடன் கற்றுக்கொள்ள முடியாதென்றேன்.\nகாலை பத்துமணி முதல் பள்ளிக் குழந்தைகள் அனைவரும் பள்ளியில் இருக்கும் ஏறக்குறைய அனைத்துப் பூச்செடிகளின் பூக்களையும் பறித்துக் கொணர்ந்து வரிசையில் நின்ற மணியம் – ஒவ்வொருவராகப் பெரியவரைச் சுற்றி அவற்றை வைத்தார்கள். பின்னர் சுற்றி வந்து தொட்டுத் தொட்டுப் பார்த்து, என்னிடம் வந்து – ‘அவ்ளோதானா, பயமில்லையா’ ‘ஏன் இவ்ளோ சில்லுன்னு இருக்கு’ ‘ஏன் இவ்ளோ சில்லுன்னு இருக்கு’ ‘ஏன் ராம், நீங்க அழமாட்டீங்களா’ ‘ஏன் ராம், நீங்க அழமாட்டீங்களா’ ‘ஏன் மைக் வெக்கல’ ‘ஏன் மைக் வெக்கல’ ‘பொதைப்பீங்களா எரிப்பீங்களா’ ‘அவரு சிரிக்கறமாரியே இருக்குல்ல’ ‘அப்போ, நாளைக்கு அஸ்ஸெம்ப்ளில யார் பேசுவாங்க’ ‘அப்போ, நாளைக்கு அஸ்ஸெம்ப்ளில யார் பேசுவாங்க’ ‘ஒங்களுக்கு டீ கொண்டுவரவா’ ‘ஒங்களுக்கு டீ கொண்டுவரவா’ ‘ நாளைக்கும் க்லாஸ் கெடயாதா’ ‘ நாளைக்கும் க்லாஸ் கெடயாதா’ ‘ரிகர் மார்டிஸ்-னா என்ன’ ‘ரிகர் மார்டிஸ்-னா என்ன’ … … அவர்கள் கேள்விஞானிகள், வேறென்ன சொல்ல. ஆக, பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். பின்புலத்தில் வெகுசன்னமாக எம் எஸ் சுப்பலக்ஷ்மி அவர்களின் பஜகோவிந்தம் ஓடிக்கொண்டிருந்தது. ஆம், இலக்கணம் ஒருபோதும் காப்பாற்றாதுதான்.\nஓரிரண்டு உறவினர்கள் வந்திருந்தார்கள். என்னைப் பற்றி நன்றாகவே தெரியுமாதலால், பொதுவாக கப்சிப்பென்று இருந்தார்கள். அதில் ஒரு அம்மணி ‘… … கல் நெஞ்சு’ என்று சொல்வது காதில் விழுந்தது.\nமாலை 4 மணி வாக்கில் உடலை, பக்கத்திலுள்ள அழகான மயானத்துக்குக் கொண்டு சென்றோம். மைக்கெல்-பாலா குழுவினர் எளிமையாகவும் அழகாகவும் சிதைமேடையை அலங்கரித்திருந்தனர். புதுச்சேரிக் கருவடிக்குப்ப மயானத்திலிருந்து வந்திருந்த ஆனந்தராஜ் + சந்தானம் குழுவினர், மிகக்குறைந்த அளவு வேலிகாத்தான் (Prosopis juliflora) மர விறகுகளையும் வறட்டிகளையும் வைத்துச் சுற்றி அலுமினா செங்கற்களை வைத்து, வெளிக்காற்று கீழடுக்குகளின் வழியாக உள்ளேவரவும், குறைந்த அளவு புகை வெளியேறவும் சீராக வழிகள் அமைத்து, மேலே வைக்கோல், அதன்மேல் ஒரு மெலிதான களிமண் அடுக்கு என ஒரு உருக்குலைபோல மிக நேர்த்தியுடன் தயார் செய்த சிதையை, அமைதி நிரம்பிய சூழலில் எரியூட்டினேன்.\nஅடிப்படையில் உருக்குத்தொழிலில் பயிற்சியும் அனுபவமும் பெற்றுள்ள எனக்கு, அழகாக, அரைமணி நேரத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த உலையின் நிர்மாணம் மிகத் திருப்திதந்தது. செய்நேர்த்தி மிக்க கலைஞர்களை, நேரடியாக, அவர்கள் சுயஅர்ப்பணிப்புடன் வேலை செய்யும்போதே பார்ப்பதற்குக் கொடுத்து வைத்திருக்கவேண்டும். இதுவும் ஒரு நடனம்தான்.\nஇரவு சுமார் 9:30 மணிக்கு அந்த மயானம் வழியாகத் திரும்பச் செல்ல நேர்ந்தது. வெடவெடக்கும் குளிர்ச்சியான சூழலில் (இக்காலங்களில், இப்பகுதிகளில் பனி மிகவும் அதிகம்) ஒரு அரைமணி நேரம் உட்கார்ந்து எரிவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அக்னி செய்யும் மறுசுழற்சி விந்தை என்பது ஒரு விவரிக்கமுடியாத அழகுதான்.\nவீட்டிற்குப் போய், மானுடசரீரத்தைக் கட்டமைக்கும் அணுக்களின் மறுசுழற்சியைப் பற்றிக் கொஞ்சம் சிந்தித்துக் கணக்குபோட்டுப் பார்த்தேன். வெகு சுவாரசியமாக இருந்தது. ஒரு பின்புலத்துக்காக, கீழே சில ’குத்துமதிப்பான’ ப���ள்ளிவிவரங்களைக் கொடுக்கிறேன்: (தவறுகளைச் சுட்டினால் திருத்திக்கொள்கிறேன்)\nஸீரோ டிகிரி வெப்ப அளவில் இருக்கும் ஒரு கன சென்டிமீட்டர் காற்றில், ஏறக்குறைய 45 பில்லியன்பில்லியன் அணுக்கள் இருக்கும். அதாவது, 45,000,000,000,000,000,000 அணுக்கள். இதுவே ஒரு மகாமகோ எண். சாதாரண தட்பவெப்பத்தில், அழுத்தத்தில் ஒரு கன மீட்டர் காற்றின் எடை சுமார் 1.2 கிலோ அளவுக்கு இருக்கும். ஒரு கன மீட்டரில், 1000000 கன சென்டிமீட்டர்கள்.\nஎன் அப்பாவின் உடலின் கொள்ளளவு, ஏறக்குறைய = 0.072 கனமீட்டர், அதாவது 72 லிட்டர்கள். அதாவது 72000 கன சென்டிமீட்டர்கள்.\nமனித உடம்பில் கிலோவுக்கு ஏறத்தாழ 10^^26 அணுக்கள் இருக்கும். அதாவது 100,000,000,000,000,000,000,000,000 அணுக்கள். என் அப்பாவின் உடல் சுமார் 72 கிலோ எடையுடையதாக இருந்தது. . ஆக, அவர் உடலில் ஏறத்தாழ 7,200,000,000,000,000,000,000,000,000 அணுக்கள் அதாவது 7.2பில்லியன்பில்லியன்பில்லியன் இருந்திருக்கவேண்டும்.\nஆக, அவருடைய உடலில் ஒரு கன சென்டிமீட்டர் கொள்ளளவில் இருந்திருக்கக் கூடிய அணுக்கள் = 7,200,000,000,000,000,000,000,000,000/72000; அதாவது 100,000,000,000,000,000,000,000 அணுக்கள்.\nமறுபடியும், ஒரு ஒப்பிடலுக்காக, இந்த முக்கியமான புள்ளிவிவரங்கள்: ஒரு கன சென்டிமீட்டர் காற்றில் ஏறக்குறைய 45 பில்லியன்பில்லியன் அணுக்கள். ஒரு கன சென்டிமீட்டர் உடலில் ஏறக்குறைய ஒருலட்சம் பில்லியன்பில்லியன் அணுக்கள்\n… எரியூட்டப்பட்டபின் சுதந்திரம் கொடுக்கப்பட்ட, என் அப்பாவின் உடலில் இருந்த இந்த அணுக்களானவை, காற்றினாலும் மழையினாலும் அலைக்கழிக்கப்பட்டு, மரங்களாலும் செடிகளாலும் நுண்ணுயிரிகளாலும் மற்ற ஜீவராசிகளாலும் உட்கொள்ளப்பட்டு, மறுபடியும் சிதறடிக்கப்பட்டு, மறுபடியும் தொகுக்கப்பட்டு – மறுபடியும் மறுபடியும் இவ்வாறு செய்யப்பட்டு சுமார் 600 வருடங்களிற்குப் பிறகு இப்பூவலகில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளிலும் போய்ச் சேரும். நான் மிகவும் மதிக்கும் ரிச்சர்ட் ஃபெய்ன்மன், மார்ட்டின் ரீஸ், பால் டேவிஸ் [1] போன்றவர்களுடைய தருக்கத்தையும் கணக்கையும் நான் புரிந்துகொண்டபடி, சுமார் 600 வருடங்களுக்குப் பிறகு, பிறக்கும் ஒவ்வொரு குழந்தையிலும் ஒரு பில்லியன் அணுக்கள் என் அப்பாவின் உடலில் தியானம் செய்து கொண்டிருந்தவையாகத் தான் இருக்கும். ஆக, தம்மளவில் இந்த அணுக்கள் போற்றப்பட வேண்டியவைதாம்.\nஆகவே, இவ்வணுக்களின் மறுசுழற்சிதான் ப��ரஹ்ம்மம். இந்த ப்ர்ஹ்ம்மத்திலிருந்து தான் நாம் அனைவரும் (உயர்திணை, அஃறிணை உள்ளிட்ட பருப்பொருள் உடைய அனைவரும், அனைத்தும்) உதித்தோம். நம் காலம் முடிந்தபின், இந்த ப்ர்ஹ்மத்திற்கே மறுபடியும் மறுசுழற்சி செய்யப் படுவோம். இதுதான் ஆரம்பமும் முடிவுமற்று கடந்த சுமார் 14.7 பில்லியன் வருடங்களாக, ஒரு யோகம் போல, நடந்து வரும் நியமம்… இதுதான் என்னைப் பொறுத்தவரை, ப்ரபஞ்ச தாத்பர்யம்.\n… என் தம்பிக்கு இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தபோது, என்னடா இவன் கிறுக்கன், அச்சந்தர்ப்பமாக உளறிக்கொண்டிருக்கிறான் (அது உண்மையும் கூட) என்றுதான் நினைத்திருப்பான். ஆனால், பவ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தான், பாவம். ஹ்ம்ம்.\nஅடுத்த நாள் என் தம்பியுடன் சென்று கொஞ்சம் சாம்பலையும் எரிந்து சாம்பலாகாமல் இருந்த சிறு எலும்புத் துண்டுகளையும் சட்டிகளில் எடுத்துக் கொண்டோம். நான் சொன்னேன், எப்போது முடிகிறதோ அப்போது தனுஷ்கோடிக்கும் வாராணசிக்கும் சென்று அஸ்தியைக் கரைக்கலாம் என்று. எனக்கு, மானுடத்தின் புராதனச் சின்னங்களின்மீதும், தொன்மங்களிடமும், பாரம்பரியங்களின் அடிப்படைக் கூறுகளிடமும் கொஞ்சம் பித்துதான், ஒப்புக் கொள்கிறேன்.\nஆனால், திரும்பிப் போகும்போது, அவன் கொஞ்சம் தயங்கித் தயங்கி, டேய், நாம் காவிரியில் அஸ்தியைக் கரைக்கலாமா, அது ஒரு புண்ணிய நதிதானேடே என்றான். அவனைப் பார்த்தால் பாவமாக இருந்தது. ஆக, எனக்கே ஆச்சரியமளிக்கும் விதத்தில் ஒப்புக் கொண்டேன், எப்படியும் இதுவும் ஒரு அழகான இன்னொரு மறுசுழற்சி முறைதானே ஆக, சில நாட்கள் கழித்து ஸ்ரீரங்கத்து அம்மா மண்டபத்துக்குச் சென்றோம். கிழிந்த கோமணம் போல அலுப்புடனும் அழுக்குடனும் ஓடிக்கொண்டிருந்த சோம்பேறிக் காவிரியில் அஸ்தியைக் கரைத்தோம். முழுக்கு போட்டோம். அவனுக்குக் கொஞ்சமாவது திருப்தி. பாவம்.\nஎனக்கு நதிகளின் மீதும் காதல்தான். நான் என்ன நொள்ளை சொன்னாலும், ‘நடந்தாய் வாழி காவேரி’யின் அழகே அழகுதான்… என் சிறுபிராயத்தில் எவ்வளவு தடவை ஸ்ரீனிவாசநல்லூர் (அக்கரையில் திம்மாச்சுவரம் எனும் திம்மாச்சிபுரம் என நினைவு) அகண்ட காவேரியில் குளித்திருப்பேன் நான்…\nஆனால், திடுக்கிடும் வகையில் ஸ்ரீரங்கம் மிகச் சுத்தமாக இருந்தது. என் நினைவுகளில் இது இப்படி இருந்ததில்லை. ஆக, அந்தத் தொ���ுதி சட்டமன்ற உறுப்பினருக்கு ஜெ\nஒரு விதமான பித்ர் காரியமும் அல்லது நீத்தார்கடனும் செய்வதாக இல்லை. ஆனால், எங்கள் குடும்பத்தினால் ஆனதை, நான் வேலை செய்யும் பள்ளிக்குக் கொடுக்கலாம் என இருக்கிறோம். பெரியவர் இதுபோன்ற செயல்களைத்தான் விரும்பியிருப்பார்.\n… ஆக, கேல் கதம் இல்லையில்லை. ப்ரபஞ்ச விளையாட்டு தொடரும்தான்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள்\nPosted by வெ. ராமசாமி\nFiled in அனுபவம், அறிவியல், ஆஹா, கல்வி, தத்துவம் மதம், புத்தகம், மறப்போமோ இவர்களை, கல்வி, தத்துவம் மதம், புத்தகம், மறப்போமோ இவர்களை, யாம் பெற்ற பேறு....\n10 Responses to “சாமினாதன்: மறுசுழற்சி”\nஎன்ன சொல்வதென்று தெரியவில்லை. முந்தைய பதிவின் நீண்ட விவாதத்தின் போது நீங்கள் மௌனமாயிருந்தது அசாதாரணமாக தெரிந்தாலும் அது வேலை சம்பந்தபட்டதாக இருக்குமோ என்று தோன்றியதே தவிர இப்படி ஒரு நிகழ்வு இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை. லா.ச.ரா தனது நண்பர் மாசுவின் மறைவைபற்றி சிந்தாநதியில் எழுதும்போது “உங்களுடைய விசுவ ரூபத்தில், நீங்கள் எல்லோருக்கும் எல்லா உறவும் ஆனவர். ….ஒரு மனிதன் பூமியின் எரு. ஒரு மனிதன் லோக பரம்பரையைச் சேர்ந்தவன். எல்லோருக்கும் சொந்தமானவன்.” என்று குறுப்பிடுவது பெரியவர் சாமிநாதன் அவர்களுக்கும் பொருந்தும் என்று தோன்றுகிறது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.\nஉண்மையிலேயே இதை எதிர்பார்கவில்லை சார்.இதன் முதல் பதிவை படித்த போது ஒரு மிக நேர்மையாக வாழ்ந்து கொண்டுஇருக்கும் பெரியவரை -சில விசயங்களில் மறைந்த என்தந்தையை நினைவு படுத்தும்- பற்றிய விவரம் என்று தான் நினைத்தேன்.இப்பதிவு கண் கலங்க வைத்துவிட்டது.ஏனோ இரண்டு நாட்களுக்கு முன்\n‘வெண் முரசில்’ திரு.ஜெயமோகன் எழுதிய கீழ்க்கண்டவற்றைத்தான் எண்ண தோன்றியது.\nதந்தை மைந்தன் விளையாட்டுதான் இப்புவியில் நிகழும் உயிர்நடனங்களிலேயே அழகியது, மகத்தானது. அதைப்புரிந்துகொள்பவன் அனைத்தையும் புரிந்துகொள்கிறான். ஏனென்றால் பிரம்மமும் பிரபஞ்சமும் ஆடும் லீலையும் அதைப்போன்றதே. பரமாத்மனும் ஜீவாத்மனும் கொண்டுள்ள உறவும் அதற்கு நிகரானதே.”\nதங்கள் தந்தையின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nயாரோ ஒரு மதிக்கத்தக்க பெரியவரைபற்றி எழுதுகிறீர்கள் என்றுதான் நினைத்துக்கொண���டிருந்தேன்…… தங்கள் தந்தை என்று எதிர்பார்க்கவில்லை…..சமீபத்தில் தந்தையை இழந்தவன் நான்….அந்தக்கால [ பெரும்பாலான ] நேர்மையாள‌ர்களைப்போல என் தந்தையும் காங்கிரஸ் [ தற்காலத்திய சோனியா காங்கிரஸ் அல்ல ]சார்புடையவர்தான்…..அவர் திடீர் மறைவு தந்த அதிர்ச்சியில் இருந்து மீள எனக்கு ஆறுமாத காலம் பிடித்தது….. நீங்கள் இந்த இழப்பை திடமுடன் எதிர்கொண்டவிதம் வியக்க வைக்கிறது………….. பெரியவருக்கு என் அஞ்சலி…….\nமனதை கனமாக்கிய கட்டுரை. பெரியவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.\nதங்கள் தந்தையின் மறைவு சொல்லொணா துக்கத்தைத் தருகிறது.\nமிகவும் வருத்தம் தரும் செய்தி\nகுமரன் திருவடி நிழலை அடைந்த சாமிநாதன் சாருக்கு அஞ்சலி\nபள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது | ஒத்திசைவு... Says:\n[…] நின்று கொண்டேன். அனந்தபூர் என் தகப்பனார் பிறந்து வளர்ந்த இடம். என் தாத்தா […]\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (2/3) | Says:\n[…] வாடகைக்கு விடுவது எப்படி (10/02/2014), சாமினாதன்: மறுசுழற்சி […]\nLeave a Reply to பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது | ஒத்திசைவு... Cancel reply\n« முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி\nதமிழக் கலாச்சாரம் திடம் வாய்ந்ததல்ல, அது வெறும் உரக்கக் கத்தப்படுவதான ஒன்று மட்டுமே\nமுக்கியமான வீடியோ, அவசியம் பார்க்கவும்: கீழடி ஆய்வின் ஆதாரங்களும் உண்மையும் – தொல்லியலாளர், துறைவல்லுநர் எஸ். ராமசந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:\nவெ. ராமசாமி on வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nவெ. ராமசாமி on வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nnparamasivam1951 on வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nK.Muthuramakrishnan on வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nவெ. ராமசாமி on தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\ndagalti on தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\nவெ. ராமசாமி on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nK.Muthuramakrishnan on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\ndagalti on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nKannan on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nsuswilc on அந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nவெ. ராமசாமி on தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\nவெ. ராமசாமி on வாராணஸீ பாரதமாதா கோவில் – குறிப்புகள்\nlanguageismagic on வாராணஸீ பாரதமாதா கோவில் – குறிப்புகள்\nபொன்.முத்துக்குமார் on தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\nவெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று 08/12/2019\nதரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2) 03/12/2019\nகௌதம புத்தர் எனும் ஆதி ஆரிய வலதுசாரி: ஆர்ய அஷ்டாங்க மார்க்கம் 30/11/2019\n1983ல் அண்ணன் ஜெர்ரி ஷ்வார்ஸ், Usenetல் சொன்னதை நான் கேட்டிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்திருக்காதோ\nவாராணஸீ பாரதமாதா கோவில் – குறிப்புகள் 27/11/2019\nகவிஞ்ஜர் பெருந்தேவியாரின் அபிமான சமூகநீதி ஹீரோயினி வசந்தாகந்தசாமியாரின் பெருகும் அருள்\nவசந்தாகந்தசாமியாயணம், அமெரிக்கக் கவிஞ்ஜர் பெருந்தேவி அறச்சீற்றலுளறலாயணம் – குறிப்புகள் 20/11/2019\n தற்கொல கேஸ்மேல கர்த்து ஸொல்ணுமா\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும் 10/11/2019\nபண்டைய தென்னமெரிக்காவில் கீழடிச் சோழர்கள்\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/saiva-siddhanta/pandara-sathiram-arultiru-ampalavaana-desigar-arulisseyta-sivashrama-thelivu", "date_download": "2019-12-14T04:47:34Z", "digest": "sha1:B37EFTX6CXLDP3LYR2VEUVRW4SL5XGIC", "length": 40149, "nlines": 586, "source_domain": "shaivam.org", "title": "பண்டார சாத்திரம் - சிவாச்சிரமத் தெளிவு - திருவாவடுதுறை ஆதீன அம்பலவாண தேசிகர் அருளிச் செய்தது - Pandara Sathiram - Sivachiramathelivu", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nமார்கழி மாத சிவாலய வழிபாட்டில் பங்குபெற அரிய வாய்ப்பு\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த சிவாச்சிரமத் தெளிவு\nதிருவா வடுதுறையில் தேவே அடியேற்\nகொருவாவினைமால் ஒருவ - குருவாய்த்\nதிரள்வாய் அறத்தின் சிறந்தவினா உற்றேன்\nஅருவள்வாய் நமச்சிவா யா. \t\t\t\t(௧)\nவருகரும பாகர்க்கும் மாயமற நோக்குத்\nதிருமலபா கர்க்குந்தான் ஒன்றாம் - நிருமலாந்\nதீக்கையொரு நான்காஞ் சிறப்பீசர் பாகமிரண்(டு)\nஆக்குவதெவ் வாறாம் அறை\t\t\t(௨)\nசெய்யும் உலக தருமிணிக்கும் சேர்சிவமாய்\nஉய்யும் சிவதரும ஓண்மணிக்கும் - மெய்யுறவே\nபாவுஞ் சமயாதிப் பண்பொன்றா நற்றருமம்\nஆவதுஎன் பேதம் அறை.\t\t\t\t(௩)\nஅனுக்கிரகம் தீக்கைக் கதிகாரம் ஈகை\nமனுக்கிரகர்க் காமாறும் வைத்தாய் - தனித்துற்வோ(டு)\nஇல்லம் சரியா மிசைந்ததொழி லார்க்காமம்\nசொல்லுவதென் பேதமதாய் சொல்.\t\t(௪)\nதீக்கைசெபம் பூசை தீயானமருள் நூலோதல்\nஊக்கிப் பிறர்க்கும் உரைத்திடுதல் - நோக்கில்\nதுறுவில் லறத்துஞ் சொலுமார்க்கம் ஒன்றாம்\nஅறமிரண்டோ ஆமா றறை.\t\t\t(௫)\nமலமகலத் தீக்கை வருவிப்பாய் நான்காய்\nஇலமகலு வார்க்குமிலத் தோர்க்கும் - புலமிலரை\nவிட்டறிவின் தேசிகர்பால் மேவுகென நூலோதப்\nபட்டதென்னை யீசா பகர்.\t\t\t\t(௬)\nபோகி விரத்தார் பொதுவாய்ச் சமயாதி\nஆகுமபி டேகாந்தம் ஆதரித்தும் _ தேகமாம்\nஅந்தியத்தில் யோசனைகள் ஒன்றாம் அறமிரண்டாய்ப்\nபுந்தியுற்ற தேதாம் புகல்.\t\t(௭)\nஒதினிய நூலை உணர்ந்தும் பிறர்க்குரைத்தும்\nமேதினியில் தீக்கை விரித்தத்தும் - தீதினிமை\nஉற்றார் அறிவோ உறாஅ துலகதனை\nஅற்றார் அறிவோ அறை.\t\t\t(௮)\nவந்தனையால் ஒன்றா மருவுமரன் பாலுற்ற\nசிந்தனையால் பேதமெனச் செப்புவதாம் - நந்தனையாய்\nவையந் துறந்தார்க்கும் மற்றதனை உற்றார்க்கும்\nசெய்யும் அறத்தின் திறம்.\t\t\t(௯)\nபோற்றுஞ் சமயாதி பூணுமபி டேகாந்தம்\nஆற்றுந் தவவேடம் ஆதரித்தும் - பாற்றியிடும்\nஅச்சு முதலா அனைத்தும்மல பாகமதில்\nஇச்சைகன்ம பாகமென எண்.\t\t\t(௧0)\nவஞ்சத்தில் வாஞ்சை மறவாமல் மாசிவத்திற்\nகொஞசத்தில் ஆசை கொளுவாரைச் - செஞ்சொல்\nஉலக தமிணியென் றோதும் பொய் வஞ்சத்\nதிலகார் சிவதரும ரென்.\t\t(௧௧)\nபூசையுடன் கல்வி பொருந்துள்ளும் - வாசமலர்த்\nஆசையுடன் தீக்கை அளிப்பதுள்ளும் - வாசமலர்த்\nதாமமே யிட்டுத் தருக்குமட வார்வாழ்க்கைக்\nகாமமிலத் தோர்க்கெனவே காண்.\t\t(௧௨)\nகொலையிற் களவிற் கொடுந்தொழிலிற் கோப\nவலையிலுவப் புள்ளும் மருவும் - பலபுட்பத்\nதாமமே சாத்தித் தருக்குமர னாயுற்ற\nகாமந் துற வோர்க்கே காண்.\t\t\t\t(௧௩)\nஊக்குஞ் சமயாதி உற்றாபி டேகாந்தம்\nதுறந்தார்கள் உண்மைச் சரியாதி பற்றிச்\nசிறந்தார் அருட்பாகந் தேர்.\t\t\t(௧௪)\nநண்ணும் உபாயச் சிரியாதி நான்குமில்லோர்\nபண்ணும் அனுக்கிரகப் பண்புமிக - எண்ணித்\nதுறந்தார்கள் உண்மைச் சரியாதி தொக்கிச்\nசெறிந்தா ரற்வென்னுந் நேசு.\t\t(௧௫)\nபாவனையால் தீக்கை பணிப்பரத்தில் யோசித்துத்\nதீவினையும் ஆங்கே சிதைத்ததனால் - பூவினையைப்\nபாற்றுவார் தீக்கை பலமடைவார் பண்பிலத்தில்\nஆற்றுவார் நற்றாரும ராம்.\t\t\t\t(௧௬)\nசரியைக்கே சாலோகம் தன்னில்யோ சித்தால்\nதெரிய நடந்தவர்க்கே சேர்வாம் - பிரியா\nநிலவுலகில் இச்சை நிறைந்தோர்க்குத் தீக்கைப்\nபலநிலவு நற்ற்ருமம் பார்.\t\t(௧௭)\nபரிபாகத் தால்தீக்கைப் பண்புற்றார் தீதைத்\nதெரிவார் இலந்துறத்த் சேர்வார் - ப்ரிவாம்\nஇலத்துச் சரியாதி சேமெய்ச் சரியைப்\nபலத்துக் குபகரணம் பார்.\t\t\t(௧௮)\nகருமாற்றுந் தீக்கையால் கற்பொன் றெனினும்\nவருமா றிரண்டாகும் மாணா - திருமா\nமனுக்கிரகர்க் காக்கும் வருமார்க்கம் மார்க்கம்\nஅனுக்கிரகம் நீத்தோர்க்கே யாம்.\t\t\t\t(௧௯)\nஅத்திரமொன் றாக் மதிக்குஞ் சபத்துக்குத்\nததிதிரமே பேதமெனுந் தன்மையாற் - புந்திப்\nபலமாம் இலத்தோர்க்குப் பண்ணவக்குத் தீய\nமலமாய்க்கும் என்றே மதி.\t\t\t\t(௨0)\nதுறவனிவ் வஞ்சத்தில் தோயிலிவ் வஞ்சம்\nஇறைவனாம் மாணா இலத்தாம் - அறவன்\nஇறவா அரன்பூசை ஏத்துகினிம் வஞ்சம்\nமறவான் அதனான் மதி.\t\t(௨௧)\nதேசனையே நெஞ்சில் தியானிக்கில் இல்வாழ்க்கை\nவாசனையும் ஆங்கே மறைக்குமால் - காசினியை\nஅற்றார் ககிலம் அணுகில் தியானத்தின்\nபற்றாய் அதுமறைக்கும் பார்.\t(௨௨)\nஉறையும் இலந்துறந்தார் உள்ளஞ் சிவமென்(ற)\nஅறையும் அருணூல்க ளாய்ந்துஞ் - சிறையைக்\nகழியார் இலத்தறவர் கற்றதிறஞ் சற்றும்\nஒழியார் துறவோரென் றோர்.\t\t\t\t(௨௩)\nஇலங்குநூற் கர்த்தம் இலத்தார் இசைப்பின்\nதுலங்க இலம் பேணிப்ச் சொலுவார் - விலங்க\nஇலந்துறந்தார் கூசாது இசைப்பரிவ் வில்லம்\nமந்தகை��� வாராத வாறு.\t\t\t\t(௨௪)\nதுறந்தார்முன் பாமம் சொலிக்கும் துறவை\nஇறந்தார்முன் காமம் எழுமால் - நிறைந்த இலம்\nதொட்டாரை விட்டறிவில் தோய்ந்தாரைத் தோய்வதுநூற்\nபட்டாங்கில் உல்ல படி.\t\t\t(௨௫)\nபண்ணும் அனுக்கிரகப் பான்மை தனுப்போ\nநண்ணுதற்கே இற்குரவர் நாடியதாம் - எண்ணித்\nதுறந்தகுர வோராவித் தொன்மலத்தை மாற்றச்\nசிறந்ததென மாணா தெளி.\t\t\t(௨௬)\nபாவனையால் தீக்கை பணவருகால் அன்றில்ல\nமாவினையே நெஞ்சின் மருவுமால் - தீவினையை\nமாற்றுவார் சீடன் வரும்பொருளால் நீத்தோர்கள்\nபாற்றுவார் பாவனையால் பார்.\t\t\t(௨௭)\nகொடுவிடங்கள் மாயக் குடரியாற் கொத்தி\nகொடுவிடங்கள் மாயக் குடரியாற் கொத்தி\nயிடுவரவார் மாணா இலத்தார் - கடுகும்\nபறவைக் கரசுதனைப் பாவிப்பார் போலும்\nதுறவர்க் கரசர் தொழில்.\t\t\t(௨௮)\nஉடல்விடத்தைத் தீர்ப்பார் உறுமுயிருக் குற்ற\nநடை நடைநடப்பிப் பாரோ நவில்வாய் - திடனாகப்\nபோக்கும் பொருட்குவ்மை புண்ணியனோ டொன்றாக\nஆக்கும் உவமைக் கடா.\t\t\t(௨௯)\nசத்தியா லாதல் தருங் கருமத் தாலாதல்\nஅத்துவா சுத்தி அடைதலுமாம் - முத்தி\nசெறிவிக்கும் நூலில் சிறந்தவத்தை பத்தால்\nஅறித்தல் சத்தியமே யாம்.\t\t\t(௩0)\nபிறியாக் கலைகள் பிறிக்குங்கால் மாணன்\nஅறியா(து) அசத்தித்தியமே ஆகும் - நெறியாக\nஆங்கவையை அசான் அறிவித் தகற்றுகையால்\nஒங்கியநற் சத்தியமென் றோர்.\t\t\t(௩௧)\nஉற்றநிரு வாணம் இருவைகயா ஓதியதில்\nசெற்றார் அனுக்கிரகஞ் செய்வதாம் - மற்றில்ல\nநல்லார் அசத்தியமே நண்ணுவதாம் மேலவத்தை\nசோல்லாத ஆதலினால் தேர்.\t\t\t\t(௩௨)\nகொடுவிடத்தைத் கொன்றுமொப் பாமோ - மடமடக்கு\nநோக்குக் கிணையாமோ நுண்பொருளால் ஆகுதியை\nஆக்கியது மாணா அறி.\t\t\t\t(௩௩)\nபிறிவா அறிவு பிறந்திலத்தை மாற்றித்\nதுறவா அருளாம் துறவர்க் - கிறவா\nஅதிகாரத் தால்தீக்கை ஆக்குவோம் என்னும்\nமதிகா ரகஎக்கென வரும்.\t\t(௩௪)\nசித்தத் தறியாமை சேர்ந்திலத் தின்பண்பாய்ச்\nசத்தியே யெவ்விடத்துஞ் சாருமால் - ஒத்தே\nஅளிப்பான் உடல்பொர்ருளோ டாவியெல்லா மாங்கே\nஒளிப்பான் குருவோ ஒழி.\t\t\t\t(௩௫)\nஅகத்தகலா ஈசன்பால் அன்பாகித் தீய\nசெகத்தகலு வாரே சிவமாய்ப் - புகுத்திடுமால்\nஆர்ப்பார் உடல்பொருளோ டாவியெல்லாம் ஆங்கேறச்\nசேர்ப்பார் அவர்குருவாய்த் தேர்.\t\t\t(௩௬)\nதனக்குப் பலன்கருதான் தக்கவுயிர்க் குற்ற\nவினைக்குற்றந் தீர்ப்பான் விரத்தன் - மனைக்குற்றத்\nதோங்குவான் தீக்க���க் குறுங்கூலி வாங்கியில்லந்\nதாங்குவான் தேசிகனோ தான்.\t\t\t\t(௩௭)\nஅனுக்கிரகம் செய்தங் கவர்பால் அணுகி\nஇனிக்கிரகம் தாங்கென் றிரவார் - தனிகதிராய்க்\nகாய்வார் பிரவஞ்சக் காரகல னோக்கியருள்\nஈவார் துறவோரென் றெண்\t\t\t\t(௩௮)\nபிணிதீர்ப்பார் மக்கள் பிணியுற்றார் கூலி\nஎணிஒரா மக்கட் கிரங்கி - அணிநோயை\nமாற்றுவார் போல மலப்பிணியை மன்னுயிர்க்குப்\nபற்றுவார் தேசிகராய்ப் பார்.\t\t\t(௩௯)\nதன்னாக்த் துற்றார் தருமகுரு ஆகுமென\nஇன்னா இலத்தார் இசைவென்னாம் - மின்னாம்\nஅனித்தியத்தைச் சேர்ந்தங் கறிவறிவிற் சேர்ந்து\nசெனித்தவரே தேசிகர்தே சால்.\t\t\t\t(௪0)\nதிலமளவு தானம் திகழ்மலைபோல் ஆகிப்\nபுலம்விளையச் செய்யும் புகழால் - இலமன்ற\nதேசிகர்க்கே ஆவிதனுச் செல்வமுமொத் தீவாரை\nமாசிவமாய் மாணா மதி.\t\t\t(௪௧)\nபலவிசிட்டத் தாலும் பவமறவே நோக்கும்\nநிலைவிசிட்டத் தாலுநிறை வாலுங் - கலைவிசிட்டம்\nகாட்டி அறிவிற் கலப்பானும் நீத்தோரை\nநாட்டியற் றேசிகராய் நாடு.\t(௪௨)\nஆகையினால் ஆர்க்கும் அனுக்கிரக ராம்சிவத்தோடு\nஏகமாய் ஆவிக் கிசைந்தபரி - பாகமே\nநோக்குத் துறவோரை நுண்ணறிவாய் உள்ளத்தில்\nஅக்குவதே ஆவிக் கணி.\t\t\t(௪௩)\nவிடப்பட் டதனு விடுவிப்பார் தம்மால்\nதொடப்பட் டதனைவிடச் சொல்லர் - தடைப்பட்ட\nஇல்வாழ்வார் நன்கென் றிசைப்பார் இதனைவிடச்\nசொல்வார் அலரே துணி.\t\t\t(௪௪)\nஉண்ணான் புலால்தீதென் றோதுவான் உண்பான்தீ\nதெண்ணான் இலந்தீதென் றேத்துவான் - பெண்ணைத்\nதுறந்தான் இலத்துறைவான் தோய்ந்தநலஞ் சற்றும்\nமறந்தான் அலனே மதி.\t\t\t(௪௫)\nசரியாதி நான்கின் தரும்குரவோர் நான்காய்\nவரையா மரபின் வரினும் - உரைசேரும்\nஊனக் குரவர் ஒருமூவர் மற்றோருவர்\nஞானக் குரவரென நாடு.\t\t\t\t(௪௬)\nகரும குருநிலைமை கைவிட்டு ஞான\nதரும குரவனடி சாரென் - றொருமித்தே\nஎல்ல மொழியும் இசைக்கும் துறவோர்க்கின்\nறில்லா ரிணையலவாய் எண்.\t(௪௭)\nஆய்ந்துகிரி யாவிதிவீ டாயாக் குரவனைவிட்(டு)\nஆய்ந்தறிக வாய்ந்தவர்க்கா ளாயென்று - தோய்ந்தநெறி\nவல்லான் கருணை மறைந்ஞான மாமுனிநூல்\nநல்லான் உரையதனை நாடு.\t\t\t\t(௪௮)\nபிரமவுப் தேசம் பெறுதலே பாங்கு\nகருமவுப தேசம் கழியென் - றுரமதுற\nஉற்ற மறைஞான மாமுனிவன் ஓதியநூல்\nநற்றுமவர்க் கன்றோ நலம்.\t\t(௪௯)\nஉயர்ந்தோரைச் சேர்ந்தோன் உறுமிலத்தைத் தாங்கும்\nநயந்தோரைச் சார நலமோ - கயந்தோர்\nமலங்களையத் தோன்றி மருவுகர வோர்க்கும்\nஇலங்களைவான் அன்றோ இவன்\t\t\t(௫0)\nஅறத்துறந்தார் இற்கதிகம் ஆனாலும் அங்கத்\nதிறத்தகல்வார்க் கொப்பாமோ தேரின் - புறத்துறவோர்\nமேலவத்தை செல்லார் மிகுசகளத் தொன்றாவர்\nஆலவரைக் கீழாய் அகல்.\t\t\t(௫௧)\nஇல்லறத்தார்க் கெல்லாம் உறினுமிவ் வில்லத்தைக்\nகொல்லுதற்குண் டாமோ குண நெறிகள் - புல்லற்த்தைத்\nதீர்ந்தார்க்கு நல்லறிவு சேர்ந்திடினும் மேலறிவு\nசார்ந்தாய்தற் குண்டோ சதுர்.\t\t\t\t(௫௨)\nசகளத் தபிமானஞ் சாலோக மாதி\nநிகளத் தழுத்தி மலநீக்கும் - அகளத்தை\nஉற்றார் நிராமயமாய் நீள்சிவத்தோ டோரறிவாய்\nஅற்றார் தமையென் ற்றி.\t\t\t(௫௩)\nகாயம் அறுங்கால் கருதியமெய் யாவிவிட்டுப்\nபோயோர் தனுவிற் புகுகையால் - ஆயகலைய்\nதந்திரமா யோசித்துத் தானியத்தால் ஆகுதியை\nமந்திரத்தாற் செய்வன் மகிழ்ந்து.\t\t\t(௫௪)\nஆவி பிறிதுட்லை ஆவரிக்கும் ஆசரியன்\nபாவிக்கு மாறு படாததனால் - பூவில்\nதரும்பொருளால் ஆகுதியைத் தக்க அரற் காக்க\nவருமதனால் நற்கதிக்கு மால்.\t\t\t\t(௫௫)\nஅடைந்ததனுப் போய்யென் றறிவிக்க ஆய்ந்து\nமிடைந்ததனு விட்டருளை மேவித் - துடர்ந்த\nகுருவருளைப் பற்றிக் குறித்தவத்தை அஞ்சில்\nவருந்துறவோர்க் கன்றோ வரும்.\t\t(௫௬)\nதத்துவத்தை நீங்கில் தகுமறிவோர் தேகாந்தம்\nஒத்த உயிர்க்கு அந்தியோட்டி ஓதக்கேள் - முத்தி\nஅவத்தை கழித்தருளோ டாக்கிக் ககுணைச்\nசிவத்தில் அழுத்துவதைத் தேர்.\t\t(௫௭)\nவரையகில மாதின்ப மாதவரைச் சேரும்\nபுரையகில என்னும் புகழ் நூல் - கரையகலக்\nகற்றும்பொய் வஞ்சத்தைக் காமுறுவார் காமுறுவார் நூலத்னை\nஉற்றும் உறாதாரென் றோர்.\t\t\t\t\t(௫௮)\nஅருணூல் சிவதீக்கை அற்றும் அகில\nமருண்மால் அகல்வார் மதியாம் _ பொருணூல்\nஅறிந்தும் பிறர்க்கே அனுக்கிரகம் செய்திற்\nசெறிந்தார் அறிவலவாய்த் தேர்.\t\t\t(௫௯)\nமருணீக்கும் தீக்கை வகைநான்கும் உற்றும்\nபொருணீக்கும் இல்லிற் புண்ர்வார் - இருணீக்கம்\nஉற்றார் அலராம் ஒருநூலுந் தீக்கையுமற்\nறற்றா ர்றிவென் ற்றி.\t\t(௬0)\nநிறைந்தகல்வி தீக்கை நிறைவாலும் பாகம்\nசிறந்த தல அகிலம் சிந்தத் - துற்ந்த நெறிச்\nசீரகத்தார் காவி சிறந்ததாம் தீக்கையுற்றுங்\nகாரக்த்தார்க் காவியிலை காண்.\t\t\t(௬௧)\nஅநிந்தியத்தை நித்தியமென் றாய்வார் மத்திற்\nசெனித்தவரென் றாக்மங்கள் செப்பும் - தனித்தறிவாய்\nநித்தியத்தை நித்தியமென் றாய்வார்கள் நீல்சிவத்துற்\nபத்தியென நீத்தோரைப் பார்.\t\t\t(௬௨)\nஉலக தருமிணியோ(டு) ஒண்கரும பாக்ங்\nகுலவுமிற் காமக் கணமும - நிலவியுடும்\nபுல்லறத்தை மாற்றிப் பொருந்துஞ் சிவதீக்கை\nஇல்லறத்தார்க் காகுமென எண்.\t\t\t(௬௩)\nசிவதரும நன்மணியும் சேருமல பாகம்\nஅவமறைக்கும் ஈசற் கவாவும் - பவமாய்\nஇறைமறைக்கும் இல்லிற்(கு) இசையாத ஈசன்\nதுறவறத்துக் கென்றே துணி.\t\t(௬௪)\nதாரகைநேர் இற்கரவர் தண்மதிக்கு நேராகுங்\nகாரகத்தை நீத்த கனகுரவர் - பாரகத்தில்\nஆர்க்கும் இருள்தீர்க்கும் ஆதவன்நேர் மையலற்த்\nதீர்க்கும் அருட்குருவாம் தேசு’\t\t\t(௬௫)\nசாதிக் கதிகந் தகுமறையோர் சட்சமய\nநீதிக்குட் சைவ நிலையதிகம் - ஆதி\nமறைக்கதிகம் ஆகமமே ஆகமமே வாண்மதஞ்சேர் இல்லாம்\nதுறைக்கதிகம் நீத்தோர் துணி.\t\t\t\t(௬௬)\nஇலைத்த அறமிரண்டும் நேரொக்கத் தூக்கில்\nபலத்தில் குறைஅதிகம் பார்க்கில் - இலத்தோர்\nகடுகில் அணுவளவுங் காணாது நீத்தோர்\nநெடுமலையும் வானினும் நீட்டு.\t\t\t\t(௬௭)\nஅறிவித்தால் ஒத்தங் கறிவார்பொய் அங்கம்\nபிறிவித்தால் அக்கலைகள் பேரும் - அறிவித்தால்\nஒன்றும் அறியா தவர்க்குமுறும் பாவனையால்\nகொன்றிதுவான் நீத்தோன் குறித்து.\t\t\t(௬௮)\nபவுத்தர்முத லாய பலசமயம் எல்லாம்\nதவத்துக் குரித்தாய்த் தகுமால் - நவத்தாம்\nஅறமிரண்டாம் இல்லுக்கும் அந்தந்த மார்க்கத்\nதுறவதிகம் என்றே துணி.\t\t\t\t(௬௯)\nபேறிஉவே ஆதலினால் பெற்ற அதி காரத்தை\nமாறுபட்தார்க் கன்றோ வரும்பிறவி - ஆறுபட்ட\nசெஞ்சடையான் செஞ்சொல்லைச் சேர்த்தேன் அறிவுடைமை\nநெஞ்சடைய மாணா நினைந்து.\t\t(௭0)\nசிவாச்சிரமத் தின்தெளிவைச் செய்தெழுப தாகப்\nபவச்சிரமம் மாற்றிப் பணித்தான் - சிவாச்சிரமம்\nதென்னா வடுதுறையில் தேவம் பலவாணன்\nஎன் அகத்(து) இன்பாய் எழுந்து.\n1. சித்தாந்த சாத்திரம் - 14\nதிருவுந்தியார் - உய்யவந்ததேவ நாயனார்\nதிருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் அருளிய - சிவஞானபோதம்\nசிவஞானபோதம் எடுத்துக்காட்டு வெண்பாக்களுடன் Sivanjnanapotam by meykanta tevar\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த அதிசய மாலை\nசிவஞான சித்தியார் (பரபக்கம், சுபக்கம்) - திருத்துறையூர் - அருணந்தி சிவாச்சாரியார்\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த நமச்சிவாயமாலை\nவினா வெண்பா, கொடிக்கவி, நெஞ்சு விடு தூது, சிவப்பிரகாசம்\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த நிட்டை விளக்கம்\n���ினா வெண்பா நூலாசிரியர் - உமாபதி சிவாச்சாரியார் (காலம்: கி.பி.1308)\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த சித்தாந்தப் பஃறொடை\nகொடிக்கவி நூலாசிரியர்: உமாபதி சிவாச்சாரியார் (காலம்: கி.பி.1310)\nநெஞ்சு விடு தூது நூலாசிரியர் - உமாபதி சிவாச்சாரியார் (காலம்: கி.பி.1311)\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த அம்பலவாண தேசிகர் தசகாரியம்\nசங்கற்ப நிராகரணம் - உமாபதி சிவாசாரியார்\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த உபாயநிட்டை வெண்பா\nஉண்மை விளக்கம் - திருவதிகை மனவாசகங் கடந்தார்\nசொக்கநாத வெண்பா - குருஞானசம்பந்தர்\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த உபதேச வெண்பா\nசொக்கநாத கலித்துறை - குருஞானசம்பந்தர்\nபண்டார சாத்திரம் அருள்திரு தட்சிணாமூர்த்தி தேசிகர் அருளிச் செய்த - தட்சிணாமூர்த்தி தேசிகர் தசகாரியம்\nகுருஞானசம்பந்தர் அருளிய - சோடசகலாப் பிராசாத சட்கம்\nபண்டார சாத்திரம் அருள்திரு தட்சிணாமூர்த்தி தேசிகர் அருளிச் செய்த உபதேசப் பஃறொடை\nபண்டார சாத்திரம் அருள்திரு பேரூர் வேலப்ப தேசிகர் அருளிச் செய்த பஞ்சாக்கரப் பஃறொடை\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த சன்மார்க்க சித்தியார்\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த சித்தாந்த சிகாமணி\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த சிவாச்சிரமத் தெளிவு\nபண்டார சாத்திரம் அருள்திரு சுவாமிநாத தேசிகர் அருளிச் செய்த சுவாமிநாத தேசிகர் தசகாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhandiet.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-14T05:52:05Z", "digest": "sha1:2GNTHPH66RQJGUCGPEWXDLN6RBR3B57U", "length": 8717, "nlines": 83, "source_domain": "thamizhandiet.wordpress.com", "title": "நலம் தரும் உணவுகள் – தமிழன் டயட்", "raw_content": "\nTag: நலம் தரும் உணவுகள்\nகொழுத்தவனுக்கு கொள்ளு, இளைச்சவனுக்கு எள்ளு என்பார்கள். கொள்ளுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடம் உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கிய இடமுண்டு. மிக அதிகமான புரதம் கொண்ட பருப்பு வகை கொள்ளு. அதிக இரும்புச்சத்து மற்றும் கால்சியம் பாஸ்பரஸ், குறைவான கொழுப்பு மற்றும் சோடியம் கொண்டது. கொள்ளு வேக வைத்த தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிக்கும், நச்சுத் தன்மையை போக்கும் வளரும் குழந்தைகள் மற்றும் உடல் பயிற்சி செய்பவர்களுக்கு உகந்தது. நீரழிவு மற்றும் உடல் … More கொள்ளு பருப்பு: பயன்கள்\nLeave a comment கொள்ளு பருப்பு: பயன்கள்\nநிலக்கடலை : பயன்கள் II\nநிலக்கடலையின் பயன்கள் பற்றி நம் பக்கத்தில் தொகுத்தளிந்திருந்தோம். சுட்டிக்கு >>http://www.twitlonger.com/show/n_1smi5co டிஸ்கவரியின் தளத்திலிருந்து ஒரு பதிவு அதை உறுதி செய்கிறது. சுட்டி >> http://www.discovery.com/…/t…/can-peanuts-stave-off-cancer/… அதன் சுருக்கம்: தினமும் அரைக் கைப்பிடி அல்லது கிராம் நிலக்கடலை உட்கொள்பவர்கள் சுவாச நோய், நரம்புமண்டல நோய், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள். இதை விட அதிகமான அளவு உட்கொள்ளப்படும் போது அதன் சிறப்புகள் அதிகரிப்பதில்லை.ஆகவே அளவோடு உண்டு வளமாக வாழுங்கள். நிலக்கடலையின் இந்த சிறப்புகளுக்குக் … More நிலக்கடலை : பயன்கள் II\nLeave a comment நிலக்கடலை : பயன்கள் II\nபொதுவாக பிரண்டை வெப்பமான இடங்களில் வளர்கிறது. கொடிவகையைச் சார்ந்தது. இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. பிரண்டைக் கொடிக்கு வச்சிரவல்லி, சஞ்சீவி, உத்தன என்கிற பெயர்களும் உண்டு. பிரண்டைகளில் ஓலைப் பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம் பிரண்டை, புளிப்பிரண்டை எனப் பல வகைகள் உண்டு பிரண்டையில் புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மாவுப்பொருள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துகள் உள்ளன. பிரண்டைத் துவையல் பசியின்மை, செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், குடல் புழு, வாயுத் தொல்லை … More பிரண்டை பயன்கள்\nLeave a comment பிரண்டை பயன்கள்\nநிலக்கடலையின் பயன்கள்: தினமும் அரைக் கைப்பிடி அல்லது கிராம் நிலக்கடலை உட்கொள்பவர்கள் சுவாச நோய், நரம்புமண்டல நோய், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள். இதை விட அதிகமான அளவு உட்கொள்ளப்படும் போது அதன் சிறப்புகள் அதிகரிப்பதில்லை.ஆகவே அளவோடு உண்டு வளமாக வாழுங்கள். நிலக்கடலையின் இந்த சிறப்புகளுக்குக் காரணம் அதில் உள்ள மோனோ மற்றும் பாலி அன் சாச்சுரேட்டேட் கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடண்டுகள் ஆகும். முழுமையான கடலை தரும் பலன்���ள் peanut … More தினம் அரைக்கைப்பிடி நிலக்கடலை\nLeave a comment தினம் அரைக்கைப்பிடி நிலக்கடலை\nமாங்காய் இஞ்சிப் புளி ஊறுகாய்\nஆர்கானிக் – ஒரு ஆய்வு\nராகி என்ற கேழ்வரகின் பயன்கள்:\nமாங்காய் இஞ்சிப் புளி ஊறுகாய்\nஆர்கானிக் – ஒரு ஆய்வு\nராகி என்ற கேழ்வரகின் பயன்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.infinite-electronic.hk/Sensors,Transducers/Optical-Sensors-Photodiodes.aspx", "date_download": "2019-12-14T05:20:28Z", "digest": "sha1:52OJ4J7I5OTIHZSIS5JL66LZH45LWSV3", "length": 19990, "nlines": 422, "source_domain": "ta.infinite-electronic.hk", "title": "ஆப்டிகல் சென்ஸார்ஸ் - ஃபோட்டோடிடியோக்கள் - மின்னணு உபகரண விநியோகிப்பாளர் | Infinite-Electronic.hk", "raw_content": "உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்யவும்.\nமேற்கோள் தேவை | எங்களை பற்றிதமிழ் மொழி\nமுகப்புதயாரிப்புகள்சென்சார்கள், டிரான்ஸ்யூட்டர்ஸ்ஆப்டிகல் சென்ஸார்ஸ் - ஃபோட்டோடிடியோக்கள்\nஆப்டிகல் சென்ஸார்ஸ் - ஃபோட்டோடிடியோக்கள்\n- Marktech Optoelectronics UV காணக்கூடிய, அருகில்-அகச்சிவப்பு மற்றும் குறுகிய அலைநீளம் அகச்சிவப்பு (SWIR) உமிழும், கண்டறிதல்களும், மற்றும் InP எடிவாஃபர்ஸ் உட்பட பொருட்கள் ஒரு முன்...விவரங்கள்\n- லூனா ஓப்டோஎலக்ட்ரானிக்ஸ் என்பது ஒரு ஒப்டோ-எலக்ட்ரானிக் தீர்வுகள் மற்றும் டெராஹெர்ட்ஸ் சென்சார்கள் மற்றும் உலகளாவிய OEM வாடிக்கையாளர் தளங்களுக்கான கருவிகளை வழங...விவரங்கள்\n- எல்.ஐ.சி.டிஸ் டெக்னாலஜீஸ் என்பது புதுமையான optoelectronics மற்றும் மேம்பட்ட எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் வழங்கும் ஒரு முன்னணி OEM வாடிக்கையாளர்களின் உலகளாவிய அடித்தளத்தை வழங...விவரங்கள்\nஆப்டெக் டெக்னாலஜி, ஒரு TT மின்னணு நிறுவனம், வடிவமைப்பு மற்றும் விண்வெளி மற்றும் விண்வெளி, மருத்துவ, போக்குவரத்து, ஆற்றல் மற்றும் தொழில்துறை மின்னணு சந்தைகளில் வாட...விவரங்கள்\nஉற்பத்தியாளர்கள்: Opto Diode Corporation\nஉற்பத்தியாளர்கள்: Opto Diode Corporation\nInfinite-Electronic.hk உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்னணு கூறுகளை விநியோகிப்பாளர் ஒன்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி விலைகளில் தேவைப்படும் எலக்ட்ரானிக் கூறுகளை விரைவாக கண்டுபிடிக்க உதவ வேண்டும். IC க்கள், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ், ஒப்டோலெக்டோனிக்ஸ் மற்றும் டிஸ்கட் செமிகண்டக்டர்ஸ் போன்ற உலகின் மிகச் சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்து சமீபத்திய வெளியீடுகள் உட்பட உங்களுக்கு மிகவும் விரிவான தயாரிப்புகளை வழங்க நாங்கள் பெருமையடைகிறோம்.\nபதிப்புரிமை © 2018 மின்னணு பாகங்கள் நம்பகமான விநியோகிப்பாளர் - Infinite-Electronic.hk\nமுகவரி: 17F, கெய்லார்ட் வர்த்தக கட்டிடம், 114-118 லாக்ஹார்ட் சாலை, வான் சாய், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-vip-marriage/2019/mar/10/akash-ambani-weds-shloka-mehtas-in-mumbai-11807.html", "date_download": "2019-12-14T04:26:48Z", "digest": "sha1:ZFKYIA5ZSMZZR4OD4TCLWPVQHQ4GVJ3V", "length": 7121, "nlines": 170, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆகாஷ் அம்பானி – ஷ்லோக்கா மேத்தா திருமண ஆல்பம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு புகைப்படங்கள் விஐபி திருமணம்\nஆகாஷ் அம்பானி – ஷ்லோக்கா மேத்தா திருமண ஆல்பம்\nபிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும் - ப்ளூ டைமண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரஸ்ஸல் மேத்தாவின் மகள் ஷ்லேக்கா மேத்தாவுக்கும் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு சென்டர் அரங்கில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அரசியல், சினிமா, விளையாட்டு துறை பிரபலங்களும் தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர். இதில் கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, பாலிவுட் பிரபலங்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கான், ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய், மற்றும் நடிகர் ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ஐநா முன்னாள் பொதுச் செயலாளர் பான் கி மூன், இ‌ங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.\nதிருமணம் முகேஷ் அம்பானி ஆகாஷ் அம்பானி ரஸ்ஸல் மேத்தா ஷ்லேக்கா மேத்தா ஜியோ வேர்ல்டு சென்டர் பிரபலங்களும்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/money/01/225892", "date_download": "2019-12-14T04:59:47Z", "digest": "sha1:ENNRY3S7F4V5SXNBHI5OTY3RP67AJUKJ", "length": 8231, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "மீண்டும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமீண்டும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி\nஅமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.\nவங்கியினால் நேற்று வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய ரூபாவின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளது.\nஅதற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 182.7 ஆக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி\nஅமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 178 ரூபா 40 சதம் விற்பனை பெறுமதி 182 ரூபா 7 சதம்.\nஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 218 ரூபா 97 சதம். விற்பனை பெறுமதி 225 ரூபா 69 சதம்.\nயூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195 ரூபா 25 சதம் விற்பனை பெறுமதி 201 ரூபா 81 சதம்.\nசுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 178 ரூபா 54 சதம். விற்பனை பெறுமதி 184 ரூபா 55 சதம்\nகனடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 134 ரூபா 45 சதம் விற்பனை பெறுமதி 139 ரூபா 16 சதம்.\nஅவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 121 ரூபா 44 சதம். விற்பனை பெறுமதி 126 ரூபா 40 சதம்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/f19p50-forum", "date_download": "2019-12-14T04:44:30Z", "digest": "sha1:5MBW6PZUXCL24VCGU72TEPWTBAENCCM6", "length": 24203, "nlines": 375, "source_domain": "devan.forumta.net", "title": "பெண்கள் நலப் பகுதி", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: பெண்கள் நலப் பகுதி\nசர்க்கரை நோய்க்கு ஏன் இத்தனை கவனம் செலுத்த வேண்டி உள்ளது\nஇருதயம், சிறுநீரக��்தை பாதுகாக்கும் மண்ணீரல்\nசர்க்கரை நோயாளிகள் - அன்றாட உணவு அட்டவணை\nவாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு செல்ல 25 வழிகள்\nஒருவருடைய போன் கேமராவை அவருக்கே தெரியாமல் திறந்து அங்கே நடப்பவற்றை எமது போனில் இருந்து பார்ப்பது எப்படி\nஇணைய மானபங்கம் :அதிரவைக்கும் உண்மைகள்\nமுதுகுவலி வராமலே தடுக்க முடியுமா முடியும்\nமன அழுத்தம் இன்றி வாழ மிகச்சிறந்த சில வழி முறைகள்.\nபெண்களுக்கு ஹெல்த் பாலிசி ஏன் மிக அவசியம்...\nபெண்களின் வெற்றி பயணத்துக்கு 11 பாதைகள்\nடாப் 10 அரசியல் ஆளுமைப் பெண்கள்\nஒரு பெண், தன் வாழ்நாளில் 1,500 நாட்களைக் கழிப்பறையில் கழிக்கிறாள்\nசுத்தத் தங்கத்தை எப்படிச் சோதிப்பது\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் பெண்களுக்கான 8 விஷயங்கள்\nநகைச் சீட்டு போடப் போறீங்களா - இந்த 4 விஷயங்களை கவனிங்க\nகோபத்தை அடக்க சுலபமான வழிகள் \nபெண்கள் தங்களை தற்காத்துகொள்ள உதவும் சிம்பிளான சில கருவிகள்...\nஹாஸ்டல் தேடும் பெண்கள் கவனிக்க வேண்டிய 10 முக்கிய பாயின்ட்கள்\nஸ்கூட்டர் ஓட்டும் பெண்களுக்கு டாப் 10 யோசனைகள்\nசென்னை காவல்துறை துவங்கியுள்ள புதிய சேவை :-\nஆணும் பெண்ணும் சமம் அல்ல...\nவாழ்வை வளமாக்கும் 10 ஃபைனான்ஷியல் ஹேபிட்ஸ்\nகுடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்\nநீங்கள் கோடீஸ்வரர் ஆவது ஒன்றும் கஷ்டம் இல்லை...\nவீடு மற்றும் அலுவலகத்தில் தண்ணீரை சேமிக்க சில எளிய வழிகள்\nஇப்படியும் ஒரு மனைவி இருந்திருக்கிறாளா..\nவெங்காயம் - பாதம் வைத்தியம்...\nமுதுகு நலமாயிருக்க 10 வழிகள்\"...\nகுடும்ப நல கோர்ட்டின் 10 அறிவுரைகள்.\nகல்யாணம் பண்ணப் போகும் மகனுக்கு ஒவ்வொரு ‪#‎அம்மா‬ கட்டாயம் சொல்லவேண்டிய அறிவுரை.\nதினமும் தண்ணீர் குடிக்க வேண்டிய அளவு\nயார் மீது, எப்படிப்பட்ட நம்பிக்கை வைக்கலாம்\nஸ்டெப் பை ஸ்டெப் ஃபைனான்ஷியல் பிளான்\nநிதி ஆலோசனை தவறுகள்...தவிர்த்தால் தடையின்றி முன்னேறலாம்\nதிருமணத்துக்குப் பின் செய்ய வேண்டிய மாற்றங்கள்\nமிரட்டும் மூட்டு வலி... விரட்டுவது எப்படி - ஃபாலோ பண்ண வேண்டிய ஃபார்முலாக்கள்\nஆணும் பெண்ணும் சமம் அல்ல...\nபெண்கள் கார் ஓட்டும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்\nதிருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம்..\nவீட்டில் அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டிய 5 விஷயங்கள்:-\nஅன்பைத் தவிர வேறெதுவும் இல்லை\nJump to: Select a forum||--புது உ��ுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Infrastructure&id=4136&mor=Lab", "date_download": "2019-12-14T05:28:55Z", "digest": "sha1:YOA64Q54VXTGQEEJQIKST3CNVFQZ7NJB", "length": 9890, "nlines": 157, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : yes\nஆய்வகத்தின் பெயர் ஆய்வகத்தின் வகை\nஜியோ இன்பர்மேடிக்ஸ் நல்ல துறையா\nவெளிநாடு சென்று படிக்க விரும்புகிறேன். சாதாரண மத்திய தர குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு இது சரியா\nஎனது பெயர் முருகன். நான் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்துள்ளேன். பிறகு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். கடந்த 6 மாதங்களாக பணிபுரிந்து வரும் எனக்கு, தற்போது மென்பொருள் துறையில் விருப்பமில்லாமல் உள்ளது. எனவே, வேறுசில நல்ல வாய்ப்புகள் இருந்தால் சொல்லுங்கள்.\nஏவியேஷன் படிப்பைத் தரும் கிங் பிஷர் அகாடமி படிப்பு பற்றிக் கூறவும்.\nஅடுத்த ஆண்டு ஐ.ஐ.எம்., உள்ளிட்ட உயர் நிறுவனங்களில் சேர எம்.பி.ஏ., வுக்கான கேட் தேர்வு எழுத விரும்புகிறேன். அதற்கு நான் எப்படி தயார் செய்ய வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/03/20/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-12-14T05:36:33Z", "digest": "sha1:KFDEN3FWMINNSTLX6RGYE4OIEMIMJ5A3", "length": 20180, "nlines": 371, "source_domain": "nanjilnadan.com", "title": "எதை எழுத? (கவிதை) | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← மக்களாட்சி வதைப்படலம் (கவிதை)\nஎழுது எழுதுன்னா எதைப் பத்தி எழுதட்டும்\nவேலை இல்லாத் திண்டாட்டம் விதவா\nவரதட்சணைக் கொடுமை, காப்பி ஆற்றும்\nவறுமையின் கோரப் பற்கள், வைக்கோற்\nபிறகு என்ன மயித்தை எழுதணும்ங்க\nபெண் விடுதலை, தலித்தியம், முற்போக்கு,\nபடமெடுத்து நிற்கும் பாம்பு என எழுது.\nபணம் அதிகாரம் பதவி தவிர\nவேறெதற்க்கும் அடங்க மறு என\nபுரட்சி என எழுதிப் புண்ணியமில்லை\nபுரட்சியும் வராது புத்தகமும் விற்காது\nகுருதி வடித்து குடிக்கவும் திண்ணவும் ஏதுமற்று\nசுரங்கத்தின் தூரத்தில் தெரியும் வெளிச்சம்\nசாவென அறிந்தும் நம்மை நம்பிக்கொண்டிருந்தானே\nதொப்பூட் கொடி அதை எழுதவா\nபேசாதே, சிந்திக்காதே, கனவு காணாதே,\nஏப்பமோ குசுவோ கூட விடாதே\nதிபேத், பாலஸ்தீனம், ஈராக் என\nஅதிகார மையங்களின் பொய், வஞ்சம், சூது,\nகொலை களவு துரோகம் என\nபத்ம ஸ்ரீ, கெளரவ டாக்டர்,\nபின்னெ என்ன தாலியறுப்பை எழுத\nநேற்று சூடிய கசங்கிய பிச்சிப்\nபூவாய் அவள் கைக்கிடை வாசம்\nகூன் பிறை சூடிய சடையாண்டி\nபோ மக்கா, போயி என்ன\nThis entry was posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கவிதைகள் and tagged எதை எழுத\n← மக்களாட்சி வதைப்படலம் (கவிதை)\nஉயிர் எழுத்து சார்பாக திருச்சியில் நடந்த பாராட்டு விழா புகைப்படங்களுக்கு மேலே சுட்டவும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் ���ரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (115)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Anand_Piramal/gallery", "date_download": "2019-12-14T04:29:45Z", "digest": "sha1:FMMLEPKPSQT2SEJTI2LTTGSNF5UPLCRR", "length": 4753, "nlines": 86, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:20:34 PM\nரிலையன்ஸ் குழும நிறுவனர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியும், பிரபல வைர உற்பத்தி தொழிலதிபர் அஜய் பிராமலின் மகன் ஆனந்த் பிரமாலின் திருமணம் மும்பையில் கோலாகலமாக மும்பையில் நடைபெற்றது. இதில் உறவினர்கள், தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, ப.சிதம்பரம், திமுக தலைவர் முக ஸ்டாலின், நடிகர் அமிதாப்பச்சன், ஷாருக்கான், அமீர்கான், ஷில்பா ஷெட்டி, அலியா பட், அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதாவுடன் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2019/08/30131048/1258862/Some-signs-that-the-body-is-in-danger.vpf", "date_download": "2019-12-14T05:17:14Z", "digest": "sha1:37NGJZALX3DTQF6BEEPHN7TADXDOODS4", "length": 14431, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "உடல் பாதிப்பில் உள்ளது எனக்கூறும் சில வினோதமான அறிகுறிகள் || Some signs that the body is in danger", "raw_content": "\nசென்னை 14-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉடல் பாதிப்பில் உள்ளது எனக்கூறும் சில வினோதமான அறிகுறிகள்\nசில அறிகுறிகள் உடல் நல பாதிப்பினை கூறும் அறிகுறிகள் என்றே நாம் கருத்தில் கொள்ளாமல் விட்டு விடுவோம். பின்னால் அவை பல உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.\nஉடல் பாதிப்பில் உள்ளது எனக்கூறும் சில வினோதமான அறிகுறிகள்\nசில அறிகுறிகள் உடல் நல பாதிப்பினை கூறும் அறிகுறிகள் என்றே நாம் கருத்தில் கொள்ளாமல் விட்டு விடுவோம். பின்னால் அவை பல உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.\nசில அறிகுறிகள் உடல் நல பாதிப்பினை கூறும் அறிகுறிகள் என்றே நாம் கருத்தில் கொள்ளாமல் விட்டு விடுவோம். பின்னால் அவை பல உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே அத்தகைய அறிகுறிகளை பார்ப்போம்.\n* முயற்சி எடுக்காமல் திடீரென உடல் எடை குறைந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.\n* அசிடிடி போன்ற எந்த பிரச்சினையும் இல்லாமல் பல் எனாமல் தேய்ந்து விடுவது. மற்றும் அதிக அசிடிடி, பல் பின்புற எனாமல் தேய்வது, இருமல், தீரா தொண்டை பிரச்சினை, துர்நாற்றமுள்ள வாய் இவையும் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவை.\n* அடிக்கடி சிறுநீர் செல்லுதல் (அ) குறைந்த அளவு சிறுநீர், மலச்சிக்கல்(அ) அடிக்கடி வயிற்றுப்போக்கு இவற்றுக்கு கவனம் அளிக்க வேண்டும்.\n* ஆசன வாயில் புண், சதை வெளிவருதல்.\n* அதிக சத்தமான குறட்டை\nஆகியவை உடனடியாக மருத்துவ கவனம் கொடுக்கப்பட வேண்டிய அறிகுறிகளாகும்.\nமகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம் - 4.8 ரிக்டர் அளவில் பதிவு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nஉள்ளாட்சி தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஉள்ளாட்சி தேர்தல் உத்தரவில் சந்தேகம் கேட்ட திமுக... கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nபா.ஜ.க. எம்.பி.க்கள் அமளி- மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர்\nசபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\nசென்னையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் நகலை கிழித்த உத��நிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nகொழுப்பை குறைக்கும் ‘கிரீன் டீ’\nநீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பதால் உடலில் என்னென்ன பாதிப்புகள்\nஉடல் எடை கூடுவதற்கான காரணங்கள்\nரெட் ஒயின் குடிப்பது உடலுக்கு நல்லதா\nரத்த கொதிப்பு என்பது ஒரு வியாதி அல்ல\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nவெங்காயம் விலை அதிரடியாக குறைந்தது\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nமாமனார், மாமியாரை கவனிக்காவிட்டால் சிறை - சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nஎன்னை பயன்படுத்தி பரமசிவன் கைலாசத்தை உருவாக்குகிறார்- நித்யானந்தா\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-14T06:39:22Z", "digest": "sha1:DLXYCW4WOW7SG6RWB5SHETC4G6GJZSFR", "length": 9388, "nlines": 173, "source_domain": "www.patrikai.com", "title": "இன்று முதல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….