diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_1573.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_1573.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_1573.json.gz.jsonl" @@ -0,0 +1,447 @@ +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=307:2008-04-13-18-25-43&catid=180:2006&Itemid=76", "date_download": "2019-10-24T02:24:08Z", "digest": "sha1:M4OUL4CLRR2AKPJ54VRTP5UEX7BIN7XE", "length": 166819, "nlines": 193, "source_domain": "tamilcircle.net", "title": "எதிர்ப்புரட்சிகர அரசியலுக்கு புரட்சிகர தத்துவ முலாம் பூசமுடியாது.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் எதிர்ப்புரட்சிகர அரசியலுக்கு புரட்சிகர தத்துவ முலாம் பூசமுடியாது.\nஎதிர்ப்புரட்சிகர அரசியலுக்கு புரட்சிகர தத்துவ முலாம் பூசமுடியாது.\nSection: பி.இரயாகரன் - சமர் -\nயாழ்ப்பாணியம் என்பதாலோ, அதிகாரவாதிகள் என்பதாலோ, தலித்தியம் என்பதாலோ எதிர்புரட்சி அரசியல் புரட்சிகரமாகிவிடாது. புலி ஆதரவு போல், புலியெதிர்ப்பின் எதிர்புரட்சிகர செயற்பாடுகளும், உலகெங்கும் அம்மணமாகி வருகின்றது. இவர்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமாகவே மக்களின் எதிரிகள் தான் என்பதையும்,\nஎதிர்புரட்சிகர சக்திகள் தான் என்பதையும், அவர்களின் செயற்பாடுகள் கோட்பாடுகளும் எதார்த்தத்தில் உறுதி செய்து வருகின்றது. இந்த மக்கள் விரோத செயல்களை அம்பலப்படுத்துவதை தடுத்து நிறுத்தவும், தம்மை புரட்சிகரமானதாக காட்டி கொள்ளவும், புரட்சிகரமான பிரிவுக்கு எதிராக தீவிரமாக எதிர்வினையாற்றுகின்றனர். அவர்கள் அதை எதிர்கொள்ளும் விதமோ பலவிதமானதும் மட்டுமின்றி விசித்திரமானது. இவர்களை அம்பலப்படுத்தி எழுதுபவர்களை புலிகள் பாணியில் தூற்றுவது, அவதூறுகளை புனைந்து எழுதுவது போன்ற, பலவகையான இழிவாடல்களைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. அது மட்டுமல்ல மக்கள் விரோத எதிர்புரட்சிகர பாத்திரத்தை விமர்சிப்பதை, யாழ்ப்பாணியமாகவும் அதிகாரத்துவத்தின் குரலாகவும் தலித்திய எதிர்ப்பாகவும் காட்டி, தம்மை புரட்சிகரமான பிரிவாக நிலைநிறுத்த கோட்பாட்டு ரீதியாகவும் கூட முனைகின்றனர்.\nஇப்படி யாழ்ப்பாணியம், அதிகாரத்துவம், தலித்தியம் என்ற சொற்களை உச்சரித்து, புரட்சிகர முகமூடியணிந்து தலைகீழாகவே நிற்கின்றனர். இதையே அண்மையில், ரீ.பீ.சீயில் குறித்த அசுராவின் தேனீ கட்டுரையை சுட்டிக்காட்டி சிவலிங்கமும் புலம்பினார். அன்று மற்றொரு நேயர் தன் கருத்தில் தேசியத்தையே ஒழித்துக்கட்ட வேண்டும் என்றார். அதையும் சிவலிங்கம், மிக அருமையான சரியான கோட்பாடு என்று ஒத்தூதினார். இப்படி அரச���யல் விபச்சாரத்தையே புரட்சிகரமான தத்துவ விளக்கமாக்கி, புலியெதிர்ப்பு தனக்கென ஒரு அரசியல் மூகமுடியை தேடத் தொடங்கியுள்ளது.\nஇந்த வகையில் தேனீயில், புலியெதிர்ப்பு அரசியலுக்கு கொள்கை விளக்கம் ஒன்றை வேடிக்கையுடன் அசுரா வழங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து தேவதாஸ் பக்கவாத்தியத்துடன் வந்து புலம்புகின்றார். அடிப்படையான விடையமே தாம் அதிகாரத்தின் எதிர்ப்பாளராகவும் யாழ்ப்பாணிய எதிர்ப்பாளராகவும் கூறிக்கொள்ளும் அசுரா, ரீ.பீ.சீ கும்பலின் அதிகாரத்துக்கும் யாழ்ப்பாணிய வலதுசாரிய வக்கிரத்துக்கும் ஆராத்தி எடுத்து போற்றுகின்றார். அந்த இழிந்த எதிர்புரட்சிகர ஏகாதிபத்திய கைக்கூலிக் கும்பலுக்கு நிதி உதவி வேறு வழங்குகின்றார். தனிமனிதர்களான எங்களை, மக்கள் பற்றி சிந்திக்க கோரும் எங்களை, கடுமையாக கோட்பாட்டு ரீதியாக எதிர்க்கும் இவர், எதிர்ப்புரட்சிகர ஏகாதிபத்திய கைக்கூலிக் கும்பலை எந்த விமர்சனமும் செய்யாது ஆதரிப்பது தான் இதில் வேடிக்கை. தேவதாஸ் தலித்தியம் பற்றி பேசி, ரீ.பீ.சீ க்கு கால் தூசு துடைத்து விடுகின்றார். தலித்துகளின் வேலையே அது தான் என்று வேறு சொல்லுகின்றார்.\nஇப்படி ரீ.பீ.சீக்கு என்ற எதிர்புரட்சிகர நிறுவனத்தைச் சுற்றி உருவாகும் ஏகாதிபத்திய சார்பு கட்சி அரசியலுக்கு, யாழ்ப்பாணியம் அதிகாரத்துவம் பற்றி பேசியபடி உதவுவதே வேடிக்கையானது. புலியெதிர்ப்பின் அதிகாரத்துவ எதிர்ப்பு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதாகவும், எதிர்புரட்சிகர சக்திகளுக்கு துணையானதாகவும், நடைமுறையில் தனது அரசியல் கொள்கையாகவே ரீ.பீ.சீ கொள்கின்றது.\nஅசுரா கூறகின்றார் '.... இன்று புகலிடத்தில் ரீ.பீ.சீ வானொலியின் அவசியம் என்ன அதன் சாதனைகள் என்ன என்பதையும், ரீ.பீ.சீ க்கு முகம் சுழிக்கும் பிரான்சிலுள்ள புலி எதிர்ப்பின் மனக்குகை இரகசியமென்ன அதன் சாதனைகள் என்ன என்பதையும், ரீ.பீ.சீ க்கு முகம் சுழிக்கும் பிரான்சிலுள்ள புலி எதிர்ப்பின் மனக்குகை இரகசியமென்ன என்பதையும் நான் அம்பலப் படுத்தவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். தோழர்களே (ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் வரலாற்றுக் குற்றம் காண்பவர்கள்) நண்பர்களே (ரீ.பீ.சீயை கட்சி கட்டும்படி கட்டளையிடுபவர்கள்). உங்கள் மன ஆழத்தில் இருக்கும் அதிகார உணர்வுகளை புத்திக்கு ��ெலுத்தாது கண்களால் சொரிந்து புத்தியை கழுவுங்கள்...முடிந்ததா என்பதையும் நான் அம்பலப் படுத்தவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். தோழர்களே (ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் வரலாற்றுக் குற்றம் காண்பவர்கள்) நண்பர்களே (ரீ.பீ.சீயை கட்சி கட்டும்படி கட்டளையிடுபவர்கள்). உங்கள் மன ஆழத்தில் இருக்கும் அதிகார உணர்வுகளை புத்திக்கு செலுத்தாது கண்களால் சொரிந்து புத்தியை கழுவுங்கள்...முடிந்ததா நிதானத்துடன் மானிட வரலாற்றின் பக்கங்களை புரட்டுங்கள். நீங்கள் பேசும் ஏகாதிபத்தியமும், சமூக நீதியும், மக்கள் சக்தி என்பவைகள் யாவும் வெறும் அரசில் வார்த்தைகள். ஏகாதிபத்தியமானது நேற்றோ இன்றோ முளைத்த கொம்பல்ல எழுதப்பட்ட, அறியப்பட்ட, வரலாற்றின் அனைத்துப் பக்கங்களும் ஏகபோக ஆளுமைக்கான எத்தனங்களாகவே நிரப்பப்பட்டுள்ளதைக் காணலாம். அவ்வாறு விளிக்கப்பட்ட ஏகபோகமே இன்று ஏகாதிபத்தியமாக மருவி நிற்கிறது. இது நாளை பிறிதொரு பெயராய் மருவியும் போகலாம்.\" என்று கூறகின்றார்.\nஇதன் மூலம் எதைத்தான் கூறுகின்றார். 'நீங்கள் பேசும் ஏகாதிபத்தியமும், சமூக நீதியும், மக்கள் சக்தி என்பவைகள் யாவும் வெறும் அரசில் வார்த்தைகள்\" என்கின்றார். ஆகவே ஏகாதிபத்தியம் என்பது என்னெறைக்கும் நிரந்தமானது என்கின்றார். மனித வரலாறு முழுக்க அது நீடிக்கும். இதை 'சாதுரியத்தால்\" அனுசரித்து வாழக் கற்றுக் கொள்வதைத் தான், உங்களுக்கு ரி.பி.சி கும்பல் சார்பாக அவர் கூற முனைகின்றார். ஏகாதிபத்தியம் என்பது நாளை இன்னொன்றாக மாறிவிடும், ஆகவே நாம் அதை பற்றி எதுவும் பேசாது எதிர்புரட்சிகர செயலில் இறங்க வேண்டும் என்கின்றார்.\nநாம் கூறுவது 'வெறும் அரசியல் வார்த்தை\" என்றால் வெறுமையற்ற உங்கள் அரசியல் வார்த்தைகள் தான் என்ன அந்த நேர்மையான உங்கள் வழிகாட்டுதல் தான் என்ன அந்த நேர்மையான உங்கள் வழிகாட்டுதல் தான் என்ன புலியெதிர்ப்பின் பின்னால் நின்று, ஏகாதிபத்தியத்தின் கால்களை படுத்துக் கிடந்து நக்க வேண்டும் என்கின்றீர்கள். அதையே தேவதாஸ் ஏகாதிபத்தியத்துக்கு பாதபூசை செய்வேன் என்கின்றார். அதைத்தான் ரீ.பீ.சீ மான வெட்கமின்றி செய்கின்றது. விபச்சார தரகனுக்குரிய வகையில் செயல்படுகின்றது. இதை பிழைகாணக் கூடாது என்கின்றார் அசுரா. அருமையான வாதம். மக்களின் முதுகில் கு���்தும் கைக் கூலித்தனத்தை, அந்த எதிர்புரட்சிகர இழிசெயலை வரலாற்று குற்றம் காணக்கூடாது என்கின்றார். வேடிக்கையான நகைக்சுவையான காரியவாத சந்தர்ப்பவாத அரசியல் புலம்பல்கள்.\nநாம் அவர்களை கட்சி கட்ட சொல்லுகின்றோமாம். நல்ல வேடிக்கை. எதிர்புரட்சிகர கட்சியைக் கட்டும்படி, அவர்களிடம் நாங்கள் கூறவில்லை. அவர்களே கட்டிவைத்துள்ளனர். அது தான் 'தமிழ் ஜனநாயகக் காங்கிரஸ்\". அதை ரீ.பீ.சீ முதல் அனைத்து முதிர் முட்டாள்களும்\" ஒப்புக்கு தமது எதிர்புரட்சிகர பின்னனி பாடலுடன் கூடிப் பாடுகின்றனர். நாங்கள் கட்சி கட்டச் சொன்னதாக கூறியபடி, ஏகாதிபத்திய கட்சிகளுக்கு பின்னால் வால்பிடித்து நிற்பது நாங்கள் அல்ல நீங்கள் தான். உலக கொள்ளைக்கார கொலைகார பிரிட்டிஸ் அரசியல் ஏஜண்டுகளுடன் நாங்கள் கூடிக் குலாவவில்லை. நீங்கள் தான், உங்கள் எடுபிடிகள் தான் கூடிக்குலாவுகின்றனர். இப்படி கூடிக்குலாவி, தலித் விடுதலை பெற்றுத் தரப் போவதாக தேவதாஸ் கூறுகின்றார். ஆகவே தலித்துகளாகிய நாம் பணம் கொடுப்போம், கைகொடுப்போம் என்கின்றார். அரசியல் சினிமாவை நன்றாகவே நடிக்கின்றனர்.\nஇப்படி ஏகாதிபத்திய அதிகாரத்துக்காக எதார்த்தத்தில் வாழ்ந்தபடி எம்மைப் பார்த்து 'உங்கள் மன ஆழத்தில் இருக்கும் அதிகார உணர்வுகளை\" என்று கூறுகின்றனர். ஏகாதிபத்திய எதிர்புரட்சிகர அதிகாரத்துவம் பற்றி பெருமை கொண்டு, அதற்காக அல்லும் பகலும் பாடுபட்டு, அதற்காக விழுந்துகட்டிக் கொண்டு இப்படி தலித்தியம் அது இது என்ற எழுத முடிகின்றது. நாங்கள் என்ன சொல்லுகின்றோம். யாழப்பாணிய பிரதேசவாதத்துக்கு எதிராக, சாதி ஒழுக்குமுறைக்கு எதிராக, ஆணாதிக்கத்துக்கு எதிராக, தேசங்களை அழித்து சூறையாடும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, சுரண்டலுக்கு எதிராக, இனவொடுக்கு முறைக்கு எதிராக, இது போன்ற சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் ஆட்சி அதிகாரத்தை முன்னிலைப்படுத்துகின்றோம். அவர்கள் மட்டும் தான், அதாவது அந்த மக்கள் மட்டும் தான், தம் மீதான சொந்த ஒழுக்குமுறையை அகற்ற முடியும். இதுவல்லாத எவையும், அந்த மக்களின் மீதான ஒடுக்குமுறையை பாதுகாக்குமே ஒழிய ஒழிக்காது. இந்த வகையில், இதனடிப்படையில் புலிகளை விமர்சிப்பது போல், ரீ.பீ.சீ என்ற புலியெதிர்ப்புக் கும்பலையும் நாங்கள் அம்பலப்���டுத்துகின்றோம்.\nஒடுக்கபட்ட மக்கள் தம் மீதான ஒழுக்குமுறையை எதிர்த்து அதை வேருடன் அகற்றுவதை அதிகாரத்துவம் என்றால், நிச்சயமாக அதைத் தான் நாங்கள் கோருகின்றோம். இதை எதிர்த்து நிற்கும் உங்களுக்கு எதிராக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான எமது குரலும் எமது போராட்டம் ஒயாது. இதை மறுத்து 'நீங்கள் பேசும் ஏகாதிபத்தியமும், சமூக நீதியும், மக்கள் சக்தி என்பவைகள் யாவும் வெறும் அரசில் வார்த்தைகள்\" என்றால், ஏன் நீங்கள் இப்படி அழுது புலம்பவேண்டும். நாங்கள் வெற்று வார்த்தையைத் தான் கூறுகின்றோம் என்றால் நல்லது, வெற்று வார்த்தையல்லாத வழியில், நேர்மையாக எடுத்துக்காட்டாகவே போராடுங்கள். நாங்கள் உங்கள் பின்னால் வருகின்றோம். முதலில் நேர்மையான அரசியல் நடைமுறை வேண்டும். இதற்கும் ரீ.பீ.சீ என்ற புலியெதிர்ப்பு எதிர்புரட்சிகர கும்பலுக்கும் என்ன தொடர்பு. அவர்களின் கடந்தகாலம் முதல் நிகழ்காலம் வரை, மக்கள் விரோத கூலித் தொழிலே அவர்களின் உயிர் மூச்சாக உள்ளது. சொந்தமாக மக்கள் அரசியல் என்று எதுவும் கிடையாது. இந்த எதிர்புரட்சிகர கும்பல் நடத்தும் 'ரீ.பீ.சீ வானொலியின் அவசியம் என்ன அதன் சாதனைகள் என்ன என்பதை\" யாரும் மக்கள் நலனில் நின்று விளக்கிவிட முடியாது. புலிக்கு எதிராக புலம்பி சப்புக் கட்டமுடியும். உண்மையில் 'முதிர் முட்டாள்களின்\" எதிர்புரட்சிகர அரசியல் புலம்பலுக்கே, இது போக்கிடமாகவுள்ளது.\nஇங்கு அடுத்த கூத்தாக எம்மைப்பற்றி கூறும் போது 'யாவும் வெறும் அரசில் வார்த்தைகள்\" என்கின்றனர். சரி அப்படியே எடுப்போம், இது எப்படி ரீ.பீ.சீ கும்பலுக்கு பாதகமாக உள்ளது. இந்த 'வெறும் அரசில் வார்த்தைக்காக\" ஏன் விழுந்தடித்து பதறுகின்றீர்கள். ஏன் அவதூறுகளை புலியெதிர்ப்பு இணையங்களில் (உங்களை அல்ல உங்கள் அரசியல் கூட்டாளிகளை கூறுகின்றோம்) புனைபெயரால் போடுகின்றீர்கள். புனைபெயர் என்பது ரீ.பீ.சீ என்ற எதிர்புரட்சிகர கும்பலில் கட்டமைக்கும், அவதூறுகளுக்கே பயன்படுகின்றது. அவ்வளவுக்கு இழிவான சமூக பாத்திரத்தையே, எதிர்புரட்சிகர கும்பலால் கையாள முடிகின்றது. ரீ.பீ.சீயின் அவசியம் என்ன என்பதையே, மக்கள் நலன் சார்ந்து விளக்க முடியாது நீங்கள் எல்லாம், எம்மை ஏன் திட்டுகின்றீர்கள். அவதூறுகளை புனைகின்றீர்கள். எம்மை மாற்றுக் கருத்தாக கூட அங்���ீகரிக்காது, புலியை விட எம்மையே எதிரியாக காண்பதே புலியெதிர்ப்பு எதிர்ப்புரட்சிகர அரசிலாகிவிட்டதே. ஏன் உங்கள் விபச்சார புலியெதிர்ப்பு அரசியல் எல்லைக்குள் கூட, எம்மை உள்ளடக்க முடியாத எதிரியாக கருதும் உங்கள் அரசியல் தான் என்ன உங்கள் விபச்சார புலியெதிர்ப்பு அரசியல் எல்லைக்குள் கூட, எம்மை உள்ளடக்க முடியாத எதிரியாக கருதும் உங்கள் அரசியல் தான் என்ன 'ரீ.பீ.சீ வானொலியின் அவசியம் என்ன 'ரீ.பீ.சீ வானொலியின் அவசியம் என்ன\" அவசியம் என்பது உண்மையானால், எம்மை பற்றி எழுதாது அதை மக்களுக்கு சுயாதீனமாக கூறிவிடமுடியும். அதை மட்டும், அதாவது தமது எதிர்ப்புரட்சிகர செயலை அவர்களால் கூறிவிட முடியாது.\nபுலியை எதிர்ப்பதற்கும், புலியின் பாசிச வெறியாட்டங்களை புலம்பவும், ஏகாதிபத்தியத்துக்கு பின்னால் வாலாட்டி நிற்பது அவசியம் என்று மக்களுக்கு நேரடியாக கூறுங்கள். ஏன் மாயாமந்திரம். யாழப்பாணியம், அதிகாரத்துவம், தலித்தியம் என்று ஒப்பாரி வைத்து புலம்பவேண்டும். உங்களின் இன்றைய எதிர்ப்புரட்சிகர அரசியல் இழிநிலையை ஒத்துக் கொண்டு, அதை தெளிவாக முன்வையுங்கள். மூடுமந்திரம் தேவையற்றது.\nஇந்த எதிர்புரட்சிகர செயலை நியாயப்படுத்த 'இவ்வாறான ஊடகங்களினூடாக நாம் பெறும் அறிவானது, வெறும் அரசியல் பின்புலம் கொண்ட அறிவாக மட்டுமே நிலைத்திருக்கிறது. ஊடக அறிவியல் தனமே எம்மை ஓர் அரசியல் அதிகார சார்பு நிலை நின்றுதான் உலககெங்கும் நடைபெறும் தேசிய இன விடுதலைப் போராட்டங்களை மதிப்பிடவும் தூண்டுகிறது. மாறாக தேசிய இன விடுதலை கோரும் சமூகங்களுக்குள் நிலவுகின்ற பண்பாட்டுக்கலாச்சார ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்துவதில் மேற்படி வெகுஜன ஊடகங்கள் அக்கறை கொள்வதில்லை. இவைதான் அரசியல் மனப்பாங்கென்பதற்கும் கலைத்துவ மனப்பாங்கென்பதற்குமான வேறுபாட்டை இனம்காண தூண்டுகிறது.\nஇலக்கிய வாதிகளாகவும், கலைஞர்களாகவும், தலித் அனுதாபிகளாகவும் தம்மை இனம் காட்டும் ரீ.பீ.சீக்கு முகம் சுழிப்பவர்களின் ஆழ்மனதில் நீறு பூத்துக் கிடப்பது யாழ்ப்பாணியமும், தமிழ்த் தேசியப் பற்றுறுதியும்.\" என்கின்றீர்கள்.\nஇப்படி எதிர்புரட்சிகர காவடியை சரிகட்டி, எமக்கு ஆடிக்காட்ட முனைகின்றனர். அரசியல் எதிராக பண்பாட்டு கலாச்சார என்று பிரித்து, அதை கலைத்துவம் என்ற கூறி ���ம்மை சுற்றிக்காட்ட முனைகின்றனர். ஊடகம் என்பதே அரசியல் துறை சார்ந்தது என்கின்றார். பண்பாட்டு கலாச்சார துறையை பற்றி பேசாது இருப்பதே ஊடகம் என்கின்றார். இதனால் ஊடகத்தை விமர்சிக்க கூடாது என்கின்றார். இப்படி விமர்சிப்பதே யார்ழ்பாணியம் தமிழ் தேசியம் என்கின்றார். நோபல் பரிசு கொடுக்கக் கூடிய அருமையான கண்டுபிடிப்பு. எதிர்புரட்சிகர மூகமுடியை முடிமறைக்கும் அருமையான விளக்கம்.\nஅரசியல் என்பது பண்பாட்டு கலச்சாரத்துறை சாராது கற்பனையில், ஏன் வெற்றிடத்தில் சுயாதீனமாக இயங்குவதில்லை. பண்பாட்டு கலச்சார துறையின் வெளிப்பாடு என்பது, சமூகத்தின் அனைத்து ஒடுக்குமுறையின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பாகவே உள்ளது. இதற்கு வெளியில் இவை எதுவுமற்ற கலாச்சாரம் பண்பாடு என எதுவும் கிடையாது. சமூகத்தின் ஒடுக்குமுறை என்பது பண்பாடு கலச்சாரத்துறையின் ஊடாகவும், அது ஊடகத்தின் ஊடாகவும் வெளிப்படுகின்றது. இது சார்ந்து தான் அரசியல் செயற்தளம் உள்ளது.\nபண்பாடும் கலாச்சார வெளிப்பாடு ஒடுக்குபவனுக்கும் ஒடுக்கப்பட்டவனுக்கும் இடையில் சார்புத் தன்மை கொண்டவை. ரீ.பீ.சீ போன்ற எதிர்புரட்சிகர கும்பல் எதை, எந்தப் பண்பாட்டை எந்தக் கலச்சாரத்தை சார்ந்த அரசியல் விபச்சாரம் செய்கின்றனர். யாழ் மேலாதிக்கத்ததை ஆணாதிக்கத்தை, சாதிய மேலாண்மையை, இனவொடுக்குமுறையை, சுரண்டலை, காலனித்துவ மேலாதிகத்தை இது போன்ற சமூக அவலங்களை ஆதாரிர்த்து, அது சார்ந்த பண்பாட்டு கலச்சார உள்ளடகத்தில் தான் அரசியல் விபச்சாரம் செய்கின்றனர். இதைத் தான் புலிகளும் செய்கின்றனர். இந்த அளவுகோலை எதிர்புரட்சிகர புலியெதிர்ப்பு கும்பலுக்கு மறுத்தால், இதுவே புலிக்கும் மாறுப்பாகிவிடும். இரண்டும் ஒரேவிதமானது. இவை மக்களின் இரண்டு காதுகளிலும், பூசாரிகளால் செருகப்பட்ட பூக்கள் தான்.\nயாழ்ப்பாணியம் சமன் தேசியம் என்பது, உயிர் ஆற்றலேயற்ற இவர்களின் மலட்டுத்தனத்தின் கண்டுபிடிப்பாகின்றது. தேசியம் என்பது யாழப்பாணியமல்ல. யாழ்ப்பாணியம் என்றும் தேசியமாக இருக்க முடியாது. யாழ்ப்பாணியம் தமிழ் தேசிய கோரிக்கை உருவாக முன்னமே நிலவுகின்றது. அது சாதியமாக, ஆணாதிக்கமாக, பிரதேச வாதமாக, சுரண்டலாக பல வடிவில் ஒருங்கிணைந்துள்ளது. இது ஓரு நாளும் தேசியமாக முடியாது. தேசியம் என்பதே வேறு. யாழப்பாணியம் தேசியத்தை எதிர்த்து அதை அழிக்கின்றது. அது சாராம்சத்தில் புலிக் குறுந் தேசியமாக, அதுவே மாபியாத்தனம் கொண்ட பாசிசமாகி கூனிக்குறுகி ஏகாதிபத்தியத்துக்கு மண்டியிட்டு, கால்தூசு தட்டி யாழ்ப்பாணியமாகவே நிற்கின்றது. இது உருவாக்கும் பண்பாடு கலாச்சாரம் அனைத்தும் ஏகாதிபத்திய மயமானவை. இதற்கும் தேசியத்துக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. தேசியம் என்பதை புலித் தேசியத்தில் இருந்து அளக்கும் அளவுகோலே, எதிர்புரட்சிகர அரசியல் சாரமாகும். தேசியம் என்பது குறைந்த பட்சம், முதலாளித்துவ ஜனநாயகத்தின் முரணற்ற தன்மையை கோருவதாகும். சாதியை ஒழிக்க வேண்டும் என்றால், ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்றால், சுரண்டலை ஒழிக்க வேண்டும் என்றால், இது போன்ற சமூக முரண்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றால், நிச்சயமாக நாம் தேசியத்தை முன்னிறுத்தி யாழ்ப்பாணியத்துக்கு எதிராக போராடவேண்டும். அதாவது ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, இலங்கை பேரினவாத அரசுக்கு எதிராக, தேசிய திரிபுக்கு (புலிக்கு) எதிராக, அது சார்ந்த அனைத்து எதிர்புரட்சிகர கும்பலுக்கும் எதிராக, அனைத்து எதிர்ப்புரட்சிகர கோட்பாடுகளுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது. தேசியத்தை அழிக்கும் உலகமயமாதலை ஆதரித்து, மக்களின் அவலங்களின் மேல் சவாரிவிடும் பாசிசம் என்பது எதிர்புரட்சிகர கைக்கூலித்தனத்தைத் தவிர வேறு எதுவுமல்ல. புலிகள் ஒரு ஏகாதிபத்திய கூலிக் குழு என்பதையே இவர்கள் முதலில் அரசியல் ரீதியாக மறுக்கின்றனர். தாம் அப்படி உள்ள போது எப்படி புலிகள் இருக்க முடியும் என்பது இவர்களின் உள்ளார்ந்த அரசியல் வாதம். எதிரியும் நாங்களும் ஒன்றாக பாதத்துக்கு பூ போட்டு கும்பிடவே முடியாது என்பது அவர்களின் எதிர்புரட்சிக் கோட்பாடு கூனிக்குறுகி வருகின்றது.\nஇதை மூடிமறைக்க முன்வைக்கும் கைக்கூலி வாதம் 'ரீ.பீ.சீ க்கு முகம் சுழிக்கும் இவர்கள் புலிக் கோட்பாட்டை சிரமதானம்(ஏகாதிபத்திய எதிர்ப்பையும், சமூக நீதியையும் போதித்து) செய்து கழுவித் தோயவார்த்து பசுத்தோலையும் போர்த்தி யாழப்பாணியக் கூட்டுக்குள் விட்டுக் கொஞ்சித் தடவி அழகு பார்க்கும் ஆவலுள்ளவர்கள். அதுவே இவர்கள் ஆழ்மனத்தில் பூத்துக் கிடக்கும் கனல்.\" என்கின்றார். எம்மைப் பார்த்து கூறும் இவர்கள் தான், அதை செய்தவ��்கள், அதற்காக சதா முனைபவர்கள். ரீ.பீ.சீ புலிகளின் பின்னால் ஒடியதும், கெஞ்சியதும், பாலூட்டி வளர்த்ததும், வரலாற்றால் மறைக்க முடியாது. தமிழ்செல்வனுடன் நேரடியாக சோரம் போன ரீ.பீ.சீயின் தேசிய உறவும், பிரிவையும் நாங்கள் செய்தவர்கள் அல்ல. அன்னக்காவடி ஜெயதேவன் வன்னி வரை பாதயாத்திரை சென்று வந்த விபச்சாரம் எதையும் நாங்கள் செய்தவர்களல்ல. இப்படி இந்தியா முதல் பலருடன் நாங்கள் விபச்சாரம் செய்தவர்கள் அல்ல. ஏகாதிபத்திய தயவு வேண்டி கோட்டும் சூட்டும் போட்டு ரையும் கட்டி, தம்மையே அழகுபடுத்தி பல்லைக்காட்டி அன்னக்காவடி எடுக்கும் புலிகளுடன், எமக்கும் மூகமுடிபோட்டு அழகுபடுத்த நினைப்பது தான் கோமாளித்தனமாகும். ஏகாதிபத்திய தொட்டிலை இரண்டு பக்கமும் நின்று மாறிமாறி ஆட்டும் நீங்கள் தான், எம்மை அழகு பார்க்க பூச்சுட்டுவதாக கூறி குழந்தைக் கதையாய் சொல்லுகின்றீர்கள்.\nபுலிக் கோட்பாடு என்பது வலதுசாரிய பாசிச மாபியா கோட்பாட்டாலானது. இதையே ரீ.பீ.சீ என்ற எதிர்ப்புரட்சி கும்பலும் கொண்டுள்ளது. மார்க்கிச பாரம்பரியத்தை உடைய எமக்கு, இது பொருத்திக் காட்டுவது இவர்களின் 'முதிர் முட்டாள்\" தனத்தைத் தவிர வேறு எதுவுமல்ல. ஏகாதிபத்தியத்துக்கு பசுத் தோலை போர்த்தி, அவர்களை மக்களின் நண்பனாக, ஏன் அவனை உதவியாளனாக காட்டி நடிக்கும் யாழ்ப்பாணிய வழியை அப்படியே தலைகீழாக்கி எமக்கு கூறுவது தான் வேடிக்கை. நாங்கள் மூகமுடி எதையும் அணிவதில்லை. நாங்கள் ஒடுக்கப்பட்ட மக்களைத் தவிர யாரையும் நேசிப்பதில்லை. நாங்கள் அன்று முதல் இன்று வரை, மக்கள் விரோதம் அனைத்தையும் ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்தி வருகின்றோம். இதை கடந்த வரலாறு முழுக்க எம்மைத் தவிர யாரும் செய்தது கிடையாது. இதில் சமரசம் கண்டது கிடையாது. சாந்தர்ப்பம் கிடைத்தால், உங்களைப் போல் பல்லிளிக்கும் கூட்டமல்ல நாம். மக்களின் சுயமரியாதைக்காகவும், அவர்களின் சமூக வாழ்வியல் பொருளாதார வாழ்வுக்காகவும் போராடுபவர்கள் நாங்கள். நாங்கள் என்றால், இன்று நாங்கள் மட்டும் தான் உள்ளோம். இந்த அடிப்படையில் எல்லாவிதமான எதிர்ப்புரட்சிகர கும்பலையும் ஈவிரக்கம் காட்டாது அம்பலம் செய்பவர்கள் நாங்கள்.\nபுலியைப் போல் புலியெதிர்ப்பு குதர்க்கத்துக்கும் பஞ்சமில்லை. 'மேற்குலகு யாவுமே ஜனநாயக முகமூடி ���ரித்ததெனில் இவர்களின் மேற்குலக இருப்பின் அர்த்தம்தான் என்ன நீங்கள் வெள்ளியிலையோ, செவ்வாயிலையோ, அல்லது சந்திர மண்டலத்திலையோ போய் குந்த வேண்டியதுதானே நீங்கள் வெள்ளியிலையோ, செவ்வாயிலையோ, அல்லது சந்திர மண்டலத்திலையோ போய் குந்த வேண்டியதுதானே இல்லை உங்களுக்கு உசிர் ஒரு மசிரெண்டா பம்பலப்பிட்டியிலையோ, கொள்ளுப்பிட்டியிலையோ, அல்லைப்பிட்டியிலையோ போய்க் குந்த வேண்டியதுதானே.\" கருத்துச் சுதந்திரத்தை, விமர்சனத்தை முடக்க வைக்கும் அருமையான வாதம். எதிர்புரட்சிகர ஏகாதிபத்திய அருவடித்தனம் அம்பலமாவதைத் தடுக்க 'முதிர் முட்டாள்களின்\" புலம்பலே இப்படி வெளிப்படுகின்றது. நாம் புலிகளை விமர்சித்தால், மக்களை, போராட்டத்தை பேசினால் இங்கு நின்று ஏன் பேசுகின்றீர்கள், வன்னிக்கு சென்ற பேசுங்கள் என்கின்றனர் புலிகள். இந்த எதிர்ப்புரட்சிகர ரீ.பீ.சீக் கும்பலும் அதையே எமக்கு சொல்லுகின்றது.\n ஜனநாயகம் என்பதை ஏகாதிபத்தியத்திடம் நாம் தேடுவதில்லை. அந்த ஏகாதிபத்திய அரசை எதிர்த்து போராடும் மக்களிடத்தில் மட்டும் தான் நாம் காண்கின்றோம். மேற்கில் நாம் வாழ்கின்றோம் என்றால், அந்த மக்களை நம்பியே வாழ்கிறோம். எமக்கு பாதுகாப்பை அல்லது வாழ்வதற்கான அடித்தளத்தை அந்த மக்கள் போராடிப் பெற்றுத் தந்தவையே ஒழிய இந்த அரசுகள் ஜனநாயக மனப்பாங்கு கொண்டு வழங்கவில்லை. அதை சதா பறித்தெடுக்கவே முனைகின்றது. சொந்த மக்களையும், உலகையே கொள்iயிட்டு கொழுக்கும் ஏகாதிபத்திய அரசுகளை நம்பி, உலகில் உழைத்து வாழும் எந்த மக்களும் வாழ்வதில்லை. உங்களைப் போன்ற அரசியல் 'முதிர் முட்டாள்களைத்\" தவிர. செவ்வாய்க்கு போகச் சொல்லியும், வன்னிக்குச் செல்லக் கோரும் இவர்கள், எதைத்தான் எமக்கு சொல்ல முனைகின்றார்கள். நீங்கள் எம்மை பற்றி விமர்சனம் செய்வதை நிறுத்துங்கள் என்பதைத் தான். இதைத் தாண்டி எதையும் அவர்கள் இதன் மூலம் எமக்கு கூறவில்லை. இது புலியென்ன, புலியெதிர்ப்பென்ன எல்லாம் ஒன்றாக கொப்பளிக்கின்றது. இவர்களின் கருத்துச் சுதந்திரத்தின் அரசியல் எல்லை இது. இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்களும் தாங்கள் மேற்கில் இருந்து கூறுவது தான்.\nஇப்படி அவர் எடுத்து வைக்கும் வாதங்கள் அர்த்தமற்ற, தர்க்கமற்ற அறிவியலுக்கு புறம்பானவை. உள்ளடகத்தில் மக்களுக்கே எ���ிரானதாக உள்ளது. ஒருவன் தனது நிலைப்பாட்டை உண்மையாக வைக்க விரும்பினால், மக்களின் வாழ்வியல் சமூக உறவுகளை உள்ளடக்கிய வகையில், அந்த மக்களின் சொந்த விடுதலையை முன்னிறுத்தவேண்டும்.\nஅதைவிடத்து '.. வட-கிழக்கில் வாழும் பிற இன மக்களுக்கும் ஏகாதிபத்தியம் என்பது யாழ்ப்பாணியமே. காலனித்துவ காலத்திற்கு முன்னைய காலத்திலிருந்து இன்றுவரையான யாழ்ப்பாணிய சமூக மேலாதிக்கத்தை அறிவு பூர்வமாக மட்டுமல்லாது, உணர்வு பூர்வமாகவும் சிந்தியுங்கள் எது சமூக அக்கறை எவருக்கான தமிழ்த் தேசிய விடுதலை எவருக்கான தமிழ்த் தேசிய விடுதலை தமிழ் பேசும் மக்கள் என்பதன் பொருளென்ன தமிழ் பேசும் மக்கள் என்பதன் பொருளென்ன யுத்த நெருக்கடி காலகட்டத்திலும் இடம் பெயர்ந்து கோவில்களில் தஞ்சமடைந்துள்ளபோதும் கோவில் கிணற்றில் தண்ணி அள்ளுதுகள்( யுத்த நெருக்கடி காலகட்டத்திலும் இடம் பெயர்ந்து கோவில்களில் தஞ்சமடைந்துள்ளபோதும் கோவில் கிணற்றில் தண்ணி அள்ளுதுகள்() என்று கிணற்றில் பூனையை போட்டு கொன்றது எதற்கு) என்று கிணற்றில் பூனையை போட்டு கொன்றது எதற்கு..\" என்கின்றீர்கள். நல்லது 'எது சமூக அக்கறை..\" என்கின்றீர்கள். நல்லது 'எது சமூக அக்கறை\" என்று கேட்கின்றீர்கள். இந்த அரசியல் உள்ளடக்கமே சுயாதீனமான தனது சொந்தக் கருத்தை இழந்து, ரீ.பீ.சீயை எல்லாமாக்கியதன் விளைவு இது. புலியின் நடைமுறையைத்தான் அனைத்துமாக மாற்றுகின்ற மாலைக்கண் நோயின் விளைவு இது.\nசமூக அக்கறை என்பது ஒடுக்கப்பட்ட அனைத்து சமூகங்களின் விடுதலையும் குறிப்பதாகும். ஆணாதிக்கத்துக்கு எதிராக, சுரண்டலுக்கு எதிராக, இன ஒடுக்குமுறைக்கு எதிராக, சாதியத்துக்கு எதிராக, பிரதேச வேறுபாட்டுக்கு எதிராக, அனைத்தும் தழுவிய வகையில் போராடுவது தான் சமூக அக்கறை. இதை கிண்டல் செய்து யாழ்ப்பாணியம் என்பதும், அதிகார வர்க்க குரல் என்பதும், உண்மையில் இந்த மனித அவலங்களை பாதுகாப்பது தான்.\nஉண்மையில் யாழ்ப்பாணியத்தின் அனைத்து சமூக இழிவையும், அதனை முழுமையாக பேணிப்பாதுகாப்பது தான். இன்று இதற்கு எதிராக போராடுவது, குரல் கொடுப்பதும் சமூக அக்கறை கொண்ட நாங்கள் மட்டும் தான். புலியெதிர்ப்போ, புலிசார்போ அல்ல. இதை அவர்கள் கிண்டல் செய்கின்றனர். புலியெதிர்ப்பும், புலி சார்பும் தமிழ் பேசும் மக்களின் தீர்வை அல்ல��ு விடுதலையை யாழ்ப்பாணியமாகவே முன்வைக்கின்றது. யாழ்ப்பாணியத்தையே வன்னியமாக திரிக்கும் இந்தக் கும்பல், புலியை ஒரங்கட்டிவிட்டு வைக்கப்படும் தீர்வு கூட யாழ்ப்பாணியமாகவே இருக்கும். யாழ்ப்பாணியமல்லாத தீர்வு என்பது, நாங்கள் கோரும் ஒடுக்கப்பட்ட அரசியல் வழியில் மட்டும் தான் சாத்தியமானது. நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு 20 ஈரோசும் யாழ்ப்பாணியத்தைப் பலப்படுத்தவும், அதன் பிற்போக்கான எதிர்புரட்சிகர ஆளுமையை, அந்த அரசியல் விபச்சாரத்துக்கு மேலும் ஊக்கத்தை ஊட்டுகின்றது.\nநாங்கள் மட்டும் தான் யாழ்ப்பாணியத்தை எதிர்கின்றோம்\nசாதியம், பிரதேசவாதம், ஆணாதிக்கம், சுரண்டல் போன்ற பல சமூக ஒடுக்குமுறைகளை பாதுகாப்பதே, புலித் தேசியம் மட்டுமல்ல, புலியெதிர்ப்பு தேசிய அழிப்பிலும் கூட அதன் சாரமாக அதன் அரசியலாக உள்ளது. இதை நாங்கள் மட்டும் தான் எதிர்க்கின்றோம் நீங்கள் அதைக் குறிப்பிட்டபடி, எம்மை எதிர்ப்பது தான் புதிரானதாக உள்ளது. இவை மனித சமூகத்துக்கு எதிரானதாக கூறும் நீஙகள், அதை எதிர்த்து போராடுபவர்களை எதிர்ப்பது தான் வேடிக்கையானது. அந்தப் பிற்போக்கையே அரசியலாகக் கொண்டு நாய்வேஷம் கொண்டு குலைக்கும் ரீ.பீ.சீ க்கு பின்னால், நீங்கள் வக்காலத்து வாங்குவது தான் உங்கள் சொந்த முரண்பாடு கூட.\nஉண்மையான சமூக அக்கறை என்பது ரீ.பீ.சீக்கு பின்னால் அலட்டுவதல்ல. அதை எதிர்த்து அரசியல் ரீதியாக சமூக ரீதியாக நிற்போருடன் கைகோர்ப்பது தான். எதிர்ப்புரட்சிகர சக்தியுடன் கைகோர்ப்பதல்ல. நீங்களே திரும்பிக் கேட்டுப்பாருங்களேன். ரீ.பீ.சீ க்கும் அந்தக் கும்பலுக்கும் எது சமூக அக்கறை என்று ஆணாதிக்கம், யாழ்ப்பாணியம், உயர்சாதியமும், சுரண்டல், ஏகாதிபத்திய கைக்கூலித்தனம் இதுபோன்றவை இன்றி, அவர்கள் எந்த அரசியலும் செய்வதில்லை. இதன் அங்கமாக, அதன் உறுப்பாக அவர்கள் உள்ளனர்.\n'மக்கள் நலனை முன்னெடுக்க எனக்கு யாழ்ப்பாணியம் தான் புலி, புலிதான் யாழ்ப்பாணியம். இவையே எனக்கு ஏகாதிபத்தியம். இதுதான் எனது அரசியல் பொருளாதார நிறுவல்.\" என்கின்றீர்களே. இதுவே அடிப்படையில் தவறானது. யாழ்ப்பாணியம் என்பது ஏகாதிபத்திய அருவடித்தனம் மட்டுமே ஒழிய, அதுவே ஏகாதிபத்தியமல்ல. அருவடித்தனம் இருப்பதால் தான், புலியெதிர்ப்புக் கும்பல் அதன் பின்னால் வாலாட்டிக் க��ண்டு தலைகால் தெரியாது சிலர் ஒடுகின்றனர். உண்மையில் புலி அல்லாத யாழ்ப்பாணியமும் எதார்த்ததில் நிலவுகின்றது. புலி இல்லாத போதும் யாழ்ப்பாணியம் நீடிக்கும். சரி ஈ.பிடி.பி முதல் ரீ.பீ.சீ வரை யாழ்ப்பாணியமல்லாது வேறு என்ன யாழ்ப்பாணியம் என்பது கோட்பாட்டு ரீதியானது. யாழ்ப்பாணியம் என்பது நபர்கள் அல்லது ஒரு குழு சார்ந்ததல்ல. யாழ்ப்பாணியம் வாழ்வுமுறை சார்ந்தது.\nகோட்பாட்டு ரீதியாக யாழ்ப்பாணிய சித்தாந்த்ததை எதிர்த்துப் போராடாத அனைவரும் யாழப்பாணியத்தையே தமது கோட்பாடாக்குகின்றனர். அதில் புலிகளும் ஒரு பிரதிநிதிகள் அவ்வளவே. புலிகள் யாழ்ப்பாணியமல்ல. யாழ்ப்பாணியத்தை புலிகள் பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர். அது போல் ரீ.பீ.சீ முதல் ஈ.பி.டி.பி வரை யாழ்ப்பாணியமாகவே உள்ளனர். புலிக்கு எந்த வித்திலும் குறைந்தவர்களல்ல இவர்கள்.\nஇங்கு உண்மைகளை கண்டறிய கூறும் வழியே தவறானது. 'ஒரு சம்பவத்தை தீர்வாகவோ சரியானதாகவோ என அணுகுவதற்கு அப்பால், நியாயபூர்வமாக அணுகுவதற்கு நாம் பார்ப்பவைகளுக்கும் அப்பால் இருக்கும் உண்மைகளை தேடிக்காண்பதில்தான் எமது சாதுரியம் அடங்கியுள்ளது.\" உங்கள் கோட்பாடே இங்கு தவறானதாக இருந்த போதும், இதை நீங்கள் உங்கள் கருத்தின் மீது மறந்து போனது ஏன் நீங்கள் ரீ.பீ.சீ யை ஏன் அப்படி உங்களால் பார்க்கமுடியவில்லை. சாதுரியம், உண்மையும் சரியான தீர்வையும் சரியான அணுகுமுறையைத் தருவதில்லை. சாதுரியம் பிழைக்கவும், சுயநலத்தை நியாயப்படுத்தவும், மோசடி செய்யவும், அது தன்னை தனக்காக தகவமைக்கின்றது. உண்மை, நேர்மை, சரியான தீர்வு மக்களின் சமூக பொருளாதார வாழ்வில் நேரடியாக அடங்கியுள்ளது. மக்கள் மேலான ஒவ்வொரு ஒடுக்குமுறையையும் இனம்கண்டு, அதற்கு எதிராக போரடுவதன் மூலம் தான் இவற்றைக் கண்டறிய முடியும். சாதுரியம் மூலம் ராஜபக்சவும், பிரபாகரனும், ஏகாதிபத்தியம், டக்கிளஸ்சும், ரீ.பீ.சீ என, எல்லா மக்கள் விரோதிகளும் மக்களின் முதுகில் குத்துகின்றனர். மக்களுக்காக போராடுவதும், அவர்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்து நிற்பதன் மூலமே உண்மைகளை கண்டறிய முடியும்.\nஇதைவிடுத்து பேரினவாத எதிர்ப்பு என்றும், புலியெதிர்ப்பு என்றும் கூனிக்குறுகி அதற்குள் சாதுரியத்தை தேடினால் மக்களின் முதுகில் ஓங்கி குத்தத்தான் முடியும். உண்மை என்பது இதற்கு வெளியில் மக்களின் சமூக பொருளாதார வாழ்வில், அதன் அவலத்தில் எதார்த்தமாக உறைந்துள்ளது. தனித்து பேரினவாத எதிர்ப்பிலோ, தனித்து புலிப் பாசிச எதிர்ப்பிலோ உண்மை என்பது திட்டமிட்டு மூடிமறைக்கப்படுகின்றது.\nபுலியெதிர்ப்பில் புலம்பும் போது 'எத்தனை இனக்கலவரம் நிகழ்ந்து தமிழர்கள் கொல்லப்பட்டும் சொத்துக்கள் சூறையாடப்பட்டபோதும் இன்றும் மிக அதிகமாக, குறிப்பாக வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழர்கள் கொழும்பிலும் பிற சிங்களப் பகுதிகளிலும் தொடர்ந்தும் வாழ்வதற்கான நம்பிக்கை எப்படி ஏற்பட்டது. இன்றும் அங்கு குடியேறவும் சொத்துக்கள் வாங்கி குவிப்பதற்குமான அடிப்படைக்காரணமும் அதற்கான துணிவும் எப்படி நிகழ்கிறது. எந்த அரசாங்கமானது (இடதோ வலதோ) உத்தரவாதமளித்ததா எப்படி இவை சாத்தியமானதுதமிழர்கள் சிங்களப் பகுதிகளில் தொடர்ந்தும் குடியேறுவதற்கான காரணம் அவர்கள் அயலில் வாழ்ந்த காமினியும், பியசேனாவும, மெனிக்காவுமே என்கிற உண்மையை நாம் உணர வேண்டும். ஒரு சிங்களக் குடும்பமாவது யாழ்ப்பாணத்தில் வாழ்வதற்கு ஒரு இராமலிங்க முதலியோ ஒரு வேலுப்பிள்ளையோ() உத்தரவாதம் கொடுக்க முடிந்ததா இன்றுவரை) உத்தரவாதம் கொடுக்க முடிந்ததா இன்றுவரை.\" இதற்கு காரணமும் யாழ்ப்பாணியத்தின் சுயநலம் தான் காரணமே ஒழிய, 'அவர்கள் அயலில் வாழ்ந்த காமினியும், பியசேனாவும, மெனிக்காவுமே என்கிற\"தல்ல. யாழ்ப்பாணியத்தின் மேலாண்மை சிங்களப் பகுதியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. பணத்தை கொண்டு, அதை அண்டிவாழும் சமூகத்தை உருவாக்கி வைத்திருப்பது யாழ்ப்பாணியம் தான். இதில் சிங்கள மக்கள் தமிழ் மக்களைப் போல் சக மனிதனை வெறுப்பவர்கள் அல்ல. மக்கள் இனவாதிகளாகவோ, குறுந்தேசியவாதிகளாகவோ இயல்பில் இருப்பதில்லை. மக்கள் என்ற வகையில் மற்றைய இன மக்களுடன் இணங்கி நெருங்கியே மக்கள் வாழ்கின்றனர். யாழ்ப்பாணத்திலும் மற்றய இன மக்கள் வாழும் சாத்தியம் என்பது, மக்களின் உணர்வியல் ரீதியான மறுப்பாக இருப்பதில்லை. மாறாக குறுகிய கண்ணோட்டம் கொண்ட அரசியல் கட்சிகளும், இயக்கங்களுமே வாழ்வின் மீதான அச்சத்தையும் வன்முறையையும் ஏவிவிடுகின்றனர்.\nஇதனால் தான் யாழ்ப்பாணத்தில் மற்றய இனமக்கள் வாழமுடிவதில்லை. முஸ்லீம் மக்களின் நிலையைக் கூட எடுத்துக் கொள்ளலாம். மக்கள் விரோத உணர்வு கொண்ட அரசியல், குறுகிய கண்ணோட்டத்தில் வக்கரிக்கும் போது, மொத்த சூழலையும் மாற்றி அமைக்கின்றது. இதுவே இன்று சொந்த தமிழ் மக்களைக் கூட அந்த மண்ணில் வாழவிடவில்லை. குடாவை ஏன் வடக்கு கிழக்கை விட்டே மக்கள் அன்றாடம் ஒடுகின்றனர். சொந்த மக்களுக்கே இந்தக் கதியென்றால், மற்றைய இனமக்களின் நிலையை நாம் எண்ணிப் பார்க்க முடியாதல்லவா\nரீ.பீ.சீக்கு ஒட்டைக் கோமணத்தை போட்டு அசைக்கின்றனர்\n'மாற்றிலக்கியம், விளிம்பு நிலை இலக்கியம் தலித்திலக்கியம் என புகலிடத்தில் தோன்றிய கலக இலக்கியங்கள் பலவும் அசைக்காதுபோன மலைக்கு(புலி) ரீ.பீ.சீ இடுப்பளவு எடுத்தது மட்டுமல்லாது. யானைக்கு (புலியின் பலம்) கோமணத்தையும் கட்டி விட்டிருக்கிறது என்பது எமது புகலிட வரலாற்றுச் சாதனைதான. ரீ.பீ.சீ இன் வெகுஜன ஊடக அதிகாரமானது புலிகளின் ஐரோப்பிய தடைகளைவிட மிகப் பெரிய அச்சுறுத்தல் என்பதை ரீ.பீ.சீ இல் கலந்துகொள்ளும் புதிய புதிய நேயர்களின் வருகையானது ஊர்ஜிதப் படுத்தியும் வருகிறது. இவ்வாறு பெருகிவரும் ரீ.பீ.சீ நேயர்களின் துணிவான புலி எதிர்ப்பை முன்வைக்கும் சூழலானது யாழ்ப்பாணிய தமிழ் தேசிய ஆழ்மன விரும்பிகளாலும் சகித்துக் கொள்ளமுடியாதென்பதை இக் கட்டுரைக் கடதாசியில் கையொப்பமிட்டு உறுதிப் படுத்திக் கொள்கிறேன்.\" அருமையான கண்டுபிடிப்பு. தனக்குரிய கோமணத்தை தனக்கு அளவாக கட்டிக் கொண்டு, இப்படி தனது சாதனை பற்றி புலம்ப முடிகின்றது.\nஎந்த கலக இலக்கியமும் மக்களின் வாழ்வுடன் தொடர்புடையதாக இருக்காத வரை, அது புரட்சிகரமாக மாறிவிடாது. அது உண்மையை வெளிப்படுத்துவதில்லை. சுத்த சுத்துமாத்து தான் அது. ரீ.பீ.சீ தலித் விடுதலைக்காக தனது ஓட்டைக் கோமணத்தை அவிழ்த்து விட்டு ஏகாதிபத்தியத்துடன் விபச்சாரம் செய்யாதபடி போராடுவதாக காட்டும் தேவதாஸ் உள்ளிட்ட கருத்துகளை கலக இலக்கியம் என்றால், அது அதன் புதைகுழியில் இருந்து மீளவே முடியாது.\nமாற்றங்கள் என்பது சர்வதேச நிலைமை முதல் பலவற்றுடன் தொடர்புடையது. எதையும் திடீரென முன்னுக்கு கொண்டு வந்துவிடாது. மாற்றங்கள் மெதுவானதாகவும், இதற்கு மேல் திடீரென நிகழ்பவை தான். இது உலகம் முழுக்க காணமுடியும். ரீ.பீ.சீயும் தேனீயும் அவர்கள் சார்பு எடுபிடிகளும் வந்து தான், புலியை அசைத்தார்கள் என்பது அதைவிட குருட்டுத்தனம். இப்படி காண்பது, பினாற்றுவது அடிப்படையில் புலம்பலாகின்றது.\nஇன்றைய நிலைமை ரீ.பீ.சீயாலும், அது சார்ந்த சதிகாரக் கும்பலாலும் உருவாக்கப்படவில்லை. மாறாக பேச்சுவார்த்தை என்ற வலையில் கொள்கை கோட்பாடின்றி தாமகவே புலிகள் சிக்கியது, சர்வதேச தலையீடுகள், புலிகளின் பலவீனமான குருட்டுத்தனமான மட்டரகமான மக்கள் விரோத இழிவான அரசியல், பேரினவாதத்தின் திட்டமிட்ட மிக நுட்பமான பேரினவாத அரசியல் சூழ்ச்சிகள், செப்டெம்பா 11 தாக்குதல், இணையத்தின் விரிவான வருகை, செய்திதொடர்பு தொழில் நுட்பம், சர்வதேச ரீதியான தீவிர மாற்றங்கள், சர்வதேச தலையீட்டுக்குரிய அழுத்தங்கள் என பலவேறு காரணங்கள் தான், புலியை இந்த அவல நிலைக்கு கொண்டு வந்தது. இதில் ரீ.பீ.சீ, தேனீ முதல் பலரும் இதற்குள் அரசியல் செய்து, மக்களை மீண்டும் புதிய புலியெதிர்ப்பு வலதுசாரிய வழியில் ஏமாற்றக் கற்றுக் கொண்டனர். புலியின் நடவடிக்கை சிலவற்றை மட்டும் அம்பலப்படுத்துவதன் மூலம், அரசியல் ரீதியாக புலி அரசியலை மாற்றாக வைத்தனர்.\nரீ.பீ.சீ ஒன்றும் மாற்று ஊடகமல்ல. அது மாற்றுக் கருத்தைக் கொண்டு வருவதில்லை. புலியெதிர்ப்பு கருத்தையும் அவதூறையும் கொண்டுவரும் ஒரு சதிகார ஏகாதிபத்திய கைக்கூலிக் கும்பல் தான். ஊடகம் என்ற நிலைக்கு அப்பால் எதிர்ப்புரட்சிகர அரசியல் கட்சி ஒன்றையும், அதற்குரிய மக்கள் விரோத அரசியலையும், கூலிக்குழுக்களின் பின்னாலான எடுபிடி அரசியலையும் சார்ந்து நிற்கின்றது. மாற்றாக வெகுஜனங்களை சார்ந்து, அவர்களின் சமூக வாழ்வியல் ஊடாக தன்னை நிறுத்தவில்லை. புலியால் பாதிக்கப்பட்ட அல்லது புலிக்கு எதிரான ஒரு பிரிவினைச் சார்ந்து, ஏகாதிபத்திய அரசியலூடாக புலியின் அதே மக்கள் விரோத அரசியலுடன் மாற்றாக அரங்கில் குலைக்கின்றனர்.\nபுலிகளின் சமாதான நாடகங்கள் ஒருபுறம் அம்பலமாகின்ற போதே, ரி.பி.சி போன்றவை தன்னையும் தனது அரசியல் விபச்சாரத்தை நிலைநிறுத்திக் கொண்டது. இது தற்செயலான சம்பவம் தான். புலியெதிர்ப்பு அரசியல், புலிகளின் பேரினவாத எதிர்ப்பு அரசியலுக்கு உவப்பானது. ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றது. புலிகள் எப்படி ஏன் தோன்றினார்கள், அவர்களின் அரசியல் என்ன, அதற்கும் அவர்களின் பாசிச போக்குக்கும் உள்ள உறவு என்ன என்று எதையும் ஆராய்ந்து அதை விமர்சித்து ரீ.பீ.சீ கும்பல் உருவாகவில்லை, அந்த கருத்தை அவர்கள் முன்வைக்கவுமில்லை.\nயாழ்ப்பாணியம் என்றால், அந்த யாழ்ப்பாணியம் என்ன அதன் சமூக பொருளாதார அரசியல் கூறு, என்ன அதன் சமூக பொருளாதார அரசியல் கூறு, என்ன ரீ.பீ.சீ கும்பலும் யாழப்பாணிய எதிர்ப்பு கும்பலும் இதை ஆராய்ந்து அதன் அடிப்படையிலா புலியெதிர்ப்பு அரசியல் செய்கின்றனர் ரீ.பீ.சீ கும்பலும் யாழப்பாணிய எதிர்ப்பு கும்பலும் இதை ஆராய்ந்து அதன் அடிப்படையிலா புலியெதிர்ப்பு அரசியல் செய்கின்றனர் இல்லை மாறாக அதே யாழ்ப்பாணியமாக ரீ.பீ.சீ கும்பல் உள்ளது. இன்று அதே யாழப்பாணிய அரசியலுடன் தான் ஈ.பி.டி.பி என்ற புலியெதிர்ப்பு கும்பல் அரங்கில் உள்ளது. ஈ.பி.டி.பிக்கும், ரீ.பீ.சீ கும்பலுக்கும் அரசியல் ரீதியாகவோ, கொள்கை ரீதியாகவோ எந்த வேறுபாடும் கிடையாது.\nடக்கிளஸ் கும்பல் எப்படி இயங்குகின்றதோ, அப்படித் தான் புலம்பெயர் நாட்டில் ரீ.பீ.சீ கும்பல் அரசியல் செய்கின்றது. எந்த அரசியல் வேறுபாடும் கிடையாது. யாருடன் கூட்டுச் சேருவது என்பதில் தான், நிலைமைக்கு சூழலுக்கும் உட்பட்டு வேறுபடுகின்றனர்.\nரீ.பீ.சீ கூறும் புலியெதிர்ப்பு சம்பவங்கள் அனைத்தும் அனைத்து தமிழ் மக்களுக்கும் தெரிந்தவை தான். மக்களுக்கு புலியை இட்டு எந்த குழப்பமும் கிடையாது. இதை மையப்படுத்தி அதை பரவலாக்கி, செய்தியாக தகவலாக ரீ.பீ.சீ வெளிக்கொண்டு வந்தது. ரீ.பீ.சீ செய்தி ஒரு தலைப்பட்சமானதாக மாறியதுடன், அவதூறுகளும் பொய்களும் இணைக்கப்பட்டன. உண்மைகள் பொய்களுடன் கலந்து விதைக்கப்பட்டன. தமிழ் மக்களின் எதிரியை வெறும் புலியாக காட்டியதன் மூலம், அவர்கள் அரசியல் ரீதியாக எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தை ஆரத் தளுவிக்கொண்டனர். புலிகள் எதிரியை பேரினவாதமாக காட்டி, அதையும் அரசியல் ரீதியாக அல்லாது, இராணுவ ரீதியாக வெறும் சிங்களவனாக காட்டிய அதே மோசடியை, ரீ.பீ.சீ என்ற எதிர்ப்புரட்சிகர புலியெதிர்ப்புக் கும்பலும் புலியை எதிரியாக காட்டியது. இங்கு புலி அரசியலை அல்ல. அரசையும் விட புலியை பிரதான எதிரியாக காட்டியது. அரசை நட்பு சக்தியாகவும் கூட காட்டியது. புலிக்கு எதிரான அனைவரும் நட்பு சக்திகள் என்ற அடிப்படையில் செயல்படும் ரீ.பீ.சீ கும்பல், கம்யூனிஸ்ட்டுகளை, முரணற்ற ஜனநாயக வாதிகளை மட்டும் விதிவிலக்காக காண���கின்றது. புலிகளைப் போல், கம்யூனிஸ்ட்டுகளை எதிரியாகவே காண்கின்றது. மறுபக்கத்தில் புலிகள் அரசை விடவும், புலி அல்லாத அனைவரையும் எதிரியாக காட்டியது. இப்படி எமது அரசியலே சோரம் போகின்றது.\nரீ.பீ.சீ ஒரு ஊடகம் என்ற வகையில், அது ஊடுருவிய அளவு பண்பும் வெளிப்படையானது. மாற்று செய்திகள் இல்லாத நிலையில், இது இயல்பானதாகவும் கவர்சிகரமானதாகவும் மாறியது. இதனால் மக்கள் அரசியல் ரீதியாக விழிப்படையவில்லை. அரசியல் அறிவைப் பெறவில்லை. இன்றைய இந்த நிலைமைக்கான காரணகாரியத்தையும், அந்த அரசியல் சூழலையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஏகாதிபத்தியம் தீர்க்கும், தலையிடும், புலிகளை அழிக்கும் என்ற அரசியல் மாயைக்குள் அழுத்தி, தமது எதிர்ப்புரட்சிகர ஏகாதிபத்திய எடுபிடி அரசியலை செய்யவே ரீ.பீ.சீ கோருகின்றது.\nஎதிர்ப்புரட்சிகர நடத்தைகளால் மாயை என்ற திரை, உலகெங்கும் கிழிகின்றது.\nஎதிர்ப்புரட்சிகர அரசியலை ஆணையில் வைக்கின்றது. இந்த அரசியல் எதிர்புரட்சிகர பாத்திரம், புரட்சிகரமான பிரிவுக்குரிய சூழலை உருவாக்கியுள்ளது. மாயை என்ற திரை உலகெங்கும் கிழிகின்றது. முன்பு புலியெதிர்ப்பு ஒரு கும்பலாக, எல்லோரும் ஒன்றாக இருந்தகாலம் மலையேறிவிட்டது. அதற்குள் ஏற்பட்ட அரசியல் பிளவு உலகம் தளுவியது. இந்த நிலைமையை ரீ.பீ.சீ கும்பலின் எதிர்புரட்சிகர பாத்திரம் உருவாக்கியது. எதிர்புரட்சிகர பாத்திரத்தை எவ்வளவுக்கு எவ்வளவு பிற்போக்குடன் கடைப்பிடிக்கின்றார்களோ, அந்தளவுக்கு மக்கள் நலனை விரும்புவோர் அதை விட்டு வெளியேவருகின்றனர்.. உண்மையில் இந்த எதிர்புரட்சிகர நடத்தை, புரட்சிகர மக்கள் நலன் சார்ந்த பிரிவுகளை தம்மைத்தாம் இனம் கண்பதை துரிதமாக்கின்றது.\nஇங்கு கோட்பாட்டு மயக்கம், சமூக முரண்பாடுகள் எற்படுத்தும் மயக்கம் அனைத்தும் வெட்ட வெளிச்சமாகிவிடுகின்றது. இலங்கை அரசுக்கு எதிரான போரட்டத்தை புலிகள் என்ற எதிர்புரட்சிகர பாசிச கும்பல் சிதைக்கின்ற அதே தளத்தில், புலியெதிர்ப்பு கும்பல் எதிர்புரட்சிகர பாத்திரத்தை எகாதிபத்தியம் முதல் சகல பிற்போக்குகளுடன் கூடி சிதைக்கின்றது. இந்த இரு பிரதான அரசியல் போக்கில் இருந்து, புரட்சிகரமான அரசியல் போக்கு தன்னை மீட்டு எடுப்பதலில் ஒருபடி முன்னேறியுள்ளது. இந்த புரட்சிகரமான பிரிவு புலி சார்பு, புலியெதிர்ப்பு என்ற இரு அரசியல் போக்கில் இருந்து வேறுபட்ட, மக்கள் சார்பான நிலையை முன்னெடுக்கின்ற ஒரு மூன்றாவது அணியாக தன்னை புரட்சிகர பிரிவாக நிலை நிறுத்தி வருகின்றது. இதைத் தான் ரீ.பீ.சீயின் எதிர்புபுரட்சிகர அரசியல் பாத்திரம் மீதான அரசியல் எதிர்வினை, சமகாலத்தில் சாதிக்கின்றது.\nரீ.பீ.சீ புலியெதிர்ப்பு கும்பலுக்கு பின்னால் பல அப்பாவிகள், புலிகள் என்ற நாணல் கயிறை போட்டு அந்த வண்டியை மாடுமாதிரி இழுக்கின்றனர். இப்படி உலகத்தை விமர்சனக் கண்கொண்டு பார்க்க விடாது தடுக்கும் புலியெதிர்ப்புக் கும்பலின் அரசியலே, புலிக்கு நிகரானது. புலியெதிர்ப்பு அணியை தக்கவைக்கவே, புரட்சிகரமான அனைத்துக் கருத்துப் போக்கையும் இருட்டடிப்பு செய்வதில் புலிக்கு நிகராகவே ரீ.பீ.சீயை சுற்றியுள்ள புலியெதிர்ப்பு கும்பல் செய்கின்றது. ஊடகவியலை வைத்து வித்தை காட்ட முனைகின்றனர். ஒரு தலைப்பட்சமான பொய்களையும், திரிபுகளையும் உள்ளடக்கிய வக்கிரம், படிப்படியாக புலிக்கு நிகராகவே அம்பலமாகி வருகின்றது. புலிகளின் கருத்தைக் கூட புலியெதிர்ப்பு கும்பல் கொண்டு வந்த போதும், மக்கள் நலன் சார்ந்த கருத்தைக் கொண்டு வருவதில் மிகக் கவனமாக தவிர்ப்பதே அவர்களின் மையமான அரசியலாகின்றது. புலியை விட புரட்சிகர அரசியலைக் கண்டே ரீ.பீ.சீ க் கும்பல் அச்சம் கொள்கின்றது, பீதி கொள்கின்றது. தமது சொந்த அரசியல் வேஷங்களையும், குள்ள நரித்தனத்தையும் புலிகளால் ஒரு நாளும் அம்பலப்படுத்த முடியாது. எனென்றால் ஓரே அரசியல் குட்டையில் ஊறியவர்கள் என்ற வகையில், அரசியல் ரீதியாக தமக்கிடையில் அனுசரித்து செல்பவர்கள். இதனால் புரட்சிகரப் பிரிவால் தாம் அம்பலமாவதைத் தடுக்கவே, புலியெதிர்ப்புக் கும்பல் அதிக பிரயத்தனம் செய்கின்றனர்.\nஇதனால் அவதூறுகளையும், புனைவுகளையும் கட்டமைக்கின்றனர். புனைபெயர் என்பதைக் கூட, இந்த புலியெதிர்ப்பு பெயர்வழிகள் அவதூறுக்காகவே பயன்படுத்துகின்றனர். தேனீ, நெருப்பு முதல் ர்P.பீ.சீ வரை, பயன்படுத்தும் போலிப்பெயர்கள் அவர்களின் எதிர்ப்புரட்சிகர அரசியலுக்கு பயன்படுகின்றது. மக்களைப்பற்றி கவலைப்படாத, புலியை அழிப்பதில் ஏகாதிபத்தியத்தினதும் இலங்கை அரசினதும் கால்களை சுற்றிப் படருகின்றனர். இதற்கு வெளியில் அவர்களுக்கு என்��ு எந்த அரசியலும் கிடையாது. மக்களைச் சார்ந்து நிற்கும் அரசியல் என எதுவும் கிடையாது. அதை யாரும் எடுத்து வைக்கும் தகுதி கூட அவர்களிடையே கிடையாது.\nஅவர்கள் அரசியல் என்பது புலியெதிர்ப்பு தேவதாஸ் தேனீயில் கூறுவது போல் 'அமெரிக்கா வியட்நாமை குண்டு போட்டு அழித்தபோது பிரான்ஸ் அரசு ஆயிரம், ஆயிரம் மக்களை தனது நாட்டில் குடியமர்த்தி வாழ்க்கை கொடுத்தது. அதைப் போன்று இந்த உலகில் யாராவது தேவ தூதரைப் போல் இலங்கைக்கும் சென்று நித்தம் நித்தம் துன்பத்தால் துடித்துக் கொண்டிருக்கும் அந்த தலித் மக்களை அழைத்துச் சென்று வாழ்க்கை கொடுப்பார்களானால் அது ஏகாதிபத்தியமாக இருந்தாலென்ன எந்தப் பிசாசாக இருந்தாலென்ன நான் அவர்களின் பாதங்களுக்கு பூச் சூடித் தினம் பூசை செய்வேன்.\" இப்படி காலம் பூராவும் தலித் மக்களை அடிமையாக வாழ்ந்து, அன்னிய பாதங்களை பூச்சூடி பூசை செய்வதைத் தான் தலித் விடுதலை என்கின்றார். என்ன அயோகியத் தனம். தலித் என்பவன் மற்றவனின் காலுக்கு பூசை செய்து வாழ்வதே என்கின்றனர். பார்ப்பான் தலித் பிறப்பையே கடவுளின் பாதப் பிறப்பாக்கினான். அந்த பாதத்தை வழிபடக் கோரும் அரசியலே, தலித் விடுதலையின் பெயரில் நடக்கின்றது. பாதங்களை பூச்சூடி தலித்தாக இழிந்து வாழக் கோருவதே இதன் உள்ளடக்கமாகும்.\nசொந்த விடுதலைக்கு என எந்தக் கோட்பாடுமற்ற, அதற்காக போராடாத இழிநிலை. அன்னியனின் காலை நக்குவதற்கு அப்பால், அதை பூசை செய்வதற்கு அப்பால், எதுவும் இவர்களிடமில்லை.\nஇரண்டாவது ர்P.பீ.சீ எப்படி சாதியை ஒழிக்கின்றது. யாருடைய காதுக்கு பூ வைக்க விரும்புகின்றீர்கள். ர்P.பீ.சீ சாதியை ஒழிக்கின்றது என்பதால் அதை ஆதரிக்கின்றீர்கள், அதனால் ஏகாதிபத்தியத்தை ஆதரிக்கின்றிர்கள் என்கின்றீர்கள். நல்ல நகைச் சுவையான விபச்சார அரசியல். சாதி ஒழிப்புக்கும் ர்P.பீ.சீ க்கும் என்னதான் சம்பந்தம். சாதிக்கும் ஏகாதிபத்தியத்துக்குமான உறவு நகமும் சதையும் போன்றதே. இங்கு புலம்புவது நிகழ்கின்றது. புலிகளை ஒழித்தால் சாதி ஒழிந்து விடுமா உலகத்தையே ரீ.பீ.சீ போன்ற 'முதிர் முட்டாள்களானது\" என்று நினைக்கின்றார்கள் போலும்.\nஅடுத்தது அமெரிக்கா குண்டுவீச்சால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பிரான்ஸ் புகலிடம் கொடுத்ததாம். நம்புங்கள் இந்த அப்பட்டமான முழு மூட்டைப் ப��ய்யை. வியட்நாமை ஆக்கிரமிப்பில் தனது காலனியாக வைத்திருந்தது பிரான்ஸ் தான். பிரான்சுக்கு எதிராக வியட்நாம் மக்களின் போராட்டத்தை அடுத்து அதை எதிர்கொள்ள முடியாத நிலை, மூலதனத்தின் காலனியை தக்கவைக்க அமெரிக்காவிடம் காலனியாகவே வழங்கியதே பிரான்ஸ் தான். அந்த மக்கள் மீது குண்டை வீசி கொல்லவும், ஆக்கிரமிக்கவும் பிரான்சே கோரியது.\nபிரான்ஸ் என்ன செய்தது. தனக்கு கூலிக்கு மாரடித்த குண்டர் படைகளையும், தனது காலனிய கைக்கூலிகளின் கணிசமான பகுதியை அழைத்துவந்தனர். கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிக்கு வந்து விடுவார்கள் என்று தெரிந்த போது, அங்கிருந்த நிலப்பிரபுகளும் முதலாளிகளும், எஞ்சிய காலனிய கைக் கூலிகளும் வெளியேறிய போது, வர்க்க விசுவாசத்துடன் அவர்களை ஏற்றுக் கொண்டது. இப்படித் தான் பிரான்சில் வியாட்நாமியருக்கு புகலிடம் வழங்கப்பட்டது.\nஉண்மை எதுவும் மக்களுக்கு வெளியில் கிடையாது\nமக்களுக்கு வெளியில் கருத்து எதுவும் கிடையாது. மக்களுக்கு வெளியில் உண்மை, நேர்மை என எதுவும் கிடையாது. மக்கள் என்று நாம் அணுகும் போது, அவை மக்களுக்கு எந்த வகையில் உதவும் என்பதை விளக்கவேண்டும். அதைவிடுத்து புலம்பக் கூடாது.\nநோர்வே போன்றவற்றின் செயற்பாட்டை ஏகாதிபத்தியம் அல்லாத தலையீடாக காட்டுவது நிகழ்கின்றது. 'இன்று உலகிலுள்ள 793 கோடீஸ்வரர்களின் நலன்களை மையமாகக் கொண்டதாகவே\" காட்டி, ஏகாதிபத்திய செயற்பாடாக இருப்பதை மறுப்பது ஏன் மைய அரசியல் அடிப்படையாக இதுவே இருக்கின்றது. அதாவது புலியெதிர்ப்பு அரசியல் ஏகாதிபத்தியத்தை சார்ந்து, அதன் கூலிப்பட்டாளமாக இருப்பதை மறுக்க முனைகின்றனர். இலங்கையில் ஏகாதிபத்திய தலையீடே இல்லை என்பதும், மாறாக 793 கோடிஸ்வரர்கள் பிரச்சனையாக கட்டுவது நிகழ்கின்றது. இன்று உலகில் 793 கோடீஸ்வரர்கள் தான் உலகில் இருக்கின்றார்கள எனபதே தவறான தகவல். அவர்கள் பல ஆயிரமாக உள்ளனர்.\nஇங்கு சர்வதேச அரசியல் பற்றிய திரிபு புகுத்தப்படுகின்றது. ஏகாதிபத்தியம் என்பதை திரித்து, அதை கோடீஸ்வரர்கள் என்று கூறுவதன் மூலம், அரசியல் ரீதியான சிதைவை புகுத்துவது நிகழ்கின்றது. பணக்காரக் கும்பலின் நலனை ஏகாதிபத்தியம் பூர்த்தி செய்கின்றது என்பது எவ்வளவு உண்மையோ, அதேநேரம் ஏகாதிபத்தியம் என்பது பணக்காரனின் சுயவடிவில் இருப்பதில்லை. மாற���க ஏகாதிபத்தியம் என்பது அரசியல் பொருளாதார உள்ளடகத்தில் வரையறுக்கப்பட்டது. இதுபோல் தான் புலிகள் பிரபாகரன் வடிவில் இருப்பதில்லை. (அதுவே கருணா வடிவிலும் டக்களிஸ் வடிவிலும் கூட இருக்கின்றது.) புலிகள் என்ற இயக்கத்தின் அரசியல் வடிவில் இருக்கின்றது. பிரபாகரன் ஒழிந்தால் புலிகள் ஒழிவதில்லை. புலிகள் ஒழிந்தால் யாழ்ப்பாணியம் ஒழியாது.\nஇங்கு இலங்கை அரசு இந்த பிரச்சனையை தீர்க்க 'அரசியல்-பொருளாதாரம் சுய-வளமின்மை அற்றுப் போயுள்ளது\" என்பதே தவறானது. எப்படி அற்றுப்போயுள்ளது. சுயாதீனத்தை ஏன் இழந்துள்ளது என்று பார்த்தால், ஏகாதிபத்திய நலனைப் பூர்த்தி செய்யும் தேசிய அழிப்பில் அரசே கைக்கூலியாகவுள்ளது. இது இந்திய அரசுக்கும் கூட பொருந்தும். உலகமயமாதலை ஏற்றுக் கொண்ட, உலக வங்கியிடம் கடன் வாங்கிய அனைத்து நாட்டுக்கும் பொருந்தும். பிரச்சனையைத் தீர்க்க இலங்கைக்கு என்று, ஒரு சிறப்பான போக்கு கிடையாது. இந்த அமைப்புக்குள் கூட பிரச்சனையை தீர்க்க முடியும். சொந்த குறுகிய அரசியல் நலன்களை கைவிட்டாலே போதுமானது. இங்கு ஏகாதிபத்தியத்திற்கு இடையிலான மோதல் இருக்க கூடாது என்பதுமட்டும் தான், குறிப்பான நிபந்தனையாகும். இலங்கை அரசுடன் மோதும் புலிகள் கூட ஏகாதிபத்திய அரசியல் பொருளாதார எடுபிடிக் கொள்கையை வைத்திருப்பதால் இது எதார்த்தத்தில் சாத்தியமானதே.\nசமூகம் சார்ந்த எமது கருத்துகள், யாழ் உயர் சாதிய வெள்ளார்ளருக்கு அதாவது யாழப்பாணியத்துக்கே உதவுவது என்கின்றார். யாழ் உயர் சாதியம் தான் ஏகாதிபத்தியம் என்கின்றார். யாழ்ப்பாணிய ஏகாதிபத்தியத்துக்கு வெளியில், ஏகாதிபத்தியம் என்பது கிடையாதாம். நோர்வே போன்றவற்றை ஆட்டுவிப்பவர்கள் ஏகாதிபத்தியம் அல்ல என்கின்றார். யாரோ 793 கோடிஸ்வரர்களாம். அவர்கள் நலனைத்தான் நோர்வே முன்வைக்கின்றதாம். மக்கள் நலனை பேசுபவர்கள் அதிகாரத்தை கோருபவர்களாம். இதனால் இதை எதிர்க்க வேண்டும் என்கின்றார். அதனால் மக்கள் நலனை கோருபவர்களை, புலியின் எல்லையில் வைத்து எதிர்க்கின்றனர்.\nஇவர்கள் யாருடன் சேர்ந்து என்றால் ரீ.பீ.சீ கும்பலுடன் சேர்ந்து. அந்த எதிர்ப்புரட்சிகரக் கும்பலுடன் சேர்ந்து நிற்கின்றனர். ரீ.பீ.சீ ஏகாதிபத்தியத்தை எதிர்க்காததால் அதை ஆதரித்து அவர்களின் எடுபிடிகளாக இருப்பதால், அசு��ா போன்றவர்களுக்கு அவர்கள் மீது காதல் வருகின்றது. அவர்களை யாழ் உயர்சாதி வெள்ளாளருக்கு எதிரான தலித்துகள் என்று நினைக்கிறார் போலும். அவர்கள் அதிகாரத்தைக் கோராதவர்களாம். அவர்கள் யாழ் மேலாதிக்கம் என்ற ஏகாதிபத்தியத்தையே எதிர்ப்பவர்களாம். இதைத் தான் அசுரா, தேவதாஸ் எமக்கு அடித்துச் சொல்ல முனைகின்றனர்.\nதெளிவுறுவது அரசியல் பிளவாக புலம்புவது நிகழ்கின்றது\nஇப்படி சமூகம் சார் மானிடவிரும்பிகளை எதிர்த்து அசுரா பல புலம்பலை செய்துள்ளார். இப்படி ஏன் புலம்புகின்றார். சமகாலத்தில் நிகழ்கின்ற அதிர்வுகளே வெடிப்புகளாகின்றன. புலிகளை எதிர்க்கும் புலியெதிர்ப்புக் கும்பல் எதிர்ப்புரட்சிகர அரசியல் பாத்திரத்தை தெளிவாகவும் துல்லியமாகவும் வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், புலிக்கு எதிரான அனைவரும் புலியெதிர்ப்பு அணி என்ற மயக்கம் மாயை தெளிவுறுகின்ற நிலையில் பிளவுகள் அன்றாடம் நடக்கின்றன. புலிகள் அனைவரும் ஒன்று என்று அடையாளப்படுத்தி ஒடுக்கிய போது, தாம் எல்லோரும் ஒன்று தான் என்று, அந்த எலும்பை வாயில் கவ்வி வைத்திருந்தவர்களிடையே ஏற்பட்ட மயக்கம், எதிர்புரட்சிகர ஏகாதிபத்திய அரசியலால் இன்று தெளிவுறவைக்கின்றது. மக்களின் உண்மையான நேர்மையான நண்பர்கள் யார் என்பது அன்றாடம் அம்பலமாகி வருகின்றது. இது அசுரா குறிப்பிடுவது போல் பாரிஸில் மட்டும் நடக்கவில்லை, மாறாக உலகெங்கும் நடக்கின்றது. புலியெதிர்ப்பு நண்பர்களாக ஒன்றாக அரசியலில் கூடிக் கூத்தாடி குடித்து வாழ்ந்தவர்களிடையே ஏற்படும் அரசியல் பிளவுகள், தவிர்க்க முடியாது அசுரா போன்றவர்களின் மனக்குமைச்சாலாக வெளி வருகின்றது. இந்த மாற்றம் சர்வதேச நிலைமை, மற்றும் இலங்கையில் இன்றைய சூழலின் ஏற்பட்ட மாற்றங்களையும் அடிப்படையாக கொண்டு நிகழ்கின்றது. மக்களைப் பற்றி நேசிக்கின்ற மனப் போக்குடன் இருந்தவர்கள் இடையே ஏற்பட்டுவரும் அரசியல் தெளிவுக்கு, நாங்கள் உறுதுணையாக இருந்தோம் என்பதே உண்மை.\nகடந்தகால முழுவதுமான விமர்சன முறை ஒன்றை, தொடர்ச்சியாக இடைவெளியின்றி சமரசமின்றி நாங்கள் மட்டுமே நடத்தினோம். இந்த அரசியல் விமர்சனப் போக்கு, மூன்றாவது அணியாக மக்களை நலனை முன்னிலைப்படுத்தும் அரசியலாக அடையாளப்படுத்தியது. எமது அரசியல் நேர்மை, மக்களை நேசிப்பவர்ளை சிந்திக்க தூண்டியது. மக்கள் கருத்தை முன்வைக்க அவர்களையும் தூண்டியது. ஒடுக்கப்பட்ட மக்களின் பல்வேறு சமூகப் பிரிவினரின் போராட்டம், இயல்பில் இயல்பான ஜக்கியப்பட்ட அணுகுமுறையை நோக்கியே இட்டுச் செல்வது இன்றைய வரலாற்றில் அன்றாடம் நிகழ்கின்றது.\nரீ.பீ.சீ போன்ற புலியெதிர்ப்புக் கும்பலின் எதிர்புரட்சிகர பாத்திரம் தான், இந்த அரசியல் நிகழ்ச்சியை துரிதமாக்கியது. புலிகள் அல்லாத பிரிவுக்கு இடையில் இருந்த மூடுமந்திரத்தையும், சூக்குமத்தையும், ரீ.பீ.சீ கும்பலின் அப்பட்டமான எதிர்ப்புரட்சிகரமான அரசியல் பாத்திரம் தெளிவுபடுத்தியது. அவர்கள் புலிக்கு எதிராக ஆற்றிய அரசியல் விபச்சாரம், எந்த வகையிலும் மக்கள் நலனைப் பேணவில்லை. மக்கள் நலன் என்று இவர்கள் சொல்லக் கூடியது, புலி பாசிசத்திடம் இருந்து ஏகாதிபத்திய பாசிசத்திடம் தமிழ் மக்களை கையளிப்பது தான். இதைத் தாண்டி இவர்களிடம் வேறு எந்த கொள்கையும் கோட்பாடும் கிடையாது.\nதாங்கள் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் தான் என்பதை, அவர்கள் தெளிவாக தமது கருத்துகளில் கூறிவிடுகின்றனர். ஜெயதேவன், ஜெகநாதன், சிவலிங்கம், ராம்ராஜ் முதல் அனைவரும் அப்பட்டமாகவே ஏகாதிபத்திய ஏஜண்டுகளாக இருக்கின்றனர் அல்லது அதற்கு இசைவாக விசுவாசமாக செயற்படுவதை ஆதரித்துக் கொண்டு கருத்துகளை உளறுகின்றனர். உண்மையில் புலிப் பாசிசம் விரிக்கும் இரத்தம் தோய்ந்த செங்கம்பளத்தில், இவர்கள் ராஜநடை போடுகின்றனர்.\nஜனநாயகம், புலிப்பாசிசம் பற்றி கூறிக் கொண்டு, இவர்கள் எதிர்மறையில் செய்வது எல்லாம் மற்றொரு பாசிசத்துக்கான தயாரிப்பைத்தான். இலங்கையில் சிங்கள பேரினவாத அரசுடன் கூடிக் கும்பலாக குலாவும் ஈ.பி.டி.பி முதல் புளாட் வரையிலான குழுக்கள் எதை செய்கின்றதோ, அதைத்தான் இங்கு ரீ.பீ.சீ க் கும்பல் செய்கின்றது. அவர்கள் அங்கு பேரினவாத அரசின் கைக்கூலிகளாகி புலி ஒழிப்பில் ஈடுபட, இங்கு இவர்கள் ஏகாதிபத்திய கைக்கூலித்தனத்தின் ஊடாக அதையே நிறைவு செய்ய முனைகின்றனர். நடைமுறை மற்றும் கோட்பாட்டில் எந்த கொள்கை வேறுபாடும் இவர்களுக்கு கிடையாது. சாமபேதம் கடந்து கொலை முதல் ஜனநாயகம் வரை புரட்டி போடுவதில், பரஸ்பரம் இவாகளுக்கு இடையில் ஐக்கியமுள்ளது. கொலைகள் செய்வதையும் அப்பாவி மக்களையே புலியாக காட்டி கொல்வதை ஊக்குவிக்கும் நெருப்பு முதல் ஜனநாயகம் பேசும் ரீ.பீ.சீ வரை ஒன்றையொன்று சார்ந்து இணங்கிச் செயற்படுகின்றன. பார்க்க அவர்களுக்கு இடையில் உள்ள இணைய இணைப்பில் உள்ளடகத்தையும், அந்த அரசியல் கோமளித்தனத்தையும். இதைத் தான் புலி நிதர்சனமும், புலி வால் ஆதரவு கருத்து இணையங்கள் வரை செய்கின்றன.\nபுலியெதிர்ப்பு எதிர்ப்புரட்சிகர கும்பல் புலிப்பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு, தம்மை ஜனநாயகவாதிகளாக காட்டிக் கொண்டு, செய்வதெல்லாம் மற்றொரு பாசிசத்தை வளர்ப்பது தான். இதற்கு ஏகாதிபத்திய கைக் கூலித்தனத்தை ஆதாரமாகவும் அடிப்படையாகவும் கொள்கின்றனர்.\nநாளை இலங்கையில் ஏகாதிபத்திய தலையீடுகள் நடக்கும் பட்சத்தில், இவர்கள் என்ன செய்வார்கள். நிச்சயமாக அதன் கைக்கூலிகளாகி புலிப்பாசிச ஒழிப்பில் செயல்வீரராக கொலைக்காரக் கும்பலாக தம்மை நிலைநாட்டுவர். அதை நிலைநாட்ட சில 'ஜனநாயக\" சித்தாந்தவாதிகள் கூலிக்கு மாரடிப்பர். இது தனிப்பட்ட மனிதர்களின் சுயவிருப்பம் சார்ந்த தெரிவுக்கு உட்பட்டதல்ல. அவர்கள் கொண்டுள்ள அரசியல், அந்த இழிசெயலைத் தான் செய்யும். அந்த அரசியல், அதை தான் தீர்மானிக்கின்றது.\nஎன்னுடன் நேரில் விவாதம் செய்யும் அளவுக்கு அசுரா தேவதாஸ் போன்றவர்களை நன்கு நான் அறிவேன். இவர்கள் எதிர்ப்புரட்சிகர அரசியலை ஆதரிப்பதும், அதற்காக சமூகத்தையே தலைகீழாக புரட்டிப் போட்டு ஆதரிப்பது அதிர்ச்சியானதல்ல. தனிமனிதர்களான நாம், எமது உழைப்பில் வாழ்ந்தபடி கடுமையாக சமூகத்துக்காக சதா உழைக்கும் எங்களை இவர்கள் வரிந்துகட்டி எதிர்க்கின்றனர். உங்களை போன்றவர்களின் நிதி உதவியுடன், ஏகாதிபத்திய ஆதரவுடன் இயங்கும் புலியெதிர்ப்பு கும்பலை ஆதரித்து நிற்பது, சமகாலத்தில் எதிர்புரட்சிகரமானது என்ற உண்மை அதிக காலம் அவர்களை அரசியல் ரீதியாக தக்கவைக்காது. எங்களை அதிகார வெறியர்களாகவும், யாழ் உயர்சாதிய வெள்ளாளரை அதாவது யாழ்ப்பாணித்தை ஆதரிப்பவராக காட்டும் இவர்கள், ரீ.பீ.சீ கும்பல் அப்படி அல்ல என்கின்றார். இப்படி எல்லாம் இவாகளால் சொல்ல முடிகின்றது. எப்படிப்பட்ட அரசியல் பொறுக்கித்தனம் இங்கு முளைவிடுகின்றது.\nநாங்கள் அதிகார வெறியர்கள் என்கின்றனர். அப்படி ஒரு மக்கள் அதிகாரத்தை பெறும் எந்த நிலைமையும், அதற்குரிய அரசியல் சூழலும் சமக��லத்தில் கிடையாது. நாங்கள் இன்று தனிமனிதர்கள் தான். நாங்கள் எந்தநேரமும் தூக்கு கயிற்றை முத்தமிட்டபடி, மரணத்துக்காக கொலைகாரனின் வரவை எதிர்பார்த்து மக்களுக்காக வாழ்பவர்கள். எங்களைப் பார்த்து அதிகார வெறியர்கள் என்று கூறுவது நகைப்புக்குரியது. உண்மையில் ஏகாதிபத்திய எதிர்புரட்சிகர கும்பலே, அதிகாரத்தை நோக்கிய கனவுகளுடன் நடைபோடுகின்றனர். ஜெயதேவன் வார்த்தையில் சொன்னால் நிச்சயமாக மீண்டும் வன்னி செல்வேன் என்பது இந்த அதிகாரத்தின் அடிப்படையில் தான். ரீ.பீ.சீ கும்பல் பின்னால் உள்ள கட்சி, அதை நோக்கியே ஏகாதிபத்திய கும்பலுடன் கூடிக்குலாவுகின்றது.\nநாங்கள் மக்களுக்கு எதிராக உள்ள புலியை எதிர்ப்பவராகவும், அதே காரணத்தினால் புலியெதிர்ப்புக் கும்பலை எதிர்ப்பவராகவும் உள்ளோம். இந்த நிலையில் இந்த இரண்டுக்கும் இடையில் அங்கும் இங்கும் பக்கசார்பான நிலைப்பாட்டுடன் உள்ளவர்கள், எம்மை நடுநிலைவாதிகளாக காட்ட முனைகின்றனர். ஒன்றுக்கு அழுத்தத்தை கொடுக்க கோருகின்றனர். இந்த வகையில் புலிசார்பு நடுநிலைவாதிகள் பற்றிய தனியான மற்றொரு கட்டுரை எழுதியபடி உள்ளேன்.\nபுலியெதிர்ப்பு அரசியல் புலியைப் போல், தர்க்க ரீதியாக எதிர்கொண்டு விவாதிக்க அருகதை அற்றதாக மாறிவிட்டது. கருத்தை கருத்தாக எதிர்கொள்ள வக்கற்றுள்ளது. பொதுவன்முறைகள் மீது தாம் நேர்மையானவராக கூறிக்கொள்ளும் இந்த எதிர்புரட்சிகர நாய் வேஷக் கும்பல், மக்கள் நலன் சார்ந்த கருத்தை மட்டும் எதிர்ப்பதல்ல. மக்கள் நலனை உயர்த்துபவர்கள் தாக்கப்படும் போது கூட, அதை கண்டிக்காது அதை ஆதரிக்கும் ஜக்கிய முன்னனிக் கோட்பாட்டை புலிகளுடன் கொள்கின்றனர். இந்த அரசியல் விபச்சாரம் சமகாலத்தில் ஒருங்கே அரங்கேறுகின்றது.\nநாங்கள் மக்கள் விரோதம் சார்ந்த அனைத்து வன்முறையையும் எதிர்ப்பவர்கள். ஜோசப்பராஜசிங்கம் கொல்லப்பட்ட போதும் சரி, ரீ.பீ.சீ தாக்கப்பட்ட போதும் சரி, அதை எதிர்ப்பதில் நாம் யாருக்கும் எந்த சலுகையையும் வழங்கியது கிடையாது. அண்மையில் சிறிரங்கன் விடையம் மிகச் சிறப்பான ஒரு அரசியல் உதாரணம். புலியெதிர்ப்புக் கும்பலின் அரசியல் மட்டுமல்ல, அது புலியைப் போன்ற அரசியல் பொறுக்கிகள் தான் என்பதை இவர்கள் அனைவரும் கூட்டாக நிறுவியவர்கள். புலி ஆதரவு மிதவாதிகள் அல்லது ப���லி எதிர்ப்பு நடுநிலைவாதிகள் கூட சிறிரங்கன் விடையத்தை கண்டித்த போது, புலியெதிர்ப்புக் கும்பல் அதைக் கண்டிக்க கூட முனையவில்லை. அந்தளவுக்கு புலியைப் போல் ஒரு தலைப்பட்சமான வன்முறை ஆதரவு வெறியர்களாக, அரசியல் வக்கிரம் பிடித்தவர்களாக உள்ளனர்.\nஇவர்கள் மாற்றுக் கருத்துக்காக போராடுவதாக கூறுவதே நகைப்புக்குரியது. இதில் சிறிரங்கனுடன் பலர் நட்புரீதியான உறவை முன்பு கொண்டிருந்தவர்கள். சிறிரங்கன் கொல்லப்பட்டால் கூட இவர்களுக்கு மகா சந்தோசம் தான். இதை போல் மக்களை நேசிப்பவாகள் பற்றிய இவர்களின் அரசியல் நிலைப்பாடு இது தான்.\n கருத்தியல் தளத்தில் எம்மை எதிர்கொள்ள முடியாதன் விளைவு இது. இதுவே புலியின் நிலையும் கூட. மாற்றுக் கருத்து என்று போலியாக புலம்பும் இவர்கள், கருத்தை கருத்தாகவே எதிர்கொள்ள முடியாது வக்கற்றுப் போகின்றனர். அதைத் தடுக்க, புலியின் வன்முறையைக் கூட அவர்கள் ஆதரிக்க முற்படுகின்றனர். நாங்கள் உங்களை விமர்சிக்கின்றோம் என்றால், அதை துணிவுடன் துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள். கருத்தால் பதிலளியுங்கள். அதற்கு அரசியல் வக்கில்லை. எதிர்ப்புரட்சிகர அரசியல் செயற்பாடு, சந்தியில் நிர்வாணமாகவே ஆடுகின்ற நிலையில், அதை அம்பலமாக்கும் எம்மீது புலியை விட கடும் எதிர்ப்பான அரசியல் நிலைப்பாட்டை எடுத்து, அவதூறாக புனைந்து வீசுகின்றனர். அவர்களுக்கு கருத்தியல் தளத்தில் சவால் விடுபவர்கள் புலிகள் அல்ல, நாங்கள் தான் என்பதே எதார்த்தம். அவர்களின் எதிர்ப்புரட்சிகர எதிர்காலத்தின் வாழ்வும் சாவும், எம் கையில் தான் உள்ளது.\nபுலியெதிர்ப்பு அணி சிதறி வருகின்றது. இந்த வகையில் எமது கருத்துக்கள், அவர்களிடையே செல்வதை தடுக்க அதீதமான பிரயத்தனம் செய்கின்றனர். கடும் இருட்டடிப்பை செய்கின்றனர். எம்மீதான அவதூறுக்கான பதிலைக் கூட அவர்கள் போட மறுக்கின்றனர். உப்புச்சப்பில்லாமல் அதையே நியாயப்படுத்த முனைகின்றனர். இதில் இந்த ரீ.பீ.சீ முதல் அனைத்து புலியெதிர்ப்பு கும்பலும், ஏன் ஆனந்தசங்கரியின் இணையம் வரை ஒருமித்த வகையில் இணைந்து ஏகாதிபத்திய கைக்கூலி பாசிட்டுகளாகவே நிற்கின்றனர்.\nஇவர்களும் புலியைப் போல் மக்களை கண்டு சதா அஞ்சுகின்றனர். எதிர்புரட்சிகர செயற்தளத்தில், மக்கள் அரசியல் என்பது இவர்களுக்கு அச்சம் தரும் ஒரு செய்தியாகவே உள்ளது. நாங்கள் நடுநிலைவாதிகள் அல்ல. நாங்கள் மக்களுக்கு எதிரான புலிக்கும், புலியெதிப்புக்கும் இடையில் சன்னதம் எடுத்து நிற்பவர்கள் அல்ல. நாங்கள் மதில் மேல் பூனைகள் அல்ல. நாங்கள் தனியாக தனித்துவமாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக, அவர்களின் கருத்துகளை ஒருங்கிணைத்து அதை முன்வைப்பவர்கள். உங்கள் இரண்டு ஒருமித்த அரசியல் போக்குக்கும் வெளியில், உங்கள் இரண்டு எதிர்ப்புரட்சிகர அரசியலுக்கு எதிராக, புரட்சிகரமான மக்கள் கருத்தை முன்வைக்கின்றோம்.\nஇதில் நாம் பல முரண்பாடுகளைக் கொண்ட தனிநபர்களாக இருந்தபோதும் கூட, ஒடுக்கப்பட்ட பல்வேறு பிரிவுகளின் முரண்பாடான பிரிவுகளை சார்ந்ததாக இருந்த போதும் கூட, ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் இயல்பில் இயற்கையாகவே எமக்கு இடையில் ஒருமித்த பார்வை உருவாகின்றது. மக்களின் எதிரிகள் மயக்கமும், சூக்குமமும் அற்ற வகையில் தெளிவாகவும் துல்லியமாகவும் அம்பலமாகி வரும் போது, மக்களின் நண்பர்கள் கருத்தியல் தளத்தில் இயல்பாகவே ஒருங்கிணைந்து வருகின்றனர்.\nஎதிர்ப்புரட்சி அரசியல் என்பது மக்களை இழிவாடுவதாகும்.\nசிலர் இதை எள்ளி நகையாடுகின்றனர். எள்ளி நகையாடலை புலிகளும், புலியெதிர்ப்பாளரும் ஒரே விதமாகவே செய்கின்றனர். மக்கள் மக்கள் என்கின்றீர்களே, அதை அணிதிரட்டுங்களேன் என்கின்றனர். மண்ணில் போய் அதை செய்யுங்கள் என்கின்றனர். வேடிக்கை என்னவென்றால் இந்த இரு எதிர்ப்புரட்சிகர கும்பலும், தம்மை விமர்சிக்காமல் அதை செய்யுங்கள் என்கின்றனர். இவர்கள் ஒருமித்த குரலில், மக்கள் எப்படி போராடுவார்கள் என்கின்றனர். அதைப் போராடிக் காட்டுங்கள் என்கின்றனர். மக்களை மந்தைகளாகவே பயன்படுத்துவதையே, அவர்கள் தமது கொள்கையாக கொள்கின்றனர்.