\nவீட்டு கேஸ் சிலிண்டர்: இன்று முதல் ரூ. 37.50 உயர்வு\nஉள்ளாட்சி நிர்வாகம்: இன்று முதல் அதிகாரிகள் ராஜ்ஜியம்\nடெங்கு காய்ச்சல்: இன்று முதல் அம்மா உணவகங்களில் நிலவேம்பு குடிநீர்\nராமேஸ்வரம் மீனவர்கள்: இன்று முதல் வேலைநிறுத்தம்\nபி.ஈ. நேரடி 2 ஆம் ஆண்டு சேர்க்கை: “ஆன் லைனில்’ விண்ணப்பம்\nகருப்பு தோலோடு திரையுலகிற்கு வந்த சிங்கம் ரஜினியின் 7லிருந்து 70 வரையான முக்கிய தொகுப்பு…\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tamilnadu-statue-abduction-section-police-again-review-in-tanjore-pragadesswarar-temple/", "date_download": "2019-12-14T06:46:01Z", "digest": "sha1:NBEEV54IY5E4SBOEKJ5HPQOBT5J5GMYW", "length": 14590, "nlines": 187, "source_domain": "www.patrikai.com", "title": "தஞ்சை பெரிய கோவிலில் மீண்டும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»தஞ்சை பெரிய கோவிலில் மீண்டும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வு\nதஞ்சை பெரிய கோவிலில் மீண்டும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வு\nதஞ்சை பெரிய கோயிலில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி. ராஜாராம் தலைமையில் போலீசார் மீண்டும் ஆய்வு செய்து வருகின்றனர்.\nதஞ்சை பெரிய கோவிலில் இருந்த 41 பழங்கால சிலைகள் மாற்றப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூறியுள்ளது. பந்தலூர் பசுபதீஸ்வரர் கோவிலில் சுமார் 200 தொன்மையான சிலைகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஏற்கனவே கடந்த மாதம் (செப்டம்பர்) 29ந்தேதி தஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பி��ிவு ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 50 போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார். இதன் காரணமாக பெரிய காவிலை காண சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.\nஏற்கவே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தஞ்சை பெரிய கோயிலில் சிலைகள் வைக்கப்பட்டிருந்த அறையில் பொன்.மாணிக்கவேல் ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வின்போது, சில சிலைகள் மாற்றப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.\nமேலும், தஞ்சை அருகே புன்னைநல்லூரில் உள்ள சிவன் கோயிலிலும் சிலைகள் வைக்கப்பட்ட அறையில் பொன்.மாணிக்கவேல் நடத்திய ஆய்வில், அங்கும் சுமார் 10 சிலைகள் மாற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் உள்ள அருங்காட்சியகத்திலிருந்து ராஜராஜன் மற்றும் உலகமாதேவி சிலைகள் மீட்கப்பட்டது.\nஇதற்கிடையில் சென்னையில் ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவ் வீடுகளில் ஏராளமான பழங்கால சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், இன்று மீண்டும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதற்கிடையில்,அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமையான பாரம்பரியமிக்க கோயில்கள் குறித்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கோரி தொடரப்பட்ட வழகிக்ல, அறநிலையத்துறை ஆணையர் , செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளத.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nதஞ்சாவூர் பெரிய கோவில் : சிலைக் கடத்தல் தடுப்பு ஐஜி திடீர் ஆய்வு\n: ரன்வீர் ஷாவின் திருவையாறு இல்லத்தில் இன்று திடீர் சோதனை\nமீட்கப்பட்ட நடராஜர் சிலை மீண்டும் கோவிலில் வைக்கப்பட்டது\nகருப்பு தோலோடு திரையுலகிற்கு வந்த சிங்கம் ரஜினியின் 7லிருந்து 70 வரையான முக்கிய தொகுப்பு…\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்ட���்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/123-dan-books-t/pre-dated-letters/408-pre-dated-letter-8.html", "date_download": "2019-12-14T04:23:53Z", "digest": "sha1:76NNJFIWSEHAPOWLIVL4XVYRSXQHGJVP", "length": 17334, "nlines": 100, "source_domain": "darulislamfamily.com", "title": "மடல் 08", "raw_content": "\nஇறையருளால் நலம். அவ்விதமே தங்களது நலனுக்கும் விழைகிறேன். மடல்களைப் பரிமாறிக்\nகொள்ளும் இம்மடல்களில் தந்தி பற்றி சுருக்கமாய் ஒன்று சொல்லத் தோன்றுகிறது. புறா காலிலோ, அஞ்சல் தலை ஒட்டியோ அனுப்பப்படும் மடல்களில் அதற்கே உரித்தான ஒரு பிரச்னை உண்டு. கால அவகாசம். ஓரிரு நாளோ, ஒரு மாசமோ கழித்துத்தான் அனுப்புநரின் செய்தி பெறுநரை அடைந்து வந்தது. அதனால் கணினி தோன்றி இணையம் தோன்றா கற்காலத்தில் அவசர ஆத்திரத்திற்கு தகவல் சொல்ல தந்தி.\n‘அவசரம் சரி. அதென்ன ஆத்திரம்’ என்று ஆர்வப்படுபவர்களுக்கு ஒரு கதை. கற்பனையல்ல; நிஜம்.\nசுமார் நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு அது. சென்னை நகரில் வழக்கறிஞர் ஒருவர் தம் மனைவியுடன் வசித்து வந்தார். இருவரும் திருச்சியைச் சேர்ந்தவர்கள். ‘போய்ப் பார்த்துவிட்டு வருகிறேனே’ என்று கணவரிடம் சிலநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு தம் தாயார் இல்லத்திற்குச் சென்றார் வழக்கறிஞரின் மனைவி.\nஅம்மா வீடு செல்லும் மனைவியர் சொன்ன நாளில் திரும்பி வந்துவிடுவார்களா என்ன சற்று அதிக நாள் ஆகிவிட்டது. வழக்கறிஞர் முன்கோபக்காரர். கோபக்காரர்களுக்கு ஆத்திரம் வரலாமா சற்று அதிக நாள் ஆகிவிட்டது. வழக்கறிஞர் முன்கோபக்காரர். கோபக்காரர்களுக்கு ஆத்திரம் வரலாமா வழக்கறிஞருக்கு வந்துவிட்டது. அதட்டி கடிதமெழுதி, ‘உடனே கிளம்பிவா’ என்று உத்தரவிட அவருக்குப் பொறுமையில்லை. கடிதம் சென்றுசேர குறைந்தபட்சம் ஒருநாள் ஆகிவிடும். அதனால் தந்தி அனுப்பினார். வாசகம், ‘Start or stay.’\nஉடனே வா. அல்லது அப்படியே இருந்துவிடு என்று சூடு பறந்தது அந்த மூன்றே வார்த்தைகளில். அடுத்த ரயில் பிடித்து மறுநாள் காலை சென்னை வந்துவிட்டார் அவர் மனைவி.\nஇப்படியான ஆத்திர நிகழ்வுகள் தவிர அனைத்து அவசரச் செய்திகளுக்கும் தந்திதான் ‘உலகத்தின் நம்பர் ஒன்’ சாதனமாய்த் திகழ்ந்து வந்தது. எக்ஸ்பிரஸ், ஆர்டினரி என்று சேவையைப் பிரித்து அதற்கேற்ப கட்டணம் நிர்ணயித்திருந்தது தந்தி இலாகா. ஆர்டினரி தந்தி எனில் இரவு நேரங்களில் பெறுநரை அடையாது. ஆனால், மரணச் செய்தி எனில் அதற்குமட்டும் முக்கியத்துவம் அளித்து இரவிலும்கூட தந்தி இலாகா ஊழியர் வந்து வீட்டு அழைப்பு மணியை அழுத்திவிடுவார். அத்தகைய தந்தியில் வெளியே ‘XX’ குறியிட்டிருக்கும். கையெழுத்திட்டு தந்தியைப் பெறும்போதே மனம் பதட்டத்துடன் அழுகைக்குத் தயாராகிவிடலாம்.\nதந்தியோ, மடலோ மரணச் செய்திகள் சோகம் வாய்ந்தவை; துக்கத்தைக் கிளறுபவை. இறந்தவர் நமக்கு எந்தளவு உறவு, நெருக்கம், நமக்கு அவர் கடன் பாக்கி என்பதைப் பொறுத்து நமது துக்க அளவு கூடும்; குறையும்.\nசென்ற மடலில் உமர் (ரலி) எழுதிய மடலையும் அதில் கலீஃபா அபூபக்ரு (ரலி) மரணமடைந்ததையும் குறிப்பிட்டதைப் பார்த்தோமில்லையா தோழர்களுக்கு அது பேரிழப்பு; துக்க நிகழ்வு. ஏனெனில்,\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) மரணமடைந்து இரண்டரை ஆண்டுகள்தான் ஆகியிருந்தன; பாரசீகர்களுடனும் ரோமர்களுடனும் மும்முரமாய்ப் பெரும் போர்கள் நடைபெற்று வந்தன; நபி என்று வாதிட்ட சில பொய்யர்கள், இஸ்லாத்தை விட்டு வெளியேறியிருந்த முர்தத்கள் என்று பல குழப்பங்கள் தீர்க்கப்பட்டு மதீனாவில் அப்பொழுதுதான் அமைதிதிரும்பியிருந்த நேரம்.\nஅத்தகைய நேரத்தில் நபியவர்களின் அணுக்கத் தோழர், திறம்வாய்ந்த கலீஃபா அபூபக்ரு மரணம் என்பது தோழர்களுக்கு பெரும் தாக்கம் ஏற்படுத்திய செய்தி. ஆயினும் அத்தகு பெரும் இடியைத் தாங்கிக்கொண்டு, புதிய கலீஃபா உமருக்கு (ரலி) பதில் எழுதினார்கள் இரு தோழர்கள்.\nஅபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ், முஆத் இப்னு ஜபல் ஆகியோரிடமிருந்து உமர் இப்னு கத்தாபுக்கு என்று தொடங்கியது அம்மடல்.\nஅஸ்ஸலாமு அலைக்கும். இணையற்ற அல்லாஹ்வை நாம் புகழ்கிறோம். நாங்கள் அறிந்தவரையில், தாங்கள் நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டுவிட்டீர்கள். உமர் அவர்களே தாங்கள் இப்பொழுது முஹம்மது (ஸல்) அவர்களுடைய உம்மத்தினருக்குப் பொறுப்பாளர். தங்களிடம் நண்பர்களும் வருவார்கள்; எதிரிகளும் வருவார்கள். மேல்குடி மக்களும் வருவார்கள்; சமூகத்தின் கீழ்மட்டத்தினவரும் வருவார்கள். வலிமையுள்ளவர்களும் வருவார்கள்; பலவீனமாவர்களும் வருவார்கள். அவர்கள் அனைவருக்கும் உம்மிடம் நீதி கோரும் உரிமை உள்ளது. ஆகவே,\n நீங்கள் வ���ஷயத்தை எப்படிக் கையாள்வீர்கள் என்பதைச் சிந்தித்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைப் பற்றி நாங்கள் உமக்கு நினைவுறுத்துகிறோம். அந்நாளில் மக்களின் மனங்களில் உள்ள ரகசியங்கள் வெளிப்பட்டு விடும். மறைக்கப்பட்ட விஷயங்கள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும். அனைவரும் அந்த இறைவனுக்குக் கீழ்ப்படிந்தே ஆகவேண்டும். அனைத்தையும் அடக்கி ஆளும் இறைவன் அன்று அம்மக்களை தன் வலிமையால் அடக்கி வைப்பான். மக்கள் அவனுடைய நீதியை வேண்டி தாங்களே அடிபணிந்து நிற்பர். அவனுடைய தண்டனைக்கு அஞ்சியும் கருணையை நம்பியும் நிற்பார்கள்.\nஇந்தச் சமுதாயத்தில் சில மக்கள் இருப்பார்கள். அவர்கள் வெளித் தோற்றத்தில் சகோதரர்களாகவும் மனத்திற்குள் எதிரிகளாகவும் இருப்பார்கள் என்பதை நாங்கள் செவியுற்றிருக்கிறோம். அத்தகைய செயல்களிலிருந்து நாம் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். இந்த மடலை தப்பர்த்தம் கொள்ள வேண்டாம். எந்த நோக்கத்துடன் எழுதியுள்ளோமோ அதற்கு மாற்றமாகக் கருத வேண்டாம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.\nவாழ்வு, மரணம்; சுகம், துக்கம் என்று எந்த நிலையிலும் இறைவனின் நினைப்பும் அச்சமும் அவர்களிடம் குடியிருந்திருக்கின்றன. புதிய ஆட்சியாளர், தமக்கு தலைமைப் பொறுப்பு அளித்தவர் என்பதற்காக எத்தகைய சமரசமோ, பாசாங்கோ, முகத்துதியோ அறவே இல்லை. மாறாக இறைவனைப் பற்றிய அச்சத்தை அறிவுறுத்தித்தான் மடல் அனுப்பப்பட்டிருக்கிறது.\nஉள்ளொன்று வைத்து புறமொன்று சொல்லும் எண்ணம் இல்லை என்பதை வலியுறுத்த, அம்மடலில் இறுதி பத்தியில் ஒரு விஷயத்தைப் பற்றிக் கவலை தெரிவித்திருக்கிறார்களே, அதை இன்றைய நம் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் விந்தையாய் இல்லை இறைவனிடமும் நாமும் பாதுகாவல் தேட வேண்டும்.\nமடலில் நினைவூட்டியிருக்கும் அந்த நாளைப் பற்றி இன்றே அச்சப்பட முயன்று பார்க்க வேண்டும்.\nமற்றவை இன்ஷா அல்லாஹ் அடுத்த மடலில். வஸ்ஸலாம்.\nவெளியீடு: சமரசம் 16-30, நவம்பர் 2013\n<<முந்தைய மடல்>> <<அடுத்த மடல்>>\nகலீஃபாவே ஆனாலும் தாம் சொல்ல நினைத்ததைத் தயங்காமல் அவரிடம் அவ்விருவரும் சொன்ன விதமும் எனக்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை என்று கலீஃபா அவர்கள் ஒதுக்காமல் செவி தாழ்த்தி கேட்ட விதத்திலும் நமக்கு படிப்பினை உள்ளது. பகிர்வுக்கு ஜஸாக்கல்லாஹ்.\nஅருமையான கதை. ப���றாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-12-14T04:35:41Z", "digest": "sha1:BJANMH6SEEGLICDPZTZISEIIU2FOE6J3", "length": 28349, "nlines": 415, "source_domain": "www.akaramuthala.in", "title": "சென்னையில் 'தமிழ் உலகச் சந்திப்பு'க்கு அழைக்கிறது உலகத் தமிழர் பேரவை! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசென்னையில் ‘தமிழ் உலகச் சந்திப்பு’க்கு அழைக்கிறது உலகத் தமிழர் பேரவை\nசென்னையில் ‘தமிழ் உலகச் சந்திப்பு’க்கு அழைக்கிறது உலகத் தமிழர் பேரவை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 செப்தம்பர் 2016 கருத்திற்காக..\nசென்னையில் ‘தமிழ் உலகச் சந்திப்பு’க்கு அழைக்கிறது உலகத் தமிழர் பேரவை\nஉமாபதி அரங்கம், அண்ணா சாலை,\nசனிக்கிழமை , மாலை 5 மணி\nஉலகு முழுக்க உள்ள தமிழர்களை இனத்தால் ஒருங்கிணைப்பது.\nதமிழரின் மொழி, வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு போன்றவற்றை மேம்படுத்திப் பாதுகாப்பது.\nஅரசியல், மதம், சாதிகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள்.\nஉலகளவில் நிகழக் கூடிய மனித நேயச் செயல்பாடுகளில் இணைந்து கொள்வது.\nமேலை நாடுகளிலிருந்து தமிழ்த் தேசத்தவர்கள்:\n(தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு-கனடா)\nதிரு. செல்வம் அடைக்கலநாதன், ஈழம்\n(இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர், தலைவர், த.ஈ.வி.இ.(தெலோ)\nதிரு. அ.வை. கிருட்டிணசாமி, சிங்கப்பூர்\n(தலைவர், சிங்கை (சிங்கப்பூர்) தமிழ்ச் சங்கம்)\nதிரு.பொன். அரங்கன் தமிழவன், மலேசியா\n(தலைவர், தமிழ்த் தேசியம் – உலகத் தமிழர் பாதுகாப்பு மையம், மலேசியா)\nஉள்நாட்டிலிருந்து தமிழ்த் தேசத்தவர்கள் :\nதிரு. மீனாட்சி சுந்தரம், பெங்களூர்\n(மேனாள் தலைவர், பெங்களூர் தமிழ்ச் சங்கம், செயல் தலைவர், அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை)\nதிரு. சுபாசு சந்திரன், ஐதராபாத்து\nதிரு. கலைமாமணி முனைவர் வேல்முருகன், புதுச்சேரி\n(ஆசிரியர், மீண்டும் கவிக் கொண்டல்)\n(ஒருங்கிணைப்பாளர், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு)\nதமிழறிஞர் முனைவர் ம��ைமலை இலக்குவனார்\nதிருமிகு தமீமுன் அன்சாரி, தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்\n(தலைவர், மனிதநேயச் சனநாயகக் கட்சி)\nதிருமிகு மணிமேகலை கண்ணன், பொறுப்பாண்மைக்குழுத் தலைவர், தமிழகப் புலவர் குழு\n(தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் மகள்)\n(தலைவர், மக்கள் மாநாட்டுக் கட்சி)\n(தலைவர், தமிழ் வணிகர் கழகம்)\n(தலைவர், கோவை முத்தமிழ் அரங்கம்)\n(தலைவர், தமிழர் எழுச்சிக் கழகம்)\nவரலாற்று சிறப்புமிக்க இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ள தமிழ்த் தேசத்தவர்கள்:\n(துணை இயக்குநர், பாரத்து பல்கலைக்கழகம்)\nதிரு. புது தமிழ் உலகன், புதுச்சேரி\nதிரு. வடிவேல் முருகன், கோவை\nதிரு. வான்முகஏர்போர்ட்டு) மூர்த்தி, சென்னை\nவழக்குரைஞர் சிகரம் செந்தில் நாதன்\n(தலைவர், தமிழர் முன்னேற்ற சங்கம்)\n(தலைவர், தமிழர் மறுமலர்ச்சி கழகம்)\n(தலைவர், தமிழ்த் தேசியக் குடியரசுக் கட்சி)\n(தலைவர், இந்தியச் சுதந்திரக் கட்சி)\nதிரு. கோபி. நாராயணன், சென்னை (பட்டயக் கணக்கர்)\nதிரு. உல்லாசக் குமார், வெங்காளூர் (பெரு வணிகர்)\nதிரு. முல்லை சோபன், சென்னை\nதிரு. சல்லாப குமார், சென்னை\n(ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழர் பேரவை)\nபிரிவுகள்: அயல்நாடு, அழைப்பிதழ், ஈழம், செய்திகள் Tags: - உலகத் தமிழர் பேரவை, அ.வை. கிருட்டிணசாமி, அக்கினி, செல்வம் அடைக்கலநாதன், தங்கவேலு வேலுபிள்ளை, தமிழ் உலகச் சந்திப்பு, பொன். அரங்கன் தமிழவன், மறைமலை இலக்குவனார், மீனாட்சி சுந்தரம்\nகவியோகி பேகன் கவிபாட விண்ணுலகு சென்றார்\nபுதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும் – முனைவர் மறைமலை இலக்குவனார்\nசிலம்பொலி செல்லப்பனார்க்குப் பாவலர்களின் புகழ்வணக்கம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« அதிகாரமற்ற காவிரி மேலாண்மை வாரியம் : இந்திய அரசு அலுவலகங்களை முடக்குவோம்\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.28.அறிவுடைமை »\nவழக்காடு மொழி – தமிழுக்கும் தமிழர்க்கும் அநீதி இழைக்கும் மத்திய மாநில அரசுகள்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்ட���ம் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க –\tஇலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இ��ங்கை\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n மிகத் தாமதமாக இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - அற்புதமான, உள்ளத்தை உருக்கும் பதிவு ஐயா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/hindu-hub/temples/place/122/thiruttunganaimadam-chudarkkozhunteesar-temple", "date_download": "2019-12-14T05:02:49Z", "digest": "sha1:7S6KXCW7IBFUHSTMLRVVN3CEDL4EHQJU", "length": 16977, "nlines": 214, "source_domain": "shaivam.org", "title": "பெண்ணாகடம் (பெண்ணாடம், தூங்கானைமாடம்) - (Thoonganaimadam Temple - sthala puranam)", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nஆமோதனம்பாள், கடந்தை நாயகி, அழகிய காதலி.\nகயிலைத்தீர்த்தம், பார்வதிதீர்த்தம் (பரமானந்ததீர்த்தம்), இந்திரதீர்த்தம், முக்குளம், வெள்ளாறு.\nதேவகன்னியர், காமதேனு, வெள்ளையானை, இந்திரன், பார்வதி ஆகியோர்.\nஇவ்வூரில் ஆறாயிரம் கடந்தையர்கள் (வீரமக்கள்) வாழ்ந்ததால் 'கடந்தை நகர் ' எனப் பெயர் பெற்றதென்பர்.\nஆழிபுரண்டக்கால் அசையாது அதிகார நந்தி மூலம் பிரளய கால வெள்ளத்தைத் தடுத்த பெருமானின் திருத்தலம்.\nஇந்திரனின் பூசைக்காக மலர்களைப் பறிக்க வந்த தேவகன்னியர் இத்தலத்து இறைவனைக் கண்டு மகிழ்ந்து வழிபாடியற்றி வாழ்ந்தனர். மலர் வராமைக் கண்ட இந்திரன் காமதேனுவை அனுப்ப அது வந்து, நிலையறிந்து, தானும் இறைவனை வழிபட்டு நின்றது. காமதேனுவை தேடிச்செல்லுமாறு இந்திரன் தன் வெள்ளையானையை அனுப்ப, அதுவும் வந்து, நிலைமை கண்டு, இறைவனை வணங்கி, அங்கேயே நின்றுவிட, ஒன்றும் புரியாத இந்திரன், தானே புறப்பட்டுத் தேடிவந்து, நிலைமையறிந்து, பெருமானை வழிபட்டான் என்பது வரலாறு. எனவே மேற்சொல்லிய மூவரும் (பெண் + ஆ + கடம்) வழிபட்டதலம் - பெண்ணாகடம் எனப் பெயர் பெற்றதென்பர்.\nஇக்கோயிலுக்க��� 'தூங்கானைமாடம்' (கஜப் பிரஷ்டம்) என்பது பெயர்.\nகாமதேனு பூசை செய்யும்போது வழிந்தோடிய பால் கயிலை தீர்த்தத்தில் நிரம்பி குளமாகியது என்பர்.\nமூலஸ்தானத்திற்கு வடபால் கட்டு மலைமேல் சௌந்தரேஸ்வரர் (சிவலிங்கம்) சந்நிதி தனிக்கோபுரத்துடன் கூடிய கோயில் உள்ளது. இத்தலத்திற்கு அருகில் உள்ள சௌந்தர சோழபுரத்தில் வாழ்ந்த சௌந்தரவல்லி என்னும் தேவரடியார், பண்டம் மாற்ற இத்தலத்திற்கு வரும்போது, கடைவீதியிலிருந்தே வழிபடுவதற்கேற்ப இக்கோயில் கட்டப்பட்டதென்று ஒரு செய்தி சொல்லப்படுகிறது.\nவெள்ளாற்றின் கரையில் உள்ள இத்தலத்தினை வழிபட வந்த சோழ மன்னன், ஆற்றில் வெள்ளம் வந்தமையால் அக்கரையில் இருந்தவாறே தவஞ்செய்ய, அவனுக்கு அருள்புரியவேண்டி, இறைவன் அவன் காணுமளவுக்கு உயர்ந்து காட்சி தந்தார்; அதுவே இம்மலைக் கோயிலாகும் என்ற செவிவழிச் செய்தியொன்றும் சொல்லப்படுகிறது.\nகலிக்கம்ப நாயனாரால் வெட்டுண்ட அவர் மனைவியின் கை மீண்டும் துளிர்க்க அருளிச் செய்த பிரான் ஆதலின் இறைவனுக்கு 'கைவழங்கீசர் ' என்ற பெயரும் உண்டு.\nதேவாரப் பாடல்கள்\t\t: 1. சம்பந்தர் -\tஒடுங்கும் பிணிபிறவி.\n2. அப்பர் -\tபொன்னார் திருவடிக்கு.\nதிருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரின் பாடல் பெற்றத் தலம்.\nஅப்பர் - சூல இடபக் குறி பொறிக்குமாறு வேண்டிப் பெற்ற தலம்.\nகலிக்கம்ப நாயனார் அவதரித்து சிவத் தொண்டாற்றிய சிவப்பதி. நாயனாரின் திருவுருவச் சிலை திருக்கோயிலில் உள்ளது.\nஅவதாரத் தலம்\t: பெண்ணாகடம் (தூங்காணைமாடம்).\nவழிபாடு\t\t: சங்கம வழிபாடு.\nமுத்தித் தலம் \t: பெண்ணாகடம்.\nகுருபூசை நாள் \t: தை - ரேவதி.\nபணியாளே சிவனடியாராக வரக்கண்டு, நீர் வார்க்கத் தாமதித்த மனைவியின் கையை வெட்டிய கலிக்கம்ப நாயனார் வீடுபேறு பெற்றதலம்\nகோயிலின் முன் வாயிலில் தென்பால் குடவரை விநாயகரை இருக்கிறார்.\nஇக்கோபுரவாயிலில் மேல்பக்கச் சுவரின் தென்பால் மெய்கண்டார் கோயில் உள்ளது. நேர் எதிரில் கலிக்கம்ப நாயனார் காட்சி தருகிறார்.\n30 அடி உயரமுள்ள அழகான துவஜஸ்தம்பம் அருகில் கிழக்கு நோக்கிய பிரதோஷ நந்தி சந்நிதி உள்ளது.\nமூலவரின் - கர்ப்பக் கிருகத்தின் விமானம் ஐராவதம் வழிபட்டதற்கு அடையாளமாக யானை நிற்பதுபோல் (கஜப்ருஷ்ட அமைப்பு) அமைந்துள்ளது.\nமூலவர் சுயம்பு லிங்கம்; சற்று உயரமானது, ஆவுடையார் சதுர வ��ிவானது.\nகர்ப்பக்கிருகத்தின் முன்வாயில் தவிர, ஏனைய மூன்று புறங்களிலும் இறைவனைக் கண்டு வணங்குமாறு சன்னல்கள் - பலகணிகள் அமைந்திருப்பது சிறப்புடையது.\nதலமரத்தின் கீழ் சண்டேஸ்வரரின் சந்நிதி உள்ளது.\nஇத்தலத்திற்கு, ஐராவதம் வழிபட்டதால் 'தயராசபதி' என்றும், ஆதிநாளில் மலர்வனமாக விளங்கியதால் 'புஷ்பவனம், புஷ்பாரண்யம்' என்றும் இந்திரன் வழிபட்டதால் 'மகேந்திரபுரி' என்றும், பார்வதி வழிபட்டதால் 'பார்வதிபுரம்' என்றும், நஞ்சுண்ட இறைவனின் களைப்பைத் தீர்த்த தலமாதலின் 'சோகநாசனம்' என்றும், சிவனுக்குகந்த பதியாதலின் 'சிவவாசம்' என்றும் வேறு பெயர்கள் உள்ளன.\nசித்திரை சதய விழாவில் அப்பர் சுவாமிகள் சைவ சமயஞ்சார்ந்து, இறைவனை வேண்டி, சூலமும் இடபக்குறியும் பொறிக்குமாறு வேண்டிப்பெற்ற விழா கொண்டாடப்படுகிறது.\nமெய்கண்டாரின் தந்தையார் அச்சுத களப்பாளர் இப்பகுதியில் வாழ்ந்தவராவார்.\nமெய்கண்டாரின் தந்தையான அச்சுத களப்பாளர் பெயரில் ஊருக்கு மேற்கில் 'களப்பாளர்மேடு' என்னும் இடமுள்ளது; அங்கு மெய்கண்டாருக்கு சிறிய கோயில் உள்ளது.\nமறைஞான சம்பந்தர் பிறந்த தலமும் இதுவே. இவர் பெயரில் தனி மடம் உள்ளது.\nசேது மகாராசா இத்திருக்கோயிலில் திருப்பணிகள் செய்ததோடு தேரும் அமைத்துத் தந்துள்ளார்.\nசோழர் காலக் கல்வெட்டுக்கள் பல இக்கோயிலில் உள்ளன. கல்வெட்டுக்களில் இத்தலத்து இறைவன் \"தூங்கானைமாடமுடைய நாயனார்\" என்று குறிப்பிடப்படுகின்றனர்.\nகோயிலுக்குப் பொன், பசு, நிலம் முதலியவை விட்ட செய்திகள், கல்வெட்டால் தெரிய வருகின்றன.\nஅமைவிடம் அ/மி. பிரளயகாலேசுவரர் திருக்கோயில், பெண்ணாகடம் & அஞ்சல், விருத்தாச்சலம் வழி, திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம் - 608 105. மாநிலம் : தமிழ் நாடு விழுப்புரம் - திருச்சி பாதையில் விருத்தாச்சலத்திற்கு அருகிலுள்ள புகைவண்டி நிலையம். விருத்தாசலத்திலிருந்து திட்டக்குடி செல்லும் பாதையில் (விருத்தாசலத்திலிருந்த 17-கி. மீ. தொலைவில்) உள்ளது. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் தொழுதூரிலிருந்து 15-கி. மீ. தொலைவில் உள்ளது. தொடர்பு : 04143 - 222788, 098425 64768.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/videos/dual-ajith-95872.html", "date_download": "2019-12-14T06:30:18Z", "digest": "sha1:KMBIWPOSG46JQD22SVCJE32V3UXKTXQQ", "length": 6620, "nlines": 153, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு தல இல்லையாம்.. ��ரண்டு தலயாம் - Filmibeat Tamil", "raw_content": "\nஒரு தல இல்லையாம்.. இரண்டு தலயாம்\nஒரு தல இல்சென்னை: வலிமை படத்தில் அஜீத் இரண்டு கெட்டப்பில் வருகிறாராம். அதுதான் இப்போது லேட்டஸ்ட் செய்தி\nஒரு தல இல்லையாம்.. இரண்டு தலயாம்\nகடைசி விவசாயி யதார்த்தமான வாழ்வியல்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nடிவி நிகழ்ச்சியில் சகோதரியை நினைத்து திடீரென கதறி அழுத பிரபல நடிகை\nதன் அப்பாவின் நிழலில் அறிமுகமாகி நடிப்பில் அப்பாவை மிஞ்சிய துருவ்\nகடைசி விவசாயி யதார்த்தமான வாழ்வியல்\nட்விட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்\nகுஷ்பு முக அழகு சீரமைப்புக்கு சென்றுள்ளார்\nஅந்த நடிகருடன் மட்டும் லிப் லாக் சீன் ஓகே..: தமன்னா\nகவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்ட அதிதிபாலன்\nவைரலாகும் தல மகன், மகள் செல்பி\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Islam/2019/04/16103309/1237335/islam-worship.vpf", "date_download": "2019-12-14T05:05:34Z", "digest": "sha1:ZUWCCCVI4AAR4XJHSPB6FNPDLMJBPW34", "length": 17895, "nlines": 99, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: islam worship", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇனிய வாழ்வு தரும் இறைநம்பிக்கை: மனத்தூய்மை\nஇஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இன்று இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘மனத்தூய்மை’ குறித்த தகவல்களை காண்போம்.\nமனத்தூய்மை என்றால் எந்த ஒரு செயலை செய்தாலும் அது வணக்கமாக இருந்தாலும் சரி, அல்லது நற்கருமங்களாக இருந்தாலும் சரி, அதை உலக ஆதாயத்திற்காகவும், மக்களின் வரவேற்பிற்காகவும், பெயருக்காகவும், புகழுக்காகவும், பெருமைக்காகவும் செய்யாமல் இறைவனுக்காக மட்டுமே செய்வது தான் மனத்தூய்மை ஆகும்.\nஇப்படி நடந்து கொள்ளும்படிதான் இறைவனும் திருக்குர்ஆன் மூலம் இவ்வாறு உத்தரவு போடுகின்றான்:\n‘இறைவனுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக இறைவனை அவர்கள் வணங்குமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்’. (திருக்குர்ஆன் 98:5)\n“செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. ‘ஒருவரின் ‘ஹிஜ்ரத���’ (மக்காவை துறந்து மதீனாவிற்குச் செல்லுதல்), அவர் அடைய இருக்கும் உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால், அல்லது அவர் மணக்க இருக்கும் ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டிருந்தால் அவரது ‘ஹிஜ்ரத்’ எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: உமர் (ரலி), புகாரி).\nமனிதன் செய்கின்ற எந்த ஒரு செயலும் அவனது எண்ணத்தை வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது. ‘எண்ணம் போல் வாழ்வு’ என்றும் சொல்லப்படுகிறது. அந்த எண்ணம் தூய்மையானதாகவும், மாசற்றதாகவும், இறைவனுக்கு மட்டுமே உரித்தானதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அமைந்திருப்பதுதான் உண்மையான இறைநம்பிக்கை ஆகும்.\nஅஸ்லம் கோத்திரத்தைச் சார்ந்த அபூபராஸ் தெரிவிப்பதாவது: “ஒரு மனிதர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘இறைத்தூதர் அவர்களே இறைநம்பிக்கை என்றால் என்ன’ என்று வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘மனத்தூய்மை’ என பதில் அளித்தார்கள்”. (நூல்: பைஹகீ)\nமனத்தூய்மை என்பதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதி என்பது நிரூபணமாகிவிட்டது. மனத்தூய்மை இல்லாத எந்த ஒரு செயலையும் இறைவன் ஏற்பதும் இல்லை; விரும்புவதும் இல்லை.\n‘(பலியிடப்படும்) மாமிசங்களோ, அவற்றின் ரத்தங்களோ இறைவனை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள இறையச்சமே அவனைச் சென்றடையும்’. (திருக்குர்ஆன் 22:37)\n‘உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் மறைத்தாலோ, வெளிப்படுத்தினாலோ அதை இறைவன் அறிகிறான்’. (திருக்குர்ஆன் 3:29)\n‘இறைவனுக்காக வேண்டி மனத்தூய்மையாக செய்யப்படக்கூடிய, அவனின் திருப்பொருத்தத்திற்காக செய்யப்படக்கூடிய செயல்களைத் தவிர வேறெந்த செயலையும் இறைவன் பொருந்திக் கொள்வதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஉமாமா அல்பாஹிலி (ரலி), நூல்: நஸயீ)\nபிறர் மெச்ச வேண்டும் என்பதற்காகவும், முகஸ்துதிக்காகவும் நிறைவேற்றப்படக்கூடிய செயல்களில் இறைவனுக்காக மட்டுமே செய்யவேண்டியதில் பிறரையும் கூட்டுச் சேர்க்கும் இணைவைப்பு செயல் அரங்கேற்றப்படுகிறது. இணைவைப்பு இறைநம்பிக்கையின் எதிர்நிலையாகும். இந்த செயல் மனத்தூய்மையில் மாசு ஏற்படுத்தி, அதை பாழாக்கி விடுகிறது.\n‘எவர் பிறருக்கு காட்டவேண்டும் என்பதற்காக தொழுகிறாரோ, நோன்பு நோற்கிறாரோ, தர்மம் வழங்குகிறாரோ அவர் இறைவனுக்கு இணைவ���த்துவிட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி), நூல்: அஹ்மது)\n‘தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடுதான். அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர்’. (திருக்குர்ஆன் 107:4, 6)\n“மறுமைநாளில் முதன் முதலாக தீர்ப்புச் சொல்லப்படுகின்ற மனிதர் இறைவழியில் வீரமரணம் அடைந்த தியாகி ஆவார். அவர் இறைவன் முன்னிலையில் கொண்டுவரப்பட்டு, அவருக்கு வழங்கப்பட்டிருந்த அருட்கொடைகளை இறைவன் ஞாபகப்படுத்துவான். அவரும் அதை ஏற்றுக்கொள்வார். ‘இதை வைத்து நீ என்ன செய்தாய்’ என்று இறைவன் கேட்பான். ‘நான் வீரமரணம் அடையும் வரை போராடினேன்’ என்று அவர் பதில் அளிப்பார். அதனை இறைவன் மறுத்து, ‘இல்லை, நீ பொய் பேசுகிறாய். நீ வீரன் என்று போற்றப்பட போர் செய்தாய்’ என இறைவன் கூறுவான். பிறகு, அவன் முகங்குப்புற இழுத்துக்கொண்டு வரப்பட்டு, நரகில் வீசப்படுவான்”.\n“மேலும் கல்வியைக் கற்று, அதனை பிறருக்கு கற்றுக்கொடுத்து திருக்குர்ஆனை ஓதிய மனிதனும் கொண்டுவரப்படுவான். அவருக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளை இறைவன் ஞாபகப்படுத்துவான். ‘உனக்கு அருளப்பட்ட இந்த அருட்கொடையை வைத்து நீ என்ன செய்தாய்’ என்று இறைவன் கேட்பான். ‘நான் கல்வியைக் கற்று, அதனை பிறருக்கும் கற்றுக்கொடுத்து, திருக்குர்ஆனையும் ஓதினேன்’ என்று அவன் பதிலளிப்பான். அதற்கு இறைவன் மறுப்பு தெரிவித்து ‘இல்லை, நீ பேசுவது பொய். நீ அறிவாளி என்று மக்கள் போற்றவேண்டும். நீ அழகாக குர்ஆனை ஓதுபவர் என்று மக்கள் அழைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தாய்’ என்று கூறுவான். அவனும் நரகத்திற்கு முகங்குப்புற இழுத்துக் கொண்டுவரப்பட்டு, அதில் வீசப்படுவான்”.\n“மேலும், செல்வந்தன் ஒருவன் கொண்டுவரப் படுவான். அவனுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளை இறைவன் ஞாபகப்படுத்துவான். அவனும் அதை ஏற்றுக்கொள்வான். ‘இதை வைத்து நீ என்ன செய்தாய்’ என்று அவனும் விசாரிக்கப்படுவான். அதற்கு அவன் ‘இறைவா’ என்று அவனும் விசாரிக்கப்படுவான். அதற்கு அவன் ‘இறைவா நீ எந்த வழியில் செலவு செய்ய வேண்டுமென விரும்பினாயோ அத்தனை வழிகளிலும் அதனை செலவு செய்தேன்’ என்பான். ‘இல்லை, நீ பேசுவதெல்லாம் பொய். நீ ஒரு கொடை வள்ளல் என்று மக்கள் போற்ற வேண்டும் என்பதற்காக செலவு செய்தாய்’ என்று இறைவ��் கூறுவான். அவனும் முகங்குப்புற இழுத்துக் கொண்டு வரப்பட்டு நரகத்தில் வீசப்படுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.\nமூவரும் மனத்தூய்மை இல்லாமல், முகஸ்துதிக்காக மட்டும் நடந்து கொண்டதினால் இறைவன் அவர்களின் நல்லறங்களை பாழாக்கிவிட்டு, நாளை மறுமையில் அதிபயங்கரமான தண்டனைகளையும் வழங்கி, இவ்வாறு நடந்து கொள்ளும் மற்றவருக்கும் இறைவன் எச்சரிக்கை விடுகின்றான்.\n‘நிச்சயமாக இறைவன் உங்களின் தோற்றத்தையோ, உங்களின் பொருளாதாரத்தையோ பார்ப்பது கிடையாது. எனினும், உங்களின் உள்ளங்களையும், உங்களின் (மனத்தூய்மையான) செயல்களையும் தான் பார்க்கிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)\nமவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.\nசீர்திருத்தம், ஒரு சமூக சேவை\nசீர்திருத்தம், ஒரு சமூக சேவை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/abdul-kalam", "date_download": "2019-12-14T04:54:21Z", "digest": "sha1:4AYE4TCUZUKUBP5A462U3FGHNQALJ5BC", "length": 8421, "nlines": 103, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Abdul Kalam\nகலாம் விருதுக்கு தந்தை பெயர் மாற்றம்: எதிர்ப்பால் அறிவிப்பை திரும்ப பெற்ற ஜெகன் மோகன்\n’அப்துல் கலாம் பிரதீபா புரஸ்கார்’ பெயரில் வழங்கிவரப்பட்ட விருது இனி ’ஒய்.எஸ்.ஆர் வித்யா புரஸ்கார்’ என அழைக்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்த நிலையில், அந்த அறிவிப்பை தற்போது திரும்ப பெற்றது.\n''அப்துல் கலாமை கிண்டலும், கேலியுமாக பேசியது திமுக'' - அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்\nதமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு 21-ம்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. வாக்குகள் 24-ம்தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.\nஇஸ்ரோ தலைவர் சிவன் அப்துல் கலாம் விருதினை பெற்றார்\n63 வயதான சிவன் தன் குடும்பத்தில் முதல் பட்டதாரி ஆவார். 1980இல் மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.\nஅணுமின் நிலையம் வேண்டாம் என்று அப்துல்கலாம் கூறினாரா\nஅணுமின் நிலையம் வேண்டாம் என்று அப்துல்கலா���் கூறினாரா என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி ‘பயோபிக்‘ திரையிடப்படுகிறது\nபாரத ரத்னா விருது பெற்ற அப்துல்கலாம் மக்களின் குடியரசு தலைவர் என்றும், இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்றும் அன்புடன் அழைக்கப்படுகிறார்\nகலாம் விருதுக்கு தந்தை பெயர் மாற்றம்: எதிர்ப்பால் அறிவிப்பை திரும்ப பெற்ற ஜெகன் மோகன்\n’அப்துல் கலாம் பிரதீபா புரஸ்கார்’ பெயரில் வழங்கிவரப்பட்ட விருது இனி ’ஒய்.எஸ்.ஆர் வித்யா புரஸ்கார்’ என அழைக்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்த நிலையில், அந்த அறிவிப்பை தற்போது திரும்ப பெற்றது.\n''அப்துல் கலாமை கிண்டலும், கேலியுமாக பேசியது திமுக'' - அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்\nதமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு 21-ம்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. வாக்குகள் 24-ம்தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.\nஇஸ்ரோ தலைவர் சிவன் அப்துல் கலாம் விருதினை பெற்றார்\n63 வயதான சிவன் தன் குடும்பத்தில் முதல் பட்டதாரி ஆவார். 1980இல் மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.\nஅணுமின் நிலையம் வேண்டாம் என்று அப்துல்கலாம் கூறினாரா\nஅணுமின் நிலையம் வேண்டாம் என்று அப்துல்கலாம் கூறினாரா என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி ‘பயோபிக்‘ திரையிடப்படுகிறது\nபாரத ரத்னா விருது பெற்ற அப்துல்கலாம் மக்களின் குடியரசு தலைவர் என்றும், இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்றும் அன்புடன் அழைக்கப்படுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/03/blog-post_500.html", "date_download": "2019-12-14T04:48:37Z", "digest": "sha1:56ZGZKUR4EDRS2D3DIXESJRLVGRKKG2L", "length": 5391, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஆறு மாதங்களில் பெரமுனவிலிருந்து 'புதிய' ஜனாதிபதி: பிரசன்ன - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஆறு மாதங்களில் பெரமுனவிலிருந்து 'புதிய' ஜனாதிபதி: பிரசன்ன\nஆறு மாதங்களில் பெரமுனவிலிருந்து 'புதிய' ஜனாதிபதி: பிரசன்ன\nஇன்னும் ஆறு மாதங்களில் பெரமுனவிலிருந்து புதிய ஜனாதிபதியொருவர் ஆட்சிப் பொறுப்பையேற்பார் என அடித்துக் கூறுகிறார் பிரசன்ன ரணதுங்க.\nமஹிந்த ராஜபக்ச போட்டியிட முடியாத நிலையில் கோட்டாபேயை முன்னிறுத்தி பெரமுன தரப்பு நம்பிக்கையை வளர்த்து வருகிறது. எனினும், தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னரே தனது அமெரிக்க குடியுரிமையைக் கைவிடப் போவதாக கோட்டாபே தெரிவிக்கிறார்.\nஇந்நிலையில், ஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்கும் எனவும் ஆரூடம் கூறப்பட்டு வருகின்றமையும் பிரசன்ன அதனடிப்படையில் ஆறு மாதங்களில் புதிய ஜனாதிபதி பொறுப்பேற்கப் போவதாக தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t153761-topic", "date_download": "2019-12-14T05:51:06Z", "digest": "sha1:JVEJZ5F4AIUF54QLYR6LP4LHBQLOHWSE", "length": 29594, "nlines": 255, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நட்பே துணை இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ….\n» வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்\n» பொறுமைதான் உண்மையான திறமை..\n» ஷீரடியில் ஆள் கடத்தல் ஓராண்டில் 88 பேர் மாயம்\n» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி\n» சென்ன��யில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்\n» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன\n» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா\n» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe\n» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு\n» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்\n» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு\n» \"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை\n» திருமாலிரும் சோலை அழகர் \n» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன\n» மார்கழி மாதத்தின் மகத்துவம் \n» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..\n» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி\n» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}\n» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்\n» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)\n» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்\n» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos\n» முக்தி தரும் காசி\n» ராதா பொருள் என்ன\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி\n» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்\n» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்\n» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்\n» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு\n» நேச நெஞ்சம்- சிறுகதை\n» ஏழு விதமான ஆச்சரியங்கள்\n» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை\n» தன்னை உணர்தலே ஆத்ம பலம் --அர்த்தமுள்ள இந்து மதம் - 63\n» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று \n» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு\n» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்\n» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா\n» தலைவி, குயினுக்குத் தடையில்லை: ஜெ. தீபாவின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்\n» பார்வையாளர்களிடம் தமிழில் பேசும் கவர்னர்\nநட்பே துணை இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nநட்பே துணை இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு\nஇந்த உலகத்தில் துணைவி இல்லாமல் கூட சிலர் இருக்கலாம்.\nஆனால் நட்பின் துணை இல்லாமல் யாருமே இல்லை எனலாம்.\nஎனக்கு சொந்த ஊர் பாண்டிச்சேரி. என்னுடையது கொஞ்சம்\nஐந்து தாய் மாமாக்கள், பெரியப்பா, சித்தப்பா என்று உறவுகள்\nஅதிகம். உறவுகளாக இருந்தாலும் குடும்பத்தில் என்\nவயதுள்ளவர்கள் அதிகமாக இருந்ததால், எல்லோரும்\nநண்பர்களாகவே பழகுவோம். குடும்பத்திலேயே நண்பர்கள்\nஇருந்ததால் வெளி உலகில் நண்பர்களைத் தேடிச் செல்ல\nவேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.\nஅந்த வகையில் எனக்கு வெளி நண்பர்கள் மிகவும் குறைவு.\nவெளி உலகில் அதிகமாக நட்போடு சுந்தர கணேஷ் என்ற\nநண்பனிடம் பழகியிருக்கிறேன். அவன்தான் என்னுடன்\nஅதிகமாக டிராவல் பண்ணியிருக்கிறான். இவனைத் தவிர\nஸ்ரீதர், சங்கர், பாஷா, சைமன் ஜேசுராஜ், ஜெயராமன் என்று\nஇன்னும் சில நண்பர்கள் இருக்கிறார்கள். பள்ளியில்\nபடிக்கும்போது ஆரம்பித்த எங்கள் நட்பு இன்றும் தொடர்கிறது.\nமுப்பது வருடங்கள் கடந்தும் நண்பர்களாக நாங்கள் பழகி\nவருகிறோம். இன்று எல்லோரும் உயர்ந்த நிலையில்\nஇருக்கிறார்கள். சிலர் பிரான்ஸ் நாட்டில் இருக்கிறார்கள்.\nபாண்டிச்சேரி என்றதும் உங்களுக்கு அந்த ஞாபகம்தான்\nவரும். ஆனால் உண்மையைச் சொல்வதாக இருந்தால் நாங்க\nயாருமே சரக்கு அடிக்கமாட்டோம். மற்றபடி அராத்துன்னு\nநாங்கள் எந்த விஷயம் பண்ணினாலும் உடனே வீட்டுக்கு\nதகவல் போய்விடும். அதனாலேயே பாதி அராத்தை மூட்டை\nகட்டி வைத்துவிட்டோம். கல்லூரி படிக்கும்போதுதான்\nஎன்னிடமும் என் ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிளிடமும் குடிப்பழக்கம்\nஇல்லாமல் இருந்ததற்கு சில காரணங்கள் இருக்கு. என்னுடைய\nஅப்பா பாண்டிச்சேரி சாராய ஆலையில் சூப்பர்வைசராக\nவேலைபார்த்தார். அப்பாவுக்கு மதுப் பழக்கம் கிடையாது.\nஅப்பாவுடன் வேலை செய்தவர்களில் பலர் மதுவுக்கு\nஅடிமையாகி இளம் வயதில் இறந்ததை நாங்கள் நேரில்\nபஸ் ஸ்டாண்டில் இருந்து என்னுடைய பள்ளிக்குச் செல்வதாக\nஇருந்தால் ஏழு பார்களை கிராஸ் பண்ணியாக வேண்டும்.\nசில நூறு மீட்டர் தொலைவில் ஏழெட்டு கடைகள் இருக்கும்.\nபார் வாசலில் கல்யாணத்துக்கு வந்தவர்களில் வெள்ளை வேட்டி,\nவெள்ளை சட்டையோடு ஒன்று இரண்டு பேராவது கீழே\nவீழ்ந்திருப்பார்கள். இந்தக் காட்சிகளை அடிக்கடி பார்க்கும்\nபோது எனக்கு மட்டுமில்ல, ய��ருக்கும் கண்டிப்பாக குடிக்கத்\nதோன்றாது. அதுமட்டுமில்ல, குடித்தால் என்ன நடக்கும் என்பதை\nநேரில் பார்க்கும்போது குடிக்கத் தோன்றாது.\nRe: நட்பே துணை இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு\nஎன்னுடைய நட்பு வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்\nஎன்றால், என் நண்பனுடைய அப்பாவின் மரணம். அவர் பெயர்\nசண்முகம். நண்பன் கல்லூரியில் சேரும்போது அப்பா-\nமகனுக்கிடையே எந்தப் பிரிவில் சேருவது என்ற பிரச்சனை\nவந்தது. நண்பனின் அப்பா சொன்ன பாடப்பிரிவில் நண்பன்\nசேராததால் அவனுடைய அப்பா தற்கொலை செய்து கொண்டார்.\nஆனால் அவர் தற்கொலை செய்துகொள்ளுமளவுக்கு\nகோழையானவர் அல்ல. மிலிட்டரியில் பணிபுரிந்தவர். நண்பனின்\nஅப்பா மரணம் என்னைப் பாதித்ததால்தான் ‘நட்பே துணை’\nபடத்தில் ஹாக்கி கோச் கேரக்டருக்கு சண்முகம் என்று பெயர்\nஎப்போதும் ஜாலியாக இருந்த என் நண்பன் தந்தையின்\nஎன்னுடைய அப்பா கண்டிப்பானவர். அடிக்கிற மாதிரி தெரியும்\nஆனால் அடிக்கமாட்டார். பதினைந்து வருடங்களுக்கு முன்\nசினிமாவுக்கு போறேன் என்றால் என்ன நடக்கும் என்று நான்\nசொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்னை சென்னைக்கு\nஅனுப்பாமல் இருந்ததற்கு காரணம் நான் கஷ்டப்படக்கூடாது\nஅன்று என் அக்காவின் நினைவு நாள். அந்த நாளில் அப்பா\nஅன்னதானம் போன்ற தர்ம காரியங்கள் பண்ணுவார்.\nஅதுதான் சமயம் என்று என்னுடைய ஆசையை அப்பாவின்\nநண்பர் வேல்முருகன் என்ற அங்கிளிடம் தெரிவித்து\nஅப்பா என் ஆசைக்கு குறுக்கே நிற்காமல், அவரே சென்னைக்கு\nவந்து ரூம் எடுத்துக் கொடுத்ததோடு மாதாமாதம் பணமும்\nஅனுப்பி வைத்து என் லட்சியத்துக்கு துணை நின்றார். அந்த\nஇடத்தில் என்னுடைய அப்பா ஒரு நண்பனாக மாறியதை மறக்க\nசென்னையில் சிவக்குமார் என்ற குறும்பட இயக்குநரிடம்தான்\nஎன்னுடைய சினிமா வாழ்க்கை ஆரம்பித்தது. அடுத்து ராஜேஷ்,\n‘மான் கராத்தே’ இயக்குநர் திருக்குமரன், ‘பொன்மாலைப்\nபொழுது’ இயக்குநர் ஏ.சி.துரை ஆகியோரின் நட்பு கிடைத்தது.\nவெற்றி பெற்ற பிறகு ஆயிரம் சொல்லலாம்.\nஆனால், நான் சொல்வது உண்மை.\nசினிமாவில் சிபாரிசு இல்லை என்றால் முன்னேறுவது கடினம்.\nநண்பரும் இயக்குநருமான திருக்குமரன் எனக்கு பலவிதத்தில்\nஉதவியாக இருந்தார். அப்புறம், நண்பரும் இயக்குநருமான\n‘ரெமோ’ பாக்யராஜ் கண்ணனையும் மறக்க முடியாது.\nஅவருடைய நட்���ும் போற்றுதலுக்குரியது. ‘ரெமோ’ வில் வேலை\nசெய்யும்போது என்னை மதித்து முழுச் சுதந்திரம் கொடுத்தார்.\nஎன் முதல் பட நாயகன் ஹிப்ஹாப் தமிழா ஆதி ப்ரோவைப் பற்றி\nஎப்படி சொல்லாமல் இருக்க முடியும் நான் படம் பண்ண நினைத்த\nபோது கதை எழுதினேன். எழுதி முடித்ததும் ஆதி ப்ரோதான்\nநினைவுக்கு வந்தார். அவரிடம் கால்ஷீட் கேட்டேன். ஆனால் அவர்\nஅப்போது அவர் ‘மீசைய முறுக்கு’ என்ற ஒரே படத்தில்\nநடித்திருந்ததால் மியூசிக்கில் கவனம் செலுத்தப் போவதாகச்\nஎனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க என்றார். பிறகு ஒரு நாள்\nஅழைத்து கதை கேட்டுவிட்டு, நான் நடிக்கிறேன் என்றார். இரண்டு\nபேரும் சேர்ந்து தயாரிப்பாளரைத் தேடினோம். ‘மீசைய முறுக்கு’\nபடம் ஜெயித்ததால் சுந்தர்.சியிடம் அழைத்துச் சென்றார்.\nசுந்தர்.சி. சார் சொன்னதைவிட அதிகம் செலவு பண்ணினார்.\nசுந்தர்.சி சார் எந்த ஒரு விஷயத்திலும் புண்படும்படியாக கண்டிக்க\nஎனக்கு சினிமாவுக்கு வெளியே ஒரு தோழி இருக்கிறார்.\nஅவரும் நானும் சிறு வயதிலிருந்து நண்பர்கள். அவருடைய\nகுடும்பமும் எங்கள் குடும்பமும் இப்போதும் நட்போடு பழகி\nநண்பர்களே, ஒரு மாணவன் பிடிக்காத ஸ்கூலுக்கு போகிறான்\nஎன்றால் அதற்குக் காரணம் நண்பர்கள். உண்மையான நண்பன்\nநம்முடன் இருந்தால் எவ்வளவு பெரிய கஷ்டமும் கண்ணுக்குத்\nநல்ல நண்பர் கிடைக்க நாம் ஆசைப் படுவது போல் நாமும் பிறருக்கு\nநண்பனாக இருந்தால் வாழ்க்கை இனிக்கும்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--ம���புக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/muslimdisp.php?start=4399", "date_download": "2019-12-14T05:29:57Z", "digest": "sha1:4GSNNFUNV4ODR5KTDKASYC7EVQ4LAKFN", "length": 34428, "nlines": 122, "source_domain": "tamililquran.com", "title": " Tamil Quran - தமிழ் ஸஹீஹ் முஸ்லிம் tamil Translation of Sahih Muslim Hadith", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபாடம் : 15 (மூவர் உள்ள இடத்தில் அவர்களில்) ஒருவரை விட்டுவிட்டு, அவரது சம்மதமின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசுவது தடை செய்யப்பட்டதாகும்.\n4399. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nமூவர் இருக்கும்போது ஒருவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்.\nஇதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பத்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n4400. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநீங்கள் மூன்று பேர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு, இரண்டுபேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்;நீங்கள் (மூவரும்) மக்களுடன் கலக்கும்வரை. (அவ்வாறு மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் பேசுவது) அ(ந்த மூன்றாம)வரை வருத்தமடையச் செய்யும்.\nஇதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n4401. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநீங்கள் மூன்று பேர் இருக்கும்போது உங்கள் நண்ப(ர் ஒருவ)ரை விட்டுவிட்டு, இரண்டுபேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம். அ(வ்வாறு பேசுவ)து அவரை வருத்தமடையச் செய்யும்.\nஇதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nபாடம் : 16 மருத்துவமும் நோயும் ஓதிப்பார்த்தலும்.\n4402. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்கு (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள், \"பிஸ்மில்லாஹி யுப்ரீக்க, வ மின் குல்லி தாயின் யஷ்ஃபீக்க, வ மின் ஷர்ரி ஹாசிதின் இதா ஹசத, வ ஷர்ரி குல்லி தீ அய்னின்\" என்று ஓதிப்பார்ப்பார்கள்.\n(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (ஓதிப் பார்க்கிறேன்). அவன் உங்களுக்கு குணமளிப்பானாக அனைத்து நோயிலிருந்தும் உங்களுக்குச் சுகமளிப்பானாக. பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது ஏற்படும் தீமையிலிருந்தும் கண்ணேறு உள்ள ஒவ்வொருவரின் தீமையிலிருந்தும் (காப்பானாக அனைத்து நோயிலிருந்தும் உங்களுக்குச் சுகமளிப்பானாக. பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது ஏற்படும் தீமையிலிருந்தும் கண்ணேறு உள்ள ஒவ்வொருவரின் தீமையிலிருந்தும் (காப்பானாக\n4403. அபூசயீத் அல���குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்(கள் உடல் நலிவுற்றிருந்தபோது அவர்)களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, \"முஹம்மதே உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதா\" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் \"ஆம்\" என்று பதிலளித்தார்கள். அப்போது, \"பிஸ்மில்லாஹி அர்கீக்க, மின் குல்லி ஷைஇன் யுஃதீக்க, மின் ஷர்ரி குல்லி நஃப்சின் அவ் அய்னின் ஹாசிதின், அல்லாஹு யஷ்ஃபீக்க, பிஸ்மில்லாஹி அர்கீக்க\" என்று ஓதிப்பார்த்தார்கள்.\n(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஒதிப்பார்க்கிறேன். உமக்குத் தொல்லை தரும் அனைத்து அம்சங்களிலிருந்தும், பொறாமை கொள்ளக்கூடிய அனைவரின் அல்லது கண்களின் தீமையிலிருந்தும் உமக்கு அல்லாஹ் நிவாரணமளிப்பானாக. அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஓதிப்பார்க்கிறேன்.)\n4404. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஇவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின் வரும் ஹதீஸும் ஒன்றாகும்:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n4405. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nகண்ணேறு உண்மையாகும். தலைவிதியை ஏதேனும் ஒன்று வெல்ல முடியுமானால், கண்ணேறு அதை வென்றிருக்கும். (கண்ணேறுக்குக் காரணமான) உங்களிடம் குளித்துக் கொள்ளுமாறு கோரப்பட்டால் குளித்துக்கொள்ளுங்கள்.\nஇதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nபாடம் : 17 சூனியம்.\n4406. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nபனூ ஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அல்அஃஸம் எனப்படும் யூதன் ஒருவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்துவிட்டான். இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைச் செய்வது போன்ற பிரமை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது. ஒரு நாள் அல்லது ஓர் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு (மீண்டும்) பிரார்த்தித்தார்கள். பிறகு (மீண்டும்) பிரார்த்தித்தார்கள்.\n நான் எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி அல்லாஹ்விடம் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர்.\nஎன் தலைமாட்டில் இருந்தவர் என் கால்மாட்டில் இருந்தவரிடம், அல்லது கால்மாட்டில் இருந்தவர் என் தலைமாட்டில் இருந்தவரிடம் \"இந்த மனிதருக்கு என்ன நோய்\" என்று கேட்டார். மற்றவர், \"சூனியம் செய்யப்பட்டுள்ளார்\" என்று சொன்னார். அதற்கு அவர், \"யார் அவருக்குச் சூனியம் வைத்தார்\" என்று கேட்டார். மற்றவர், \"சூனியம் செய்யப்பட்டுள்ளார்\" என்று சொன்னார். அதற்கு அவர், \"யார் அவருக்குச் சூனியம் வைத்தார்\" என்று கேட்டார். மற்றவர், \"லபீத் பின் அல்அஃஸம்\" என்று பதிலளித்தார். அவர், \"எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)\" என்று கேட்டார். மற்றவர், \"லபீத் பின் அல்அஃஸம்\" என்று பதிலளித்தார். அவர், \"எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)\" என்று கேட்க, மற்றவர், \"சீப்பிலும் சிக்கு முடியிலும்\" என்று பதிலளித்தார். மேலும், ஆண் பேரீச்சம்பாளையின் உறையில் என்றும் கூறினார்.