\nமக்களை அணிதிரட்டுவதே முடியாது என்பதே, அவர்கள் சொல்லும் அடிப்படைச் செய்தி. இதை புலி அழிப்பின் பின் செய்வதாக புலியெதிர்ப்புக் கும்பலும், தமிழீழம் பெற்ற பின் அதைச் செய்வதாக புலிகளும் கூறுகின்றனர். இது தான் இவர்களுக்கு இடையிலான முரணான ஒரேவிதமான நகைச்சுவையாகும். எனவே தாங்கள் எதிர்புரட்சிகரமான பாத்திரத்தை மக்களுக்கு எதிராக கையாண்டு, தாம் மக்களை விடுவிக்கப் போவதாகவே கூறுகின்றனர். புலிகள் பேரினவாதத்தை ஒழிக்க எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தை வகிக்கின்றனர் என்றால், புலியெதிர்ப்புக் கும்பல் புலிப் பாசிசத்தை ஒழிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டு அவசியம் என்கின்றனர். இது தான் இவர்களிடையேயான உயாந்தபட்ச அரசியலாகும்.\nமக்களை அணி திரட்டுவது எப்படி\nநாங்கள் எப்படி மக்களுக்காக போராட முனைகின்றோம். மக்கள் இவர்களால், இவர்களின் அரசியல் பின்னணியால் பாதிக்கப்படுகின்றனர் என்பதால், இவர்களுக்கு எதிராக மக்களை சார்ந்து நிற்பதை வலியுறுத்துகின்றோம். மக்கள் தமது விடுதலையை தாமே பெறவேண்டும் என்கின்றோம். மக்களுக்கு வெளியில் யாருக்குத் தான் விடுதலை தேவை. மக்கள் தாம் போராடாத விடுதலை என்பது உண்மையானதல்ல. அது அந்த மக்களுக்கே எதிரானது. இது பேரினவாதத்தை ஒழித்தாலுல் சரி, புலி பாசிசத்தை ஒழித்தாலும் சரி, மற்றொரு பாசிசம் தான் அதனிடத்தில் வரும்.\nமக்கள் பற்றி நாம் பேசும் போது சரியாகவே அசுரா அதை அடையாளம் காண்கின்றார். அதை அவர் மற்றொரு அதிகாரம் என்கின்றார். ஆம் அந்த அதிகாரம், மக்களுக்கான அதிகாரம். அது மக்கள் தம்மைத் தாம் ஆளுவதற்கல்ல. மாறாக ஒடுக்கப்பட்ட மக்கள் மேலான ஒடுக்குதலை கையாள விரும்பும், ஒடுக்குமுறைக்கு மேலான அதிகாரம். இந்த அதிகாரத்தைத் தான், அசுரா எதிர்க்கின்றார். இருக்கும் ஒடுக்கும் அதிகாரத்தை காப்பற்றவும், அதை ஜனநாயகத்தின் பெயரில் புலியெதிர்ப்பு தமக்கிடையே பங்கிட்டுக் கொள்ளவே, உலகையே தலைகீழாக்கிப் பார்க்கின்றார். மக்களுக்கு அதிகாரமில்லாத எந்தப் போராட்டமும், எந்த அமைதியும், மக்களை அடக்கியொடுக்கி ஆள்வதற்கே வக்காலத்து வாங்குவதாகும்.\nமக்களின் நலனை முன்னிறுத்தும் போக்கு அரும்பத் தொடங்குகின்ற நிலையில், அதற்கு எதிரானவர்கள் கொதிநிலையை அடைகின்றனர். அதை அதிகாரம் என்கின்றனர். உயர் சாதிய வெள்ளாளர் யாழ் மேலாதிக்கம் என்கின்றனர். இப்படி பலவாக திட்டித் தீர்க்கின்றனர். வரலாற்றை கவனமாக பார்த்தால், 1984க்கும் 1986க்கு உட்பட்ட காலத்தில் இயக்கத்தின் உள்ளே மக்களை நலனை முன்னிலைப்படுத்திய போக்கு எழுச்சியுற்றது. பிற்போக்கு தலைமைக்கு எதிரான கருத்துப் போராட்டத்தை தொடங்கிய போது, சில நூற்றுகணக்கானவர்கள் இயக்க தலைமைகளால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர். இன்றுவரை இந்த படுகொலையை புலியெதிர்ப்புப் கும்பல் கொலையாகக் கூட கருதுவதில்லை. அதற���கு நிகராக இன்றும் அந்தக் கும்பல் தனிமனித அவதூறுகளையும் தாக்குதலையும் அந்த கருத்து சார்ந்தவர்கள் மீது நடத்துகின்றனர். இன்று புலியெதிர்ப்பு, புலியாதரவு பிரிவினர் மக்கள் சார்பானவர்களை மார்க்சியவாதிகள் என்று கூறி, ஒரே விதமான அவதூறையும் தாக்குதலையும் நடத்துகின்றனர்.\nகேள்வி எப்படி மக்கள் போராடுவது என்பதே\nபுலியின் பாசிச சூழலில் இருந்து மக்களின் உணர்வு பூர்வமான பங்களிப்பு கூடிய நிலைமைக்கு எப்படி மாற்றுவது இன்று புலிகளோ அல்லது புலியெதிர்ப்பு கும்பலையோ கருத்தியல் தளத்தில் எதிர்கொள்வது இலகுவானது. அதை நாங்கள் தனித்துவமாகவே வெற்றிகரமாக எதிர்கொள்கின்றோம். மக்கள் விரோதத்தின் எல்லாவிதமான ஒட்டுமொத்த வடிவமாக அவர்கள் இருப்பதால், அது சாத்தியமானதாக உள்ளது. ஆனால் மக்கள் புரட்சி அப்படியல்ல. அதற்கு மக்களை அணிதிரட்டக் கூடிய, உண்மையை சமரசமின்றி எடுத்துச் செல்லக் கூடிய, தியாக உணர்வும் உறுதியும் கொண்ட முன்னணியாளர்கள் தேவை. அதை நோக்கிய கருத்துத் தளத்தில் நாம் போராடுகின்றோம்.\nநாம் சமரசமின்றி கருத்துத் தளத்தில் போராடுவது போல் போராடுவது முதல் பணி. அதாவது மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி, அவர்களின் வாழ்வியல் மீது உணர்வுபூர்வமாக செயற்படுவது உடனடிப்பணியாகும். இதுதான் முதல் பணி. இது இன்னமும் மிக தொலைவில் உள்ளது. அதன் பின் இவர்களிடையேயான பார்வையை ஒருங்கிணைப்பது இரண்டாவது பணி. ஒடுக்கப்பட்ட பல்வேறு சமூகப்பிரிவுகளும் ஒன்றுபடுவதற்கு தடைகள் எதுவும் கிடையாது.\nஒரு ஒடுக்குமுறைக்கு எதிராக உண்மையாக போராடுபவன், மற்றைய ஒடுக்கமுறையை அங்கீகரிப்பவன் அல்ல. இந்த வகையில் ஒன்றுபடுவதும், அனைத்து ஒடுக்குமுறையையும் ஒழிக்க ஒன்றுபட்ட முயற்சிக்கு தடைகள் எதுவும் இருப்பதில்லை. மொத்த சமூக ஒடுக்குமுறையை இனம் காணவும், அதை ஒழித்துக்கட்டும் அரசியல் வழியைக் காண்பதும், உண்மையான ஒவ்வொருவருக்கும் முன்னால் தடையாக எதுவும் இருப்பதில்லை.\nஆணாதிக்கத்தை எதிர்க்கும் பெண்ணிய போராட்டம், சாதிய ஒழுக்குமுறையை எதிர்க்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளின் போராட்டம், சுரண்டலை எதிர்க்கும் சுரண்டப்படும் மக்களின் போராட்டமும் சரி, இப்படி சமூகத்தின் நிறவாதம், பிரதேசவாதம், இனவாதம் என்று நீண்டு கிடக்கும் ஒடுக்குமுறையை எதிர்ப்பவர்க��், மற்றைய ஒடுக்குமுறையை ஆதரிப்பவர்கள் அல்ல. அந்த வகையில் ஒருமித்த ஒன்றிணைந்த போராட்டமும், அதற்கான அரசியல் கோட்பாட்டையும் இனம் காண்பது சாத்தியமானதே.\nஇங்கு ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகள் தம் மீதான ஒடுக்குமுறையை ஒழித்துக்கட்ட, ஒடுக்குபவன் மீது அதிகாரத்தை செலுத்துவது அவசியமானதாக்குகின்றது ஒடுக்குபவனை ஒடுக்குபவன் என்ற பிரிவு இல்லாதநிலை ஏற்படும் போதும், ஒடுக்குபவன் மீதான அதிகாரமும் இல்லாது போய்விடுகின்றது. இது அதிகாரம் பற்றிய ஒடுக்கப்பட்டவனின் கோட்பாடாகும்.\nஒடுக்கப்பட்ட ஒவ்வொரு சமூகப் பிரிவும் தனது சொந்த விடுதலைக்காக போராடுவதும், ஒடுக்குபவன் மீதான தனது அதிகாரத்தை செலுத்தி ஒடுக்குதலை இல்லாது ஒழிக்க ஒருங்கிணைவது இயல்பானதும் இயற்கையானதுமே. இதை யாரும் எந்த வரலாற்றாலும் தடுத்து நிறுத்திவிடமுடியாது.\nயார் எப்படி இருட்டடிப்பு செய்தாலும், யார் எப்படி தூற்றினாலும், யார் எப்படி திரித்தாலும், வரலாறு என்பது மக்களின் மேலான ஒடுக்குமுறைக்கு எதிரான மக்களின் போராட்டத்தினால் நிர்ணயமாகின்றது. இது காலத்தினால் சூழலால் பலவீனமான குரலாகவும், எதிரியின் கருத்து பலமானதாகவும் கூட இருக்கலாம். பிற்போக்கு வாதமும், எதிர்புரட்சிகர பாத்திரமும் சூழச்சி கொண்டதாக, பணம் பலம் பெற்று ஆயுதமேந்தி அதிகாரம் பெற்றதாக கூட இருக்கலாம். ஆனால் வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் தகமை அதற்கு கிடையாது.\nஅன்று அதாவது 1980களில் ஆயுதம் இல்லாது எப்படி போராடுவது இந்தியா உதவி இன்றி எப்படி போராடுவது இந்தியா உதவி இன்றி எப்படி போராடுவது அடுத்த சித்திரை புத்தாண்டில் தமிழீழம் என்றனர். இவர்களால் மக்களைப் பற்றி கதைத்தவர் கிண்டல் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து மக்களைப்பற்றி கதைப்பவர்களை படுகொலை செய்தனர். அன்று மக்கள் விரோத தேசிய அலைக்கு பின்னால், மக்களில் நம்பிக்கை இழந்து கும்பலாக ஒடியபோது எது நிகழ்ந்ததோ, அதுவே இன்று புலியெதிர்ப்பு கும்பலின் பின்னால் நிகழ்கின்றது.\nபுலியின் பாசிச சூழலை மாற்ற நாம் முனைகின்றோம். ஏகாதிபத்திய துணையின்றி இது முடியாது. ஏகாதிபத்தியத்தை நாம் இதற்காக பயன்படுத்த வேண்டும். இப்படி பல வண்ணமான அரசியல் விளக்கங்கள் விதண்டா வாதங்களுடன் ஒடுகின்றனர். எங்கே என்று தெரியாது, பலபேர் இந்த அலையில் பின்னால் அவசரம் அவசரமாக கோவணத்தை இழுத்துச் செருகியபடி தான் ஒடுகின்றனர். ஏன் ஒடுகின்றோம் என்ற பதில் கூட தெரியாது ஒடுகின்றனர்.\nபுலி பாசிசத்துக்கு பதிலாக மற்றொரு பாசிசத்தை உருவாக்கவே ஒடுகின்றனர். இன்றைய நிலைமையை கடப்பது என்பது, தனித்த எம் கையில் மட்டும் கிடையாது. நிலைமை தனிமனிதர்களான எமக்கு வெளியில் மிக வேகமாகவே மாறுகின்றது. இது புலிக்குள்ளும் நிகழ்கின்றது. இலங்கை அரச ஏகாதிபத்தியம் வரை எங்கும் நிகழ்கின்றது. சர்வதேச ரீதியாக மக்கள் மத்தியிலும் நிகழ்கின்றது.\nஇந்த நிலையில் நாம் தனித்து வரலாற்றையும், வரலாற்று நிகழ்ச்சிப் போக்குகளையும் தீர்மானிப்பவாகளாக எப்போதும் எங்கும் இருப்பதில்லை. ஆனால் வரலாற்று நிகழ்ச்சிப் போக்கில் நாம் செயற்பட முடியும். இதுதான் பெரும் காட்டுத் தீயாக மாறுகின்றது. வரலாற்றை மக்கள் தாம் விரும்பியபடி மாற்றுகின்றனர். இங்கும் தலைவர்கள் அல்ல, மக்கள் தான் வரலாற்றைத் தீர்மானிக்கின்றனர். இதற்கு பல உதாரணங்கள் உண்டு.\n1917 சோவியத் புரட்சிக்கு போல்ஷவிக்குகள் தலைமை தாங்குவார்கள் என்று, அதற்கு முந்திய காலத்தில் யாரும் எதிர்வு கூறமுடியாத, வெளித் தெரியாத மக்களுடன் தொடர்புடைய ஒரு கட்சியாக இருந்தது. சீனாக் கம்யூனிஸ்ட் கட்சி 1936 களுக்கு முன்னம் ஒரு சக்தியாக கூட யாரும் கருதவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன்னால் பெரும் மக்கள் திரளை வீதியில் நடத்திக்காட்ட கூடிய ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு போராட்டத்தை, நேபாள மக்களோ அல்லது சர்வதேச சமூகமோ உணர்ந்ததா இப்படி உலகம் பூராவும் உள்ள சிறிய குழுவாக உள்ள கருத்துகளின் பலம், எப்படி பெரும் காட்டுத் தீயாக மாறுகின்றது. மக்களை மட்டும் நம்பி, அவர்களை போராட வைக்கும் எதார்த்தம் இதை சாதிக்கின்றது. இதற்கு பல சான்றுகள் வரலாறு முழுக்க நீண்டு கிடக்கின்றது.\nஅவை அழிந்து பட்டுப்போனதும் உண்டு தான். வரலாற்றின் மாற்றங்களை சரியாக கிரகித்து போராட முடியாதபோதே இது நிகழ்கின்றது. மக்கள் மீதான ஒடுக்குமுறை மாறாத வரை, மக்கள் நலன்சார்ந்த போராட்டம் மீண்டும் மீண்டும் எழுச்சி பெறுகின்றது. வரலாற்றின் ஒட்டத்தில் அந்த மக்களுடன் மக்களாக நின்று, முன்முயற்சி எடுத்து போராடுவதே எமது இன்றைய வரலாற்றுக் கடமையாகும். மக்களை நேசிக்கும் ஒவ்வொருவனும், அவர்களின் ஒருவனாக உணரும் ஒவ்வொருவரும், நேர்மையாக செயற்படும் போது அதுவே மாபெரும் சக்தியாக மாறுகின்றது. வரலாற்றின் போக்கை மக்களின் வரலாற்றுப் போக்காக மாற்றி அமைக்க முடியும். கடந்தகாலம் முழுக்க இந்த பிற்போக்கான எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தை, தனித்து நான் மட்டுமே எதிர்த்தும் எழுதியும் போராடியும் வந்தவன். இன்று சிலர் அந்தப் பாதையில் தாமாகவே முன் வந்துள்ளனர்.\nவரலாற்றைத் திருப்பினால் இது தௌளத் தெளிவாக இருக்கின்றது. எனது பகுதி நேர தனிமனித அரசியல் முயற்சிகள், அது சென்றடைந்த சிறிய குறுகிய பரப்புகளில் அது மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. ஆனால் அந்தக் காலத்தின் முழு நிகழ்ச்சிகள் மீதும், பொதுவான கருத்தை வழங்கியுள்ளேன். இன்று அப்படி அல்ல. தனிமனித முயற்சிகளில் தாங்களாகவே சுயாதீனமாக போராடும் போக்கு அதிகரிக்கின்றது. பரஸ்பரம் இது இனம் காணப்படுகின்றது. முன்பு எதிரியாக தமது கருத்து நிலைசார்ந்து கருதியவர்கள், சுயவிமர்சனத்துடன் அணுகும் தெளிந்த பார்வை உருவாகின்றது. கருத்துச் சென்று அடையும் தளம், திட்டமிட்ட சதிகார இருட்டடிப்புக்கு மத்தியிலும் விரிவடைகின்றது. இந்த படிமுறை வளர்ச்சி வரலாற்றின் போக்கை தீர்மானிக்கும் அல்லது தீர்மானிக்காமலும் போகலாம். ஆனால் இந்த உண்மை வரலாற்றால் சரியாக இனம் காணப்பட்டு, இந்த சரியான அரசியல் வழி எற்றுக் கொள்ளப்படும். கடந்தகால வரலாற்றுப் போக்கு, நிகழ்கால வரலாற்றின் மீது பொருத்தும் எமது போராட்டம், வராலாற்றில் தொடாச்சியாக இருப்பதை யாரும் தடுக்க முடியாது. மக்கள் மட்டும் தான் வரலாற்றை மாற்றமுடியும். கூலிப்படைகளும், குண்டா படைகளும், ஏகாதிபத்திய எடுபிடிகளுமல்ல. மக்கள் தாம் போராடி பெறும் சொந்த விடுதலை மட்டும் தான், அவர்களுக்கு உண்மையானது. அதுவே மனிட இனத்தின் உண்மையும் கூட.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/35651", "date_download": "2019-10-24T01:30:47Z", "digest": "sha1:REAPUR5GEAS6XSW7MZ3O5DQZSQFLV4NC", "length": 5315, "nlines": 117, "source_domain": "www.cinemamurasam.com", "title": "இயக்குனர்சங்கத் தேர்தல்; அமீர் அணி திடீர் விலகல்! – Cinema Murasam", "raw_content": "\nஆசிரியர்: ‘கலைமாமணி’ தேவி மணி\nஇய���்குனர்சங்கத் தேர்தல்; அமீர் அணி திடீர் விலகல்\nதமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத் தேர்தல் வரும் 21-ம் நடைபெறுகிறது.\nஇயக்குனர் சங்க தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி ,ரத்தன் கணபதி,சி.வி.வித்யாசாகர் எஸ்.பி.ஜனநாதன்,அமீர் உள்ளிட்ட 5 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.\nகைதி- பிகில் பற்றி கார்த்தி.\nஎஸ்.டி.ஆர். ‘மாநாடு’ இறங்கி வருகிறாரா\nதோனியை வம்புக்கு இழுத்த பாக்.கிரிக்கெட் வீரரின் மனைவி\nஇந்நிலையில் இயக்குனர் சங்கத் தேர்தல் விதி எண் 20ன்படி , இயக்குனர் அமீர் விதியை மீறி தலைவர் பதவிக்கு போட்டியிடும் எஸ்.பி.ஜனநாதனுக்கு முன் மொழிதல் செய்திருப்பதால், அமீர் மற்றும் ஜனநாதன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி செந்தில்நாதன் அறிவித்தார்.\nஇதையடுத்து தேர்தல் அதிகாரி விதிமுறைகளை மீறி செயல்படுவதாக குற்றம் சாட்டி இயக்குனர் அமீர் அணிஇப்போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.\nவிஜய் தேவர கொண்டாவின்'டியர் காம்ரேட்' டிரைலர் வெளியானது\nசட்டத்திற்கு புறம்பாக இயக்குனர் சங்கத்தேர்தல்\nகைதி- பிகில் பற்றி கார்த்தி.\nஎஸ்.டி.ஆர். ‘மாநாடு’ இறங்கி வருகிறாரா\nதோனியை வம்புக்கு இழுத்த பாக்.கிரிக்கெட் வீரரின் மனைவி\nநடிகை பூஜா தலைப்பிரசவம் : தாயும் சேயும் மரணம்.\n“நான் எத்தனை காலம் வாழ்வேனோ” நடிகையின் மரண பயம்.\nசட்டத்திற்கு புறம்பாக இயக்குனர் சங்கத்தேர்தல்\nகைதி- பிகில் பற்றி கார்த்தி.\nஎஸ்.டி.ஆர். ‘மாநாடு’ இறங்கி வருகிறாரா\nதோனியை வம்புக்கு இழுத்த பாக்.கிரிக்கெட் வீரரின் மனைவி\nநடிகை பூஜா தலைப்பிரசவம் : தாயும் சேயும் மரணம்.\n“நான் எத்தனை காலம் வாழ்வேனோ” நடிகையின் மரண பயம்.\nகலாசாரம் பற்றி பிரகாஷ்ராஜ் கடும் மோதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=araam&si=0", "date_download": "2019-10-24T02:55:29Z", "digest": "sha1:EUSYIASS3OUJHXINXRHWIQDGQHXBJOZJ", "length": 19313, "nlines": 328, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » araam » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- araam\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nகுழந்தைப் பராமரிப்பு இளம்பிள்ளைவாதம் வராமல் தடுப்போம் - Kulanthai Paraamarippu Ilampillaivaatham Varaamal Thadupoam\nநாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல இந்த உலகின் எதிர்காலமே குழந்தைகள் கையில்தான் இருக்கிறது. இன்றைய குழந்தைகள் கையில்தான் இருக்கிறது. இன்றைய குழந்தைகள் நாளைய இளைஞர்கள். நாளைய இளைஞர்கள் எதிர்காலச் சமுதாயச் சிற்பிகள் நோய் பிணிகள் இல்லாத சமுதாயமே எழுச்சியும் புத்துணர்ச்சியும் பெறும். அத்தகு [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள்,,பரவும் விதம்,தடுக்கும் முறைகள்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.எஸ். ராஜா (Dr. S. Raja)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nசெவிலியர் நெறிமுறைகளும் நோயாளிகளுக்கான பொது பராமரிப்பு முறைகளும் - Seviliyar nerimuraikalum noyalikalukkana pothu paraamarippu muraikalum\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : B. அங்கயற்கண்ணி, A. திவ்யதர்ஷினி\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nபதிப்பகம் : வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)\nநவீனத் தமிழ்ப் புனைவிலக்கியத்தில் குறுநாவல் என்ற வகைக்கு ஆகச் சிறந்த பங்களிப்பு செய்தவர் அசோகமித்திரன். சிறுகதையின் கச்சிதம், நாவலின் பார்வை விரிவு இரண்டும் கலந்த இந்த வகைமையில் செறிவான வெற்றிகளை அநாயாசமாக ஈட்டியவர். விழா, மணல், இருவர் போன்ற குறுநாவல்கள் வாசகரால் [மேலும் படிக்க]\nவகை : குறுநாவல் (KuruNovel)\nஎழுத்தாளர் : அசோகமித்திரன் (Asokamithiran)\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nபதிப்பகம் : தாமரை நூலகம் (Thamarai Noolagam)\nஅதிவீரராம பாண்டியன் நூல்கள் - Adhiveeraraama Pandiyan Noolgal\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : இலக்குமி நாராயணன்\nபதிப்பகம் : கங்காராணி பதிப்பகம் (Gangaaraani Pathippagam)\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர் வெ. குழந்தை வேலு, M.D.\nபதிப்பகம் : பத்மா பதிப்பகம் (Padma Pathippagam)\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர் வெ. குழந்தை வேலு, M.D.\nபதிப்பகம் : பத்மா பதிப்பகம் (Padma Pathippagam)\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர் வெ. குழந்தை வேலு, M.D.\nபதிப்பகம் : பத்மா பதிப்பகம் (Padma Pathippagam)\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர் வெ. குழந்தை வேலு, M.D.\nபதிப்பகம் : பத்மா பதிப்பகம் (Padma Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபாழ், கீரன், பேரா.க. பழனித்துரை, ku, லங்காட், மொழி உணர்ச்சி கட்டு, விகடனின், சுய தொழில்கள், இன்று ஒரு, mukam, செல்வந்தர், உலக அதிசயம், பஷீர், ஸ்ரீப்ரியா ஸ்ரீநிவாசன், பரமன்\nபொன்னிவனத்துப் பூங்குயில் - Ponnivanathu poonguyil\nபன்னிரு ஆழ்வார்களின் அருள் வரலாறு - Panniru Aazhvarkalin Arul Varalaru\nபாவ புண்ணியக் கணக்குகள் - Paava Punniya Kanukkugal\nகஜல் பாடப்பாடப் பரவசம் - Ghazal\nதோஷம் போக்கும் பரிகாரங்கள் -\nநாடி ஜோதிட அடிப்படையில் 27 நட்சத்திரங்களுக்கான பலன்கள் - Nadi Jothida Adipadaiyil 27\nதிசை கண்டேன் வான் கண்டேன் - Thisai Kanden Vaan Kanden\nபெரியாரைக் கேளுங்கள் 16 புராணங்கள் -\nகை விட்ட கொலைக் கடவுள் எதிர்குரல் பாகம் 4 - Kai Vitta Kolaikkadavul (Ethirkural-4)\n100 வகைகள் சப்பாத்தி ரொட்டி -\nகண்கண்ட தெய்வம் ஸ்ரீ ஸாயிபாபாவின் அபூர்வ சரித்திரம் - Kankanda Deivam Sri Saibabavin Apoorva Sarithram\nஅரசியல் பொருளாதாரம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-07072019/", "date_download": "2019-10-24T01:29:54Z", "digest": "sha1:Y75MFVRB4UIZLD6Z2RX6VWHS5MOTPY6J", "length": 13774, "nlines": 141, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி 07/07/2019 « Radiotamizha Fm", "raw_content": "\nதாக்குதலுக்கு பயந்து பல ஆயிரக்கணக்கான பேர் அகதிகளாக தஞ்சம்\nஇன்று இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு\nஇந்தியப் பிரஜை ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு\nசட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரால் கைது..\nமுதன் முறையாக ராணுவ விளையாட்டில் தங்கம் வென்று அசத்திய இந்தியாவின் தமிழக வீரர் ஆனந்தன்\nHome / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 07/07/2019\nஇன்றைய நாள் எப்படி 07/07/2019\nPosted by: அகமுகிலன் in ஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம் July 7, 2019\nமேஷம்: சிலர் உங்களை ஏளனமாக பேசலாம். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். உணவு உண்பதில் கட்டுப்பாடு நல்லது. பெண்கள் குடும்பநலனில் அக்கறை கொள்வர்.\nரிஷபம்: குடும்ப பிரச்னைகளை பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில், வியாபார நடைமுறை மந்த கதியில் இயங்கும். சேமிப்பு பணத்தை செ��வுக்கு பயன்படுத்துவீர்கள். உடல்நலக் குறைவை சரிசெய்ய தகுந்த மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.\nமிதுனம்: சிறிய பணி கூட பலமடங்கு நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். பணம் கொடுக்கல்,வாங்கல் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். தாயின் தேவையை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.\nகடகம்: எவருக்கும் தகுதி மீறிய வாக்குறுதி தரக்கூடாது. தொழில் வியாபாரத்தில் உருவாகிற குறுக்கீடுகளை உரிய வகையில் சரி செய்ய வேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். தகுந்த ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.\nசிம்மம்: தியாகம் நிறைந்த மனதுநடன் செயல்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை இஷ்ட தெய்வ அருளால் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு பதவி கிடைக்க அனுகூலம் உண்டு.\nகன்னி: திடீர் பிரச்னையை எதிர்கொள்ள நேரிடலாம்.முக்கியப் பணி நிறைவேற கூடுதல் அக்கறை அவசியம். தொழில், வியாபாரத்தில் வருமானம் குறைந்த அளவில் கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுங்கள். பெண்களுக்கு சகோதரவழியில் உதவி வரும்.\nதுலாம்: அதிக உற்சாகமுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி எளிதாக நிறைவேறும். ஆதாயம் பன்மடங்கு கிடைக்கும்.வெகுநாள் வாங்க விரும்பிய பொருள் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத்திறன் வளரும்.\nவிருச்சிகம்: அன்றாட பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணியிலக்கை நிறைவேற்றுவர். மனதில் மகிழ்ச்சி கூடும்.கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் உண்டு.\nதனுசு : வாழ்வில் சங்கடமான சூழ்நிலை ஏற்படலாம். பொறுமையுடன் செயல்படுவதால் நன்மை கூடும். தொழில், வியாபார நடைமுறை சீராக இருக்கும். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனம் கடைப்பிடிப்பர். நண்பர், உறவினர் வகையில் உதவி கிடைக்கும்.\nமகரம்: சிலர் உங்களிடம் பொறாமையுடன் பழகலாம். தொழில் வியாபாரம் செழிக்க மாற்று உபாயம் பின்பற்றுவது நல்லது. தொழிலுக்காக கடன் வாங்க நேரிடும். பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர்.\nகும்பம்: செயல்களில் சமயோசிதம் நிறைந்திருக்கும். பணிகளை திட்டமிட்டபடி நிறைவேற்றுவீர்கள். தொழ��ல், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். சேமிக்கும் விதத்தில் உபரி வருமானம் கிடைக்கும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி நிலைக்கும்.\nமீனம்: சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். நண்பர்களின் மத்தியில் செல்வாக்கு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி பெருமளவில் குறையும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள் பரிசு, பாராட்டு பெறுவர்.\nமேலும் இது போன்ற ஆன்மீக செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்\nPrevious: புலமைபரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு விசேட கருத்தரங்கு\nNext: களனி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு வெற்றிடம்\nஇன்றைய நாள் எப்படி 23/10/2019\nஇன்றைய நாள் எப்படி 22/10/2019\nஇன்றைய நாள் எப்படி 21/10/2019\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 23/10/2019\nஇன்றைய நாள் எப்படி 22/10/2019\nஇன்றைய நாள் எப்படி 21/10/2019\nஇன்றைய நாள் எப்படி 20/10/2019\n விகாரி வருடம், ஐப்பசி மாதம் 3ம் தேதி, ஸபர் 20ம் தேதி, 20.10.19 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, சப்தமிதிதி இரவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=19", "date_download": "2019-10-24T02:17:55Z", "digest": "sha1:RVRUFLOZH53VMLQLEZDZ5R7EDC4IQCSH", "length": 18634, "nlines": 114, "source_domain": "www.siruppiddy.net", "title": "சிறுப்பிட்டி வடக்கு | Siruppiddy.Net", "raw_content": "\nசிறுப்பிட்டி மனோன்மணி அம்பாள் ஆலய 3 திருவிழா18.08.2018\nசிறுப்பிட்டி மனோன்மணி ஆலயத்தின்3திருவிழா 18.08.2018எல்லாம் வல்ல எம் ஊர் காக்கும் எழுந்தருளியதைத் தொடர்ந்து ஆலயத்தைச் சுற்றி மெல்ல மெல்ல அசைந்தாடி வந்த காட்சி அற்புதம்.அம்மன் அடியவர்கள் தம் நேர்த்திக்கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர். மங்கள வார்த்திய முழக்கமும், அடியவர்களின் அரோகராக் கோசமும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்துவதாய் அமைந்திருந்தது.நூற்றுக் கணக்கான அடியவர்கள் கருணா கடாட்சியாம் மனோன் ...Read More\nசிறுப்பிட்டி மனோன்மணி அம்பாள் ஆலய 2 திருவிழா17.08.2018\nசிறுப்பிட்டி மனோன்மணி ஆலயத்தின் 2திருவிழா 17.08.2018எல்லாம் வல்ல எம் ஊர் காக்கும் அம்பாள் எழுந்தருளி��தைத் தொடர்ந்து ஆலயத்தைச் சுற்றி மெல்ல மெல்ல அசைந்தாடி வந்த காட்சி அற்புதம்.அம்மன் அடியவர்கள் தம் நேர்த்திக்கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர். மங்கள வார்த்திய முழக்கமும், அடியவர்களின் அரோகராக் கோசமும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்துவதாய் அமைந்திருந்தது.நூற்றுக் கணக்கான அடியவர்கள் கருணா ...Read More\nசிறுப்பிட்டி மனோன்மனி அம்பாள் ஆலய கொடியேற்றம்16.08.2018( அரோகனம்)\nசிறுப்பிட்டி மனோன்மணி ஆலயத்தின் கொடியேற்றம்16.08.2018( அரோகனம்)எல்லாம் வல்ல எம் ஊர் காக்கும் அம்பாள் சப்பரதத்திலே எழுந்தருளியதைத் தொடர்ந்து ஆலயத்தைச் சுற்றி மெல்ல மெல்ல அசைந்தாடி வந்த காட்சி அற்புதம்.அம்மன் அடியவர்கள் தம் நேர்த்திக்கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர். மங்கள வார்த்திய முழக்கமும், அடியவர்களின் அரோகராக் கோசமும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்துவதாய் அமைந்திருந்தது.நூற்றுக் கணக்கான அடியவர்கள் ...Read More\nசிறுப்பிட்டி வடக்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் வைரவர் தீர்த்தத்திருவிழா11.08.18இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்து சிறப்புற்றதாக நடைபெற்று உள்ளதுRead More\nசிறுப்பிட்டி வடக்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் வைரவர் கேடகத் திருவிழா10.08.18இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்து சிறப்புற்றதாக நடைபெற்று உள்ளதுRead More\nசிறுப்பிட்டி வடக்கு வைரவர் ஆலய சப்பறத்திருவிழா 09.08.18\nசிறுப்பிட்டி வடக்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் வைரவர் ஆலயசப்பறத்திருவிழா 09.08.188இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்து சிறப்புற்றதாக நடைபெற்று உள்ளதுRead More\nசிறுப்பிட்டி வடக்கு வைரவர் வேட்டைத்திருவிழா 08.08.18\nசிறுப்பிட்டி வடக்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் வைரவர் ஆலய8ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 08.08.18இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்து சிறப்புற்றதாக நடைபெற்று உள்ளதுRead More\nசிறுப்பிட்டி வடக்கு வைரவர் ஆலய7ஆம் நாள் திருவிழா 07.08.18\nசிறுப்பிட்டி வடக்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் வைரவர் ஆலய7ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 0708.18இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்து சிறப்புற்றதாக நடைபெற்று உள்ளதுRead More\nசிறுப்பிட்டி வடக்கு வைரவர் ஆலய6ஆம் நாள் திருவிழா 06.08.18\nசிறுப்பிட்டி வடக்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் வைரவர் ஆலய 6ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 06.08.18இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்து சிறப்புற்றதாக நடைபெற்று உள்ளதுRead More\nசிறுப்பிட்டி வடக்கு வைரவர் ஆலய5ஆம் நாள் திருவிழா 05.08.18\nசிறுப்பிட்டி வடக்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் வைரவர் ஆலய 2ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 05.08.18இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்து சிறப்புற்றதாக நடைபெற்று உள்ளதுRead More\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nயாழ் திருநெல்வேலி பகுதியில் மின்னல் தாக்கி இருவர் காயம் விரைந்த தீயணைப்புப்படை\nயாழ் . மாநகர எல்லைக்குட்பட்ட மணத்தறை வீதியில் இரு தென்னை மரங்கள் ...\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் ஞான வைரவர் ஆலய மகா சங்காபிசேகம்\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் அருள்மிகு ஞான வைரவர் ஆலய சங்காபிசேக ...\nமின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழந்தார்கள்.\nயாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பகுதியில் மின்னல் தாக்கியதில் ...\nMore on ஊர்ச்செய்திகள் »\nபெற்றோலின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வருகிறது\nஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை, லீற்றருக்கு 3 ரூபாயினால், அதிகரிக்கப்படவுள்ளது.இதன்படி, ...\nமுகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசம் அணிபவர்களை கைது செய்ய நடவடிக்கை..\nநாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்திற்கு அமைவாக முகத்தை முழுமையாக மறைக்கும் ...\nநீண்ட காலமாக வெளிநாடுகளில் வசித்து வரும் யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்க\nயாழ். மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.குறித்த எச்சரிக்கையை ...\nMore on அறிவித்தல் »\nஅரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.18)\nஅரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2018ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை ...\nதிரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2018\nசிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொ ண்டவரும் யேர்மனி போகும்நகரில்வாழ்ந்துவரும் தானையா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை ...\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.18\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் ...\nMore on வாழ்த்துக்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/131432/", "date_download": "2019-10-24T01:28:17Z", "digest": "sha1:LFFX4747FZMRREBU2TOH6VODAE3AT5SY", "length": 12730, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "உமா மகேஸ்வரி கொலை வழக்கு – குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது… – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉமா மகேஸ்வரி கொலை வழக்கு – குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது…\nசென்னை அருகே பெண் பொறியியலாளர் உமா மகேஸ்வரி பாலியல் வன்புணர்விற்குப் பின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.\nசேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் பொறியியலாளர் உமா மகேஸ்வரி சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந் தேதி பணிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கேளம்பாக்கம் காவற்துறையில் அவரது தந்தை பாலசுப்பிரமணியன் முறைப்பாடு செய்தார்.\nஇதனைத்தொடர்ந்து பெப்ப்ரவரி 22-ந் தேதி சிப்காட் வளாகத்தில் உள்ள முட்ப��தரில் உமா மகேஸ்வரி பிணமாக மீட்கப்பட்டார். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணையில், மேற்கு வங்காளத்தை சேர்ந்த 23 வயதுடைய உஜ்ஜல் மண்டல், உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகியோர் உமா மகேஸ்வரியை பாலியல் வன்புணர்ந்து கொலை செய்தமை தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்த கைத்தொலைபேசி, கிரெடிட் கார்ட் ஆகியவற்றை அவர்கள் திருடிச் சென்றதும் கண்டறியப்பட்டது.\nஇதனையடுத்து உஜ்ஜல் மண்டல் உள்பட 3 பேரையும் காவற்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு செசன்சு நீதிமன்றம் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றில் மேல்முறையீடு செய்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உஜ்ஜல் மண்டல் உள்பட 3 பேருக்கும் செங்கல்பட்டு செசன்சு நிதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இந்தநிலையில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உஜ்ஜல் மண்டல் சார்பில் உச்ச நீதிமன்றில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nஇந்த மனு நேற்று உச்ச நீதிமன்றில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. தமிழக அரசு தரப்பில் அரச சட்டத்தரணி யோகேஷ் கன்னா முன்னிலையாகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.\nTagsஆயுள் தண்டனை கொலை வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் பொறியியலாளர் உமா மகேஸ்வரி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇங்கிலாந்தில் கொள்கலன் பாரவூர்தியிலிருந்து 39 சடலங்கள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதலைகள் வெளி வருவதனால் மக்கள் அச்சம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவேந்திர சில்வாவின் நியமனம் – இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு \nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டில் எவ்வித பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 -பிரதமர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nகிரிக்கெட் வீரர் டோனி இந்திய ஜனாதிபதி வாழ்த்து…\nமாவோ சேதுங்கின் பதப்படுத்தப்பட்ட உடலுக்கு ஜி ஜின்பிங் மரியாதை…\nஇ��்கிலாந்தில் கொள்கலன் பாரவூர்தியிலிருந்து 39 சடலங்கள் மீட்பு October 23, 2019\nமுதலைகள் வெளி வருவதனால் மக்கள் அச்சம் October 23, 2019\nசவேந்திர சில்வாவின் நியமனம் – இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்… October 23, 2019\nரணில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு \nநாட்டில் எவ்வித பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லை October 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/05/", "date_download": "2019-10-24T02:26:55Z", "digest": "sha1:R256ZDOBA2OMZIBAGKFCSVB2BVOPJYRL", "length": 8701, "nlines": 97, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மே | 2017 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மன் (மாதாச்சி) ஆலய சங்காபிஷேக விஞ்ஞாபனம் .\nஇங்கே கிளிக் பண்ணி பார்க்கவும்\nவடமாகாணத்தின் பார்வையில் மண்டைதீவுனில் உதவு பெற்ற மக்கள்\nஅன்றாட வாழ்வாதாரத்தைக் கொண்டு நடாத்துவதற்குப் பெரிதும் சிரமப்படுகின்ற வறுமைக்கோடடின் கீழுள்ள 15 குடும்பங்களுக்கு 60000 ரூபா மதிப்பிலான ஜீவனோபாய முன்னேற்பாட்டை வட மாகாணசபை செயற்படுத்தியுள்ளது.\n18ஆம் திகதி மௌன அஞ்சலி செலுத்த வேண்டும்- வடக்கு முதல்வர்\nமுள்ளிவாய்க்கால் இறுதி நாளான எதிர்வரும் 18ஆம் திகதி வடக்கு கிழக்கு உள்ளிட்ட புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் காலை 09.30 மணிக்கு மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என வடமாகாண முதலம��ச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஎதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையிலே, அறிக்கை விடுத்துள்ள வடக்கு முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமுள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற உண்மை சம்பவத்தை சர்வதேசத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமண்டைதீவு திடுதிருக்கை ஸ்ரீ ஞானவைரவர் ஆலய விஞ்ஞாபனம்\nஅதிவீரராம பாண்டியன், நிடத நாட்டு மன்னன் நளனுடைய வரலாற்றை “நைடதம்’ என்ற பெயரில் விருத்தப் பாக்களில் அதைப்படிக்க, அவைப் புலவர்கள், “”நைடதம் புலவர்க்கு ஒüடதம்” என்று பாராட்டினர். கரிவலம்வந்த நல்லூரில் ஆட்சி செய்துவரும் தன் அண்ணனும் சிறந்த தமிழறிஞனும் கவிஞனுமான வரகுணராம பாண்டியனிடம் நைடதத்தைக் கொடுத்தனுப்பி, அக்காவியத்தைப் பற்றி அவன் கருத்தைக்கேட்டு வருமாறு அனுப்பினான்.\nதூய மனமே கடவுள் துயிலும் இடம்…\nஎல்லா சமயத்தவரும் இறை மக்களே என்று\nஎண்ண வேண்டும். அனைத்துக் கோயில்களில்\nஇருப்பதும் ஓர் இறைவனே என்று நம்ப வேண்டும்.\nமண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்\nமண்டைதீவு கிராமத்தில் முகப்புவயல் என்னும் திவ்வியபதியில் வேண்டுவார் வேண்டியதை ஈர்ந்தருளும் கலியுகவரதனாகிய வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானுக்கு நிகழும் மங்கள ஏவிளம்பி வருடம் வைகாசித்திங்கள் 31 ஆம் நாள் (14-06-2017) புதன்கிழமை காலை 11.00 மணியளவில் திருகோண நட்சத்திரமும் பஞ்சமி திதியும் கூடிய சுபவேளையில் கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் மகோற்சவம் நடைபெற முருகப்பெருமான் திருவருள்பாலித்துள்ளார்\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=43829", "date_download": "2019-10-24T02:35:55Z", "digest": "sha1:BRMTDIUTC6LKIES4FCMEGVW7VI6GGS4S", "length": 3754, "nlines": 54, "source_domain": "puthithu.com", "title": "ஊவா ஆளுநர் மார்ஷல் பெரேரா ராஜிநாமா | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஊவா ஆளுநர் மார்ஷல் பெரேரா ராஜிநாமா\nஊவா மாகாண ஆளுநர் மாஷல் பெரேரா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.\nஇவர் தனது ராஜிநாமா கடிதத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளார் எனத் தெ��ியவருகிறது.\nஇவர் ஏற்கனவே சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசட்டத்துறையில் நீண்ட கால அனுபவத்தைக் கொண்ட இவர், நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தையாவார்.\nTAGS: ஆளுநர்ஊவா மாகாணம்மார்ஷல் பெரேராராஜிநாமா\nஆனந்த சங்கரியின் மகன், கனடா நாடாளுமன்ற தேர்தலில், இரண்டாவது முறையாகவும் வெற்றி\nதனக்கெதிரான விஷமப் பிரசாரம் குறித்து, மல்வத்து பீடாதிபதியிடம் அமைச்சர் ஹக்கீம் விளக்கம்\nகிழக்கு மாகாண கராத்தே போட்டி; சம்மேளனத் தலைவர் இக்பால் தலைமை: 500 போட்டியாளர்கள் பங்கேற்பு\nஊழல், மோசடிகளில் ஈடுபடும் உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: அரச அதிபரிடம் ஆதாரங்களைச் சமர்ப்பித்து, ஊடகவியலாளர்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1599", "date_download": "2019-10-24T02:23:10Z", "digest": "sha1:RLDJ63FAGU5PJDJY3NKYHUWGLMMBGGWQ", "length": 6402, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1599 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1599 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1599 இறப்புகள்‎ (2 பக்.)\n► 1599 பிறப்புகள்‎ (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2013, 07:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_79_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2019-10-24T02:08:55Z", "digest": "sha1:YKVTMSYCBKPGD3ADFGSBNPUS2WQVKDAV", "length": 7210, "nlines": 386, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாநில நெடுஞ்சாலை 79 (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாநில நெடுஞ்சாலை 79 (தமிழ்நாடு)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாநில நெடுஞ்சாலை 79 அல்லது எஸ்.எச்-79 (SH 79) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மா��ிலத்தின் சேலம் மாவட்டத்தில் மல்லியகரை என்னும் இடத்தையும், ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு என்ற இடத்தையும் இணைக்கும் மல்லியகரை - இராசிபுரம் - திருச்செங்கோடு - ஈரோடு சாலை ஆகும். இதன் நீளம் 98.9 கிலோமீட்டர்கள் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2015, 16:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/gun-shot-competition-in-madurai-326776.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-10-24T01:49:14Z", "digest": "sha1:G2QCV6RJFBXRQRXUSAIFYHLJ7OLI53OL", "length": 9534, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரையில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமதுரையில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி-வீடியோ\nதமிழ்நாடு துப்பாக்கிச்சூடு கழகத்தின் சார்பில் 44வது மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் மதுரை ரைபிள் கிளப்பில் இன்று தொடங்கியது. இதனை மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வாதம் தொடங்கிவைத்தார். இதில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வந்திருந்த 800க்கும் மேற்பட்ட துப்பாக்கி சுடும் வீரர்கள் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் ரைபிள், பிஸ்டல் வகைகளில் 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் பிரிவுகள் என தனிதனியே நடைபெற்றது.\nமதுரையில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி-வீடியோ\n'சரக்கு'களோடு சிக்கிய வாகனம்: 1,200 மதுபாட்டில்கள் பறிமுதல்\nபோலீசார் மீது சட்டப்படி நடவடிக்கை: வசந்தகுமார் குமுறல்\nதேனியில் சூடுபிடிக்கும் காளான் விற்பனை\nசம்பளம் கொடுங்க.. சாலைப் பணியாளர்கள் வலியுறுத்தல்..\nமுக்குலத்தோர் முப்பெரும் விழா.. அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்..\nஅரக்கோணம் அருகே பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து: மாணவர்கள் படுகாயம்\n'சரக்கு'களோடு சிக்கிய வாகனம்: 1,200 மதுபாட்டில்கள் பறிமுதல்\nமுக்குலத்தோர் முப்பெரும் விழா.. அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்..\nவிஸ்வரூபம் எடுத்த பஞ்சமி நில விவகாரம்..தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்-வீடியோ\nசென்னையி��் இருந்து தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.. ஈஸியாக பஸ்ஸை பிடிக்க சூப்பர் அறிவிப்பு\nTrichy Corporation : குப்பை கிடங்கை சுத்தம் செய்ய திருச்சி மாநகராட்சிக்கு வந்த அதிநவீன கருவிகள்\nபட்டாசு வெடிக்க கட்டுப்பாடு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/lesson-4772601100", "date_download": "2019-10-24T01:33:24Z", "digest": "sha1:OWW6YCGJPUQOMLXS4ZL3RH4G6DKPIYFE", "length": 3649, "nlines": 104, "source_domain": "www.internetpolyglot.com", "title": "விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Ο αθλητισμός, παιχνίδια, χόμπι | Lesson Detail (Tamil - Greek) - Internet Polyglot", "raw_content": "\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Ο αθλητισμός, παιχνίδια, χόμπι\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Ο αθλητισμός, παιχνίδια, χόμπι\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Διασκεδάστε. Όλα για το ποδόσφαιρο, το σκάκι και τη συλλογή γραμματοσήμων\n0 0 உயரம் தாண்டுதல் άλμα εις ύψος\n0 0 ஏரோபிக்ஸ் αερόμπικς\n0 0 குதிரை பந்தயம் αλογοδρομίες\n0 0 குத்துச் சண்டை πυγμαχία\n0 0 கோல்ஃப் γκολφ\n0 0 சக்கரப் பனிச்சருக்கு ένα τροχοπέδιλο\n0 0 சதுரங்கம் σκάκι\n0 0 சர்ஃபிங் σερφ\n0 0 சீட்டு ஆட்டம் κάρτες\n0 0 செக்கர்ஸ் ντάμα\n0 0 சைக்கிளிங் ποδηλασία\n0 0 நீந்துதல் κολυμπώ\n0 0 பட்டம் விடுதல் ένας αετός\n0 0 பனிக்கட்டை விளையாடுதல் κάνω σκι\n0 0 பனிச்சருக்கு விளையாடுதல் παγοδρομώ\n0 0 விளையாடுதல் παίζω\n0 0 விளையாட்டு வீரர் ένας αθλητής\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190722123947", "date_download": "2019-10-24T01:44:34Z", "digest": "sha1:22ZWC57YK7AGD7SLF537XLGHR6VJCZMK", "length": 8068, "nlines": 58, "source_domain": "www.sodukki.com", "title": "ஒரு spray போதும் பல்லி எல்லாம் வீட்டை விட்டு துரத்த : மிஸ் பண்ணாம பாருங்கள்…!", "raw_content": "\nஒரு spray போதும் பல்லி எல்லாம் வீட்டை விட்டு துரத்த : மிஸ் பண்ணாம பாருங்கள்… Description: ஒரு spray போதும் பல்லி எல்லாம் வீட்டை விட்டு துரத்த : மிஸ் பண்ணாம பாருங்கள்… Description: ஒரு spray போதும் பல்லி எல்லாம் வீட்டை விட்டு துரத்த : மிஸ் பண்ணாம பாருங்கள்…\nஒரு spray போதும் பல்லி எல்லாம் வீட்டை விட்டு துரத்த : மிஸ் பண்ணாம பாருங்கள்…\nசொடுக்கி 22-07-2019 மருத்துவம் 1907\nசில வீடுகளில் எப்போதுமே பல்லி தொந்தரவு இருந்து கொண்டே இருக்கும். சுவற்றில் எப்போதுமே பல்லிகள் பர,பரத்துக் கொண்டே இருக்கும். இதைப் பார்த்தாலே நம்மையும் இது முகம் சு���ிக்க வைக்கும். இந்த பல்லிகளை இயற்கையான முறையில் நம் வீட்டுக்குள்ளேயே வரவிடாமல் ஓடச் செய்ய ஒரு வழி இருக்கிறது. அதுவும் அதை இயற்கையான முறையிலேயே தயாரிக்கலாம்.\nமுதலில் நான்கு வெள்ளப்பூண்டை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை நன்றாக உரிக்க வேண்டும்.\nஉரித்த பின்பு அந்த வெள்ளப்பூண்டையும், நாம் தனியாக உரித்து வைத்திருக்கும் தோலையும் சேர்த்தே மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். இப்போது இதனோடு சின்ன சின்ன துண்டுகளாக வெட்டப்பட்ட பாதி பெரிய வெங்காயத்தையும் சேர்த்து போட்டு மீண்டும் மிக்ஸியில் அரைக்க வேண்டும்.\nதொடர்ந்து வானொலியில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் தண்ணீர் நன்கு சூடானது நாம் அரைத்து வைத்திருக்கும் வெள்ளப்பூண்டு, வெங்காயம் கலவையை சேர்க்க வேண்டும்.\nஇதனோடு நாம் கொஞ்சம் பொடி செய்த குறுமிளகையும் சேர்க்க வேண்டும். இதனோடு ஏழு கற்பூரவள்ளி இலையையும் போட வேண்டும். இப்போது இரண்டு கப் தண்ணீர், ஒரு கப்பாக சுண்டும் அளவுக்கு கொதிக்கவிட வேண்டும்.\nநன்கு கொதித்து வந்தவுடன் இந்த கலவையை வடிகட்ட வேண்டும். இதை நன்கு ஆறவைத்துக் கொள்ள வேண்டும்.\nதொடர்ந்து இந்த கலவையை ஸ்பிரே பாட்டில் ஒன்றில் ஊற்றி, அதை ப்ரிட்ஜில் வைத்துக்கொள்ள வேண்டும். இது இரண்டு மணிநேரம் நன்கு குளிர்ச்சியானதும் எடுத்து பயன்படுத்தலாம்.\nஇதை பல்லி இருக்கும் இடத்தில் ஸ்பிரே செய்து பாருங்கள். இந்த ஸ்பிரே பல்லி மீது பட்டால் மயங்கி விழுந்துவிடும். இந்த கலவையால் சுவற்றிலும் கரை படாது. ஆகையால் அந்த கவலையும் தேவையில்லை.\nஇயற்கைமுறையில் இந்த கலவையை முயற்சித்துப் பாருங்கள் நண்பர்களே...\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஇதை இருமுறை தேய்த்தால் போதும் வெள்ளையான தாடி மீசை கருப்பான தாடி மீசையாக மாறிவிடும்..\nசேரனுக்கு அட்வைஸ் செய்த விவேக்... மீண்டும் சர்ச்சையான லாஸ்லியா விவகாரம்.. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த நடிகர் விவேக்..\nஅம்மா கொடுத்த காபி... ருசித்து குடித்த குழந்தைகள்.. அதன் பின் நடந்த நெஞ்சை உருக்கும் சோகச் சம்பவம்\nஅன்று ஒதுக்கப்பட்டவர்... இன்றோ அழகு தேவதை.. தற்போது அனைவரும் பொறாமைப்படு���் இடத்தில்..\nஅழகான இரு குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற தாய்... பின்னனியில் இப்படியொரு சோகமா\n மக்களின் தர்ம அடி வாங்கி உண்மையே கக்கிய குற்றவாளிகள்\nவினோதமாக விளம்பரம் எழுதிய இட உரிமையாளர்...\nராணுவ பணியின் போது உயிர் இழந்த கணவர்... தியாகம் செய்ய தானும் ராணுவத்தில் சேர்ந்த மனைவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-24T03:05:02Z", "digest": "sha1:CMATKWVCEVSF7QK7XH37QLAFTQ743UVF", "length": 5251, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆட்பதிவு ஆணையாளர் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கடற்படையின் பல இரகசிய முகாம்கள்- முக்கிய அதிகாரிகளிற்கு தொடர்பு -திருகோணமலை இரகசிய முகாமிற்கு கோத்தபாய பல தடவை சென்றார்- சர்வதேச அமைப்பு அதிர்ச்சி அறிக்கை\nஇரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து ; ஒருவர் பலி, 60 க்கும் மேற்பட்டோர் காயம்\nகுளவிக் கொட்டுக்கு இலக்காகியதில் பாடசாலை மாணவிகள் காயம்\nஎதிர்காலத்தில் அனைத்தையும் பணம் கொடுத்தே பெற்றுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் ; திஸ்ஸ விதாரண\nஇரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து ; ஒருவர் பலி, 60 க்கும் மேற்பட்டோர் காயம்\nடெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரிப்பு\nபகிரங்க விவாதத்திற்கு வருமாறு கோத்தாவுக்கு சஜித் சவால்\nபரீட்சை எழுத தன் தோற்றத்தை ஒத்த 8 பதி­லாட்­களை வாட­கைக்கு அமர்த்­திய பங்களாதேஷ் எம்.பி\n18 வயதுடைய இளைஞன் கொலை : சந்தேகத்தில் 10 பேர் கைது\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ஆட்பதிவு ஆணையாளர்\nநாளை நள்ளிரவு 12 மணி வரை அடையாள அட்டை விநியோகம்\nஉள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒரு நாள் சேவை நாளை நள்ளிரவு 12 மணி வரை முன்னெடுக்கப்...\nஇரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து ; ஒருவர் பலி, 60 க்கும் மேற்பட்டோர் காயம்\nஇலங்கை நீதித்துறையின் மாபெரும் தோல்வி குறித்து யஸ்மின் சூக்கா கவலை\n1,474 பில்லியன் ரூபாவுக்கான கணக்கு வாக்கெடுப்பு நிறைவேற்றம்\nஜனாதிபதி, பிரதம அமைச்சர் உட்பட இன்னும் பலர் தமது கடமைகளில் தவறியுள்ளனர் - தெரிவுக்குழு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zhongxinlighting.com/ta/products/springsummer/string-lights-_basics-springsummer/incandescent-string-light-string-lights-_basics-springsummer/", "date_download": "2019-10-24T02:01:09Z", "digest": "sha1:KFF2NUJ5XVC4CFBT2NFK3LVOFU7PIYXQ", "length": 17692, "nlines": 359, "source_domain": "www.zhongxinlighting.com", "title": "ஒளிரும் சரம் ஒளி உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா ஒளிரும் சரம் ஒளி தொழிற்சாலை", "raw_content": "\nஅலங்கார தொங்கிக் கொண்டிருக்கிறது விளக்கு\nஎல்இடி மெழுகுவர்த்திகள் & லைட் pucks\nமைக்ரோ மினி எல்இடி SMD எஸ்.எல்\nமினி பல்ப் ஒளிரும் & எல்இடி எஸ்.எல்\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nவெளிப்புற ஹெவி டியூட்டி விண்டேஜ் சர விளக்குகள்\nஎம்.எம் SMD எல்இடி ஆர்எல்\nகவர்கள் கொண்டு சர விளக்குகள்\nவயர்-வயர் + மணிகள் கவர்கள்\nஒளிரும் & எல்இடி எடிசன் பல்ப் சரம் ஒளி\nபல்ப் பாணி சரம் ஒளி\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nகவர்கள் கொண்டு சர விளக்குகள்\nசர விளக்குகள் _Basics _\nஒளிரும் & எல்இடி எடிசன் பல்ப் சரம் ஒளி\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nகவர்கள் கொண்டு சர விளக்குகள்\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nகவர்கள் கொண்டு சர விளக்குகள்\nLED தேயிலை ஒளி ஹோல்டர் தொங்கும்\nமினி பல்ப் ஒளிரும் & எல்இடி எஸ்.எல்\nSMD வயர் படிவம் அலங்கரிப்பு\nகவர்கள் கொண்டு சர விளக்குகள்\nகஃபே எஸ்.எல் - மெஷ் ஷேட்ஸ்\nகஃபே எஸ்.எல் - மெட்டல் ஷேட்ஸ்\nகஃபே எஸ்.எல் - இயற்கை ஷேட்ஸ்\nகஃபே SL- உலோக கொம் ஷேட்ஸ்\nகஃபே SL- வயர் கேஜ் ஷேட்ஸ்\nமுந்திரி கொடி சர விளக்குகள்\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nபெக் கிளிப் LED எஸ்.எல்\nபல்ப்-SMD உள்ளே SMD எஸ்.எல்\nவயர்-வயர் + மணிகள் கவர்கள்\nமைக்ரோ மினி எல்இடி SMD எஸ்.எல்\nமினி பல்ப் ஒளிரும் & எல்இடி எஸ்.எல்\nவெளிப்புற கனரக விண்டேஜ் சர ஒளியின்\nடேபிள்-டாப் மற்றும் தொங்கும் ஏற்றப்பட்டுள்ளது அலங்கரிக்கப்பட்ட\nஉலோக _ வயர் ஃப்ரேம் விளக்குகளாக\nவர்ணம் கண்ணாடி SMD எஸ்.எல்\nகாகிதம் _ ஃபேப்ரிக் வடிவங்கள் விளக்குகளாக\nகிடுக்கி-ஆன் LED குடை விளக்குகள்\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nகவர்கள் கொண்டு சர விளக்குகள்\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nஒளிரும் & எல்இடி எடிசன் பல்ப் சரம் ஒளி\nஅலங்கார தொங்கிக் கொண்டிருக்கிறது விளக்கு\nமைக்ரோ மினி எல்இடி SMD எஸ்.எல்\nஃபேப்ரிக் மெஷ் எம்.எம் SMD எல்இடி ஆர்எல்\nஎம்.எம் SMD எல்இடி ஆர்எல்\nகவர்கள் கொண்டு சர விளக்குகள்\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nபெக் கிளிப் LED எஸ்.எல்\nஒளிரும் & எல்இடி எடிசன் பல்ப் சரம் ஒளி\nடேபிள்-டாப் மற்றும் தொங்கும் ஏற்றப்பட்டுள்ளது அலங்கரிக்கப்பட்ட\nமெர்குரி கண்ணாடி SMD எஸ்.எல்\nஅலங்கார தொங்கிக் கொண்டிருக்கிறது விளக்கு\nமினி பல்ப் ஒளிரும் & எல்இடி எஸ்.எல்\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nவெளிப்புற ஹெவி டியூட்டி விண்டேஜ் சர விளக்குகள்\nஎம்.எம் SMD எல்இடி ஆர்எல்\nகவர்கள் கொண்டு சர விளக்குகள்\nவயர்-வயர் + மணிகள் கவர்கள்\nஒளிரும் & எல்இடி எடிசன் பல்ப் சரம் ஒளி\nபல்ப் பாணி சரம் ஒளி\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nகவர்கள் கொண்டு சர விளக்குகள்\nசர விளக்குகள் _Basics _\nஒளிரும் & எல்இடி எடிசன் பல்ப் சரம் ஒளி\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nகவர்கள் கொண்டு சர விளக்குகள்\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nகவர்கள் கொண்டு சர விளக்குகள்\nLED தேயிலை ஒளி ஹோல்டர் தொங்கும்\nமினி பல்ப் ஒளிரும் & எல்இடி எஸ்.எல்\nSMD வயர் படிவம் அலங்கரிப்பு\nகவர்கள் கொண்டு சர விளக்குகள்\nகஃபே எஸ்.எல் - மெஷ் ஷேட்ஸ்\nகஃபே எஸ்.எல் - மெட்டல் ஷேட்ஸ்\nகஃபே எஸ்.எல் - இயற்கை ஷேட்ஸ்\nகஃபே SL- உலோக கொம் ஷேட்ஸ்\nகஃபே SL- வயர் கேஜ் ஷேட்ஸ்\nமுந்திரி கொடி சர விளக்குகள்\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nபெக் கிளிப் LED எஸ்.எல்\nபல்ப்-SMD உள்ளே SMD எஸ்.எல்\nவயர்-வயர் + மணிகள் கவர்கள்\nஒளிரும் சரம் ஒளி MYHH98034\nஒளிரும் சரம் ஒளி MYHH41070\nஒளிரும் சரம் ஒளி MYHH41041-G40\nஒளிரும் சரம் ஒளி MYHH19002W G40\nஒளிரும் சரம் ஒளி MYHH4104-எம்\nஒளிரும் சரம் ஒளி MYHH01617\nடிஏ இஆர் கிராமத்திற்கு, XIAOJINKOU டவுன், HUICHENG மாவட்டத்தில் Huizhou நகரம், குவாங்டாங் மாகாணத்தில், சீனா 516023\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. கையேடு ,சூடான தயாரிப்புகள் ,வரைபடம் ,AMP ஐ மொபைல்\nஅலங்கார கவர்கள் உடன் சர விளக்குகள் , சர விளக்குகள் மூங்கில் கவர் உடன் , அரிசி காகிதம் கவர் சர விளக்குகள் , அலங்கார துணி சர விளக்குகள் கவர்கள் , மரத்தாலான கைவினை கவர் சர விளக்குகள் , Christams விளக்குகள் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2019-10-24T03:16:44Z", "digest": "sha1:WGNN5ZNAZR4AM2KAAHVVEINVYYBWBICT", "length": 5427, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "தந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – பேராசிரியர் சுப. வீரபாண்டியன் | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nதந்தை பெரியார் நி���ைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nபெரியாரின் பெண்ணியம் – எழுத்தாளர் வே. மதிமாறன்\nபீகார் தேர்தல் (முடிவும் – பாடமும்) – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-9) – சு.அறிவுக்கரசு\nகடவுள் காப்பாற்ற மாட்டார் – நடிகர் நாசர்\nநான் ஒரு பெரியாரிஸ்ட் – குஷ்பு\nஇரண்டு நிமிட காணொளி (கடவுள்) – இராம.அன்பழகன்\nஎது சுதந்திரம் – சுப.வீரபாண்டியன்\nபகுத்தறிவுச் சுடரேந்துவீர் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதந்தை பெரியார் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபார்ப்பனர் சங்கத்திற்கு கி.வீரமணி பதிலடி\nஇங்கர்சால் நூல் வெளியீட்டு விழா – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஅப்துல் கலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி – கி.வீரமணி\nஆர்.எஸ்.எஸ் மூகமுடி மோடி – கி.வீரமணி\nமனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது-2019 | தமிழர் தலைவர்\n” – பேராசிரியர் சுப.வீரபாண்டியன்\nஒரே நாட்டில் ஒரே ஜாதி உண்டா | தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.\nகலைமாமணி முனைவர் பெரு.மதியழகன் மணிவிழா | தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.\nமனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது-2019 | தமிழர் தலைவர்\n” – பேராசிரியர் சுப.வீரபாண்டியன்\nஒரே நாட்டில் ஒரே ஜாதி உண்டா | தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.\nகலைமாமணி முனைவர் பெரு.மதியழகன் மணிவிழா | தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/31340", "date_download": "2019-10-24T01:35:57Z", "digest": "sha1:ORCZCI7GIYIE6WCKIPKL32LJNFU54QNW", "length": 5113, "nlines": 121, "source_domain": "www.cinemamurasam.com", "title": "“பதவிக்கு அலைபவர்களுக்கு ஓட்டு போடாதே” -விஜய சேதுபதி அறிவுரை.! – Cinema Murasam", "raw_content": "\nஆசிரியர்: ‘கலைமாமணி’ தேவி மணி\n“பதவிக்கு அலைபவர்களுக்கு ஓட்டு போடாதே” -விஜய சேதுபதி அறிவுரை.\nஸ்ரீ பெரும்புதூர் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளர்கள் 6 பேர் விஷ வாயு தாக்கி சாவு.\nஇது இன்றைய பரபரப்பு சேதி.\nகைதி- பிகில் பற்றி கார்த்தி.\nஎஸ்.டி.ஆர். ‘மாநாடு’ இறங்கி வருகிறாரா\nதோனியை வம்புக்கு இழுத்த பாக்.கிரிக்கெட் வீரரின் மனைவி\nஇனி மக்கள் செல்வன் விஜய சேதுபதியின் தேர்தல் நேரத்து வேண்டுகோளை படியுங்கள்.\n“அரசியல் சாக்கடை என ஒதுங்கி விடாதீர்கள்.\nநம் வீட்டு சாக்கடை அடைத்துக் கொண்டால் நாமே சுத்தம் செய்வதில்ல��யா அதனால் தேர்தலை புறக்கணித்து விடாதீர்கள்.\nசேவை செய்பவர்கள் யார், பதவிக்கு அலைபவர்கள் யார் என்பதை அறிந்து நல்லவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள்\nமக்கள் செல்வன் சொல்வதை மக்கள் கேட்பார்களா\nTags: அரசியல் சாக்கடைபதவி வேட்டை.விஜயசேதுபதி\nபா.ஜ.க.அணிக்கு சரத்குமார் கட்சி ஆதரவு. தொங்கு பார்லிமென்ட் அமைந்துவிடக்கூடாதே என்கிற ஆதங்கமாம்.\nபிரதமரா, தன்னை விளம்பரம் செய்து கொள்பவரா\nகைதி- பிகில் பற்றி கார்த்தி.\nஎஸ்.டி.ஆர். ‘மாநாடு’ இறங்கி வருகிறாரா\nதோனியை வம்புக்கு இழுத்த பாக்.கிரிக்கெட் வீரரின் மனைவி\nநடிகை பூஜா தலைப்பிரசவம் : தாயும் சேயும் மரணம்.\n“நான் எத்தனை காலம் வாழ்வேனோ” நடிகையின் மரண பயம்.\nபிரதமரா, தன்னை விளம்பரம் செய்து கொள்பவரா\nகைதி- பிகில் பற்றி கார்த்தி.\nஎஸ்.டி.ஆர். ‘மாநாடு’ இறங்கி வருகிறாரா\nதோனியை வம்புக்கு இழுத்த பாக்.கிரிக்கெட் வீரரின் மனைவி\nநடிகை பூஜா தலைப்பிரசவம் : தாயும் சேயும் மரணம்.\n“நான் எத்தனை காலம் வாழ்வேனோ” நடிகையின் மரண பயம்.\nகலாசாரம் பற்றி பிரகாஷ்ராஜ் கடும் மோதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/31494", "date_download": "2019-10-24T02:02:57Z", "digest": "sha1:VC3ABXGCNFWJP7KA6UUE4E6KAAKMZHOZ", "length": 2611, "nlines": 113, "source_domain": "www.cinemamurasam.com", "title": "Devadass Movie Stills – Cinema Murasam", "raw_content": "\nஆசிரியர்: ‘கலைமாமணி’ தேவி மணி\nஉச்சகட்ட கவர்ச்சி புரட்சியில் அக்சராகவுடா \nசூப்பர் டீலக்ஸ் .( இதான்டா பெண்ணிய சினிமா.\nஉச்சகட்ட கவர்ச்சி புரட்சியில் அக்சராகவுடா \nசூப்பர் டீலக்ஸ் .( இதான்டா பெண்ணிய சினிமா.\nகைதி- பிகில் பற்றி கார்த்தி.\nஎஸ்.டி.ஆர். ‘மாநாடு’ இறங்கி வருகிறாரா\nதோனியை வம்புக்கு இழுத்த பாக்.கிரிக்கெட் வீரரின் மனைவி\nநடிகை பூஜா தலைப்பிரசவம் : தாயும் சேயும் மரணம்.\n“நான் எத்தனை காலம் வாழ்வேனோ” நடிகையின் மரண பயம்.\nகலாசாரம் பற்றி பிரகாஷ்ராஜ் கடும் மோதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/56259-admk-person-forgery-with-his-second-wife-act-like-first-wife-for-land-register-in-manapparai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-24T02:23:46Z", "digest": "sha1:REJU4S5CBC4YM6E7PXXJDZXJO3IL355X", "length": 12201, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரே பெயரில் இரு மனைவிகள்: அம்பலமான அதிமுக பிரமுகரின் ஆள்மாறாட்டம் | ADMK Person Forgery with his Second wife act like First wife for land register in Manapparai", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nஒரே பெயரில் இரு மனைவிகள்: அம்பலமான அதிமுக பிரமுகரின் ஆள்மாறாட்டம்\nஒரு மனைவியின் பெயரில் உள்ள சொத்தை, அதே பெயரைக்கொண்ட மற்றொரு மனைவியின் மூலம் பத்திரப்பதிவு செய்த அதிமுக பிரமுகரின் செயல் அம்பலமாகியுள்ளது.\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள போடுவார்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் அதிமுகவில் மணப்பாறை எம்ஜிஆர் மன்ற ஒன்றிய அவைத் தலைவராகவுள்ளார். இவருக்கு கடந்த 1996ஆம் ஆண்டு நிர்மலாதேவி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் நிர்மலாதேவி ஒரு மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு அனுஷ்கா என்ற மகள் உள்ளார்.\n(மேலே இருக்கும் புகைப்படம் முதல் மனைவி நிர்மலாதேவி)\nமாற்றுத்திறனாளி முதல் மனைவி இருக்கும்போதே குரும்பட்டியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை சந்திரசேகர் திருமணம் செய்துகொண்டார். அவரது பெயரும் நிர்மலாதேவிதான். இப்பெண் அதிமுக ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர். மாற்றுத்திறனாளி முதல் மனைவி மணப்பாறை கோவில்பட்டி சாலை வீட்டிலும், 2வது மனைவி போடுவார்பட்டியிலும் வசித்து வருகின்றனர். முன்னதாக மணப்பாறை கோவிந்தசாமி தெருவில் உள்ள 2011 சதுரடி காலி வீட்டுமனையினை, முதல் மனைவி நிர்மலாதேவிக்கு சில வருடங்களுக்கு முன்பு சந்திரசேகர் தானமாக எழுதி கொடுத்தார்.\nஇதற்கிடையே ராஜீவ் நகரில் புதிதாக வீட்டுமனை வாங்கிய முதல் மனைவி நிர்மலாதேவி, தற்போது அங்கு வீடுகட்டி வசித்து வருகிறார். இதனிடையே கணவருக்கும் முதல் மனைவிக்கும் குடும்ப பிரச்சனை ஏற்பட்டதால் முதல் மனைவி நிர்மலாதேவியிடம், தான் தானமாக கொடுத்த காலி வீட்டுமனையை தனது பெயருக்கு எழுதி தருமாறு சந்திரசேகர் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் மறுத்து விட்டார். இதையடுத்து கடந்த நவம்பர் 30ஆம் தேதி 2வது மனைவி நிர்மலாதேவியை மணப்பாறை சார்பதிவாளர் அலுவலகம் அழைத்துச் சென்ற சந்திரசேகர், அவர்தான் தன் முதல் மனைவி நிர்மலாதேவி என்று கூறி போலி கையெழுத்து போட்டு ஆள்மாறாட்டாம் செய்த��, இடத்தை தன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார்.\nஇதையறிந்த முதல் மனைவி நிர்மலாதேவி, கணவர் சந்திரசேகர் மற்றும் 2வது மனைவி நிர்மலாதேவி அடுத்து சாட்சி கையொப்பம் இட்ட இருவர் மீதும் ஆன்லைன் மூலம் காவல்துறையில் புகார் பதிவு செய்துள்ளார். மேலும் சென்னை பதிவுத்துறை ஐ.ஜி, மாவட்ட பதிவாளர் மற்றும் மணப்பாறை சார்பதிவாளரிடமும் புகார் அளித்துள்ளார். இதனால் மணப்பாறை சார்பதிவாளர், சந்திரசேகரையும் மற்றும் அவரது 2வது மனைவியையும் அலுவலகம் அழைத்து, புதிய பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டதாக கூறியுள்ளனர்.\n“மூன்றாம் கண் திட்ட வெற்றிக்கு மக்களே காரணம்” - சென்னை ஆணையர்\nசென்னையை உலுக்கிய ஆந்திரக் கொள்ளைக் கும்பல் : புயல்வேகம் எடுத்த காவல்துறை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘உள்ளூர் மற்றும் உலகச் சுற்றுலா மெகா ஆஃபர்’ - பணத்தை சுருட்டிய தம்பதி கைது\n6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த இன்ஃபோசிஸ் பங்குகள்\nலாபத்தை அதிகரித்து காட்ட மோசடியில் ஈடுபட்டனரா இன்ஃபோசிஸ் தலைமை அதிகாரிகள்\nமயில் வேட்டையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ வீரர் கைது\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\nநீரவ் மோடியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\nகிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் மீது மோசடி வழக்கு\nஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களை குறிவைத்து நூதன மோசடி - சிசிடிவி\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெ. சிலைக்கு பழனிசாமி, ஓபிஎஸ் மரியாதை\nRelated Tags : ADMK , Forgery , Land Register , Manapparai , மணப்பாறை , அதிமுக பிரமுகர் , மோசடி , ஆள்மாறாட்டம் , இரண்டு மனைவிகள்\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மூன்றாம் கண் திட்ட வெற்றிக்கு மக்களே காரணம்” - சென்னை ஆணையர்\nசென்னையை உலுக்கிய ஆந்திரக் கொள்ளைக் கும்பல் : புயல்வேகம் எடுத்த காவல்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-24T02:51:22Z", "digest": "sha1:JEJYFLE5ENIEWTQNXJT734SXAP5GZ4JV", "length": 5952, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கரோலினா", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nஅமெரிக்க பல்கலையில் மாணவர் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு, 4 பேர் படுகாயம்\n''விரைவாக குணமடைந்து வாருங்கள் கரோலினா'' - சாய்னாவின் பாசமான ட்வீட்\nஇந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் - பட்டம் வென்றார் சாய்னா\nஅச்சுறுத்தும் புயல் : கடற்கரையை காலி செய்த மக்கள்\nஅமெரிக்காவில் மோட்டல் நடத்திய இந்தியர் சுட்டுக்கொலை\nகரோலினாவுக்கு தக்க பதிலடி கொடுத்தார் பி.வி.சிந்து\nஅமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் சுட்டுக்கொலை\nசிந்துவுக்கு கிடைத்த பரிசு: கரோலினா மகிழ்ச்சி\nஇன வெறியில் 9 பேர் சுட்டுக்கொலை: இளைஞருக்கு மரண தண்டனை\nபி.