\nஅவர், \"எங்கே அ(ந்தச் சூனியம் வைக்கப்பட்டுள்ள)து\" என்று கேட்க, மற்றவர், \"தூ அர்வான்\" குலத்தாரின் கிணற்றி(லுள்ள கல் ஒன்றின் அடியி)ல் என்று பதிலளித்தார்.\nபிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அங்கு சென்றார்கள்.\n அந்தக் கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) இருந்தது. அதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று இருந்தன\" என்று சொன்னார்கள். உடனே நான், \"அல்லாஹ்வின் தூதரே அதைத் தாங்கள் (வெளியில் எடுத்துக்காட்டி) எரித்திருக்கக் கூடாதா அதைத் தாங்கள் (வெளியில் எடுத்துக்காட்டி) எரித்திருக்கக் கூடாதா\nஅதற்கு அவர்கள், \"இல்லை; அல்லாஹ் என்னைக் குணப்படுத்திவிட்டான். மக்களிடையே தீமையைப் பரப்ப நான் விரும்பவில்லை. எனவே, அதை நான் புதைத்துவிடும் படி கட்டளையிட்டுவிட்டேன். அவ்வாறே புதைக்கப்பட்டுவிட்டது\" என்று பதிலளித்தார்கள்.\n4407. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், \"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்று அந்தக் கிணற்றைப் பார்த்தார்கள். கிணற்றருகில் பேரீச்ச மரங்கள் இருந்தன\" என்று இடம்பெற்றுள்ளது. மேலும் நான், \"அல்லாஹ்வின் தூதரே அந்தக் கட்டைத் தாங்கள் பிரித்துக் காட்டுங்கள்\" எனக் கேட்டேன் என்றே காணப்படுகிறது. \"அதைத் தாங்கள் எரித்திருக்கக் கூடாதா அந்���க் கட்டைத் தாங்கள் பிரித்துக் காட்டுங்கள்\" எனக் கேட்டேன் என்றே காணப்படுகிறது. \"அதைத் தாங்கள் எரித்திருக்கக் கூடாதா\" என்று கேட்டதாகவோ, \"அதை நான் புதைத்துவிடும்படி கட்டளையிட்டேன். அவ்வாறே அது புதைக்கப்பட்டு விட்டது\" என்று கூறியதாகவோ இடம்பெறவில்லை.\nபாடம் : 18 விஷம்.\n4408. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nயூதப் பெண் ஒருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை (அன்பளிப்பாக)க் கொண்டுவந்தாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். பிறகு அவள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அவளிடம் அது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தர்கள்.\nஅப்போது அவள், \"நான் உங்களைக் கொல்ல விரும்பினேன்\" என்றாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"அதற்காக, அல்லது எனக்கெதிராக அல்லாஹ் உன்னைச் சாட்டியிருக்க வில்லை\" என்று கூறினார்கள். மக்கள், \"அவளை நாங்கள் கொன்றுவிடலாமா\" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் \"வேண்டாம்\" என்று கூறிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உள்நாக்குச் சதையில் அ(ந்த விஷத்தின் அடையாளத்)தை நான் தொடர்ந்து பார்த்துவந்தேன்.\n- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் \"யூதப் பெண் ஒருத்தி இறைச்சியில் விஷத்தை வைத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தாள்...\" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.\nபாடம் : 19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத்தக்கதாகும்.\n4409. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஎங்களில் ஒரு மனிதர் நோய்வாய்ப்பட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வலக் கரத்தால் அவரைத் தடவிவிட்டுப் பிறகு, \"அத்ஹிபில் பாஸ ரப்பந் நாஸ். வஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ. லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்\" (மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை) என்று பிரார்த்திப்பார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு அவர்களது உடல் கனத்து விட்டபோது, அவர்கள் செய்துவந்ததைப் போன்றே செய்வதற்காக அவர்களது கையை நான் பிடித்தேன். உடனே அவர்கள் எனது கையிலிருந்து தமது கையை உருவிக்கொண்டு விட்டுப் பிறகு, \"இறைவா எனக்கு மன்னிப்பளிப்பாயாக மிக்க மேலான தோழர்களுடன் (சொர்க்கத்தில்) என்னைச் சேர்த்தருள்வாயாக\" என்று கூறினார்கள். நான் அவர்களை உற்றுப் பார்த்தபோது அவர்களது உயிர் பிரிந்துவிட்டிருந்தது.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஏழு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\nஅவற்றில் ஹுஷைம், ஷுஅபா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், (அவர்களது \"வலக் கரத்தால்\" தடவினார்கள் என்பதற்குப் பதிலாக) \"அவர்கள் தமது கரத்தால் தடவினார்கள்\" என்று (பொதுவாக) இடம்பெற்றுள்ளது. சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், \"அவர்கள் தமது வலக் கரத்தால் தடவினார்கள்\" என்று காணப்படுகிறது.\n4410. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியை உடல்நலம் விசாரிக்கச் சென்றால், \"அத்ஹிபில் பாஸ, ரப்பந் நாஸ். இஷ்ஃபிஹி. அன்த்ததஷ் ஷாஃபீ. லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்\" என்று பிரார்த்திப்பார்கள். (பொருள்: மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை.)\n4411. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோயாளி ஒருவரிடம் சென்றால், \"அத்ஹிபில் பாஸ, ரப்பந் நாஸ், வஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்\" என்று அவருக்காகப் பிரார்த்திப்பார்கள்.\n(பொருள்: மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை.)\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nஅவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், \"அவருக்காகப் பிரார்த்தித்தார்கள்\" என்று இடம்பெற்றுள்ளது. அதில் (\"அன்த்தஷ் ஷாஃபீ\" என்பதற்குப் பதிலாக) \"வ அன்த்தஷ் ஷாஃபீ\" என்று இடம்பெற்றுள்ளது.\n- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n4412. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர���கள் \"அத்ஹிபில் பாஸ, ரப்பந் நாஸ். பி யதிகஷ் ஷிஃபாஉ. லா காஷிஃப லஹு இல்லா அன்த்த\" (மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே நோயைப் போக்குவாயாக. உன் கரத்திலேயே நிவாரணம் உள்ளது. உன்னைத் தவிர நோயை நீக்குபவர் வேறெவரும் இல்லை) என்று ஓதிப்பார்ப்பார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nபாடம் : 20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் ஓதிப்பார்ப்பதும் ஓதி ஊதுவதும்.\n4413. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வீட்டாரில் யாரேனும் நோய்வாய்ப்பட்டு விட்டால், அவருக்காகப் பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களை (\"அல்முஅவ்விதாத்\") ஓதி ஊதுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது, நான் அவர்கள்மீது ஊதி அவர்களது கையாலேயே அவர்கள்மேல் தடவிவிட்டேன். ஏனெனில், அவர்களது கரம் எனது கரத்தைவிட வளம் (பரக்கத்) வாய்ந்ததாக இருந்தது.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n4414. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால் பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களை ஓதித் தம்மீது ஊதிக்கொள்வார்கள். அவர்களது (இறப்புக்கு முன்) நோய் கடுமையானபோது, நான் அவற்றை ஓதி அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே (அவர்களின் உடல்மீது) தடவிக் கொண்டிருந்தேன். நபியவர்களின் கரத்திற்குள்ள வளத்தை (பரக்கத்தை) நாடியே அவ்வாறு செய்தேன்.\n- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில் எந்த அறிவிப்பிலும் \"அவர்களது கரத்திற்குள்ள வளத்தை (பரக்கத்தை) நாடியே அவ்வாறு செய்தேன்\" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. மாலிக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டுமே அவ்வாறு இடம்பெற்றுள்ளது.\nயூனுஸ், ஸியாத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் \"நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால் பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களைத் தமது கையில் ஓதி ஊதி, அதைத் தம்மீது தடவிக்கொள்வார்கள்\" என்று இடம்பெற்றுள்ளது.\nபாடம் : 21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத்தக்கதாகும்.\n4415. அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஓதிப்பார்ப்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், \"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு வீட்டாருக்கு ஒவ்வொரு விஷக்கடிக்கும் ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள்\" என்று பதிலளித்தார்கள்.\n4416. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு வீட்டாருக்கு விஷக்கடிக்கு (நிவாரணம் பெற்றிட) ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள்.\n4417. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (யாரேனும் ஒரு) மனிதருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அல்லது கொப்புளமோ காயமோ ஏற்பட்டால், தமது ஆட்காட்டி விரலைப் பூமியில் வைத்து (மண்ணைத் தொட்டு) விட்டு அதை உயர்த்தி, \"அல்லாஹ்வின் பெயரால் எங்களில் சிலரது உமிழ்நீரோடு எமது இந்தப் பூமியின் மண் (இணைந்தால் அது) எங்கள் இறைவனின் ஆணையின் பேரில் எங்களில் நோயுற்றிருப்பவரைக் குணப்படுத்தும்\" என்று கூறுவார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nஅவற்றில் இப்னு அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (\"குணப்படுத்தும்\" என்பதைக் குறிக்க) \"யுஷ்ஃபா\" எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் \"லி யுஷ்ஃபா சகீமுனா\" எனும் சொல் இடம்பெற்றுள்ளது.\n4418. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்ணேறுக்காக ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/moviedetails.php?movid=790", "date_download": "2019-12-14T05:22:23Z", "digest": "sha1:P7LXQC5BN55MBW6ZJNKJBRYBVBBINUQJ", "length": 3106, "nlines": 49, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்���த்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=64892", "date_download": "2019-12-14T05:28:17Z", "digest": "sha1:WBKF3WC3S53PF6M2XEGRL4XAZVIF2BOR", "length": 9726, "nlines": 86, "source_domain": "www.supeedsam.com", "title": "மரணத்திலிருந்து என்னை மீட்டது தெய்வசங்கல்பமே! – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமரணத்திலிருந்து என்னை மீட்டது தெய்வசங்கல்பமே\nதமிழின்னிய உபகரணங்கள் வழங்குவிழாவில் முன்னாள் மா.ச.உறுப்பினர் இராஜேஸ்வரன்\nகடந்தகாலங்களில் நான்செய்த மக்கள் சேவைகள்தான் என்னை மரணத்தின் பிடியிலிருந்து என்னை மீட்டது. அது தெய்வசங்கல்பத்தால் நடந்தது என்று நினைக்கிறேன். எனவே எனது உடலிலிருந்து உயிர் பிரியும்வரை தமிழ்மக்களுக்கான சேவை தொடரும்.\nஇவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் கல்முனைத்தொகுதி அமைப்பாளருமான முருகேசு இராஜேஸ்வரன் தெரிவித்தார்.\nகாரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரிக்கு தமது நிதியொதுக்கீட்டில் கொள்வனவுசெய்யப்பட்ட தமிழின்னிய இசைக்கருவிகளை வழங்கிவைத்துரையாற்றுகையில் அவர் மேற்கண்டாவறு தெரிவித்தார்.\nஇந்நிகழ்வு (05) செவ்வாய்க்கிழமை கல்லூரி அதிபர் தி.வித்யாராஜன் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.\nவிழாவில் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் பாடசாலை அபிவிருத்திச்சங்க முன்னாள் செயலாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் சிறப்பதிதிகளாகக்கலந்துகொண்டனர்.\nநான் அம்பாறை மாவட்ட தமிழ்ப்பிரதேசமெங்கும் என்னால் முடிந்த உதவியை சேவையைச்செய்து வந்துள்ளேன். அதன் ஓரங்கமே இப்பாடசாலைக்கான இவ்வுதவி.\nகடந்தவருடம் இங்குவந்தபோது பா.அ.சங்கச்செயலாளராகவிருந்த எனது நண்பர் சகா விடுத்து வேண்டுகோளையேற்றே 75ஆயிரம் ருபாவை ஒதுக்கி இந்த தமிழின்னியத்தை உங்களுக்கு வழங்கமுடிந்துள்ளது.\nதவிசாளர் ஜெயசிறில் நண்பர் சகா விடுத்த சகல வேண்டுகோள்களையும் இந்தக்கிராமத்திற்காக நிறைவேற்றிவந்துள்ளேன். மேலும் தெரிவாகும்சந்தர்ப்பத்தில் முடிந்த உதவிகளைச்செய்வேன். என்றார்.\nதவிசாளர் கி.ஜெயசிறில் உரை நிகழ்த்துகையில்:\nகல்விக்கு நான் உச்சக்கட்ட உதவிகளை வழங்க சித்தமாயுள்ளேன். இங்கு முன்முகப்புபற்றிக்கூறப்பட்டது. ஏலவே வாக்குறுதியளித்தவர் செய்யாவிட்டால் நான் அதனைச்செய்துதருவேன்.\nநண்பர் இராஜேஸ்வரன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். பாராட்டுக்கள். நானும் சொல்வதைச்செய்வேன். செய்யமுடியாத வாக்குறுதியை வழங்கத்தயாரில்லை.\nகாரைதீவின் உயர்நிலைப்பாடசாலையான இப்பாடசாலை சகலதுறைகளிலும் உயர்ந்து மிளிரவேண்டும். அருகிலுள்ள மைதானத்தையும் கவனிக்கவேண்டுமென பா.அ.சங்க முக்கியஸ்தர் சகா கேட்டுக்கொண்டார். நான் அங்கு மின்விளக்குகளைப் பொருத்த ஏலவே நடவடிக்கைஎடுத்துள்ளேன். மேலும் பல வேலைத்திட்டங்களை செய்யவும் தயாராகவுள்ளேன். என்றார்.\nஇறுதியில் தமிழின்னிய இசைக்கருவிகள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன.\nபிரதிஅதிபர் பா.சந்திரேஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்தளிக்க ஆசிரியர் கே.ஜெயமோகன் நன்றியுரையாற்றினார்.\nPrevious articleபேஸ்புக் விவகாரம் திருமலையில் தூக்கில் தொங்கிய ஹனீபா ஆயிஷா உம்மா\nNext articleபெரியநீலாவணையின் விடிவெள்ளி அமரர் வேதநாயகம் அதிபர் படுகொலை செய்யப்பட்டு இன்று 23 வருடங்கள்\nஐக்கிய தேசிய கட்சி பிரபலங்கள் 10 பேர் தங்கள் அணியுடன் .மகிந்த ராஜபக்‌ஷ தகவல்\nகோட்டா அப்துல் ராசிக் , ஹிஸ்புல்லாவுடன் செய்துகொள்ளப்பட்ட ரகசிய உடன்படிக்கைகள் என்ன \nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தைச் சந்திப்பு…\nநாங்களும் ஒரு இனமாக தலைநிமிர்ந்து வாழமுடியும் என்ற முடிவை எடுத்திருக்கின்றார்கள் – ராஜன் மயில்வாகனம்\nசெலவுகள் குறைந்த தேர்தல் .மட்டக்களப்பில் கருணா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2019-12-14T05:41:07Z", "digest": "sha1:J2NEETGZPSAZLWM2GSUKZOCHYVV5CGHP", "length": 11297, "nlines": 84, "source_domain": "www.trttamilolli.com", "title": "பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவருக்கு வாரத்திற்கு 31 கோடி சம்பளம்! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவருக்கு வாரத்திற்கு 31 கோடி சம்பளம்\nஇந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக சல்மான் கானுக்கு வாரத்திற்கு 31 கோடி ரூபாய் சம்பளத்தொகையாக பேசப்படுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.\nமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சியான இந்தி பிக் பாஸ் 13ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கவுள்ளது. டச் மொழி (Dutch) தொடரான Big Brother நிகழ்ச்சியை போல உருவாக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்தியில் கடந்த 2006ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி முதல் ஒளிபரப்பப்பட்டது.\nஒளிபரப்பு செய்யப்பட்ட முதல் நாளில் இருந்தே, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான பார்வையாளர்கள் குவியத் தொடங்கினர். தொலைக்காட்சி மற்றும் சினிமா பிரபலங்களை 100 நாட்கள் ஒரே வீட்டிற்குள் இருக்கவைத்து அவர்களுக்கென பிரத்யேக விளையாட்டுகள் மற்றும் பணிகளை கொடுத்து அதன் மூலம் அவர்களது திறமையையும் அவர்களின் உண்மையான முகத்தையும் வெளிப்படுத்துவதே பிக் பாஸ் நிகழ்ச்சியின் சிறப்பம்சம். இதனால், பொதுமக்கள் பலர் மிகவும் ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியை பார்க்கத்தொடங்கினர்.\nஇந்தியில் 10க்கும் மேற்பட்ட சீசனை கடந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசனை சல்மான் கான் தொகுத்து வழங்கவுள்ளார். இதற்காக சல்மான் கானுக்கு வாரத்திற்கு 31 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 26 Episode-களுக்கு 403 கோடி ரூபாய் சம்பளத் தொகையாக பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 13வது சீசன், வருகிற செப்டம்பர் 29ம் தேதி தொடங்கி அடுத்த வருடம் ஜனவரி 10ம் தேதி நிறைவடையும் என தெரிவிக்கப்படுள்ளது.\nசினிமா Comments Off on பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவருக்கு வாரத்திற்கு 31 கோடி சம்பளம்\nபயணத்தின் போது அசந்து தூங்கியதால், விமானத்தினுள் சிக்கிக் கொண்ட பெண்\nமேலும் படிக்க பெண்களை மானபங்கப் படுத்தினால் நடுரோட்டில் தூக்கில் போட வேண்டும்- நடிகை விஜயசாந்தி ஆவேசம்\nதமிழ் சினிமாவின் பெரும் சகாப்தம் சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று\nதமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்ரார் என அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்தின் 69 ஆவது பிறந்த தினம் இன்றாகும். தமிழ்,மேலும் படிக்க…\n – பல மில்லியன் மக்களின் வாழ்விடங்கள் அழியும் அபாயம்\nசர்வதேச அளவில் கடல் மட்டம் விரைவாக உயர்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதிலும் குற��ப்பாக கிரீன்லாந்தில் 1990-களில் இருந்ததை விட ஏழுமேலும் படிக்க…\nதந்தையின் பிறந்த தினத்தன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சௌந்தர்யா\nஜோதிகா மற்றும் கார்த்தி நடித்துள்ள ‘தம்பி’ பட ட்ரைலர் வெளியாகியது\n‘தலைவர் 168’ படத்தில் கீர்த்தி அதிகாரபூர்வ அறிவிப்பு\nமிக எளிமையாக நடந்த விஜயகாந்த் மகனின் நிச்சயதார்த்தம்\nஅதிகளவில் பார்வையாளர்களைக் கடந்தது ‘ரௌடி பேபி’ பாடல்\nகமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் ரஜினிகாந்த்\nசசிகலாவின் கதாபாத்திரத்தில் நடிக்கும் தேசிய விருது பெற்ற நடிகை\nகௌதம் மேனன் இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை குறித்த ‘குயின்’ டீசர்\nபெண்கள் எச்சரிக்கையாக இருந்தால் தவறுகள் நடக்காது\nஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி வாணி ஜெயராம் அவர்களின் பிறந்தநாள் இன்று\nபிரபல திரைப்பட நடிகர் பாலாசிங் காலமானார்\nமைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை திரைப்படமாகிறது\nபிரமாண்ட தயாரிப்பில் ‘தர்பார்’ படத்தின் முதல் பாடல் வெளியாகிறது\nஅவர்கள் இருவரும் எனக்கு கடவுள் மாதிரி – தமன்னா\nஜெயலலிதா வேடத்தில் கங்கனா நடிக்க எதிர்ப்பு\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருது பெற்றார் ரஜினி\nகலைமாமணி விருதை பெற்றார் விஜய் சேதுபதி\nகமல் பற்றி வெளியில் 10 தகவல்கள்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/19/13865/", "date_download": "2019-12-14T05:33:04Z", "digest": "sha1:JL72GNR2PZOBMVOZDOFFUN3MAY4VB33P", "length": 10985, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "BREAKING NEWS: 3 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Flash News BREAKING NEWS: 3 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nBREAKING NEWS: 3 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nBREAKING NEWS: 3 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nமீட்பு பணி நடைபெறுவதால், பள்ளிகள் முகாம்களாக செயல்படுவதால்…\nநாளை (20.11.2018)நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்்லூரி களுக்கு விடுமுறை அறிவிப்பு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்்லூரி களுக்கு விடுமுறை அறிவிப்பு\nதிருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்்லூரி களுக்கு விடுமுறை அறிவிப்பு\nPrevious articleடிசம்பர் 1-க்கு பிறகு இவர்கள் சமையல் எரிவாயு இணைப்பு ரத்து.. தப்பிக்க இதைப் படியுங்கள்.\nFlash News:தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை உச்சநீதிமன்றம்.\nFlash News : அனைத்து ஆசிரியர்களுக்கும் புதிய Login id மற்றும் Password – நாளை ( 11.12.2019 ) முதல் பயன்படுத்த உத்தரவு.\nFLASH NEWS :பி.இ., பி.எட். படித்தவர்களுக்கு சமநிலை அந்தஸ்து அரசாணை : பி.இ., பி.எட். முடித்தவர்கள் டெட் தேர்ச்சி பெற்றால் ஆசிரியராக பணிபுரியலாம். பி.இ. படிப்பில் எந்த பிரிவை படித்தவர்களும் 6 முதல்...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகோவைக்காய் உங்கள் உடலுக்கு தரும் 10 மருத்துவ குணங்கள்.\nஉடனடி இ பான் 66 ரூபாய் மட்டுமே\nகோவைக்காய் உங்கள் உடலுக்கு தரும் 10 மருத்துவ குணங்கள்.\nஉடனடி இ பான் 66 ரூபாய் மட்டுமே\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/29/14724/", "date_download": "2019-12-14T04:51:44Z", "digest": "sha1:WVEBFDGUKYPQWE4WBNIMGPFBSDEPBITF", "length": 22350, "nlines": 373, "source_domain": "educationtn.com", "title": "சின்ன வெங்காயத்தின் மருத்துவப் பண்புகள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் சின்ன வெங்காயத்தின் மருத்துவப் பண்புகள்\nசின்ன வெங்காயத்தின் மருத்துவப் பண்புகள்\nசின்ன வெங்காயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்\nசின்ன வெங்காயத்தில் விட்டமின் ஏ, பி6(பைரிடாக்ஸின்), சி ஆகியவை அதிகளவு உள்ளன. விட்டமின்கள் பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டோதெனிக் அமிலம்), ஃபோலேட்டுகள் போன்றவை காணப்படுகின்றன.\nஇதில் தாதுஉப்புக்களான இரும்புச்சத்து, தாமிரச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவை அதிகமாக உள்ளன. மேல���ம் இதில் கால்சியம், மெக்னீசியம், செலீனியம், துத்தநாகம் போன்றவையும் காணப்படுகின்றன.\nகார்போஹைட்ரேட், புரதம், குறைந்த அளவு எரிசக்தி ஆகியவற்றையும் இக்காய் பெற்றிருக்கிறது.\nசின்ன வெங்காயத்தின் மருத்துவப் பண்புகள்\nசின்ன வெங்காயத்தில் க்யூயர்சிடின், கெம்ஃபெரோல், கந்தக சேர்மங்கள் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிஜென்ட்கள் காணப்படுகின்றன.\nஇந்த ஆன்டிஆக்ஸிஜென்டுகள் சின்ன வெங்காயத்தை வெட்டும்போதும், நசுக்கும்போதும் மேற்புறத்தோலிருந்து வெளியிடப்படுகின்றன.\nஇந்த ஆன்டிஆக்ஸிஜென்டுகள் வெளியிடப்படும்போது அலிசின் என்ற வேதிச் சேர்மமாக மாற்றம் அடைகின்றன.\nஅலிசின் புற்றுச்செல்கள் உருவாக்கத்தைத் தடைசெய்கின்றது. நுரையீரல், வாய்ப்பகுதி, வயிறு, மார்பகம், பெருங்குடல் போன்ற உடல்பகுதிகளில் ஏற்படும் புற்றுநோயைச் சின்ன வெங்காயம் தடுப்பதாக ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன.\nசீரான இரத்த ஓட்டம் மற்றும் உடல் வளர்ச்சிதை மாற்றத்திற்கு\nசின்ன வெங்காயமானது அதிகளவு இரும்புச்சத்து, செம்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவற்றை அதிகளவு கொண்டுள்ளது.\nஇரும்புச்சத்து மற்றும் செம்புச்சத்தானது இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து சீரான இரத்த ஓட்டம் நடக்க வழிவகை செய்கிறது.\nசீரான இரத்த ஓட்டத்தின் காரணமாக உடல் உறுப்புக்களுக்கு ஆக்ஸிஜன் அதிகளவு செல்லப்படுகிறது.\nஇதனால் சீரான செல் வளர்ச்சி, காயங்கள் சீக்கிரம் ஆறும் தன்மை, சீரான வளர்ச்சிதை மாற்றம், அதிக ஆற்றல் ஆகியவை உடலுக்கு கிடைக்கப் பெறுகின்றன.\nகொலஸ்ட்ராலின் அளவினைக் குறைத்து இதய நலத்தைப் பேண\nசின்ன வெங்காயத்தின் மேற்பரப்பு சிதைவடையச் செய்யும் போது வெளியாகும் ஆன்டிஆக்ஜிஜென்டுகள் அலிசின் என்ற வேதிச் சேர்மம் உண்டாகிறது.\nஇந்த அலிசின் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலின் அளவினை கட்டுப்படுத்துகிறது.\nகல்லீரலில் சுரக்கும் கொழுப்பு உற்பத்தியினை கட்டுப்படுத்தும், ரிடக்டேஸ் என்ற நொதியினை அலிசின் கட்டுப்படுத்துகிறது. இதனால் உடலில் கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது.\nஉடலின் மொத்த கொழுப்பினைக் குறைப்பதால் மாரடைப்பு, பக்கவாதம், இதயநோய்கள், சிறுநீர்ப்பை அழற்சி நோய் ஆகியவை ஏற்படாமல் சின்ன வெங்காயமானது நம்மைப் பாதுகாக்கிறது.\nஉயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க\nசின்ன வெங்கா��த்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் அலிசின் சேர்மம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nபொட்டாசியம் இரத்த குழாய்களின் விறைப்புத்தன்மையைக் குறைத்து சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகை செய்கிறது.\nஇதனால் இதயத்திற்கான நரம்புகளில் இரத்தம் உறைவது, இரத்த அழுத்தம் ஆகியவைத் தடைசெய்யப்படுவதோடு இதயநலம் காக்கப்படுகிறது.\nவெங்காயத்தில் உள்ள அலிசின் சேர்மம் நைட்ரிக் ஆக்ஸைடை வெளியிட்டு இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.\nஎனவே சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்து உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்.\nசின்ன வெங்காயத்தில் காணப்படும் பைட்டோ நியூட்ரியன்களான அலியம் மற்றும் அல்லைல்-டை-சல்பைடு சேர்மங்கள் சர்க்கரைநோயை தடுக்கும் பண்பினைப் பெற்றுள்ளன.\nஅதாவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்துகின்றன. எனவே சின்ன வெங்காயத்தை உண்டு இரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்தலாம்.\nமூளை மற்றும் நரம்பு நலத்தினைப் பேண\nசின்ன வெங்காயத்தில் உள்ள பி6 (பைரிடாக்ஸின்) விட்டமின் உடலில் உள்ள ஹார்மோன் அளவுகளை சரியான அளவில் வைக்கவும், மனஅழுத்தத்தைக் குறைக்கவும் மூளையினை தூண்டுகிறது.\nமேலும் இக்காயில் உள்ள ஃபோலேட்டுகள் மூளையின் மூலம் ஹார்மோன் மற்றும் என்சைம்களை கட்டுப்படுத்தி மனஅமைதியைக் கொடுக்கிறது.\nஎனவே சின்ன வெங்காயத்தை உண்டு மூளை மற்றும் நரம்பு நலத்தைப் பேணுவதோடு மனஅமைதியையும் பெறலாம்.\nசின்ன வெங்காயத்தை வாங்கும் முறை\nசின்ன வெங்காயத்தை வாங்கும்போது தெளிவான, திரட்சியான, ஒரே அளவிலான சீரான நிறத்துடன் ஈரப்பதமில்லாதவற்றை வாங்க வேண்டும்.\nமிருதுவான, ஈரபதமுள்ள, மேற்தோலில் கரும்புள்ளிகள் உடையவற்றையும், முளைவிட்டதையும் தவிர்க்க வேண்டும்.\nஇதனை ஈரபதமில்லாத குளிர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்.\nசின்ன வெங்காயத்தை வெட்டும்போது அதில் உள்ள கந்தகச் சேர்மங்கள் வெளியேறுவதால் கண்ணில் நீரை வரவழைத்தல், தோலில் லேசான எரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.\nஇதனைத் தவிர்க்க தண்ணீரில் சிறிது நேரம் வெங்காயத்தை ஊற வைத்து பின் வெட்டினால் கண்ணில் நீர் வராது தடுக்கலாம்.\nசின்ன வெங்காயம் அப்படியேவோ, சாறாகவோ, சமைத்தோ உண்ணப்படுகிறது. சாலட், சூப், ஊறுகாய், சட்னி, பாஸ்தா, பீட்சா, நூடுல்ஸ் உ���்ளிட்ட பல உணவு வகைகளில் இக்காய் பயன்படுத்தப்படுகிறது.\nஅமைதியாக உயிர்கொல்லும் நோய்களான சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்டவைகளிலிருந்து பாதுகாக்கும் இயற்கைப் பாதுகாவலன் சின்ன வெங்காயம் ஆகும்.\nநோய் எதிர்ப்பாற்றலுடன் சத்துக்கள் கொண்ட சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்து நலமான வாழ்வு வாழ்வோம்.\nPrevious articleஅறிவோம் பழமொழி:கைக்கு எட்டிய தூரம் கைலாசம் வாய்க்கு எட்டிய தூரம் வைகுந்தம்\nNext articleமேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை,பட்டதாரி மற்றும் உதவி தலைமையாசிரியர்களின் பாடவேளைகள் எத்தனை\nகோவைக்காய் உங்கள் உடலுக்கு தரும் 10 மருத்துவ குணங்கள்.\nகண் ஓரத்தில் வரும் பீழை உங்கள் ஆரோக்கியம் பற்றி என்ன கூறுகிறது தெரியுமா\nஇரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கக்கூடிய எளிய மருந்து..\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகோவைக்காய் உங்கள் உடலுக்கு தரும் 10 மருத்துவ குணங்கள்.\nஉடனடி இ பான் 66 ரூபாய் மட்டுமே\nகோவைக்காய் உங்கள் உடலுக்கு தரும் 10 மருத்துவ குணங்கள்.\nஉடனடி இ பான் 66 ரூபாய் மட்டுமே\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nசெப் 1ல் இருந்து Gpay,Amazon pay என அனைத்துக்கும் மூடல்- ரிசர்வ் வங்கி அதிரடி.\nபணம் பரிவர்த்தனைக்காக நாம் அனைவரும் அமேசான் பே, கூகுள் பே, போன் பே போன்ற மொபைல் செயலிகளில் பயன்படுத்தி வருகிறோம். இதன் மூலம் பணம் அனுப்புவதால் பல பயன்கள் வாடிக்கையாளருக்கு வருகிறது. NEFT, IMPS...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/99", "date_download": "2019-12-14T04:52:25Z", "digest": "sha1:GNVUMK43VEEV425OWPZWHC7PCJMAGIYA", "length": 8357, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/99 - விக்கிமூலம்", "raw_content": "\nகந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1\nவேண்டும் என்று தெரிந்து கொண்டது உண்மையானால், அப்போதும் இறைவனைப் புகழ வேண்டும்.\nமக்கள் எல்லோரும் உபகாரம் செய்கிறார்கள். அவர்கள் செய்கிற உதவிக்கு எல்லை உண்டு. தாம் நினைத்தபடி எல்லாம் உபகாரம் செய்ய வேண்டுமென்றால் அவர்களிடம் மிகப் பெரிய சக்தி இருக்க வேண்டும். தன் குழந்தையைத் தொட்டால் அது உடனே வஜ்ரமாக ஆகிவிட வேண்டுமென்று ஒரு தாய் ஆசைப்படுகிறாள். ஆனால் அவளால் செய்ய முடிவதில்லை. அவளுக்கு வெறும் ஆசைதான் இருக்கிறது. ஆசையை நிறைவேற்றும் ஆற்றல் இல்லை. அவளிடம் உண்டாகிற ஆசைகள் பல. அவற்றில் ஒரளவு நிறைவேறுகிறது என்றால் அது ஆண்டவனுடைய சக்தியினால்தான் நிறைவேறுகின்றது. குழந்தைக்கு அவள் உபகாரம் செய்கிறாள் என்று நினைக்கிறோம். கொடுக்கும் கருவி அவள். அவள் மூலமாகக் கொடுக்கிறவன் ஆண்டவன்.\nயாரோ ஒருவர் நமக்கு ஒரு புத்தகம் கொடுக்கிறார். இறைவனால் தூண்டப்பட்டுக் கொடுக்கிற அவர் இறைவனுடைய அருளாணைக்குரிய கருவியாகத்தான் இருக்கிறார். ஆண்டவன் மற்றவர்களையன்றி அவரை ஒரு கருவியாகக் கொண்டு கொடுப்பதனால் அவருக்கு ஒரு பெருமை உண்டு. அதனால் அவர் மகிழ்ச்சி அடையலாம். நாமும் அவரைப் போற்றலாம். ஆனால் அதனை அவர் நமக்குக் கொடுப்பதற்கு யார் மூல காரணமாக இருந்தானோ அவனை மறந்துவிடக்கூடாது.\nதஞ்சாவூரிலிருந்து ஒருவர் நமக்கு ஐம்பது ரூபாய் மணியார்டர் பண்ணியிருக்கிறார். அந்த மணியார்டரைக் கொண்டு வந்து தபால்காரன் கொடுக்கிறான். அதனை வாங்கிக் கொண்டு நாம் என்ன செய்கிறோம் மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் நமக்கு ஐம்பது ரூபாயைக் கொண்டு வந்து கொடுத்த தபாற்காரனுக்கு ஒர் இரண்டனாவைக் கொடுத்துப் போகச் சொல்லுகிறோம். ஆனால் அதே சமயத்தில், \"அப்பாடி மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் நமக்கு ஐம்பது ரூபாயைக் கொண்டு வந்து கொடுத்த தபாற்காரனுக்கு ஒர் இரண்டனாவைக் கொடுத்துப் போகச் சொல்லுகிறோம். ஆனால் அதே சமயத்தில், \"அப்பாடி நம்முடைய கஷ்டம் நீங்கிற்று. சரியான சமயத்தில் உதவி செய்த அந்தத் தஞ்சாவூர்ச் செட்டியாருக்கு என்ன கைம்மாறு செய்வோம் நம்முடைய கஷ்டம் நீங்கிற்று. சரியான சமயத்தில் உதவி செய்த அந்தத் தஞ்சாவூர்ச் செட்டியாருக்கு என்ன கைம்மாறு செய்வோம்” என்று எண்ணி உள்ளம் உருகுகின்றோம். இவ்வாறே நமக்கு உபகாரம் செய்கின்றவர்களிடம் நாம் ஓரளவு நன்றி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 ஏப்ரல் 2019, 17:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-14T06:15:40Z", "digest": "sha1:UQDK4PMIHSGTG6BG5MIBNO6IPRSLPMDV", "length": 8973, "nlines": 117, "source_domain": "thetimestamil.com", "title": "தொழிலாளர் – THE TIMES TAMIL", "raw_content": "\nஉள்நாட்டுச் சட்டங்களை மதிக்காத ராயல் என்பீல்டு நிறுவனம்\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 2, 2019 ஏப்ரல் 2, 2019\n4 மாதமாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத மத்திய அரசு நிறுவனம்\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 9, 2018\nநீரைக் காக்க சிறுதுளி; விவசாயிகளுக்காக போராடினால் 8 நாள் சம்பளம் கட்; பிரிக்காலின் இரட்டை முகம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 21, 2017 ஜூன் 21, 2017\nதீவிரமடைகிறது சேலம் உருக்காலைப் போராட்டம்\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 26, 2017 மார்ச் 1, 2017\n”அவன் எங்களை அணைப்பான்; மார்பகங்களை தொடுவான்”: திண்டுக்கல் ஆடை நிறுவனத்தில் நடக்கும் பாலியல் அத்துமீறல் குறித்து பெண்கள் எழுதிய கடிதம்\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 2, 2016 நவம்பர் 3, 2016\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 2, 2016\n“தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் பெற்றுத்தந்த வனிதா மோகனுக்கு நன்னெறிச் செம்மல் விருதா\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 1, 2016 செப்ரெம்பர் 1, 2016\nகோவை டயர் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து:6 தொழிலாளர்கள் பலி; ஆலை நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு உடனே ஜாமீனில் விடுவிப்பு\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 14, 2016\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்\" - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஆண்டாள் : பெண்மொழியும் எதிர் மரபும்\n‘தீண்டாமை’ விளக்கம்: வரலாற்றை திரிக்காதீர்கள் இல. கணேசன் அவர்களே\nதெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ...\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nமலையாளி பழங்குடியினரை `மலையாளி கவுண்டர்’ ஆக்கிய அரசு\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\n#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/07/08175309/No-relation-with-developments-in-Karnataka-Rajnath.vpf", "date_download": "2019-12-14T04:37:34Z", "digest": "sha1:HN34LZ7MZEKEZP6XN3A3464HX55PR57B", "length": 12467, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "No relation with developments in Karnataka Rajnath Singh || கர்நாடகாவில் நடைபெறும் சம்பவங்களில் எங்களுக்கு தொடர்பில்லை - ராஜ்நாத் சிங்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடகாவில் நடைபெறும் சம்பவங்களில் எங்களுக்கு தொடர்பில்லை - ராஜ்நாத் சிங் + \"||\" + No relation with developments in Karnataka Rajnath Singh\nகர்நாடகாவில் நடைபெறும் சம்பவங்களில் எங்களுக்கு தொடர்பில்லை - ராஜ்நாத் சிங்\nகர்நாடகாவில் நடைபெறும் சம்பவங்களில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லையென மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.\nகர்நாடகத்தில் 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா காரணமாக குழப்பம் நீடித்து வருவதால், குமாரசாமி அரசை காப்பாற்றும் முயற்சியில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையே அமைச்சர்களும் மொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர். பா.ஜனதாவின் சதி காரணமாகவே எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர் என குற்றம் சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் அதிர் ராஜன் சவுதாரி பேசுகையில், கர்நாடகம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கலைக்க மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு சதித்திட்டம் தீட்டுகிறது என குற்றம் சாட்டினார்.\nநீங்கள் 303 தொகுதிகளில் வென்றீர்கள், ஆனாலும் உங்களுடைய வயிறு நிறையவில்லை. உங்களுடைய வயிறும், டெல்லி கேட்டும் ஒன்றுதான் என பா.ஜனதாவை சாடினார்.\nஇதற்கு பதிலளித்து பேசிய ���த்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடகாவில் இப்போது நடைபெறும் சம்பவங்களில் எங்களுக்கு எந்தஒரு தொடர்பும் கிடையாது என கூறினார்.\n1. இடைத்தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கு காரணம் என்ன\nஇடைத்தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கான காரணம் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.\n2. இந்தியா-சீனா இடையே எல்லைக்கட்டுப்பாடு ஒப்பந்தம் இல்லாததால் அத்துமீறல் - ராஜ்நாத் சிங்\nஇந்தியா-சீனா இடையே எல்லைக்கட்டுப்பாடு ஒப்பந்தம் இல்லாததால் அத்துமீறல் ஏற்படுகிறது என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\n3. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது - ராஜ்நாத் சிங்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\n4. 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: கர்நாடகத்தில் இன்று மனுத்தாக்கல் தொடக்கம்\nகர்நாடகத்தில் காலியாக உள்ள 15 தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.\n5. டெல்லி, கர்நாடகா, காஷ்மீரில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை\nடெல்லி, கர்நாடகா, காஷ்மீரில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. எனக்கு எய்ட்ஸ் உங்கள் மகளுக்கு வேண்டுமா பெண் வீட்டாரை அதிர வைத்த மணமகன்\n2. கண்டுகொள்ளாத கள்ளக்காதலி; 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்\n3. சபரிமலை கோவிலுக்கு செல்ல அனைத்து வயதினருக்கும் அனுமதி: பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n4. நிதி நிலைமை சீரடைந்ததும் பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முன்னுரிமை மத்திய அரசு உறுதி\n5. குடியுரிமை சட்டத்தை நிராகரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை - மத்திய அரசு தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-14T05:46:09Z", "digest": "sha1:IB25GT66A6GPSG2ZVTS5T2HU43NCEAXL", "length": 13636, "nlines": 208, "source_domain": "www.dialforbooks.in", "title": "அரங்க.இராமலிங்கம் – Dial for Books", "raw_content": "\nபாரதிதாசன் படைப்புகளில் நகைச்சுவை, அரங்க.இராமலிங்கம், வானதி பதிப்பகம், பக்.160, விலை ரூ.120. புரட்சிக் கவிஞர் என்று அறியப்பட்ட பாரதிதாசன் படைப்புகளில் காணப்படும் நகைச்சுவை பற்றி ஆராய்ந்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது.நகைச்சுவை என்றால் என்ன என்பதை நூலின் முதல் கட்டுரையான நகைச்சுவையும் பாரதிதாசனும் விளக்குகிறது. நகைச்சுவை உணர்வை பாரதிதாசன் எவ்வாறு கையாண்டார் என்பதையும் அது கூறுகிறது. நகைச்சுவை என்பது இருபக்கமும் கூர்மையான வாள். அதை மிகத் திறமையாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் அது பயன்படுத்துபவரையே தாக்கிவிடும் என்று கூறும் நூலாசிரியர், &nbsp;பாரதிதாசன் எழுதிய பாடல்களில், நாடகங்களில், கதைகளில், திரைப்படங்களில் […]\nஆய்வு, இலக்கியம்\tஅரங்க.இராமலிங்கம், தினமணி, பாரதிதாசன் படைப்புகளில் நகைச்சுவை, வானதி பதிப்பகம்\nதெய்வப் புலவர் திருவாய்மொழி, அரங்க. இராமலிங்கம், வானதி பதிப்பகம், பக்.656, விலை ரூ.500. திருக்குறளின் சிறப்பையும், மாண்பையும் தமிழறிஞர்கள் மட்டுமல்ல, எல்லீஸ், ஜி.யு.போப் முதலிய வெளிநாட்டவர் பலரும் அதன்பால் ஈர்க்கப்பட்டு போற்றி உரைத்துள்ளனர். மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். திருக்குறளில் உள்ள பல்வேறு சிறப்புகளை குறிப்பாக, நூலின் அமைப்பு, திறனாய்வு குறித்த விவரங்கள், திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள், அதில் இடம்பெற்றுள்ள உவமைகள், அணிநயங்கள், பாயிரத்தில் திருவள்ளுவர் கூறும் இறை, அறிவு பற்றிய கருத்துகள், உலகியல் பார்வையோடு கூடிய துறவு அதிகாரத்தின் சிறப்பு, திருக்குறளை எடுத்தாண்ட புலவர்களின் கருத்துகள், பல்வேறு […]\nஇலக்கியம்\tஅரங்க.இராமலிங்கம், தினமணி, தெய்வப் புலவர் திருவாய்மொழி, வானதி பதிப்பகம்\nஒழுக்கம், அரங்க.இராமலிங்கம், வானதி பதிப்பகம், ���க்.192, விலை ரூ.120. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறையின் தலைவராகப் பணியாற்றியவர் நூலாசிரியர். தமிழிலக்கியங்கள் குறித்து அவர் எழுதிய ‘ஒழுக்கம்‘ தமிழ் கற்பித்தலில் ஆசிரியர் பங்கு ‘ஒளவையார்‘ ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி‘ உள்ளிட்ட எட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பழந்தமிழிலக்கியங்கள் பற்றிய கட்டுரைகளாக இவை இருப்பினும், பழந்தமிழ் இலக்கிய கருத்துகளை சம கால சிந்தனையுடன் பொருத்திப் பார்ப்பது வியக்க வைக்கிறது. உதாரணமாக, பழங்காலத்தில் ஒரு பகுதி இன்னொரு பகுதியுடன் தொடர்பற்று இருந்ததால், அந்தந்தப் பகுதிக்கேயுரிய ஒழுக்கநெறிமுறைகள் இருந்தன. இன்று உலக மக்கள் அனைவரும்வாழ்க்கைத் தேவை […]\nஇலக்கியக் கட்டுரைகள், கட்டுரைகள்\tஅரங்க.இராமலிங்கம், ஒழுக்கம், தினமணி, வானதி பதிப்பகம்\nஒழுக்கம், அரங்க.இராமலிங்கம், வானதி பதிப்பகம், விலை 120ரூ. ஒழுக்கத்தின் மேன்மை, திருக்குறளின் பெருமை, அவ்வை பாட்டியின் தமிழ்த்தொண்டு உள்ளிட்டவை கட்டுரைகளாக தொகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இக்காலத்திற்கு தேவையான ஆசிரியர்களின் கற்பித்தல் முறை பற்றி எடுத்துரைத்துள்ளது அழகு. நன்றி: தினத்தந்தி இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nகட்டுரைகள்\tஅரங்க.இராமலிங்கம், ஒழுக்கம், தினத்தந்தி, வானதி பதிப்பகம்\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சுடர்கள்\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சுடர்கள், அரங்க.இராமலிங்கம், வர்த்தமானன் பதிப்பகம், பக்.269, விலை ரூ.150. சென்னைப் பல்கலைக்கழகம், 159 ஆண்டுகள் பழைமையும் சிறப்பும் உடையது. 2014இல்தமிழ்த் துறையின் தனிப்பெரும் சுடர்கள் எனும் தலைப்பில் நடந்த தேசியக் கருந்தரங்கில் வாசிக்கப்பட்ட துறைத் தலைவர், பேராசிரியர்கள் பலரின் அருமை பெருமைகள் குறித்த கட்டுரைகள் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சுடர்கள் என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்றிருக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையின் தலைவர்களாக இருந்தவர்கள், திருக்குறள் ஆய்வு மையத்தின் பொறுப்பில் இருந்தவர்கள், ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சிய அகராதித் திட்டக் குழுவில் பணியாற்றியவர்கள், […]\nகட்டுரைகள்\tஅரங்க.இராமலிங்கம், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சுடர்கள், தினமணி, வர்த்தமானன் பதிப்பகம்\nகாந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்\nபிள்ளை பாடிய தந்தை தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/local-syllabus-grade-9-mathematics/gampaha-district-veyangoda/", "date_download": "2019-12-14T04:29:48Z", "digest": "sha1:32PF7RHG66QXUX4PYUUG3UCL34RTA267", "length": 4493, "nlines": 74, "source_domain": "www.fat.lk", "title": "உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9 : கணிதம் - கம்பகா மாவட்டத்தில் - வேயன்கொடை - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9 : கணிதம்\nகம்பகா மாவட்டத்தில் - வேயன்கொடை\nதரம் 6 to சா/த கணிதம்\nஇடங்கள்: உடுகம்பொல, கனேமுல்லை, கம்பஹ, நிட்டம்புவ, யக்கலை, வேயன்கொடை\nசா/த ஆங்கிலம் மொழிமூலம் கணிதம்\nஇடங்கள்: உடுகம்பொல, ஒன்லைன் வகுப்புக்களை, கம்பஹ, கொட்டுகொட, நிட்டம்புவ, மினுவங்கொட, யக்கலை, வேயன்கொடை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/ethereum-scalability-subsidy-vitalik-news/", "date_download": "2019-12-14T05:03:36Z", "digest": "sha1:PSZFRT47XBZPTFWIVTE7BBELAGGPLQXS", "length": 12929, "nlines": 111, "source_domain": "www.techtamil.com", "title": "மாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா? 6 கோடி வரை பரிசு தொகை கிடைக்க வாய்ப்பு. – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை கிடைக்க வாய்ப்பு.\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை கிடைக்க வாய்ப்பு.\nடெக்தமிழ் வாசகர்களுக்கு வணக்கம், இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் புதிய வரவான பிளாக் செயினின் (blockchain) மிக முக்கியமான சிக்கலாக அதன் கட்டமைப்பு வளர்ச்சி வரம்பு உள்ளது.\nநீங்கள் பிட்காயின் பற்றிய செய்தி ஏதும் கேள்விப்பட்டிருந்தால் கண்டிப்பாக இந்த சிக்கல் குறித்தும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது ஒரு பிட்காயின் பரிவர்த்தனை செய்ய ஆகும் நேரம் வர வர அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒட்டு மொத்த பிட்காயின் நெட்ஒர்க்கில் ஒரு வினாடிக்கு எட்டு பரிவர்த்தனைகள் மட்டுமே மேற்கொள்ள முடியும். இதனால் ஒவ்வொரு புதிய பரிவர்தனையும் சுமார் 30 நிமிடங்கள் முதல் 2 மணிநேரம் வரை காத்திருக்க வேண்டும். சில நாட்களில் அதிக அளவில் பரிவர்த்தனைகள் நடக்கும் போது இது ஒரு நாள் எனும் அளவில் கூட தாமதமாகிறது.\nபிட்காயின் என்பது முழுக்க முழுக்க பண பரிவர்த்தனை மட்டுமே நடக்கும். அனால் எதிரியம் (Ethereum) என்பதில் Smart Contracts எனும் வகை மென்பொருள் போல சில கணினி நிரல்களை எழுதி குறிப்பிட்ட விதிகள் அல்லது நேரம் வந்தவுடன் பண பரிவர்த்தனை செய்யலாம் எனவும் எழுத முடியும். உதாரணத்திற்கு ஒவ்வொருமாதமும் 30ம் நாளில் இந்த முகவரியில் உள்ள பணத்தை எடுத்து இவருக்கு வாடகையாக கொடுக்கவும் என நிரல் எழுதிவிட்டால் அது தானாகவே நடக்கும் (இது ஒரு மொக்கை உதாரணம் இதில் பல அசாத்திய வடிவங்களில் நிரல்கள் வந்துகொண்டுள்ளன)\nஇப்படி எதிரியம் பிளாக் செயின் மீது பல உப பண வடிவங்களும் வந்துள்ளதால் இந்த வலையமைப்பும் வளர்ச்சி சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. இதன் தீர்வாக மூன்று கோணங்களில் சிந்திக்கலாம் என எதிரியம் பணத்தை உருவாக்கிய விடாலிக் சொல்கிறார்.\n1. பரிவர்த்தனைகள் கொண்ட ஒரு தொகுதி (பிளாக்) யின் அளவை 1MB என்பதில் இருந்து 4MB என உயர்த்துவது.\nநலன்: பரிவர்த்தனைகள் வேகமாக நடக்கும்\nபாதிப்பு: பரிவர்த்தனையை சரிபார்க்கும் நிரலை (mining) எவரும் அவரவர் கணினியில் நிறுவி சரிபார்க்கலாம். ஆனால் 4MB என உயர்த்தினால் 100 கணினிகள், 1000 கணினிகள் என ஒரே இடத்தில வைத்து mining செய்வோர் மட்டுமே சரிபார்க்க முடியும். இது காலப்போக்கில் 1000 கணினி வைத்துள்ள ஒரு 200 பேர் சேர்ந்து அவர்களின் விருப்பப்படி அதிக கட்டணம் தருவோரின் பரிவர்த்தனையை மட்டுமே நாங்கள் சரிபார்ப்போம் என மாற்றினால் இது பணத்திற்கு நல்லதல்ல.\n2 & 3 இதை ஆர்வம் உள்ள டெக்தமிழ் வாசகர்கள் விடாலிக்கின் இந்த கட்டுரையில் படித்துதெரிந்துகொள்ளவும்.\nஅவர் மேலும் எதிரியம் பவுண்டேசன் எனும் தனது அமைப்பில் $50000, $1,000,000 வரையிலான பணத்தை நெட்ஒர்க்கை விரிவாக்கும் ஆலோசனை சொல்லும் தனி நபர்கள், கல்லூரிகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் ஆராய்ச்சி பணமுட��ப்பாக தர உள்ளதாக அறிவித்துள்ளார்.\nகணினி நெட்வொர்க்கிங், கணிதம் சிறப்பாக தெரிந்த வல்லுநர்கள் எதிரியம் பிளாக் செயின் வேகத்தை அதிகரிப்பது பற்றி ஆலோசனை இருந்தால் தெரிவிக்குமாறு தெக்தமிழ் இணையதளம் அழைக்கிறது. பிட்காயின் வணிகம் செய்யும் ஆர்வம் உள்ள தமிழர்களை போல பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ள தமிழர்கள் ஒரு குழுவாக திறந்த நிலை மென்பொருள் வடிவமைப்பு போன்றவற்றில் ஈடுபடவும் திட்டம் உள்ளது. எனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்புகொள்ளவும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமூளையின் தகவல்களை கணினியில் பதிவிறக்கலாம் – Elon Musk NeuraLink\nIron Man உடை நிஜத்தில் சாத்தியமா\nபிரபல இன்டர்நெட் வதந்திகள் Hoax Vathanthi Purali Fake News\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\nபினான்ஸ் எக்ஸ்சேஞ்ச்யின் 7000 பிட் காயின் திருட்டு\nபிட்காயின் மதிப்பு இருபது மடங்கு உயர்வு\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/06/blog-post_983.html", "date_download": "2019-12-14T05:35:50Z", "digest": "sha1:VQCFDCNMPDX4COT4UX5OURT4PCYDLZDC", "length": 15104, "nlines": 98, "source_domain": "www.thattungal.com", "title": "நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களை திசை திருப்பும் முயற்சிகள் நடைபெற்றன: சோனியா குற்றச்சாட்டு - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களை திசை திருப்பும் முயற்சிகள் நடைபெற்றன: சோனியா குற்றச்சாட்டு\nநாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களை த���\nசை திருப்பும் முயற்சிகள் நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nவாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சோனியா காந்தி ரேபரேலி தொகுதிக்கு மூன்று நாள் சுற்று பயணம் மேற்கொண்டார்.\nஇதன் போதுகருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்தும் பேசிய அவர், ”நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவுகள் முறையாக நடைபெறவில்லை. இந்த குற்றச்சாட்டு நாட்டில் உள்ள அனைத்து மக்கள் மத்தியிலும் காணப்படுகின்றது.\nகடந்த சில ஆண்டுகளாக இந்திய தேர்தல் நடைமுறை மீது சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையினை கேள்விக்குறியாக்கும் விதமாகவுள்ளது” என தெரிவித்துள்ளார்.\nநடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டனி அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 91 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nகனத்த மழையிலும கனதியாக நடைபெற்ற வாழைச்சேனை மாற்றுத்திறனாளிகள் விழா\n(ஜெ.ஜெய்ஷிகன்) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த மாற்று வலுவு...\nகவிதைப் போட்டியில் வாழைச்சேனை இந்து தேசியகல்லூரி மாணவன் காளிராசா இயர்சன் தேசிய மட்டத்தில் 2ஆம் இடம்\n(ஜெ.ஜெய்ஷிகன்) கொழும்பு பல்கலைக் கழகத்தால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வாழைச்சேனை இந்து தேசியகல்லூரி மாணவன் செ...\nவாழைச்சேனை இந்து தேசிய பாடசாலை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் கௌரவிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) வாழைச்சேனை இந்து தேசிய பாடசாலையில் கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள...\nவந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற பரிசளிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று வித்தியாலயத்தின் ...