வி. சிந்து - கரோலினா மரின் நேருக்கு நேர் மோதிய போட்டிகள்\nஅமெரிக்க பல்கலையில் மாணவர் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு, 4 பேர் படுகாயம்\n''விரைவாக குணமடைந்து வாருங்கள் கரோலினா'' - சாய்னாவின் பாசமான ட்வீட்\nஇந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் - பட்டம் வென்றார் சாய்னா\nஅச்சுறுத்தும் புயல் : கடற்கரையை காலி செய்த மக்கள்\nஅமெரிக்காவில் மோட்டல் நடத்திய இந்தியர் சுட்டுக்கொலை\nகரோலினாவுக்கு தக்க பதிலடி கொடுத்தார் பி.வி.சிந்து\nஅமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் சுட்டுக்கொலை\nசிந்துவுக்கு கிடைத்த பரிசு: கரோலினா மகிழ்ச்சி\nஇன வெறியில் 9 பேர் சுட்டுக்கொலை: இளைஞருக்கு மரண தண்டனை\nபி.வி. சிந்து - கரோலினா மரின் நேருக்கு நேர் மோதிய போட்டிகள்\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகன���ாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-24T02:52:16Z", "digest": "sha1:QROIVTSH7B7FI47PERRDGAX3CCQWDOOZ", "length": 8627, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மாரியம்மன் கோயில்", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\n70 வயதில் உயிரிழந்த ‘சூளிகாம்பாள் யானை’ - மாலை அணிவித்து மக்கள் அஞ்சலி\nஈரோடு அருகே சாமி சிலைகள் உடைப்பு: மறியல் போராட்டம்\nபிரதமர் மோடிக்கு கோயில் கட்டும் இஸ்லாமிய பெண்கள்\n“ராமர் கோயில் கட்டுவதற்கு சிறப்புச்சட்டம் இயற்றவேண்டும்” - உத்தவ் தாக்கரே\n“சமூக வலைத்தளங்களில் எனக்கு மிரட்டல்கள் வந்தன” - சபரிமலை தீர்ப்பு வழங்கிய நீதிபதி பேச்சு\nதஞ்சை பெரிய கோயிலில் ஹிந்தி கல்வெட்டா \nகோயில்களில் ஆடு, கோழி பலியிட திரிபுரா நீதிமன்றம் தடை\nகோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு - சிசிடிவி வீடியோ\n37 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் குலசேகரமுடையார் கோயிலில் நடராஜர் சிலை..\n“ராமர் கோயில் விவகாரத்தில் சிலர் குப்பையாக பேசுகிறார்கள்” - மோடி மறைமுக தாக்கு\nமத நிந்தனை விவகாரம்: பாக்.இல் இந்து கோயில்கள், வீடுகள் சூறை\nஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடைபெற்ற விவகாரம் : பட்டு தீட்ஷிதர் பணி நீக்கம்\n - வரலாற்றுப்பிழை என ஆன்மீகவாதிகள் எதிர்ப்பு\nமனைவி மறைந்த சோகம் தாங்காமல் கோயில் கட்டி வழிபடும் கணவர்\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\n70 வயதில் உயிரிழந்த ‘சூளிகாம்பாள் யானை’ - மாலை அணிவித்து மக்கள் அஞ்சலி\nஈரோடு அருகே சாமி சிலைகள் உடைப்பு: மறியல் போராட்டம்\nபிர���மர் மோடிக்கு கோயில் கட்டும் இஸ்லாமிய பெண்கள்\n“ராமர் கோயில் கட்டுவதற்கு சிறப்புச்சட்டம் இயற்றவேண்டும்” - உத்தவ் தாக்கரே\n“சமூக வலைத்தளங்களில் எனக்கு மிரட்டல்கள் வந்தன” - சபரிமலை தீர்ப்பு வழங்கிய நீதிபதி பேச்சு\nதஞ்சை பெரிய கோயிலில் ஹிந்தி கல்வெட்டா \nகோயில்களில் ஆடு, கோழி பலியிட திரிபுரா நீதிமன்றம் தடை\nகோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு - சிசிடிவி வீடியோ\n37 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் குலசேகரமுடையார் கோயிலில் நடராஜர் சிலை..\n“ராமர் கோயில் விவகாரத்தில் சிலர் குப்பையாக பேசுகிறார்கள்” - மோடி மறைமுக தாக்கு\nமத நிந்தனை விவகாரம்: பாக்.இல் இந்து கோயில்கள், வீடுகள் சூறை\nஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடைபெற்ற விவகாரம் : பட்டு தீட்ஷிதர் பணி நீக்கம்\n - வரலாற்றுப்பிழை என ஆன்மீகவாதிகள் எதிர்ப்பு\nமனைவி மறைந்த சோகம் தாங்காமல் கோயில் கட்டி வழிபடும் கணவர்\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/periya-paranthan-4/", "date_download": "2019-10-24T02:56:42Z", "digest": "sha1:WPWKBVN6TOP2VTNTRXMNLE2MR5RXHLC6", "length": 27287, "nlines": 151, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 4 | vanakkamlondon", "raw_content": "\nவன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 4\nவன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 4\nபெரிய பரந்தன் குஞ்சுப்பரந்தன். செருக்கன் கிராமங்களின் பொற்காலமும் நீலனாறு, கொல்லனாறுகளால் சூழப்பட்டு பொறிக்கடவை அம்பாளின் அனுக்கிரகத்தால் வாழ்ந்த மக்களின் வரலாறும்.\nபெரிய பரந்தன், குஞ்சுப்பரந்தன், செருக்கன் கிராமங்களுக்கும் மீசாலை, சாவகச்சேரி, கச்சாய் என்னும் தென்மராட்சி ஊர்களுக்குமிடையேயான உறவு வரலாற்று ரீதியிலானதாகும். இவர்களின் உறவு பல விதங்களில் பின்னிப் பிணைந்தது ஆகும்.\n1. கொண்டான் கொடுப்பான் உறவு\nஇரு பிரிவினரும் ஒருவருக்கொருவர் திருமணத்திற்காக பெண்களைக் கொடுத்தனர். பெண்களை எடுத்தனர். எவ்வாறு நல்லூர் திருவிழா யாழ்ப்பாணத்தில் பல நூறு திருமணங்களுக்கு காலாயமைந்ததோ, அது போல பங்குனி வேள்வியும் இங்கு ஆணையும், பெண்ணையும் சேர்த்து வைத்தது. பொறிக்கடவை அம்மனுக்கு நேர்த்திக்கடன் செய்து பால்ச்செம்பு எடுக்கவந்த நங்கையர் மூன்று கிராமத்து இளைஞர்களின் கண்களில் பட்டனர். காவடி எடுக்க வந்த இளைஞர்களின் தோற்றமும் ஆட்டமும் இங்குள்ள கன்னியர்களைக் கவர்ந்தது.\nதிருமணம் என்றால் பெண்வீடு, மாப்பிள்ளை வீட்டில் ஒருமாதமளவில் ஒரே அமர்க்களம்தான். நாள் பார்த்து பந்தல்கால் நடுதல், உறவுப்பெண்கள் எல்லாம் கூடி நெல்குற்றல், மா இடித்தல், பலகாரம் சுடல், அலங்கரித்தல் என்று ஊரே தடல்புடல் படும். கிடாரம் கிடாரமாக நெல் அவித்துக் காயப்பண்ணி குத்தி அரிசியாக்கப்படும். கிராமத்தில் ஏனைய வீடுகளில் உலை வைக்க மாட்டார்கள். எல்லோருக்கும் திருமணவீட்டில் தான் சாப்பாடு. தமது ஆடு, மாடு, கோழியை ஒழுங்குபடுத்திவிட்டு திருமணவீட்டிற்கு வந்தால், பின் இரவுக் கடமைகளுக்குத்தான் வீடு திரும்புவர்.\nமூன்று கிராமத்துப் பெண் அல்லது ஆணாகவும், மாப்பிள்ளை அல்லது பெண் தென்மராட்சியுமாயின் திருமணம் இன்னும் கோலாகலமாக நடைபெறும். மூன்று கிராமத்திலிருந்து பத்துப் பன்னிரண்டு மாட்டு வண்டில்களில் சுட்ட தீவு வரைக்கும் சென்று அங்கிருந்து பத்துப் பன்னிரண்டு வள்ளங்களில் கச்சாய் துறைமுகம் செல்வர். அங்கு இவர்களை ஏற்ற வண்டில்கள் காத்திருக்கும். வண்டில்களுக்கிடையேயும் வள்ளங்களுக்கிடையேயும் ஓட்டப் போட்டிகள் நடைபெறும். மூன்று நாட்கள் திருமணக் கொண்டாட்டத்தின் பின் திரும்ப வரும் பயணமும் அவ்வாறே நடைபெறும். பலகாரப் பெட்டிகள் முடித்து, பழைய சோறு குழைத்த உருண்டைகள் சாப்பிட்டு, பாத்திரங்கள் கழுவி முடிக்கும் வரை சிறுவர்கள் தமது வீட்டை நினைத்துப் பார்க்கமாட்டார்கள்.\nகறுத்தக் கொழும்பான் மாம்பழம், பலாப்பழம், முருங்கங்காய் கட்டு இவை மீசாலை, சாவகச்சேரி மண்ணில் விளையும்போது அவற்றின் சுவையே தனிதான். கறுத்தக் கொழும்பான் மாம்பழத்தை இப்போ நினைத்தாலும் வாயெல்லாம் இனிக்கும். மூன்று கிராமத்தில் பனைவளம் இருந்தாலும் கருப்பணி இறக்குதலும், பனங்கட்டி காய்ச்சுதலும் இல்லை. நேரமும் இல்லை. மீசாலைக்காரரின் கைவண்ணமும் இல்லை. எனவே மீசாலை உறவினர்கள் எப்போது வருவர். மாம்பழம், பலாப்பழம் ஒரு கைப்பார்க்கலாம் என்றும் பனங்கட்டியைச் சுவைக்கலாம் என்றும் மூன்று கிராமத்துச் சிறுவர் காத்திருப்பர்.\nமொட்டைக் கறுப்பன் அரிசி, நெய், தேன், இறைச்சி வத்தல் வன்னிக்குப் பெருமை சேர்ப்பன. வன்னியிலிருந்து உறவினர் எப்போ வருவர் மொட்டைக் கறுப்பன் அரிசிச் சோறும் வத்தல் கறியும் எப்போ சாப்பிடலாம் என்று மீசாலை உறவினர் காத்திருப்பர்.\nமொட்டைக் கறுப்பன், சீனட்டி, பச்சைப் பெருமாள் என்று நெல் இனங்களின் பெயர் புதிய தலைமுறைக்குத் தெரியாது. மாட்டெரு மட்டும் போட்டு நோய் எதுவும் தொற்றாது இயற்கையாக வந்த நெல்லரிசியைச் சாப்பிட்டு மக்கள் நோயின்றி வாழ்ந்தனர். பசளை, களை கொல்லி, பூச்சி கொல்லிகளை மூன்று கிராம மக்கள் அறிந்திருக்கவில்லை.\nஎக்ஸ் – 4, ஐ.ஆர் – 8, பி.ஜி – 11 என்று தொடங்கி ‘ஆட்டக்காரி’ என்ற பெயரிலும் நெல் இனங்கள் வந்துவிட்டன. இரசாயனங்கள் பயன்படுத்தியதால் நோய்களும் புதிது புதிதாய் சேர்ந்து வந்தன.\nமீசாலை, சாவகச்சேரியில் மாடுகளுக்குப் போதிய உணவு இருக்காது. வன்னியில் புல்லும் வைக்கோலும் நிறைந்து காணப்படும். சுட்டதீவுக் கடற் கரையிலிருந்து மூன்று கிராமம் வரையான பொட்டல் காடும் சிறந்த மேய்ச்சல் தறைதான். எனவே தென்மராட்சி மாடுகளை மேய்ச்சலுக்காக மூன்று கிராமத்து உறவினர்களிடம் அனுப்பி வைப்பர். சிலர் இரண்டு, மூன்று பேர் இணைந்து மாடுகளை கொடிகாமம், பளை, ஆனையிறவு ஊடாக சாய்த்துக் கொண்டு வருவர். முதல் நாள் இரவு கரந்தாய்க்குளத்தில் தங்கி, தமது கட்டுச்சோறுகளைச் சாப்பிட்டு மாடுகளைக் காலாற விடுவர். இரண்டாம் நாள் பெரிய பரந்தனை அடைவர். இன்னும் சிலரோ கன்றுகளை வள்ளங்களில் ஏற்றி மாடுகளை வள்ளங்களில் கட்டி இழுத்து வருவர். மாடுகளும் முதலில் கடலில் இறங்கப் பயந்தாலும் பின் தலையை மட்டும் நீரின் மேல் வைத்துக் கொண்டு அழகாக நீந்தி வந்து சேரும்.\nவரும்போது வற்றி வத்தலாக இருக்கும் மாடுகள் திரும்பப் போகும்போது புசுபுசுவென்று கொழுத்து, மினுமினுத்துச் செல்லும்.\nசிலர் வருடக்கணக்கிலும் மாடுகளை வன்னியில் விட்டு வைப்பர். கன்றுகள் பிறந்து குறிசுடும் காலத்தில் அரைவாசிக் கன்றுக்கு உரிமையாளரின் குறியும் மிகுதி அரைவாசிக்கு பார்வையாளரின் க��றியும் சுடப்படும்.\nபால் தேவைக்காக இடைக்கிடை இரண்டு, மூன்று பசுக்களையும் புசுபுசுவென்று தென்மராட்சி கொண்டு செல்லும் உரிமையாளர் தம்மிடம் வாடி வதங்கிய பசுக்களையும் கன்றுகளையும் மீண்டும் வன்னிக்கு அனுப்புவர்.\nவன்னி மக்கள் பசுக்களிலிருந்து சிறிது பாலை மட்டும் கறந்து விட்டு மிகுதியைக் கன்றுக்கு விட்டு விடுவர். கன்றுகள் வாயால் நுரை தழும்ப வயிறு நிறையப் பால் பருகி விட்டுத் துள்ளி ஓடும் அழகை நாள் முழுக்கப் பார்த்து இரசிக்கலாம். கன்றுகள் நிறைந்த பால், நிறைந்த புல் என்பவற்றால் விரைந்து வளர்ச்சியுற்றன.\nவயலில் பட்டியடைப்பதனால் வன்னி மண் வளம் நிறைந்ததாய் ஆயிற்று.\nஆதியில் மக்கள் எல்லோரும் பண்டமாற்று முறையில் வியாபாரம் செய்த போதிலும் “ராக்டர்” என்ற உழவு இயந்திரம் வன்னிக் கலாச்சாரத்தை அழிக்கும் வரை மூன்று கிராம மக்கள் எதற்கும் கூலியாகவும், விலையாகவும் நெல்லையே அளந்து வழங்கினர்.\nஉடைகளை வெளுத்து உதவிய கட்டாடிமார்களுக்கும், சிகையலங்காரம் செய்த நிபுணர்களுக்கும், மீன் பிடித்துக் கொண்டு வந்து கொடுத்தவருக்கும், வயல் வேலை செய்தவர்களுக்கும் அவர்களின் சேவைக்காக நெல் அளந்து கொடுக்கப்பட்டது. உடுப்பு, துணிமணி மூட்டையாகக் கட்டித் தலையில் சுமந்து வீடு வீடாக வந்த இஸ்லாமிய வர்த்தகர்களுக்கும் நெல்லே விலையாக வழங்கப்பட்டது. தமது பனைகளில் கள்ளுச் சீவி உதவியர்களுக்கும் நெல் மணிகளே ஊதியமாக வழங்கப்பட்டது. இதனால் மூன்று கிராமத்தவர் என்றும் கஷ்டப்பட்டதில்லை. வயலும், மாடுகளுமே சீதனமாக வழங்கப்பட்டன. ஆண்கள் மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலிகளையே திருமணத்தின் போது மணமகளுக்கு அணிவித்தனர். பெண்கள் அதிக அளவு தங்கநைக அணியும் வழக்கமும் அன்று இல்லை. எனவே மக்கள் மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியோடும் தன்னிறைவோடும் வாழ்ந்தனர்.\nவிசக்கடிக்கு விசக்கடி வைத்தியரும், நோய்களுக்கு மூலிகை வைத்தியரும் எல்லாவற்றிற்கும் கலையாடி திருநீறு போடப் பூசாரிகளும் இருந்தமையால் வைத்தியசாலையின் தேவை பெரிதாக உணரப்படவில்லை. ஆனால் மகப்பேற்றின் போது சேயோ, தாயோ அல்லது தாய் சேய் இருவரும் தவறிவிடும் சந்தர்ப்பங்கள் சில இருந்தன.\nஅதனால் ஏழாம் மாதமே கர்ப்பிணிப் பெண்களை மீசாலையில் உறவினர் வீட்டில் விட்டு விடுவர். வயிற்று���் குற்று ஏற்பட்டதும் இணுவில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவார்கள். இணுவில் ஆஸ்பத்திரியில் இருந்த பெண் மகப்பேற்று வைத்தியரான திருமதி கெங்கம்மா மிகவும் இராசியானவர் என்று மூன்று கிராமமக்கள் கருதினார்கள். அவர் வன்னி மக்களின் அறியாமையைக் கண்டு அவர்கள் மீது மிகவும் அனுதாபத்தோடு நடந்து கொள்வார். எனவே வன்னி மக்கள் ஏதோ நெருங்கிய உறவினரைப் பற்றிக் கதைப்பது போல அவரது மெலிந்த தோற்றம், சக ஊழியர்களிடம் கறாராக நடந்து கொள்ளல், தமது பிள்ளைகளைக் காப்பாற்றியமை தொடர்பில் அவரைப் பற்றிக் கதைப்பார்கள்.\nவயிற்றுக் குற்று ஏற்பட்டு வைத்தியசாலை செல்லுமுன் அவசரமாக வீட்டிலேயே குழந்தைகள் பிறந்து விடுவதுண்டு. அவ்வாறு வீட்டிலே ஆண்பிள்ளை பிறந்தால் உடனே உலக்கையால் வீட்டின் கூரையில் மூன்று முறை தட்டுவார்கள். கூரை தட்டினால் ஆண்பிள்ளை துணிந்தவனாகவும் வீரனாகவும் வருவான் என்பது வன்னி மக்களின் நம்பிக்கை. அதனால் வீட்டில் பிறந்து, கூரை தட்டப்பட்டவனான என்னை இணுவிலில் பிறந்த எனது சகோதரனை விட வீரனாகவும் துணிந்தவனாகவும் எனது உறவினர் கருதினர். ஆனால் உண்மை அதுவல்ல என்று எனக்கு மட்டும்தான் தெரியும்.\nமகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்.\nPosted in விபரணக் கட்டுரை\nஇறந்தவர்களை பிழைக்க வைக்கும் காலம் விரைவில்\nசோவியத், சீன சதியை முறியடித்த கிம் இல்-சுங் | கொரியாவின் கதை #25\nவாழ்க்கையில் அறிந்துகொள்ள வேண்டிய ’33’\nடெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் மரணதண்டனை\nசினிமா நூற்றாண்டு விழா: டோலிவுட் கலை நிகழ்ச்சிகள் ரத்து\nOne thought on “வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 4”\nகாலம் கடந்தாலும் கருத்து சொல்லவேண்டும் போல் இருந்ததால் எழுதுகிறேன். இந்த கிராமங்களில் ஒன்றில் நான் பிறந்து வளர்த்தாலும் எங்களுக்கே தெரிந்திராத எத்தனையோ சுவாரசியமான விஷயங்களை அழகாக எழுதிக்கொண்டு போவதற்கு நன்றி. நான்கு பாகங்களையும் ஒரே தரத்தில் வாசித்து முடித்ததும் எங்கள் கிராமங்களுக்கும் இப்படி வரலாறுகள் இருக்கா என்று திகைத்து விட்டேன். வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இயங்கும் வணக்கம் லண்டன் இணையதளத்திற்கு மிகவும் நன்றி தொடரும் அடுத்த பாகத்திற்க்காக் காத்திருக்கும்…..\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nKiruthika on மீண்டும் உலகம் சுற்றும் பயணத்தில் | மோடி 5 நாடுகளுக்கு தொடர் விஜயம்\nsrirham vignesh on உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\nகோணேஸ் on அவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2017/05/blog-post_46.html", "date_download": "2019-10-24T01:56:53Z", "digest": "sha1:ZWXUWZHHTQS62YZ733EEWDQ2W5TEFLBA", "length": 28232, "nlines": 99, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: என்ன நடக்குது சபரிமலையிலே…? - ஆனந்தன் அமிர்தன்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nஐயப்ப வழிபாட்டில் சரண கோஷத்தைத் தவிர்த்து மலையாளத்து மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் வேறு பெரிய ஒற்றுமை இல்லை. தமிழர்கள் கார்த்திகை ஒன்றில் மாலை போட்டு ஒரு மண்டலம் முறையாக விரதமிருந்து இருமுடி கட்டிக் கிளம்பும் போது, ரத்த பந்தங்களிடம்கூட ‘போய் வருகிறேன்’ என்று சொல்லாமல் கிளம்பும் அளவுக்கு பக்தியிலும் சாஸ்த்திரத்திலும் மூழ்கிப் போனவர்கள். மலையாள மக்களில் பலர், நாம் திருப்பதி போவது போலச் சட்டென முடிவெடுத்துக் கிளம்பி வந்து பம்பையிலேயே ரெடிமேட் இருமுடி வாங்கி சந்நிதானம் அடைந்து சாமியைக் கும்பிட்டுட்டு நெய் அபிஷேகம் வரை கூடக் காத்திராமல் வீட்டுக்குத் திரும்பிவிடுவர்.\nஇந்த வேறுபாட்டினைச் சொல்லவேண்டிய அவசியம் என்னவெனில், இன்றைக்கும் ஐயப்பன் ஆலயம் உயிர்ப்புடன் இருக்க மிக மிக முக்கியமான காரணம், தமிழ், கர்நாடக, தெலுங்கு பக்தர்கள்தான். இந்த வெளிமாநில பக்தர்களால், கோவில் தேவசம் போர்டு மற்றும் கேரள அரசாங்கத்திற்கு வரும் வருமானம் மிகவும் கணிசமானது. இந்த வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே வருவதைக் கவனித்த அரசாங்கம், இதை முழுக்க முழுக்க சுற்றுலாத்துறை வருமானமாக மாற்றியமைக்க ஆரம்பித்தது. ஒரு இடதுசாரி அரசு இதைச் செய்வதைக்கூட ஏற்றுக்கொள்ள முடிகிறது. தேவசம் போர்டு\nதேவசம் போர்டின் அழிச்சாட்டியங்களைப் பார்ப்பதற்குமுன் ஐயப்பன் கோவில் நிர்வாக மட்டங்களைக் கொஞ்சம் தெரிந்துகொண்டால் முறைகேடுகளை இன்னும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். அதிகார மையங்கள் இரண்டு. ஒன்று தேவசம் போர்டு. இவர்கள்தான் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மையம். மற்றொன்று அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் எனப்படும் அபாஸ் (ABASS – Akhila Bharatha Ayyappa Seva Sangam). இந்த அமைப்பு ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம். முழுக்க முழுக்க சேவையே பிரதானம்.\nபம்பை, சந்நிதானம் என்று மட்டுமில்லாமல் ஐயப்பனுக்கு மாலை போட்ட மனிதர்கள் இருக்கும் இடமெல்லாம் ஏதோவொரு வகையில் பக்தர்களுக்கு அன்னதானம் உட்பட பல வழிகளில் தன் சேவைக்கரங்களை நீட்டிக் கொண்டிருக்கும் இந்த அமைப்பு. பம்பையிலோ, சந்நிதானத்திலோ யாரோ ஒருவர் தடுக்கி கீழே விழுந்தால் கூட முதலில் கேட்கும் வார்த்தை அபாஸ். சமதளத்தில் கூட அத்தனை துரிதமாக சேவை செய்வது கடினம் ஆனால், நீலிமலை, அப்பாச்சி மேடு பகுதிகளிலும் அத்தனை லாகவமாக, துரிதமாகச் செயல்படும் தன்னார்வத் தொண்டர்களைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். சுருக்கமாகச் சொன்னால், கல்லாவில் உட்கார்ந்திருக்கும் முதலாளி, ஐயப்பன் தேவசம் போர்டு. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கண்மூடித்தனமாக சேவை செய்யும் அடிமைகள்தான் இந்த அபாஸ்.\nஇந்த அபாஸ் அமைப்பிற்கு அன்னதானத்திற்காக வரும் நன்கொடை, தேவசம் போர்டுக்கு வரும் நன்கொடையை விட அதிகம். இது தேவசம் போர்ட்டின் கண்ணை உறுத்துகிறது. அபாஸ் அமைப்பிலும் சில ஊழல் நிர்வாகிகள் இருந்திருக்கின்றனர் போலும். அபாஸ் அமைப்பிலும் பணத்தை துஷ்பிரயோகம் செய்ததாக வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. வாய்ப்பினைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட தேவசம் போர்டு, “இனி பம்பையிலோ, சந்நிதானத்திலோ அபாஸ் அன்னதானம் செய்யக்கூடாது” என்று கோர்ட்டில் தடையுத்தரவை வாங்கிவிட்டது.\nதவறு செய்த நிர்வாகிகளைக் களைய உதவியிருந்தாலோ அல்லது தவறு மேலும் நடக்காமல் தடுக்க உதவியிருந்தாலோ அதைப் பாராட்டலாம். மருத்துவ உதவி, சுத்தம் செய்தல், கூட்டத்தை நிர்வகித்தல் போன்ற மற்ற சேவைகள் செய்ய அபாஸ் அமைப்பிற்குத் தடை இல்லை. சம்பந்தமே இல்லாமல் எதற்காக அன்னதானத்தை மட்டும் தடை செய்ய வேண்டும் அபாஸ் நிர்வாகம் மட்டுமே பம்பையில் நான்கு இடங்களிலும், சந்நிதானத்தில் இரண்டு இடங்களிலும் தொடர்ந்து அன்னதானம் செய்து வந்தது. இது தவிர கர்நாடக, ஆந்திர சங்கங்கள் சார்பாகவும் வேறு சில அமைப்புகள் சார்பாகவும் அன்னதானங்கள் நடைபெற்று வந்தன. இந்த அன்னதான மையம் எல்லாவற்றிற்கும் இப்பொழுது முற்றிலும் தடை. ஏன்\n15 அடிக்கு 6 அடி அளவுள்ள ஒரு கடைக்கு ஒரு மாத வாடகை நான்கு லட்சம். நாற்பது லட்சம் டெபாஸிட். (இது நீலிமலையின் ஓரத்தில் இருக்கும் டீ காஃபி, ஜூஸ், பழக்கீற்றுக்கள் விற்கும் ஒரு கடைக்கான வாடகை.) அப்படியானால் சந்நிதானத்திலோ பம்பையிலோ இருக்கும், வியாபாரம் கொழிக்கும் கடைக்கு என்ன வாடகை இருக்கும் என்று கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி ஆயிரக்கணக்கான கடைக்காரர்களிடம் ஒவ்வொரு ஆண்டும் வாடகையைக் கூட்ட வேண்டுமானால், அவர்களுக்கும் வருமானம் கூடியாக வேண்டும். இப்படி ஆளாளுக்கு அன்னதானம் போட்டால், வியாபாரம் செய்யும் கடைகளுக்கு பக்தர்கள் செல்ல மாட்டார்கள் இல்லையா அதனால்தான் அன்னதானங்களுக்குத் தடை. எவ்வளவு கீழ்த்தரமான வியாபார உத்தி பாருங்கள்.\nஅபாஸ் செய்த அன்னதானங்களுக்குத் தடை போட்டதற்குக் காரணம் அவர்கள் அன்னதானத்திற்கு வசூலித்த பணத்தில் ஊழல் செய்து விட்டார்களாம். அப்படியென்றால், அவர்களைக் கரிமலை உச்சியில் மட்டும் அன்னதானம் செய்ய அனுமதித்ததன் நோக்கம் என்ன அந்த இடத்தில் தேவசம் போர்டின் வருமானத்திற்கு அந்த அன்னதானம் இடைஞ்சலாக இல்லை, அதுதான் விஷயம். நாங்களும் அன்னதானம் போடுகிறோம் என்று தேவசம் போர்டு சப்பைக்கட்டு கட்டலாம். பம்பையில் ஓர் இடத்திலும் சந்நிதானத்தில் ஓர் இடத்திலும் மட்டும் அன்னதானம் போடுகிறது தேவசம் போர்டு. ஒரே ஒரு முறை போய்ச் சாப்பிட்டுப் பாருங்கள். அது புளியோதரையா நேற்றைய பொங்கலா என்று நீங்கள் சந்தேகப்படும்போது, இன்றைக்குச் செய்த உப்புமா என்று பதில் வரும். உப்புமாவிற்குச் சுண்டல் குழம்பு. அதுவும் ஒரு கரண்டிக்கு மேல் வைக்க மாட்டார்கள். அடுத்த கரண்டி வாங்க நீங்கள் மீண்டும் எச்சில் தட்டைத் தூக்கிக்கொண்டு அந்த நீண்ட வரிசையில் நிற்க வேண்டும்.\nஎத்தனை வசதி குறைந்தவர்களாக இருப்பினும் மாலை போட்டிருந்த காலத்தில் யாராவது நான்கு பேரை அழைத்து உணவு பரிமாறி ஐயப்பன் சாப்பிட்டதாக மகிழ்ந்து போகும் தமிழக பக்தன் அங்கே பிச்சைக்காரனாக நடத்தப்படுகிறான். ஆனால், இதே தமிழன், சென்ற ஆண்டு வரை அபாஸ் கொடுத்த அன்னதானத்தை வாங்கிவந்து, அப்படியே குப்பையில் போட்டுவிட்டுப் போனதற்காக இப்பொழுது அனுபவிக்கிறான் என்பது தனிக்கதை.\nஇடைச்செருகல் 1: ஐயப்பன் கோவிலில் தலைமை குர��க்கள்/பூசாரிக்குப் பெயர் ‘மேல்சாந்தி.’ வருடத்திற்கொரு முறை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஒருவரை நியமிப்பார்கள். அந்த ஒரு வருட காலத்திற்கு, கீழே என்ன நடந்தாலும் அவர் எந்தக் காரணத்தைக் கொண்டும் சந்நிதானத்தில் இருந்து இறங்க மாட்டார். ஒருமுறை ஒருவர் மேல்சாந்தி பதவியை அனுபவித்துவிட்டால் போதும், அவர் பல கோடிகளுக்கு அதிபதி. 90% பக்தர்கள் ஐயப்பன் இருக்குமிடத்தில் பணத்தை வீசி காணிக்கை செலுத்துவார்கள். அப்படி விழும் அத்தனை பணமும் அந்த மேல்சாந்திக்கு மட்டுமே. வேறு எந்தக் கோவிலிலாவது இப்படித் தனிநபருக்கென்று உரிமை கொடுக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.\nஇடைச்செருகல் 2: இத்தனை கொடுமைகளுக்கு மத்தியில் பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகத்தின் கீழுள்ள இடங்களில் (சபரிமலை இருக்கும் மாவட்டம்) நீங்கள் சிறியது பெரியது என்றில்லாமல் எந்த உணவகத்துக்குள் நுழைந்தாலும் ஒரே விலையில் நிர்ணயிக்கப்பட்ட அளவு உணவு கிடைக்கும். குடிக்கத் தண்ணீர் கேட்டால் எந்த இடத்திலும் வெறும் பச்சைத் தண்ணீர் கொடுக்க மாட்டார்கள். மூலிகை கலந்த வெந்நீர் மட்டுமே கொடுப்பார்கள். இந்த வெந்நீர்க் கட்டுப்பாட்டை பெருவழிப் பயணமான காட்டிற்குள்ளும் கடைப்பிடிப்பது மிகவும் பாராட்டிற்குரியது.\nதிருமலை திருப்பதி தேவஸ்தானம் புலியோ இல்லையோ நமக்குத் தெரியாது, ஆனால், அதைப் புலியாக நினைத்துக்கொண்டு ஐயப்பன் தேவசம் போர்டு சூடு போட்டுக் கொண்டிருக்கின்றது. அங்கே லட்டுக்காக வரிசையில் நிற்பது போல இங்கே அரவணை/அப்பத்திற்கு வரிசையில் நிற்க வைத்து டிமாண்ட் காட்டுகிறார்கள். ஐயப்பன் ஆலயப் பிரசாதம் என்பதைத் தவிர அதற்கு வேறு எந்த மதிப்பும் கிடையாது. இன்னும் கொஞ்சம் வாங்கிக்கோங்க என்று கொடுத்தால் கூட, மழுப்பலாகத் தவிர்த்துவிட்டுப் போகும் அளவில்தான் அதன் ருசியிருக்கும். அதன் விலையையும் தாறுமாறாக ஏற்றிவிட்டார்கள். வருமானம் கூடினால் பக்தர்களுக்கு வசதி செய்து தரமுடியும் என்றொரு சல்ஜாப்பு கூடச் சொல்லப்படலாம். இதைப் பற்றி யோசித்து, இங்கு நடப்பதைக் கூர்ந்து கவனித்தபோதுதான், எத்தனை மோசமாக அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்று புரியவந்தது.\nமகரஜோதி காலத்தில், பம்பையிலிருந்து சந்நிதானம் போகும் 6 கிமீ தூரமும் இரும��டி ஏந்திய பக்தர்கள் கிட்டத்தட்ட 12-15 மணி நேரம் காத்திருப்பார்களாம். ஐந்து நிமிடங்களுக்கு ஒரு அடி நகருமாம். பக்தியிலிருப்பவர்கள் பொறுமையாக நிற்கிறார்கள் என்பதோடு பசியால் வாடுவதையும் பொறுத்துக் கொள்கிறார்கள். ஆனால் மலஜலம் கழிக்காமல் எப்படிக் காத்திருப்பது அடக்கக்கூடிய விசயமா அது ஆகையால் தலையில் இருமுடியை வைத்துக்கொண்டே நிற்கும் இடத்திலிருந்தே சிறுநீர் கழிப்பது சகஜமாகி விட்டதாம். அதாவது ஒரு மண்டலம் அதீத சுத்தமாக விரதம் இருந்து ஐயப்பனைத் தரிசிக்கப் போகும் சில மணிகளுக்கு முன்பு மூத்திரத்தில் மூழ்கி எழுந்து போய் உங்கள் வேண்டுதல்களையோ நன்றி நவில்தலையோ ஐயப்பன் முன் வைக்கவேண்டிய நிலை. நடைபாதை முழுவதும் கடைகளைக் கட்டி விட்டதால் அங்கு கழிவறை கட்ட இடவசதி இல்லை என்று எடுத்துக் கொண்டாலும், சந்நிதானத்தில் கூடப் போதுமான கழிவறை வசதி இல்லை. அந்தப் பிரதேசத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்வதில் தேவசம் போர்டு கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.\nஸ்வாமி தரிசனத்திற்காக நீங்கள் வரிசையில் நிற்கும்போதே கூட ஸ்ட்ரெக்சரில் சிலரைத் தூக்கிக் கொண்டு போவதைக் காணலாம். அவர் மயக்கமாக இருக்கிறாரா மடிந்து கிடக்கிறாரா என்று நமக்குத் தெரியாது. ஆனால், குறைந்து ஒரு நாளைக்கு நாலைந்து சரணங்கள் (மரணங்கள்) நிகழ்வது சகஜம் என்கிறார்கள். காரணம் நெரிசல் மற்றும் மூச்சுத்திணறல்கள்தான். யார் வீட்டில் என்ன இழவு விழுந்தாலும் சரி, எங்களுக்கு வருமானம் தொடர்ந்து வந்தால் போதும் என்ற மனப்போக்கில் கோவில் நிர்வாகம் வெளிப்படையாகவே நடந்து கொள்கின்றது. தேவசம் போர்டினைத் தட்டிக் கேட்க வேண்டிய அவசியம் அம்மாநில அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. சீசனில் வரும் வருமானத்திற்காக தேவசம் போர்டினைக் கண்டும் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது அரசு. சில வருடங்களுக்கு முன்பு புல்மேடு பகுதியில் நிகழ்ந்ததைப் போன்றதொரு பெரிய விபத்தினைச் சந்திக்காமல் தேவசம் போர்டின் பேராசைத் தீ அணையாது போலிருக்கிறது.\n‘ஐயப்பா, உன்னை நம்பி வரும் பக்தர்களைப் பத்திரமாகத் திருப்பியனுப்பு’ என்று வேண்டுவதைத் தவிர நாம் செய்வதற்கு வேறொன்றும் இல்லை. நம்மால், நம் ஊர்க் கோவில்களின் சீர்கேட்டினையே தட்டிக் கேட்க நமக்குத் துப்பில்லை. இதில் அடுத்த மாநில ���ோயில் நிர்வாகத்தை என்ன செய்துவிட முடியும்\nLabels: ஆனந்தன் அமிர்தன், வலம் பிப்ரவரி 2017 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் பிப்ரவரி 2017 இதழ் - முழுமையான படைப்புகள்\nஇறவாய் தமிழோடு இருப்பாய் நீ: தாயுமானவர் - ஜடாயு\nஃபிடல் காஸ்ட்ரோ: சில உண்மைகள் - சந்திர பிரவீண்குமா...\nஇசக்கியின் கொடுவாய் (சிறுகதை) - சுதாகர் கஸ்தூரி\nதுபாஷி (ஆனந்தரங்கம் பிள்ளை) - பி.எஸ்.நரேந்திரன்\nஅதிவேக இணையம்: லைஃபை என்னும் அற்புத விளக்கு - ஹால...\nதட்பவெட்ப / புவி வெப்பமயமாதல் மாநாடுகளில் ஏன் மாமி...\nஇராமானுசன் என்னும் சமதர்மன் - ஆமருவி தேவநாதன்\nபசுப் பாதுகாப்பும் பசுவதைத் தடைச் சட்டமும் - பி.ஆர...\nஜல்லிக்கட்டு: சில உண்மைகள் - அரவிந்தன் நீலகண்டன்\nவலம் மே 2017 படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/trp-rating-about-veeram-or-vijay-awards-208289.html", "date_download": "2019-10-24T01:47:51Z", "digest": "sha1:GDYD2UOYKK4IZAFMUBVSOV65UOQXDEJ3", "length": 21012, "nlines": 202, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் டி.வி. விருது, வீரம் திரைப்படம்: மக்களை கவர்ந்த நிகழ்ச்சி எது? டி.ஆர்.பி ரேட்டிங் வெளியானது! | TRP rating about Veeram or Vijay awards - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n1 hr ago 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\n11 hrs ago சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\n12 hrs ago நீங்க சச்சின் தோனி சன்னி லியோன் ரசிகரா… அப்படின்னா கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க\n12 hrs ago ஃப்ரோஸன் 2’ எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nNews தீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய் டி.வி. விருது, வீரம் திரைப்படம்: மக்களை கவர்ந்த நிகழ்ச்சி எது\nசென்னை: விஜய் டிவி விருதுகள் மற்றும், சன் டிவியில் ஒளிபரப்பான வீரம் திரைப்படம் அஜீத், விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவுரவ பிரச்சினையாக வெடித்தது. இந்நிலையில் இரு நிகழ்ச்சிகளுக்கான டி.ஆர்.பி ரேட்டிங் வெளியாகியுள்ளது. இதன்படி எந்த நிகழ்ச்சி மக்களை அதிக அளவு சென்று சேர்ந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த மாதம் 27ம்தேதி ஞாயிற்றுக்கிழமை, விஜய் டிவியில், சினிமா விருது வழங்கும் விழாவின் இரண்டாம் பாகம் காண்பிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்க்கு, தலைவா படத்துக்காக ஃபேவரைட் ஹீரோ விருது அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் சன் டி.வி.யில் அஜீத் நடித்த புத்தம் புதிய திரைப்படமான 'வீரம்' காண்பிக்கப்பட்டது.\nவரிந்து கட்டிய அஜீத், விஜய் ரசிகர்கள்\nவிஜய் விருதுகள் நிகழ்ச்சியை முறியடிக்கும் வகையில் வீரம் காண்பிக்கப்படுவதாக நம்பிய அஜீத் ரசிகர்கள், #VEERAM_TheCheckMateFromSunTv என்ற ஹேஸ்டேக் உருவாக்கினர். ட்விட்டரில் இது டிரெண்டாகவும் ஓடியது. அஜீத் ரசிகர்கள் இந்த ஹேஸ்டேக்கில் கருத்துக்களை தட்டி விட்டுக்கொண்டிருந்தனர். இதற்கு போட்டியாக #VIJAYFavHeroForever என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கிய விஜய் ரசிகர்கள், தங்கள் ஹீரோவுக்கு ஆதரவாக கருத்து யுத்தம் நடத்தினர்.\nஇதேபோல கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, மீண்டும் அஜீத், விஜய் ரசிகர்கள் புதிய ஹேஸ்டேக்குடன் களமிறங்கினர். விஜய் ரசிகர்கள் #VIJAY_DarlingofMasses என் ஹேஸ்டேக்கையும், அஜீத் ரசிகர்கள் #22YearsOfSelfMadePhenomAJITH என்ற ஹேஸ்டேக்கையும் உருவாக்கினர்.\nஇப்படியாக ஞாயிற்றுக்கிழமைகளில் டிவிட்டரை ரணகளப்படுத்தி வந்தனர், அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள். சரி.. அப்படி எத்தனை பேர்தான் விஜய் விருதுகளையும், எத்தனை பேர் வீரம் படத்தையும் பார்த்திருப்பார்கள் என்று ரசிகர்கள் அல்லாத அணிசேரா மக்களும் தலையை பிய்த்துக்கொண்டிருந்தனர்.\nஇந்நிலையில்தான் அந்தந்த வாரங்களுக்கான தொலைக்காட்சிகளின் டி.ஆர்.பி ரேட்டிங் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, வீரம் மற்றும் விஜய் டி.வி. விருது வழங்கும் நிகழ்ச்சிகளுக்கான டி.ஆர்.பி ரேட்டிங்கும் வெளியாகியுள்ள���ு.\nஜூலை 27ம்தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை எந்த சேனல் அதிகமாகப் பார்க்கப்பட்டது என்ற நிலவரம் அந்த டி.ஆர்.பி மூலமாக தெரியவந்துள்ளது. சென்னை நகர டி.ஆர்.பி நிலவரப்படி விஜய் டி.விக்கு டி.ஆர்.பியில் 10 புள்ளிகளும், சன் டி.விக்கு 11 புள்ளிகளும் கிடைத்திருக்கின்றன.\nதமிழ்நாடு அளவில் விஜய் டி.விக்கு டி.ஆர்.பியில் 10 புள்ளிகளும், சன் டி.விக்கு 9 புள்ளிகளும் கிடைத்திருக்கின்றன. அப்படியானால் சென்னை மண்டலத்தில் வீரம் அதிகம் பேராலும், கிராமங்களையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த தமிழக அளவில் விஜய் டி.வி விருதுகளுக்கு அதிக டி.ஆர்.பியும் கிடைத்துள்ளது.\nவிஜய்க்காகவா, விஜய் டிவி பார்த்தார்கள்\nடி.ஆர்.பி ரேட்டிங் அடிப்படையில், வெற்றிபெற்றது அஜீத்தா, விஜய்யா என்று பார்க்க முடியாது. காரணம், விஜய் டிவியில் விஜய் சிறிது நேரம்தான் தலைகாட்டினார். விஜய் டிவியை பார்த்த ரசிகர்கள், கமல்ஹாசன் உள்ளிட்ட விருது விழாவில் குவிந்திருந்த வேறு கலைஞர்களுக்காகவும் அதிக நேரம் பார்த்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் சன் டி.வியில் ஒளிபரப்பான வீரம் திரைப்படம், முழுக்க அஜீத்தை, மாஸ் ஹீரோவாக மையப்படுத்தி எடுக்கப்பட்டது. எனவே நடிகர் அடிப்படையில் ஒப்பீடு தேவையற்றது.\nஇதேபோல 20ம் தேதி ஒளிபரப்பான விஜய் டி.வியின் 'விஜய் விருதுகள்' நிகழ்ச்சியின் முதல் பாகத்துக்கான டி.ஆர்.பி ரேட்டிங்கும் வெளியாகியுள்ளது.\nஅன்றைய தினம் விருது நிகழ்ச்சிக்கு போட்டியாக ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த 'சிங்கம் 2' திரைப்படம் சன்.டி.வியில் ஒளிபரப்பட்டது. அன்றைய டி.ஆர்.பி நிலவரப்படி விஜய் டி.விக்கு சென்னையில் 11 புள்ளிகளும், தமிழ்நாட்டில் 13 புள்ளிகளும் கிடைத்திருக்கின்றன. சன் டி.விக்கு சென்னையில் 11 புள்ளிகளும், தமிழ்நாட்டில் 9 புள்ளிகளும் கிடைத்திருக்கின்றது.