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://plc.lk/index.php/ta/islamic-finance/islamic-products/islamic-facilities/murabaha", "date_download": "2019-12-14T04:32:41Z", "digest": "sha1:SB5ESCDBWWM7PRSTQPC3HXFZOAJIFZQZ", "length": 4908, "nlines": 74, "source_domain": "plc.lk", "title": "முராபஹா - People's Leasing & Finance PLC Personal Products", "raw_content": "\nநிலையான வைப்பு மற்றும் சேமிப்பு\nசிரேஷ்ட பிரஜைகளுக்கான நிலையான வைப்புக்கள்\nசெனசும் பியச வீடமைப்புக் கடன்\nQuick Cash தனிப்பட்ட கடன்\nஉஸ்ஃபூர் சிறுவர் சேமிப்புக் கணக்கு\n12 மாத முழாறபா முதலீட்டுத் திட்டம்\nகுறுகிய கால முதுராபா முதலீட்டு கணக்கு\nமுராபஹா அல்லது வர்த்தக முராபஹா எனப்படுவது ஷரீஆ அடிப்படையில் குறுகிய அல்லது நடுத்தர காலத்திற்கு பொருட்கள் அல்லது சொத்துக்கள் கொள்வனவூ செய்வதற்காக வழங்கப்படும் நிதியாகும். இம்முறையானது ஏதாவது ஒரு வாகனத்தை அல்லது பொருளை அதன் கிரயம் மற்றும் இலாபத்தை குறிப்பிட்டு செய்யப்படும் கொடுக்கல் வாங்கலை ஒத்ததாகும்.\nமாதாந்தம் செலுத்துதல் = LKR 0.00\nபதிப்புரிமை 2019 மக்கள் குத்தகை மற்றும் நிதி PLC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Affno மூலம் தீர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-12-14T04:43:56Z", "digest": "sha1:UXAQ2PFF6GN7NCVTUFS4MQJRCZROBINT", "length": 20627, "nlines": 326, "source_domain": "www.akaramuthala.in", "title": "சித்தர் இலக்கிய தேசியக் கருத்தரங்கம், சென்னை - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசித்தர் இலக்கிய தேசியக் கருத்தரங்கம், சென்னை\nசித்தர் இலக்கிய தேசியக் கருத்தரங்கம், சென்னை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 திசம்பர் 2016 கருத்திற்காக..\nது. கோ. வைணவக் கல்லூரியின் தமிழ்த்துறை\nசித்தர் இலக்கிய தேசியக் கருத்தரங்கம்\nமார்கழி 15, 2047 வெள்ளிக்கிழமை 30-12-2016\nகாலை 9.00 மணிமுதல் மாலை 5.30 வரை\nதுவாரகாதாசு கோவர்தன்தாசு வைணவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை\nபேராசிரியர் & தலைவர் (பணி நிறைவு)\nகோகுல் அடுக்ககம் (ஞ்)சி 4\n146, அவ்வை சண்முகம் சாலை\nஇராயப்பேட்டை, சென்னை – 600 014\nபிரிவுகள்: அழைப்பிதழ், கருத்தரங்கம் Tags: சித்தர் இலக்கிய தேசியக் கருத்தரங்கம், சித்தர் இலக்கிய மையம், தமிழ்த்துறை, து. கோ. வைணவக் கல்லூரி, முனைவர் அரங்க. இராமலிங்கம்\nதமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் கூறுகள் – உலகளாவியக் கருத்தரங்கம்\nஇலக்கியப்பதிவுகளும் சமகாலப் போக்குகளும் – பன்னாட்டுக் கருத்தரங்கம், பொள்ளாச்சி\nபேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 7/7: இலக்குவனார் திருவள்ளுவன்\nபேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 6/7: இலக்குவனார் திருவள்ளுவன்\nஆறு தலைமுறையினரின்அரிய சந்திப்பு, தாகூர் கலைக்கல்லூரி, தமிழ்த்துறை\nநா.கணேசன் சிறப்புச்சொற்பொழிவு : நிகழ்ச்சிப்படங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« ஈழத்தமிழர் வாழ்வு குறித்து இரட்டை நிலைப்பாடு வேண்டா\nபுயலில் அழிந்த ஈழத் தமிழர் முகாம் :மீட்டெடுக்க கொளத்தூர் மணி வேண்டுகோள்\nதி.மு.க.தலைவர் தாலினுக்கு வாகை சூட வாழ்த்துகள்\nதிலீபன் – உயிர்க்கொடைஞர்களின் குறியீடு.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க –\tஇலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n மிகத் தாமதமாக இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - அற்புதமான, உள்ளத்தை உருக்கும் பதிவு ஐயா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்ப���ிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/10/16/7417/", "date_download": "2019-12-14T05:18:40Z", "digest": "sha1:QGCYTR42ZUDQJ3C5CH4UR32OIYQC326R", "length": 9224, "nlines": 79, "source_domain": "www.newjaffna.com", "title": "வடமாகாண இளைஞர் யுவதிகளின் கவனத்திற்கு..! உங்களிற்கான அரியவாய்ப்பு - NewJaffna", "raw_content": "\nவடமாகாண இளைஞர் யுவதிகளின் கவனத்திற்கு..\nவடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக வடமாகாணத்திலுள்ள வேலையற்ற இளைஞர்களை தேசிய ஊழியர் படையணியில் இணைத்துக்கொள்வதற்கும், தொழிற்தகுதி மற்றும் தொழில்விருத்தி செயற்திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்தகுதிச்சான்றிதழ்களை (NVQ) வழங்குவதற்கான குறுங்காலத் தொழிற்பயிற்சி தொடர்பிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இம்மாதம் நடைபெறவுள்ளது.\nவிழிப்புணர்வுக் கருத்தரங்கை ஆளுநர் செயலகம், மாவட்டச் செயலகம் மற்றும் Hightec Lanka International ஆகியன இணைந்து வடமாகாணத்தை சேர்ந்த 5 மாவட்ட செயலகங்களிலும் நடாத்தவுள்ளது.\nஇந்த கருத்தரங்கில் மின் இணைப்பாளர், கனரகவாகன இயக்குனர்,கட்டுமானப்பணியாளர், வாகனம் திருத்துநர், AC திருத்துநர், தளமேற்பார்வையாளர், AutoMobile, AutoElectrical Technician போன்ற பயிற்சிகளில் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.\nஇது தொடர்பான பதிவுகளை பிரதேச செயலகங்களில் பதிவு செய்தவர்கள் மற்றும் பதிவுகளை மேற்கொள்ள தவறியவர்களும் அந்தந்த மாவட்டச் செயலகங்களில் இடம்பெறுகின்ற செயலமர்வுகளில் கலந்து கொண்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்தவகையில் கிளிநொச்சி ,யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்றும் , முன்தினமும்\nஇன்று வவுனியா – மாவட்ட செயலகம் – 16/10/2019 – புதன்கிழமை – 9.30am – 12.30pm\nமன்னார் – மாவட்ட செயலகம் – 17/10/2019 – வியாழக்கிழமை – 9.30am – 12.30pm\n← மகிந்த ஆட்சியில் தீர்க்கப்படாத சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பேன்\nயாழிற்கு 3.6 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கிய அமைச்சரவை →\nமிகக் குறைந்த வயதில் சாதனை படைத்த வவுனியா மாணவன் வட மாகாணத்திற்கு ஏற்பட்ட பெருமை\nயாழ். பல்கலையில் மூன்று மாத கற்கை நெறிக்கு விவசாயிகள் தெரிவு\n தமிழ் பெண்களுக்கு வரும் புதிய நடைமுறை\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n14. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியலில் உள்ளவர்கள் வாகனங்கள்\n13. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n12. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n11. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\nஇன்றைய உலகில் மக்கள் வாங்கும் பொருட்களில் இருந்து சாப்பிடும் பொருட்கள் வரை அனைத்துமே கலப்படம் நிறைந்ததாகவே விற்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Highlights,_May_2014/ta", "date_download": "2019-12-14T05:23:11Z", "digest": "sha1:XT4R33LIEXY2UUIUREWP6PZZXZSRKFO3", "length": 13107, "nlines": 151, "source_domain": "meta.wikimedia.org", "title": "விக்கிமீடியா சிறப்புக்கூறுகள், மே 2014 - Meta", "raw_content": "விக்கிமீடியா சிறப்புக்கூறுகள், மே 2014\n1 விக்கிமீடியா அறக்கட்டளையின் சிறப்பம்சங்கள்\n1.2 உறுப்பினர் அல்லாத தொகுப்பாளர்களை விக்கிப்பீடியா சமூகத்தில் சேர அழைப்பு\n2 தரவு மற்றும் போக்குகள்\n4 விக்கிமீடியா இயக்கத்திலிருந்து ஏனைய சிறப்பம்சங்கள்\n4.1 ஜூரிச், ஸ்விட்சர்லாந்தில் ஆண்டு விக்கிமீடியா ஹேக்கதான்\n4.2 \"விக்கிடேடா விளையாட்டு\": விக்கிடேடாவை உயர்த்துவதற்கான ஒரு புதுமையான வழி\n4.3 விக்கி உலகை நேசிக்கிறது சர்வதேசமயமானது\nஉறுப்பினர் அல்லாத தொகுப்பாளர்களை விக்கிப்பீடியா சமூகத்தில் சேர அழைப்பு\nஏப்ரல் மாதத்திற்கான உலகளாவிய தனிப்பட்ட பார்வையாளர்கள்:\nஏப்ரல் 30, 2014 அன்று திட்டத்திற்கு எதிரான விக்கிமீடியா அறக்கட்டளை YTD வருமானம் மற்றும் செலவினங்கள்\nஏப்ரல் 30, 2014 அன்று திட்டத்திற்கு சார்பாக விக்கிமீடியா அறக்கட்டளை YTD வ���ுமானம் மற்றும் செலவினங்கள்\n(ஏப்ரல் 2014 வரையான நிதிநிலை தகவல்கள் மட்டுமே இந்த நேரத்தில் அறிக்கையில் கிடைக்கப்பெறும்.)\nநிதி திரட்டும் குழு 32,09,299\nநிதி திரட்டுவோர் குழு 14,72,907\nசட்ட / சமூக விழிப்புணர்வு / தகவல்தொடர்பு குழு 32,56,914\nஏப்ரல் மாதத்திற்கான வருவாய் $8.24MM, திட்டப்படி வருவாய் $1.71MM, தோராயமாக $6.53MM அல்லது 383% திட்டமிட்டதைவிட அதிகமாக\nவருட ஆரம்பத்திலிருந்து (Year-to-date) வருவாய் இன்றைய தேதிவரை $49.19MM, திட்டப்படி $46.76MM, தோராயமாக $2.43MM அல்லது 5% திட்டத்தை விட அதிகமாக உள்ளது.\nஏப்ரல் 30, 2014 அன்று ரொக்கம் மற்றும் முதலீடுகள் - $55.6MM\nவிக்கிமீடியா இயக்கத்திலிருந்து ஏனைய சிறப்பம்சங்கள்\n2014-ல் ஜூரிச்-ல் நடந்த விக்கிமீடியா ஹேக்கத்தானில் கலந்துகொண்டோரின் குழுப் புகைப்படம்\nஜூரிச், ஸ்விட்சர்லாந்தில் ஆண்டு விக்கிமீடியா ஹேக்கதான்\n\"விக்கிடேடா விளையாட்டு\": விக்கிடேடாவை உயர்த்துவதற்கான ஒரு புதுமையான வழி\nவிக்கி உலகை நேசிக்கிறது சர்வதேசமயமானது\nபிரேசிலிலிருந்து உலகத்தை விக்கி விரும்புகிறது சமர்ப்பணம்: இகுவாகு நீர்வீழ்ச்சியின் விண்பார்வை புகைப்படம்\nவிக்கிமீடியா சிறப்பம்சங்கள், ஜூன் 2014\nவிக்கிமீடியா சிறப்பம்சங்கள், ஏப்ரல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-12-14T04:29:29Z", "digest": "sha1:MLFUDP6PHXWYDIXOTOHT4NNBAI2GD2L5", "length": 13900, "nlines": 249, "source_domain": "nanjilnadan.com", "title": "வேலியில் போவது | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nTag Archives: வேலியில் போவது\nநாஞ்சில் நாடன் முன் கதை: வேலியில் போவது….கும்பமுனி பிற கும்பமுனி கதைகள் கும்பமுனியும் தேசிய விருதும் கவிழ்ந்தென்ன மலர்ந்தென்ன காண் கட்டன் சாயாவும் கும்பமுனியும் கும்பமுனியின் காதல் கும்பமுனியின் விழா கதை எழுதுவதன் கதை கும்பமுனி முறித்த குடைக்காம்பு..\nPosted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged கும்பமுனி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், வேலியில் போவது, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில் நாடன் . வ��லியில் போவது(2)……\nPosted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged கும்பமுனி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கதைகள், வேலியில் போவது, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (115)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/135-news/articles/vijayakumaran/3610-2017-04-23-11-22-35", "date_download": "2019-12-14T04:33:01Z", "digest": "sha1:3QAVHJ23D6FMU6ORCGW7IXQXE2MCOQQQ", "length": 31435, "nlines": 201, "source_domain": "ndpfront.com", "title": "புலம்பெயர் தேசபக்த வேடக்காரர்களின் இலங்கை அரச சந்திப்பு", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுலம்பெயர் தேசபக்த வேடக்காரர்களின் இலங்கை அரச சந்திப்பு\nபுலம்பெயர் தமிழ் ம��்கள் இடையே ஒரு கூட்டம் ஒன்று இருக்கிறது. அதில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையில் இருந்த போது தாமும் தம் படிப்பும், தமது வேலைகளும், தமது சுயநலங்களுமாக இருந்தார்கள். இலங்கை அரசின் கொலைகளும், இன ஒடுக்குமுறைகளும் தமிழ்ச் சமுகத்தை மிகக் கொடூரமாக சின்னாபின்னமாக ஆக்கிய போது இளையவர்கள், பொதுமக்கள் என்று பலரும் தம் தனிப்பட்ட வாழ்வு துறந்து மக்களிற்காக இலங்கை அரசை எதிர்த்துப் போராடினார்கள். ஆனால் இந்தக் கூட்டம் ஆமை போல் அவயங்கள் எல்லாம் அடங்க அசைவின்றி இருந்தது. வலி சுமந்த எம்மக்களின் வாழ்வு இவர்களிற்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.\nபின்பு புலம்பெயர்ந்து வெளிநாடுகளிற்கு வந்த பின்பு இந்தக் கூட்டம் திடீர் சாம்பார், திடீர் இடியப்பம் போல திடீர் தேசபக்தர்கள் ஆகி அமைப்புக்களில் இணைந்து கொண்டனர். இலங்கையில் இருக்கும் போது கட்சிகள், இயக்கங்கள் என்று எந்த அரசியல் அமைப்புக்களிலும் கேள்விப்படாத இவர்கள் வெளிநாடுகளில் தமிழ் மக்களிற்காக உயிரையும் விட முன் வந்தார்கள். உதாரணமாக தயா இடைக்காடர் என்ற கரோ நகரசபை உறுப்பினர் சாகும் வரை உண்ணாவிரதம் என்று திடுக்கிட வைத்தார். பயப்படாதீர்கள், மூன்று நாட்களில் அவரது சாகும் வரை உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.\nதேசபக்தர்கள் வேடம் போட்டதற்கான முதலாவதும், முதன்மையானதுமான காரணம் தேசபக்த வீரவசனம் வெளிநாடுகளில் பேசும் போது இலங்கையைப் போல் பொலிஸ்காரர்கள் அடிக்கப் போவதில்லை; சிறைக்கூடங்களில் சித்திரவதைக் கொடுமைகளை அனுபவிக்கத் தேவையில்லை; இராணுவத்தினர் சுடப்போவதில்லை. அதனால் தான் சகுந்தலை படத்தில் என்.எஸ் கிருஸ்ணனிடம் அடி வாங்கிக் கண்ணீர் வழிந்தோடினாலும் சற்றும் தளராது நடிகர் டி.ஏஸ் துரைராஜா \"அப்பன் மவனே சிங்கம்டா\" என்று வசனம் பேசியது போல இந்தப் பிழைப்புவாதிகளும் வீரவசனங்களை அள்ளி விட்டார்கள். தேசபக்தர்கள் வேடம் போட்டதற்கான பிற காரணங்கள் பின்வருமாறு:\nபுலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்களின் விடுதலைக்கென மக்கள் கொடுத்த பெரும் பணம்.\nபுலம்பெயர் நாடுகளின் அரசுகள், புலனாய்வு அமைப்புக்கள் இவர்களில் சிலரை தமது உளவாளிகள் ஆக்கினர். அதன் மூலம் கிடைத்த வசதிகள், வாய்ப்புக்கள்\nதாம் வாழும் நாடுகளில் உள்ள தமிழ் மக்களி���் வாக்குகளைப் பயன்படுத்தி உள்ளூராட்சி சபைகள் போன்றவற்றில் பதவிகள் பெறுதல்\nபுலம்பெயர் தமிழ் மக்களிடையே உள்ள சங்கங்களில் பதவிகள் பெற்று பிரமுகர்களாக வலம் வரும் வாய்ப்புக்கள்\nஇப்படி திடீர் தேசபக்தர்கள் ஆனவர்கள் பின்பு செய்த திருப்பணிகள்:\nதமிழ் மக்களின் போராட்டங்களில் தொடக்க காலங்களில் இருந்து போராடியவர்களிற்கே போராட்ட வரலாறு பற்றி வகுப்பெடுத்தார்கள்\nஇவர்களின் வல்லரசுகளை நம்பச் சொல்லும் அரசியலை எதிர்த்தவர்களை தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தினார்கள்\nபோராட்ட வழிமுறைகளை, புலிகளின் அரசியலை விமர்சித்தவர்களிற்கு துரோகிப் பட்டங்கள் கொடுத்தார்கள்\nதமிழ் மக்களிற்கும், புலிகளிற்கும் இவர்கள் செய்த அழிவுகள், துரோகங்கள், சதிகள்:\nஇவர்களும் இவர்களைப் போன்று இலங்கையில் இருந்தவர்களும் சேர்ந்து தமிழ் மக்களையும், மக்களின் போராட்டங்களையும் இலங்கை அரசுடன் சேர்ந்து அழித்தார்கள்\nஇந்தியாவுடனும், மேற்கு நாடுகளுடனும் பேசிக் கொண்டிருக்கிறோம் அவர்கள் இலங்கை அரசை போர்நிறுத்தம் செய்ய வைப்பார்கள் என்று புலிகளை நம்ப வைத்து அழித்தது\nமுள்ளிவாய்க்காலில் எமது மக்களை இலங்கை, இந்தியா, மேற்கு நாடுகள் என்பன சேர்ந்து துடிக்க, துடிக்க கொன்ற பின்பும் இந்தியா தமிழ் மக்களின் மறுவாழ்விற்கு உதவி செய்யும்; இந்தியா அரசியல் தீர்வு பெற்றுத் தரும் என்று கூசாமல் ஏமாற்றுதல்\nஉலகம் முழுக்கக் கொல்லும் அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் சேர்ந்து இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தமிழ் மக்களிற்கு நீதி பெற்றுத் தருவார்கள் என்று பச்சைப் பொய்களை இன்று வரைக்கும் விடாமல் சொல்லுதல்\nஎமது குழந்தைகள் மீது மகிந்த ராஜபக்சவின் கொலைகாரர்கள் குண்டு போட்டுக் கொன்ற போது வராத ஐக்கிய நாடுகள் சபை இனி வந்து இலங்கை அரசின் மயிர் புடுங்கும் என்று ஜெனிவாவிற்கு காவடி எடுத்தல்\nதமிழ் மக்களின் இனப்படுகொலையின் பின்பு, புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டதன் பின்பு சிலர் இலங்கை அரச ஆதரவாளர்கள் ஆகினர். சிலர் தம்மிடம் புலிகள் அமைப்பிற்கும், தமிழ் மக்களின் போராட்டத்திற்கும் என் கொடுக்கப்பட்ட பெரும் பணத்தை தம் வசம் வைத்திருப்பதற்காக தேச பக்தர் வேடத்தை தொடர்ந்து போட்டனர். இலங்கையில் இருக்���ும் போராளிகள் வறுமையில் வாடுகிறார்கள். இவர்களோ அப்பணத்தில் வசதியாக வாழ்ந்து கொண்டு \"புலிகள் மறுபடி வரும் போது பணத்தையும், கணக்கையும் கொடுப்போம்\" என்று ஏமாற்றுகிறார்கள்.\nதமிழ் ஈழத்திற்கான நோர்வே அமைப்பு (Norway Council of Eelam Tamils, NCET) என்னும் அமைப்பின் தலைவராக இருந்த \"திடீர் தேச பக்தர்\" பஞ்சகுலசிங்கம் கந்தையா Aftenposten என்ற நோர்வே ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்து கேட்டார்கள். அந்த ஊடகம் தொடர்ந்து புலிகள் செய்ததாக சொல்லப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாகக் கேட்ட போது \"புலிகளும் அதே குற்றத்தை (அதாவது மனித குலத்திற்கெதிரான குற்றங்கள்) புரிந்தவர்கள், ஆனால் அவர்கள் மீது வழக்கு தொடுக்க முடியாது. காரணம் புலிகளின் தலைமை இறந்து விட்டது\", எனக் கூறி தேசபக்த வேடத்தை கலைத்தார்.\nஇந்தப் பிழைப்புவாதிகள் கூட்டம் இன்று இலங்கை போய் இலங்கை அரசைச் சந்திக்கிறது. மனோ கணேசனுடன் சேர்ந்து கூடிக் குலாவி புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். \"திடீர் தேச பக்தர்\" பஞ்சகுலசிங்கம் கந்தையாவும் இந்தப் புகைப்படத்தில் இருக்கிறார். மலையக மக்களை நாடற்றவர்கள் ஆக்கிய, மலையக மக்களை இன்று வரை வறுமையில் வாழ வைத்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியுடனும், சிறி லங்கா சுதந்திரக் கட்சியுடனும் கூட்டுச் சேர்ந்து இருக்கும் பிழைப்புவாதியான மனோ கணேசனும், ஈழப்பிழைப்புவாதிகளும் சேர்ந்து எடுத்திருக்கும் இந்தப் புகைப்படம் பிழைப்புவாதிகள், சந்தர்ப்பவாதிகள் யாரென்று கேட்டால் காட்டுவதற்கு ஒரு கல்வெட்டாக இருக்கும்.\n“புலிகளின் தலைமை இறந்து விட்டது ” நோர்வே புலிகளின் NCET தலைவர் கந்தையா\"\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1075) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்���...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1065) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1041) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1481) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1681) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1750) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1839) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1690) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1723) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1757) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1449) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1696) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1585) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1830) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1806) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1724) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2037) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1948) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன��றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1859) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1772) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%81", "date_download": "2019-12-14T06:27:20Z", "digest": "sha1:45IVXJOBKSA36PGOOO4OIWGTBLLVGQA6", "length": 4094, "nlines": 22, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிளையி உயிரணு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகிளையி உயிரணுக்கள் (Dendritic cells) மனித உடலின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை யில் தொழிற்படும் நோய் எதிர்ப்பு உயிரணுக்களில் ஒரு வகையாகும். இதன் முக்கிய தொழில், பிறபொருளெதிரியாக்கிகளை மேற்பரப்பில் கொண்டு, ஏனைய நோயெதிர்ப்புக் கலங்களுக்கு அதனை முன் வைக்கும். அதனால் இவற்றை பிறபொருளெதிரியாக்கி - முன்வைக்கும் கலங்கள் என அழைப்பர்.\nவெளிச் சூழலுடன் தொடர்புடைய தோல் போன்ற இழையங்களிலும், மூக்கு, நுரையீரல், இரைப்பை, குடல் ஆகிய உறுப்புக்களின் உள் மேற்பரப்பு இழையங்களிலும் இந்த கிளையி உயிரணுக்கள் காணப்படும். அத்துடன் குருதியில் இவை முதிர்ச்சி அடையாத நிலையில் காணப்படும். தொழிற்பாட்டு விலைக்கு வந்ததும் இவை நிணநீர்க்கணுக்களுக்கு செல்லும். அங்கு T உயிரணு, B உயிரணுக்களுடன், ஒன்றிணைந்து குறிப்பிட்ட நோய்க்காரணிகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் பங்கெடுக்கும். முதிராத நிலையில் இருந்து, முதிர்ந்த தொழிற்படும் நிலைக்கு விருத்தியடையும்போது சில நிலைகளில், இவற்றில் கிளைகள் போன்ற வெளி நீட்டங்கள் தோன்றும். அதனாலேயே இவை கிளையி என்ற பெயரைப் பெற்றன. இவற்றின் உருவம் நியூரோன் எனப்படும் நரம்புக் கலங்களை ஒத்திருப்பினும், இவற்றின் கிளைகள் பல விதத்தில் அவற்றிலிருந்து வேறுபடுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-44770555", "date_download": "2019-12-14T06:04:04Z", "digest": "sha1:XRW5UUYYOKBSGQUOOJCYUKQ7Y3RXGWQ7", "length": 15791, "nlines": 137, "source_domain": "www.bbc.com", "title": "பிரெக்ஸிட்: அமைச்சர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா - பிரிட்டன் அரசுக்கு சிக்கல் - BBC News தமிழ்", "raw_content": "\nபிரெக்ஸிட்: அமைச்சர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா - பிரிட்டன் அரசுக்கு சிக்கல்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஒன்பது மாதங்களே உள்ள நிலையில், பிரிட்டன் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியுள்ளது, பிரிட்டன் அரசுக்கு அரசியல் சிக்கல்களை அதிகரித்துள்ளது.\nபடத்தின் காப்புரிமை Dan Kitwood\nImage caption பிரிட்டன் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் போரிஸ் ஜான்சன்\nஅரசின் பிரதான பிரெக்ஸிட் பேச்சுவார்த்தையாளர் டேவிட் டேவிஸ் ஞாயிற்று கிழமையன்று ராஜிநாமா செய்தார்.\nஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான வர்த்தக சீரமைப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் தெரீசா மே முன்வைத்த முன்மொழிவிற்கு ஆதரவளிப்பதாக அமைச்சரவை வெள்ளியன்று ஒப்புக் கொண்ட பிறகு இவர்கள் இருவரும் பதவி விலகியுள்ளனர்.\nமுன்னதாக, இந்த முன்மொழிவுகள் தொடக்கத்திலேயே மிகவும் விட்டு கொடுப்பதாக டேவிட் டேவிஸ் கூறியிருந்தார்.\nபிரெக்ஸிட் செயலர் டேவிட் டேவிஸ் தனது பதவியில் இருந்து விலகிய சில மணிநேரங்களில் இரண்டாவது மூத்த அமைச்சரும் விலகியுள்ளார்.\nபிரிட்டன் பிரதமர் தெரீசா மே நாடாளுமன்றத்தில் தனது புதிய பிரெக்ஸிட் திட்டம் குறித்து விலக்குவதற்கு முன்னதாக போரிஸ் ஜான்சன் விலகியுள்ளார். பிரதமரின் திட்டம் பல கன்செர்வேட்டிவ் எம்.பிக்களுக்கு கோபத்தை கிளப்பியுள்ளது.\nபிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து மார்ச் 29, 2019 உடன் வெளியேறவுள்ளது. ஆனால் பிரெக்ஸிட்டுக்கு பிறகு பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் எவ்வாறு வர்த்தகம் செய்து கொள்வது என்பதை இரு தரப்பும் முடிவு செய்து ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை.\nபிரெக்ஸிட் ஒப்பந்தம்: பிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய உடன்பாடு\nபிரெக்ஸிட் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில் உட���்பாடு\nஜான்சன் வெளியேறியது இக்கட்டான சூழ்நிலையையும் பிரதமருக்கு முழுமையான ஒரு நெருக்கடி நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது என பிபிசியின் அரசியல் ஆசிரியர் லாரா குயின்ஸ்பெர்க் கூறுகிறார்.\nஐரோப்பிய நீதிமன்ற கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வெளியேறுதல் மற்றும் சுதந்திரமாக மக்கள் இடம்பெயர்வதை முடிவுக்கு கொண்டுவருதல் போன்றவற்றில் சமரசம் செய்து கொள்வதன் மூலம் பிரிட்டன் எந்த அளவிற்கு பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியும் என்பதில் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் வேறுபாடு நிலவுகிறது.\nதெரீசா மே வடக்கு அயர்லாந்தின் டெமாக்ரடிக் யூனியனிஸ்ட் கட்சியின் பத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றார்.\nஆகவே பிரிவு ஏற்பட்டால், தெரீசா மேவின் எந்தவொரு திட்டமும் ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம் வைத்துக்கொள்ள முடியுமா எனும் சந்தேகம் எழுகிறது. மேலும் பிரதமர் தனது பதவியை தக்கவைத்துக்கொள்ள சவால்களை சந்திக்க நேரிடுமா என்ற கேள்வியும் மீண்டும் எழுந்துள்ளது.\nமேலும் அமைச்சர்கள் ராஜினமா செய்வார்களா\nபிபிசியின் லாரா குயின்ஸ்பெர்க் சொல்வது என்ன\nதற்போது போரிஸ் ஜான்சன் ராஜினமா செய்துள்ளார். பிரதமர் தெரீஸா மேவின் பிரெக்ஸிட் வியூகமானது போரிஸ் ஜான்சனை மகிழ்விக்கவில்லை என்பது நீண்டகாலமாக தெளிவாக தெரிந்த விஷயமே.\nஅவர் ராஜினாமா செய்தது பெரிய கதை. கடந்த இரண்டு நாள்களாக நடந்த விஷயங்களுக்கு கணிசமான கொந்தளிப்பை ஏற்படுத்துவதாக அவரது ராஜினாமா அமைந்துள்ளது மேலும் தெரீஸா மேவுக்கும் மற்றும் அவரது முழு பிரெக்ஸிட் திட்டத்திற்கும் குறிப்பிடத்தக்க நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.\nபோரிஸ் ஜான்சன்தான் பிரெக்ஸிட்டின் முக்கிய ஆதரவாளராக இருந்தார். பிரெக்ஸிட் நடப்பதற்கும் முக்கிய காரணகர்தாவாக இருந்த அரசியல்வாதி அவர். நல்லதோ கெட்டதோ நாட்டில் நன்கு அறியப்பட்ட அரசியல்வாதியாக அவர் இருந்தார்.\nதாய்லாந்து குகை: மீட்புப் பணி மீண்டும் நாளை தொடங்கும்\n‘சர்வம் ராணுவமயம்’: நசுக்கப்படும் ஊடக சுதந்திரம்\n2016 ஜூனில் இருந்து ஜான்சன் வெளியுறவு செயலராக இருந்தார்.\nதற்போது அவரது ராஜினாமா தெரீசா மேவின் உரைக்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜினாமா செய்ததற்கான காரணங்கள் குறித்து ஜான்சன் இன்னும் விளக்கமளிக்கவில்லை.\nநாடாளுமன்றத்தில் பேசிய மே, போரிஸ் ஜான்சனுக்கும் டேவிஸுக்கும் பாராட்டுரை வாசித்தார். ஆனால் ''பிரெக்ஸிட் குறித்த வாக்கெடுப்பின் முடிவுக்கு நமக்கு இருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட கடமையை நிறைவேற்ற சிறந்த வழியாக இதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.\n''கவலைப்படாதீர்கள்'' - தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் கடிதம்\nஉடல் துர்நாற்ற பிரச்னைக்கு உருவாகிறது தீர்வு\nஜப்பானில் கனமழை: ஹிரோஷிமா நிலச்சரிவில் 27 பேர் பலி\nபதிவு செய்தால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்\nதென்னகத்துக்கு வரும் வடமாநிலத்தவர்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் யார்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2019/sep/18/%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-3236519.html", "date_download": "2019-12-14T04:25:37Z", "digest": "sha1:VBU2N6YW2SW2J6UMKMIRWNXABWWQPMTN", "length": 6137, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஹீரோவின் மின்சார சைக்கிள்...- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nBy DIN | Published on : 18th September 2019 12:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம், யமஹா மோட்டார் கம்பெனியுடன் இணைந்து தயாரித்துள்ள லெக்ட்ரோ மின்சார சைக்கிளை புது தில்லியில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தும் ஃபையர்பாக்ஸ் சைக்கிள்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஹெக்ஸி ஆதித்யா மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா சிங்கால். இந்த மின்சார சைக்கிளின் விலை ரூ.1.3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செ���்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹீரோ சைக்கிள்ஸ் யமஹா மின்சார சைக்கிள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/10/", "date_download": "2019-12-14T05:23:34Z", "digest": "sha1:X7EA7LHXCLJOSAWF2JUJIJBYFTDNOIZM", "length": 192142, "nlines": 417, "source_domain": "www.namathumalayagam.com", "title": "October 2018 - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nகட்டுரை (1437) என்.சரவணன் (383) வரலாறு (328) நினைவு (266) செய்தி (118) அறிவித்தல் (108) இனவாதம் (86) தொழிலாளர் (74) நூல் (70) 1915 (64) தொழிற்சங்கம் (58) அறிக்கை (52) பேட்டி (50) அரங்கம் (48) 99 வருட துரோகம் (41) பட்டறிவு (40) அறிந்தவர்களும் அறியாதவையும் (33) உரை (28) பெண் (25) காணொளி (20) தலித் (18) இலக்கியம் (16) நாடு கடத்தல் (11) கலை (10) சூழலியல் (10) செம்பனை (9) கவிதை (8) சிறிமா-சாஸ்திரி (8) நாட்டார் பாடல் (8) எழுதாத வரலாறு (7) கதை (3) சத்தியக் கடுதாசி (3) எதிர்வினை (2) ஒலி (1)\nடொனமூர் திட்டத்தை எதிர்த்த தமிழர்கள்\nதன்னெழுச்சியின் அரசியல்: ஒக்டோபர் 24 போராட்டம்\nபிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஜே.ஆர் செய்த ஆட்சிக் க...\nமைத்ரி - கோட்டா படுகொலைக்கான கதை திசை மாறிய விதம்\nமாற்று ஏற்பாடொன்றுக்கு சென்றால் என்ன\nகறுப்புச் சட்டைப் போராட்டத்தில் அணிதிரள்வோம்\n\"தினச்சம்பளமாக 1300 ரூபாவை கம்பனிகளால் கொடுக்க முட...\nவாழ்க்கை செலவுக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்\nகருப்புச் சட்டைப் போராட்டம் : காலிமுகத்திடலில்\nமலையக தொழிற்சங்க வரலாற்றில் என்றும் போற்றப்படுபவர்...\n“விருதுகளால் என் எழுத்தாயுதத்தை முறிக்க முடியாது\nசபரிமலைத் தீர்ப்பு: ஆண்களின் மனசாட்சி\nதமிழ் அரசியல்வாதிகளின் கரங்களில் தங்கியிருக்கும் க...\n“ஒரே வீட்டில் புசித்தல்” : சிங்கள சமூக அமைப்பில் “...\nசிறில் மெத்தியு: பேயை உயிர்ப்பித்தல்\nஇயக்��� வாழ்வில் எனது மலையக அனுபவங்கள் - பஷீர் சேகு ...\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்களின் இன...\nஆயிரம் ரூபா இல்லாவிட்டால் கூட்டொப்பந்தம் தேவையில்ல...\nடொனமூர் திட்டத்தை எதிர்த்த தமிழர்கள்\nடொனமூர் காலம் வரை இலங்கையில் 4% வீதத்தினருக்கு மாத்திரமே வாக்களிக்கும் உரிமை இருந்தது. படித்த, வசதி படைத்த ஆண்களிடமே அந்த உரிமை இருந்தது.\nடொனமூர் அரசியல் திட்டத்தை எதிர்ப்பதற்கு ஆளாளுக்கு வெவ்வேறு காரணங்கள் இருந்தபோதும் சர்வஜன வாக்குரிமைக்கு எதிரான வாக்குகளும் இதில் அடக்கம் என்பது இதில் கவனிக்கத்தக்கது.\n01.11.1928 அன்று அரச சபையில் நிகழ்ந்த விவாதத்தின் போது பெண்களுக்கும், படிக்காதவர்களும், வசதிபடைக்காதவர்களுக்கும் வாக்குரிமை அளிப்பது முட்டாள்தனம் என்றார் சேர் பொன் இராமநாதன். அதுமட்டுமன்றி அவர் டொனமூர் கமிஷன் முன் தமிழர் மகா சபை சார்பில் சாட்சியளிக்கையில் இலங்கைக்கு தன்னாட்சி அளிப்பதை தான் எதிர்ப்பதாகக் கூறினார். இலங்கை சுயாட்சியை அனுபவிக்குமளவுக்கு முதிர்ச்சிபெறவில்லை என்றார்.\nஅதே நாள் விவாதத்தில் ஈ.ஆர்.தம்பிமுத்துவும் படிக்காதவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படக்கூடாது என்று விவாதித்தார்.\nஇராமநாதன் ஏன் சர்வஜன வாக்குரிமையை எதிர்த்தார் என்பதை நாமறிவோம். அதேவேளை இனவாத தரப்பில் வேறு ஒரு அர்த்தத்தை தொடர்ந்தும் பதிவு செய்து வந்திருப்பதை பல்வேறு நூல்களிலும் காண முடிகிறது. சிங்களத்தில் பல அரசியல் நூல்களை எழுதிய W.A.அபேசிங்க தனது “டொனமூர் அறியலமைப்பு” என்கிற நூலில் இப்படி குறிப்பிடுகிறார்.\n“படித்தவர்களுக்கு வாக்குரிமையை மட்டுப்படுத்த வேண்டும் என்று பொன்னம்பலம் கருதியதற்குப் பின்னால் தமிழர்களுக்கு சாதகமான அரசியல் நலனே இருந்திருக்கிறது. ஏனென்றால் தெட்டத்தெளிவாக அன்றைய நிலையில் கல்வியில் சிங்களவர்களை விட முன்னேறிய நிலையிலேயே தமிழர்கள் இருந்தார்கள்.”\nஅன்றைய சிவில் சேவைத்துறையில் அதிகமாக இருந்த தமிழர்களின் இடத்தை சிங்களவர்கள் பிடித்துவிடுவார்கள் என்கிற பீதியிலேயே அவர் அப்படிச் செய்தார் என்கிற பதிவுகளை பல இனவாத கட்டுரைகளிலும் நூல்களிலும் காண முடிகிறது.\nஅதேவேளை இராமநாதன் வாக்குரிமையை எதிர்த்து சட்டசபையில் உரையாற்றியதோடு நில்லாமல் கட்டுரைகளை எழுதினர். கூட்டங��களை நடத்தினார். பலரையும் பேசி சரிகட்ட முயற்சித்தார். இறுதியில் டொனமூர் திட்டம் நிறைவேற்றப்பட்டு சர்வஜன வாக்குரிமையும் அதில் அங்கீகரிக்கப்பட்டதனால் அவர் ஏமாற்றமடைந்தார். குடியேற்ற அமைச்சருக்கு மேலதிக அதிகாரம் இருந்ததால் இங்கிலாந்து சென்று முறையிட்டு இதனை மாற்றலாம் என்று நம்பினார். அவர் விரிவாக ஒரு முறைப்பாட்டு அறிக்கையை தயாரித்துக் கொண்டு 10.05.1930 அன்று இங்கிலாந்தை நோக்கிப் புறப்பட்டார். அதனை 27.06.1930 அன்று அங்கு சமர்பித்தார். அந்த அறிக்கையை (Memorandum of Sir Ponnambalam Ramanathan on the recommendations of the Donoughmore Commission) இன்றும் பல அரசியல் விமர்சகர்கள் பயன்படுத்துவதைக் காணலாம்.\n“இந்த சமயத்தில் வாக்குரிமையை அறிமுகப்படுத்துவது இலங்கைக்கு கேடு விளைவிக்கும்” என்று அதில் வலியுறுத்தினார்.\nதொகுதிவாரி பிரதிநிதித்துவத்துக்காக பெரும்பான்மை சிறுபான்மை கட்சிகளுக்குள் சர்ச்சை தலை தூக்கியிருந்த சமயம் அது.\n12.12.1929 அன்று அரச சபையில் இறுதி வாக்கெடுப்பு நிகழ்ந்தபோது நூலிலையில் டொனமூர் திட்டம் தப்பித்தது. டொனமூர் அரசியல் திட்டம் வெறும் 2 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது. 19வாக்குகள் ஆதரவாகவும், 17வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. ஆதரவளித்தவர்களில் 13 சிங்களவர்கள் இருந்தார்கள். ஒரே ஒரு தமிழர் தான் ஆதரித்திருந்தார். எதிர்த்த 17 பேரில் இரண்டு சிங்களவர்கள், எட்டு இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர் இருவர், மூன்று முஸ்லிம்கள், இரு பறங்கியர் ஆவர்.\n12.12.1929 டொனமூர் திட்டத்தின் இறுதி வாக்களிப்பு\nஎதிர்த்து வாக்களித்த இரு சிங்களவர்களும் சுதேசிகளுக்கு போதிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்கிற நிலைப்பாட்டில் இருந்து எதிர்த்திருந்தார்கள்.\nஇலங்கை தேசிய காங்கிரசைச் சேர்ந்த சக உறுப்பினர்கள் இதனை ஆதரித்தார்கள் என்பதற்காக அதன் தலைவர் ஈ.டபிள்யு பெரேரா அதிலிருந்து விலகி All Ceylon Liberal League என்கிற கட்சியைத் தொடங்கினார். அவர் இனவாரி பிரதிநிதித்துவத்தை நீக்கி பிரதேசவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி வந்தார். வாக்களிப்பில் எதிர்த்து வாக்களித்த இன்னொரு சிங்களவரான சீ.டபிள்யு.டபிள்யு.கன்னங்கர டொனமூர் திட்டத்தின் கீழ் உருவான ஆட்சியில் கல்வித்துறைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.\nடொனமூர் பரிந்துரைகளை எதிர்த்து அதிகம் அன்று பேசியவரான ச���ர் பொன் இராமநாதன் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்து மணிக்கணக்காக உரையாற்றியிருக்கிறார்.\n“நான் 1879இலிருந்து இன்று வரை சட்டசபையில் இருந்து வருகிறேன். இது வரை வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பாதகமாக இருந்ததில்லை. நான் தமிழ் சைவர்களுக்கும், தமிழ் கிறிஸ்தவர்களுக்கும், சோனகருக்கும், மலாயருக்கும் பிரதிநிதித்துவம் வகித்திருக்கிறேன்” என்றார்.\nகாலனித்துவ காலத்தில் கிறிஸ்தவர்களாக மதத்தையும் பெயர்களையும் மாற்றிக்கொண்டவர்கள் அரசியல் பிரமுகர்கள் பலர் சிங்கள பௌத்த சித்தாந்தத்தின் செல்வாக்கு தலைதூக்கியவேளை மீண்டும் இந்தக் காலப்பகுதியில் பௌத்த மதத்துக்கு மாறினார்கள். 1930களில் இந்தப் போக்கை அதிகமாகக் காண முடிந்தது. அவர்களை டொனமூர் பௌத்தர்கள் (Donoughmore Buddhists) என்றும் அரசியல் ஆய்வாளர்கள் பலர் அழைப்பதுண்டு. அப்படி மீண்டும் பௌத்தத்துக்கு மாறியவர்களில் ஒருவர் எ.டபிள்யு.ஆர்.டிண்டாரநாயக்க. காலனித்துவ மொழி – மத -பெயர்களின் அந்தஸ்து செல்வாக்கிழந்து அந்த இடத்தை சிங்கள பௌத்த அடையாளங்களும் பெருமிதங்களும் பிரதியீடு செய்யத் தொடங்கிய வேளை இலங்கையின் அடையாள அரசியலின் முகிழ்ப்புக்கு வலு சேர்ந்தது.\n1934ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையை முன்னிட்டு “சிங்கள பௌத்தயா” பத்திரிகை 80 பக்கங்களில் வெளிவந்தது. அதில் பண்டாரநாயக்கா “நான் ஏன் பௌத்தனானேன்” என்கிற தலைப்பில் கட்டுரை எழுதினார். ஜே.ஆர்.ஜயவர்தனவும் அதே தலைப்பில் எழுதியது கைநூலாக வெளிவந்தது.\nஏற்கெனவே இலங்கையின் பௌத்த மறுமலர்ச்சிக்கு பாரிய பங்கை ஆற்றியவர் ஏ.ஈ.புல்ஜன்ஸ் (A. E. Buultjens 1865 – 1916) 1889இல் இதே தலைப்பில் (Why I Became a Buddhist) ஆற்றிய உரை பின்னர் கைநூலாகவும் வெளியானது.\nஇவ்வாறு பௌத்தத்துக்கு மாறுவது ஒரு பேஷனாக உருவெடுத்த காலம். கூடவே இனத்துவமும் சாதியமும் வர்க்கமும் சேரும் போது அதற்கான சமூகப்பெறுமதி அதைவிட அதிகம் என்று நம்பினார்கள்.\nபண்டாரநாயக்கா டொனமூர் திட்டத்திற்கு எதிர்த்து வாக்களித்தார் என்கிற தொணியில் பல்வேறு சிங்கள கட்டுரைகளைக் கவனிக்கக் கூடியதாக இருக்கிறது. இறுதி வாக்கெடுப்பில் அவர் கலந்துகொள்ளவில்லை என்பது தான் உண்மை. ஆனால் ஆணைக்குழுவை சந்தித்து வாக்குரிமையானது கல்வி, சொத்து, பால்நிலை என்பவற்றின் அடிப்படையில் மட்டுப்படுத்தத் தான் வேண்டும் ���ன்றே கோரிக்கை விடுத்தார்.\nடொனமூர் ஆணைக்குழு அறிக்கையின் மீதான விவாதம் தொடர்ந்து பல நாட்கள் பல தலைப்புகளில் அரச சபையில் நிகழ்ந்தன. ஒவ்வொரு தனித் தனி விவாகரங்களின் மீதும் தனித் தனியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டன. ஆனால் இடைநடுவில் குறிக்கிட்ட குடியேற்றச் செயலாளர் முர்ச்சிசன் பிளாட்ச்சர் (Murchison Fletcher) அன்றைய குடியேற்ற அமைச்சரின் செய்தியொன்றை அங்கு படித்துக் காட்டினார். அதன் படி\n“டொனமூரின் அறிக்கையில் திருத்தங்களோ, மாற்றங்களோ செய்யப்படக்கூடாது என்றும், அதனை முழுமையாக ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பது பற்றி மட்டுமே தீர்மானம் எடுக்க வேண்டும்”\nஅதுவரை ஆராய்ந்து நிறைவேற்றப்பட்ட தீமானங்களை எடுத்துக்காட்டி விளக்கினால் குடியேற்ற அமைச்சர் நிராகரிக்கமாட்டார் என்று சேர் பொன்னம்பலம் இராமநாதன் 05.12.1929 தொடர்ந்தும் வாதிட்டார். இறுதியில் டொனமூர் திட்டத்திற்கு இருந்த எதிர்ப்புகள் குறித்து ஆளுநர் ஸ்டான்லி குடியேற்ற அமைச்சர் பஸ்வீல்ட் பிரபுக்கு (Lord Passfield) தெரிவித்தார். அவற்றை ஆராய்ந்த பஸ்வீல்ட் டொனமூர் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்தார்.\n1. பெண்களின் வாக்குரிமை வயது 30 இலிருந்து 21 ஆக மாற்றப்பட்டது. (ஆண்களுக்கு வழங்கப்பட்டது போலவே)\n2. 65 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படலாம் என்பதை மாற்றி 50ஆக குறைத்ததுடன், நியமன உறுப்பினர்கள் 12 பேரின் எண்ணிகையை 8 ஆக குறைத்தார்.\nஅரசாங்க சபைக் கூட்டங்களை கொழும்பில் மட்டுமன்றி கண்டி மற்றும் யாழ்ப்பாணத்திலும் நடத்தலாம் என்கிற பரிந்துரையை நடைமுறைப்படுத்தலாம் என்று மாற்றினார்.\nஇதில் மூன்றாவதாகக் கூறிய காரணி முன்னைய இராஜதானிகள் இருந்த இடங்களில் அரசாங்க சபைக் கூட்டங்களைக் கூட்டுவதன் மூலம் இனத்துவ கெடுபிடி நிலைமையை சமநிலைப்படுத்தலாம் என்று அவர் கருதினார் எனலாம்.\nடொனமூர் திட்டத்தை எப்படியும் இலங்கையர் தலையில் திணித்துவிடுவதற்கு ஆளுநர் பல்வேறு வழிகளிலும் முயற்சித்தார். அதற்கு இருக்கும் எதிர்ப்பு நிலையை உணர்ந்த அவர் அது தோற்கடிப்பட்டுவிடும் ஆபத்தை உணர்ந்தார். அதற்காக அரசாங்க சபை உறுப்பினர்களை தனிப்பட அழைத்து சந்தித்து நட்புடன் சரிகட்ட முயற்சித்தார். தனது அந்த முயற்சி பலனளிக்கவில்லை என்று குடியேற்ற அமைச்சருக்கும் எழுதினார்.\nஇந்திய வம்சாவ���ித் தமிழரின் வாக்குரிமையை கட்டுப்படுத்தினால் சிங்களப் பிரமுகர்கள் சர்வசன வாக்குரிமையுடன் சேர்த்து டொனமூர் திட்டத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தார்கள்.\nமனிங் சீர்திருத்தக் காலத்திலேயே இனத்துவ ரீதியில் பிரித்தாளும் சூழ்ச்சியை கச்சிதமாக அரங்கேற்றப்பட்டிருந்தது. சிங்கள, தமிழர், முஸ்லிம்களுக்கு இடையில் மாத்திரமல்ல சிங்களவர்களுக்குள்ளும் கரையோரச் சிங்களவர் – கண்டியச் சிங்களவர் ஆகியோருக்கிடையில் பிரதிநிதித்துவச் சண்டையை மூட்டி அவர்களின் அடையாளங்கள் தூண்டப்படுவதற்கு வழிசமைத்தனர். டொனமூர் ஆணைகுழு விசாரணையில் இதன் விளைவை அப்பட்டமாக காண முடிந்தது.\nஅதுபோல இந்திய வம்சாவழித் தமிழர்களின் பிரதிநிதித்துவமும் சுதேசிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தயிருந்தது. சவரஜன வாக்குரிமையின் பலன்களை அவர்களும் அனுபவிக்கப் போகிறார்கள் என்பதை அவர்களால் சகிக்க முடியாதிருந்தது. தொழிற் கட்சியின் தலைவர் ஏ.ஈ.குணசிங்க டொனமூர் திட்டத்தை எதிர்த்து நின்ற போதும் சர்வஜன வாக்குரிமையை ஆதரித்திருந்தார். இலங்கை தேசிய காங்கிரசைச் சேர்ந்தவர்களோ சர்வஜன வாக்குரிமையை எதிர்த்தே நின்றார்கள். பெரும்பாலான சிங்கள உறுப்பினர்கள் இந்திய வம்சாவளியினர் வாக்குரிமை அனுபவிக்க முடியாதபடி செய்தால் சர்வஜன வாக்குரிமையை ஆதரிக்கத் தயாராக இருந்தார்கள் என்பதை பல வரலாற்று ஆய்வாளர்களும் குறிப்பிடவே செய்திருக்கிறார்கள்.\nஅடையாள அரசியலின் ஆரம்பம் என்றும் கூட இந்தக் காலத்தைக் குறிப்பிடுவது வழக்கம்.\nடொனமூர் குழுவினர் இரண்டு மாதங்கள் மட்டுமே இலங்கையில் தங்கியிருந்து விசாரணைகளை முடித்துக்கொண்டு திரும்பினர். டொனமூர் அறிக்கையில் கூறுவது போல\n“27.10.1927 அன்று நாங்கள் இங்கிலாந்தை விட்டு புறப்பட்டோம். நவம்பர் 13 அன்று இலங்கையை சென்றடைந்தோம். 18.01.1928 வரை அங்கு தங்கியிருந்த நாங்கள் பெப்ரவரி 04 அன்று இங்கிலாந்து சேர்ந்தோம்.” என்கிறது.\nசாட்சிகளைப் பதிவிடும் பணிகள் 34 தடவைகள் நிகழ்ந்திருக்கின்றன. கொழும்பில் அதிகமாகவும் கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, காலி மற்றும் மலையகத்திலும் பொதுமக்கள், மற்றும் பொது அமைப்புகளின் சாட்சியங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். கூடவே இலங்கையைப் பற்றிய அறிதலுக்காக பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் பிரயாணம் செய்ததும் இந்த இரண்டு மாதங்களுக்குள் தான். 12-14 டிசம்பர் 1927 வரையான மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கிறார்கள். அடுத்த இரு நாட்கள் மட்டக்களப்பில் சந்திப்புகளை நடத்தியிருக்கிறார்கள். தமது பரிந்துரைகளை ஆணைக்குழு அறிக்கையாக ஐந்து மாதங்களின் பின்னர் 26.06.1928 அன்று காலனித்துவ செயலாளரிடம் ஒப்படைத்தார்கள்.\nஇரண்டே வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்ட டொனமூர் திட்டமானது அதனை எதிர்த்த தமிழர்களால் மட்டுமல்ல அதனை வெறுத்த ஏனைய இனத்தவர்களாலும் அதன் நடைமுறைப்படுத்தலை தடுக்க முடியவில்லை.\nLabels: என்.சரவணன், கட்டுரை, வரலாறு\nதன்னெழுச்சியின் அரசியல்: ஒக்டோபர் 24 போராட்டம்\nதற்போது நடந்துமுடிந்துள்ள ஒக்டோபர் 24 கறுப்புச் சட்டைப் போராட்டம் ஆளும்வர்க்கத்தையும் ஏனையோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதனை சாத்தியபடுத்தியவர்களுக்கு மிகப்பெரும் வாழ்த்துக்கள். அதேவேளை நாம் வாழ்த்துக்களோடும், பரவசத்தோடும் சுருங்கிவிடாத - பெருமிதம், துதிபாடுதல் என்பவை நமது பலவீனங்களை மறைத்துவிடாதபடி ஒரு சுயமதிப்பீடும், சுயவிமர்சனமும் அவசியம். அத்தகைய சுயவிமர்சனம் மட்டுமே நம்மை உரிய வழியில் அடுத்த கட்டத்தை வழிநடத்த உதவும்.\nஇதனை மலையகத்தின் எழுச்சியாக கொண்டாட முடியும் என்று தோன்றவில்லை. அந்த சொல் ஒரு மிகையானது. அந்த சொல் பெரும் அரசியல் உள்ளடக்கம் சார்ந்தது. ஆனால் இது ஒரு நல்ல தொடக்கம். இளைஞர்கள் பலர் இப்படி ஒன்றுக்கு முன்வந்திருப்பது நம்பிக்கை தருகிறது. பல இளைஞர்கள் பொறுப்புடனும் பிரக்ஞையுடன் நடந்துகொண்டதாயும் பலர் பதிவு செய்திருக்கிறார்கள்.\nதன்னெழுச்சியான இயக்கம் என்றால் எந்த அமைப்பும் அறைகூவல் விடுக்காமல், பெருமளவு திட்டமிட்டதாகவும் இல்லாமல் நடக்கும் இயக்கம் என்று பொதுவாக எடுத்துக் கொள்ளலாம். தன்னெழுச்சி இயக்கம் எதற்காக வேண்டுமானாலும் நடக்கலாம். வர்க்க, சமூக, பண்பாட்டு பிரச்னைகள் அல்லது பொதுப் பிரச்னைகளை ஒட்டி உருவாகும் தன்னெழுச்சி இயக்கங்களை எவ்வாறு அணுகுவது என்பதை ஆய்ந்து நோக்குவது இன்றைய தேவை.\nகடந்த 5 ஆண்டுகளுக்குள் மாத்திரம் மலையகத்தில் பல்வேறு இளைஞர் அமைப்புகளும், பண்பாட்டு அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் தொடங்கப்பட்டிருக்கின்றன. அதுபோல மலையகத்துக்கான ஊடகங்களும், ஏற்கெனவே இருந்த ஊடகங்களில் மலையகத்துக்கான இடமும் சற்று பெருகியிருக்கின்றன. மலையகத்தின் கல்வி நிலையும் கூட முன்னேற்றம் கண்டிருக்கிறது. அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் மலையகத்தின் நலன்புரி சேவைத்திட்டங்கள் விரிவாகியிருக்கின்றன. இவை அனைத்தும் மலையகத்தின் விடிவுக்கு வலு சேர்க்கக் கூடியவை தான்.\nஅதே வேளை தீர்க்கப்படாது இருக்கின்ற பிரச்சினைகள் பெருந்தொகை. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை அவற்றில் பிரதானமானது.\nமக்களின் தன்னெழுச்சி சதா காலமும் இருந்துவிடுவதில்லை. அது அவ்வப்போது தான் அரிதாக வெளிப்படும். அதனை சரியாக இனங்கண்டு உரிய வகையில் அங்கீகரித்து, ஒருமுகப்படுத்தி, அரசியல் திசைவழி கொடுத்து, கருத்தேற்றி, ஆதரவு சக்திகளை திரட்டி முன்னேடுக்கப்பட வேண்டிய ஒன்று. அப்படியான தன்னெழுச்சியை கிளர்ச்சியாகவும், போராட்டமாகவும், முன்னெடுக்கும் தார்மீக சுயசக்தியை பலப்படுத்தும் பலமும் தகுதியும் இன்று யாருக்கு இருக்கிறது\nதன்னெழுச்சி நமக்கு புதியதல்ல. உலகம் முழுதும், வரலாறு நெடுகிலும் தன்னெழுச்சியாக மக்கள் வீதியில் இறங்கியிருக்கின்றனர். இது தவிர்க்க முடியாதது. சிக்கலான சூழல் காரணமாக மக்கள் மத்தியில் உருவாகும் அதிருப்தியை, எதிர்ப்பு உணர்வை, இத்தகைய தன்னெழுச்சி பிரதிபலிக்கிறது.\nதன்னெழுச்சி போராட்டங்களை அதன் சகல பரிமாணங்களுடனும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தன்னெழுச்சி என்பதால், ஏதோ தானாக (chance) நடந்து விட்டது; அது ஒரு விபத்து என்று பார்த்துவிடக் கூடாது. தற்செயல் என்பதற்கும், கட்டாயமான உந்துதல் அல்லது தேவை என்பதற்கும் (chance and necessity) இயக்கவியல் உறவு இருக்கிறது என்று எங்கல்ஸ் கூறுகிறார். சின்னச் சின்ன, முக்கியமற்றதாகத் தோற்றமளிக்கும் அளவு ரீதியான மாற்றங்கள் சேர்ந்து கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் பாய்ச்சலான குணாம்ச மாற்றமாக உருமாறும். மக்களின் வாழ்வுரிமை பாதுகாப்புக்கும் அரசின் கொள்கைகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் தீவிரமடைந்து கொண்டே இருக்கின்றன. பலவற்றில் ஏற்படும் அதிருப்தியும், கோபமும் பல்வேறு காரணங்களால் மட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றன. சகிக்கப்படுகின்றன. ஒரு கட்டத்தில், வேறு வழியில்லை; இனியும் பொறுக்க முடியாது என்ற ந��லை (necessity) உருவாகிறது, அப்போது ஒரு சின்ன விரிசல் கூட தன்னெழுச்சியாக வெடிக்கும்.\nஇத்தகைய தன்னெழுச்சிக் காலங்களில் மக்கள் கொடுக்கும் கால அவகாசம் குறைந்ததே. அந்தக் கால எல்லைக்குள் அதனை உரிய அரசியல் கிளர்ச்சியாக மாற்றியமைப்பது எளிமையான காரியம் இல்லை. குறைந்தபட்சம் தீவிர பிரக்ஞை உள்ள சக்தியால் மாத்திரமே அதனை உரிய முறையில், உரிய காலத்துக்குள் மாற்றியமைக்க முடியும். அத்தகைய சக்தி இன்று நம்மிடம் இல்லை என்பது அப்பட்டமான உண்மை. கடந்த கால அரசியல் தலைமைகள் அந்த ஓர்மத்தை நலமடித்து வைத்திருந்தார்கள்.\nதன்னெழுச்சி மனநிலையைப் பற்றி “என்ன செய்ய வேண்டும்” என்கிற நூலில் லெனின் விரிவாக விளக்குகிறார்.\nதன்னெழுச்சியைத் துதிபாடி, அதனிடம் சரணாகதி அடைவது உதவாது எனவும் அவர் வலுவாக எச்சரிக்கிறார். தொழிற்சங்கத் தலைவர்களின் பிடியிலிருந்து, தொழிலாளிகள் “விடுதலை” பெற்று, தங்கள் விதியைத் தாங்களே கையில் எடுத்துக் கொண்டார்கள் என்பது போன்று முன்வைக்கப்பட்ட கருத்தாக்கங்களை விமர்சிக்கிறார். தொழிலாளிகளுக்கு புரட்சிகர அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது; அதை உணராமல், தன்னெழுச்சியான பொருளாதாரவாதப் போராட்டத்துடன் நிறுத்திக் கொள்ளும் கண்ணோட்டத்தை லெனின் கடுமையாக எதிர்க்கிறார். இந்த மிக ஆரம்ப கட்ட உணர்வு மட்டத்தை உயர்த்தி, புரட்சிகர அரசியல் உணர்வைத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊட்ட வேண்டும்; இது தொழிற்சங்கங்களால் செய்ய இயலாது, அவற்றுக்கு ஓர் எல்லை உண்டு. தொழிலாளிகளின் பொருளாதார நலனைப் பாதுகாப்பதே அவற்றின் முக்கிய நோக்கம். எனவே அரசியல் உணர்வூட்டும் பணி வெளியிலிருந்து வர வேண்டும் என்று தொழிலாளி வர்க்கக் கட்சியின் (கம்யூனிஸ்ட் கட்சியின்) அவசியத்தையும், அதற்கான கோட்பாடுகளையும் லெனின் முன் வைக்கிறார்.\nஇலங்கையின் வரலாற்றில் மாபெரும் தொழிலாளர் போராட்டமாக கருதப்படுவது 1960 ஓகஸ்ட் 12 ஹர்த்தால் போராட்டம். நாடளவில் நடத்தப்பட்ட அந்த ஒரே நாள் போராட்டம் ஆட்சியையே கவிழ்த்தியது. அவர்கள் அந்தப் போராட்டத் தயாரிப்புக்கு எடுத்துக்கொண்ட காலம் நான்கே வாரங்கள் தான். இந்த நான்கு வாரங்களுக்குள் பல்வேறு கூட்டங்கள், பேச்சுவார்த்தைகள், திட்டமிடல்கள், தயாரிப்புகள் என நடத்தினார்கள். வெகுஜன கிளர்ச்சிக் கொதிநிலையை தக்கவைத்துக்கொண்டிருந்தார்கள். அதை கலக உணர்வு மேலிடும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை நடத்தினார்கள். ஆட்சியை உடனடியாகவே கைப்பற்றும் அளவுக்கு இடதுசாரிகளுக்கு பலம் இருந்தது. அவர்கள் அந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டார்கள் என்றும் மக்கள் தயாராக இருந்தும் தலைமை கொடுக்க இடதுசாரிகள் தயாராக இருக்கவில்லை என்றும் இன்று வரை இடதுசாரித் தலைமைகள் மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.\nவரலாறு என்பது ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் நினைவுக் கொண்டாட்டமல்ல. அவை படிப்பினைகள். 60 ஆண்டுகளுக்குப் பின்னர் நாம் இந்த அனுபவத்தில் கற்றுக்கொண்டது தான் என்ன\nஆசியாவில் பெரும் தொழிற்சங்கங்களில் ஒன்றாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கருதப்பட்ட காலத்தில் கூட குறிப்பிடும்படியான பாரிய தொழிற்சங்கப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதில்லை. ஆனால் இலங்கை ஆட்சியாளர்கள் மலையகத் தொழிலாளர்களின் பலத்துக்கு பயந்தே இருந்தார்கள். அந்த பயம் தொழிற்சங்க பலத்துக்கும், வாக்கு பலத்துக்கும் தான்.\nஆனால் மலையகத் தொழிலாளர்களை இ.தொ.கா தலைமை வெறும் தொழிற்சங்கமாக குறுக்கிவைத்திருந்தது. வெறும் தனிபட்ட அரசியல் லாபங்களுக்கு அரசியல் உரிமைகளை விட்டுக்கொடுத்தார்கள். காலத்துக்கு காலம் அற்ப சலுகைகளுக்கு சமரசம் செய்துகொண்டும், மக்களுக்கு சிறிய சிறிய வெற்றிகளைக் காண்பித்தும் அடிப்படைத் தேவைகளை ஒத்திவைக்க உடந்தையானார்கள். அதன் விளைவுகளை அடுத்தடுத்த மலையகத் தலைமுறைகளும் அனுபவிக்கிறது. தொழிற்சங்கங்கள் மலையகத்தில் அரசியல் விழிப்புணர்வூட்டும் இயக்கங்களாக வளர்த்தெடுக்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை.\nஅதையும் மீறி சுயமாக வளர்ந்த மக்கள் இன்று தன்னெழுச்சியுடன் நிமிர்கின்ற போதும் அதற்கு உரிய தலைமை கொடுத்து இயக்க, வழிகாட்ட எவரும் மிச்சம் வைக்கப்படவில்லை.\nமலையகத்தில் இப்போது ஏற்பட்டிருக்கும் உணர்ச்சிபூர்வமான தன்னெழுச்சி அரசியல் விழிப்புணர்ச்சியாக மாற்றமுறும் காலத்தில் தான் ஆளும்வர்க்கத்துக்கு சிம்மசொப்பனமாக ஆக முடியும். பிரக்ஞையான கிளர்ச்சியாக உருவெடுக்க முடியும். நமது பலத்தை நிரூபிக்க முடியும். நீதியான கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்.\nதமிழகத்தில் மெரினாவில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் தனியொரு அமைப்பால் முன்னெடுக்கப்படாதது தான். அங்கிருந்த பல சக்திகளும் தத்தமது நிகழ்ச்சிநிரலை பிரயோகிக்கவில்லை. ஒருமித்த குரலுக்காக ஒன்றுபட்டார்கள். அது வெற்றிபெற்றதற்கு பல்வேறு காரணங்கள் இருக்க முடியும். ஆனால் அவர்கள் பெருவாரி தமிழர் சனத்தொகையைக் கொண்ட மக்கள் கூட்டத்தினர் என்பது முக்கியமானது. காலிமுகத்திடல் மெரீனாவோடு ஒப்பிடுகையில் மிகச் சிறியதே. அதில் மிகச் சிறிய பகுதிக்குள் அடக்கிவிடக்கூடிய அளவில் தான் ஒக்டோபர் 24 போராட்டத்தில் அணிதிரட்ட முடிந்திருக்கிறது. மலையக இளைஞர்களே அணிதிரளுங்கள் என்கிற கோஷம் மட்டுமே இதற்குப் போதாது என்கிற உண்மையை நாம் உணரவேண்டும். இலங்கையில் பிரதான நான்கு இனங்களில் நாம் நான்காவது இருக்கும் ஒரு இனமே. நமது புவியியல் இருப்பும் கொழும்பல்ல. நாம் மட்டுமன்றி இனம், மதம், பால், வயது வித்தியாசமின்றி ஆதரவாளர்களைத் திரட்ட வேண்டியவர்கள் நாங்கள். பெரும் மக்கள் சக்தியை ஆதரவு சக்திகளாக திரட்டும் அவசியமும் இத்தகையை போராட்டங்களுக்கு உண்டு. மலையகத்தின் பிரதான தொழிற்படையான பெண்களின் பங்குபற்றலை ஏன் ஊக்குவிக்கவில்லை, உருவாக்கவில்லை என்கிற கேள்விகளும் தவிர்க்கமுடியாதவை.\nகடந்த காலங்களில் மலையகத்தில் தொழிலாளர் பிரச்சினைகளை வெகுஜனமயப்படுத்தி அணிதிரட்டுவதில் கடும் பாதுகாப்பு பிரச்சினைகள் இருந்தன. சாதாரண ஒரு சிறிய அளவிலான ஆர்ப்பாட்டத்தையோ, ஒன்று கூடலையோ செய்வதை சட்டங்கள் தடுத்தன. யுத்தத்தைக் காரணம் காட்டி அரசு இரும்புக்கரம் கொண்டு அவற்றை அடக்கியது. மலையகத்தில் பல இளைஞர்கள் தாம் சந்தேகத்துக்கு உள்ளாவோம், கைதுக்கு உள்ளாவோம் என்கிற பயத்துடன் பொதுவிடயங்களில் மட்டுப்படுத்தியே இயங்கினர்.\nசாதாரண சமூக, பண்பாட்டு விடயங்களைக் கூட ஒழுங்குசெய்வதில் நிறைய தயக்கம் இருந்தன. இதனால் மலையகத்தின் தொழிற்சங்கப் பிரச்சினைகள் மட்டுமல்ல பண்பாட்டு வளர்ச்சியும் கூட ஸ்தம்பிதமானது. பின்னடைவை சந்தித்தது.\nவெறும் முகநூல் செல்பிக்காக கூடிக்கலைந்து போகும் ஒன்றாக இது அமைந்துவிடக்கூடாது. ஆளும்வர்க்கமும், முதலாளிமார் சம்மேளனமும், நமது அரசியல் தலைவர்களும் இந்தக் கோரிக்கைகளை அலட்சியம் செய்யும் பட்சத்தில் அல்லது கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அடுத்த என்ன நடவடிக்கை என்���தை யார் முடிவுசெய்வது, அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் முடிவை நடைமுறைப்படுத்த உரிய சக்திகளை முகாமைப்படுத்தி முன்னெடுக்கும் வலிமை உண்டா அதற்கான வழிகளை உருவாக்கியாயிற்றா இது வெறும் ஒரு ஆர்ப்பாட்டமாக சுருங்கிவிடப்போகிறதா அல்லது தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்படப் போகின்றதா\nநமது சிக்கல்களுக்கு தீர்வு தேடும் நோக்கில் ஆரம்பிக்கப்படும் அமைப்புகள் அலட்சியத்துடன் நடந்துகொள்ளாது முறையான திட்டமிடலுடன், பொறுப்புணர்வுடன் இவற்றை ஒழுங்கமைப்பது முக்கியம். இவை பிசுபிசுத்து சப்பென்று போய்விடச்செய்ய முடியாது.\nசுயவிளம்பரத்துக்காகவும், ஆர்வக்கோளாறாலும், தனிப்பட்ட அரசியல் லாபத்துக்காகவும், சீசனுக்கு முளைத்து காணாமல் போகும் அமைப்புகளாகவும் இவை சுருங்கிவிடச் செய்ய முடியாது. ஆனால் அத்தகைய சக்திகளும் இதில் இருப்பதை தவிர்க்கவும் முடியாது.\nஇவை ஒழுங்காக ஒப்பேற்றாவிட்டால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் சீரியசான எழுச்சிகளுக்கும் மக்களை ஒன்று திரட்டுவது கடினமாகிவிடும். மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது எந்த சீரியசான முன்னெடுப்புகளுக்கும் அவசியமானது.\nஆனால் இது ஒரு நல்ல ஆரம்பம்.\n25.10.2018 வெளியான அரங்கம் பத்திரிகையில் வெளியான கட்டுரையின் விரிவான பிரதி இது.\nLabels: அரங்கம், என்.சரவணன், கட்டுரை, தொழிலாளர், தொழிற்சங்கம், வரலாறு\nபிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஜே.ஆர் செய்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதி \nஇலங்கை சுதந்திரம் தொடக்கம் எத்தனையோ ஆட்சி கவிழ்ப்பு சதிகள் அரசியல் ராஜதந்திர மட்டத்திலும், ஆயுதப் போராட்டத்தின் மூலமும் முயற்சி செய்யப்பட்ட வரலாறை நாம் அறிவோம். அது போல மாலைதீவு என்கிற நாட்டையே ஆக்கிரமித்து ஆட்சியை கவிழ்த்தி அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியும் புளொட் இயக்கத்தால் சரியாக 30 வருடங்களுக்கு முன்னர் (03.11.1988) மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இப்போது இங்கு சொல்லும் கதை சுதந்திரத்திற்கும் முற்பட்ட கதை.\nஇரண்டாம் உலக யுத்தம் (1939-1945) உலக வரைபடத்தையே திசைதிருப்பிப் போட்டதுடன் அந்த யுத்தம் ஏற்படுத்திய பாரிய சரவதேச அரசியல் உறவுகளின் திருப்புமுனையையும் நாம் அறிந்திருக்கிறோம்.\nயுத்தத்தில் பிரித்தானிய சாம்ராஜ்ஜியம் உலக அளவில் தன் கட்டுப்பாட்டுக்குக் கீழ் இருந்த நாடுகளை இந்த யுத்தக் ��ளத்தில் இறக்கியது. காலனித்துவ நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட படையினர் பொதுநலவாய இராணுவத்தின் பெயரின் கீழ் தான் இணைக்கப்பட்டார்கள். பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் தலைவியாக அப்போது பிரித்தானிய அரசி எலிசபத் மகாராணி இருந்தார்.\n2ஆம் உலகயுத்தத்தில் பிரிட்டிஷ் படைக்கு ஆட்சேர்ப்பு பிரச்சாரத்துக்காக அன்று வெளியிடப்பட்ட சுவரொட்டி.\nஇலங்கையில் இருந்தும் கரிசன் இலங்கை பீரங்கிப் படை (Ceylon Garrison Artillery (CGA)), இலங்கை பாதுகாப்புப் படை (Ceylon Defence Force (CDF)) இலங்கை காலாட் படை (Ceylon Light Infantry -CLI), இலங்கை தொண்டர் வைத்தியப் பிரிவு (Ceylon Volunteer Medical Corps) என்பன ஆரம்பிக்கப்பட்டு வெவ்வேறு நாடுகளில் போரிலும், பாதுகாப்பிலும் இறக்கப்பட்டன.\nஇந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இருக்கின்ற கோகோஸ் தீவுகளில் கடமையில் அமர்த்தப்பட்டிருந்த இலங்கை கரிசன் பீரங்கிப் படை அங்கிருந்த பிரித்தானிய படையினருக்கு எதிரான ஒரு கிளர்ச்சியை ஆரம்பித்தது. அந்தக் கிளர்ச்சி ஒரு வகை இராணுவ ஆட்சி கவிழ்ப்பு சதிக்கான ஒரு தொடக்கமாக கருதப்பட்டது. எவ்வாறாயினும் இறுதியில் அந்த சதிமுயற்சி முறியடிக்கப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட இலங்கைப் படையினர் பலர் பிரித்தானிய விசேட நீதிமன்றத்தினால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு கொல்லபட்டார்கள். இரண்டாம் உலக யுத்தத்தில் பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் இராணுவத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரே இராணுவ சதி முயற்சியாக இந்த சம்பவம் பதிவானது.\n1941 டிசம்பர் ஜப்பான் அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்தை தாக்கி பலத்த சேதத்தை உண்டுபண்ணியதோடு பசுபிக், மற்றும் ஆசிய பிராந்தியங்களில் தனது ஆக்கிரமிப்பையும் செல்வாக்கையும் வேகப்படுத்தியது. அதே டிசம்பர் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருந்த ஹொங்கொங்கில் போர் தொடுத்து அதையும் கைப்பற்றியது.\n1942 பெப்ரவரியில் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சிங்கப்பூரையும் கைப்பற்றுகிறது. பிரித்தானியா இவற்றை பெருத்த தோல்விகளாக கருதியது. 2ஆம் யுத்தத்தில் அது மிகவும் மோசமானதொரு தோல்வி என்று அன்றைய பிரதமர் வின்சன்ட் சேர்ச்சில் வெளிப்படையாக கருத்து வெளியிட்டார்.\nஅதே பெப்ரவரியில் ஜாவா தீவுகளில் ஜப்பான் மேற்கொண்ட தாக்குதலில் பிரித்தானியாவுக்கும் அதன் நேச நாட்டுப் படைகளுக்கும் அதிக இழப்பை ஏற��படுத்தியிருந்தது. ஜப்பானிய தற்கொலைப்படைகள் நடத்திய விமானத் தாக்குதலின் மூலம் பல போர்க்கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டன.\nஅதே ஆண்டு ஏப்ரலில் பிரிட்டிஷ் காலனித்துவ நாடான நமது இலங்கையின் கொழும்பு, மற்றும் திருகோணமலை துறைமுகங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் பிரித்தானிய போர்க்கப்பல்கள் அழித்து மூழ்கடிக்கப்பட்டன.\nநேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஜப்பான், ஜேர்மன் போன்ற நாடுகளின் ஆதரவுடன் இந்திய தேசிய இராணுவத்தை (INA) அமைத்து அவர்களுடன் சேர்ந்து பிரித்தானியாவுக்கு எதிரான போரில் இந்திய வீரர்களை களமிறக்கியிருந்த தருணம் அது.\nபிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்து எதிராக ஜப்பானுடன் சேர்ந்து 1943இல் நடத்திய கிழக்காசிய நாடுகளின் மாநாட்டில் ஜப்பான் சக்கரவர்த்தி ஹிடேகி தோஜோ, சுபாஷ் சந்திரபோசுடன் பிலிப்பைன்ஸ், மியான்மார், தாய்லாந்து, மஞ்சூரியா, சீனத் தலைவர்கள்.\nஇப்படிப்பட்ட பின்னணியில் தான் இலங்கையின் அரசியலில் அன்று தீவிர செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த சிவில் குழுக்கள் மத்தியில் பிரித்தானியாவிடமிருந்து இலங்கையை விடுவிக்க ஜப்பானால் உதவ முடியும் என்கிற கருத்து தலைதூக்கியது. அதற்கான முயற்சிகளிலும் இறங்குகிறார்கள். இந்த காலப்பகுதியில் இளம் அரசியல் தலைவராக இருந்த ஜே.ஆர். ஜப்பான் ராஜதந்திரிகளுடன் தொடர்புகொள்கிறார். ஆனால் இந்த முயற்சியை முதிர்ந்த தலைவரும் பிரிட்டிஷ் விசுவாசியுமான டீ.எஸ்.சேனநாயக்க எதிர்க்கிறார். ஜே.ஆருக்கு புத்திமதி கூறித் தடுத்தார். ஜே.ஆருடன் சேர்ந்து டீ.எஸ்.சேனநாயக்கவின் மகன் டட்லியும் இந்த சதியில் சம்பந்தப்பட்டு இருந்ததாக பிறகாலத்தில் அவுஸ்திரேலிய இராணுவ சஞ்சிகை (The Indian Connection at the AWM - Nr.97) ஒன்று தெரிவிக்கிறது.\nகோகோஸ் தீவுகள் ஜப்பானின் போர் நடவடிக்கைகளை கண்காணித்து, எதிர்க்கும் கேந்திர அரணாக பிரித்தானியாவுக்கு இருந்துவந்தது. அருகில் இருந்த நாடு என்கிற வகையில் அங்கு இலங்கையில் இருந்து கரிசன் பீரங்கிப் படையை உதவிக்காக ஈடுபடுத்தியிருந்தது.\nஅங்கு பிரிட்டிஸ் கப்டன் ஜோர்ஜ் காடினர் என்பவரின் தலைமையில் இலங்கைப் படையினர் 56 பேர் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். இலங்கைப் படையைச் சேர்ந்த கிரேசன் பெர்னாண்டோ என்பவரின் தலைமையில் அந்த தீவை ஜப்பான் இராணுவம் கைப்பற��றுவதற்கான சதிகளை செய்கிறார்கள். அதற்காக 08.05.1942 ஆம் திகதியை நிர்ணயிக்கிறார்கள். கிரேசன் பெர்னாண்டோவுக்கு ஆதரவாக இலங்கைப் படையினர் 30 பேர் தமது ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள்.\nகிரேசன் லங்கா சமசமாஜ கட்சியின் ஆதரவாளர். ஆனால் அக்கட்சியின் உறுப்பினராக இருக்கவில்லை. ஒரு ட்ரொஸ்கியவாதி. ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்.\nமுதற் கட்டமாக அங்கிருந்த பிரித்தானிய கட்டளைத் தளபதிகள் இருவரை கைது செய்து அவர்களின் மூலம் அங்கிருக்கும் ஏனைய படையினரை நிராயுதபாணிகளாக்கி அவற்றை கைப்பற்றுவதே திட்டம். இந்து சமுத்திரத்தில் இத்தீவுக்கு சற்று தொலைவில் இருந்த கிறிஸ்மஸ் தீவை அப்போது மார்ச் 3 அன்று ஜப்பான் கைப்பற்றியிருந்தது. ஆக கோகோஸ் தீவு கைப்பற்றப்பட்டதும் கிறிஸ்மஸ் தீவிலிருந்த ஜப்பான் படையினருக்கு சமிக்ஞை கொடுப்பதன் மூலம் ஜப்பானை வரவழைத்து ஒப்படைப்பது, அதன் பின்னர் ஜப்பானின் உதவியின் மூலம் இலங்கையை பிரித்தானியாவிடமிருந்து விடுவிப்பது என்பதே திட்டம்.\nஆனால் மார்ச் 8 ஆம் திகதி முதல் கட்ட நடவடிக்கையின் போது இரண்டு தரப்புக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நீடிக்கிறது. சரியான இலக்கை தாக்கமுடியாது போனமையாலும், தானியங்கி துப்பாக்கிகள் சரியாக தொழிற்படாததாலும் அந்த சண்டை தோல்வியில் முடிகிறது. இலங்கைப் படையினனான சமாரிஸ் ஜயசேகர என்பவரும் அங்கு கொல்லப்படுகிறார். பிரித்தானிய படையினரும் காயமுற்றனர்.\nகிளர்ச்சி தோல்வியுற்ற நிலையில் கிரேசன் பெர்னாண்டோ தலைமையிலான குழு சரணடைந்தது. கொழும்பில் வைத்துத் தான் சரணடைவும் விலங்கிடப்படலும் நிகழ வேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதித்தார்கள். ஆனால் ஆனால் அது நடக்கவில்லை. சில வேளை அவர்கள் உரை நிகழ்த்தி தேசபக்தர்களாக காட்ட முயற்சிப்பார்கள் என்று பிரிட்டிஷ் அரசு கருதியிருக்கக் கூடும். அவர்கள் அனைவரும் இலங்கைக்கு கைதிகளாக அனுப்பப்பட்டார்கள்.\nசமாரிஸ் ஜயசேகர (வயது 23) உள்ளிட்ட ஏழு பேருக்கு கோகோஸ் தீவிலேயே மரணதண்டனை வழங்கப்பட்டு மே 10 அன்று இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார்கள். 1950 ஆம் ஆண்டு அவ்வுடல்கள் எடுக்கப்பட்டு சிங்கப்பூரிலுள்ள கிராஞ்சி போர் நினைவு மயானத்தில் மீளவும் புதைக்கப்பது.\nஏனையோருக்கு மன்னிப்பு வழங்கும்படி அன்றைய சிங்கள அரசியல்வாதிகள் ��லர் பிரித்தானியாவைக் கோரியபோதும் அன்றைய ஆளுநர் சேர் அன்ரூ கல்டேகொட் (Sir Andrew Caldecott) அக்கோரிக்கையை நிராகரித்தார். கிரேசன் பெர்னாண்டோவின் தந்தை அன்றைய சிவில் பாதுகாப்பு ஆணையாளராக இருந்த சேர் ஒலிவர் குணதிலக்கவுக்கூடாக இராணுவத் தளபதி சேர் கொப்றி லேட்டனுக்கூடாக முயற்சித்தார். சேர் ஒலிவர் குணதிலக்க இந்த விவகாரத்தைக் கையாண்ட போது தன்னை சேர் கொப்றி லேய்ட்டன் (Sir Geoffrey Layton) “கறுப்புத் தேவடியா மகன்” (Black bastard) என்று திட்டியதை முறையிட்ட செய்திகளும் பதிவாகியுள்ளன.\nகிரேசன் பெர்னாண்டோ தனக்கு அப்படிப்பட்ட ஒரு மன்னிப்பு தேவையில்லை என்று நிராகரித்தார். பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு பெற்று அவமானப்படமாட்டேன் என்று தனது குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கிறார்.\nஇராணுவ நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் 1942 ஓகஸ்ட் மாதம் மூன்று வெவ்வேறு தினங்களில் கிரேசன் பெர்னாண்டோ (ஓகஸ்ட் 5), கார்லோ ஒகஸ்டின், பெனி த சில்வா ஆகியோர் வெலிக்கடை சிறைச்சாலையில் தூக்கிட்டு கொல்லப்பட்டார்கள். அக்கிளர்ச்சியில் சம்பந்தப்பட்ட மேலும் 7 பேருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nகிரேசன் பெர்னாண்டோவும் அவரின் தோழர்களும் இலங்கையின் சுதந்திரப் போராட்ட வீரர்களாக இன்று வரை முன்நிறுத்தப்படவில்லை. ஆனால் உலகளவில் இந்த சம்பவம் “கொகோஸ் தீவு கிளர்ச்சி” (Cocos Islands mutiny) என்கிற பேரில் அழைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரில் நிகழ்ந்த இத்தகைய சம்பவங்களை 2012 ஆம் ஆண்டு ஒரு “இரண்டாம் உலகப்போரில் தேசப்பற்றற்றவர்களின் கதை” (Unpatriotic History of the Second World War) என்கிற பேரில் ஒரு நூலாக வெளியிட்டார் ஜேம்ஸ் ஹார்ட்பீல்ட் என்பவர் அதிலும் இந்த சம்பவம் தகவல்பூர்வமாக (பக்கம் 261-262) தொகுக்கப்பட்டிருக்கிறது.\nநொயல் குரூஸ் என்பவர் எழுதிய “கோகோஸ் தீவு கிளர்ச்சி” (The Cocos Islands Mutiny - Noel Crusz – 2000 dec) என்கிற நூல் இது பற்றி விரிவாக பேசும் இன்னொரு தனி நூல். அதில் ஓரிடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்.\n“சமசமாஜிகளின் பிரச்சாரங்களால் ஈர்க்கப்பட்டவர்கள் அவர்கள். அதுபோல படையில் இருந்த வெள்ளை அதிகாரிகளின் துவேசத்தால் பாதிக்கப்பவர்கள். ஹிட்லரின் பாசிசத்துக்கு எதிராக போராட தொண்டர்களாக அவர்கள் முன்வந்தபோதும் சக ஆசிய நாட்டவர்களுக்கு எதிராகவும் போராடத் தள்ளப்பட்டார்கள்.”\nஅந்த நூலில் இன்னொரு முக்கிய த���வலையும் அவர் வெளியிட்டிருக்கிறார். சிங்கப்பூரிலிருந்து செயற்பட்ட சுபாஷ் சந்திரபோசின் இந்திய தேசிய இராணுவத்தில் இலங்கைப் படையினரும் இருந்தார்கள் என்றும் அந்த அணிக்குத் தலைமை தாங்கியவர் சேர் ஜோன் கொத்தலாவலவின் சகோதர முறையைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுகிறார்.\nநொயல் குரூஸ் இலங்கையில் காலி பிரதேசத்தில் பிறந்து 1974இல் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தவர். ஆய்வாளராகவும், பத்திரிகையாளராகவும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பணியாற்றியவர்.\nஇலங்கையைச் சேர்ந்த இந்த வீரகளுக்கு நேர்ந்த சம்பவங்களால் பிரித்தானியாவுக்கு எதிரான பொதுமக்களின் மனவுணர்வு மேலும் மோசமடைந்தது. அதேவளை அன்றைய போர்க்கால செய்தித் தணிக்கை போதிய அளவில் இந்த செய்தி மக்களிடம் பொய் சேர்வதற்குத் தடையாக இருந்ததால் அது ஒரு மக்கள் மத்தியில் எழுச்சியொன்று உருவாக வாய்ப்பிருக்கவில்லை.\nஇக்கிளர்ச்சியின் பின்னணியில் அவர்களைத் தூண்டிவிட்ட அல்லது, அவர்களை பின்னணியில் இருந்து இயக்கிய அரசியல் தலைவர்கள், சக்திகள் யார் என்பது பற்றி அப்போது பகிரங்கமாக உண்மைகள் எதுவும் வெளிவரவில்லை.\nஆனால் பிற்காலத்தில் அப்பேர்பட்ட ஒரு ராஜதந்திர சதியில் ஜப்பானுடன் ஜே.ஆர். ஈடுபட்டிருந்தார் என்கிற உண்மைகள் வெளிவந்தன. பல இடங்களிலும் பதிவாயின. அதுபோல ஜப்பானுக்கு ஜே.ஆர் செய்த இன்னோர் மகத்தான உதவிக்காக இன்றும் ஜப்பானிய மக்கள் ஜே.ஆரை வணங்குகிறார்கள். ஜே.ஆரின் நினைவு இல்லம், சிலை என்றெல்லாம் அங்கு வைத்திருக்கிறார்கள். அதனை தனியாக அடுத்த வாரம் பார்ப்போம்.\nநன்றி - அரங்கம் - பட்டறிவு\nLabels: அரங்கம், என்.சரவணன், கட்டுரை, நினைவு, பட்டறிவு, வரலாறு\nமைத்ரி - கோட்டா படுகொலைக்கான கதை திசை மாறிய விதம்\nஇலங்கை ஜனாதிபதியை படுகொலை செய்ய றோ முயல்கிறது எனும் செய்தி வந்ததும் இலங்கை மக்கள் சற்று அதிரவே செய்தார்கள். இது குறித்து அதிகமாக ஊடகவியளாளர் சந்திப்புகளை நடத்தியவர் கம்மன்பிலதான். கம்மன்பிலவின் வாயிலிருந்து இந்த கொலை முயற்சிக்கு பின்னால் இருப்பவர் ரணில் எனும் விடையை பல ஊடகங்கள் கொண்டு வர முயன்று கொண்டிருந்தன. மகிந்த தரப்பு கூட்டு எதிர்க் கட்சியும் ரணிலை இறுக்குவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டது. இவர்கள் மாத்திரமல்ல ஐதேகவுக்குள் ரணிலின் ���திரிகளாக நேரம் வரும் வரை காத்திருக்கும் ஒரு சிலரும் இந்த சந்தர்ப்பத்தை பிரயோசனப்படுத்த காத்திருந்தார்கள். நீருக்கடியில் பந்தம் கொண்டு போவது போல ரணிலை மாட்ட தருணம் பார்த்தார்கள்.\nரணில் அரசியல் செஸ் விளையாட்டில் சூரன். இதைத்தான் சிலர் ரணில் நரி என்கிறார்கள். இவருக்கு இந்த ஞானம் 40 வருட பாராளுமன்ற வளாகத்துக்குள் வாழ்ந்தே வந்த அனுபவம்தான். குழி எங்கே மேடு எங்கே என பார்க்கும் திறன் ரணிலுக்கு பிறப்பிலே வாய்ந்துள்ளது என தெரிந்தோர் சொல்வார்கள். நிலத்துக் கீழே நீரோடை தெரியும் ஆள் என பழகியோர் சொல்வார்கள். ரணிலுக்கு தெரியும் தன்னைச் சுற்றி சில சாத்தான்கள் வேதம் ஓதிக் கொண்டு சுத்துகின்றன என்பது. இதிலிருந்து மீளவே இந்த அரசியல் ஆட்டத்தை ரணில் கையிலெடுத்தார்.\nரணில் டெல்லி செல்வதற்கு முன், மைத்ரி டெல்லி சென்று மோதியை சந்தித்திருந்தார். அப்போது மைத்ரி கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியை இந்தியாவுக்கு தருவதாக ஒப்புக் கொண்டு விட்டு வந்தார். அதன் நன்றிக் கடனாக மோடி மைத்ரி என்ன கேட்டாலும் செய்ய காத்திருப்பதாக ஒரு தகவலை சொன்னார். இது ஒரு பெரிய வார்த்தை. இதை அறிந்த ரணில் அரசியல் சதுரங்க விளையாட்டையொன்றை கையிலெடுக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். மைத்ரியின் டெல்லி பயணத்தின் போது துறைமுக விடயம் குறித்து மைத்ரி, ரணிலுக்கோ அல்லது பாராளுமன்றத்துக்கோ தெரிவிக்காதிருந்தார். அந்த வெற்றியை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள, மைத்ரி போட்ட கேம் அது. அது எப்படியோ ரணிலுக்கு தெரிய வந்தது. இதை வேறு விதமாக கையாண்டு மைத்ரியை பலவீனப்படுத்த ரணில் இன்னோரு திட்டத்தை தீட்டினார்.\nமைத்ரி இந்தியாவுக்கு காதும் காதுமாக திரைமறைவில் கொடுக்க ஒப்புக் கொண்ட, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியை இந்தியாவுக்கு கொடுப்பதற்கான கெபினட் பேப்பர் ஒன்றை தயாரித்து, அதை கெபினட்டில் ரணில் முன் வைத்தார்.அதை மைத்ரி சற்றும் எதிர்பாக்கவே இல்லை. இப்போது அதற்கான அனுமதி வெளிப்படை தன்மையாக அனைவராலும் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அதிர்ந்து போனார் மைத்ரி. தனது திட்டம் வேறு பக்கம் திசை திரும்பியதால் சினம் கொண்டார்.\nசாதாரணமாக மைத்ரி போன இடமெல்லாம் மக்களை கவர வாயில் வந்ததை சொல்லும் ஒரு மனிதர். அவர் போகும் இடத்திலுள்ள சனத்தை குசிப்படுத்தி தன்னை ஒரு வீரராக காட்டிக் கொள்வதில் அதிக பிரியமானவர். ஐநாவுக்கு போய் அங்குள்ளவர்களை மகிழ்ச்சிப்படுத்த ஒன்றை பேசுவார். இன்னொரு இடத்தில் அவர்களுக்கு ஏற்ற விதத்தில் இன்னொன்றை பேசுவார். அந்த நேரத்தில் அவரது பேச்சு திறனால் பலரைக் கவர்ந்து விடுவார். அது செயல்படுத்த முடியுமா இல்லையா எனும் கவலை அவரிடம் இருப்பதில்லை. அது சாத்தியமா என்பது கூட அவருக்கு கவலையில்லை. இதை பலரும் உணர்ந்துள்ளார்கள். இலங்கையில் தேசியம் பேசுவார். தேசத்தின் சொத்துகளை யாருக்கும் கொடுக்கக் கூடாதென்பார். ஆனால் வெளிநாடு போனால் அவர்கள் என்ன கேட்டாலும் தர சம்மதிப்பார். அங்கு இன்னொரு முடிவு எடுப்பார். நாட்டில் இன்னொன்று பேசுவார். இந்த பலவீனம் அவரிடம் உண்டு. இதை ரணில் நன்கு அறிவார். அதை அறிந்துதான் ரணில் இப்படி கெபினட் பேப்பரை சமர்ப்பித்தார். இதனால் மைத்ரியின் கோபம் உச்சத்தை அடைந்தது. வந்த கோபத்தில் ரணில் ஒப்படைத்த கெபினட் பேப்பரை கையிலெடுத்து கசிக்கி வீசி எறிந்தார்.\nஇதை கண்டதும் மகிந்த சமரசிங்க எழுந்தார். மைத்ரிக்கு ஆதரவாக பேசுவது போல ரணிலை தாக்கி பேசத் தொடங்கினார். அது ரணிலை தாக்குவது போல இருந்தாலும், அதற்குள்ளாக மைத்ரி இந்தியாவில் கொடுத்த வாக்குறுதியை காயப்படுத்துவதாகவே இருந்ததாம். இது ஒருவரை திட்டுவது போல இன்னொருவரை திட்டும் விதம்.அது புரிந்தோருக்கு மட்டுமே புரியும். இதைத்தான் ரணில் எதிர்பார்த்தார். ரணிலுக்கு தேவையான தீப்பந்தம் வீசப்பட்டு விட்டது. அது நீண்டு கொண்டு போன போது, ரணில் மகிந்த சமரசிங்கவை \"shut up and sit\" எனச் சொல்லி, அவரது பேச்சை தடுத்துள்ளார். இதுபோதும் என்பதே அதன் அர்த்தம்.\nமகிந்த சமரசிங்க உட்கார்ந்ததும், ராஜித்த சேனாரத்ன எழுந்து தொடர்ந்து பேசியுள்ளார். அவருக்கு தெரியும் எங்கே எது பேச வேண்டும் என்பது . நல்லாட்சியின் முக்கிய வகிபாகத்தில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. அவர் பேச வேண்டியதை பேசிவிட்டு உட்கார்ந்திருக்கிறார். இங்கே தேவைப்பட்டது. ஒருவரை சினமூட்டி வாயை கிளறுவதாக இருக்கலாம் என்கிறார்கள் அங்கே இருந்த சிலர்.\nஇந்த வாக்கு வாதங்கள் முத்திக் கொண்டு போன போதுதான் \" றோ என்னைக் கொலை செய்ய பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் \" என்றிருக்கிறார் மைத்ரி. தவளை தன் வாயால் கெடும் நிலைக்குள் இங்கேதான் மைத்ரி விழுந்தார். எங்கேயோ இருந்த குப்பையை தன் தலையில் கொட்டிக் கொண்டார். இதன் பார தூரத்தை மைத்ரி சிறிதும் நினைத்திருக்க மாட்டார். நாலு சுவருக்குள் அடங்கிவிடும் என நினைத்திருப்பார். அது அப்படி நாலு சுவருக்குள் அடங்கவில்லை. இந்த வாக்குவாதங்களை சில கெபினட் அமைச்சர்கள் ஒலி - ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். அவர்களில் சிலரது பெயர்கள் வெளியாகியுள்ளது. ஒருவர் மங்கள சமரவீர. அடுத்தவர் மலிக் சமரவிக்கிரம. இன்னொருவர் வஜிர. மேலும் சிலரும் ஒலி அல்லது ஒளிப்பதிவு செய்துள்ளனர் எனத் தெரிகிறது. இவை தெரியாமல் பெறப்படும் சாட்சிகள்.\nகெபினட் மீட்டிங் முடிந்தது. ஆனால் ........\nஇந்த விடயம் உடனடியாக ஐதேகவின் ஆதரவு சிங்கள ஊடகவியளாளர்களுக்கு தகவலாக கசிய விடப்பட்டது. சிலர் அதை பகிர அஞ்சினார்கள். அது உண்மையா என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஒரு சிலர் நம்பிக்கையின் நிமித்தம், ஏனையவர்களை தொடர்பு கொண்டு பேசி , உறுதி செய்து கொண்டு வெளியிட்டார்கள். அதன் பின்னரே இந்து பத்திரிகை அந்த செய்தியை வெளியிட்டது. இந்து செய்திதான் சர்வதேச மட்டுத்தில் அதிர்ச்சியை கொடுத்தது.\nஅந்த சூட்டோடு சூடாக ரணில் டெல்லிக்கு பறந்தார். காண வேண்டியவர்களை சந்தித்தார். எமது நாட்டு ஜனாதிபதி கொல்ல றோ சதி செய்கிறதென ஜனாதிபதியே சொல்கிறார் எனும் தீப்பொறியொன்றை மெதுவாக தட்டிவிட்டார். மைத்ரி இலங்கையில் ஊரெல்லாம் போய் எதை பேசினாலும் மக்கள் சிரித்து விட்டு மறந்து போவார்கள். ஆனால் ஒரு நாட்டின் அரசியல் தலைவர் ஒருவர், இன்னொரு நாட்டின் இறைமைக்கு பங்கம் வரும் விதத்தில் இப்படியான ஒரு வார்த்தையை, அதுவும் ஒரு நாட்டின் புலனாய்வு துறைக்கு எதிராக கெபினட்டில் பேசினால் அது இரு நாடுகளுக்குள் ஒரு மோதலை தோற்றுவிக்கும். அதுவே இங்குள்ள பெரிய பிரச்சனை.\nஅதை மறைக்க ராஜித்த அப்படி ஜனாதிபதி சொல்லவில்லை என அரச ஊடக சந்திப்பில் சொல்லி பூசி மெழுக முயற்சி செய்தார். அதை சில ஊடகவியலாளர்கள் விடாமல் தொங்கி கேள்வி கேட்டார்கள். அதுபோதாதென இந்து பத்திரிகை ஊடகவியளாளர், நான்கு அமைச்சர்கள் ஊடாக அதை உறுதி செய்த பின்னரே செய்தியை எழுதி அனுப்பினேன் என தன்னிடம் ஆதாரம் உள்ளது என்றார். இந்து பத்திரிகையின் ஆசிரியர் ராம் தனது டுவிட்டர் பகுதியில் அவர் அப்படிச் சொல்லியிருக்கிறார் என அடித்து சொன்னார். இந்து என்பது சர்வதேச மட்டத்தில் அனைவரும் பார்க்கும் மிக முக்கியமான பத்திரிகை. எங்கோ தொங்கிய முட்டி தலையில் கவிழ்ந்தது.\nமைத்ரி , தான் விட்ட தவறை உணரும் போது, கேம் ஓவராகும் நிலைக்கு வந்திருந்தது. அவர் மேல் இருந்த இந்தியாவின் அல்லது மோடியின் நன் மதிப்பு கேள்விக் குறியாகியிருந்தது. தவறை உணர்ந்த மைத்ரி, பேசி சரி செய்ய , பல முறை மோடியை தொலைபேசி வழி தொடர்பு கொள்ள முயன்றார். அது தசரா பண்டிகை காலம். அந்த விழாவில், நேரத்தை மோடி கழித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் உடனடியாக மோடி , மைத்திரியின் தொலைபேசிக்கு வரவில்லை. சினம் கொண்டிருப்பார் அல்லது அடுத்தவர்களது ஆலோசனைக்காக காலம் எடுத்திருப்பார் என நினைக்கத் தோன்றுகிறது. அதன் பின்னரே அவர் மைத்ரியுடன் தொலைபேசி வழி பேசினார்.\nமைத்ரி நடந்ததை சொன்னார். மைத்ரி சொன்னவற்றை மோடி கேட்டு விட்டு \"வார்த்தைகளை கண்டபடி விட வேண்டாம்\" எனச் சொன்னதாக சொல்கிறார்கள்.\nஎது எப்படியோ ஒரு வார்த்தை இரு தேச தலைவர்களை தூர விலக்கியுள்ளது. ஆசியாவின் பலமான புலனாய்வு துறையான றோவின் கோபத்தை மைத்ரி தேவையில்லாமல் சம்பாதித்துள்ளார். ஒருவருக்கு வெட்டிய குழியில் தாமே விழுவதென்பது சில நேரங்களில் மட்டுமே நடக்கும். இதுவும் அதுபோலத்தான்.\nஅரசியல் என்பது கத்திக்கு மேல் நடப்பதல்ல. கத்திகளுக்கு கீழ் நடப்பது.\nமாற்று ஏற்பாடொன்றுக்கு சென்றால் என்ன\nஒப்பந்த பேச்சுவார்த்தை மப்பும் மந்தாரமுமாக இருக்குமானால்\nகூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் இரண்டாவது சுற்று கடந்த 9ஆம் திகதி இடம்பெற்றது. இராஜகிரியவில் அமைந்துள்ள பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளன தலைமைப் பணிமனையில் நடந்த இப்பேச்சுவார்த்தை எதிர்வுகூறல்களை மெய்ப்பித்து தோல்வியிலேயே முடிந்தது. கம்பனித்தரப்பு 15 வீத சம்பள அதிகரிப்புக்கு மட்டுமே இணங்கியது. இதன்படி தற்போதைய அடிப்படைச் சம்பளமான 500 ரூபா 575 ரூபாவாக மாறும். ஆனால் இதனைக் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் மறுதலிப்புச் செய்தன. இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த இ.தே.தோ.தொ.ச பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ், 1000 ரூபாவுக்குக் குறைந்த (அடிப்படைச் சம்பளம்) சம்பளத்தை ஏற்கப்போவதில்லை என்றார். இதனையே இ.தொ.கா.வும் வலியுறுத்தியது.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் (12) நடைபெறவிருந்த மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறாது என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது. நாளை (15) திங்கட்கிழமை கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகவுள்ள நிலையில் சம்மேளனத்தின் இந்த அறிவிப்பால் தொழிற்சங்கத் தலைவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. நாளை பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவதாயின் பேச்சு ஆரம்பித்து அது நிறைவடையும் காலப்பகுதி வரையான நிலுவைச் சம்பளத்தை வழங்குவதாக எழுத்துமூலம் உத்தரவாதமளிக்க வேண்டும் என தொழிற்சங்கத் தலைவர்கள் சம்மேளனத்திற்கு அறிவித்திருப்பதாக தெரியவருகிறது.\nபொதுவெளியைப் பொறுத்தவரை நியாயமான சம்பள உயர்வு ஆயிரத்திலிருந்து 1281 ரூபா வரை அவசியம் என்னும் கருதுகோளை முன்வைக்கின்றது. ஆனால் கிடைக்கும் தகவல்களின்படி சம்பள அதிகரிப்பு ஆயிரத்தை எட்டப்போவதில்லை என்று தெரிகின்றது. இதேநேரம் அற்பசொற்ப தொகையாக வெறும் 50, 60 ரூபாய் அதிகரிப்பினை இம்முறை தொழிலாளர் வர்க்கம் ஏற்றுக் கொள்ளத்தயாரில்லை என்பதையே முன்னெச்சரிப்பு நடவடிக்கையான கவனயீர்ப்புப் போராட்டங்கள் உணர்த்துகின்றன. இ.தொ.கா. இதை விமர்சித்தாலும் கூட கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை மேசையில் இவ்வாறான போராட்டங்களைத் தமது தரப்பு வாதங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதே யதார்த்தம். ஏனெனில் கம்பனி தரப்பு வழமைபோல தமது சாகசங்களைக் காட்டி கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை முடித்துக்கொள்ளவே முயற்சிக்கும்.\nஇதுவரை காலமும் இதுவே நடந்தது. ஆனால் இனி அப்படி செய்துவிட்டுத் தப்பிவிட முடியாத சூழ்நிலை மலையகத்தில் உருவாகியுள்ளது. குறைந்தத் தொகைக்கு கையொப்பமிட்டுவிட்டு வெளியே வந்து வேறு யார்மீதாவது பழியைப்போட இந்தத் தொழிற்சங்கங்களால் இயலாது போகும். இச்சம்பளம் அதிகரிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இ.தொ.கா. மட்டுமே இருக்கின்றது என்பதை அதன் உறுதிமொழிகள் சுட்டுகின்றன. இணக்கம் காணப்படும் தொகையைப் பொறுத்துத்தான் யார் வகையாகச் சிக்கிக் கொள்ளப் போகின்றார்கள் என்பது அமையும்.\nகடந்தாண்டுகளை விட இவ்வாண்டு பொருளாதாரச் சுமை அதிகரிப்பு என்பது மலையக மக்களை கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கின்றது. இமை மூடித்திறக்குமுன் அதன்விலை எகிறிவிடுமென்ற அச்சம் பாடாய்ப்படுத்துகிறது. எரிபொருள் விலை உயர்வால் எல்லாவித அத்தியாவசியப்பொருட்கள் விலையும் ஏற்றம் கண்டுள்ளன. போக்குவரத்துச் செலவைக் காரணம் காட்டி கண்டபடி பொருட்களின் விலை தீர்மானிக்கப்படுவதால் அரசின் கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் என்பது கைக்குக் கிட்டாத சமாச்சாரமாகிப் போயுள்ளது. எரிபொருள் விலை ஏற்றம் பஸ், ரயில் பயணக்கட்டண அதிகரிப்பு எரிவாயு விலைக் கூட்டல் என்பன சாமானியரை சகட்டு மேனிக்குப் பாதிக்கின்றன. உணவுப் பண்டங்கள் தன்னிச்சையாக விலை அதிகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. 15 ரூபாவுக்கு விற்கப்பட்ட தேனீர் 20 ரூபாவாக உயர்ந்துள்ளது. எதிர்வரும் நாட்கள் இன்னும் நுகர்வோருக்கு நெருக்கடி தருவதாக அமையலாமென ஊடகங்கள் எச்சரிக்கின்றன. இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் விலை அதிகரிக்கப்படும் அறிகுறிகள் தெரிகின்றன. இதனால் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களான சீனி, மா, எரிவாயு விலைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் எழலாம் என்னும் ஐயம் தோன்றியுள்ளது. இதனால் பெருந்தோட்ட மக்களே பெரும் பாதிப்புக்கு உள்ளாகப் போகிறார்கள்.\nஏனெனில் பிற துறைசார் ஊழியர்கள் விலைவாசி அதிகரிப்புக்கேற்ப வாழ்க்கைச்செலவு புள்ளி கொடுப்பனவுகளை பெறும் உரிமையைக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஏற்பாடு பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு இப்போது இல்லை. 1992 இல் அரசு துறை பாரமரிப்பின் கீழ் இருந்த பெருந்தோட்டங்கள் யாவும் தனியார் மயப்படுத்தப்பட்டன. இதனையடுத்து சம்பள நிர்ணய சபை மூலம் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்ட முறைமை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இதனால் வாழ்க்கைச் செலவு புள்ளிக் கொடுப்பனவுகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன. தோட்ட மக்களின் சம்பள விவகாரம் கூட்டு ஒப்பந்தத்துக்குள் கெண்டுவரப்பட்டது.\nஇந்தக் கூட்டு ஒப்பந்தம் இதுவரை காலமும் வாழ்க்கைச் செலவு புள்ளியைச் சமாளிக்கும் வண்ணம் சரியான சம்பள உயர்வை வழங்கவே இல்லை. எனவே தான் கூட்டு ஒப்பந்த முறைமைக்கு எதிரான ஒரு உணர்வு தோட்ட மக்களிடம் கிளம்பியுள்ளது. இன்று அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 32 ஆயிரம் ரூபாய். தோட்டத் தொழிலாளி ஒருவரின் அடிப்படைச் சம்பளம் வெறும் 500 ரூபாய் மட்டுமே. 1999க்குப் பின் கடந்த 19 வருடங்களில் தோட்டத் தொழிலாளரின் சம்பளம் 399 ரூபாய் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி வருடாந்தம் 21 ரூபா சம்பள அதிகரிப்பு மட்டுமே இவர்களுக்கு கிடைத்துள்ளமை அண்மையில் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.\nஇந்நிலையில் பெருந்தோட்ட மக்களைப் பொறுத்தவரை இரண்டு கோரிக்கைகளையே முன்வைக்க முடியும். முதலாவது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் விலைவாசி அதிகரிப்பு வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் வேதன உயர்வு வேண்டும். அப்படி இல்லாவிட்டல் அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிரடியாகக் குறைக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலையில் விலை குறைப்பு என்பது சாத்தியமானதாக இருக்கப்போவது இல்லை. இலங்கை ரூபாவின் மதிப்பிறக்கம் அரசாங்கத்துக்கு ஓர் இக்கட்டான நிலையை எற்படுத்தியிருக்கின்றது.\nசர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வினாலும், இங்கு ஏற்பட்டுள்ள பதற்றமான வர்த்தக பின்புலம் காரணமாகவும் இலங்கை ரூபாவின் பெறுமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலை தொடருமானால் மேலும் மேலும் பொருட்களின் விலை உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே பொருளியல் வல்லுனர்களின் கருதுகோள் காணப்படுகின்றது. இக்கருது நிலை மெய்ப்பெறும் நிலையில் பெருந்தோட்ட மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி நேரிடும். இதிலிருந்து விடுபட இவர்களுக்கு எஞ்சியிருப்பது கூட்டு ஒப்பந்தம் மூலம் சம்பள அதிகரிப்புப் பெற்றுத்தரும் வழியே ஆகும். ஆனால் அந்தக்காரியம் உரியமுறையில் ஆகுமா என்பதே இன்று எழுந்துள்ள கேள்வி. வழமைபோல நியாயமான சம்பள அதிகரிப்பை வழங்க கம்பனிதரப்பு இணங்காது போய்விட்டால் அதன் அடுத்த நகர்வு என்னவாக இருக்கப்போகிறது பேச்சுவார்த்தை தொடரும் என்ற அறிவிப்போடு கடந்த முறைபோன்று கண்துடைப்பிலான இழுத்தடிப்பென்றால் இதை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்ளப் போகின்றார்கள் பேச்சுவார்த்தை தொடரும் என்ற அறிவிப்போடு கடந்த முறைபோன்று கண்துடைப்பிலான இழுத்தடிப்பென்றால் இதை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்ளப் போகின்றார்கள் கூட்டு ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் வெளியேறி வேறு வழி காணப்போகின்றனவா கூட்டு ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் வெளியேறி வேறு வழி காணப்போகின்றனவா என்றெல்லாம் கேள்விகள் இன்று முன்வைக்கப்படுகின்றன.\nதமிழ் முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் பங்காளி கட்சி. அதனால் அரசாங்கத்தோடு பேசி சம்பள அதிகரிப்பை வாங்கிக் கொடுக்கலாமே என்று இ.தொ.கா. கூறுகின்றது. உண்மையில் த.மு.கூட்டணி இதுகுறித்து தேர்தல்கால மேடைகளில் பேசியதாக ஞாபகம். கூட்டு ஒப்பந்தம் தோல்வியுறும் பட்சத்தில் த.மு.கூட்டணி இப்படியொரு அழுத்தத்துக்கு தள்ளப்படவே செய்யும்.\nஇதே நேரம் சம்பள நிர்ணயம் சம்பந்தமாக தாம் ஜனாதிபதியோடு பேசவிருப்பதாக இ.தொ.கா தெரிவித்திருந்தது. மலையக சமூக ஆர்வலர்களின் கேள்வி என்னவெனில் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்புப் பற்றி ஆராயவென ஓர் ஆணைக்குழுவை நியமிக்கும்படி அரசாங்கத்துக்கு ஏன் அழுத்தம் கொடுக்க முடியாது ஏனைய அரசுதுறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவசர அவசரமாக அதுபற்றி ஆராய ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு சம்பள உயர்வுக்கான பரிந்துரையை வழங்குவதுதான் வழக்கமாக உள்ளது. ஆனால் தோட்ட மக்கள் வாட்டமுற்ற நிலையில் போராட்டம் நடத்தினால் எவருமே ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. இதற்குக் கூட்டு ஒப்பந்தமே அடிப்படையில் வைக்கிறது ஆப்பு.\nஎனவேதான் இம்முறை கூட்டு ஒப்பந்தம் மூலமான சம்பள அதிகரிப்பு சறுக்கினால் இறுக்கமான ஒரு முடிவுக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்க தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. முந்தைய காலங்களைப்போல சாக்குப் போக்குகளைச் சொல்லி சமாளிக்கக்கூடிய நிலைமை இன்று இல்லை. ஏனெனில் ஒன்று சம்பளத்தைக் கூட்டு. அல்லது சாமான் விலையைக் குறை என்று முறை வைத்துக் கோரிக்கை எழுப்பத் தலைப்பட்டு விட்டார்கள் தோட்ட மக்கள். தற்போது தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்திட்டம் தொடர்பில் வெளிப்படைத் தன்மை அவசியம் என்பதே பொதுவெளி எதிர்பார்ப்பு. தவிர பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் கூறுவதுபோல தற்போதைய கூட்டு ஒப்பந்த முறைமையைக் கைவிட்டு புதிய முறைமை யொன்றைக் கண்டு பிடிப்பதே சரியானதாக இருக்க முடியும். ஏனெனில் மக்களின் மன உணர்வுகளைப் புரிந்து செயற்படும் பக்குவம் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு வரவேண்டிய காலக்கட்டம் இது.\nகடந்த 25 வருடகால பெருந்தோட்டத்துறையின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தி உற்பத்தித்திறன் மிக்கதும் வாழ்வாதார மேம்பாடு கொண்டதுமான புத்தெழுச்சி பெற்ற துறையாக இதனை மாற்றியமைப்பது அவசரத் தேவையாக ஆகிவிட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டு பெருந்தோட்ட மக்களின் தலையை அழுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார சுமையை இறக்கிவைக்க ஏற்ற வழிவகைகளைத் தேடுவதே சாலச்சிறந்தது.\nகறுப்புச் சட்டைப் போராட்டத்தில் அணிதிரள்வோம்\nமலையக தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக சகலரும் அணிதிரள்வோம் தோழர்களே\n2000ஆம் ஆண்டுக்குப் பின் மலையக அரசியலின் பேரம் பேசும் ஆற்றல் வெகுவாக பலவீனப்பட்டுள்ளது. அரசியல் விமர்சனங்களுக்கு அப்பால் தொண்டமான் காலத்தில் மலையக வாக்கு வங்கிக்கு இருந்த மரியாதையும், பலமும் அதன் பின்னர் இல்லை என்பது கசப்பான உண்மை.\nஈழப் போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் ஒட்டுமொத்த சிறுபான்மை இனங்களின் பேரம் பேசும் ஆற்றலும் பலவீனமடைந்துபோனது. பேரினவாத அரசு நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றலை தன்னளவில் அதிகரித்துக்கொண்டது.\nஆளும் வர்க்கம் முதலாளிகளின் நலன்களுக்காக சொந்த உழைக்கும் மக்களின் உரிமைகளைக் காவு கொடுப்பது நாளாந்தம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.\nதொழிலாளர்களின் பலத்தை நிரூபித்து ஆளும் வர்க்கத்திற்கு மீண்டும் நமது பலத்தைக் காட்ட ஒன்று திரள வேண்டியிருக்கிறது.\nஇன, மத, மொழி, சாதிய, கட்சி அரசியல் வேறுபாடின்றி பரஸ்பரம் தோள்கொடுத்து இதனை சாத்தியப்படுத்துவதற்கு அனைவரதும் ஒத்துழைப்பையும் ஒன்று குவிப்போம் தோழர்களே.\nஅணிதிரள்வோம், அணிவகுப்போம் தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளை வென்றெடுக்க ஒன்றுபடுவோம்.\nநம்பிக்கைத் துரோகத்துக்கு எதிராக, ஒடுக்குமறைக்கு எதிராக, ஏமாற்றத்துக்கு எதிராக, காலங்கடத்துவதற்கு எதிராக ஒன்று திரள்வோம்.\nஎதிர்வரும் 24ஆம் திகதி புதன்கிழமை (விடுமுறை தினம்) காலை 10 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.\nஎதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக முடிந்த வரை கறுப்பு நிறத்தில் அணிந்து வருமாறு கோருகிறோம்.\n\"தினச்சம்பளமாக 1300 ரூபாவை கம்பனிகளால் கொடுக்க முடியும்\nபெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியத்தின் மாநாட்டில் தீர்மானம்\nகம்பனிகளின் இலாபங்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நிலைமைகளை நோக்கும்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை உடனடியாக 1300 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியத்தின் மக்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇச் சம்பள அதிகரிப்பை வழங்கக்கூடிய நிலையில் கம்பனிகளின் நிதி நிலைமை இருக்கின்றமையும் பொருட்களின் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் குறைந்தபட்ச அதிகரிப்பாக அதனை வழங்க வேண்டும் எனவும் இம்மாநாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் பெருந்தோட்ட தொழிற்துறையுடன் தொடர்புடைய மேலும் பல தீர்மானங்கள் குறித்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வலியுறுத்திய குறித்த மக்கள் மாநாடு கடந்த 13 ஆம் திகதி ஹட்டனிலுள்ள கிறிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பு மண்டபத்தில் நடைபெற்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்காக உயர்நீத்த போராளிகளுக்காக ஒரு நிமிட மெளன அஞ்சலியுடன் ஆரம்பமான இம்மாநாட்டிற்கு மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா, மலையக சமூக நடவடிக்கை குழுவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சட்டத்தரணி நேரு கருணாகரன், பெருந்தோட்ட உழைப்புரிமை சங்கத்தின் அழைப்பாளர் சட்டத்தரணி சு. விஜயகுமார், மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நெல்சன் மோகன்ராஜ், பெருவிரல் கலை இலக்கிய இயக்கத்தின் அழைப்பாளர் சுதர்ம மகாராஜன், பொருளியலாளர் கி. ஆனந்தகுமார், கிறிஸ்தவ தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் பி. மோகன் சுப்பிரமணியம் ஆகியோர் தலைமை வகித்தனர்.\nஅறிமுக உரையை பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றிய அழைப்பாளர் சட்டத்தரணி சுகுமாரன் விஜயகுமார் நிகழ்த்தினார். பொருளியலாளர் ஆனந்தகுமார் 'பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க இயலாமை மற்றும் வெளிவாரி உற்பத்தி முறையில் உழைப்புச் சுரண்டல்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்த உரையின்போது பண வீக்கத்தின் காரணமாக பொருட்களின் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ள போதும் அதற்கு சமாந்திரமாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு ஏற்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். அத்துடன் கம்பனிகளின் இலாப அதிகரிப்பு தேயிலை விலையின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை கம்பனிகளின் ஆண்டறிக்கைகள் மற்றும் மத்தி�� வங்கியின் ஆண்டறிக்கைகள் மூலம் வெளிப்படுத்தினார். மேலும் வெளியாள் உற்பத்தி முறை கம்பனிகளுக்கு பெற்றுக்குக் கொடுக்கும் அசாதாரணமான இலாபத்தையும் நாட் சம்பளம் மற்றும் வெளியாள் உற்பத்தி முறையில் கொடுக்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் கழிவுகள் என்பவற்றை ஒப்பிட்டு எடுத்துரைத்தார்.\nபெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியத்தின் அழைப்பாளர் சட்டத்தரணி சுகுமாரன் விஜயகுமார், 'பெருந்தோட்டக் கம்பனிகளின் கணக்கறிக்கைகளும் சம்பள உயர்வை மறுக்கும் பம்மாத்துக்களும்' என்ற தலைப்பில் உரையாற்றினார். கம்பனிகளின் கணக்கறிக்கைகளில் உண்மையான இலாபம் குறிப்பிடப்படுகிறதா என்ற சந்தேகம் இருக்கின்ற நிலையிலும் 2017ஆம் ஆண்டு 17 கம்பனிகளின் நிதி அறிக்கைகளை நோக்கும்போது அவை தேறிய இலாபமாக மொத்தமாக 4644 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளதாகவும் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் 17 பெருந்தோட்டக் கம்பனிகளிடமிருந்து வருமான வரியாக அரசாங்கம் 2258 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.\nமேலும் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் குறைந்துள்ளது என்ற வாதம் தொழிலாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி, பயிர் செய்யப்பட்டுள்ள நிலங்களின் வீழ்ச்சி, மீள் நடுகை மற்றும் புதிய நடுகை என்ற விடயங்கள் அனைத்தையும் உள்வாங்கி நோக்கும்போது, தவறானது என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. மாறாக தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் அதிகரித்துள்ளமையே உண்மையாகும். எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளத்தை 1300 ரூபாய் வரை அதிகரிக்கும் நிலையிலேயே கம்பனிகள் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.\nமக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். நெல்சன் மோகன்ராஜ், 'கூட்டு ஒப்பந்த பேரப் பேச்சும் தொழிற்சங்கங்களின் பங்கும்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர் சார்பாக கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் பொது உடன்பாட்டை தங்களுக்குள் எட்டுவதும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத சங்கங்களுடன் இணைந்து தமது பலத்தை அதிகரித்துக் கொண்டு பேரப்பேச்சில் ஈடுபடுவதன் முக்கியத்துவம் பற்றியும் விளக்கினார். மலையகத்தில் கல்வி வீழ்ச்சியில், மாணவர்களின் போஷாக்கு பிரச்சினை, பெற்றோரின் வருமான குறைவு, ஓய்வின்மை என்பவை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதையும் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.\nமக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா, 'தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வை வென்றெடுப்பதில் மக்களின் வகிபாகமும் மாநாட்டின் நோக்கமும்' என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். தற்போதைய பொருளாதார சூழலில் நியாயமான நாட் சம்பளமாக குறைந்தது 1300 ரூபா வழங்கப்பட வேண்டும். அதுவே நியாயமான சம்பளமாக அமையும் என்றார். 1300 ரூபா நாட்சம்பளம் மனத் திருப்திக்காக முன்வைக்கப்படவில்லை, மாறாக விஞ்ஞானபூர்வமாக வந்தடைந்த முடிவாகும்.\nஇன்று தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்க்கைச் செலவு புள்ளிக்கு ஏற்ப வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை.\nதமக்கு விதிக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் தமது பெயர் கொண்ட கதிரையைத் தேடிக் கண்டு பிடித்ததோடு அதில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் திசாவையைக் கண்ட ஆங்கிலேயர் வியப்புற்றனர்.\nகுறிப்பிட்ட தினத்தில் கண்டி அரண்மனைவளாகத்தில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலில் பூசைகள் ஏற்பாடாகின. அஸ்கிரிய – மல்வத்தை பீடங்களின் பிக்குமார்களும் அங்கு பிரசன்னமாகினர். பெருந்தொகையான பொதுமக்கள் அன்றைய தினம் தேவாலய வளவில் நிரம்பினர்.\nஆங்கிலேய அதிகாரிகளும், சிப்பாய்களும், சிங்கள பிரபுக்களும், பிரதானிக்களும் பொதுமக்களும் தரையில் மண்டியிட்டும், தரையில் வீழ்ந்தும் வழிபாடுகளை மேற்கொண்டனர்.\nஅந்நிய ஆக்கிரமிப்பாளர்களினால் பௌத்த – இந்து மத வழிபாட்டுத்தலங்கள் கொள்ளையிடப்பட்டும், அவமதிக்கப்பட்டும் வந்த நிலை இச் சம்பவத்தோடு முடிவுக்கு வந்தது.\nஇச் சவாலையேற்று அங்கு வரும்போது ரத்வத்தை தமது போர்வாளோடு வந்தது; போட்டியில் தோல்விகாண நேர்ந்தால் அந்த அறைக்குள்ளேயே தமது வாளினால் தம்முயிரைப் போக்கிக் கொள்வதென்னும் திடசங்கற்பத்துடனேயாகும்.\nஅந்தணர்களின் வழித்தோன்றல்களாகிய ரத்வத்தை சந்ததியினர் இன்றும் மகாவிஷ்ணுவின் பக்தர்களாக காணப்படுகின்றனர். சுதேச ஆட்சிக்காலம் முதல் இவர்கள் அரசியலிலும் பொதுவாழ்விலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பவர்களாகவும், கண்டி பிரதேசத்தில் தும்பறை மற்றும் மகாயாய பிரதேசத்திலும் சப்ரகமுவ மாகாணத்தில் பலாங்கொடை பிரதேசத்திலும், மாத்தளையில் உக்குவளையிலும், கலாவெவ பிரதேசத்திலும் பிரபுத்துவ க���டும்பங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.\nவாழ்க்கை செலவுக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்\nதொழிலாளரின் கஷ்ட வாழ்வுக்கு தற்காலிக தீர்வாக\nஅகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவர் கே. செல்வராஜ் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்\nமலையக மக்களின் பார்வையில் சமதர்மம் என்பது எட்டாக்கனி மட்டுமல்ல; கானல் நீரும்கூட\nமலையக மக்களின் உரிமைகளுக்காக ஜே.வி.பி தொடர்ந்து வெளிப்படையாகவே குரல்கொடுத்து வந்திருக்கிறது. அதாவது இதயசுத்தியுடன், ஆனாலும் மலையகப் பிரதேசங்களில் ஜே.வி.பியை ஆதரிக்கும் தமிழர்கள் குறைவு. ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா அல்லது கம்யூனிசம், சமதர்மம் என்பதை இம்மக்கள் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்களா\n மக்கள் விடுதலை முன்னணியினராகிய நாம் மலையக மக்களின் உரிமைகளுக்காக மட்டுமல்ல, சலுகைகளையும் வழங்க மேண்டுமென குரல் கொடுப்பவர்கள். இருந்தபோதும் மலையக மக்கள் அரசியல் சார்ந்த தொழிற்சங்கங்களை தமது விருப்பத் தெரிவாக எப்போதும் வைத்துக் கொண்டுள்ளனர். அதன் பின்னணியில் இருந்தே அரசியலைத் தெரிவு செய்கின்றனர்.\nதமக்கான அரசியல் தெரிவை, கட்சிகளின் கொள்கை அடிப்படையிலும் சமூகத்தை கட்டியெழுப்பும் நாட்டின் பொருளாதார மேம்பாட்டு அடிப்படையிலும் தூர நோக்குடனும் பார்ப்பதில்லை. அது மட்டுமல்ல, வெல்லப்போவது யார் என்று உன்னிப்பாக அவதானித்து அதன் பின் அணிதிரளும் சாமர்த்தியமும் உள்ளது. சமதர்மம் என்பது எட்டாக்கனி மட்டுமல்ல, கானல் நீரும்கூட, அவர்களின் கருத்தியலில்\nதோட்டத் தொழிலாளியின் ஒருநாள் அடிப்படைச் சம்பளம் குறைந்தபட்சம் அரச ஊழியரின் ஒருநாள் சம்பளமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளீர்கள். ஆனால் 19 வருடங்களில் 399 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கியிருக்கக்கூடிய கம்பனிகள் இதற்கெல்லாம் அசரும் என நினைக்கிறீர்களா\nகம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் கரிசனை காட்டுகிறார்களோ இல்லையோ, தோட்டத் தொழிலாளர்களின் சந்தாப்பணத்தை பெறும், கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் கரிசனை காட்டுகிறார்களா என்பதுதானே முக்கியம் ஆனால் அப்படி இல்லை என்பதுதான் முதல் பிரச்சினை. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் ஆழமான கருத்தை முன்வைத்து இதயசுத்தியுடன் செயற்படுவதில்லை. அதுதான் உண்மையும் பிரதான காரணமும் ஆகும், பெருந்தோட்டத்தை தற்போது நிர்வகிக்கும் கம்பனிகள் அனைத்துமே பல்தேசிய கம்பனிகளாகும். அவை இலாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டிருப்பதால் சம்பளத்தை உயர்த்தி வழங்குவதில் பின்வாங்குகிறார்கள்.