\nஅஜித் பயோ பிக்குக்கு இந்த பெயர்தான்.. போட்டுடைத்த இயக்குநர்\nவலிமைங்றது வெறும் வார்த்தை இல்ல.. அது அஜித்தோட வாழ்க்கை.. அதிரும் டிவிட்டர்\nவலிமை.. பூஜை போட்ட கையோடு தல 60 டைட்டிலை வெளியிட்ட போனி கபூர்.. கொண்டாடும் ரசிகர்கள்\nகாலையிலேயே ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்.. இந்தியளவில் ட்ரென்ட்டாகும் தல 60 பூஜை நாள்\nடமால் டுமில்.. 10க்குள்ள வந்த அஜித்.. புதிய சாதனையை கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்\nரஜினிக்கு திரும்பவும் ஜோ.. கூடவே கீர்த்தி.. அஜித்துக்கு மீண்டும் நயன்.. விஜய் லிஸ்ட் பெருசு\nஇந்த தீபாவளி வெத்து.. அடுத்த தீபாவளிக்கு வைப்போம் வேட்டு.. அஜித் ஃபேன்ஸ் அதகளம்\nமீண்டும் வெங்கட் பிரபுவுடன் இணையும் அஜித்.. போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் மங்காத்தா 2.. என்ன கதை\nநாங்க அப்டியெல்லாம் சொல்லவே இல்ல.. நம்பாதீங்க.. தல 60 வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூர்\nஇப்படி காயப்படுத்தாதீங்க.. விவேக்கிடம் சண்டை போட்ட அஜித் - விஜய் ரசிகர்கள்.. நெத்தியடி பதில்\nதல தலதான்.. கன்னடாவிலும் அஜித் ராஜ்ஜியம்தான்.. மாபெரும் சாதனை படைத்த விவேகம் படம்\nமுறுக்கு மீசை.. தல 60 படத்தில் அஜித் கொடுக்க போகும் சர்ப்ரைஸ்.. ரொம்ப நாளுக்கு அப்பறம் இப்படி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபார்த்து கண்ணு பார்த்து.. ஆடை பட நடிகையின் அசத்தல் போட்டோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவாவ்.. சொன்னதை செய்து காட்டிய இமான்.. அந்த மனசு தான் சார் கடவுள்.. தலைவணங்குகிறோம் இசையமைப்பாளரே\nஆதித்யா வர்மாவில் துருவ் அற்புதமாக நடித்துள்ளார் - பிரியா ஆனந்த்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/exploring-odhisha-travel-series-22-310212.html", "date_download": "2019-10-24T01:38:08Z", "digest": "sha1:XWYTKQB42MW7MZHOF43CLH3COK6IZ4YG", "length": 19808, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலிங்கம் காண்போம் - பகுதி 22: பரவசமூட்டும் பயணத்தொடர் | Exploring Odhisha, travel series - 22 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nபஞ்சமி நிலம்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: யாருக்கு அரியணை.. இன்று வாக்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: யாருக்கு வெற்றி..இன்று வாக்கு எண்ணிக்கை\nஆயில் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்ற தடை இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி முடிவு\nநாளை வாக்கு எண்ணிக்கை.. நாங்குநேரி, விக்கிரவாண்டி யாருக்கு மகாராஷ்டிரா, ஹரியானாவில் யார் ஆட்சி\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகலிங்கம் காண்போம் - பகுதி 22: பரவசமூட்டும் பயணத்தொடர்\nசமையற் பகுதியைத் தாண்டி உள்ளே நுழைந்ததும்தான் பூரி ஜகந்நாதர் கோவிலின் பெரும்பரப்பு விளங்கியது. கோவிலின் தளப்பகுதி வெளியிலுள்ள சாலைப் பகுதியைவிட இருபதடிகள் உயர்த்தி அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் மேற்கே செல்ல செல்ல சற்றே உயர்கின்ற கல் தளம். கோவில் வளாகத்திற்குள் நமக்குரிய வழிபாட்டு உதவிகளைச் செய்து தருவதற்கு நூற்றுக்கணக்கானவர்கள் அங்கங்கே காணப்படுகின்றனர். அவர்களிடம் பேச்சு கொடுத்தால் நம்மை அப்படியே தூக்கிக்கொண்டுபோய் ஜகந்நாதரைக் வழிபட வைத்து, கோவிலின் ஒவ்வொரு பகுதியையும் சுற்றிக்காட்டி வணங்க வைத்து, வேண்டிய தொகையை வாங்கிக்கொள்வார்கள். எவ்வளவு கேட்பார்கள் என்று கேட்காதீர்கள். அதனால் அவர்களுடைய சேவையைக் கவனமாகத் தவிர்த்து நாமாகவே கோவிலின் ஒவ்வொரு பகுதியையும் பார்க்கத் தொடங்கினோம்.\nமுதலில் இருப்பது நாட்டிய மண்டடம். நாற்புறமும் மேற்குவிந்தவாறு ஏறும் முதற்கோபுரப் பகுதி அது. அதற்கு அடுத்ததாய் உள்ளது பக்தர்கள் வழிபடக் குழுமும் கூடம். ஒடியக் கோவில்களை எழுப்பப் பயன்பட்ட கற்கள் நம்மூர்க் கற்களைப்போன்ற கருங்கற்களாக இல்லை. எல்லாக் கற்களும் சிவப்பு கலந்ததைப்போல் இருக்கின்றன. அந்தச் சிவப்பு முழுக்கவும் இரும்புத் தாது என்று நினைக்கிறேன். இரும்புத் தாது மிகுந்த மண்வளத்தால்தான் அங்குள்ள கனிமச் சுரங்கங்கள் சமூகவியல் இடர்களாக மாறியிருக்கின்றன. கட்டுமானக் கற்களின் மேற்பகுதியின்மீது காலப்போக்கில் துருப்பிடித்து சிறு குமிழ்த் துளைகள் உருவாகின்றன. அம்மி கொத்தியதைப்போல் காணப்படும் அத்துளைகள் அக்கற்களுக்குப் புதிதான ஓர் அழகைத் தருகின்றன.\nவழிபாட்டுக் கூடத்திற்குள் நுழைந்தபோது உள்ளே பெருந்திரள் நின்றுகொண்டிருந்தது. எதிரே ஜகந்நாதர் வீற்றிருக்கும் கருவறை திரையிடப்பட்டு மூடப்பட்டிருந்தது. நம்மூர்க் கோவில்களில் உள்ளதைப்போன்ற சிறிய திரையன்று. உத்தரத்தின் உயரத்தளவுக்கு இருக்கின்ற பெரிய திரை. கருவறைக்கு மேலேதான் மிகப்பெரிய கோபுரம் இருக்கின்றது. ஒடியப் பெருங்கோவில்களின் கருவறைகள் நன்கு அகன்ற பெரிய கருவறைகளாக உள்ளன. கருவறைக்கு வெளியே நாம் நிற்கும் வழிபாட்டுக் கூடம் அதற்குச் சற்றே பெரிது என்று சொல்லலாம். நாம் சென்று நிற்கும்போது நம்மைச் சுற்றி நின்றவர்கள் அம்மாநிலத்தின் எளிய மக்கள். திரை விலகியதும் திருவுருவைக் காண வேண்டுமென்று இறையுணர்வு மிகுந்து நின்றார்கள்.\nகோவிலுக்குள் நுழைவதற்குக் கட்டணச் சிறப்பு நுழைவு ஏதும் இருந்ததாய் எனக்கு நினைவில்லை. என் நினைவு தவறாகவும் இருக்கலாம். அப்படி இருந்திருந்தால் கட்டண வழியில் நுழைந்தவர்கள் தனியணியில் உள்ளே வந்து சேர வேண்டும். அப்படி யாரும் வரவில்லை. எல்லாரும் ஒன்றாய்க் கூடி நின்றிருந்தோம். உள்ளே ஒரு கூடத்தில் எப்படிக் குழுமி நிற்போமோ அப்படித்தான் நின்றோம். உள்ளே இறைவற்குப் பதினோரு மணி வழிபாட்டுக்காக இறையொப்பனை நடந்துகொண்டிருந்தது. காத்திருக்க வேண்டும். அக்கூடத்தில் அந்நேரத்தில் சுமார் முந்நூற்றுக்கும் மேற்பட்டோர் நின்றிருப்போம். ஒருவரோடு ஒருவர் உரச நின்றாலும் எந்தச் சலிப்பும் ஏற்படவில்லை. ஆயிரமாண்டுகள் பழைமை மிக்க ஒரு கற்கூடத்தில் நின்றபடி தலையுயர்த்தி உத்தரத்தைப் பார்த்தேன். நம் தலைக்கு மேலே நாற்பதடி உயரத்தில் கற்கூரை அமைப்பு கூம்பிக் கூடியது. கோடானு கோடி மக்களுக்கு நிழல்கொடுத்த அந்தக் கூடத்தின் தண்ணிழல் நம்மைக் கைவிடுமா என்ன அத்தனை நெரிசலிலும் ஒரு சொட்டு வியர்க்கவில்லை. காத்திருப்பின் களைப்பு த���ன்றவில்லை. நிற்பின் கால் வலிக்கவில்லை. நம்மை நெருக்குவோர்மீது மனம்கோணவில்லை. எனக்கு அந்த நிற்றல் அவ்வளவு பிடித்திருந்தது. இத்தனைக்கும் நான் கருவறைக்கு முதலாக நிற்காமல் பின்னால் ஒரு தூணருகே நின்றுகொண்டேன். என் முன்னால் உள்ள ஒவ்வொருவரையும் உவப்போடு நோக்கினேன். திரை விலகும் நேரம் வந்துவிட்டது. கூட்டத்தில் இனிய சலசலப்பு தோன்றியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅணு ஆயுதங்களுடன் எதிரி இலக்கை தாக்கும் ஏவுகணை… அக்னி 4 ஏவுகணை சோதனை வெற்றி\nகலிங்கம் காண்போம் - பகுதி 44 பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 41\nகலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 40\nகலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 39\nகலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 37\nகலிங்கம் காண்போம் - பயணத் தொடர்: பகுதி 35\nகலிங்கம் காண்போம் - பயணத் தொடர்: பகுதி 34\nகலிங்கம் காண்போம் - பயணத் தொடர்: பகுதி 33\nகலிங்கம் காண்போம் - பகுதி 32\nகலிங்கம் காண்போம் - பகுதி 31\nகலிங்கம் காண்போம் - பகுதி 30: பரவச பயணத்தொடர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/opposition-parties-criticizing-modi-342490.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-24T02:51:16Z", "digest": "sha1:PH6ZHJ6Q3P6MD4ETKB7ILZUFGIIBZ7WG", "length": 16926, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "புல்வாமா தியாகிகளின் படத்தை அரசியல் லாபத்திற்கு பயன்படுத்துவதா.. மோடிக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் | Opposition parties criticizing Modi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிரா தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்கள் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. பாஜக அதிரடி முன்னிலை.. பின்னுக்கு செல்லும் காங்கிரஸ்\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. தொடக்கத்திலேயே பாஜக அதிரடி முன்னிலை.. காங். கலக்கம்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates:மகாராஷ்டிராவில் பாஜக 14 இடங்களில் முன்னிலை\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுல்வாமா தியாகிகளின் படத்தை அரசியல் லாபத்திற்கு பயன்படுத்துவதா.. மோடிக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்\nஇந்தியாவை தலைகுனிய விட மாட்டேன் - சூளுரைத்த மோடி- வீடியோ\nஜெய்ப்பூர்: இறந்த வீரர்களின் படங்களை வைத்து கொண்டு பிரதமர் மோடி பிரச்சாரம் செய்து அரசியல் லாபம் தேடுகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்ட ஆரம்பித்துள்ளன.\nராஜஸ்தான் மாநிலம் சுரு என்ற இடத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் மத்தியில் இன்று பிரதமர் மோடி உரையாற்றினார்.\nஅப்போது, யாரிடமும் இந்தியா அடிபணியாது, நாட்டிற்கு எதிரான எந்த செயலையும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம் என்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.\nமேலும் இந்தியாவை யாரும் மிரட்டவும் அனுமதிக்கவே மாட்டோம் என்று சூளுரைத்த பிரதமர், முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு தலைவணங்குவதாகவும், நம் நாடு மிகவும் பாதுகாப்பாகத்தான் உள்ளதாகவும் உறுதி சொன்னார்.\n40 வீரர்களின் உயிரை பறித்ததற்கு 300 பேரை காவு வாங்கி இந்தியா பழி தீர்த்து கொண்ட நிலையில், பிரதமர் வீரர்களிடம் இன்று இந்த கூட்டத்தில் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இன்னொருபுறம் பாஜக கூட்டணிகளுக்கு வெற்றி சமாச்சாரமாக இது கருதப்படுகிறது. எனவேதான் இதே கூட்டத்தை வைத்து எதிர்க்கட்சிகள் தாறுமாறு விமர்சனத்தில் இறங்கிவிட்டது.\nஇந்த கூட்டத்தில், பிரதமருக்கு பின்புறம் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களை நினைவுகூறும் வகையில் அவர்களின் புகைப்படங்கள் வரிசையாக மாட்டி வைக்கப்பட்டிருந்தது. புல்வாமா தாக்குதலை அரசியலாக்க வேண்டாம் என்று மோடி கேட்டுக் கொண்டாலும், அதைதான் எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.\nதாக்குதலில் இறந்தவர்களின் படத்துடன் பிரசாரம் செய்கிறார் என்றும் ராணுவ வீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் indian air force செய்திகள்\nமனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்.. முதல் கட்ட தேர்வை நிறைவு செய்ய விமான படை\nஅடித்து தூக்கும் அப்பாச்சியை இந்தியாவிடம் கொடுத்த அமெரிக்கா.. இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது\n8 அதிநவீன அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் சேர்ப்பு.. குங்குமம், தேங்காய் உடைத்து பூஜை\nபாலகோட்... விவேக் ஓபராய் தயாரிப்பில்.. விமானப்படை தீரத்தை போற்றும் படம்... பிரமாண்டமாக உருவாகிறது\nசல்யூட்.. விங் கமாண்டர் அபிநந்தன் வீர் சக்ரா விருதுக்கு தேர்வு.. மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு\n370 சட்டப்பிரிவு ரத்து.. விளைவுகளை சந்திக்க... தயார் நிலையில் இந்திய ராணுவம், விமானப் படை\nஅபிநந்தனை கெளரவப்படுத்தும் ஆண்ட்ராய்ட் வீடியோ கேம்.. விமானப்படை அசத்தல்\nபதற்றமாக இருந்தது.. நிறைய சிகரெட் புகைத்தோம்.. குண்டு போட்டோம்.. இந்திய விமானிகள் அசால்ட் பேட்டி\nவிபத்தில் சிக்கி நொறுங்கி கிடக்கும் ஏ.என்.32 விமானம்.. கடினமான மலையில் களமிறங்கிய மீட்புக் குழு\nடீல் ஓகே ஆகிடுச்சு.. '100 ஸ்பைஸ்' வெடிகுண்டுகளை இஸ்ரேலிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு\n இன்றாவது தகவல் வருமா மாயமான விமானத்திற்காக காத்திருக்கும் உறவினர்கள்\nஇந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/moment-where-radar-contact-is-lost-with-the-brazil-aircraft-268473.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-24T02:04:56Z", "digest": "sha1:YQUWHEUEGPRE2ZURL4252H65F2X2QNIO", "length": 15018, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரேசில் கால்பந்து வீரர்களுடன் நொறுங்கிய விமானம்.. ரேடாரில் பதிவான கடைசி தருணங்கள் இதோ! #Colombia | Moment where radar contact is lost with the Brazil aircraft - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nபஞ்சமி நிலம்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. வெற்றிக்கொடி நாட்டுவது யார்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: யாருக்கு அரியணை.. இன்று வாக்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: யாருக்கு வெற்றி..இன்று வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரேசில் கால்பந்து வீரர்களுடன் நொறுங்கிய விமானம்.. ரேடாரில் பதிவான கடைசி தருணங்கள் இதோ\nரியோநெக்ரோ: பிரேசில் நாட்டின் சபெகோன்சே உள்ளூர் கிளப் கால்பந்தாட்ட அணி வீரர்கள் உட்பட 72 பேர் இன்று பொலிவியாவிலிருந்து, கொலம்பியாவின் ரியோநெக்ரோ நகருக்கு விமானத்தில் பயணித்தனர்.\nஇந்நிலையில், கொலம்பிய நேரப்படி இரவு 10.15 மணியளவில் அந்த நாட்டு வான் எல்லையில் வைத்து அந்த விமானம் நொறுங்கி விழுந்தது. சம்பவ இடத்திலிருந்து 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிமானங்களின் செயல்பாட்டை அனைத்து நாட்டு விமான துறைகளுமே ரேடார் மூலம் கண்காணிப்பது வழக்கம். அதேபோல, பிரேசில் வீரர்கள் பயணித்த விமானமும், கொலம்பியா வான் எல்லைக்குள் வந்ததும், அந்த நாட்டு ரேடார்களால் கண்காணிக்கப்பட்டன.\nகொலம்பியா எல்லைக்குள் விமானம் திடீரென மாயமாகியுள்ளது. இந்த தருணம், ரேடாரில் பதிவாகியுள்ளது. இதுகுறித்த குட்டி வீடியோ ஒன்று டிவிட்டரில் பகிரப்பட்டுள்ளது. அதை நீங்களும் பாருங்கள்.\nமாயமான விமானம் மட்டும் குறியிட்டு காட்டப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருமண உடையில் மகிழ்ந்த கர்ப்பிணி ஜெஸ்ஸிகா.. சில நிமிடமே நீடித்த மகிழ்ச்சி.. திடீர் பலியானதால் சோகம்\nஅமேசான் காட்டில் தீயை அணைக்க உதவி கரம் நீட்டிய ஜி7 நாடுகள்.. வேண்டாம் என்ற பிரேசில் அரசு\nஉலகின் பெரிய மழைக்காடான அமேசானில் காட்டுத்தீ.. விமானங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் ராணுவம்\nஅமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\nநாட்டையே சூழ்ந்த புகை.. 10 நாளாக கொழுந்து விட்டு எரியும் அமேசான் காடு.. உலக அழிவிற்கான அறிகுறியா\nபயங்கர மோதல்.. பிரேசிலில் 52 கைதிகள் கொல்லப்பட்டனர்.. 16 பேரின் தலை துண்டானது\n18 ஆண்டுகளில் 40 லட்சம் மரங்கள்.. வறண்ட நிலத்தை பசுமை வனமாக மாற்றிய பிரேசில் தம்பதி\nமூக்கை துளைத்த உணவின் வாசம்... ஊருக்குள் விருந்துக்கு வந்த அனகோண்டா... வைரல் வீடியோ\nபிரேசிலில் அணை உடைந்து விபத்து.. 121 பேர் பலி... 200க்கும் அதிகமானோர் மாயம்\n300 பெண்களையா.. நானா.. சேச்சே.. அது ஆவிகளோட வேலை.. \"அப்பாவி\"கள் மீது பழியை போடும் பிரேசில் மதபோதகர்\nமிகா சிங்குக்கு வேற வேலையே இல்லையா.. மறுபடியும் பாலியல் வழக்கில் சிக்கி கைது\nஓங்கிய பெரும் காடு.. அதன் நடுவே.. ஒரே ஒரு மனிதன்.. ஜானை விடுங்க, இவரைத் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/promotion-transfer-order-ips-officers-295923.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-24T02:33:08Z", "digest": "sha1:2A2H72JLJL6QPFMBFDWKMTSULVVUW37C", "length": 14785, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, இடமாற்ற உத்தரவு - வீடியோ | Promotion and transfer order to IPS officers - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேன���ஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nபஞ்சமி நிலம்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. வெற்றிக்கொடி நாட்டுவது யார்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, இடமாற்ற உத்தரவு - வீடியோ\nசென்னை: தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் இடமாற்றமும் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழக காவல்துரையில் உயர்பொறுப்பில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றமும் பதவி உயர்வும் வழங்கி தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள ஆணையில், வெளியிட்டுள்ள ஆணையில் 5 பேருக்கு பதவி உயர்வும், 9 பேருக்கு இடமாற்றமும் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.\nபொருளாதார குற்ற பிரிவு ஏடிஜிபியாக பதவி வகித்த ஜாங்கிட், டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தின் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு டிஜிபியாக ���ியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nசென்னை சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபியாக பதவி வகித்த ஜே.கே திரிபாதி, தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய வாரியத்தின் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nமாநில மனித உரிமைகள் ஆணையத்தின் ஏடிஜிபியாக இருந்த சி.கே.காந்திராஜன், பதவி உயர்வு பெற்று, மாநில மனித உரிமை ஆணையத்தின் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமேலும், சுகித் குமார், ரோஹித் நாதன் ஆகிய இருவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅரசியல் பதவியும் அரசாங்க பதவியும் சனிபெயர்ச்சியில் யாருக்கு கிடைக்கும்\nஅதிகாரத்தைத் தவறாக பயன்படுத்திய ஜாங்கிட்டுக்கு பதவி உயர்வா சென்னை ஹைகோர்ட் இடைக்காலத் தடை\nஅரசு வேலையை அள்ளி தரும் ராகுவும் கேதுவும்\nஎடப்பாடியின் சர்ச்சை பேச்சு- கார் சக்கரத்தை கும்பிட்டவர்களிடம் இதை தான் எதிர்பார்க்க முடியும்\nபெண்ணை அறைந்த விவகாரம்: புகாரே வரவில்லை என 'நா' கூசாமல் பொய் சொன்ன எடப்பாடி\n46 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு\nஜல்லிக்கட்டுப் புரட்சியின் போது சமத்தாக செயல்பட்ட மயிலாப்பூர் துணை கமிஷனருக்கு 'புரமோஷன்'\n104 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு\nதலைமை செயலாளர் அந்தஸ்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு\nஜூனியருக்கு சுப்ரீம் கோர்ட், எனக்கு சென்னை ஹைகோர்ட்டா: புரமோஷனை ஏற்க மறுத்த ஜட்ஜைய்யா\nதமிழகத்தில் 9 டி.ஐ.ஜிக்களுக்கு ஐ.ஜிக்களாக பதவி உயர்வு.. தமிழக அரசு உத்தரவு\nபுதிய ரூ.2000 நோட்டுதான் லஞ்சமாக வேண்டும்.. அடம்பிடித்த கல்வி அதிகாரியை மாட்டிவிட்ட ஆசிரியர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npromotion transfer ips officer பதவி உயர்வு இடமாற்றம் உள்துறை செயலர் ஐபிஎஸ் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/rj-balaji-in-lkg-will-released-on-feb-22-tamilfont-news-229329", "date_download": "2019-10-24T01:45:02Z", "digest": "sha1:XK4KTYFPJYM3NM7KJND3UVZ3AD5CWRYX", "length": 10571, "nlines": 138, "source_domain": "www.indiaglitz.com", "title": "RJ Balaji in LKG will released on Feb 22 - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » தேர்தல் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த பிரபல நடிகர்\nதேர்தல் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த பிரபல நடிகர்\nபிரபல நகைச்சுவை நடிகர் ஆர்ஜே பாலாஜி நடித்த 'எல்.கே.ஜி' திரைப்படம் ரிலிசுக்கு தயாராகி ஒர���சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் சரியான ரிலீஸ் தேதிக்காக இந்த படம் காத்திருந்தது.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் புரமோஷன் முழுவீச்சில் நடந்ததால் இம்மாதம் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 22 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆர்ஜே பாலாஜி தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே, தேர்தல் தேதி அறிவிப்பு.... என அறிவித்து 'பிப்ரவரி 22ல் இந்த படம் ரிலீஸ் என்ற் வாசகத்துடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றை பதிவு செய்துள்ளார்.\nஆர்ஜே பாலாஜி, ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். மேயாத மான்\" படத்தின் ஒளிப்பதிவாளர் விது ஒளிப்பதிவில் ஆண்டனி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.\nஅன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே, தேர்தல் தேதி அறிவிப்பு.... #LKGFromFeb22\nஅதிகாலை சிறப்புக்காட்சி குறித்து அமைச்சரின் அதிரடி டுவீட்\nகாஜல் அகர்வால், சமந்தா, அமலாபால் பாணியில் யோகிபாபு\nதமிழக அரசுக்கு பிகில் தயாரிப்பு நிறுவனம் கடிதம்\nஆடை இந்தி ரீமேக்கில் கங்கனா ரனாவத் நடிக்கின்றாரா\nசிறப்பு காட்சி பணத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nபிகில்: விஜய் பதிவு செய்த ஒரு வார்த்தை டுவிட்டுக்கு குவியும் லைக்ஸ்கள்\n'பிகில்', 'திகில்' யாராக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான்: அமைச்சர் ஜெயகுமார்\n'பிகில்' படம் குறித்து இதுவரை வெளிவராத தகவல்\nசிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் அசத்தலான அப்டேட்\nவிஜய் படத்தை வகுப்பறையில் திரையிட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்\nபிரபல நகைச்சுவை நடிகருக்கு டாக்டர் பட்டம்\nஉங்களுக்கு நான் என்ன துரோகம் செய்தேன்: மஞ்சுவாரியர் புகாருக்கு இயக்குனரின் உருக்கமான பதில்\nவைரலான பாடகருக்கு டி.இமான் காட்டிய 'விஸ்வாசம்'\nபிகில் படத்தின் வசூல் சிங்கம் போன்றது: நடிகர் கார்த்தி\nசிபிராஜின் அடுத்த படத்தில் விஜய் பட நாயகி\nகார்த்தியின் அடுத்த படத்தை இயக்குவது பிரபல எழுத்தாளரா\nஅண்டை மாநிலத்தில் 50 அடி உயர விஜய்யின் பிகில் கட் அவுட்\n'பிகில்' கதை விவகார வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டது என்ன\nபேனருக்கு பதில் விஜய் ரசிகர்கள் செய்த நல்ல விஷயம்\nஇனி டிராபிக் பிரச்சனை இல்லை: அறிமுகமாகிறது பறக்கும் டாக்ஸி\nகொள்ளையன் முருகனை நேரில் சந்தித்து நன்றி கூறிய லலிதா ஜூவல்லர்ஸ் உரிமையாளர்\nகையில் எப்போதும் குடை வைத்திருங்கள்: தமிழ்நாடு வெதர்மேன் அறிவுரை\n'அசுரன்' பட விவகாரம்: முடிவுக்கு வராத ஸ்டாலின் - ராம்தாஸ் வார்த்தைப்போர்\n'அசுரன்' பட வில்லன் போன்றவர் முக ஸ்டாலின்: அமைச்சர் ஜெயகுமார்\nமருமகனின் அண்ணனை திருமணம் செய்த மாமியார்: பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் மனு:\n'பஞ்சமி' நில விவகாரம்: டாக்டர் ராமதாசுக்கு முக ஸ்டாலின் சவால்\nதிமுக, கமல் கட்சியையும் தடை செய்ய வேண்டும்: பிரேமலதா\n'அசுரன்' படத்தை விமர்சனம் செய்த ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு\n ரசிகருக்கு பதிலடி கொடுத்த மிதிலா ராஜ்\nகொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகனின் லீலைகள்\nஉலகின் முதல் 4K HDR டிரைலரை ரிலீஸ் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்\nபிரமாண்ட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன்\nஉலகின் முதல் 4K HDR டிரைலரை ரிலீஸ் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2052", "date_download": "2019-10-24T02:18:12Z", "digest": "sha1:EKKTGZ33BYFVBK5HGVEFU5MD43GILDE7", "length": 24779, "nlines": 144, "source_domain": "www.jeyamohan.in", "title": "சோழர்கலை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 31 »\nபிற்காலச் சோழர்காலம் தமிழ் சிற்பக்கலையின் மறுமலர்ச்சிக்காலமும் பொற்காலமும் ஆகும். தமிழ்நாட்டின் சிற்பங்களின் மூன்று முக்கியமான ஊடகங்களில் சோழர்கள் சாதனை புரிந்திருக்கிறார்கள். கல்,சுதை,வெண்கலம் [மற்றும் பஞ்சலோகம்] இவை மூன்றும் மூன்றுவகையான நுண் அழகியல் ஓட்டங்களாக வளர்ந்து முழுமை பெற்றிருக்கின்றன. தமிழகத்துக் கலைகளைபப்ற்றிய விவாதங்களில் அதிகமாக பேசப்பட்டது சோழர்கலை குறித்தே. அது இயல்பும் ஆகும். சோழர்காலக்கலை என்பது அறியும்தோறும் பெருகுவது.\nசோழர்கலைப்பாணியை எளிமையான வாசகர்கள் அறிவதற்கு உதவியாக இருக்கும் நூல்களில் குறிப்பிடத்தக்கது எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் எழுதிய சோழர்கலைப்பாணி என்ற நூ��். 1966ல் அன்றைய சென்னை பல்கலை துணைவேந்தர் சர்.சி.பி.ராமசாமி அய்யர் அவர்களின் முன்னுரையுடன் வெளிவந்த நூல் இது. பல அடிப்படையான கருத்துகக்ளை முதலிலேயே நம் மனதில் தெளிவு படுத்தும் இந்தநூலின் முக்கியமான சிறப்பே மிகையோ அலங்காரமோ இல்லாத தெளிவான கச்சிதமான கூறுமுறையும் நிதானமான அணுகுமுறையும்தான்.\nதமிழ்நாட்டுச் சிற்பக்கலை இன்றுள்ள வளர்ச்சியை பல்லவர் காலத்தில் இருந்து பெறத்தொடங்கியதாகச் சொல்வது மரபு. மாமண்டூர் போன்ற இடங்களில் உள்ள குடைவரைக்கோயில்கல் முதல்கட்ட சிற்பக்கலைக்கு உதாரணங்கள். பின்னர் மகாபலிபுரம் போன்ற இடங்களில் உள்ள ஒற்றைக்கல் குடைவுக் கோயில்கள். பின்னர் கைலாசநாதர் ஆலயம் போன்ற தனிப்பெரும் கோயில்கள் உருவாயின.\nபல்லவர்கள் விட்ட இடத்திலிருந்து சோழர்களின் கலைப்பாணி வளர்ச்சி கொள்கிறது. சோழர்காலக்கலையை முதற்காலம் இடைக்காலம் நடுக்காலம் என்று ஆசிரியர் பகுக்கிறார். முதற்காலம் முதலாம் ராஜராச சோழனுக்கு முற்பட்டது. கிபி 985 வரையிலானது. இடைக்காலம் 1070 வரையிலானது. அதாவது குலோத்துங்கசோழனின் காலத்துக்கு சற்று முன்புவரை. கடைக்காலம் இரண்டாம் ராஜ ராஜ சோழன் முதல் 1270 வரை பிற்காலச்சோழர்களின் ஆட்சி முடியும்காலம் வரையிலானது.\nமுதற்காலகட்டத்தில் பல்லவர்களின் கோயில்களின் மாதிரியை பின்பற்றி உருவாக்கப்பட்ட சிறியகோயில்கள் ஏராளமாக உருவாயின. கருவறைமீது சிறிய கோபுரமும் முன்பக்கம் ஒரு அர்த்தமண்டபமும் கொ¡ண்ட கற்கோயில்கள் இவை. இந்தப்பாணிக்கு மிகச்சிறந்த உதாரணம் புதுக்கோட்டை நார்த்தாமலை அருகே உள்ள விஜயாலயச் சோளீச்வரம். அங்குள்ள மணற்கல் கோயில்கள் தஞ்சைப் பெரிய கோயிலின் சிறுவடிவங்களோ என மயங்கச் செய்பவை. அவை பெருகிப்பெருகி சோழர்கால கலைக்கோயில்கமரபாக மாறின\nஇடைக்காலகட்டத்தில் சோழர்களின் கோயில்கட்டும்கலை உச்சத்தை அடைந்து தமிழ்ப்பண்பாட்டின் பெரும் சாதனைகளை உருவாக்கியது. தஞ்சை பெருவுடையார் ஆலயம், கங்கைகொண்டசோழபுரம் ஆகியவை இக்காலகட்டக் கலையின் மிகச்சிறந்த உதாரணங்கள். கடைக்காலத்தின் மிகப்பெரிய சாதனை தாராசுரம் கோயில்.அடுத்தகட்டமும் இறுதி வெற்றியும் என திரிபுவனம் ஆலயத்தைச் சொல்லலாம்.\nஇந்நூலில் மன்னர்களின் கலைச்சேவைகளைப் பற்றி மட்டும் பேசப்படவில்லை. சிதம்பரம் கோயிலை எடுத்துக்கட்டிய நரலோகசிங்கன் என்ற சோழர்கால அமைச்சரின் சாதனை விரிவாக எடுத்துச் சொல்லபப்டுகிறது. திரிபுவனம், சூரியனார் கோயில் போன்ற சோழர்காலக் கோயில்களின் தனிச்சிறப்பை நாம் இந்நூலில் வாசித்தே புரிந்துகொள்ள முடிகிறது.\nதமிழகத்தின் பண்டைய கோயில்கள் அமைந்த விதம் அது பல்லவர் காலத்தில் அடைந்த வளர்ச்சி ஆகியவற்றை தனி அத்தியாயங்களில் விளக்கிவிட்டு சோழர் கலையின் தனித்தன்மைகளை விளக்க ஆரம்பிக்கிறார் ஆசிரியர். சோழர் கோயில்கள் விரிவான சுற்றுமதில், வெளிப்பிராகாரங்கள், துணைச்சன்னிதிகள் ஆகியவற்றுடன் அமைந்தவை. சோழர்கள் செங்கற்றளிகளை கற்றளிகளாக ஆக்கினார்கள். பின்னர் அவற்றை பெருங்கோயில்களாக அமைத்து அவற்றுக்கு திருக்கட்டளைகள் என்று பெயரிட்டனர்.\nசோழர்களின் முதற்காலகட்டத்தில் பரகேசரி விஜயாலயன் முதலே ஆலயத்திருப்பணிகள் தொடங்கிவிட்டன. இக்கால கட்டத்து கோயில்களில் தஞ்சை நிதம்பசூதனி கோயிலும் திருவெள்ளறை திருமாணிக்கப்பெருமாள் கோயிலும் நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரமும் முக்கியமானவை என்று சொல்லப்பட்டு அவற்றின் தனிச்ச்சிறப்பு விளக்கப்படுகிறது. ஆதித்த சோழன், முதலாம் பராந்தக சோழன், சுந்தர சோழன் என்னும் இரண்டாம் பராந்தகன் ஆகியோரின் காலகட்டத்து கோயில்களை விரிவாக எடுத்து பேசுகிறார்\nமுதலாம் ராஜராஜ சோழனின் கோயில்களில் மைய இடம் வகிக்கும் தஞ்சை பெரிய கோயிலின் அமைப்பு சிற்பச்சிறப்பு ஆகியவற்றை விரிவான தகவல்களுடன் ஆசிரியர் எடுத்துக்கூறுகிறார். ஒப்புநோக்க மிகக் குறுகிய காலகட்டத்தில் கட்டபப்ட்ட கோயில் அது என்பது அவரது எண்ணம். அதற்கும் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் பேசப்படுகின்றன.\nபொதுவாக தஞ்சை பெரியகோயில், கங்கை கொண்ட சோழபுரம் , தாராசுரம் ஆகிய மூன்று பெருங்கோயில்கள் மட்டுமே சோழர் காலகலையின் வெற்றியையும் சிறப்பையும் சொல்லிவிடக்கூடியவை. இக்கோயில்களின் புறச்சுவர்களில் உள்ள சிற்பங்களில்தான் உணர்ச்சிவெளிப்பாடு மிகச்சிறப்பாக நிகழ்ந்திருக்கிறது. விரிவான புகைப்படங்கள் கொண்ட இந்த நூல் ஒவ்வொரு கோயிலுக்கும் உள்ள தனித்தன்மையை சிறப்பாக எடுத்துச் சொல்கிறது\nசோழர்களின் கோயில்களில் கோபுரங்கள் மிகச்சிறப்பானவை. கருவறைக்குமேல் எழுந்து நிற்கக்கூடிய பிரம்ம��ண்டமான கற்கோபுரங்கள். சிறு சிறு சிகரங்களை அடுக்கி எழுப்பப்பட்வை. நுண்மையான கணக்குகளுடன் அவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. சோழர் காலக்கோபுரங்களின் வளர்ச்சி பின்னர் நாயக்கர் காலத்தில் மேலும் முழுமை பெற்றது\nகோபுரங்களில் சுதைச்சிற்பங்கள் அமைப்பது சோழர்காலத்தில் ஆரம்பித்து பின்னர் மேலும் வளர்ச்சி பெற்றது. சுதைச்சிற்பங்கள் கற்சிற்பங்கள் போல அல்லாமல் முற்றிலும் வேறுவகையான காட்சிச்சிறப்பு கொண்டவை.\nசோழர்களின் காலத்தில் உலோகச்சிற்பங்கள் செய்யும் கலை அதன் உச்சத்தை அடைந்தது. சோழர்கால உலோகச்சிற்பங்களின் முழுமை அதன்பின் இன்றுவரை அடையப்படவில்லை. சோழர்கால உலோகச் சிற்பங்களின் முழுமுதல் உதாரணம் என நடராஜர் சிலைகளைத்தான் சொல்லவேண்டும். பத்தூர் நடராஜர் அதற்குச் சிறந்த உதாரணம். சிவகாமசுந்தரர், பிட்சாடனர் போன்ற சிலைகளும் முக்கியமானவை. சிலைகளின் நுண்ணிய முகபாவனைகளில் பேரழகுகளை உருவாக்கினர் சோழர் காலச் சிற்பிகள்.\nசோழர்காலக் கலையைப்பற்றிய எளிய முதல் அறிமுகத்துக்கான அழகிய நூல் இது. எஸ்.ஆர் பாலசுப்ரமணியன் சோழர்காலக் கலை குறித்து ஆங்கிலத்தில் Early Chola Art , Early Chola Art and Architecture போன்ற நூல்களை எழுதியவர்.\n[சோழர் கலைப்பாணி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம். பாரிநிலையம் வெளியீடு]\nமறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Mar 10, 2009\nசிற்பப் படுகொலைகள்: மேலும் இரு கடிதங்கள்\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nதமிழக வரலாறு தொடங்குமிடம் எது\nஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்\nTags: எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், தமிழகம், வரலாறு, விமரிசகனின் பரிந்து\nநேர்ப்பேச்சு வாணாம்,நேக்கு பயமா இருக்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொள���கள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-10-24T03:05:15Z", "digest": "sha1:WKE34EHTQXTPIATQZOFEWMGWNE4EBA56", "length": 8494, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "பரமஹம்ஸ யோகானந்தா", "raw_content": "\nTag Archive: பரமஹம்ஸ யோகானந்தா\nஅன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு காந்தியின் சனாதனம் – 6 கட்டுரையில் நீங்கள் எழுதிய கீழ்க்கண்ட வரிகளைப் படித்தேன். ” காந்தி எந்த மடாதிபதியையும் சந்தித்ததில்லை, ஆசி வாங்கியதில்லை. அவர் சந்தித்த இந்துத் துறவியர் இருவர். சகோதரி நிவேதிதா மற்றும் நாராயணகுரு. அவர் மதித்த துறவி நாராயணகுரு மட்டுமே. நிவேதிதாவை அவரால் ஏற்க முடியவில்லை.” பரமஹம்ஸ யோகானந்தா எழுதிய “துறவியின் சுயசரிதம்” என்ற நூலில் மகாத்மா காந்தியை சந்தித்தது பற்றி ஒரு முழு அத்தியாயமே எழுதியிருக்கிறார். அத்தியாயம் …\nTags: காந்தி, நாராயணகுரு, நிவேதிதா, பரமஹம்ஸ யோகானந்தா, ஸ்ரீ அரவிந்தர்\n'வெண்முரசு’ – நூல் இருப���்திமூன்று - நீர்ச்சுடர்-6\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–38\nகட்டுரை வடிவம் பற்றி ஒரு கடிதம்...\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–66\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/slogan/2019/06/07131218/1245176/guru-bhagavan-slokas.vpf", "date_download": "2019-10-24T03:18:48Z", "digest": "sha1:342FQWWNEVHC3EFA3WGFHKHB75JIQSTH", "length": 6740, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: guru bhagavan slokas", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதவி உயர்வு தரும் ஸ்லோகம்\nஇந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் 9 முறை அல்லது 27 முறை சொல்லி வந்தால் வேலை வாய்ப்புகள் மற்றும் உயர் பதவிகள் கிட்டும்.