\nகம்பனி எனும் கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி என்ற தொழிற்சங்கங்கள் இடம் கொடுக்காது. உதாரணத்திற்கு 1999 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் ஒரு தொழிலாளியின் அடிப்படை நாட் சம்பளம் 2001 ஆம் ஆண்டு வரைக்கும் 101 ரூபாவாக இருந்தது. 2002 இல் புதிய கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோது 121 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. அதன்படி இருவருட இடைவெளியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ரூபா மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பார்க்கும்போது தொழிற்சங்கங்களும், கம்பனிகளும் எந்தளவுக்கு தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டுகின்றன என்பதை தோட்டத் தொழிலாளர்கள் புரிந்துகொள்வது அவசியமாகும்.\nசம்பளப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் சங்கத் தரப்பு, முதலாளிகளுக்கு பழகிப்போன தரப்பாகிப் போய்விட்டால் ஆணித்தரமாக பேசக்கூடிய நிலையில் அத்தரப்பு இல்லை என்றும் எனவே வேறு சங்கங்களும் சங்கத்தரப்பில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறைந்தபட்சம் சங்கத் தரப்புக்கு ஆலோசனை வழங்கக்கூடிய ஆலோசனை சபை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பாக தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஉண்மையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுடன் ஏனைய தொழிற்சங்கங்களும் இணைந்து பங்குதாரர்களாக இருக்க வேண்டும், அப்போதுதான் பழைய தொழிற்சங்கங்கள் வளைந்து கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இல்லாவிட்டால் பழைய குருடி கதவை திறவடி என்ற கதைதான். அண்மையில் தனியார் வானொலியொன்றில் நடைபெற்ற கருத்தாடலின்போது என்னுடன் கலந்து கொண்ட தொழில் அமைச்சர் ரவீந்திர சமரவீர என்னிடம் நீங்களும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுங்கள் என்றார். 75 வீதம் என்ற வரையறை இல்லாதொழிக்கப்பட்டு அனைத்து தொழிற்சங்க தரப்புகளும் கலந்துகொள்ள வேண்டும் என்பதே என்னுடைய கருத்தும்கூட.\nகம்பனிகளை பனங்காட்டு நரிகள் என்று வைத்துக்கொ��்டால் தொழிலாளர் தரப்பு எப்படியிருக்க வேண்டும்\nகம்பனிகள் பணங்காட்டு நரிகளாயின் கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் குள்ள நரிகள்தான்\nகூட்டு ஒப்பந்தம் என்பது சம்பள உயர்வை மட்டும் பேசும் ஒரு உடன்படிக்கையல்ல. ஆனால் சமீப காலமாக அப்படித்தான் அது பார்க்கப்பட்டு வருகிறது. நீங்கள் எப்படி இதனை அவதானிக்கிறீர்களா\nஉண்மையில் சம்பள உயர்வுக்கு மேலதிகமாக தொழிலாளர்களின் நலன்புரி சேவை மற்றும் தொழிலாளர்களின் சலுகை போன்றவற்றில் தொழிற்சங்கங்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டிய ஒன்றாக இருந்தபோதும் தற்போது 75 வீதமான தொழிலாளர்களின் நலன்புரி சேவைகள் வெட்டப்பட்டுள்ளதுடன், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சம்பள உயர்வு என்ற கோட்பாடு மட்டும் பழக்கத்தில் உள்ளது.\nஇது முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும். தற்போதைய பூகோளமய பொருளாதாரத்துக்குள் சிக்குண்டு இருக்கும் இலங்கை வாழ் தோட்ட மக்கள் பொருளாதார ரீதியாக பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் சேவைக் கட்டண உயர்வு என்பவற்றால் ஏனைய சமூகத்தை விடவும் தோட்டத்து சமூகம் பாரிய நெருக்கடியை எதிர்நோக்குகிறது. அதற்கு தற்காலிக தீர்வாக வாழ்க்கைச் செலவுக்கேற்ப அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.\nஉற்சாகம் பெற்றிருக்கும் மலையக வீடமைப்பு பற்றி...\nவீடுகள் வழங்குவதை பாராட்ட வேண்டும், இதில் உரித்து என்னும் உரிமையும் உள்ளடக்கப்பட வேண்டும். தற்போது ஏனைய சமூகத்துக்கும் வீடுகள் வழங்கும்போது ஏதாவதொரு காணி உரித்து பத்திரம் வழங்கப்படுகிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கு எந்த உரித்து பத்திரமும் வழங்கப்படுவதில்லை. வீடு வழங்குவது தொழிலாளர்களின் காதில் பூ வைக்கும் ஒரு நிகழ்வாக இருக்கக்கூடாது.\nதற்போது வெளிவாரி முறை நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது. இந்த வெளிவாரிமுறை தொடரும்போது கம்பனிகள் சம்பளம், விடுமுறை, சலுகைகள் என்பனவற்றை வழங்க வேண்டிய அவசியமே இல்லாது போய்விடும் அல்லவா இந்த மாற்றம் தவிர்க்க முடியாதது என்றால், தொழிற்சங்க அரசியல் கட்டமைப்பும் இல்லாமல் போய்விடும், அப்படித்தானே\nஇந்த முறையானது தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் ஒரு முறை. இம்முறையால் தோட்டத��� தொழிலாளர்கள் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியையும், இழப்பையும் சந்திக்க நேரிடும். ஏன் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி போன்றவற்றையும் கூட. இதனால் தொழிற்சங்கங்கள் பாரிய பின்னடைவை அரசியல் ரீதியாக சந்திக்க நேரிடும்.\nஇம்முறை தொடர்பாக கம்பனிகளுடன் கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அர்த்தபுஷ்டியான கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும். அதனுடன் அவர்களுக்கு வழங்கப்படும் காணி சம்பந்தமாக ஒரு உடன்படிக்கைக்கு வருவதோடு அதற்கான காலத்தையும் நிர்ணயிக்க வேண்டும். அது மட்டுமல்ல, முடிவில் அந்த காணிகளை தொழிலாளர்களுக்கே உரிமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபெருந்தோட்டக் குடியிருப்புகள் புதிய கிராமங்களாக மாறுவது பற்றி ஜே.வி.பி.யின் நிலைப்பாடு என்ன\nவரவேற்கத்தக்கது. நான் முன்னர் குறிப்பிட்டதைப்போல் காணி உரித்துடன் அமையப்பெற வேண்டும்.\nஒப்பீட்டளவில் ஒரு குறுகிய காலப்பகுதியில் தமிழ் முற்போக்கு முன்னணி பெருந்தோட்ட சமூகத்துக்காக பல காரியங்களைச் செய்துள்ளது. எனினும் இ.தொ.கா.வின் செல்வாக்கு அப்படியேதான் இருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்\nஇரண்டையும் வெவ்வேறாக பார்ப்பதும் பிழையானதாகும். ஏனென்றால் மலையக தமிழ்த் தலைமைகள் ஆட்சி பீடத்திலிருக்கும் அரசாங்கத்தில் ஒரு காலையும் மலையகத் தலைமையில் மறு காலையும் வைத்துள்ளன. இதில் யாரும் விதிவிலக்கல்ல. குறிப்பாக 1994 ஆம் ஆண்டு சந்திரிகா அம்மையார் ஆட்சியமைப்பதற்கு அமரர் பெ. சந்திரசேகரன் முட்டுக்கொடுத்தார். அதற்கு முன்னரும் மலையக அரசியல் முதலாளித்துவ அரசியல் தலைவர்கள் மகிந்தவின் அரசில் முற்போக்கு அணி, பிறபோக்கு அணி என அனைத்து தலைவர்களும் அனைவருமே அமைச்சர்கள். எனவே, இவர்களில் யார் மலையக மக்களுக்கு சேவை செய்தவர்கள் என்பதை விட எவர் கட்சி தாவாதவர்கள் என்பதே முக்கியமானது. உதாரணத்துக்கு கடந்த அரசில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், திகாம்பரம், போன்றோரை குறிப்பிடலாம்.\nமலையக தமிழ் சமூகத்துக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன\nமலையக சமூகம் அரசியல் ரீதியில் அணித்திரள வேண்டும். இது வரைக்கும் இச்சமூகம் அரசியலை முன்னிறுத்தி அணிதிரளவில்லை. சந்தர்ப்பத்துக்கும், பழக்க தோசத்துக்காகவுமே அணி���ிரண்டார்கள். அதனால் அனைத்து பக்கமும் தோல்வியுற்றவர்கள் தோட்ட தொழிலாளர்களே, அத்துடன் பொருளாதார ரீதியில் கவனம் செலுத்த வேண்டும். மாறிவரும் உலக பூகோளமய பொருளாதார முறைக்கு தாம் எவ்வாறு முகம் கொடுப்பது என்பதை யோசித்து நீதியான தேசம், நியாயமான சமூகத்தில் அடிமையில்லா மனிதனாக வாழ தம்மை தயார்ப்படுத்திக் கொள்வதோடு தேசிய அரசியல் நீரோட்டத்தில் தம்மை பங்காளியாக்கிக் கொள்ள வேண்டும்.\nகருப்புச் சட்டைப் போராட்டம் : காலிமுகத்திடலில்\nகருப்புச் சட்டை ஒன்றுகூடல் (கவனயீர்ப்புப் போராட்டம்)\n”குழு 24″” (மலையக இளைஞர்கள்)\nஇடம் : கொழும்பு, காலிமுகத்திடல்திகதி : 24.10.2015 புதன்கிழமை (பௌர்ணமி தினம்)நேரம் : காலை 10.00\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை குறைந்தபட்சம் 1000 ரூபாவாக உயர்த்தக் கோரி, கொழும்பு காலிமுகத்திடலில் நடத்தப்படவுள்ள ”கருப்புச் சட்டை”” ஒன்றுகூடலுக்கு (கவனயீர்ப்புப் போராட்டம்) அனைத்து இளைஞர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nகொழும்பு காலிமுகத்திடலில் எதிர்வரும் 24ஆம் திகதி காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு கருப்புச் சட்டை ஒன்றுகூடல் ஒன்றை நடத்த இளைஞர்கள் திட்டமிட்டுள்ளனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படைக் கோரிக்கையை முன்வைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.\n1. வாழ்வாதாரத்திற்கு ஏற்ப அடிப்படைச் சம்பளத்தை அதிகரி,\n2. தீபாவளி முற்பணததை உரிய நேரத்தில் வழங்கு,\n3.கூட்டு ஒப்பந்தத்தை உரிய வகையில் நடைமுறைப்படுத்து,\n4.கூட்டு ஒப்பந்தத்தை மீறி, உரிமைகளைப் பறிக்காதே,\n5. தோட்டத் தொழிலாளியை கௌரவமாக நடத்து,\nஆகிய கோரிக்கைளை முன்வைத்து இந்த கருப்புச் சட்டை ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைத்தளத்தில் இணைந்த இளைஞர்கள் இந்த ஏற்பாட்டைச் செய்கின்றனர். வெளிநாடுகளில் தொழிலுக்குச் சென்றாலும், இந்த ஒன்றுகூடலுக்கு உணர்வுபூர்வமாக வெளிநாட்டு வாழ் மலையக நண்பர்கள், இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nஅரசியல் சார்பற்ற, அமைப்புக்கள் சார்ப்பற்ற வகையில் அனைத்துத் தரப்பில் உள்ள இளைஞர்களும் ஆதரவு வழங்கி, உணர்பூர்வமாக ஒன்றிணைந்திருப்பதை அவதானிக்கிறோம். இதுவே எமக்கான முதல் வெற்றியாக கருதுகிறோம். இதனை இன்னும் பலப்படுத்தி, எம���ு உறவுகளின் உழைப்பை சுரண்டவிடாது, உழைப்பிற்கேற்ற ஊதியைப் பெற்றுக்கொடுக்க இளைஞர்கள் இதனை ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடலில், அமைப்புக்கள் சார்பாகவும், அரசியல்கட்சிகள் சார்பாகவும் அனைவரையும் அழைக்கிறோம். காலிமுகத்திடலிலுக்கு வந்தவுடன் அமைப்பு, அரசியல் ரீதியான வேறுபாடுகளை மறந்து, இளைஞர் சமூகமாக, உணர்வுபூர்வமாக இணைந்து செயற்பட வேண்டும் என்று இளைஞர்களை அழைக்கிறோம்.\nஇந்த ஆர்ப்பாட்டம் ஒக்டோபர் 24ஆம் திகதி நடத்தப்படுவதால் ஏற்பாட்டுக் குழுவினருக்கு ”24″” குழு என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தனர். எனவே, இந்த ஆர்ப்பாட்டத்தை ”குழு 24″” ஏற்பாடு செய்வதை உறுதிப்படுத்துகிறோம்.\nஇணைந்து இளைஞர்களாக இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தி, மலையகத்தில் காடுகளிலும், மலைகளிலும், உழைப்பை மட்டுமே நம்பிவாழும் எமது உறவுகளைக்கு நம்பிக்கையைக் கொடுக்க ஓரணியில் திரள்வோம். கொழும்பில் உள்ள அனைத்துத் தரப்பினரும், குறிப்பாக பல்கலைக்கழக சிங்கள இளைஞர்களும் இதற்கு ஆதரவு தருவதாகக் கூறியுள்ளனர்.\nஎமது மக்களின் உழைப்பை சுரண்டுவோருக்கெதிராக யாழ்ப்பாண சொந்தங்களும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்துகின்றனர். அவர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\n”குழு 24″” (மலையக இளைஞர்கள்)\nகுறிப்பு :உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பு சுரண்டப்படுவதற்கு எதிராக நடத்தப்படும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு உங்களின் ஊடக பங்களிப்பை பெரிதும் எதிர்பார்த்துள்ளோம். இதுகுறித்த செய்திகளை உங்களின் ஊடகத்தில் பிரசுரித்து, ஒலி, ஒளிபரப்பி, இணையத்தளத்தில் பதிவிட்டு, ஒடுக்கப்படும் ஒரு சமூகத்தின் உரிமைக்கு வலுசேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nமலையக தொழிற்சங்க வரலாற்றில் என்றும் போற்றப்படுபவர் அப்துல் அஸீஸ்\nஅஸீஸ் எப்போதும் பிறர் நலம் கருதுபவர். தனது ஆழ்ந்த அறிவும், சிந்தனை சக்தியும் கொண்டவர். எப்போதும் கறைபடாத கையாக வாழ்ந்தவர்.\nஇந்திய வம்சாவளி என்ற மேலான உணர்வைக் கொண்டவர். தொழிலாளர் துயர் துடைக்க பணம் பெறாத மிகப் பெரிய வழக்கறிஞர். 50 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர்களுக்காகவும் இந்திய வம்சாவளியினர்களுக்காகவும் தனது அயராத போராட்டத்தை மு���்னெடுத்துச் சென்றவர்.\nதலைவர்களுக்கெல்லாம் முன்மாதிரியானவர். போராட்டத்தை எப்போதும் முன்னின்று நடத்தி வெற்றி பெற வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்.\nஅரசியல் தொழிற் சங்கத்துறையில் கலங்கரை விளக்காக இருந்து சமுதாயத் தொண்டில் தன்னை எப்போதும் ஈடுபடுத்தி வந்தவர். பெருந்தோட்டத் துறையில் பலாங்கொடை பெட்டியாகெல தோட்டம், மஸ்கெலியா பனியன் தோட்டப் போராட்டங்களும் அக்கரப்பத்தனை டயகம போராட்டமும் அவரை என்றுமே நினைவு கூரும். 1750 பஞ்சப்படி போராட்டம் 1966ம் ஆண்டு இலங்கை நாட்டையே கதிகலங்க வைத்தது. ஒன்றரை மாதங்கள் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றிப் போராடினர். இது போன்ற சம்பவங்களின் கதாநாயகன் அஸீஸைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. மிகப்பெரிய செல்வந்தர். ஆனால் ஏழைத் தொழிலாளிகளின் தோழனாக நாட்டில் பயணித்த இவர் பெருமைக்குரியவர்.\n1951-1952ம் ஆண்டுகளில மஸ்கெலியாத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அஸீஸ் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலிருந்து சிலவற்றை அவதானிப்போம்.\nஎகிப்திய நாட்டில் பிரித்தானிய சாம்ராச்சியம், அந்த நாட்டு மக்களை கொன்று குவிக்கிறது. பிரித்தானிய இராணுவத்தினர் பயங்கரமாக மக்களை அழித்து வருகின்றனர். அவர்களது நாட்டிலுள்ள சுயஸ் கால்வாயை தனது ஆதிக்கத்தில் வைத்துக் கொள்வதற்காகவும் கப்பல் வாணிபத்தை நிலைநாட்டி சுரண்டலை வெற்றிகரமாக நடத்துவதற்கும் பிரித்தானிய சாம்ராச்சியம் எகிப்தில் குடிகொண்டுள்ளது.\nசுயஸ் கால்வாயில் வெளிநாட்டவர் ஆதிக்கம் செலுத்தி அந்த நாட்டை அடிமையாக்குவதில் எம்மைப் போன்ற சிறிய நாட்டினரும் பாதிக்கப்படுவோம்.\nஆச்சரியமான சம்பவங்கள் நடைபெறுவதை நமது வெளிவிவகார அமைச்சு பார்த்துக் கொண்டு இருப்பதையிட்டு நான் கவலை அடைகிறேன். இந்தப் பிரச்சினை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதிசயிக்கும் முறையில் நடந்த பாரதூரமான சம்பவங்களுக்கான நடவடிக்கையை நாங்கள் எடுத்தாக வேண்டும். இதனால் என்னென்ன பாதிப்புகள் நமக்கு ஏற்படும் என்பதையும் ஆராய வேண்டும். துருக்கியர்கள் சுல்தான் ஆட்சியில் இதனைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தனர். 1932ம் ஆண்டு சுல்தான் அரசுக்கு எதிராக புரட்சி ஏற்பட்டது. எகிப்து சுந்திர நாடானது. துருக்கிய இராச்சியத்திலிருந்தும், சுல்தான் பிட��யிலிருந்தும் விடுபட்டது. புரட்சியாளர்கள் கை ஓங்கியது. அதனைக் கண்டிப்பதோடு உடினடியாக பிரித்தானியர் அங்கிருந்து வெளியேற வேண்டும். அத்தோடு அங்கு நடக்கும் மனித கொலையையும் நிறுத்த வேண்டும்.\nஇவ்வாறு தனது தீர்மானத்தை முன் மொழிந்து பாராளுமன்றத்தில் பேசினார். இலங்கை அரசு சரியான தூதுக்குழு ஒன்றை அனுப்பி பிரித்தானிய அரசாங்கத்திடம் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் எனவும் கோரினார்.\nஉலகப் பிரசித்திபெற்ற சுயஸ் கால்வாயை அந்த நாட்டு ஜனாதிபதி கேர்ணல் அப்துல் நஸார் தேசியமயமாக்கி எகிப்து நாட்டின் அரசுடமையாக 1956ம் ஆண்டு ஆக்கினார். அதனால் காலனித்துவ பிடியிலிருந்து எகிப்திய சுயஸ் கால்வாய் தேசியமயமான வரலாற்றுச் சம்பவத்திற்கு கால்கோல் விழாவை ஆரம்பித்து வைத்தவர் அஸீஸ்.\nஅப்துல் அஸீஸ் 1939ம் ஆண்டு இலங்கை இந்திய காங்கிரஸின் முதலாவது இணைச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1940ம் ஆண்டு இலங்கை இந்திய காங்கிரஸின் தலைவரானார். இவர் ஆங்கில மொழியில் தலைசிறந்த அறிவாளியுமாவார்.\n50 ஆண்டுகள் தொழிற்சங்க அரசியற் துறையில் அளவற்ற சேவைகளை இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்களுக்கு செய்து வந்ததோடு, தொழிலாளர்களின் தோழராகவும் சேவை செய்த பெருமைக்குரியவர்.\nதொழிலாளர்களின் பிரச்சினைக்கு முகம் கொடுத்து வந்ததால் அவரை அரசியற் கட்சித் தலைவர்களும் மிகவும் கௌரவமாக மதித்தனர். தொழிலாளர்களின் அன்றாடப் பிரச்சினைகளை ஆராய்ந்து அறிந்து கொண்டதோடு, பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்ற போது புள்ளி விபரங்களை முன்வைத்து பேச்சுவார்த்தையை பெருகூட்டியதோடு அப்பேச்சுவார்த்தையில் வெற்றி வீரனாகத் திகழ்ந்தார்.\nமலையக தொழிற்சங்க அரசியலில் ஒரு முடிசூடா மன்னனாகவே அவர் மறையும் காலம் வரை பிரகாசித்தார். அதே நேரத்தில் சர்வதேச தொழிற்சங்கங்களின் மாநாடுகளில் அவரின் குரல் மகுடஞ் சூட்டியே வந்துள்ளது.\nLabels: கட்டுரை, நினைவு, வரலாறு\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமலையக வாழ்வியலை திசைதிருப்பிய உருளவள்ளி போராட்டம் - என்.சரவணன்\nபொகவந்தலாவை சென் மேரிஸ் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு மலரில் வெளியான கட்டுரை இது. 1940 களில் மலையக மக்களின் சமூகத் திரட்சி, தொழிற்படை...\n“தோட்டக்காட்டான்” விவகாரம்: நமக்குள்ளிருக்கும் அதாவுல்லாக்களை களையெடுப்பது\nசக்தி தொலைக்காட்சியில் கடந்த நவம்பர் 24 அன்று நிகழ்ந்த விவாதத்தில் அதாவுல்லா “தோட்டக்காட்டான்” என்று குறிப்பிட்டுப் பேசிய சர்ச்சையே கடந...\nராஜபக்சவாதத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் - என்.சரவணன்\n“இசம்” என்பது தனித்துவமான நடைமுறை, அமைப்பு, அல்லது தத்துவார்த்த அரசியல் சித்தாந்த முறைமையைக் குறிக்க பயன்படுத்தப்படும் சொல். நாசிசத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nethaji.in/2014/04/12/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-12-14T04:50:55Z", "digest": "sha1:GSIFRN5YZDBLGZNTBDPMQ43MYDBEWPL4", "length": 5154, "nlines": 37, "source_domain": "nethaji.in", "title": "நம் இயக்கத்தின் சார்பாக நம் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான SMNR நடராஜன் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்துடன் கூடிய தேர்தல் அறிக்கையின் நகல். | Nethaji Makkal Iyakkam", "raw_content": "\nநேதாஜிக்கு மாலை அணிவித்து சென்றதின் படங்கள்\nDecember 14, 2019 4:50 am You are here:Home Blog நம் இயக்கத்தின் சார்பாக நம் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான SMNR நடராஜன் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்துடன் கூடிய தேர்தல் அறிக்கையின் நகல்.\nநம் இயக்கத்தின் சார்பாக நம் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான SMNR நடராஜன் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்துடன் கூடிய தேர்தல் அறிக்கையின் நகல்.\nஅன்பு நட்பு வட்டமே நம் நேதாஜி மக்கள் இயக்கத்தின் துணை செயலாளர் மகன் ஒரு விரலில் காரை இழுத்து சாதனை படைத்து உள்ளான். இந்த வீடியோவை Natarajan Smnr என்ற பெயரில் உள்ள facebook-ல் பார்க்கவும். நேதாஜி மக்கள் இயக்கம் சார்பாக வாழ்த்துகள்\nநேதாஜி பிறந்த நாள் 23.01.2015\nநம் இயக்கத்தின் சார்பாக நம் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான SMNR நடராஜன் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்துடன் கூடிய தேர்தல் அறிக்கையின் நகல்.\nமக்கள் அரசிடம் கேட்கும் மனுக்கள் மீது எவ்வளவு நாட்களுக்குள் தீர்வு காணப்படும்\nபசுமை வீடு கட்ட தகுதியின் விவரத்தின் நகல்கள்.\nவெண்ணந்தூர் ஒன்றிய அ.பிரோமலதா,பொது தகவல்அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(திட்டம்) பதில் அளிக்க மறுத்த பின் அடுத்த கடிததிற்கு பதில் அளித்த விவரம் அடங்கிய நகல்கள்.\nரங்கசாமி என்பவர் ஊனமுற��றோர்க்கான உதவி தொகை நிறுத்தி வைக்கப்பட்டதை வாங்கி கொடுத்த விவரத்தின் நகல்.\nபைரவ நாயுடு என்பவருக்கு EB யினால் ஏற்பட்ட பிரச்சனையை நம் இயக்கம் மூலம் முடித்த விவரம்.\nநாமக்கல் மாவட்டத்தில் அரசு புறம் போக்கு நிலமாக உள்ளவை ஹெக்டேரில் எவ்வளவு என்ற கேள்விக்கு பதில் ஆட்சியர் அலுவலகம் மூலம் அளித்த விவரங்களின் கடித நகல்.\nமாவட்ட ஆட்சியரின் நேரடிபார்வையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் பற்றி ஆட்சியரே அளித்த விவரங்களின் கடித நகல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=62661", "date_download": "2019-12-14T05:13:48Z", "digest": "sha1:2YFFSQVPDFQTWFKQ2XH6YPHIMGKGSPZH", "length": 4425, "nlines": 70, "source_domain": "www.supeedsam.com", "title": "கொக்கட்டிச்சோலையில் சௌபாக்கியா சித்திரைப்புத்தாண்டு விற்பனைச் சந்தை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகொக்கட்டிச்சோலையில் சௌபாக்கியா சித்திரைப்புத்தாண்டு விற்பனைச் சந்தை\n(படுவான் பாலகன்) “சௌபாக்கியா” சித்திரைப்புத்தாண்டு விற்பனைச் சந்தை கொக்கட்டிச்சோலை மகா சங்க கட்டிட வளாகத்தில் இன்று(12) திறந்து வைக்கப்பட்டது.\nசமூர்த்தி அபிவிருத்தி திணைக்களமும், பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் குறித்த சந்தையில் உள்ளுர் உற்பத்திகள் பலவும் விற்பனை செய்யப்பட்டன.\nகுறித்த சந்தையினை சமூர்த்தி திணைக்கள அதிகாரிகளும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் இணைந்து திறந்து வைத்தனர்.\nPrevious articleகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டு பூசை\nNext article7 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம்\nகலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரத்தின் கிழக்கிலங்கை வாய்மொழிப்பாடல் மரபு நூல் வெளியீடு\nஎருவில் பொது மயானத்தில் சிரமதானம்.\nதிருமலை இரைனைக்கேணி அ.த.க வித்தியாலயத்தில் சத்துணவுக்கூடம்.\nகொக்கட்டிச்சோலையில் வர்த்தக நிலையங்கள் பரிசோதனை\nமீண்டும் சாதனை படைத்தது பேத்தாழை விபுலானந்தா கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://astrologics.tamilagamtimes.com/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-14T04:53:38Z", "digest": "sha1:PBLE2YIP2B25X4BBOFWXFDX6ZAMYJP4X", "length": 205614, "nlines": 1342, "source_domain": "astrologics.tamilagamtimes.com", "title": "சனிப்பெயர்ச்சி ராசிபலன்கள் astrologics.tamilagamtimes.com | Tamilagamtimes", "raw_content": "\nமேஷம் அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம் உங்கள் ராசிக்கு, 19.12.17 முதல் 26.12.20 வரை 9-ல் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார் சனிபகவான். புதிய வியூகங்களால் எதிலும் சாதிப்பீர்கள். coque iphone 8 நீண்டகாலமாகத் தடைப்பட்டு வந்த வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வராது என்று நினைத்த கடன் தொகை வந்து சேரும். சிலர் வீட்டை விரிவுபடுத்துவீர்கள். பகை வர்களும் நண்பர்கள் ஆவார்கள். நோய் பாதிப்புகள் விலகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். எனினும், தந்தைக்கு சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்: 19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் திடீர் திருப்பம் ஏற்படும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். ஆனால், அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் விவாதங்கள், செலவுகள், அலர்ஜி, மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். உங்கள் ராசிக்கு 2 மற்றும் 7-ம் வீடுகளுக்கு அதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில், 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். coque iphone 2019 இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். வாழ்க்கைத்துணை வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை, நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சளித் தொந்தரவு, காய்ச்சல் ஏற்பட்டு நீங்கும். உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டுக்கு உரிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் செல்வதால், பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சற்று தாமதமாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. கார்த்திகை நட்சத் திரத்தில் பிறந்தவர்கள் முன்கோபத்தைத் தவிர்க்கவும். சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்: சனிபகவான் 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும��� 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்கிரமாகச் செல்வதால், எந்த வேலையையும் திட்டமிட்டுச் செய் யவும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். நரம்புத் தளர்ச்சி, கணுக்கால் வலி ஏற்பட்டு நீங்கும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத் திரத்தில் வக்கிரமாகச் செல்வதால், கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லவும். வீட்டுக்கான பராமரிப்புச் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டாகும். சனிபகவானின் பார்வை தரும் பலன்கள்: சனி பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். சிலர் புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். சனிபகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய கடன்களைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சனிபகவான் லாப வீட்டைப் பார்ப்பதால், கடின வேலைகளையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். வரவும் உண்டு செலவும் உண்டு.உங்களில் சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும். மக்களின் ரசனைக்கேற்ப கொள்முதல் செய்வீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். வங்கிக் கடனை அடைப்பீர்கள். கெமிக்கல், இரும்பு, போர்டிங், லாட்ஜிங், எண்ணெய் வகைகளால் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில், சக ஊழியர்களாலும், அதிகாரி களாலும் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். எதிர்பார்த்து தடைப்பட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியன கிடைக்கும். சிலருக்கு வேலையின் காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். மாணவ மாணவிகளே கடுமையாக உழைப்பீர்கள். விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். கலைத் துறையினரே கடும��யாக உழைப்பீர்கள். விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். கலைத் துறையினரே பிற மொழி பேசுபவர்களால் புது வாய்ப்பு கள் வரும். அரசால் ஆதாயம் உண்டாகும். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களை சாதிக்க வைப்பதாக அமையும். பரிகாரம்: ஸ்ரீபெரும்புதூரில் அருளும் பெருமாளையும் ராமாநுஜரையும் ஏகாதசி தினத்தில் வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம் இதுவரை 7-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 8-ம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல் படவேண்டிய காலம் இது. மற்றவர்களை நம்பி ஏமாறவேண்டாம். குடும்பத்தில் சிலர் பிரச்னையை உண்டாக்க முயல்வார்கள். கவனம் தேவை. மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க நேரிடும். முக்கிய பத்திரங் களில் கையெழுத்து போடுமுன், சட்ட நிபுணரை ஆலோசித்து முடிவெடுக்கவும். பூர்வீகச் சொத்துப் பங்கைப் போராடித்தான் பெற வேண்டி இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். சொத்து வாங்குவது விற்பதில் வில்லங்கம் ஏற்பட்டு நீங்கும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். சகோதரர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும். உடல் நலனை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது. சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்: 19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. திருமணம், கிரகப் பிரவேசம் என வீடு களைகட்டும். கிருத்திகை 2,3,4 மற்றும் மிருகசீரிடம் 1,2-ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, இக்காலக்கட்டத்தில் புது வேலை கிடைக்கும். நவீன வாகனங்கள் வாங்குவீர்கள். அயல்நாடு சென்று வருவீர்கள். ரோகிணி நட்சத்திரத் தில் பிறந்தவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். குடும்பத்தில் அமைதி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டு. எதிர்பார்த்த பணம் வரும். கிருத்திகை 2,3,4 மற்றும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நன்மைகள் நடக்கும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறு விபத்து, முன்கோபம், வீண் டென்ஷன், மனஉளைச்சல் ஆகியன வந்து செல்லும். 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் உங்களின் ராசிக்கு சுகாதிபதியாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், வீடு, மனை சேரும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ரோகிணி மற்றும் மிருகசீரிடம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். கார்த்திகை 2,3,4-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலத்தில் அதிக அக்கறைக் காட்ட வேண்டும். சனிபகவானின் வக்கிர சஞ்சாரப் பலன்கள்: 29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் தடைப்பட்ட வேலைகள் முடியும் கணவன் – மனைவிக்கு இடையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வழக்குகள் சாதகமாகும். கடன் பிரச்னை தீரும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத் திரத்தில் வக்கரிப்பதால், இக்காலக் கட்டத்தில் சளித்தொந்தரவு, காய்ச்சல், பல் வலி, பார்வைக்கோளாறு வந்து நீங்கும். குடும்பத் தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால் சகோதரர்கள் மற்றும் தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து போகும். சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டை பார்ப்பதால், சாதுர்யமாகப் பேசுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள். சனிபகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்றுமொழியினரால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் சுமார்தான். போட்டிகள் அதிகரிக்கும். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டட உதிரி பாகங்கள் மூலம் லாபம் வரும். பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் கடுமையாக உழைத்தும் எந்தப் பயனும் இல்லையே என்று ஆதங்கப் படுவீர்கள். புது அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். எனினும் சம்பளம் உயரும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். மாணவ – மாணவிகளே அன்றைய பாடத்தை அன்��ன்றே படிப்பது நல்லது. கலைத் துறையினர்களே அன்றைய பாடத்தை அன்றன்றே படிப்பது நல்லது. கலைத் துறையினர்களே வேற்றுமொழி பேசுபவரால் முன்னேற்றம் உண்டு. புதிய வாய்ப்புகள் தேடி வரும். விமர்சனங்களையும், வதந்திகளையும் தாண்டி வெற்றி பெறுவீர்கள். coque iphone xr மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, சிற்சில பிரச்னைகளில் சிக்கவைத்தாலும், கடின உழைப்பாலும் சமயோசித புத்தியாலும் உங்களைச் சாதிக்க வைக்கும். பரிகாரம்: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி எனும் ஊரில் அமைந்திருக்கும் ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி உடனுறை ஸ்ரீநாமபுரீஸ்வரரை, பிரதோஷ நாளில் சென்று இளநீர் சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள்; உயர்வு உண்டு.\nமிதுனம் மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம் இதுவரை 6-ம் இடத்தில் இருந்து நன்மைகளைச் செய்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 7-ம் இடத்தில் அமர்ந்து பலன் தர இருக்கிறார். கண்டகச் சனியாக இருப்பதால், எதிலும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. குடும்பத் தில் வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும். விலை உயர்ந்த பொருள்கள், நகை களைக் கவனமாகக் கையாளவும். வாழ்க்கைத் துணைக்கு உடல் ஆரோக் கியம் பாதிக்கப்படக்கூடும். சிலர், வேலை யின் காரணமாகக் குடும்பத்தைப் பிரிய நேரிடும். கூடுமானவரை சொந்த வாகனத் தில் இரவுநேரப் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்: 19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்னைகளில் இருந்து விடுபட புது வழி கிடைக்கும். முன்கோபம் விலகும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். மிருகசீரிடம் 3,4-ம் பாதம் மற்றும் புனர்பூசம் 1,2,3-ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். ஆனால், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர், நண்பர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டு நீங்கும். சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், கணவன் – மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து நீங்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். மிருகசீரிடம் 3,4 மற்றும் பு��ர்பூசம் 1,2,3-ம் பாதத்தில் பிறந்தவர்கள், எவரையும் விமர்சிக்கவேண்டாம். 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் உங்களின் தைரிய ஸ்தானாதிபதியாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், புதிய முயற்சிகள் வெற்றியடையும். இளைய சகோதரர்கள் பாசமழை பொழிவார்கள். உதவிகளும் கிடைக்கும். சொத்துச் சிக்கல் தீரும். அரசாங்க காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மிருகசீரிடம் 3,4 மற்றும் புனர்பூசம் 1,2,3-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் ஆரோக் கியத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது. சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்: 29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், செலவுகளைக் குறைத்து,சேமிக்கத் தொடங்குங்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டாகும். என்றாலும் அவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகக் கொஞ்சம் சேமிக்கத் தொடங்குவீர்கள். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், பிரிந்திருந்த தம்பதி ஒன்றூசேர்வீர்கள். மகளுக்கு வரன் பார்க்கும்போது கூடுதல் கவனம் செலுத்துங்கள். சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனி பகவான் உங்கள் ராசியை பார்ப்பதால், அலர்ஜியால் தோலில் நமைச்சல்,கட்டி,முடி உதிர்வதற்கும் வாய்ப்புள்ளது. செரிமானக் கோளாறு வந்து நீங்கும். மறதியும், பித்தத்தால் தலைச்சுற்றலும் வந்து நீங்கும். சனிபகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். அவருடன் வீண் விவாதங்கள் வந்து செல்லும். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், கையிருப்புகள் கரையும். வெளியிலும் கடன் வாங்க நேரிடும். வியாபாரிகளே கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்தவேண்டாம். கூட்டுத் தொழிலைத் தவிர்க்கவும். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கவும். கடன் தருவதைத் தவிர்க்கவும். சிலருக்குக் கடையை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு பங்கு தாரர்களுடன் மோதல்கள் வரக்கூடும். அரிசி, பருப்பு மண்டி, கமிஷன், கெமிக்கல் வகைகள் ஆதாயம் தரும். உத்தியோகஸ்தர்களே கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்தவேண்டாம். கூட்டுத் தொழிலைத் தவிர்க்கவும். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கவும். கடன் தருவதைத் தவிர்க்கவும். சிலருக்குக் கடையை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு பங்கு தாரர்களுடன் மோதல்கள் வரக்கூடும். அரிசி, பருப்பு மண்டி, கமிஷன், கெமிக்கல் வகைகள் ஆதாயம் தரும். உத்தியோகஸ்தர்களே விமர்சனத்தைத் தவிர்க்க வும். எதிர்பார்க்கும் சலுகைகள் தாமதமாகவே கிடைக் கும். எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். பழைய அதிகாரிகள் உதவி செய்வார்கள். ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்து போடவேண்டாம். மாணவ – மாணவிகளே விமர்சனத்தைத் தவிர்க்க வும். எதிர்பார்க்கும் சலுகைகள் தாமதமாகவே கிடைக் கும். எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். பழைய அதிகாரிகள் உதவி செய்வார்கள். ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்து போடவேண்டாம். மாணவ – மாணவிகளே படிப்பில் அலட்சியம் கூடாது. விளையாட்டின்போது கவனமாக இருக்கவும். கலைத்துறையினர்களே படிப்பில் அலட்சியம் கூடாது. விளையாட்டின்போது கவனமாக இருக்கவும். கலைத்துறையினர்களே சிறிய வாய்ப்புகளையும் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி, அனுபவ அறிவால் உங்களை வெற்றிபெற வைக்கும். பரிகாரம்: கோவை மாவட்டம், இருளர்பதி எனும் ஊரில் அருளும் ஸ்ரீசுயம்பு பெருமாளை, சனிக்கிழமையில் சென்று தரிசித்து, துளசி மாலை அணிவித்து வழிபடுங்கள்; மகிழ்ச்சி நிலைக்கும்.\nகடகம் புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 6-ல் அமர்ந்து விபரீத ராஜ யோகத் தைத் தரவுள்ளார். தடுமாற்றம் நீங்கும். வாழ்க்கையை வளப்படுத்த நல்ல வாய்ப்பு கள் அமையும். பக்குவமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். குழந்தை பாக்கியம் இல்லா மல் இருந்தவர்களுக்கு, அழகும் அறிவும் நிறைந்த குழந்தை பிறக்கும். சகல காரியங்களிலும் வாழ்க்கைத் துணைவர் பக்கபலமாக இருப்பார். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். உங்களை உதாசீனப் படுத்திய உறவினர்களும் நண்பர்களும் தேடி வந்து உறவாடுவார்கள். சிலருக்கு சொந்த வீடு அமையும். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக சேமிப்பீர்கள். மகனுக்கு, தெரிந்த இடத்திலேயே சம்பந்தம் அமையும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்: 19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், பணவரவு அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மேலும் புனர்பூசம் 4-ம் பாதம், மற்றும் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன்கள் அதிகரிக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய வேலைகள் தடைபட்டு முடியும். உங்களின் சுக – லாபாதிபதியாகிய சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத் தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், பாதியிலேயே நின்றுபோன வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். டென்ஷன் விலகும். வீடு மாறுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய் வழி உறவினர் களால் ஆதாயம் கிடைக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். ஆனால் புனர்பூசம் 4-ம் பாதம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறு விபத்துகள் ஏற்படலாம். 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் உங்களின் தன ஸ்தானாதிபதியாகிய சூரியனின் உத்திராடம் நட்சத் திரம் முதல் பாதத்தில் செல்வதால், உங்களின் பேச்சில் கம்பீரம் பிறக்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக் கும். உடல் ஆரோக்கியம் திருப்தி தரும். புனர்பூசம் 4-ம் பாதம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் அமையும். ஆனால், பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். soldes coque iphone சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்: 29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், உடல்நலக்குறைவு, ஏமாற்றங்கள், இழப்புகள் வந்து நீங்கும். ஆனால் இழுபறியான வேலைகள் உடனடியாக முடியும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரமாவதால் வாகனத்தை ஓட்டும்போது நிதானம் தேவை. 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தி���் சனி வக்கிர மாகி செல்வதால், பணப்பற்றாக்குறையும், வீண்பழியும், அரசுக் காரியங்களில் இழுபறி நிலையும் உண்டாகும். பழைய பிரச்னைகளை நினைத்து வருந்துவீர்கள். சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனி பகவான் உங்களின் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கூடும். சனிபகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். சனிபகவான் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் வராது என்று நினைத்திருந்த பணமும் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆலயங்களில் முதல் மரியாதை கிடைக்கும். வியாபாரிகளே அதிரடி லாபம் கிடைக்கும். பாக்கித் தொகைகள் உடனடியாக வசூலாகும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பொறுப்பு களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு விற்பனையைப் பெருக்கு வீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். இதுவரை நிலையான வேலை எதுவும் இல்லாமல் இருந்தவர்களுக்கு அதிக சம்பளத்துடன் நல்ல வேலை அமையும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மேலதிகாரி களுடன் இருந்த மோதல்கள் விலகும். கணினித் துறையில் இருப்பவர்களுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். மாணவ – மாணவிகளே அதிரடி லாபம் கிடைக்கும். பாக்கித் தொகைகள் உடனடியாக வசூலாகும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பொறுப்பு களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு விற்பனையைப் பெருக்கு வீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். இதுவரை நிலையான வேலை எதுவும் இல்லாமல் இருந்தவர்களுக்கு அதிக சம்பளத்துடன் நல்ல வேலை அமையும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மேலதிகாரி களுடன் இருந்த மோதல்கள் விலகும். கணினித் துறையில் இருப்பவர்களுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். மாணவ – மாணவிகளே முதல் மதிப்பெண் பெறுவதற்காகக் கடுமையாக உழைத்துப் படி��்பீர்கள். ஆசிரியர்களும் உறுதுணையாக இருப்பார்கள். கலைத்துறையினர்களே முதல் மதிப்பெண் பெறுவதற்காகக் கடுமையாக உழைத்துப் படிப்பீர்கள். ஆசிரியர்களும் உறுதுணையாக இருப்பார்கள். கலைத்துறையினர்களே வேற்று மொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். வருமானம் உயரும். மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி முடங்கிக் கிடந்த உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும். பரிகாரம்: திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக் காடு எனும் ஊரில் அருளும், பொங்கு சனீஸ்வரரைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள்; வாழ்க்கை வளமாகும்.\nசிம்மம் மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம் இதுவரை 4-ம் வீட்டில் இருந்த சனி பகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 5-ம் இடத்தில் அமர்ந்து பலன்களைத் தரவிருக்கிறார். இனி நல்லதே நடக்கும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை நல்லபடி முடிவுக்கு வரும். பாதியில் நிற்கும் வீடு கட்டும் பணி மீண்டும் தொடங்கும். பணவரவு அதிகரிக்கும். கணவன் – மனைவிக்குள் அந்நி யோன்யம் அதிகரிக்கும். நீண்டநாள்களாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும். கருவுற்ற பெண்கள் தொலை தூரப் பயணங்களைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள். சனிபகவானின் நட்சத்திரப் சஞ்சாரப் பலன்கள்: 19.12.17 முதல் 18.1.19 வரை மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனி பகவான் செல்வதால், சொத்துச் சேர்க்கையுண்டு. சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். விலையுயர்ந்த தங்க நகைகள் புதிதாக வாங்குவீர்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது. பூரம், உத்திரம் 1-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நன்மைகள் உண்டாகும். உங்களின் தைரியஸ்தானாதிபதியும் யோகாதிபதியு மாகிய சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத் தில் 19.1.19 முதல் 11.8.19 வரை; 27.9.19 முதல் 24.2.20 வரை; 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், வீடு,வாகனம் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். மகம், உத்திரம் 1-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். ஆனால், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர் கள் விட்டுக்கொடுத்து போவது நல்லது. 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் உங்களின��� ராசிநாதனாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய பிரச்னைக்குத் தீர்வு கிட்டும். கௌரவ பதவிகள் தேடி வரும். வருமானம் உயரும். ஆனால், மகம், உத்திரம் 1-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வர வாய்ப்பிருக் கிறது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நற்பலன்கள் உண்டாகும். சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்: 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், மூத்த சகோதரர்களுடன் கருத்து மோதல்கள் உண்டாகும். கடன் பிரச்னை தொல்லை தரும். ஆரோக்கியம் மேம்படும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 வரை; 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் அடைவதால் வீண் செலவுகள், அலைச்சல், வேலைகளில் இழுபறி நிலை உண்டாகும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வ தால், இக்காலக்கட்டத்தில் செல்வாக்கு, புகழ் கூடும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். சனிபகவானின் பார்வை பலன்கள்: சனிபகவான் உங்களின் இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் சூழ்நிலை அறிந்து பேசுவது நல்லது. கண்ணை பரிசோதித்துக் கொள்வது நல்லது. யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால், வாழ்க்கைத்துணைக்கு கை,கால் வலி, மரத்துப் போகுதல், மறதி வரக்கூடும். வீண் விவாதங்கள் வந்து போகும். சனிபகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். நெடுநாட்களாக வராமலிருந்த பணமெல்லாம் இனி கைக்கு வரும். மூத்த சகோதரர்கள் இணக்கமாக இருப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரிகளே பற்று வரவு உயரும். கூட்டுத் தொழிலில் புதிய பங்குதாரர்கள் அறிமுகமாவார்கள். விளம்பர சாதனங்களைப் பயன்படுத்தி, விற்பனையை அதிகப்படுத்துவீர்கள். வி.ஐ.பி.-க்களும் வாடிக்கை யாளர்களாக அறிமுகம் ஆவார்கள். ஏற்றுமதி – இறக்குமதி, கடல்வாழ் உயிரினங்கள், ஏஜென்சி, புரோக்கரேஜ் மற்றும் கல்வி நிறுவனங்களால் லாபம் உண்டாகும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகஸ்தர்களே பற்று வரவு உயரும். கூட்டுத் தொழிலில் புதிய பங்குதாரர்கள் அறிமுகமாவார்கள். விளம்பர சாதனங்களைப் பய���்படுத்தி, விற்பனையை அதிகப்படுத்துவீர்கள். வி.ஐ.பி.-க்களும் வாடிக்கை யாளர்களாக அறிமுகம் ஆவார்கள். ஏற்றுமதி – இறக்குமதி, கடல்வாழ் உயிரினங்கள், ஏஜென்சி, புரோக்கரேஜ் மற்றும் கல்வி நிறுவனங்களால் லாபம் உண்டாகும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகஸ்தர்களே பணிச் சுமை குறையும். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கடின வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். விரும்பிய இடத்துக்கே மாற்றம் கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும். கணினித் துறையினருக்கு வெளி நாட்டில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பணிகள் கிடைக்கும். மாணவ – மாணவிகளே பணிச் சுமை குறையும். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கடின வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். விரும்பிய இடத்துக்கே மாற்றம் கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும். கணினித் துறையினருக்கு வெளி நாட்டில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பணிகள் கிடைக்கும். மாணவ – மாணவிகளே உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வெல்வீர்கள். கலைத் துறையி னருக்கு எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் அமையும். மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி, குழப்பங் களில் இருந்து உங்களை விடுவிப்பதுடன், வெளி வட்டாரத்தில் செல்வாக்கு ஏற்படுத்துவதாகவும் அமையும். பரிகாரம்: திருவண்ணாமலை மாவட்டம் சோகத்தூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅமிர்த வல்லி உடனுறை ஸ்ரீயோக நரசிம்மரை, ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். சகலமும் நன்மையில் முடியும்.\nகன்னி உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம் உங்கள் ராசிக்கு, 19.12.17 முதல் 26.12.20 வரை அர்த்தாஷ்டமச் சனியாக அமர்ந்து பலன்களைத் தரவிருக்கிறார் சனி பகவான். அலைச்சல் இருந்தாலும் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். coque iphone 2019 தவிர்க்கமுடியாத செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி முக்கியப் பொறுப்பு களை ஒப்படைக்கவேண்டாம். வீடு வாங்குவது விற்பது இழுபறியாகித்தான் முடியும். சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரிபார்க்கவும். அதிக வட்டிக்குக் கடன் வாங்கவேண்டாம். இரவு நேரப் பயணங்களில் கவனமாக இருக்கவும். விலை உயர்ந்த பொருள்களை இரவல் தருவதையும் வாங்குவதையும் தவிர்க்கவும். குடும்பத்தில் தம்பதிக்கு இடையேயான பிரச்னைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். தாய்வழி சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும். உரிய அனுமதி பெற்ற பிறகு வீடு கட்டும் பணியைத் தொடங்கவும். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்: 19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தங்க நகைகளின் சேர்க்கை உண்டாகும். உத்திரம் 2,3,4 மற்றும் சித்திரை 1,2-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நன்மைகள் உண்டாகும். ஆனால், அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத் துணைவரை அனுசரித்து செல்லவும். உங்களின் தன – பாக்கியாதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், இக்காலக்கட்டத்தில் பண வரவு அதிகரிக்கும். பெருந்தன்மையாகப் பேசி, காரியம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். உத்திரம் 2,3,4-ம் பாதம் மற்றும் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். சித்திரை 1,2-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு முன்கோபம் அதிகரிக்கும். 