\nஒரு மனிதனுக்கு மிக சிறந்த யோகங்கள், செல்வ சிறப்புகளையும் அளிப்பவராக வியாழ பகவான் இருக்கிறார் அவருக்குரிய இம்மந்திரத்தை தினமும் துதிப்போர்களுக்கு பல நன்மைகள் உண்டாகும்.\nதேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச குரும் காஞ்சன ஸந்நிபம்\nபுத்தி பூதம் திரிலோகேஸம் தம் நமமி பிருகஸ்பதிம்\nபிரகஸ்பதியான குரு பகவானுக்குரிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் 9 முறை அல்லது 27 முறை துதிப்பது நல்லது. வியாழக்கிழமைகள் தோறும் கோவிலில் குரு பகவான் சன்னிதிக்குச் சென்று, குரு கிரக விக்ரகத்திற்கு 27 மஞ்சள் கொண்டைகடலைகள் சமர்ப்பித்து, நெய் தீபமேற்றி, தூபங்கள் கொளுத்தி, இந்த மந்திரத்தை 108 முறை துதித்து வந்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும்.\nதிருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். வேலை வாய்ப்புகள் மற்றும் அரசியல் வாழ்வில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் கிட்டும். குடும்பத்தில் வீண் விரயங்கள் நீங்கி பொருளாதார நிலை மேம்படும்.\nஸ்லோகம் | குரு பகவான் |\nஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி தியான ஸ்லோகம்\nகருப்பையில் உருவாகும் கருவை காக்கின்ற ஸ்ரீ கருக்காத்தம்மன் ஸ்லோகம்\nஅனைத்துப் பாபங்களையும் நீக்கும் கோவிந்தாஷ்டகம்\nவீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் தங்க என்ன ஸ்லோகம் சொல்ல வேண்டும்\nகோமாதா 16 நாமாவளி போற்றி\nஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி தியான ஸ்லோகம்\nஅனைத்துப் பாபங்களையும் நீக்கும் கோவிந்தாஷ்டகம்\nவீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் தங்க என்ன ஸ்லோகம் சொல்ல வேண்டும்\nகோமாதா 16 நாமாவளி போற்றி\nகோமாதா அன்னையை பற்றிக் கூறும் அந்தாதிப் பாடல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190922110636", "date_download": "2019-10-24T02:36:39Z", "digest": "sha1:D24W52WK5I4XC4ECRWKSVGZHEH5RKST5", "length": 8530, "nlines": 55, "source_domain": "www.sodukki.com", "title": "பள்ளி முடிந்து மாலை நேராக டியூஷனுக்கு போன சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை பாருங்க ..!", "raw_content": "\nபள்ளி முடிந்த�� மாலை நேராக டியூஷனுக்கு போன சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை பாருங்க .. Description: பள்ளி முடிந்து மாலை நேராக டியூஷனுக்கு போன சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை பாருங்க .. Description: பள்ளி முடிந்து மாலை நேராக டியூஷனுக்கு போன சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை பாருங்க ..\nபள்ளி முடிந்து மாலை நேராக டியூஷனுக்கு போன சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை பாருங்க ..\nசொடுக்கி 22-09-2019 தமிழகம் 8401\nஎன்னதான் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்தாலும் டியூஷனுக்கு அனுப்பினால்தான் பிள்ளைகள் நன்றாக படிப்பார்கள் என்பது பெரும்பாலான பெற்றோரின் மனநிலை இங்கே டியூஷனுக்கு சென்ற ஒரு குழந்தைக்கு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுமரி மாவட்டடத்தில் உள்ள பெத்தேல் புரம் மெர்ணா நினைவு மேல்நிலைப்பள்ளியில் தற்போது காலாண்டு தேர்வு நடந்து வருகிறது தேர்வுக்கு சென்ற சிறுமி தனக்கு உடல் முழுவதும் வலிப்பதாக கூறி சோர்ந்து இருந்துள்ளது இதுகுறித்து ஆசிரிய ஆசிரியைகள் கேட்டபோது பயந்துபோய் முதலில் பதில் சொல்லவில்லை அவர்கள் தொடர்ந்து விசாரித்ததில் சிறுமியை அவரது டியூஷன் ஆசிரியை கடுமையாக தாக்கியது தெரியவந்தது.\nசிறுமி கூறியதை அடுத்து அவரது உடலை பார்த்த ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்தனர் காரணம் உடல் முழுவதும் ரத்த காயங்கள் இருந்தது இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் அனுப்பி வரவழைத்தனர் இதில் மாணவியின் டியூஷன் ஆசிரியை அவரது தாயின் நெருங்கிய தோழியும் ஆவார்.\nஇதனால் மாணவியின் தாயும் அவரது தோழியும் (டியூஷன் ஆசிரியை ) சேர்ந்தே பள்ளிக்கு வந்தனர் பள்ளித்தரப்பில் நடத்திய விசாரணையில் இருவரும் கூறிய தவகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமாதாந்திர தேர்வுகளில் சிறுமி சில பாடங்களில் கொஞ்சம் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார் இதனால் நடந்துவரும் காலாண்டு தேர்வில் அனைத்து பாடங்களிலும் தன்மகள் முழுமதிப்பெண்கள் பெறவேண்டும் எனவும் அதற்காக என்ன செய்தாலும் பரவாயில்லை எனவும் சிறுமியின் தாயார் கூறியுள்ளார் அதனாலேயே டியூஷன் ஆசிரியை தாக்கியதாக தெரியவந்தது கல்வி முக்கியம்தான். அதைவிட பெற்ற பிள்ளைகள் நமக்கு முக்கியமல்லவா \nமாணவியை கொடூரமாக தாக்கிய டியூஷன் ஆசிரியை மீதும் அதற்கு காரணமாக இருந்த சிறுமியின் தாயார் ம��தும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஇதை இருமுறை தேய்த்தால் போதும் வெள்ளையான தாடி மீசை கருப்பான தாடி மீசையாக மாறிவிடும்..\nசேரனுக்கு அட்வைஸ் செய்த விவேக்... மீண்டும் சர்ச்சையான லாஸ்லியா விவகாரம்.. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த நடிகர் விவேக்..\nஇன்றைய தொகுப்பாளர்களுக்கெல்லாம் முன்னோடி.. ஆனந்த கண்ணன் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஆதலால் காதல் செய்வீர்...துயர் துடைக்கும் இலவச விடுதி காதலர்கள் தவறாமல் படிங்க..உங்களுக்காகவே ஒரு சேவை\nதேநீர் விற்பவருக்கு தேடி வந்த பத்ம ஸ்ரீ விருது... இவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது.\n செக்க சிவந்த வானம் மக்களின் விமர்சனம்\nஅட்லி மனைவி பிரியா அப்பவே அவ்ளோ அழகா வைரலாகும் 13 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படம்.. இதோ பாருங்க...\nவடிவேலுவின் வாசல் தேடி வந்த ஹாலிவுட் படவாய்ப்பு... எல்லை தாண்டும் நேசமணியின் புகழ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/07/blog-post_4716.html", "date_download": "2019-10-24T02:14:54Z", "digest": "sha1:HNM6G4O4YSYDZ5SPC7PAFCYVUEXDKTYJ", "length": 3762, "nlines": 50, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: உலக ஒற்றுமை", "raw_content": "\nதன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு\nசம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்\nசின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்\nதெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்\nகன்னலடா என் சிற்றூர் என்போ னுள்ளம்\nகடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம்\nதொன்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச்\nசுதந்தரத்தால் பிறநாட்டைத் துன்பு றுத்தல்\nஆயுதங்கள் பரிகரிப்பார், அமைதி காப்பார்,\nஅவரவர்தம் வீடுநகர் நாடு காக்க\nவாயடியும் கையடியும் வளரச் செய்வார்\nமாம்பிஞ்சி யுள்ளத்தின் பயனும் கண்டோம்\nதூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்\nதொல்லுலக மக்களெலாம் 'ஓன்றே' என்னும்\nசண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்த தாலே.\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குற��் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/54975-pm-modi-urges-countries-to-strengthen-un-counter-terrorism-framework.html", "date_download": "2019-10-24T02:13:00Z", "digest": "sha1:M5QGDQEWPECU6TKIHB3KJIT65BWLRXTD", "length": 9773, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பயங்கரவாதத்தை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்”- ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு..! | PM Modi Urges Countries To Strengthen UN Counter Terrorism Framework", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“பயங்கரவாதத்தை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்”- ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு..\nஉலக நாடுகளை பெரிதும் அச்சுறு‌த்தி வரும் பயங்கரவாதத்தை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என ஜி-20 உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.\nஇந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, கனடா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, துருக்கி, அர்ஜென்டினா, மெக்ஸிகோ, வடகொரியா, தென்கொரியா உள்பட வளர்ச்சியடைந்‌த 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியுனஸ் அயர்ஸில் நடைபெற்று வருகிறது.\nஇம்மாநாட்டில் பங்கேற்பதற்காக அர்ஜென்டினா சென்ற பிரதமர் மோடி அங்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜிங்பிங், இங்கிலாந்து ‌பிரதமர் தெரசா மே, ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே உள்பட பல தலைவர்களை சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இப்பேச்சுக்கள் அமைந்தன.\nபின்னர் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, புதிய தொழிற்புரட்சியை உருவாக்க பிரிக்ஸ் நாடுகள் தயாராக இருப்பதாக கூற‌னார். தீவிரவாதத்தை முற்றாக ஒழிப்பது உலக நாடுகளின் முன்பு பெரிய சவாலாக உள்ளது என்ற பிரதமர், பயங்கரவாதமும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பவர்களும் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக ‌���ள்ளது என்றார். பய‌ங்கரவாதத்தை ஒழிக்க‌ அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.\nமிதாலியுடன் பிரச்னை: பயிற்சியாளர் பவாரை வெளியேற்றியது பிசிசிஐ\n’ராகுல்காந்தி என் கேப்டன், அவர்தான் பாகிஸ்தானுக்கு அனுப்பினார்’: சித்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\nபாலிவுட் நடிகர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி: செல்ஃபி எடுத்துக் கொண்ட பிரபலங்கள்\nரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண் - உயிர்த் தப்பிய வீடியோ காட்சி\n7 பேரை விடுவிக்கக்கோரி ரவிச்சந்திரன் பிரதமருக்கு கடிதம்\nபிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா\nநாட்டு நலனில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை : பிரதமர் மோடி\nபிரதமர் மோடியின் சகோதரர் மகளிடம் பர்சை பறித்தவர் கைது\nபிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி..\n“திரும்பி செல்லாதீர்கள் மோடி” - ட்ரெண்ட் ஆன DontGoBackModi ஹேஷ்டேக்\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமிதாலியுடன் பிரச்னை: பயிற்சியாளர் பவாரை வெளியேற்றியது பிசிசிஐ\n’ராகுல்காந்தி என் கேப்டன், அவர்தான் பாகிஸ்தானுக்கு அனுப்பினார்’: சித்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viyukam.com/2008/12/", "date_download": "2019-10-24T01:35:42Z", "digest": "sha1:22QDMSYGHDQUOMCFNIFUIGJ3RL2ZSJ4G", "length": 12002, "nlines": 141, "source_domain": "www.viyukam.com", "title": "ரமணன்", "raw_content": "\nசெனற்றர் ஓபாம என்று அறியப்பட்ட பராக் ஓபாமா அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.உலக அரங்கில் மாற்றஙகள் நிகழும் என எதிர்பா���்பை ஏற்படுத்தியுள்ள பராமவின் “ மாற்றம் “ “எங்களால் முடியும்” என்ற வார்தைகளின் உண்மையான அhத்தம் தேடி என்னைப் போல் பலரும் காத்திருக்கின்றார்கள் 2009 ஆம் ஆண்டின் வருககைக்காய்\nஇந்த ஆண்டின் கோரம் என அறிவிக்கப்பட்ட சீனாவின் பூமியதிர்ச்சி.மே மாதம் 12ம் திகதி தென் மேற்கு சீனாவில் ஏற்பட்ட பூமியதிர்வில் பலியானவர்களின் எண்ணிக்கை 55000 என்கின்றது சீன அரசு.தனது கணவனையும் மகளையும் தேடி கதறியளும் ஒரு பெண்ணின் சோகம். இது\nஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் படைகளை அனுப்ப வேண்டும் என்பது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் கொள்கை.ஆப்கானிஸ்தானின் ஹெல்மன் மாகாணத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிரந்த அமெரிக்க மரைன் படைச்சிப்பாய் தலீபான்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் கணப்பபொழுதில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.\nஉலகளாவிய ரீதியில் ஏற்பட்ட உணவுப் பொருட்களுக்கான விலை ஏற்றம். வசதியற்ற மக்களை மிக மோசமாக பாதித்தது இந்த ஆண்டில் தான்.உணவுக்காக பல நாடுகள் ஏனைய நாட…\nபுனித பூமியில் ஒரு மனித அவலம்\nநத்தார் தினம் உலகம் முழுவதும் கொண்டாடி ஓய்ந்தாகிவிட்ட போதிலும் இறைமகன் யேசு பாலன் பிறந்த பூமி இம்முறை நத்தார் பரிசுகளை பலஸ்தீனத்திற்கு வழங்கத் தீர்மானித்தது.\nஆம் பலஸ்தீனம் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் மீண்டும் வலிதாக்கியுள்ளது.\nகடந்த சனிக்கிழமை முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது நடத்தப்பட்டு வரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 300 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.700ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளார்கள்.\nஇதுவரை வான்வெளிதாக்குதல்கள் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய துருப்புகள் விரைவில் தரைப்படைகள் மூலம் காசா பகுதியை நோக்கி முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் எச்சரித்துள்ளன.\nகாசாவில் உள்ள ஹமாஸ் போராளிகளின் நிலைகள் மீதே தாக்குதல் நடத்தி வருவதாக வழமைபோல இஸ்ரேலும் அதன் ஊதுகுழல் ஊடகங்களும் பரப்புரைகளை ஆரம்பித்துள்ளன.\nகுhசாவில் உள்ள பள்ளி வாசல் மீது இஸ்ரேலிய உலங்கு வானூர்திகள் நடத்திய தாக்குதலில் 5 இளம் பெண்கள் பலியாதை தான் நேரில் கண்டதாக காசாவில் செயல்பட்டு வரும் தன்னாhவ பணயியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்\nஇஸ்ரேலிய விமானாத் தாக்குதல்களில் ���ருந்து உயி…\nஓலி(வாங்கி)யால் எழுதும் (என்) கதை\nஎனக்கான அடையாளம் சூரியனாகத்தான் இப்போதும் இருக்கின்றது.1999 முதல் இன்று வரை சூரியனோடு வேறு வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருப்பதால் மட்டுமன்றி எனது வாழ்கையின் பல்வேறு கால கட்டடங்களை தீர்மானிக்கும் சக்தியாகவும் சூரியன் தான் இருந்திருக்கின்றது.இரண்டு தீர்வுகளின் சந்திப்பு புள்ளியாக சூரியன் மாறிப்போனது.\nசிறுவயது முதலே ஒலிவாங்கி மீதான காதல் எனக்குள் கூடுகட்டியிருந்தது.\nஒலிபரப்பு,அறிவிப்பு, வானொலி … என இவை எவை குறித்த தார்பரியங்களும் விபரங்களும் அறியாத வயதில் எனக்கும் ஒலிவாங்கிக்கும் இடையில் ஏற்பட்டிருந்த பிணைப்பு அது.\nஎங்கள் ஓர் கோவில் திருவிழாவில் வருடா வருடம் நடைபெறும் இசை நிகழ்ச்சிகள் தான் இந்த காதலின் தொடக்கப்புள்ளியாக இருந்தன.\nஅருணா இசைக் குழு,கவிதாலாய, ராஜன்ஸ் என யாழ்பாணத்தில் புகழ்பூத்த இசைக் குழுக்களையெல்லாம் எங்கள் ஊர் மண் வாசத்தை சுவைத்தபடி இரசித்திருக்கிறேன்.\nஒவ்வொரு பாடலின் ஆரம்பத்திலும் அந்த பாடலை அறிமுகம் செய்ய அறிவிப்பாளர் மேடை ஏறுவார் அந்த பாடல் பற்றிய ஒரு அறிமுகம் பாடகர் அறிமுகம் என கம்பீரக் குரலில் அவர்கள் செய்யும் அறிவிப்புகளில் மயங்கி கிறங்கி கிடந்த வயது அது.\nவாழ்க்கையின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் இனிமையானது.எதாவது ஒரு அதிசயத்தை எமக்குள் ஏற்படுத்தி விடுகின்றது.கடந்து போன கணப்பொழுதுகள் இனி எப்போதும் எமக்கு கிடைப்பதில்லை.இது உணரப்படும் பொழுது வாழ்ககை அர்த்தம் நிறைந்ததாகின்றது..வாழ்வின் கடந்து போன கணப்பொழுதுகளை கவனமாக சிறைப்படுத்திய அந்த புகைப்படக் கருவிகளுக்கும் அதை இயக்கிய கைகளுக்கும் நன்றிகள்\nவலைப்பதிவு உலகில் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி.\nமாற்றங்களை வேண்டி நிற்க்கும் உலகம்,புரிவதற்கும் தெரிவதற்கும் ஏராளமாய் இருக்க எழுதுவதற்கு எதுவும் இல்லாமல் போய்விடாது என்ற நம்பிக்கையில் என் பயணம்.எதை எழுதுவது எதை தவிர்ப்பது என்று மனது தணிக்கை செய்து இருப்பிற்கு பழுதில்லாமல் இந்த தளத்தில் இயங்குவதே இப்போதைய எதிர்பார்ப்பு.\nபேசாப் பொருளை பேசவும் சொல்ல மறந்த கதைகளை சொல்லவும் எனக்கே எனக்கான தளம்...\nபுனித பூமியில் ஒரு மனித அவலம்\nஓலி(வாங்கி)யால் எழுதும் (என்) கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/viswasam-stills-are-awesome-057112.html", "date_download": "2019-10-24T02:14:31Z", "digest": "sha1:3LJZBTFGS2UL2G7PGBXNEA7ZAIUZZ4SO", "length": 14354, "nlines": 205, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடேங்கப்பா, 'தூக்குதுரை' பெரிய தலைக்கட்டு போலயே: வைரல் புகைப்படங்கள் | Viswasam stills are awesome - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n1 hr ago 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\n12 hrs ago சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\n12 hrs ago நீங்க சச்சின் தோனி சன்னி லியோன் ரசிகரா… அப்படின்னா கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க\n12 hrs ago ஃப்ரோஸன் 2’ எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews ஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடேங்கப்பா, 'தூக்குதுரை' பெரிய தலைக்கட்டு போலயே: வைரல் புகைப்படங்கள்\nசென்னை: விஸ்வாசம் படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி தல ரசிகர்களை கவர்ந்துள்ளது.\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இந்நிலையில் விஸ்வாசம் பட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\nஅதிலும் குறிப்பாக தூக்குதுரை குடும்பத்தாரின் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nஆத்தாடி, எம்பூட்டு பெரிய குடும்பம்\nதல மீசையை முறுக்கியபடி கொடுத்துள்ள போஸ் மாஸ். அஜித்தும், நயன்தாராவும் சேர்ந்திருக்கும் புகைப்படம் கிளாஸ்.\nபெப்பர் லுக்கில் தல கெத்தாக உள்ளார்.\nஅப்டேட் கொடுங்கய்யா என்று கெஞ்சிக் கெஞ்சி டயர்டான தல ரசிகர்களுக்கு இந்த புகைப்படங்கள் விருந்தாக அமைந்துள்ளது. அதனால் சத்யஜோதி பிலிம்ஸுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.\nஇப்படியா காப்பி அடிப்பீங்க.. பாலிவுட்டை உலுக்கிய இமான் டிவிட்.. பின்வாங்கிய டைரக்டர்.. என்ன நடந்தது\nவிசுவாசம் தீம் மியூசிக்கை காப்பி அடித்த பாலிவுட் படம்.. அஜித் ரசிகர்களிடம் வசமாக சிக்கிய இயக்குனர்\nதல 60: அப்பா மகள் சென்டிமெண்ட்... அஜீத் குமாருக்கு செல்ல மகள் அனிகா தான்\nஎச்சூஸ்மி ரசிகாஸ், இயக்குநர் சிவா ரஜினியை 'அதுக்கு' சந்திக்கலையாம்\nடிஆர்பியில் புதிய சாதனை படைத்த அஜித்தின் விஸ்வாசம்... சர்காரை பின்னுக்கு தள்ளியது\nசென்னை பாக்ஸ் ஆபீஸில் பேட்ட, விஸ்வாசத்தை முந்திய அவெஞ்சர்ஸ்: உலக அளவில் ரூ.8, 384 கோடி வசூல்\nதல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nஅமேசானிலும் சாதனை படைத்த விஸ்வாசம்: தல போல வருமா\nவீட்டில் கால் மேல் கால் போட்டுக் கொண்டே 'விஸ்வாசம்' பார்க்கலாம்: அது எப்படி\nViswasam- விஸ்வாசம் பஞ்சாயத்து ஓவர்.. உண்மையான வசூல் நிலவரத்தை வெளியிட்ட சத்யஜோதி தியாகராஜன்\nவிஸ்வாசம்: தல ரசிகர்கள் தொண்டத் தண்ணி வத்த கத்தியது எல்லாம் வேஸ்டா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலண்டன் சந்திப்பு… மீண்டும் ராஜமவுலி படத்தில் இணையும் அனுஷ்கா\nபிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை குழந்தையுடன் மரணம்.. ஆம்புலன்ஸ் தாமதத்தால் நேர்ந்த துயரம்\nகுட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/theni-medical-college-dean-says-that-chennai-studen-impersonates-proved-363411.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-24T02:43:58Z", "digest": "sha1:UDEROYDBBMRDZDNLKQT7ZVSSR65B52VM", "length": 16180, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேனி மருத்துவக் கல்லூரியின் சென்ணை மாணவர் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது உறுதி.. கல்லூரி டீன் | Theni medical college dean says that Chennai studen impersonates proved - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார்\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. வெற்றிக்கொடி நாட்டுவது யார்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேனி மருத்துவக் கல்லூரியின் சென்ணை மாணவர் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது உறுதி.. கல்லூரி டீன்\nசென்னை: தேனி மருத்துவக் கல்லூரியின் சென்னை மாணவர் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது உறுதி என கல்லூரி டீன் தெரிவித்தார்.\nசென்னையைச் சேர்ந்தவர் உதித் சூர்யா. இவர் தேனி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் செய்து தேர்வு எழுதியதாக கல்லூரி முதல்வருக்கு ஈமெயிலில் புகார் கூறப்பட்டது.\nஇந்த நிலையில் அந்த மாணவரின் தந்தை, தாயிடம் விசாரணை நடத்தப்பட்டதில் அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக தெரிவித்தனர். இதையடுத்து கல்லூரியில் படிக்கும் மாணவர், தேர்வு எழுதிய மாணவர் ஆகியோரின் புகைப்படங்களை ஒப்பிட்டு பார்த்ததில் வித்தியாசம் இருந்தது.\nஇதையடுத்து உதித் சூர்யாவின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. ��ந்த நிலையில் தலைமறைவாக உள்ள இரு மாணவர்களையும் தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.\nஇந்த நிலையில் மாணவர் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது உறுதி என மருத்துவக் கல்லூரி டீன் அறிக்கை வெளியிட்டுள்ளார். டீன் ராஜேந்திரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறிக்கையை மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபுவிடம் ஒப்படைத்தனர்.\nநீட் தேர்வு எழுதி மருத்துவ சேர்க்கை பெற்றது ஒரு மாணவர் என்றும் கல்லூரியில் சேர்ந்தது மற்றொரு மாணவர்கள் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் தலைமறைவான இரு மாணவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரதமர் மோடிக்கு நன்றி.. திடீரென டிரெண்ட்டாகிறதே எதற்கு தெரியுமா\nஸ்டேஷனுக்கு வராதீங்க.. அங்க வந்து குடுங்க.. மீண்டும் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்.. அதிரடி கைது\nதமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வரப்பிரசாதம்.. 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி\nபல மணி நேரம் வியர்வை சிந்தி நான் சொல்லும் கருத்தை அசுரன் படம் விதைத்துவிட்டது.. சீமான் நெகிழ்ச்சி\nசென்னையில் இருந்து தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.. ஈஸியாக பஸ்ஸை பிடிக்க சூப்பர் அறிவிப்பு\nராமதாஸின் பொய்யை நம்பி முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக பாஜக செயலாளர் மனு... ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதமிழக அரசு விடுமுறை நாட்கள் 2020: மொத்தம் 23 நாட்கள் பொது விடுமுறை - முழுப் பட்டியல் இங்கே\nவிஸ்வரூபம் எடுத்த முரசொலி பஞ்சமி நில விவகாரம்.. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nசிசிடிவி பதிவெல்லாம் ஒரு மாசத்துக்குதான் இருக்கும்.. எல்லாம் எங்களுக்கு தெரியும்.. சுரேஷ் ஷாக் தகவல்\nகாக்கி சட்டை காஞ்சனா.. கம்பீர உடைக்குள் ஈர மனசு.. இழுத்து கொண்டு வந்த பாசம்\nகட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க கூடாதென சொல்லியிருக்கிறோம்.. அதிமுக பிரமாண பத்திரம் தாக்கல்\nமக்கள் நீதி மய்யத்திற்கு புதிய பொறுப்பாளர்கள்... கமல் அறிவிப்பு\nஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை... நடவடிக்கை எடுக்க காங்.வலியுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntheni medical college chennai student தேனி மருத்துவக் கல்லூரி சென்னை மாணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/dust-storm-accompanied-rain-hits-parts-delhi-228694.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-24T02:07:49Z", "digest": "sha1:X7JY5FKRAVPSQUQDF6TEQ5QGP4PN6QQD", "length": 15839, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லியில் பெரும் புழுதிக்காற்று - அனல் குறைந்தாலும் அவதியில் மக்கள்! | Dust Storm Accompanied by Rain Hits Parts of Delhi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nபஞ்சமி நிலம்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. வெற்றிக்கொடி நாட்டுவது யார்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: யாருக்கு அரியணை.. இன்று வாக்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: யாருக்கு வெற்றி..இன்று வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லியில் பெரும் புழுதிக்காற்று - அனல் குறைந்தாலும் அவதியில் மக்கள்\nடெல்லி: டெல்லியில் இன்று பிற்பகலில் பெரும் புழுதிக் காற்று வீசியதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.\nடெல்லியில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்தது.இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணி அளவில் கடுமையான புழுதி புயல் வீசியது. இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் பொது மக்களும் மி��ுந்த அவதி அடைந்தனர்.\nஇந்த கடுமையான புழுதி புயலால் டெல்லியில் உள்ள முக்கியமான சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்புத்தது. புழுதி புயலால் சாலை ஓரத்தில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன.\nவேகமாக வீசிய காற்று சாலையோரம் கிடந்த மண்ணை வாரி தெளித்ததால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். இதை தொடர்ந்து சுமார் 3 மணியளவில் சில இடங்களில் லேசான மழையும் பெய்ததால் டெல்லிவாசிகள் ஓரளவுக்கு அனலில் இருந்து விடுபட்டனர்.\nசில இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. டெல்லியில் வீசிய இந்த புழுதி புயலால் மக்கள் வீடுகளில் முடங்கி போய் உள்ளனர். புழுதி புயலால் டெல்லியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆயில் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்ற தடை இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி முடிவு\nநாளை வாக்கு எண்ணிக்கை.. நாங்குநேரி, விக்கிரவாண்டி யாருக்கு மகாராஷ்டிரா, ஹரியானாவில் யார் ஆட்சி\nஇனிதான் அதிரடி.. பிஎஸ்என்எல் 'இஸ் பேக்'.. 4ஜியிலும் குதிக்கிறது.. எம்டிஎன்எல்லுடன் இணைப்பு\nடி.கே சிவக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்.. டெல்லி ஹைகோர்ட் அதிரடி.. திஹாரிலிருந்து விடுதலை\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு.. 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தமிழக அரசு அதிரடி\nசிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்த மறுநாளே.. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப சிதம்பரம் மனு\nஅவசரமாக திகாரில் டி.கே சிவக்குமாரை சந்தித்த சோனியா.. 15 நிமிட பேச்சு.. காங்கிரசில் என்ன நடக்கிறது\nஒரே மொழி.. ஒரே மதம் என்றால் ஆபத்துதான்.. நோபல் வின்னர் அபிஜித் பானர்ஜி மாஸ் பேச்சு\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nமாத சம்பளதாரர்களே.. பிஎப் தரப்பிலிருந்து உங்களுக்கு ஒரு குட் நியூஸ்\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi dust rain டெல்லி காற்று மக்கள் அவதி அனல் மழை\nடி.கே சிவக்கும��ருக்கு நிபந்தனை ஜாமீன்.. டெல்லி ஹைகோர்ட் அதிரடி.. திஹாரிலிருந்து விடுதலை\nஅப்பதான் கணவரை வேலைக்கு அனுப்பி வைத்தார் மனைவி.. ஆனால் ஒரு பஸ் இப்படி ஏறி இறங்கும் என எதிர்பார்க்கலை\nஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை... நடவடிக்கை எடுக்க காங்.வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/pachamuthu-bail-plea-adjourns-sep-8-262061.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-24T03:33:00Z", "digest": "sha1:6RJ22GON3L3FUKR6VZRGZBYVKOJA7WZ4", "length": 14119, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "பச்சமுத்துவுக்கு ஜாமீன் தர பெற்றோர் கடும் எதிர்ப்பு- விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைப்பு | Pachamuthu Bail Plea adjourns to Sep.8 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிரா தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\n முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் அதிரடி முன்னிலை\n2 லட்டு சாப்பிட ஆசையா பாஜக அலுவலகத்தில் இப்போதே கொண்டாட்டம் துவங்கியது.. தொண்டர்கள் உற்சாகம்\nவிக்கிரவண்டியில் தாமதமாக தொடங்கிய வாக்கு எண்ணிக்கை- தொண்டர்கள் அதிர்ச்சி.. 30 நிமிடம் என்ன நடந்தது\nபுதுச்சேரியில் காங். அபாரம்.. ஜான் குமார் முன்னிலை.. 2வது இடத்தில் என். ஆர். காங்\nநாங்குநேரி தொகுதியில் வாக்கு பதிவு இயந்திரங்களை கொண்டு வருவதில் தாமதம்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. பாஜக அதிரடி முன்னிலை.. பின்னுக்கு செல்லும் காங்கிரஸ்\nFinance இரு மடங்கு லாபம் கண்ட இந்தியன் வங்கி.. காரணம் என்ன தெரியுமா\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபச்சமுத்துவுக்கு ஜாமீன் தர பெற்றோர�� கடும் எதிர்ப்பு- விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைப்பு\nசென்னை: எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் தலைவர் பச்சமுத்துவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை மறுநாள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\nமருத்துவ கல்லூரியில் சீட் தருவதாக கூறி 112 மாணவர்களிடம் ரூ75 கோடி மோசடி செய்தார் பச்சமுத்து என்பது வழக்கு. இந்த வழக்கில் பச்சமுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஅவரது ஜாமீன் மனுவை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சென்னை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி பச்சமுத்து தாக்கல் செய்தார்.\nஇந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது பதில் மனுத் தாக்கல் செய்ய போலீஸ் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்று நாளை மறுநாள் பச்சமுத்துவின் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிர வைக்கும் எஸ்ஆர்எம் தற்கொலைகள்.. நேற்று மாணவி.. இன்று மாணவன்.. என்ன நடக்குது\nஉன் டிரெஸ்தான் காரணம்.. பாலியல் தொல்லைக்கு உள்ளான மாணவியிடம் சொன்ன எஸ்ஆர்எம் வார்டன்\nமாணவிக்கு பாலியல் தொல்லை.. போராட்டத்தில் குதித்த மாணவர்கள்.. எஸ்.ஆர்.எம் பல்கலை.யில் பரபரப்பு\nஎஸ்.ஆர்.எம் பல்கலை.யில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. லிப்டில் அத்துமீறிய பணியாளர்.. போராட்டம்\nமெடிக்கல் சீட் மோசடி வழக்கு.. வேந்தர் மூவிஸ் மதன் புழல் சிறையில் அடைப்பு.. ஜூன் 6 வரை நீதிமன்ற காவல்\nமெடிக்கல் சீட் மோசடி வழக்கு.. வேந்தர் மூவிஸ் மதனிடம் அமலாக்கத்துறை கிடுக்குப்பிடி விசாரணை\nவேந்தர் மூவிஸ் மதன் ஜாமீனுக்கு எஸ்.ஆர்.எம் பச்சமுத்து ரூ.10 கோடி உத்தரவாதம்\n80 கோடி எங்கே... வர்ஷா யார்... விடிய விடிய துருவித் துருவி மதனிடம் விசாரணை நடத்திய போலீஸ்- வீடியோ\nதிருப்பூரில் பிடிபட்ட மதனுக்கு 7 நாள் போலீஸ் காவல்.. கோர்ட் உத்தரவு- வீடியோ\nபணம் என்னாச்சு... வாழைப்பழ காமெடியாகும் மதன் விவகாரம்\nகங்கையில் ‘சமாதி’ அடையச் சென்ற மதன்.. 