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான், உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், அரைகுறை யாக நின்ற வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். சொத்து பிரச்னை சுமுகமாகும். அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நற்பலன்கள் உண்டாகும். உத்திரம் 2,3,4-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களுடன் கருத்துமோதல்கள் உருவாகும். சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்: 29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், பிள்ளைகளின் வருங்காலம் குறித்து ஒரு வித பயம் உண்டாகும். தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் அடைவதால், குடும்ப உறுப்பினர்களைக் ஆலோசிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிர மாகி செல்வதால், வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. தாயாரின் உடல் நலத்தில் அக்கறைக் காட்டுங்கள். சனிபகவானின் பார்வை பலன்கள்: சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், அவ்வப்போது சோர்வு வந்து நீங்கும். கோபம் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், பணவரவு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சனி பகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் புது பொறுப்புகளும் தரப்படும். வியாபாரத்தில், போட்டிகள் அதிகரிக்கும். கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் லாபம் உண்டாகும். பங்குதாரர்களிடையே அவ்வப்போது கருத்து வேறு பாடுகள் ஏற்பட்டாலும், கடைசியில் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்படுவார்கள். பணியாட்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். எலெக்ட் ரானிக்ஸ், கணினி, மூலிகை வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில், சூழ்ச்சிகளைக் கடந்து முன்னேறுவீர்கள். மேலதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம். முக்கியக் கோப்புகளைக் கவனமாகக் கையாளவும். சிலருக்கு ஏமாற்றங்களும் மறைமுக அவமானங்களும் ஏற்பட்டு நீங்கும். கடின உழைப்பால் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவீர்கள். கணினித் துறையினருக்கு கண்களில் பிரச்னை ஏற்பட்டு நீங்கும். புதிய சலுகைகள் கிடைக்கும். மாணவ-மாணவிகளே கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கம் வேண்டாம். கலைத் துறையினருக்கு வேற்று மொழி பேசுபவர்களால் புதிய வாய்ப்பு கிடைக்கும். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களுக்கு வாழும் வகையைக் கற்பிப்பதாக அமையும். பரிகாரம்: திருவாதிரை நட்சத்திரம் நடைபெறும் நாளில், வேலூர் மாவட்டம் பெரியமணலி எனும் ஊரில் அருளும் ஸ்ரீநாகேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வில்வம் சாற்றி வழிபட்டு வாருங்கள்; முன்னேற்றம் உண்டாகும்.\nதுலாம் சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம் கடந்த ஏழரை ஆண்டுகளாக உங்களைப் பாடாய்ப்படுத்திய சனி பகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை தைரிய ஸ்தானம் என்னும் 3-ம் இடத்தில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். இனி, நீங்கள் தொட்டது துலங்கும். பிரிந்திரு���்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவீர்கள். இழந்த செல்வம், செல்வாக்கு அனைத்தும் திரும்பப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். சிலருக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். கடன்களைப் பற்றிய கவலை நீங்கும். சுபநிகழ்ச்சிகளில் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். மற்றவர்கள் வியக்கும் வண்ணம் சாதனை புரிவீர்கள். வி.ஐ.பி.களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் உண்டாகும். சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்: 19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், இழுபறி வேலைகள் உடனே முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். போட்டியில் வெற்றி பெறுவீர்கள். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உங்களின் ராசிநாதனாகிய சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 வரை, 27.9.19 முதல் 24.2.20 வரை, 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், எதிலும் வெற்றி, எதிர்பாராத பணவரவு உண்டு. ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தில் முதலீடு செய்வீர்கள். மகளுக்கு திருமணம் கூடி வரும். விலகியிருந்த மூத்த சகோதரர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். 25.2.20 முதல் 16.7.20 வரை மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். அரசாங்க விவகாரங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். சனிபகவானின் வக்கிர சஞ்சாரப் பலன்கள்: 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமா வதால் பூமி சேர்க்கையுண்டாகும். மனைவிக்கு வேலை கிடைக்கும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால், வீண் விமர்சனங்களைத் தவிர்க்கவும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், நல்லது நடக்கும். சனிபகவானின் பார்வை பலன்கள்: சனிபகவா��் உங்களின் ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிள்ளைகளுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். சில சமயங்களில் பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துக் கொள்வார்கள். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், சமூகத்தில் அந்தஸ்து உயரும். தந்தையாருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து செல்லும். சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும். வியாபாரிகளே கடையை நவீனப்படுத்துவீர்கள். பொறுப்பில்லாத வேலையாள்களை மாற்றுவீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு, தேங்கிக் கிடக்கும் சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். திடீர் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். சினிமா, பதிப்புத்துறை, ஹோட்டல், கிரானைட், டைல்ஸ், மர வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களிடம் வளைந்துகொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களே கடையை நவீனப்படுத்துவீர்கள். பொறுப்பில்லாத வேலையாள்களை மாற்றுவீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு, தேங்கிக் கிடக்கும் சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். திடீர் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். சினிமா, பதிப்புத்துறை, ஹோட்டல், கிரானைட், டைல்ஸ், மர வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களிடம் வளைந்துகொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களே பிரச்னை தந்த மேலதிகாரி மாற்றப்படுவார். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். சிலருக்கு புது வேலை அமையும். வழக்குகள் சாதகமாகும். எதிர்ப்புகள் நீங்கும். மாணவ – மாணவிகளே பிரச்னை தந்த மேலதிகாரி மாற்றப்படுவார். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். சிலருக்கு புது வேலை அமையும். வழக்குகள் சாதகமாகும். எதிர்ப்புகள் நீங்கும். மாணவ – மாணவிகளே தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். கலை, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். சோம்பல், விரக்தி நீங்கும். கலைத்துறையினர்களே தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். கலை, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். சோம்பல், விரக்தி நீங்கும். கலைத்துறையினர்களே கிசுகிசுத் தொந்தரவு கள், வதந்திகள் நீங்கும். உங்களின் படைப்புகளுக்கு அரசாங்க விருது கிடைக்கும். மறைந்து கிடந்த உங்கள் திறமைகள் வெளிப்படும். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, கடைக்கோடி மனிதரான உங்களைக் கோபுரத்துக்கு உயர்த்து வதாகவும் பிரபலங்களுக்கான அந்தஸ்தைப் பெற்றுத் தருவதா கவும் அமையும். பரிகாரம்: பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூர் எனும் ஊரில் அருளும் ஸ்ரீவிருத்தாம்பிகை உடனுறை ஸ்ரீவிருத்தகிரீஸ்வரரை, பிரதோஷ நாளில் சென்று வணங்கி வாருங்கள்; தொட்டதெல்லாம் துலங்கும்.\nவிருச்சிகம் விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை இதுவரை ஜன்மச் சனியாக இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை பாதச் சனியாக அமர்ந்து பலன் களைத் தர இருக்கிறார். பணப்புழக்கம் அதிகரிக்கும். யோசித்துச் செயல் படுவீர்கள். தெளிவாகச் சிந்திப்பீர்கள். பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்களை அவமானப்படுத்தியவர் கள்கூட, வலிய வந்து மதித்துப் பேசுவார்கள். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வீண் பயம் விலகும். உறக்கமில்லாமல் தவித்தவர்களுக்கு அந்த நிலை மாறும். ஆனாலும், உணவுக் கட்டுப்பாடும், எளிய உடற்பயிற்சியும் அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத்துணைவர் உற்சாகம் அடைவார். கணவன்-மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம். பார்வைக்கோளாறு, பல்வலி வந்து நீங்கும். மற்றவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு பேசவேண்டாம். வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். அரசாங்க சம்பந்தப்பட்ட காரியங்கள் தடைப்பட்டு முடியும். சாலைகளில் செல்லும்போது கவனமாக இருக்கவும். சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்: 19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், இக்காலக்கட்டங்களில் அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சலும், செலவுகளும் வந்து போகும். விசாகம் 4-ம் பாதம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும். சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்���ும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், தள்ளிப் போன திருமணம் முடியும். கைமாற்று கடனை அடைப்பீர்கள்.வாகனம் மாற்றுவீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்தாலும், முடிவில் சமாதானம் உண்டாகும். பழைய வீட்டைச் சீர் செய்வீர்கள். 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் எதிர்பாராத பணவரவு, செல்வாக்கு, நாடாளுபவர்களின் நட்பு யாவும் உண்டாகும். பழைய சொந்தங்கள் தேடி வரும். சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்: 29.4.18 முதல் 11.9.18 வரை, 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், பால்ய நண்பர்க ளால் திடீர் திருப்பங்கள் உண்டு. சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால் குடும்பத்தினருடன் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், அதிகம் உழைக்க வேண்டி வரும். வழக்குகளில் இழுபறி நிலை வந்து போகும். சனிபகவானின் பார்வை பலன்கள்: சனிபகவான் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலைச் சுமை அதிகரிக்கும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் திடீர் பணவரவு உண்டு. வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரிகளே விளம்பர யுக்திகளால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல் – வாங்கல் சுமுகமாக நடைபெறும். பழைய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். கடையை நவீன மயமாக்குவீர்கள். பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங் கள் கையெழுத்தாகும். உணவகம், இரும்பு வகை களால் ஆதாயம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். coque iphone உத்தியோகஸ்தர்களே விளம்பர யுக்திகளால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல் – வாங்கல் சுமுகமாக நடைபெறும். பழைய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். கடையை நவீன மயமாக்குவீர்கள். பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங் கள் கையெழுத்தாகும். உணவகம், இரும்பு வகை களால் ஆதாயம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். coque iphone உத்தியோகஸ்தர்களே உத்தியோகத்தில் இதுவரை இருந்து வந்த நிலையற்ற தன்மை மாறும். அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். உங்களை படுத்தி எடுத்த அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். புதிய அதிகாரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார். வழக்குகள் சாதகமாகும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். அலுவலகத்தில் வீண் பேச்சைக் குறைக்கவும். coque iphone soldes சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகவும். இழந்த சலுகைகள் மற்றும் பதவி உயர்வை மீண்டும் பெறுவீர்கள். மாணவ – மாணவிகளே உத்தியோகத்தில் இதுவரை இருந்து வந்த நிலையற்ற தன்மை மாறும். அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். உங்களை படுத்தி எடுத்த அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். புதிய அதிகாரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார். வழக்குகள் சாதகமாகும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். அலுவலகத்தில் வீண் பேச்சைக் குறைக்கவும். coque iphone soldes சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகவும். இழந்த சலுகைகள் மற்றும் பதவி உயர்வை மீண்டும் பெறுவீர்கள். மாணவ – மாணவிகளே படிப்பில் ஆர்வம் பிறக்கும். தேர்வுகளில் மதிப்பெண் அதிகரிக்கும். நீங்கள் விரும்பிய நிறுவனத்திலேயே உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்பு ஏற்படும். கலைத்துறையினரே படிப்பில் ஆர்வம் பிறக்கும். தேர்வுகளில் மதிப்பெண் அதிகரிக்கும். நீங்கள் விரும்பிய நிறுவனத்திலேயே உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்பு ஏற்படும். கலைத்துறையினரே வீண் வதந்திகளில் இருந்து விடுபடுவீர்கள். கலைநயம் மிகுந்த உங்கள் படைப்புகள் பட்டிதொட்டி எங்கும் பாராட்டிப் பேசப்படும். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதுடன், உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுத் தருவதாகவும் அமையும். பரிகாரம்: சீர்காழி-தரங்கம்பாடி பாதையில் உள்ளது திருக்கடையூர். இங்கு கோயில் கொண்டிருக் கும் அருள்மிகு அமிர்தகடேஸ்வரரை வழிபடுவதுடன், அருகிலேயே ஈசனின் அருள் பெற்று திகழும் யமதர்மனையும் வணங்கி வாருங்கள்; முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம் இதுவரை விரயஸ்தானத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை ஜன்ம ராசியில் இருந்து பலன்களைத் தர இருக்கிறார். ஜன்மச் சனியாயிற்றே என்று கலங்கவேண்டாம். இனி, நிம்மதி பிறக்கும். மதிப்பு மரியா��ை கூடும். எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும். அதிக வட்டிக்கு வாங்கி இருந்த கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள். ஜன்மச் சனி என்பதால், உடல் ஆரோக்கியத் தில் மட்டும் கவனம் தேவை. வாழ்க்கைத் துணை வழியில் செலவுகள் ஏற்படும். சிலர் உங்களைப் பணம் கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். திடீர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வீடு கட்டும் பணிக்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும். சொந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் அவசரம் வேண்டாம். வி.ஐ.பி-களின் நட்பால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். மகளுக்கு, திருமணம் கூடிவரும். மகனின் மனப்போக்கு மாறும். சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்: 19.12.17 முதல் 18.1.19 வரை; 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு கொஞ்சம் அலைச்சலும், ஏமாற்றங்களும் இருக்கும். ஆனால், எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவார்கள். சொத்து வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19; 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், இக்காலக்கட்டத்தில் புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண் டாம். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் பகிர்ந்துகொள்ள வேண்டாம். புதிய திட்டங்கள் நிறைவேறும். சவாலான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். 25.2.20 முதல் 16.7.20 வரஒ மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனி உங்களின் ராசிக்கு பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், வேலை கிடைக்கும். அரசால் ஆதாயமடைவீர்கள். திடீர் பணவரவு உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்: 29.4.18 முதல் 11.9.18 வரையிலும், 12.8.19 முதல் 13.9.19 வரையிலும், மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், பிள்ளை களுக்கு தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் கூடி வரும். சனி பகவான் 10.5.19 முதல் 11.8.19; 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால் அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. நிர்வாகத் திறன் கூடும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகச் செல்வதால், விலையுயர்ந்த பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சனி பகவானின் பார்வை பலன்கள்: சனிபகவான் உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால், கௌரவப் பதவி வரும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் இருக்கும். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் வாழ்க்கைத் துணைக்கு கால் வலி, கழுத்து வலி வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் 10-ம் வீட்டைப் பார்ப்பதால், உத்தியோகத்தில் மரியாதை கூடும். சிலர் சுயத் தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்வீர்கள். சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடு செய்வது நல்லது. மற்றவர்களின் ஆலோசனைகளை நம்பி, பெரிய அளவில் முதலீடு செய்யவேண்டாம். லாபம் கணிசமாக உயரும். ஹோட்டல், கணினி உதிரி பாகங்கள், துணி வகைகளால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில், வேலைச்சுமை அதிகரிக்கும். புதிய அதிகாரியின் வரவால் உற்சாகம் அடைவீர்கள். தேவையில்லாமல் விடுமுறை எடுக்கவேண்டாம். தடைப்பட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். முக்கிய ஆவணங்களைக் கவனமாகக் கையாளவும். மாணவ – மாணவிகளே பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கணிதம், மொழிப் பாடங் களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்குங்கள். அரசுத் தேர்வில் எதிர்பார்த்தபடியே நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். கலைத் துறையினரே பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கணிதம், மொழிப் பாடங் களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்குங்கள். அரசுத் தேர்வில் எதிர்பார்த்தபடியே நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். கலைத் துறையினரே வீண் வதந்திகள் குறித்து கவலைப்பட வேண்டாம். சம்பள விஷயத்தில் கறாராக நடந்துகொள்ளாதீர்கள். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருவதுடன் அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் விடுபடுவதற்குத் துணை புரிவதாக அமையும். பரிகாரம்: தேனி மாவட்டம் கண்டமனூர் அருகில் உள்ள குச்சனூரில், சுயம்பு வடிவாக எழுந்தருளி இருக்கும் ஸ்���ீசனீஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள். சகல பிரச்னைகளும் நீங்கி வாழ்வில் சந்தோஷம் பொங்கிப் பெருகும்.\nமகரம் உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம் இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து நற்பலன்களைத் தந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை ஏழரைச் சனியாக விரயஸ்தானத்தில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். ஏழரைச் சனியாக இருந்தாலும், நல்ல பலன்களையே தருவார். உங்கள் ராசிநாதன் சனி 12-ல் சென்று மறைவதால், தடைப்பட்ட காரியங் களை விரைந்து முடிப்பீர்கள். கம்பீரமாகப் பேசி மற்றவர்களைக் கவருவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். கணவன் – மனைவிக்கு இடையில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பிள்ளைகள் உங்கள் விருப்பப்படி நடந்துகொள்வார்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகவாதிகள், மகான்கள், சித்தர்களின் ஆசிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். வழக்கு களில் சாதகமான திருப்பம் ஏற்படும். அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். தடைப்பட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வாகனப் பழுது சரியாகும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்கவேண்டாம். மற்றவர்களுடன் அளவோடு பழகவும். பிரச்னைகளை சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்ளவும். சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்: 19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், கொஞ்சம் அலைச்சலும் செலவுகளும் இருக்கும். பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளா தீர்கள். ஊர்ப் பொது விவகாரங்களில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 வரையிலும், 27.9.19 முதல் 24.2.20 வரையிலும், 17.7.20 முதல் 20.11.20 வரையிலும் சனி செல்வதால், இக்காலக் கட்டத்தில் எதிர்பாராத பணவரவு, திடீர் யோகம் உண்டு. வசதியுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். தடைப்பட்டிருந்த கல்யாணம் கூடிவரும். வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். 25.2.20 முதல் 16.7.20 வரையிலும் 21.11.20 முதல் 26.12.20 வரையிலும் சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், வழக்கில் திருப்பம் உண்டாகும். சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்: 29.4.18 முதல் 11.9.18 வரையிலும், 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் பிரபலங் களின் அறிமுகம் கிடைக்கும். அயல்நாடு சென்று வர விசா கிடைக்கும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19; 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால், இக்காலக்கட்டத்தில் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சனிபகவானின் பார்வை பலன்கள்: சனிபகவான் உங்களின் 2-ம் வீட்டைப் பார்ப்பதால், பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். ஆனாலும், சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். அவ்வப்போது கைமாற்றாக கடனும் வாங்க வேண்டி வரும். பேச்சால் பிரச்னை வரக்கூடும். சனிபகவான் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், வழக்கு சாதகமாகும். நோய் விலகும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிக்க வழி பிறக்கும். சகோதரிக்கு திருமணம் முடியும். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், செல்வாக்கு உயரும். தந்தைக்கு நெஞ்சு வலி, கை, கால் அசதி வந்து நீங்கும். வியாபாரிகளே போட்டிகளை மீறி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். புது சலுகைத் திட்டங்களை அறிவித்து, வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். அனுபவசாலிகளை பணியில் சேர்ப்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பழைய பாக்கிகளைக் கறாராகப் பேசி வசூலிக்கவும். மருந்து, கமிஷன், மர வகைகளால் ஆதாயம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர் களுடன் மோதல்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில், சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள். வேலைச்சுமை அதிகமாகத்தான் இருக்கும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கணினித் துறையில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு தடைப்பட்டாலும், போராடிப் பெறுவீர்கள். மாணவ – மாணவிகளே போட்டிகளை மீறி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். புது சலுகைத் திட்டங்களை அறிவித்து, வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். அனுபவசாலிகளை பணியில் சேர்ப்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பழைய பாக்கிகளைக் கறாராகப் பேசி வசூலிக்கவும். மருந்து, கமிஷன், மர வகைகளால் ஆதாயம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர் களுடன் மோதல்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில், சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள். வேலைச்சுமை அதிகமாகத்தான் இருக்கும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கணினித் துறையில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு தடைப்பட்டாலும், போராடிப் பெறுவீர்கள். மாணவ – மாணவிகளே படிப்பில் அதீத கவனம் தேவை. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி உண்டு.கலைத் துறையினரே படிப்பில் அதீத கவனம் தேவை. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி உண்டு.கலைத் துறையினரே உங்களது படைப்புகள் பட்டிதொட்டியெங்கும் பரவும். உங்களின் திறமையைப் பயன்படுத்தி முன்னேறுங்கள். மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி, பழைய பிரச்னைகளில் இருந்து உங்களை விடுபட வைப்பதாக அமையும். பரிகாரம்: விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஸ்ரீவாலீஸ்வரர் கோயிலில் அருளும்… வாலியால் தென்முகமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட சனீஸ்வர பகவானை வணங்கி வாருங்கள். வளம் பெருகும்.\nகும்பம் அவிட்டம் 3,4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதம் இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை லாபவீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். எதிலும் உங்கள் கை ஓங்கும். மனதில் தெளிவு பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். பண வரவுக்குக் குறைவிருக்காது. நாடாள்பவர்கள், பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன் – மனைவி இருவரும் கலந்து பேசி, குடும்பச் செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். சிலர் புது வீடு வாங்குவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்திக் காட்டுவீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் உயர்கல்வி அமையும். சகோதரியின் திருமணம் கூடி வரும். பழைய நகைகளை மாற்றிப் புது டிசைனில் நகை வாங்குவீர்கள். பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் கிடைக்கும். சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்: 19.12.17 முதல் 18.1.19 வரை; 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பணம் வரும். ஆனால் செலவினங்களும் துரத்தும். சொத்துத் தகராறு, பங்காளிப் பிரச்னையில் அவசரப்பட்டு நீதிமன்றம் செல்ல வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம். சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 வரை; 27.9.19 முதல் 24.2.20 வரை மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், அரைகுறையாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும். திடீர்ப் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். பெற்றோருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். 25.2.20 முதல் 16.7.20 வரை மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், வாழ்க்கைத்துணை வழியில் மனஸ்தாபங்கள், மருத்துவச் செலவுகள் வந்து போகும். சனிபகவானின் வக்கிர சஞ்சாரப் பலன்கள்: 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரம் ஆவதால், இக்காலக்கட்டத்தில் அரைகுறையாக நின்ற பல வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 வரை மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் அடைவதால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு சரியாகும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், எதிலும் வெற்றி கிடைக்கும். முடங்கிக் கிடந்த வேலைகள் முழுமையடையும். சனிபகவானின் பார்வை பலன்கள்: சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் டென்ஷன், கோபம், அலர்ஜி வந்து நீங்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செரிமானக் கோளாறு, நரம்பு பிரச்சனைகள் வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், பிள்ளைகளின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். படிப்பு, உத்தியோகத் தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டி வரும். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வியாபாரிகளே தேங்கிக் கிடந்த சரக்குகளை, சாமர்த்தியமாகப் பேசி விற்றுத��� தீர்ப்பீர்கள். பணியாளர் களை அரவணைத்து வேலை வாங்குங்கள். வாடிக்கை யாளர்களின் தேவையறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். கடையை விசாலமான இடத்துக்கு மாற்றுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங் களுடன் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். உத்தியோகஸ்தர்களே தேங்கிக் கிடந்த சரக்குகளை, சாமர்த்தியமாகப் பேசி விற்றுத் தீர்ப்பீர்கள். பணியாளர் களை அரவணைத்து வேலை வாங்குங்கள். வாடிக்கை யாளர்களின் தேவையறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். கடையை விசாலமான இடத்துக்கு மாற்றுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங் களுடன் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். உத்தியோகஸ்தர்களே உங்களின் நிர்வாகத் திறமை கூடும். புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். சம்பளம் உயரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். மாணவ- மாணவிகளே உங்களின் நிர்வாகத் திறமை கூடும். புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். சம்பளம் உயரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். மாணவ- மாணவிகளே பாடங்களைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொள்வீர்கள். தேர்வுகளில் மதிப்பெண்கள் அதிகரிக்கும். விளையாட்டுகளில் பதக்கம் வெல்வீர்கள். கலைத்துறையினறே பாடங்களைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொள்வீர்கள். தேர்வுகளில் மதிப்பெண்கள் அதிகரிக்கும். விளையாட்டுகளில் பதக்கம் வெல்வீர்கள். கலைத்துறையினறே கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, தடுமாறிக் கொண்டிருந்த உங்களை, தன்மானத்துடன் தலை நிமிரச் செய்வதுடன், வசதி வாய்ப்புகளை அள்ளித் தருவதாகவும் அமையும். பரிகாரம்: திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக் குறிச்சி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபூமாத��வி சமேத ஸ்ரீஆதிவராகப்பெருமாளை, ஏகாதசி திதி நடை பெறும் நாளில் சென்று வணங்குங்கள். நன்மைகள் அதிகரிக்கும்.\nமீனம் பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 10-ம் வீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். இதனால் நன்மைகளே நடக்கும். இருந்த இடம் தெரியாமல் இருந்த நீங்கள், இனி விஸ்வரூபம் எடுப்பீர்கள். கணவன் – மனைவிக்கு இடையில் இருந்த வீண் சந்தேகம், பிணக்குகள் நீங்கும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். அவருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிதுர்வழிச் சொத்தில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். இழந்த பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவு பெருகும். வீட்டைக் கட்டி முடிக்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கைத் திரும்பப் பெறுவீர்கள். குழந்தை இல்லாமல் வருந்திய தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சேமிக்கத் தொடங்குவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும்.வழக்கு களில் வெற்றி உண்டாகும். சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்: 19.12.17 முதல் 18.1.19 வரையிலும், 12.8.19 முதல் 26.9.19 வரையிலும் கேதுவின் `மூலம்’ நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். புது முதலீடுகள் செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வேலை கிடைக்கும். மகளுக்கு வரன் அமையும். உறவினர்களுடனான பிணக்குகள் நீங்கும். சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 வரையிலும், 27.9.19 முதல் 24.2.20 வரையிலும், 17.7.20 முதல் 20.11.20 வரையிலும் சனி செல்வதால், பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். சொத்துப் பிரச்னை தீரும். புகழ் பெற்றவர்கள் நண்பர்களாவார்கள். 25.2.20 முதல் 16.7.20 வரையிலும், 21.11.20 முதல் 26.12.20 வரையிலும் சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், செலவினங்கள் அதிகரிக்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். சனிபகவானின் வக்கிர சஞ்சாரப் பலன்கள்: 29.4.18 முதல் 11.9.18 வரையிலும், 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதேநேரம் செலவுகளும் அதிகரிக்கும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 ��ரையிலும், 27.7.19 முதல் 13.9.19 வரையிலும், 17.7.20 முதல் 16.9.20 வரையிலும் பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால், யாரையும் நம்பி பெரிய காரியங்களில் இறங்கி விடாதீர்கள். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், விலையுயர்ந்த ஆபரணங்கள், ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். சனிபகவானின் பார்வை பலன்கள்: சனிபகவான் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாரின் உடல் நலம் பாதிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். தாய்வழியில் சொத்துப் பிரச்னை தலை தூக்கும். யாருக்கும் பொறுப்பேற்று சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். புதியவர்களிடம் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால், வாழ்க்கைத்துணைக்கு ஆரோக்கிய பாதிப்புகள், அவருடன் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். வி.ஐ.பி.களின் அறிமுகம் கிடைக்கும். சனிபகவான் உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால், தூக்கமின்மை, சுப விரயங்கள் ஏற்படும். வியாபாரிகளே முடங்கிக்கிடந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். கடையை விரிவுபடுத் துவீர்கள். போட்டிகளை முறியடிப்பீர்கள். வியாபார நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். கண்ணாடி, ஆடை, பெட்ரோல், டீசல் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் மறுபடியும் வருவார்கள். உத்தியோகஸ்தர்களே முடங்கிக்கிடந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். கடையை விரிவுபடுத் துவீர்கள். போட்டிகளை முறியடிப்பீர்கள். வியாபார நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். கண்ணாடி, ஆடை, பெட்ரோல், டீசல் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் மறுபடியும் வருவார்கள். உத்தியோகஸ்தர்களே 10-ம் இடத்தில் சனி பகவான் அமர்வதால், உயர்வு உண்டாகும். வேலைச் சுமை அதிகமாகத்தான் இருக்கும். முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்படுவீர்கள். சில பணிகளைப் போராடி முடிப்பீர்கள். மேலதிகாரி உதவுவார். முக்கிய கோப��புகளைக் கவனமாகக் கையாளவும். திடீர் இடமாற்றம் உண்டாகும். அதனால் நன்மையே ஏற்படும். புது சலுகைகளும் சம்பள உயர்வும் உண்டு. மாணவ – மாணவிகளே 10-ம் இடத்தில் சனி பகவான் அமர்வதால், உயர்வு உண்டாகும். வேலைச் சுமை அதிகமாகத்தான் இருக்கும். முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்படுவீர்கள். சில பணிகளைப் போராடி முடிப்பீர்கள். மேலதிகாரி உதவுவார். முக்கிய கோப்புகளைக் கவனமாகக் கையாளவும். திடீர் இடமாற்றம் உண்டாகும். அதனால் நன்மையே ஏற்படும். புது சலுகைகளும் சம்பள உயர்வும் உண்டு. மாணவ – மாணவிகளே படிப்பில் அதிக ஆர்வம் பிறக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினரே படிப்பில் அதிக ஆர்வம் பிறக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினரே முன்னணிக் கலைஞர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். பொது நிகழ்ச்சிகளில் தலைமை வகிக்கும் அளவுக்குப் பிரபலமடைவீர்கள். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, குடத்திலிட்ட விளக்காகத் திகழ்ந்த உங்களை, கோபுர விளக்கு போன்று ஒளிரச் செய்வதாக அமையும். பரிகாரம்: திருச்சி மாவட்டம் லால்குடி இடையாற்று மங்கலம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீலட்சுமி சமேத ஸ்ரீலட்சுமி நாராயணரை, சனிக்கிழமைகளில் சென்று வணங்கி வழிபட்டு வாருங்கள். காரியத் தடைகள் யாவும் நீங்கும்; நினைத்தது நிறைவேறும்.\n நம்மில் பலபேருக்கு சனி எனும் பெயரைக் கேட்டதுமே ஒருவித பயம் தொற்றிக்கொள்கிறது. அது தேவையில்லை. `ஆயுள்காரகன்’ எனப் போற்றப்படும் சனி பகவான்… கருணை வள்ளல் முன்ஜன்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களைத் தந்து, நம் பாவச் சுமையைக் களையும் கிரக மூர்த்தி இவர். இவரது மகிமைகளை ஜோதிட நூல்கள் விளக்குகின்றன. சனிபகவான் ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் தொல்லியல் துறை, விஞ்ஞானம், மருத்துவம் முதலான துறைகளில் சாதிக்கலாம். லக்னத்தில் சனி நின்றால் ஆயுள் விருத்தி உண்டு. 3-ஆம் இடத்தில் இருப்பின் தீர்க்காயுள், பணம்-பெயர்-புகழ் பெருகும். அரசியலிலும் கோலோச்சலாம். 6-ல் அமர்ந்திருந்தால் தன யோகம், சத்ரு ஜெயம், தன்மான குணம், தைரியம் மற்றும் அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டாகும். 8-ல் சனி அமர்ந்திருப்பின் பர்வத யோகம்; மலை போன்று சொத்துகள் குவியும். சனி பகவான் 10-ல் பலமாக ந���ற்க, மந்திரிக்குச் சமமான பதவி, தனம், ஜெயம் உண்டு. வணிகம் செய்பவர் எனில், இயந்திர தொழிற்சாலைகள் அமைக்கும் பாக்கியமும் உண்டு. 11-ல் சனி இருக்க, அந்த நபர் புண்ணியவானாக இருப்பார்; எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். வரும் சனிப் பெயர்ச்சியையொட்டி தனுசு ராசிக்காரர்களுக்கு ஜன்ம சனியாகவும், ரிஷப ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்துச் சனியாகவும், கன்னி ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியாகவும் வரவுள்ளார். அதேபோல் மகர ராசிக்காரர்களுக்கு எழரைச் சனி ஆரம்பம். அதற்காக வருத்தப்படத் தேவையில்லை. ஜனன ஜாதகத்தில் சனிபகவான் பலத்துடன் திகழ்ந்தால் நல்லவையே நடக்கும். அத்துடன், மிக எளிமையான பரிகாரங்கள் செய்து, சனீஸ்வரரை வழிபட்டு துன்பங்கள் நீங்கப் பெறலாம். சனிக்கிழமை தோறும் விரதம் கடைப்பிடிப்பது நன்று. பிரசித்தி பெற்ற சிவன் கோயிலில் உள்ள நவக்கிரகத்தில் அமைந்திருக்கும் சனீஸ்வரருக்கு, மாலை வேளையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும் அர்ச்சனை செய்வதும் நல்ல பலனைப் பெற்றுத் தரும். சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கும் ஊனமுற்றோருக்கும் அன்னதானம், ஆடைதானம் மற்றும் காசு தானம் செய்வதும் மனதுக்கு நிம்மதியைப் பெற்றுத் தரும். திருநள்ளாறு, குச்சனூர், ஏரிக்குப்பம், திருக்கொள்ளிக்காடு முதலான சனி பரிகாரத் தலங்களுக்குச் சென்று அவரை தரிசிப்பதாலும் பலன் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக ஆனைமுகனையும் ஆஞ்சநேயரையும் சிக்கெனப் பற்றிக் கொள்ளுங்கள்… உங்களை, வாழ்வாங்கு வாழ வைப்பார் சனி பகவான் முன்ஜன்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களைத் தந்து, நம் பாவச் சுமையைக் களையும் கிரக மூர்த்தி இவர். இவரது மகிமைகளை ஜோதிட நூல்கள் விளக்குகின்றன. சனிபகவான் ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் தொல்லியல் துறை, விஞ்ஞானம், மருத்துவம் முதலான துறைகளில் சாதிக்கலாம். லக்னத்தில் சனி நின்றால் ஆயுள் விருத்தி உண்டு. 3-ஆம் இடத்தில் இருப்பின் தீர்க்காயுள், பணம்-பெயர்-புகழ் பெருகும். அரசியலிலும் கோலோச்சலாம். 6-ல் அமர்ந்திருந்தால் தன யோகம், சத்ரு ஜெயம், தன்மான குணம், தைரியம் மற்றும் அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டாகும். 8-ல் சனி அமர்ந்திருப்பின் பர்வத யோகம்; மலை போன்று சொத்துகள் குவியும். சனி பகவான் 10-ல் பலமாக நிற்க, மந்திரிக்குச் சமமான பதவி, தனம், ஜெயம் உண்டு. வணிகம் செய்பவர் எனில், இயந்திர தொழிற்சாலைகள் அமைக்கும் பாக்கியமும் உண்டு. 11-ல் சனி இருக்க, அந்த நபர் புண்ணியவானாக இருப்பார்; எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். வரும் சனிப் பெயர்ச்சியையொட்டி தனுசு ராசிக்காரர்களுக்கு ஜன்ம சனியாகவும், ரிஷப ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்துச் சனியாகவும், கன்னி ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியாகவும் வரவுள்ளார். அதேபோல் மகர ராசிக்காரர்களுக்கு எழரைச் சனி ஆரம்பம். அதற்காக வருத்தப்படத் தேவையில்லை. ஜனன ஜாதகத்தில் சனிபகவான் பலத்துடன் திகழ்ந்தால் நல்லவையே நடக்கும். அத்துடன், மிக எளிமையான பரிகாரங்கள் செய்து, சனீஸ்வரரை வழிபட்டு துன்பங்கள் நீங்கப் பெறலாம். சனிக்கிழமை தோறும் விரதம் கடைப்பிடிப்பது நன்று. பிரசித்தி பெற்ற சிவன் கோயிலில் உள்ள நவக்கிரகத்தில் அமைந்திருக்கும் சனீஸ்வரருக்கு, மாலை வேளையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும் அர்ச்சனை செய்வதும் நல்ல பலனைப் பெற்றுத் தரும். சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கும் ஊனமுற்றோருக்கும் அன்னதானம், ஆடைதானம் மற்றும் காசு தானம் செய்வதும் மனதுக்கு நிம்மதியைப் பெற்றுத் தரும். திருநள்ளாறு, குச்சனூர், ஏரிக்குப்பம், திருக்கொள்ளிக்காடு முதலான சனி பரிகாரத் தலங்களுக்குச் சென்று அவரை தரிசிப்பதாலும் பலன் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக ஆனைமுகனையும் ஆஞ்சநேயரையும் சிக்கெனப் பற்றிக் கொள்ளுங்கள்… உங்களை, வாழ்வாங்கு வாழ வைப்பார் சனி பகவான் சனிபகவானின் திருவருளைப் பெறும் பொருட்டு தசரதச் சக்கரவர்த்தி அருளிய ஸ்தோத்திரப் பாடல்களில் ஒன்று இது. சனி பாதிப்பு உள்ளவர்கள் என்றில்லை, எல்லோருமே இதைப் படித்து வணங்கி பயனடையலாம். இந்த சனைச்சர ஸ்தோத்திரத்தை படிப்பதால் சனி கோசாரரீதியால் பன்னிரண்டு, எட்டு முதலிய ஸ்தானங்களிலிருப்பதாலும், ஜாதகத்தில் தோஷத்துடன் கூடியிருப்பதாலும், அவனது தசா புக்திகளில் ஏற்படும் கஷ்டங்கள் விலகுவதோடு சர்வ சம்பத்துகளும் உண்டாகும். கோணோந்தகோ ரெளத்ரயமோஸத பப்ரு: க்ருஷ்ண: ஸநி: பிங்களமந்தஸௌரி: நித்யம் ஸ்ம்ருதோ யோ ஹரதே ச பீடாம் தஸ்மை நம: ஸ்ரீரவிநந்தனாய கருத்து: கோணன் முடிவைச் செய்பவன். ரௌத்ரன் இந்திரியங்களை அடக்குபவன். பப்ரு, கிருஷ்ணன், சனி, பிங்களன், மந்தன், ஸுர்யபுத்திரன் என்ற பெயர்கள் படைத்த சனைச்சர���் நித்யம் நம்மால் நினைக்கப்பட்டவனாகி சகல பீடைகளையும் போக்குகிறான்.\nஒருவரது ஜாதகத்தினை ஆராய்ந்து மேலும் என்ன தெரிந்து கொள்ளலாம் \nதமிழ் அகம் © 2016", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2017_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-14T05:19:18Z", "digest": "sha1:5RYOLDHN4LJI5RNKPALM2TG4ILEPV3B6", "length": 6044, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2017 எதிர்ப்புப் போராட்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 2017 எதிர்ப்புப் போராட்டங்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"2017 எதிர்ப்புப் போராட்டங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\n2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள்\n2017 தமிழ்நாட்டு எரிவாயு அகழ்வு எதிர்ப்புப் போராட்டங்கள்\n2017 நீட் தேர்வுக்கு எதிரான தமிழகப் போராட்டங்கள்\nதமிழக விவசாயிகள் போராட்டம் 2017\nதில்லியில் தமிழ்நாட்டு விவசாயிகளின் போராட்டம் 2017\nகால வரிசைப்படி எதிர்ப்புப் போராட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2017, 19:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/en/cause?hl=ta", "date_download": "2019-12-14T06:51:57Z", "digest": "sha1:OXBL4S4DDVHOLZKHNQKHHGVJN3YYYRZF", "length": 7781, "nlines": 102, "source_domain": "tradukka.com", "title": "Definitions: cause (ஆங்கிலம்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/siteinfo/contactus.html", "date_download": "2019-12-14T04:41:52Z", "digest": "sha1:24LBZUWSU3Y3KOM7JZIV36X2QW357GLK", "length": 6665, "nlines": 134, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } தொடர்புக்கு - Contact Us - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | வெளியேறு | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books\nரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை\nதொடர்புக்கு - Contact Us\n75, பல்லவன் தெரு, வித்யா நகர்,\nஅம்மாபேட்டை, சேலம் - 636 003.\nA-2, மதி அடுக்ககம் ஃபேஸ் 2, 12, ரெட்டிபாளையம் சாலை,\nஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை - 600 037.\nதெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்\nபணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பண��் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2019 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/20293-several-killed-in-new-zealand-mosque-terror-attack.html", "date_download": "2019-12-14T05:43:16Z", "digest": "sha1:EHGHGF65QWBNY6DLBAVU74UJDIBP6QJH", "length": 11879, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "நியூசிலாந்து மசூதிகள் பயங்கரவாத தாக்குதலில் 40 பேர் பலி!", "raw_content": "\nகாளிதாஸ் - சினிமா விமர்சனம்\nமோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும் நானல்ல - ராகுல் காந்தி திட்டவட்டம்\nகுற்றவழக்கில் தேடப்படுவபவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் பரிசு - என் ஐ ஏ அறிவிப்பு\nநியூசிலாந்து மசூதிகள் பயங்கரவாத தாக்குதலில் 40 பேர் பலி\nகிறிஸ்ட்சர்ச் (15 மார்ச் 2019): நியூசிலாந்து இரண்டு மசூதிகளில் நடத்தப் பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் இன்று ஏராளமான மக்கள் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவன், தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான். துப்பாக்கி சத்தம் கேட்டு அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். சிலர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்தக் காயங்களுடன் வெளியே ஓடி வந்தனர்.\nதாக்குதல் பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆயுதப்படை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதற்குள் அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டான். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல் அருகில் உள்ள மற்றொரு மசூதியிலும் ஒரு நபர் துப்பாக்கி சூடு நடத்தினான். இரண்டு இடங்களிலும் நடந்த தாக்குதல்களில் 40 பேர் உயிரிழந்ததாகவும், 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் ஜெசிந்தா ஆண்டர்ன் தெரிவித்துள்ளார். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.\nதாக்குதலைத் தொடர்ந்து நகரின் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு, குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். சந்தேகத்தின்பேரில் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.\nஇந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆண்டர்ன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தாக்குதல் நடந்திருப்பதாக கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்\nஇதற்கிடையே தாக்குதல் தொடர்பாக நான்கு பேரை கைது செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\n« நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பிய கிரிக்கெட் வீரர்கள் நியூசிலாந்து மசூதி மீதான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு நியூசிலாந்து மசூதி மீதான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு\nBREAKING NEWS: லண்டன் பிரிட்ஜில் கத்திக் குத்து - குற்றவாளி சுட்டுக் கொலை\nதிருமாவளவன் மீது அவமரியாதையாக ட்வீட் - நடிகை காயத்ரி ரகுராமுக்கு எதிராக பொங்கி எழுந்த விசிகவினர்\nபயங்கரவாத தாக்குதலில் தொடர்பில்லை - 11 வருடங்களுக்குப் பிறகு விடுதலையான அப்பாவி முஹம்மது கவுசர்\nரஜினியின் தர்பார் சினிமா பாடல்கள் எப்படி\nமுன்னாள் முதல்வருக்கு திடீர் நெஞ்சுவலி\nகேப்மாரி - சினிமா விமர்சனம் (ஆச்சர்யம்)\nஅமித்ஷா மீது நடவடிக்கை - அமெரிக்க சர்வதேச மத அமைப்பு எச்சரிக்கை\nசந்தேகம் எழுப்பும் சிவசேனா - நிலமையை மாற்றிக் கொள்ளுமா\nஇஸ்லாம் மதத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாறிவிடுவேன் : ஹர்ஷ் மந்தர் அ…\n14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வக்கீல் கைது\nபாபர் மசூதி தொடர்பான தீர்ப்புக்கு எதிரான மறு சீராய்வு மனுக்கள் தள…\nரூ 2000 செல்லாது என்ற வதந்திக்கு கிடைத்த பரிசு கொலை\nவெடித்த போராட்டம் - பற்றி எரியும் அஸ்ஸாம்\nராமநாதபுரம் போலீஸ் விருப்பம் நிறைவேற்றப்படுமா\nபற்றி எரியும் மாநிலங்கள் - விமான போக்குவரத்து, ரெயில் போக்க…\nஇந்துத்வாவை எதிர்ப்பதில் ஸ்டாலினிடம் தெளிவு இல்லை: பழ கருப்ப…\nசிவசேனா அந்தர் பல்டி - அதிர்ச்சியில் சரத் பவார்\nஇஸ்லாம் மதத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாறிவிடுவேன் : ஹர்ஷ் மந்…\nவெங்காயம் வாங்க தயக்கம் காட்டும் பொது மக்கள்\nஒலிம்பிக் உள்பட சா்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷியாவுக்கு 4 ஆ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-12-14T05:56:52Z", "digest": "sha1:L2RIRUHDACTNYZ5C6RQO36OS6B6JLKZG", "length": 16956, "nlines": 93, "source_domain": "www.trttamilolli.com", "title": "கமலின் பிரசாரத்தை தடைசெய்ய வேண்டும் – தமிழிசை வலியுறுத்தல் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nகமலின் பிரசாரத்தை தடைசெய்ய வேண்டும் – தமிழிசை வலியுறுத்தல்\nஇஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிக்கு சென்று இந்து தீவிரவாதம் என்று பேசும் கமலின் பிரசாரம் தடை செய்யப்பட வேண்டும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறி உள்ளார்.\nதமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nமகாத்மா காந்தியின் படுகொலை நாடே பதறிய ஒன்று. அதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. அதனால் அந்த மாபாதக செயலை செய்த கோட்சே தூக்கிலிடப்பட்டான். ஆனால் இன்று இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் ‘இந்து தீவிரவாதம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியது மட்டுமல்லாமல் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம் என்று நடிகர் கமல் பேசியிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nபுதிய அரசியலை முன்னெடுக்கிறோம் என்று சொல்லும் கமல் பழைய, வி‌ஷமத்தனமான, வி‌ஷம் பொருந்திய பிரித்தாளும் ஓட்டு அரசியலில் தானும் கீழ்த்தரமாகத்தான் நடந்து கொள்வேன் என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.\nவாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடித்தவர் மகாத்மாகாந்தி. வாழ்வில் எந்த ஒழுக்கத்தையும் கடைபிடிக்காத கமல்தான் காந்தியின் கொள்ளுப் பேரன் என்று சொல்ல எந்த தகுதியும் இல்லாதவர். இப்படி எந்த தகுதியும் இல்லாமல் அரசியலில் நுழைந்து ஏதாவது ஒரு வகையில் மக்களை கவர வேண்டும் என்று பேசுவது கண்டிக்கத்தக்கது. அதுவும் மதக்கலவரத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும் அளவிற்கு பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nபக்கத்து நாட்டில் அதிபயங்கரமான குண்டுவெடிப்பு நடந்து… அதில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்று தெரிந்தும் கண்டிக்காதவர்கள், கருத்து கூட சொல்லாதவர்கள், இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லும் துணிச்சல் அற்றவர்கள், தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது என்று சப்பை கட்டு கட்டியவர்கள், இன்று செத்து மடிந்த ஒரு பிர���்சினையை அதுவும் ‘இந்து’ என்ற அடைமொழியோடு சொல்லி இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.\nபிரசாரக் கூட்டங்களில் பதற்றமான கருத்துக்கள் கூறப்படுகிறதா என்பதை கண்டறிய தேர்தல் ஆணையம் வீடியோ பதிவெடுக்கிறார்கள். இது எதற்கு இத்தகைய கருத்துக்களை கூறினால் நடவடிக்கை எடுப்பதற்கு. இத்தகைய கருத்துக்கள் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வட இந்தியாவில் சிலரின் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் அவர்கள் பிரசாரம் செய்வதே தடை செய்யப்பட்டிருக்கிறது.\nஇஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிக்கு சென்று இந்து தீவிரவாதம் என்று பேசும் கமலின் கருத்து வி‌ஷமத்தனமான உள்நோக்கம் கொண்டது. ஆக இத்தகைய நோக்குடையவர்களின் பிரசாரம் தடை செய்யப்பட வேண்டும். பதற்றத்தை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்த முயற்சிப்பதால், காவல்துறை இவர் மீது சட்டநீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தன் ஒரு படத்திற்கு தடை ஏற்பட்டதால் நாட்டை விட்டே ஓடுவேன் என்று தன் விஸ்வரூபத்தை காட்டிய கமல், இன்று நாட்டைப் பற்றியும், காந்தியைப் பற்றியும், நாட்டுப்பற்றையும் பற்றி பேசுவது அப்பட்டமான அரசியல் நடிப்பு. திரை நடிப்பு முடிந்து வாய்ப்பு கிடைக்காத கமல் அரசியல் வாய்ப்புக்காக கண்டபடி பேசுவது கண்டிக்கத்தக்கது.\nஇவ்வாறு அதில் கூறி உள்ளார்.\nகமல்ஹாசனின் பேச்சுக்கு இந்தி நடிகர் விவேக் ஓபராயும் கண்டனம் தெரிவித்துள்ளார். இவர் பிரதமர் மோடியின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘‘பி.எம் நரேந்திர மோடி’’ படத்தில் மோடியாக நடித்தவர். அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-\nநாட்டை துண்டாட வேண்டாம். கலைக்கு மதம் இல்லாதது போல தீவிரவாதத்துக்கும் மதம் கிடையாது. ஓட்டுக்காக முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கோட்சேவை இந்து தீவிரவாதி என்கிறீர்களா கமல்\nஇவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.\nகமல்ஹாசன் சர்ச்சை பேச்சுக்கு பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா Comments Off on கமலின் பிரசாரத்தை தடைசெய்ய வேண்டும் – தமிழிசை வலியுறுத்தல் Print this News\nஅமைச்சர்களின் அறைகளிலும் சோதனை நடத்த வேண்டும்- தங்க தமிழ்ச்செல்வன் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க மணமகள் இல்லாமல் வாலிபருக்கு திருமணம்\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆண்களுக்கு நிகராக பெண் பக்தர்களும் சபரிமலைமேலும் படிக்க…\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு : உதயநிதி ஸ்டாலின் கைது\nசிறுபான்மையினரை பாதிக்கும் குடியுரிமை சட்டத்திருத்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்று வருவதுடன்மேலும் படிக்க…\nகுடியரசுத் தலைவர் ஒப்புதல்: குடியுரிமைச் சட்டம் அமுலுக்கு வருகிறது\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி\nபாலியல் வன்கொடுமை செய்வோருக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை – புதிய சட்டமூலம் தாக்கல்\nகுடியுரிமை சட்டத் திருத்த வரைபு மடமைத் தனமானது: இளம் இந்தியா இதை மாற்றும் – கமல்\nநித்தியானந்தா காலில் விழுந்து வணங்கும் முக்கியஸ்தர்\nபாரதி பிறந்த நாளுக்கு மோடி தமிழில் வாழ்த்து\nஇலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் – ரவி சங்கர்\nகைலாசாவில் குடியேர 12 இலட்சம் பேர் விருப்பம் : நித்தியானந்தா\nநிர்பயா குற்ற வாளிகளுக்கு தூக்கு தண்டனை\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தில் இலங்கை தமிழர்களை உள்ளடக்க வேண்டும் – தினகரன்\nஎந்த பெண்ணும் பலாத் காரத்துக்கு இனி ஒருபோதும் ஆளாகக் கூடாது- தமிழிசை\nஅரசியலில் எந்த நடிகரும் வெற்றி பெற முடியாது- கே.எஸ்.அழகிரி\nஅடுத்தடுத்து பெண்கள் வன்கொடுமை- மற்றொரு கொடூர சம்பவம் அரங்கேற்றம்\nடெல்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு\nசிறையில் இருப்பவர்கள் அனைவரையும் கொல்ல வேண்டும் : என்கவுண்டரில் உயிரிழந்தவரின் மனைவி ஆவேசம்\nபெண்கள், தங்களை பாதுகாத்துக் கொள்ள தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்- நடிகை ரோஜா பேட்டி\nபாலியல் வன்கொடுமை; உலகின் தலைநகர் இந்தியா – ராகுல் காந்தி வேதனை\nஹைதராபாத் என்கவுன்டர்: பொலிஸார் மீது பாயவுள்ள மனித உரிமைகள் சட்டம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nந���ரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hainalama.wordpress.com/2017/04/", "date_download": "2019-12-14T05:12:34Z", "digest": "sha1:UJYPPHHEDTALUAWSCIZ5M2MUXE7WJMZF", "length": 30331, "nlines": 742, "source_domain": "hainalama.wordpress.com", "title": "ஏப்ரல் | 2017 | முருகானந்தன் கிளினிக்", "raw_content": "\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஹெல்மட் அணிவது தலையை பாதுகாக்க மட்டுமல்ல\nஅவதானமாக இருங்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர ஓட்டிகளே.\nஹெல்மட் போடுவது பற்றி நான் இங்கு பேசவரவில்லை. கரணம் தப்பினால் மரணம் எல்லோருக்குமே தெரியும்.\nஇது மாலை மங்கும் நேரத்தில் திறந்த வாகனங்களை ஓட்டுவது பற்றி.\nகண்ணுக்குள் பூச்சி அடிப்பது விழுவது எல்லோருமே அனுபவித்திருப்பீர்கள்.\nஇந்தப் பையனுக்கும்தான் மாலையில் மோட்டார் சைக்கிளில் போகும்போது ஏதாதோ கண்ணில் விழுந்துவிட்டது.\nஉறுத்திக் கொண்டே இருந்தது. கண்ணீர் ஓடியது.\nஅம்மா ஊதிப் பார்த்தா அசும்பவில்லை.\nதண்ணீர் அடித்துக் கழுவிப் பார்த்தான் அதற்கும் அகலவில்லை.\nஎன்னிடம் வந்தபோது கவனித்துப் பார்த்தபோது ஒரு சிறிய கறுத்தப் புள்ளி போல ஏதோ கருவிழி ஓரமாக ஒட்டிக் கொண்டிருந்தது.\nகண்ணை மரக்கச் செய்து கவனமாக அகற்ற நேர்ந்தது.\nகருவிழியில் கடுமையான கிருமித் தொற்று ஏற்பட்டால் பார்வை பறிபோகுமளவு பாதிப்பு ஏற்படவாய்ப்பபு உண்டு என்பதை அறிந்திருப்பீர்கள்தானே\nஎனவே ஹெல்மட் வைசரால் (visor)அல்லது கண்ணாடியால் உங்கள் கண்களை அவ் வேளைகளில் பாதுகாத்துக் கொள்ளுங்கள்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nசின்னப் பையன்களே நீங்கள் 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது\nஆண்களில் விதைகள் இறங்காதிருக்கும் பிரச்சனை\nஅன்பு நிறை மனிதராய் என்றும் வாழ - வாழ்த்துக்கள்\nஅழகு தேமல், அழுக்குத் தேமல், வட்டக் கடி - சில சரும நோய்கள்\nகாதுத் தோடு போடும் துவாரப் பிரச்சனைகள்\nஅண்மைய பதிவுகள்: முருகானந்தன் கிளிக்குகள்\nபுளியங்கியான் சிதம்பர விநாயகர், வைரவர், முச்சந்தி விநாயகர்\nஅனுபவம். சிறந்த வலைப் பதிவாளர்\nஇருதய பை பாஸ் சர்ஜரி\nகுருதிச் சீனியின் அளவு குறைதல்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nநாட்பட்ட சுவாசத் தடை நோய்\nவயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்\nவருடாந்த பொதுக் கூட்டம் 2009\nவெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்\nUncategorized அனுபவம் ஆஸ்த்மா இலக்கிய நிகழ்வு உணவு முறை உளவியல் எதிரொலி கேள்வி பதில் கவிதை குறுந்தகவல் சஞ்சிகை அறிமுகம் சமகாலம் சினிமா சிறுகதைத் தொகுப்பு டொக்டரின் டயறி தடுப்பு முறை தொற்றுநோய் நகைச்சுவை நிகழ்வுகள் நீரிழிவு நூல் அறிமுகம் நூல் வெளியீடு படத்தில் நோய் பாலியல் புகைப்படங்கள் மணிவிழா மருத்துவம் முதுமை மூட்டுவலி வருடாந்த பொதுக் கூட்டம் 2009 விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/saiva-siddhanta/pandara-sathiram-arulthiru-peruru-velappa-desigar-arulicheitha-panchakkara-patrodai", "date_download": "2019-12-14T05:50:38Z", "digest": "sha1:UOTLNAQPD6HDL3YBZZVYXZORQG6NT4G7", "length": 29269, "nlines": 415, "source_domain": "shaivam.org", "title": "பஞ்சாக்கரப் பஃறொடை - பேரூர் வேலப்ப தேசிகர் அருளிச் செய்தது - Pandara Sathiram - Perur Velappa Desikar Panchakkara Pahrodai", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nமார்கழி மாத சிவாலய வழிபாட்டில் பங்குபெற அரிய வாய்ப்பு\nபண்டார சாத்திரம் அருள்திரு பேரூர் வேலப்ப தேசிகர் அருளிச் செய்த பஞ்சாக்கரப் பஃறொடை\nஅருள்திரு பேரூர் வேலப்ப தேசிகர்\nபொன்னாட ரிந்திரனும் பூமகனு மாதவனும்\nஎந்நாடு மெந்நாளு மேநாடித் - துன்னாத\nவேத முடிவின் விளங்கு மொளியுயிரின்\nபோத முடிவில் பொருந்துமொளி - நாதம்\nமுதலாக நின்று முகிழ்த்த வுலகின்\nவிதமான வெல்லாம் விரித்தும் - திரமாக\nஊர்பே ருருவமிவை யொன்றுமில - னென்றாலும்\nகாரார் மலையின் கழைமுத்தம் - ஏராரு\nநாக மணியகலி னன்குறடு சந்தமஞ்ஞைத்\nதோகை முதல் கொண்டு சுவேதநதி - வேகமா\t\t\t\t(௧0)\nவந்து வணங்கு மதில்சூழ் பெருந்துறையே\nஅந்தநாள் வந்திருந்த ஆட்சியால் - பந்தமகல்\nஊரென்று நாடி யுலவாத வின்பமருள்\nசீரொன்று வேலப்ப தேவனெனப் - பேர்கொண்\nடறியாமை யானீங்கி யன்புருவ மாகப்\nபிறியாதே நிற்கும் பெரிய - அறிவே\nஉருவா யமர்ந்திருந்த வுண்மை யுள்த்துள்\nமருவா வகையான் மகிழ்ந்து - பொருள்வேட்கை\nஉள்ளத்தில் வைத்தே யுகந்தவர்போல் யான்வணங்கும்\nகள்ளத்தை மெய்வணக்க மார்க்கண்டு - வள்ளலவன்\t\t\t(௨0)\nஆதலினா லென்னை யருட்கடைக்கண் வைத்தருளித்\nதீதகலும் உண்மைச் செயல்கேளென் - றோதுகின்ற\nபெத்தமுத்தி யாகப் பிறங்குமுயிர்க் கஞ்செழுத்தும்\nஒத்த சிவாய நமவோதின் - சுத்தப்\nபரிதியொளி கண்விளக்குப் பாங்கிலிருள் போல\nமருவுசிவஞ் சத்தியுயிர் மாயை - விரவுமல\nமாகு மிருளின் அலர்விழிப�� லாணவத்தின்\nஏகமாய் வல்வினையின் ஈட்டத்தால் - மோகமாய்\nநின்று நிலைமகரம் நீடும் இருள்விளக்கில்\nசென்ற விழிக்கொருவர் சேர்த்துதல்போல் - ஒன்ற\t\t\t(௩0)\nவருநகரம் வந்த வழிமருவி மூன்றும்\nஇருவினையின் போகவித மெல்லா - முருவுடனின்\nறாருயிர்கள் தாமருந்த வைந்துமுத லீறிடையாய்ச்\nசேரும் வகைபலவாய்ச் சேர்ந்தவைகள் - ஓரும்\nசகலநிலை யாமிவைகள் தாம்பெத்தம் நீயிவ்\nவகலமுறை தேறாய் அகல்வாய் - புகலுமிதில்\nவந்தபெரும் புண்ணியத்தால் வாய்த்தமல பாகத்தால்\nதந்தசத்தி சேரவினை தாமொப்ப - இந்த\nஅவதரத்தி லண்ணல் அருளுருவாய்த் தோன்றிப்\nபவமகற்று நன்னெறிபா ரித்தே - அவமிகுந்த\t\t\t\t(௪0)\nகாயத்தை காட்டியதிற் காணாமை காட்டியபின்\nமாயத்தை நீக்கும் வகையினால் - தீய\nஇருள்விளக்கா தித்தன் எழிற்கிரணத் துள்ளே\nமருள் விளக்கா காக்கன்று மாளத் - தெருள்விழிபோல்\nஆமா நமக்க ளருள் சிவத்தான் மாறவுயிர்\nதாமா முறை மூன்றூஞ் சாக்கிராமம் - நாமே\nஅறிவாமோ கண்ணருக்ஸ்க னாரொளியை விட்டுப்\nபிறியா நிலைத்தேறப் பேசிச் - செறியருளைக்\nகண்டடிமை யாகக் கருதி முறைமாறித்\nதொண்டுபடுஞ் சொப்பனத்தைச் சொல்லியே - கொண்ட\t\t\t(௫0)\nஓளியதனால் கண்ணுணறு முன்மைபோல் யானும்\nஅருள்யதனால் யாவு மறியத் - தெளிவாம்\nஅருள்கருவி யாமென் றகத்தையுற முன்னே\nமருண் மறுவத் தானடுவே யாகும் - இருள்சூழுத்தி\nஎன்றொளியின் செய்கையின்றி எங்கேனுங் கட்செயல்தான்\nஒன்றுமே தேறிநீ யுன்னென்ன - அன்றேதான்\nபேரறிவா யாதாரம் பேச நிறைபொருளோ\nடோறிவாய்த் தானொழித லொண்துரியம் - பரரென்\nறொளிகுண மேயல்லா லொண்பொருளொன் றன்று\nதெளிபரிதி சேர்விழிபோல் சேர்ந்தே - ஒளியென்ன\t\t\t(௬0)\nநில்லென்றா னானந்த நேயநிலை யாக்கியெனை\nஇல்லென்றே யின்புருவி லேகமாய்ச் - சொல்லத்\nபிறியாத வைந்தவத்தைப் பேற்றின் - சரியாய்த்\nதெச காயமேழாய்ச் சேரு முவமை\nவசமாங் கரும்பின் வகைகேள் நிசமான\nசத்தவத்தை யாங்கரும்பிற் றொல்கணுவைந் தாகுமுறை\nமுத்தி வருசாக் கிரமுதலாம் - பத்து\nமுழங்கா ரியமவற்றின் மூன்றடக்கிப் பங்கேழ்\nவழங்க முறையை வகுக்கில் - ஒழுங்கான\nதத்துவ ரூபமுடந் தற்காட்சி சித்தியுயிர்\t\t\t\t(௭0)\nஒத்த வுருவ முயர்காட்சி - சுத்தி\nஇலாபமிவை யேழில் இலங்கினுயிர்க் காட்சி\nநிலாவு சிவரூப நேராம் - குலாவுசுத்தி\nதன்னில் தரிசனமுஞ் சார்யோக மாமிரண்டும்\nமன்னு மிவையேழம் வருமுறைய���ல் - துன்னுகின்ற\nசாக்கிரத்தி னான்கு தகுஞ்சொப் பனம்மொன்று\nநீக்குஞ் சுழத்தி நிறைதுரியத் - தக்கியிடும்\nஒன்றா மதிதத்தே உற்றிடுமொன் றாகுமெனத்\nதந்தாளின் பூசை அனுட்டானம் - நன்றான\nசுத்தநெறி யாமெனவே சொல்லிய மெய்கண்டான்\t\t\t(௮0)\nவைத்தநெறி நூலும் வகுத்துரைத்துப் - பத்தர்\nகுருலிங்க முண்மையெனக் கூறிநீ டின்பம்\nபொன்னாடர் இந்திரனும் பூமகனும் மாதவனும்\nஎந்நாடும் எந்நாளு மேநாடித் - துன்னாத\nவேத முடிவின் விளங்கும் ஒளிஉயிரின்\nமுதலாக நின்று முகிழ்த்த உலகின்\nவிதமான எல்லாம் விரித்தும் - திரமாக\nஊர்பேர் உருவமிவை ஒன்றுமிலன் என்றாலும்\t\t\t\t(௯0)\nகாரார் மலையின் கழைமுத்தம் - ஏராரும்\nநாக மணி அகிலன் நன்குறடு சந்தமஞ்ஞைத்\nதோகை முதல்கொண்டு சுவேதநதி - வேகமா\nவந்து வணங்கும் மதில்சூழ் பெருந்துறையே\nஅந்தநள் வந்திருந்த ஆட்சியால் - பந்தமகல்\nஊரென்று நாடி உலவாத இன்பமருள்\nசீரொன்று வேலப்ப தேவனெனப் - பேர்கொண்டு\nஅறியாமை யான் நீங்கி அன்புருவ மாகப்\nபிறியாதே நிற்கும் பெரிய - அறிவே\nஉருவாய் அமர்ந்திருந்த உண்மை உளத்துள்\t\t\t\t(௧00)\nமருவா வகையான் மகிழ்ந்து - பொருள் வேட்கை\nஉள்ளத்தில் வைத்தே உகந்தவர்போல் யான்வணங்கும்\nகள்ளத்தை மெய்வணக்க மாக்கண்டு - வள்ளலவன்\nஆதலினால் என்னை அருட்கடைக்கண் வைத்தருளித்\nபெத்தமுத்தி யாகப் பிறங்குமுயிர்க்கு அஞ்செழுத்தும்\nஒத்த சிவாய நமவோதின் - சுத்தப்\nபரிதியொளி கண்விளக்குப் பாங்கிலிருள் போல\nஆகும் இருளின் அலர்விழிபோல் ஆணவத்தின்\t\t\t\t(௧௧0)\nஏகமாய் வல்வினையின் ஈட்டத்தால் - மோகமாய்\nமுன்னெழுத்துப் பாநு முதல்வி எழுத்தொளியாம்\nபின்னெழுத்துக் கண்ணாப் பிறங்குமே - தன்னைஉன்னை\nமூடுமெழுத் துத்தீபம் மூலைஎழுத் தேஇருளாம்\nசென்ற விழிக்கொருவர் சேர்த்துதல் போல் - ஒன்ற\nவரும் நகரம் வந்த வழிமருவி மூன்றும்\nஇருவினையின் போகவிதம் எல்லாம் - உருவுடனின்று\nஆருயிர்கள் தாமருந்த ஐந்துமுதல் ஈறிடையாய்ச்\t\t\t(௧௨0)\nசேரும் வகைபலவாய்ச் சேர்ந்தவைகள் - ஓரும்\nவகலமுறை தேறாய் அகல்வாய் - புகலுமிதில்\nவந்தபெரும் புண்ணியத்தால் வாய்த்தமல பாகத்தால்\nதந்தசத்தி சேரவினை தாமொப்ப - இந்த\nஅவதரத்தில் அண்ணல் அருளுருவாய்த் தோன்றிப்\nஆயத்தை கட்டிஅதில் காணாமை காட்டியபின்\nமயத்தை நீக்கும் வகையினால் - தீய\nஇருள்விளக்கு ஆதித்தன் எழிற்கிரணத் துள்ளே\t\t\t\t(௧௩0)\nமருள்விளக்கா காக்கன்று மாளத் - தெருள்விழிபோல்\nஆமாம் நமக்கள் அருள்சிவத்தான் மாற உயிர்\nஅறிவாமோ கண் அருக்க னாரொளியை விட்டுப்\nபிறியா நிலைதேறப் பேசிச் - செறியருளைக்\nகண்ட்டிமை யாகக் கருதி முறைமாறித்\nதொண்டுபடுஞ் சொப்பனத்தைச் சொல்லியே - கொண்ட\nஒளியதனால் கண்ணுணரும் உண்மைபோல் யானும்\nஅளியதனால் யாவும் அறியத் - தெளிவாம்\nஅருள்கருவி யாமென்று அகத்தையுற முன்னம்\t\t\t\t(௧௪0)\nஅருள்மருவத் தானடுவே ஆகும் - இருள்சுழுத்தி\nஎன்று ஒளியின் செய்கையின்றி எங்கேனும்கட்செயல்தான்\nஒன்றுமே தேறிநீ உன்னென்ன - அன்றேதான்\nபேரறிவாய் ஆதாரம் பேச நிறைபொருளோடு\nஒரறிவாய்த் தானொழிதல் ஒண்துரியம் - பாரென்று\nஒளிகுண மேயல்லால் ஒன்பொருளொன் றன்று\nதெளிபரிதி சேர்விழிபோல் சேர்ந்தே - ஒளியென்ன\nநில்லென்றான் ஆனந்த நேயநிலை ஆக்கி எனை\nஇல்லென்றே இன்புருவில் ஏகமாய்ச் - செல்லத்\nதுரியாதீ தப்பெருமை சொல்லாமற் சொல்லிப்\t\t\t\t(௧௫0)\nசுத்தவத்தை யாம் கரும்பில் தொல்கணுஐந் தாகுமுறை\nமுத்தி வருசாக் கிரமுதலாம் - பத்து\nமுழங்கா ரியமவற்றின் மூன்றடக்கிப் பங்கேழ்\nவழங்க முறையை வகுக்கில் - ஒழுங்காண\nதத்துவ ரூப முடன் தற்காட்சி சுத்திஉயிர்\nஒத்த உருவம் உயிர்காத்சி - சுத்தி\nஇலாபமிவை ஏழில் இலங்குமுயிர்க் காட்சி\nநிலாவு சிவரூபம் நேராம் - குலாவுசுத்தி\nதன்னில் தரிசனமுஞ் சார்யோக மாமிரண்டும் மன்னும்\nஇவைஏழும் வரும் முறையில் - துன்னுகின்ற\t\t\t\t(௧௬0)\nசாக்கிரத்தில் நான்கு தகுஞ்சொப் பனமொன்று\nநீக்கம் சுழுத்தி நிறைதுரிது ஆக்கியிடும்\nதன்தளின் பூசை அனுட்டானம் - நன்றான\nசுத்தநெறி யாமெனவே சொல்லியே மெய்கண்டான்\nவைத்தநெறி நூலும் வகுத்துரைத்துப் - பத்தர்\nகுருலிங்கம் உண்மையெனக் கூறிநீ டின்பம்\nதருமன்பை என்சொல்வேன் தான்.\t\t\t\t\t\t(௧௬௮)\nபேரூர் அருள்திரு வேலப்ப தேசிகர் அருளிய\n- பஞ்சாக்கரப் பஃறொடை முற்றியது -\n1. சித்தாந்த சாத்திரம் - 14\nதிருவுந்தியார் - உய்யவந்ததேவ நாயனார்\nதிருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் அருளிய - சிவஞானபோதம்\nசிவஞானபோதம் எடுத்துக்காட்டு வெண்பாக்களுடன் Sivanjnanapotam by meykanta tevar\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த அதிசய மாலை\nசிவஞான சித்தியார் (பரபக்கம், சுபக்கம்) - திருத்துறையூர் - அருணந்தி சிவாச்சாரியார்\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேச���கர் அருளிச் செய்த நமச்சிவாயமாலை\nவினா வெண்பா, கொடிக்கவி, நெஞ்சு விடு தூது, சிவப்பிரகாசம்\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த நிட்டை விளக்கம்\nவினா வெண்பா நூலாசிரியர் - உமாபதி சிவாச்சாரியார் (காலம்: கி.பி.1308)\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த சித்தாந்தப் பஃறொடை\nகொடிக்கவி நூலாசிரியர்: உமாபதி சிவாச்சாரியார் (காலம்: கி.பி.1310)\nநெஞ்சு விடு தூது நூலாசிரியர் - உமாபதி சிவாச்சாரியார் (காலம்: கி.பி.1311)\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த அம்பலவாண தேசிகர் தசகாரியம்\nசங்கற்ப நிராகரணம் - உமாபதி சிவாசாரியார்\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த உபாயநிட்டை வெண்பா\nஉண்மை விளக்கம் - திருவதிகை மனவாசகங் கடந்தார்\nசொக்கநாத வெண்பா - குருஞானசம்பந்தர்\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த உபதேச வெண்பா\nசொக்கநாத கலித்துறை - குருஞானசம்பந்தர்\nபண்டார சாத்திரம் அருள்திரு தட்சிணாமூர்த்தி தேசிகர் அருளிச் செய்த - தட்சிணாமூர்த்தி தேசிகர் தசகாரியம்\nகுருஞானசம்பந்தர் அருளிய - சோடசகலாப் பிராசாத சட்கம்\nபண்டார சாத்திரம் அருள்திரு தட்சிணாமூர்த்தி தேசிகர் அருளிச் செய்த உபதேசப் பஃறொடை\nபண்டார சாத்திரம் அருள்திரு பேரூர் வேலப்ப தேசிகர் அருளிச் செய்த பஞ்சாக்கரப் பஃறொடை\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த சன்மார்க்க சித்தியார்\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த சித்தாந்த சிகாமணி\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த சிவாச்சிரமத் தெளிவு\nபண்டார சாத்திரம் அருள்திரு சுவாமிநாத தேசிகர் அருளிச் செய்த சுவாமிநாத தேசிகர் தசகாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.infinite-electronic.hk/product/Siretta_TANGO16-3M-SMAM-SMAM-S-S-26.aspx", "date_download": "2019-12-14T05:44:37Z", "digest": "sha1:OFM7ZG5EA2OA5XGXOB5XTSOACQRRFPLB", "length": 19338, "nlines": 329, "source_domain": "ta.infinite-electronic.hk", "title": "TANGO16/3M/SMAM/SMAM/S/S/26 | Infinite-Electronic.hk லிருந்து Siretta TANGO16/3M/SMAM/SMAM/S/S/26 பங்கு கிடைக்கும் Infinite-Electronic.hk இல் சிறந்த விலை கொண்ட TANGO16/3M/SMAM/SMAM/S/S/26", "raw_content": "உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்யவும்.\nமேற்கோள் தேவை | எங்களை பற்றிதமிழ் மொழி\nமுகப்புதயாரிப்புகள்RF / IF மற்றும் RFIDஆர்��ஃப் ஆண்டெனாஸ்TANGO16/3M/SMAM/SMAM/S/S/26\nபடம் பிரதிநிதித்துவமாக இருக்கலாம். தயாரிப்பு விவரங்களுக்கான விவரக்குறிப்புகள் பார்க்கவும்.\nஇலவச / ரோஹெஸ் கம்ப்ளிண்ட்டைட் முன்னணி\nதயாரிப்பு விவரங்கள் PDF ஐ பதிவிறக்கவும்\nகுறிப்பு விலை (அமெரிக்க டாலர்களில்)\nதயவுசெய்து உங்கள் தொடர்புத் தகவலுடன் தேவையான அனைத்து புலங்களையும் பூர்த்தி செய்க. \" SUBMIT RFQ \" என்பதைக் கிளிக் செய்யவும், விரைவில் மின்னஞ்சல் மூலம் உங்களை தொடர்புகொள்வோம். அல்லது எங்களுக்கு மின்னஞ்சல்:Info@infinite-electronic.hk\nகாட்டப்படும் விட அளவு அதிக இருந்தால் எங்களுக்கு உங்கள் இலக்கு விலை கொடுங்கள்.\nஇலவச நிலை / ROHS நிலைமை முன்னணி\nஇலவச / ரோஹெஸ் கம்ப்ளிண்ட்டைட் முன்னணி\nஈரப்பதம் உணர்திறன் நிலை (MSL)\nஇலவச நிலை / ROHS நிலைமை முன்னணி\nஅதிர்வெண் (மையம் / பேண்ட்)\nDHL / ஃபெடக்ஸ் / யூபிஎஸ் மூலம் இலவச கப்பல் 1,000 டொலருக்கு மேலாக ஆர்டர் செய்யப்படும்.\n(ஒருங்கிணைந்த சர்க்யூட்கள், சர்க்யூட் பாதுகாப்பு, RF / IF மற்றும் RFID, ஒப்டோலலகனிசிக்ஸ், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், டிரான்ஸ்ஃபார்மர்ஸ், ஐசோலேட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ்)\nwww.FedEx.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.DHL.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.UPS.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.TNT.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nடெலிவரி நேரம் DHL / UPS / FEDEX / TNT மூலம் நாடு முழுவதும் பெரும்பாலான நாடுகளுக்கு 2-4 நாட்கள் தேவைப்படும்.\nநீங்கள் கப்பலில் ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம் தயவு செய்து. எங்களை மின்னஞ்சல் செய்யுங்கள் info@Infinite-Electronic.hk\nInfinite-Electronic.hk இலிருந்து ஒவ்வொரு தயாரிப்புக்கும் ஒரு ஆண்டு உத்தரவாதக் காலம் 1 வருடம் வழங்கப்பட்டது. எங்கள் தயாரிப்புகள் பற்றி ஏதேனும் சிக்கல் இருந்தால் இந்த காலத்தில், இலவச தொழில்நுட்ப பராமரிப்பு வழங்க முடியும்.\nஅவற்றைப் பெற்ற பிறகு எங்கள் தயாரிப்புகளைப் பற்றிய தர சிக்கல்களைக் கண்டறிந்தால், அவற்றை சோதிக்கலாம் மற்றும் நிரூபிக்க முடியாவிட்டால் நிபந்தனையற்ற பணத்தைத் திரும்பப் பெறலாம்.\nபொருட்கள் குறைபாடுடையவை அல்லது அவர்கள் வேலை செய்யவில்லை என்றால், நீங்��ள் 1 வருடத்திற்குள் எங்களிடம் திரும்பி வரலாம், சரக்குகளின் அனைத்து போக்குவரத்து மற்றும் சுங்க கட்டணங்கள் எங்களிடம் இருந்து வருகின்றன.\nரோஹம் 10 வாகனங்களை SiC mosfets சேர்க்கிறது\nSiC MOSFET களுக்கு சேர்க்கிறது\nசெமிகண்டக்டர் EVS, சூரிய மற்றும் யூபிஎஸ் பயன்பாடுகளுக்...\nAPEC: TI 15mW நிலைத்தன்மையுடன் AC-DC சிப் செய்ய பக்கவாட்டு எண்ணங்கள்\n\"இந்த சாதனம் சக்தி வாய்ந்த அளவை குறைக்கும் போது அதிக ச...\nவிளம்பரதாரர் உள்ளடக்கம்: SIGLENT SVA1015X ஸ்பெக்ட்ரம் அனலைசர்\nSIGLENT SVA1015X ஸ்பெக்ட்ரம் பகுப்பாய்வி அதிர்வெண் வரம்பில் ...\nஅரை உற்பத்தி சாதனங்கள் இந்த வருடத்தில் 14% வீழ்ச்சியடையும் மற்றும் அடுத்த வருடத்தில் 27% வளர்ச்சியை எதிர்பார்க்கின்றன\nமெமரி துறையில் ஒரு மந்தநிலையால் தூண்டப்பட்டது, 2019 வீழ...\nபவர் ஸ்டாம்ப் அலையன்ஸ் வெட்டுகள் PSU களை கண்காணிக்க ஹோஸ்ட் CPU தேவை, மற்றும் குறிப்பு வடிவமைப்பு சேர்க்கிறது\nபலவிதமான 48VDC- டி.சி. கன்வெட்டர் தொகுதிகள் - ஆர்பிஸன் பதி...\nAPEC: SiC சக்தி மற்றும் மேம்பட்ட மேகம் சார்ந்த ஆற்றல் கருவிகள்\nதேடல் திறன்களை மேம்படுத்தி, இணக்கமான சாதனங்கள் மற்றும...\nடெக்ரோவ் ரெக்கோமில் இருந்து விண்வெளி சேமிப்பு DC / DC மாற்றிகள் சேர்க்கிறது\nஉயர் மின்சக்தி அடர்த்தி மற்றும் உயர் செயல்திறன் தேவை ...\nHi-rel பயன்பாடுகள் முதல் இராணுவ தகுதி கை செயலி\nLS1046A 1.8GHz குவாட் கோர் ஆர்ம் கோர்டெக்ஸ்-ஏ 72 உடன் NXP இன் 64-ப...\nInfinite-Electronic.hk உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்னணு கூறுகளை விநியோகிப்பாளர் ஒன்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி விலைகளில் தேவைப்படும் எலக்ட்ரானிக் கூறுகளை விரைவாக கண்டுபிடிக்க உதவ வேண்டும். IC க்கள், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ், ஒப்டோலெக்டோனிக்ஸ் மற்றும் டிஸ்கட் செமிகண்டக்டர்ஸ் போன்ற உலகின் மிகச் சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்து சமீபத்திய வெளியீடுகள் உட்பட உங்களுக்கு மிகவும் விரிவான தயாரிப்புகளை வழங்க நாங்கள் பெருமையடைகிறோம்.\nபதிப்புரிமை © 2018 மின்னணு பாகங்கள் நம்பகமான விநியோகிப்பாளர் - Infinite-Electronic.hk\nமுகவரி: 17F, கெய்லார்ட் வர்த்தக கட்டிடம், 114-118 லாக்ஹார்ட் சாலை, வான் சாய், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/chiranjeevi-fans-gave-a-well-shoot-on-vijai-fans/articleshow/56406202.cms", "date_download": "2019-12-14T06:42:49Z", "digest": "sha1:FE6PBFSNGWJHZICJF3T6IRRPXOT7GMYG", "length": 13063, "nlines": 152, "source_domain": "tamil.samayam.com", "title": "movie news News: டிரைலரை பார்த்து சண்டை போட்ட சிரஞ்சீவி, விஜய் ரசிகர்கள் - chiranjeevi fans gave a well shoot on vijai fans | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nடிரைலரை பார்த்து சண்டை போட்ட சிரஞ்சீவி, விஜய் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் முன்னனியில் உள்ள அஜித், விஜய் படங்கள் குறித்து அவர்களது ரசிகர்களிடையே சமூக வலைத்தளங்களில் சண்டையிட்டுக் கொள்வது வழக்கம்.\nதமிழ் சினிமாவில் முன்னனியில் உள்ள அஜித், விஜய் படங்கள் குறித்து அவர்களது ரசிகர்களிடையே சமூக வலைத்தளங்களில் சண்டையிட்டுக்கொள்வது வழக்கம்.\nஆனால் தற்போது மாநிலம் விட்டு மாநிலம் ரசிகர்களின் சண்டை உருவாகியுள்ளது. விஜய் நடித்த கத்தி படத்தை, தெலுங்கில் ‘கைதி நம்பர் 150’ என்ற பெயருடன் எடுத்து வருகின்றனர். இந்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகின்றார்.\nஇந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று இரவு வெளியானது. இந்தை ஒரே நாள் இரவில் 20 லட்சத்திற்கும் அதிகம் பார்வையாளர்கள் பார்த்து தெலுங்கு திரையுலகில் சாதனை படைத்தது.\nஇந்த டிரைலரை பார்த்த விஜய் ரசிகர்கள், இளைய தளபதி விஜய் போல வருமா... போய் கத்தி திரைப்பட டிரைலரைப் பாருங்கள் என யு டியூபில் சிரஞ்சீவி ரசிகர்களை வம்புக்கிழுந்தனர்.\nஇதையடுத்து பொங்கிய சிரஞ்சீவி ரசிகர்கள், விஜய் வெறும் கமர்சியல் நடிகர். ஆனால் சிரஞ்சீவி தமிழில் உள்ள பல முக்கிய இயக்குனர்களே பாரட்டிய சிறந்த நடிகர். தேசிய விருது, பிலிம்பேர் விருது, மாநில விருதுகள் என பல விருதுகளை குவித்தவர். அவருக்கு சர்வதேச அளவில் அங்கிகாரம் உள்ளது. எதுவும் தெரியாமால் பேசாதீர்கள். அவரைப்பற்றி தெரிந்து கொண்டு பின் பேசுங்கள் என காட்டமாக பதிலளித்துள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nரஜினியை வாழ்த்திய கமல், தனுஷ்: சர்பிரைஸ் கிஃப்ட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்\nசிந்துவை மணந்த சதீஷ்: சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி நேரில் வாழ்த்து\nதம்மு, தண்ணி, கறிக்கட்டை, பூ, ஒத்த வார்த்தை, உடை: 2019ல் சர்ச்சையில் சிக்கிய 5 படங்கள்\nமுரளி மகன், சினேகா ப்ரிட்டோ நிச்சயதார்த்தத்தில் விஜய்: வைரல் போட்டோ\nநித்யானந்தாவின் கைலா���ாவுக்கு பிரதமராகும் நடிகை 'அம்மா'\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nExclusive\"வடிவேலுக்கு சென்னையில் மட்டும் நான்கு வீடு இருக்கு...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nநண்பர்களுக்கு நன்றி கொண்டாட்டத்தில் நயனும் விக்கியும்\nஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்த்தி\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல் கூட வரும்: பிரசாந்த் ரங்க...\nRamya Krishnan Queen வெளியானது குயின் தொடர்: கண் முன்பு வந்து போகும் ஜெயலலிதா\nAjith வலிமையில் அஜித் ஜோடியாகும் இஞ்சி இடுப்பழகி\nதனுஷ் ஆசையை சிவாவாவது நிறைவேற்றி வைப்பாரா\nArya விஷாலுக்கு தலைவலியாக மாறும் ஆர்யா\nஎன்ன சுந்தர் சி., இதுக்கு போய் இப்படி ஒரு முடிவு எடுக்கலாமா\nதஞ்சாவூரில் மத்திய அரசு வேலை.. மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம்\nRamya Krishnan Queen வெளியானது குயின் தொடர்: கண் முன்பு வந்து போகும் ஜெயலலிதா\nபெண்கள் இந்த பிரச்சனையை சந்திக்காமல் இருக்கவே முடியாது. ஆனால் எளிதாக கடந்துவரலாம..\nஃபாஸ்டாக்: இனி ஹைவேயில் டிராஃபிக் ஜாமுக்கு வாய்ப்பில்லை\nஏன் கவின், இது லோஸ்லியாவுக்கு தெரிந்தால் பிரச்சனையாகாதா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nடிரைலரை பார்த்து சண்டை போட்ட சிரஞ்சீவி, விஜய் ரசிகர்கள்...\nகொம்பு வச்ச சிங்கம்டா: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஜிவி பிரகாஷ்...\nஎன் அப்பாவுக்கு கிடைத்த பரிசு தான் செயல் தலைவர் பதவி: உதயநிதி...\nகாதல் தோல்வி பாடல்கள் எப்படி உருவாகின்றது\nமிகவும் மரியாதையுடன், கொண்டாடப்பட வேண்டியவர்கள் பெண்கள்: ஷாருக்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/525415-president-s-election-in-sri-lanka-today.html", "date_download": "2019-12-14T05:50:33Z", "digest": "sha1:2LFFC77RQ7RGTLYEY5LZYAS24Z3BYRGL", "length": 21976, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழர்கள் உட்பட 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்; இலங்கையில் இன்று அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்ச, சஜித் பிரேமதாச இடையே கடும் போட்டி | President's election in Sri Lanka today", "raw_content": "சனி, டிசம்பர் 14 2019\nசென்னை சர்வதேச பட விழா\nதமிழர்கள் உட்பட 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்; இலங்கையில் இன்று அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்ச, சஜித் பிரேமதாச இடையே கடும் போட்டி\nஇலங்கையின் 8-வது அதிபரை தேர்ந்தெடுக்க இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி அந்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தேர்தலில் கோத்தபய ராஜபக்சவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.\nஇலங்கை அதிபராக பதவி வகித்து வரும் மைத்ரிபால சிறிசேனாவின் பதவிக் காலம் நிறைவடையும் நிலையில் நவ. 16-ல்(இன்று) இலங்கை அதிபர் தேர்தல்நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு 41 பேர்வைப்புத் தொகை செலுத்தியிருந்தனர்.\nஇந்த தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான லங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் சஜித்பிரேமதாச உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.\nமேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், இந்தியவம்சாவளியைச் சேர்ந்த சுப்ரமணியம் குணரத்னம், மக்கள் விடுதலை முன்னணியின் அநுர குமார திசநாயக்க, இலங்கை சோசலிச கட்சி சார்பில் அஜந்தா பெரேரா, தேசிய மக்கள் இயக்கம் சார்பில் முன்னாள் ராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா உட்பட மொத்தம் 35 பேர் களத்தில் உள்ளனர்.\nதற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் லங்கா சுதந்திர கட்சி, டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட 17 கட்சிகள் கோத்தபய ராஜபக்சவுக்கு ஆதரவை தெரிவித்துள்ளன.\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணி, லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட 15 கட்சிகள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.\n6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை\nவாக்கு எண்ணிக்கைக்காக 43 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு முடிந்தவுடன் மாலை 6 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விடும். நள்ளிரவு முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும். ஞாயிற்றுக்கிழமை மதியம் இலங்கையின் 8-வது அதிபர் யார் என்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதேர்தல் பாதுகாப���புக்காக 60 ஆயிரத்துக்கும் அதிகமான காவல்துறையினரும், 8,000 சிவில்பாது­காப்புப் படை­யினரும் நாடுமுழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஅதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையேதான் பலத்தபோட்டி நிலவுகிறது. இவர்களுக்கு அடுத்த நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் அதிபர் வேட்பாளராக அநுர குமார திசநாயக்கவும், ஒரே பெண் வேட்பாளர் என்றஅடிப்படையில் அஜந்தா பெரேராவும் கவனம் பெறுகின்றனர்.\nஇலங்கையில் உள்நாட்டுப்போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் கோத்தபய ராஜபக்சவுக்கு முக்கியப் பங்கு உள்ளதால் சிங்கள மக்களிடையே பெரும் செல்வாக்கு அவருக்கு உண்டு. அதே சமயம் உள்நாட்டுப்போரின்போது பல்லாயிரணக்கான தமிழர்களை கொல்லக் காரணமானவர் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு.\nகோத்தபய ராஜபக்ச தனது தேர்தல் அறிக்கையில், உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான வீட்டு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும், வடக்கு, கிழக்கில் ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களைவிடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும், தமிழ் இளைஞர்களுக்கு காவல்துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்படும், மலையகத் தொழிலாளர்களின் சம்பளம் ரூ.1000-ஆக அதிகரிக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி உள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாச தனது தேர்தல் அறிக்கையில் மலையகத் தொழிலாளர்களின் சம்பளம் ரூ.1500-ஆகஉயர்த்தப்படும். நிலங்களுடன் கூடிய தனி வீடுகள் மலையக மக்களுக்கு வழங்கப்படும். உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நீண்டகால இடம் பெயர்வால் பாதிக்கப்பட்டோரின் மீள்குடியேற்றம், வீடுகள் மற்றும் வணிக மறுசீரமைப்பு ஆகியன மேற்கொள்ளப்படும். யுத்தத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் எடுக்கப்படும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித் திட்டங்கள் மற்றும் இழப்பீடுகள் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇலங்கை முழுவதும் 22 மாவட்டங்களில் 12,845 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 1 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை5 மணி வரை நடைபெறும்.\nதமிழர்கள��35 வேட்பாளர்கள்இலங்கைஅதிபர் தேர்தல்கோத்தபய ராஜபக்ச சஜித் பிரேமதாசகடும் போட்டிதமிழர்களுக்கு வாக்குறுதி\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nபழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்: 'ஒரு நாள்...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\nஎல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம்...\nஅயோத்தி தீர்ப்பு: மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து...\n‘நான் அவன் இல்லை’- பாக். செய்தியாளர்களிடம் இலங்கை வீரர் டிக்வெல்லா நகைச்சுவை\nதேசிய குடியுரிமை சட்ட மசோதாவை அதிமுக ஆதரித்தது ஏன்- ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர...\nஇலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுடன் என்ன பேசினீர்கள் - வைகோ கேள்விகளுக்கு மத்திய இணையமைச்சர்...\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கிழித்தெறிந்து போராட்டம்: உதயநிதி உள்ளிட்ட திமுகவினர் கைது\nஅமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் ‘கை’ காட்டும் நபர்களுக்கே ‘சீட்’: அதிமுக தலைமை முடிவால் அதிருப்தியில்...\nபொதுமக்கள் பங்களிப்புடன் தூர்வாரப்பட்டதால் தண்ணீர் பெருகி பறவைகளை ஈர்த்துள்ள வேய்ந்தான்குளம்\nகார்த்திகை தீபத்துக்காக வீட்டு வாசலில் வைத்திருந்த குத்துவிளக்கை திருடிவிட்டு குட்டைக்குள் குதித்த இளைஞர்...\n2-ம் போக நெல் சாகுபடி இல்லாததால் கோடை காலத்தில் கால்நடைகளுக்கு வைக்கோல் தட்டுப்பாடு...\nதங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nபிரிட்டன் தேர்தல் வெற்றி: போரிஸ் ஜான்சனுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nஎன்எம்எம்எஸ் தேர்வு நாளை நடக்கிறது\nஉள்ளாட்சி தேர்தல் எதிரொலி: அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைப்பு:...\nராமர் கோயில் கட்டும் பணியை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Automobile/Bike/2019/03/28170221/1234467/TVS-Apache-Lineup-Updated-With-ABS.vpf", "date_download": "2019-12-14T06:22:55Z", "digest": "sha1:YZR6QRVRM6JS2WNDJT52TPF5AJ6AZPNM", "length": 7141, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: TVS Apache Lineup Updated With ABS", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடி.வி.எஸ் அபாச்சி மாடல்களில் ஏ.பி.எஸ். அப்டேட் வழங்கப்படுகிறது\nடி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் தனது அபாச்சி மோட்டார்சைக்கிள்களை ஏ.பி.எஸ். வசதியுடன் அப்டேட் செய்திருக்கிறது. #TVSApache\nடி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் தனது அபாச்சி மோட்டார்சைக்கிள்களுக்கு ஏ.பி.எஸ். வசதியை வழங்கியிருக்கிறது.\nபுதிய அப்டேட் மூலம் டி.வி.எஸ். அபாச்சி 160 மாடல் துவங்கி ஆர்.ஆர். 310 வரை அனைத்து மாடல்களிலும் ஏ.பி.எஸ். பாதுகாப்பு உபகரணமாக வழங்கப்படுகிறது. ஏ.பி.எஸ். வசதியுடன் டி.வி.எஸ். நிறுவனம் ஆர்.டி.ஆர். 160 2V (ஏ.பி.எஸ்.) மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.\nஇதில் புத்தம் புதிய பேக்-லிட் ஸ்பீடோமீட்டர், புதிய வகை சீட், ஹேன்டிள் பார் மற்றும் டி.வி.எஸ். ரேசிங் சார்ந்த கிராஃபிக்ஸ் வழங்கப்படுகிறது. ஏ.பி.எஸ். வசதி கொண்ட மோட்டார்சைக்கிள்களின் விலை ரூ.85,510 முதல் துவங்குகிறது. புதிய அப்டேட் ஆர்.டி.ஆர். 160 2V, அபாச்சி ஆர்.டி.ஆர். 160 4V மற்றும் அபாச்சி ஆர்.டி.ஆர். 180 மாடல்களில் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்படுகிறது.\nஆர்.டி.ஆர். 200 மாடலில் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். மற்றும் ஆர்.எல்.பி. (ரியர் வீல் லிஃப்ட்-ஆஃப் புரோடெக்ஷன்) கண்ட்ரோல் வசதியுடன் கிடைக்கிறது. டி.வி.எஸ். தனது வாகனங்களில் வழங்கியிருக்கும் சூப்பர்மோட்டோ ஏ.பி.எஸ். விசேஷ முகமை மூலம் உருவாக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇது ரேஸ் டிராக் சார்ந்து வடிவமைப்பில் உருவாகி இருக்கிறது. புதிய ஏ.பி.எஸ். வசதி மூலம் பயனர்கள் வளைவுகளிலும் வேகம் குறையாமல் சிறப்பான பிரேக்கிங் கண்ட்ரோல் பெற முடியும்.\nடி.வி.எஸ். மோட்டார்ஸ் | மோட்டார்சைக்கிள்\nராயல் என்ஃபீல்டு வாகனங்களுக்கு பி.எஸ்.6 அப்டேட் விவரம்\nஅதிரடி அம்சங்களுடன் யமஹா டபிள்யூ.ஆர். 155 ஆர் அறிமுகம்\nஜாவா மோட்டார்சைக்கிள் வாங்க இத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டும்\nஹூரோ மோட்டோகார்ப் வாகனங்கள் விலையில் விரைவில் மாற்றம்\nஇந்தியாவில் யமஹா ஆர்15 வி3 பி.எஸ். 6 அறிமுகம்\nஇந்தியாவில் டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். பி.எஸ். 6 வெளியானது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?view=article&catid=71:0103&id=1990:2008-06-23-20-44-59&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=76", "date_download": "2019-12-14T05:48:27Z", "digest": "sha1:3TLTBGQPKJOUKLPXZHIEMOZVVFG2R4ZS", "length": 20773, "nlines": 22, "source_domain": "www.tamilcircle.net", "title": "பெண்களின் கற்புரிமைகளை ஏமாற்றி நுகர்வது", "raw_content": "பெண்களின் கற்புரிமைகளை ஏமாற்றி நுகர்வது\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஜப்பானில் பெரும் பணக்காரர்கள் ஆசிய நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் வக்கிரத்தைத் தீர்த்த பின் கைவிடப்படுவது சாதாரணமாக உள்ளது. இந்தப் பாலியல் தரகில் ஈடுபடும் இரகசிய நிறுவனங்கள் மட்டும் 700 உள்ளன. இப்படி ஏமாற்றப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பிரியா என்ற பெண் வழக்கு தொடர்ந்து போராடியதால் இது அம்பலமானது. (1.5.1991)6 பெண்ணை ஏமாற்றி, பாலியலை அனுபவிப்பது என்பது உலகம் தழுவிய போக்காக உள்ளது. இங்கு எப்போதும் பெண் தற்காப்பு நிலையிலும், ஆண் எப்போதும் தாக்குதல் நிலையிலுமே அணுகுகின்றனர். இது சில விதிவிலக்காக ஏகாதிபத்திய ஆணாதிக்கப் பண்பாட்டை வாழ்க்கையாகக் கொண்டவர்களிடையே பெண்ணும் தாக்குதல் கட்டத்துக்கு மாறிவிடுவது உண்டு.\nஆணாதிக்கம் பெண்ணுக்கு மட்டுமான ஒருதாரமணத்தில் உருவான திருமணங்கள், காதல்கள்.... பெண்ணின் பண்பாடாக, கலாச்சாரமாக நீடிக்கின்றது. இந்தத் திருமணங்கள், காதல் மேலான பெண்ணின் அளவு கடந்த நேர்மையைப் பலதாரமணத்தில் வாழும் ஆண் தனது சொந்த மனைவிக்கு, காதலிக்கு முன் வைத்தபடி, தான் மீறத் துடிப்பது எதார்த்தமாக உள்ளது. ஆண் அனுபவிக்க முடிகின்ற பலதார மணத்தைப் பெண் விரும்பினாலும் சமுதாயத்தை மீறி விடமுடியாது. இந்த மீறல் சமுதாய ரீதியாக அல்லாத அனைத்துத் தளத்திலும் ஒருதார மணத்தை மீறுகின்ற போது, அது விபச்சாரமாக மாறிவிடுகின்றது. இந்த விபச்சாரம் ஏகாதிபத்திய நுகர்வுக் கலாச்சாரப் பண்பாட்டுப் போக்கில் வழிகாட்டுகின்றது.\nபெண் தனது திருமணத்தில் அல்லது கூட்டு வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளை விட்டுப் புதிய வாழ்க்கையைத் தொடங்கும் எல்லா நிலையிலும் அது பகிரங்கத் தளத்தில் நிகழ்வது போராட்டத்தின் பகுதியாகின்றது. இரகசியமான உறவுகள் அல்லது மீறல்கள் பலவீனமானப் போராட முடியாத பெண்களின் சில பொதுத் தன்மையாக இருந்தாலும், இதில் எதிர் கால வாழ்க்கை மீதான பயமும் காணப்படுகின்றது. இதை அணுகும் போது இது முரண்பாடற்ற எல்லா நிலையிலும் நுகர்வை அடிப்படையாகக் கொண்ட இரகசியப் பகிரங்க உறவுகளின் விபச்சாரத்தனத்தை எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது.\nபெண் தனது ஜனநாயகத்தை அல்லது உணர்ச்சியைத் தீர்த்த��க் கொள்ளும் வழியில் பகிரங்கமான போராட்டத்துக்குப் பதில் இரகசியமான அன்றாடத் தீர்வுகளில் இரண்டு போக்குகள் இருப்பதை நாம் அவதானமாகப் (கவனமாகப்) புரிந்து கொள்ள வேண்டும்;. நுகர்வுத் தளத்தில் விபச்சாரத்தைக் கொண்ட போக்கும், மறு தளத்தில் குறைந்தபட்ச உணர்ச்சியைத் தீர்த்துக் கொள்ளும் போக்கும் காணப்படும்.\nஇந்த முக்கிய விடயம் கிராமப் புறங்களில் அரசியல் ரீதியில் மக்களை அணிதிரட்டப் போகின்றவர்கள் கிராமத்தில் இது போன்று நிகழும் போது அல்லது சொந்த இயக்கத் தோழரின் குடும்பத்தில் மனைவி அல்லது மகளின் அல்லது சகோதரியின் பிரச்சினைகளில் மிகவும் பொறுப்புடன் கையாள வேண்டியுள்ளது. இதில் ஒரு பெண் அணுகுவதற்கும், ஆண் அணுகுவதற்கும் இடையில் பக்குவத் தன்மையில் வேறுபாடு காணப்படுகின்றது. இதில் பொதுவாக ஆணின் வளர்ச்சியின்மை சுயவிமர்சனத்தைத் தடுக்கும் போக்கு அதிகரித்து காணப்படுகின்றது. இது பற்றிய எனது சில அனுபவங்கள், அவதானிப்புகள், சிலரின் விமர்சனங்களின் ஊடாகவே ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் அணுகவேண்டியதைப் பகிர்ந்து கொள்ள முயல்கின்றேன்.\nகுடும்பத்தின் ஓர் உறுப்பினர் புரட்சியில் பங்கு பெறும் நிலையில், குடும்பம் பங்கு பெறாத நிலையில் அல்லது அவரை மீறிய வகையில் குடும்ப நிகழ்வுகள் இருந்தால் அல்லது இவைகள் மீது கவனமின்றி இருத்தல் போன்றவற்றில் தோழர்களைக் கையாள்வது அல்லது சமூகத்தைக் கையாள்வதில் பொறுப்பு மிக முக்கியமானது. இதில் குடும்ப இரகசியம் பெண் சார்ந்து வெளியில் தெரியக் கூடாது என்ற ஆணாதிக்க வரையறைகள் அப்பெண்ணையே சிதைத்துவிடும் என்ற நிலையில் அதை மிக இரகசியமாகப் பொறுப்புடன் கையாள வேண்டும்;. இதைப் பரந்த அமைப்பு தளத்தில் கொண்டு சென்று விவாதிப்பது அவசியமற்ற ஒன்றாகும். ஏனெனின் ஆணாதிக்கத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் அமைப்பு, ஏற்றத் தாழ்வான அரசியல் வளர்ச்சி சமூகத்தில் இருந்து கொண்டிருப்பதால் ஆணாதிக்கத்தின் எச்சச் சொச்சத்துடனும் அல்லது ஆணாதிக்கப் பண்பாட்டுக் கலாச்சார எல்லையில் நீடிப்பதாலும் ஒரு பெண்ணைப் பற்றிய ஆணாதிக்கக் கண்ணோட்டம் அப்பெண்ணைப் பாதிக்கும். அக்குடும்பத்தைச் சிதைக்கும். ஏன் அமைப்பை நோக்கி வளர்ந்துவரும் ஒருவரின் இடைவெளியை அதிகரிக்கும்.\nதனிப்பட்ட ஒரு பெண்ணின் விடயத்தைக் கட்சி மட்டத்தில் விவாதத்திற்கு எடுப்பது அபத்தமாகும். மாறாகப் பொதுவான அரசியல் விவாதங்கள், அறிவுரைகள் ஆரோக்கியமானவை. இது தோழமையை உயர்த்திக் கொள்ளவும், குடும்பத்தின் வேறு உறுப்பினர் பற்றிய விவகாரங்களைத் தோழமையுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய உறவும் வளர்ச்சி பெறும்.\nஇனி விட்ட விடயத்தைப் பார்ப்போம்;. காதல் இன்றைய இளைஞனின் பலதாரமணத்தை நிறைவேற்றவுள்ள ஊடகங்களில் ஒரு வழி ஊடகம் ஆகும். பெண்ணைக் காதலிப்பதாக நம்பவைத்து உடலை அனுபவித்துக் கைவிடுவது பெரும்பாலான காதல்களில் நிகழ்கின்றது. பாடசாலை இறுதிக் காலத்தில் ஏற்படும் ஆண் - பெண் கவர்ச்சி மற்றும் உடல் உணர்ச்சிகள் விழிக்கின்ற போது அதை ஆண் எப்போதும் பெண்ணின் நேர்மையான காதல் உணர்வைப் பாலியல் தேவையில் ஏமாற்றுவது காணப்படுகின்றது. இதை ஒட்டி சிறுவர் -சிறுமிகள் பகுதியில் புள்ளி விபரத்துடன் ஆராய்வோம்.\nஇன்று உலகளவில் வறுமை மற்றும் பணத்தின் ஆதிக்கம் பெண்ணை விலைக்கு வாங்குவது போல, திருமணத்தின் பின் அல்லது முன் பாலியல் பண்டமாக்கி வீதியில் விடுவது அல்லது விபச்சார விடுதியில் தள்ளிவிடுவது பொதுப் போக்காக உள்ளது. குடும்பத்தின் வறுமையைத் தரகர்கள் சாதகமாக்கிப் பெற்றோருக்கு ஆசை காட்டி விபச்சாரத்துக்கு அல்லது திருமணம் என்ற பெயரில் பாலியல் நுகர்வுக்குள் தள்ளி பெண்களின் வாழ்க்கையை நாசமாக்குகின்றனர். காதல் என்ற நம்பிக்கையில் குடும்பத்திலிருந்து விலகி கள்ள உறவு, திருமணம் என்ற இணைப்பில் ஏற்படும் அனைத்துப் பாலியல் நுகர்வும், கைவிடலும் அப்பெண்ணை இச்சமூகம் இறுதியில் விபச்சார விடுதிக்குள் தள்ளி விடுகின்றது அல்லது அப்பெண் கடந்த நிகழ்வை மறைத்து வாழும் இரட்டைத் தளத்தில் தள்ளுகின்றது.\nஇதனால் பெண் எப்போதும், காதலின் போது அல்லது திருமணத்தின் போதுக் கதைப்பதைத் (பேசுவதைத்) தவிர்த்தல் அல்லது உடலுறவில் ஈடுபடுவதை மறுத்தல் ஆகியவை தற்காப்பாக உள்ளன. நம்பிக்கை என்பது அநேகமாக நகர்ப்புறங்களில் நம்பிக்கை மோசடியாகின்றது. அது அப்பெண்ணின் வாழ்க்கையை நரகத்தில் தள்ளிவிடுவதாக மாறுகின்றது. பெண் எப்போதும் பதிவுத் திருமணத்தை அல்லது அச்சமூக அங்கீகாரம் பெற்ற திருமணமுறையை முன் நிபந்தனையாக உடலைத் தொடுவதற்கு நிபந்தனையாக்குகின்றாள்;. திருமணங்கள், காதல்கள் எந்தளவுக்கு அபத்தங்களாக உள்ளது என்பதையும், போலித்தனமாக உள்ளது என்பதையும் இது காட்டுகின்றது. அதாவது திருமணத்தைச் சட்டங்கள் தான் பாதுகாக்கும் ஊடகமாகவும், பெண்ணின் ஒருதார மணத்தின் காவலனாகவும் இருப்பது எதார்த்தமாக உள்ளது. தூயகாதல், சுதந்திரக் காதல்.... என்பது எல்லாம் பெண்ணின் தற்காப்புக்குள் தட்டுத் தடுமாறுகின்றது. காதல் விபச்சாரமாக மாறுவதா அல்லது சொந்தத் துணையா என்பதைப் பெண் தனது தற்காப்பில் மிரண்டு போய் கையாள்கின்றாள். சின்ன விலகல் காதலை விபச்சாரமாக்கி விடுகின்றது. இங்கு பெண்ணின் தற்காப்பு தனது உடலைப் பாதுகாக்கும் விபச்சாரத்திற்கு எதிரான போக்கில் உள்ளது. இது மேற்கில் உள்ள பெண்ணின் காதல் இந்தத் தற்காப்பைக் கைவிட்டுள்ளது. சமூகப் பொருளாதாரம் விபச்சாரத் தளத்தில் உள்ளதால் பெண் தன் உடலைக் காதலின் பின் ஆண் அனுபவித்து, கைவிட்டுச் செல்ல, அவ்விபச்சாரத்தையிட்டுக் கவலையற்ற போக்கு வெளிப்படுகின்றது.\nஇதற்கு மாற்றாக இணைந்து வாழ்தல் விபச்சாரத்துக்குப் பதிலிடையாக உள்ளது. இது திருமணத்திலும், வெளியிலும் சட்டப்பாதுகாப்பு இன்றி ஆண் பெண்ணின் சொந்தத் தேர்வுகளின் மேன்மையால் நீடிக்கின்றது.\nஇங்கு காதல் விலகல் விபச்சாரத்தையும், உண்மையான தேர்வுகளையும் அதன் எல்லைக்குள் நிகழ்த்துகின்றது. ஆனால் இங்கு தற்காப்பு கிடையாது. இது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்தாலும் அங்கு பெண்ணின் தற்காப்பு விபச்சாரத்துக்கு எதிராக உள்ளது.\nஇந்த வேறுபாட்டைச் சந்தைப் பொருளாதார நுகர்வுத்தளம் தீர்மானிக்கின்றது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளின் மேற்தட்டு நுகர்வுப் பிரிவுகள் தற்காப்பைக் கைவிட்டு நுகர்வு விபச்சாரத்தைக் கையாள்கின்றனர்.\nஆணாதிக்க நிலப்பிரபுத்துவ வடிவத்திற்கும், ஏகாதிபத்திய முதலாளித்துவ வடிவத்திற்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் பொருளாதாரத் தளத்தில் உள்ள வேறுபட்ட இதன் உட்கூற்று தளத்தில்தான் காணமுடியும். இதில் தற்காப்பும், சரணடைவும் பெண்ணுக்குரிய பண்பாடாகின்றது, கலாச்சாரமாகின்றது. ஆண் இதில் அப்பொருளாதாரத்தின் பலதாரமணத்தில் நின்று தாக்குதல் கட்டத்தில் குறித்த பண்பாட்டு வேறுபாட்டுடன் பெண்ணை அனுபவிக்கத் துடிக்கின்றான். இத்தாக்குதலில் மேற்கு பெண்கள் சரணடைந���தும், மூன்றாம் உலகக் கிராமத்துப் பெண்கள் தற்காப்பிலும் நீடிக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540584491.89/wet/CC-MAIN-20191214042241-20191214070241-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}