6 மாதங்களுக்குப் பின் திருப்பூர் ‘அலமாரி’யில் கைது- வீடியோ\nதிருப்பூரில் பெண்ணுடன் ரகசிய அறையில் பதுங்கியிருந்த வேந்தர் மூவிஸ் மதன் கைது- சென்னை கமிஷனர் ஜார்ஜ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsrm cheating case pachamuthu பச்சமுத்து மோசடி ஜாமீ��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/fr/44/", "date_download": "2019-10-24T01:58:37Z", "digest": "sha1:ZV6UYIUFININW4BP3XEY3JGBUBZD6H5W", "length": 16142, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "மாலைப்பொழுதில் வெளியே போவது@mālaippoḻutil veḷiyē pōvatu - தமிழ் / பிரஞ்சு", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » பிரஞ்சு மாலைப்பொழுதில் வெளியே போவது\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஇங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா Où y a----- u-- d---------- \nஇ���்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா Où y a----- u-- b---- d- n--- \nஇங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா Où y a----- u- b------ \nஇன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது Qu------- q---- y a c- s--- a- t------ \nஇன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது Qu---- c- q---- y a c- s--- a- c----- \nஇன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது Qu------- q---- y a c- s--- à l- t--------- \nஅரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா Es---- q---- y a e----- d-- p----- p--- l- t------ \nசினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா Es---- q---- y a e----- d-- p----- p--- l- c----- \nகால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா Es---- q---- y a e----- d-- p----- p--- l- m---- d- f------- \nநீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா Po--------- m- r---------- q------ c---- \nநீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா Po--------- m- p------- u- b----- \nஇங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா Es---- q---- y a u- t------ d- g--- à p-------- \nஇங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா Es-- c- q---- y a u- c---- d- t----- à p-------- \nஇங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா Es---- q---- y a u-- p------ c------- à p-------- \n« 43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n45 - சினிமாவில் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + பிரஞ்சு (41-50)\nMP3 தமிழ் + பிரஞ்சு (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2349621", "date_download": "2019-10-24T03:23:31Z", "digest": "sha1:CBRDJ3R62TRFMCSAHOOMI5UXE3NPNSHV", "length": 19043, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "சிதம்பரம் மிரட்டல்; ரூ.10,000 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு| Dinamalar", "raw_content": "\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் அதிமுக முன்னிலை\nகாமராஜர் நகர் : காங்., முன்னிலை\nஅரியானா தேர்தல் : பா.ஜ., முன்னிலை\nமகாராஷ்டிரா தேர்தல் : பா.ஜ., முன்னிலை 1\nஅரசியல் கட்சிகள் திக்...திக்... : ஓட்டு எண்ணிக்கை ...\nஅதீத நம்பிக்கையில் பா.ஜ., : 5000 லட்டுக்கள் 'ஆர்டர்'\nவாரணாசியில் பிரதமர் மோடி தீபாவளி விருந்து 2\nபண மோசடி வழக்கில் சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைக்குமா\nஅக்.24: பெட்ரோல் ரூ.75.99; டீசல் ரூ.69.77 1\nசிதம்பரம் மிரட்டல்; ரூ.10,000 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு\nமும்பை: மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த '63 மூன்ஸ் டெக்னாலஜி' என்ற நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது.\nமனுவில் கூறப்பட்டுள்ளதாவது: எங்களுடைய துணை நிறுவனமான 'நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட்' பண மோசடி செய்ததாக கூறி அப்போது நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கே.பி. கிருஷ்ணன் ரமேஷ் அபிஷேக் ஆகியோர் எங்களை மிரட்டி வந்தனர். பல்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தியும் எங்களுடைய நிறுவனம் மோசடி செய்ததாக நிரூபிக்கப்படவில்லை. எங்களுடைய நிறுவனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சதி திட்டம் தீட்டியதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதி மன்றம் 'அக். 15ல் சிதம்பரம் உட்பட மூவரும் நேரில் ஆஜராக வேண்டும்' என சமீபத்தில் உத்தர விட்டிருந்தது. இந்த நிலையில்'மனுதாரரின் புகார் மனு மற்றும் அது தொடர்பாக தாக்கல் செய்துள்ள ஆவணங்களை தர வேண்டும்' என சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nRelated Tags சிதம்பரம் மிரட்டல் ரூ.10000 கோடி இழப்பீடு வழக்கு\nஜம்மு கைதிகள் அரியானாவிற்கு மாற்றம்(8)\nமோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு(17)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nதிராவிடன் - chennai ,இந்தியா\n2.ஜி ..3.ஜி . பல லட்சம் கோடிரூபாய்களுக்கு ஊழல் ....என்றெல்லாம் கடந்த காலத்தில் கைது நடவடிக்கை..4.மாதம் காவலில் வைத்தது .. பின்னர் வனவிலங்கு அறிவு உடையவர்கள் ஒரே குரலில் சந்தடிசாக்கில் சிந்து பாடியது எல்லாம் சாக்கடைக்கு சென்று விட்டது 2,3,ஜி மண்ணோடு மண்ணாகிவிட்டது . நம்ம அமித்சாவும் கூட 4.மாதம் சிறையிலிருந்த கொலை குற்றவாளி பின்னர் விடுவிப்பு விடுவித்த நீதிபதிக்கு ஆளுநர் பதவி . இன்று அமித்சா மாண்புமிகு உள்துறை அமைச்சர் அல்லவே ..இதெல்லாம் சகஜம்\nமுதலி���் இத்தகையோரின் சொத்துக்களை முடக்கி அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும். குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும் பட்சத்தில் இழப்பு தொகையுடன் முடக்கி வைத்த சொத்துக்களை திருப்பி தர வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் க���ள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜம்மு கைதிகள் அரியானாவிற்கு மாற்றம்\nமோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=6431&ncat=2", "date_download": "2019-10-24T03:05:10Z", "digest": "sha1:DV4V5KOT75OPSO2E7ET5MK3CXNOHEWHY", "length": 27411, "nlines": 318, "source_domain": "www.dinamalar.com", "title": "இது உங்கள் இடம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nகாரப்பன் தலைமறைவு: போலீஸ் தேடுதல் வேட்டை அக்டோபர் 24,2019\n'முரசொலி' இடம் விவகாரம் ஸ்டாலின் கேள்வி அக்டோபர் 24,2019\n சூடு பறக்குது 'பெட்டிங்' அக்டோபர் 24,2019\n விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன அக்டோபர் 24,2019\nபுதிதாக 6 மருத்துவ கல்லுாரிகள் தமிழகத்தில் துவக்க அனுமதி அக்டோபர் 24,2019\nகருத்துகள் (19) கருத்தைப் பதிவு செய்ய\nசென்னையிலுள்ள, பல தளங்கள் கொண்ட ஒரு பிரபல துணிக் கடையில், ஜவுளி எடுக்க, என் தோழியுடன் சென்றிருந்தேன். லிப்டில் கூட்டமாக இருந்ததால், முதல் தளத்துக்கு, படியேறிச் சென்றோம். மேல் படியில், நடு வயது ஆசாமி ஒருவர், மொபைல் போனில் பேசியபடி நின்றிருந்தார்.\nநாங்கள் முதல் தளம் சென்று, சுடிதார் தேர்வு செய்த பின், திரும்பி வரும் போதும், அதே ஆசாமி, அதே இடத்தில், மொபைல் போனில் பேசியபடியே நின்றிருக்க, எனக்குள் எச்சரிக்கை மணி கிணுகிணுத்தது. அந்த ஆசாமி நின்றிருந்த இடத்திலிருந்து, கீழ்நோக்கிப் பார்த்த நான், \"ஷாக்' ஆனேன்.\nடைட்டான பிளவுஸ் மற்றும் லூசான டாப்ஸ் அணிந்த பெண்கள், கீழிருந்து படியேறி மேல்நோக்கி வரும் போது, அவர்களின் நெஞ்சகப் பகுதி அந்த கோணத்தில், \"படு கிளாமராக' தெரிந்தது. இந்த ஆசாமி போனில் பேசுவது போல சீன் போட்டு, இப்படி ஒரு வக்கிர ரசிப்பில் ஈடுபட்டிருப்பதை அறிந்து கடுப்பானேன்.\n\"ஏய்... இங்க நின்னு பொம்பளைங்களை ஜொள்ளு விட்டுக்கிட்டு இருக்கியா உன் அக்கா, தங்கச்சிய படியேற வச்சு, பார்த்து ரசிக்கிறதுதானே...' என ஆரம்பித்து, \"லெப்ட் அண்ட் ரைட்...' விட, வியர்த்துப் போன அவன், \"நான்... நான்... போன் பேசுறேன்...' என்றபடி, கூட்டத்தோடு கலந்து, நழுவினான்.\nபடியேறும் அம்மணியரே... மேல் பகுதியில் எவனாவது நின்றிருந்தால், துப்பட்டா மற்றும் முந்தானையை சரியாக போட்டுக் கொள்ளுங்கள். \"ஜொள்ளன்'களின் கழுகுப் பார்வை காத்திருக்கலாம்; ஜாக்கிரதை\nஅரசு அலுவலகத்தில் பணிபுரியும் பெண் நான். என்னுடன் பணிபுரியும் அலுவலகத் தோழிக்கு, புடவை மற்றும் நகை மீது கொள்ளைப் பிரியம். மாதம் தவறாமல், விலை உயர்ந்த புதுப் புடவைகள் வாங்குவதும், அவ்வப்போது தங்க ஆபரணங்கள் வாங்குவதும், அவள் வழக்கம்.\nஇதை தவறென்று சொல்லவில்லை. ஆனால், தகுதிக்கு மீறி, மாத தவணையில் புடவைகளும், நகைகளும் வாங்குவது தான் நெருடல். அவளுக்கு நகை போட்டு கட்டிக் கொடுக்க, பெண் குழந்தையும் கிடையாது; அவளுக்கு, இரு மகன்கள் தான்.\nஅலுவலகத்திலேயே பகட்டாகவும், ஆடம் பரமாகவும் வலம் வரும் அவள், தன் சம்பளத்தின் பெரும் பகுதியை தவணைத் தொகையாக கட்டி விடுவதால், தன் அன்றாட வசதிகளை குறைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறாள். சாதாரண மொபைல் போன்தான் பயன்படுத்துகிறாள். பாதி நாட்கள் அது ரிப்பேர் ஆகி விடும். ஆட்டோ தவிர்த்து, பஸ் கூட்டத்தில் நசுங்கி பயணிக்கிறாள். தரமான ஓட்டலில் மதிய சாப்பாட்டை தவிர்த்து, பொட்டலம் சாதம் சாப்பிடுகிறாள். இது போல பல, \"அட்ஜெஸ்ட்மென்ட்\n\"சம்பளத்திற்கு ஏற்ற வகையில், நகை, உடை வாங்கி, தேவையற்ற தவணைகளைத் தவிர்த்து, வாழ்வின் வசதிகளை அனுபவிக்கலாமே...' என, அவளுக்கு பலமுறை அறிவுரை கூறியிருக்கிறேன். \"நல்ல உடையும், நகையும் போடாவிட்டால், யாரும் நம்மள மதிக்க மாட்டாங்கடி' என்று கூறி, என் வாயை அடைத்து விடுகிறாள்.\nமற்றவர் மதிக்க வேண்டும் என்பதற்காக, வசதிகளை குறைத்து, அவஸ்தைப்படும் என் தோழி போன்ற பந்தா பேர்வழிகள் திருந்த மாட்டார்கள் போலும்\nஎன் அலுவல மேலதிகாரி, கடுமையான வெயி லிலும், மிக கூலாக, அழகாக தோற்றமளித்தார். நாங்கள் விசாரித்ததில், ஒரு நிறுவனத் தின், \"கூல்' ஆயிலில், முழு எண்ணெய் குளியல் எடுத்ததா கவும், மாதம் இரு முறை அந்த ஆயிலை உடல் முழுவதும் தேய்த்து, மசாஜ் செய்து, ஒரு மணி நேரத்திற்கு பின், வெந்நீரில் குளித்தால், உடல் பஞ்சு போல், சுகமாக இருப்பதாகவும், தூக்கம் நன்கு வருவதாகவும் டிப்ஸ் கொடுத்ததுடன், சிலரை வற் புறுத்தி, செய்து பார்க்கவும் தூண்டினார்.\nஎங்கள் அலுவலகத்தில், கடந���த வாரம் ஓரே நாளில், இருவர் ஆப்சென்ட். என்ன வென்று விசாரித்ததில், ஒருவர் ஆயில் பாத் எடுத்து, குளிர்ச்சி முத்தி, நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு, கை கால் வாதம் போல் ஆகி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.\nஇன்னொருவர் பெண் அலு வலர். தன், 49வது வயதில் தான், முதன் முதலாக ஆயில் பாத் எடுத்துள்ளார். அது ஒத்துக் கொள்ளாமல், காய்ச்சல் வந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப் பட்டுள்ளார்.\nஇச்செய்தி அறிந்து, பதறி யடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இருவரையும் தனித்தனியே பார்த்து, நலம் விசாரித்து வந்தோம்.\nஇது, அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை... ஒருவருக்கு ஒரு ஆயிலோ, ஒரு பவுடரோ ஏற்றுக் கொண்டால், அது, எல்லாருக்கும் ஏற்றுக் கொள்ளும் என நம்பி, அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.\nஎடுத்தால், மேற்படி விளைவு களும், பணச் செலவும் வந்து சேரும் என்பதில் சந்தேகம் இல்லை. இது, எல்லாருக்கும் ஒரு பாடம்.\nஆட்டிப் படைக்கும் \"ஐ பாட்' மோகம்... கிட்னியை பறிகொடுத்த சிறுவன்\nதுப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகும் ஒட்டகங்கள்\nநிரந்தரமான சுகம் எது தெரியுமா\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nரூபி,ஆண்கள் தன்னை பார்க்க வேண்டும், ரசிக்க வேண்டும் என்பதற்காகவே நிறைய பெண்கள் அரை குறை ஆடை யோடு திரியும் காலத்தில், உங்கள் செயல் ரொம்ப ஓவராக தெரியவில்லையா \nஆணும் பெண்ணும் சம்மம் இன்னு , பீல் பண்ணுங்க சமமான மதிப்பு கொடுங்க நாமலும் நல்ல இறுபோம் நம்ல சுத்தி இரு\nசுரேஷ் குமார் - கோயம்புத்தூர்,இந்தியா\nமற்றவர் தம்மை பற்றி உயர்வாக நினைக்க வேண்டும் என்று தன் சக்திக்கு மீறி வீண் செலவு செய்து அவஸ்தை தேடி கொள்ளும் இது போன்ற பேர்வழிகள், பிறர் கவனத்தை ஈர்க்க இயலாதவருக்கு பயனுள்ள உதவி செய்தால், தாமும் இது போன்ற தம்மால் முடிந்ததை செய்யலாம் என்ற எண்ணம் தோன்றும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Sports/32808-.html", "date_download": "2019-10-24T02:35:02Z", "digest": "sha1:TSEWZZ2HS3YBBTRAIC65FPJJUR3TD62R", "length": 14175, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "தொழில் தொடங்குவதற்கு உதவும் இணையதளம்: அருண் ஜேட்லி தொடங்கி வைத்தார் | தொழில் தொடங்குவதற்கு உதவும் இணையதளம்: அருண் ஜேட்லி தொடங்கி வைத்தார்", "raw_content": "வியாழன், அக்டோபர் 24 2019\nதொழில் தொடங்குவதற்கு உதவும் இணையதளம்: அருண் ஜேட்லி தொடங்கி வைத்தார்\nதொழில் தொடங்கும் சூழ்நிலையை எளிதாக்குவதற்கான இணையதளத்தினை ( >www.ebiz.gov.in) மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தொடங்கி வைத்தார்.\nஇந்த இணையதளத்தில் மத்திய அரசின் 11 சேவைகள் இதில் இருக்கின்றன. இந்த இணையதளத்தை பொதுபயன் பாட்டுக்காக மத்திய அரசு தொழில் புரிவதற்கான சூழலை மேம்படுத்த உறுதி எடுத்திருக்கிறது.\nஇதில் தொழில்நுட்பத்தை புகுத்துவதன் மூலம், அரசாங்க நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்கும், மேலும் செயல் திறனும் அதிகரிக்கும் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.\nமேலும் இந்த இணையதளம் செயல்பட ஆரம்பித்து விட்ட தால், தொழில் தொடங்க நினைப்பவர்கள் ஓவ்வொரு துறையின் வாசலில் காத்திருக்க தேவையில்ைல என்றார். இந்த நடவடிக்கை மூலம் உலகம் நம்மை பார்க்கும் கண்ணோட்டம் மாறும், இந்திய தொழில்துறையில் முக்கியமான மைல்கல் என்றார்.\nஇந்த இணைய தளத்தின் மூலம் கம்பெனி விவகார அமைச்சகம், ரிசர்வ் வங்கி, வருங்கால வைப்பு நிதி, இந்திய தொழில் கொள்கை மேம்பாட்டு வாரியம், வரி ஆணையம் ஆகியவற்றின் சேவைகளை பயன்படுத்த முடியும்.\nதொழில் புரிவதற்கான சூழ்நிலையை மேம்படுத்தும் சவால் அரசுக்கு இருந்தது இந்த இணையதளம் மூலம் சூழலை எளிதாக்கி இருக்கிறோம். இந்த இணையதளத்தில் மேலும் பல சேவைகள் இணைக்கப்படும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nஇது குறித்து பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா, இந்த இணையதளம் மூலம் எந்த துறையிலும், எந்த அளவிலும் தொடங்க முடியும்.\nமேலும் தொழில்புரிவதற்கான சூழலை இன்னும் எளிதாக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்போம் என்றார்.\nஇந்த இணையதளத்தை 24 மணிநேரமும் பயன்படுத்த முடியும். தொழில் தொடங்க விண்ணப்பங்கள், கட்டணத்தை யும் இதில் செலுத்த முடியும். தவிர விண்ணப்பத்தின் தற்போதைய நிலைமையையும் தெரிந்துகொள்ள முடியும்.\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்\nஇன்று தீபாவளி கொண்டாடுகிறார் அமெரிக்க அதிபர்\nஒடிசாவில் கனமழையால் வெள்ளம் வெளிநாட்டு பறவைகள் வருகை தாமதம்\nகாது கேட்காமல், வாய் பேச முடியாமல் மரணப்படுக்கையில் உயிருக்கு போராடும் ‘பரவை’ முனியம்மா\nஅமெரிக்க நூலகத்தில் இருந்த பிந்தரன்வாலா படம், கொடி அகற்றம்\nபி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல். இணைக்கப்படுகிறது: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதிறமையாளர்களுக்கு இருமடங்கு ஊதியம்: புதிய தேர்வுமுறையை அறிமுகம் செய்கிறது டிசிஎஸ்\nநிதி தணிக்கை குளறுபடி எதிரொலி: நியூயார்க் பங்குச் சந்தையில் இன்ஃபோசிஸ் பங்குகள் 14%...\n500 மில்லியன் டாலருக்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் உதவி: மத்திய அரசு...\nஇன்று தீபாவளி கொண்டாடுகிறார் அமெரிக்க அதிபர்\nஒடிசாவில் கனமழையால் வெள்ளம் வெளிநாட்டு பறவைகள் வருகை தாமதம்\nகாது கேட்காமல், வாய் பேச முடியாமல் மரணப்படுக்கையில் உயிருக்கு போராடும் ‘பரவை’ முனியம்மா\nஅமெரிக்க நூலகத்தில் இருந்த பிந்தரன்வாலா படம், கொடி அகற்றம்\nசுட்டது நெட்டளவு: உயிர் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/will-decide-by-tomorrow-karnataka-speaker-tells-top-court-on-rebels-2070371", "date_download": "2019-10-24T02:14:29Z", "digest": "sha1:EILXCU4ZK34ZGXGGBO5QYJ5TNHZJ2IUX", "length": 12032, "nlines": 99, "source_domain": "www.ndtv.com", "title": "\"will Decide By Tomorrow,\" Karnataka Speaker Tells Top Court On Rebels | அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா குறித்து நாளை முடிவு: கர்நாடக சபாநாயகர்", "raw_content": "\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா குறித்து நாளை முடிவு: கர்நாடக சபாநாயகர்\nKarnataka political crisis in Supreme Court: ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் மற்றும் 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.\nஎம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து தான் முடிவெடுக்கவில்லை என சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.\nதங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், தங்களை 'நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்க கட்டாயப்படுத்தக் கூடாது' என்றும் கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளனர்.\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா விவகார வழக்கு தலைமை நீதிபதி ��ஞ்சன் கோகாய் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதிருப்தி எம்எல்ஏக்கள் சார்பில் ஆஜரான முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி கூறும்போது,\n“ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்கள் துப்பாக்கி முனையில் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா அவர்கள் சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்க விரும்பாத போது அவர்களை எப்படி கூட்டத்தில் பங்கேற்க வற்புறுத்த முடியும்.\nசிலருடன் அமர்ந்து பேச நாங்கள் விரும்பாதபோது சபாநாயகர் தொடர்ந்து எங்களை நிர்பந்திக்கிறார். இந்த அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து அரசை காப்பாற்ற முயற்சி நடக்கிறது. ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் உடனே முடிவு எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.\nஇதைத்தொடர்ந்து, கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா குறித்து சபாநாயகர் நாளை முடிவு எடுப்பார் என்று சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார். சபாநாயகர் ஏதேனும் தவறு செய்தால் உச்சநீதிமன்றம் தலையிடலாம் என்று அவர் கூறியுள்ளார்.\nகர்நாடகாவில் ஆளும் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது. ஆளும் இந்த இரு கட்சிகளை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதேபோல், 2 சுயேட்சை எம்எல்ஏக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.\nஇவர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதத்தை கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் வழங்கியுள்ளனர். எனினும், இந்த ராஜினாமா முடிவு குறித்து சபாநாயகர் தற்போது வரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். இப்படிப்பட்ட அரசியல் குழப்பமான சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான பாஜக-வின் எடியூரப்பா, சட்டமன்றத்தில் ஆளுங்கூட்டணி அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கோரினார்.\nஇதைத்தொடர்ந்து, நேற்று கூடிய சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது, பாஜக, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி நோட்டீஸ் சமர்பித்தது. தொடர்ந்து, ‘வரும் 18 ஆம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்' என்று தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா குறித்து ��பாநாயகர் நாளை முடிவு எடுப்பார் என்று சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nசொகுசு விடுதியில் எம்எல்ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா\nவிமானத்தில் புறப்பட இருந்த கர்நாடக ‘மாஜி’ காங். தலைவர்; முதல்வர் உத்தரவால் தடுத்து நிறுத்தம்\nElection Results Live Updates: விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும்\nElection Results 2019 Live Updates: மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படவுள்ளது\n“Bigil-ஆ இருந்தாலும் சரி… திகிலா இருந்தாலும் சரி…”- Special Shows ரத்து பற்றி ADMK\nகர்நாடக ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு - 2 பேர் படுகாயம்\nதேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தவிர்க்க கல்லூரியின் வினோத ஐடியா\nViral Video : சுற்றுலா பயணிகளின் வாகனத்தை துரத்தும் சிங்கம்...\nElection Results Live Updates: விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும்\nElection Results 2019 Live Updates: மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படவுள்ளது\n“Bigil-ஆ இருந்தாலும் சரி… திகிலா இருந்தாலும் சரி…”- Special Shows ரத்து பற்றி ADMK\nPomegranate உரிப்பது எவ்வளவு கடினம்… இல்லைங்க சுலபம்தான்… Video பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/supreme-court/page/10/", "date_download": "2019-10-24T01:40:23Z", "digest": "sha1:P3VJUXK3NY6NZKEG6ATQLYYBIQDEVXMS", "length": 14488, "nlines": 207, "source_domain": "dinasuvadu.com", "title": "supreme court – Page 10 – Dinasuvadu Tamil", "raw_content": "\nஇன்று 3 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை \n“ஹீரோ” படத்தின் டீஸரை வெளியிடும் சல்மான் கான் \n தேனீ ல இருந்து tik tok-ல் பிரபலமடைந்த தேனீகாரர்.\nட்விட்டரில் ட்ரெண்டாகும் #ReduceDiwaliBusFare பரப்புவது யார்..\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு\n“பிகிலாக இருந்தாலும் சரி, திகிலாக இருந்தாலும் சரி”- அமைச்சர் ஜெயக்குமார்..\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க இன்று ஒப்புதல்\nசேலையில் கலக்கும் பெட்ரோமாக்ஸ் நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nஇவ்வளவு மலிவு விலையா ��ெனெல்லி இம்பீரியேல் 400..\nஇன்று 3 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை \n“ஹீரோ” படத்தின் டீஸரை வெளியிடும் சல்மான் கான் \n தேனீ ல இருந்து tik tok-ல் பிரபலமடைந்த தேனீகாரர்.\nட்விட்டரில் ட்ரெண்டாகும் #ReduceDiwaliBusFare பரப்புவது யார்..\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு\n“பிகிலாக இருந்தாலும் சரி, திகிலாக இருந்தாலும் சரி”- அமைச்சர் ஜெயக்குமார்..\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க இன்று ஒப்புதல்\nசேலையில் கலக்கும் பெட்ரோமாக்ஸ் நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nஇவ்வளவு மலிவு விலையா பெனெல்லி இம்பீரியேல் 400..\nஅலோக் குமார் வர்மா மனு இன்று தீர்ப்பு…\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டதால் இவர்களை மத்திய கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டது. கட்டாய விடுப்பில் அனுப்பிய நடவடிக்கையை எதிர்த்து அலோக் ...\nதிருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு…\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரி தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. திருவாரூர் ...\nஸ்டெலைட் ஆலை உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவை எதிர்த்து ..\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரைகிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அந்த ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ...\nஅனைவரின் கணினியும் கண்காணிக்கும் நடவடிக்கைக்கெதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…\nசமீபத்தில் மத்திய அரசு அனைத்து கம்ப்யூட்டர்களில் நடைபெறும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணிக்கபடும் என்று கூறி கண்காணிப்பு உரிமையை சில அமைப்புகளிடம் வழங்கியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை ...\nகருத்து சுதந்திரத்தை தூப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்ட கொடூரம்..கவுரி லங்கேஷ்-கல்புத்திரி கொலை..\nதன் கருத்தைய் வெளிப்படையாக சொல்ல ஜனநாயகத்தில் உரிமை என்ற ஒன்று இருக்கிறதா.. என்று நாடு மக்களை கேள்வி எழுப்ப வைத்த சம்பவம் தான் கன்னட பெண் பத்திரிக்கை��ாளர் ...\nஎல்லை தாக்குதல்களை விட நாட்டில் குண்டும் குழியுமான சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம்..உச்சநீதிமன்றம் கண்டனம்..\nநாட்டில் எல்லை தாக்குதல்களை விட குண்டும், குழியுமாக உள்ள சாலைகளால் ஏற்பட கூடிய உயிரிழப்புகளே அதிகம் என உச்சநீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது. நாட்டில் மத்திய மற்றும் மாநில ...\nஒருவர் விரும்பினால், அவரது ஆதார் தகவல்களை திரும்ப பெற்று கொள்ளலாம் விரைவில் வெளிவரவுள்ளது புதிய சட்டம்\nஆதார் எண் என்பது தற்போது பல இடங்களில் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இது முக்கிய ஆதாரமாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் மொபைல் எண், வங்கி கணக்கு , அரசின் பல ...\nகர்நாடக மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அவதூறு வழக்கு..\nமேகதாது அணை கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசுகளுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது. கர்நாடக அரசு ...\nதமிழக அரசு நீலகிரி மாவட்ட ஆட்சியரை மாற்றக்கூடாது..தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை..\nஉச்சநீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் எச்சரித்து உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி நீலகிரி ...\nஅரசியல் சட்டத்தின் அறிவுரையை கேட்க வேண்டும்…உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து\nடெல்லியில் நேற்று இந்திய அரசியல் சட்ட தினம் கொண்டாடப்பட்டது. இதில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கலந்து கொண்டு பேசும் போது, அரசியலமைப்பு சட்டம், ஒடுக்கப்பட்டவர்களின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-04-04/item/500-50", "date_download": "2019-10-24T03:24:01Z", "digest": "sha1:2XORTZ7S4TYDT3OEWMNCASVN7FEVKYSC", "length": 10990, "nlines": 77, "source_domain": "newtamiltimes.com", "title": "50 ஆண்டுகள் சினிமாவை ஆட்சி செய்த 'ஆச்சி... மனோரமா பிறந்த நாள் நினைவலைகள்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\n50 ஆண்டுகள் சினிமாவை ஆட்சி செய்த 'ஆச்சி... மனோரமா பிறந்த நாள் நினைவலைகள்\n50 ஆண்டுகள் சினிமாவை ஆட்சி செய்த 'ஆச்சி... மனோரமா பிறந்த நாள் நினைவலைகள்\nதமிழ் சினிமா சரித்திரத்தில் தவிர்க்க முடியாத ஆளுமை 'ஆச்சி' மனோராம��. 5 முதல்வர்களோடு நடித்தவர். 5 தலைமுறையினரோடு நடித்தவர். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்தவர். நாடக நடிகையாக, சினிமா நாயகியாக, காமெடி நடிகையாக, குணசித்திர நடிகையாக, வில்லியாக, பாடகியாக, சின்னத்திரை நடிகையாக , தயாரிப்பாளராக அவர் எடுத்த அவதாரங்கள் அதிகம். இன்று அவரது பிறந்த நாள். வியாபார சினிமா வேகத்தில் அவர் பிறந்த நாள் எத்தனை பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியாது. ஆச்சியை நாம் நினைவுகூர்வோம்.தஞ்சை மாவட்டம் ராஜமன்னார்குடி தான் ஆச்சி அவதரித்த ஊர். ஆச்சியின் தந்தை காசினாக் உடையார் அந்த ஏரியாவில் குட்டி தாதா, சாரயக்கடை, கள்ளுக்கடை, பில்டிங்க காண்டிராக்ட் கட்டப்பஞ்சாயத்து என்று திரிந்தார். ஆச்சியின் அம்மா ராமாமிர்தத்தின் தங்கையை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அப்புறம் என்ன அம்மாவுக்கு தங்கை கொடுமை, மனோரமாவுக்கு சித்தி கொடுமை அதை தாங்க முடியாமல் செட்டிநாட்டில் உள்ள பள்ளத்தூருக்கு பஞ்சம் பிழைக்க வந்தார்கள் தாயும் மகளும்.அம்மா வீட்டு வேலை செய்தார். இட்லிக்கடை வைத்தார். அம்மாவுக்கு துணையாக மனோரமா முருக்கு வியாபாரம் செய்தார். மனோரமாவின் அப்பா அப்போது ஊர் ஊராக டெண்ட் கொட்டகை நடத்தி சினிமா போட்டார். அவர் பள்ளத்தூரிலும் சினிமா கொட்டகை போட்டார். அப்பா நடத்திய கொட்டகையில் மகள் முருக்கு விற்றதுதான் காலக் கொடுமை. தியேட்டரில் முருக்கு விற்ற விட்டு படத்தை பார்ப்பார். அந்த படத்தின் வசனங்களையும், பாடல்களையும் வீட்டில் பாடி பார்ப்பார் இப்படித்தான் நடிப்பாற்றலையும் பாடும் திறனையும் வளர்த்துக் கொண்டார்.உள்ளூர் கோவில் திருவிழாவில் பாட ஆரம்பித்தார். பள்ளி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். நாடகங்களில் பெண் வேடத்தில் நடித்த ஆண்களுக்கு பின்னணி குரல் கொடுத்தார். பிறகு அவரே நடிக்க ஆரம்பித்தார். அக்கம் பக்கத்தில் பிரபலமானார். பள்ளத்தூர் பாப்பா என்று அழைக்கப்பட்டார். விதியின் விசித்திரம் என்ற நாடகத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். அதன் பிறகுதான் கோபிசாந்தா என்ற பெயர் மனோரமா ஆனது. யார் மகன் என்ற நாடகம்தான் மனோரமா ஹீரோயினாக நடித்த முதல் நாடகம்.மணிமகுடம் நாடகத்தில் மனோரமாவின் நடிப்பை பார்த்து வியந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவரை சென்னைக்கு அழைத்து வந்து தி.மு.க பிரச்சார நாடகங்களில் நடிக்க வைத்தார். உதயசூரியன் என்ற நாடகத்தில் கருணாநிதிக்கு ஜோடியாக நடித்தார். அப்போது தி.மு.கவில் இருந்த கவியரசர் கண்ணதாசன் அவர் தயாரித்த மாலையிட்ட மங்கை படத்தில் காமெடி நடிகையாக அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் 1958ம் ஆண்டு வெளிவந்தது. அன்று துவங்கிய அவரது பயணம் 50 ஆண்டுகளை தாண்டியும் தொடர்ந்தது. 1963ம் ஆண்டு கொஞ்சும் குமரி, அலங்காரி, பெரிய மனிதர், அதிசய பெண் படங்களில் ஹீரோயினியாக நடித்தார். பிறகு அவரே தன்னை காமெடி நடிகையாக மாற்றிக் கொண்டார். பொம்மலாட்டம் படத்தில் வா வாத்யாரே வூட்டாண்ட பாடலை சென்னை தமிழில் பாடினார். அன்று முதல் பாடகியாகவும் வலம் வந்தார். குன்வாரா பாப் என்ற இந்திப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். 2002ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவிக்கப்ட்டார். காலத்தை வென்று நிற்கும் இந்த மாபெரும் கலைஞரை போற்றுவோம்.\n கல்விக்கு உதவிய நடிகர் சங்கம்...\tபஸ் உரிமையாளர்கள் சங்கத்திற்கு விஷால் கடிதம்: பேருந்துகளில் புது படங்களை ஒளிபரப்புவது சட்டவிரோதம்... »\nவிஜய் ஹசாரே கோப்பை: இறுதிப்போட்டிக்கு தமிழக அணி தகுதி\nதமிழகம் முழுவதும் பரவாலாக மழை\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள்\nதீபாவளி : 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி\nஇணைப்பில் உள்ளவர்கள்: 85 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/08/112.html", "date_download": "2019-10-24T02:44:10Z", "digest": "sha1:P5E2TYPFWNNSWI32WEP2FIKZIKF72JAO", "length": 3959, "nlines": 64, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: 112. நலம்புனைந்துரைத்தல்", "raw_content": "\nநன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்\nமலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்\nமுறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்\nகாணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்\nஅனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு\nமதியும் மடந்தை முகனும் அறியா\nஅறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல\nமாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்\nமலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்\nஅனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்\nவகைகள் : காமத்துப்பால், திருக்குறள்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/36347", "date_download": "2019-10-24T01:33:18Z", "digest": "sha1:ZR3HH2D6GANZ3D2Z5YAMI6CI5MOJUAGX", "length": 2985, "nlines": 113, "source_domain": "www.cinemamurasam.com", "title": "Actress Raashi Khanna Latest stills – Cinema Murasam", "raw_content": "\nஆசிரியர்: ‘கலைமாமணி’ தேவி மணி\nஒய்யாரி ராசி கண்ணாவின் ஒயிலான படங்கள்.\nநீச்சல் உடையில் தெறிக்கவிடும் நிகிஷாபடேல் \nரைசாவின் நிமிர்ந்து நில் கவர்ச்சி\nகருப்பு ப்ரா,வெள்ளை கருப்புப்பட்டை டாப்...சூப்பர் எம்.பி.யின் தேனிலவு\nஒய்யாரி ராசி கண்ணாவின் ஒயிலான படங்கள்.\nநீச்சல் உடையில் தெறிக்கவிடும் நிகிஷாபடேல் \nரைசாவின் நிமிர்ந்து நில் கவர்ச்சி\nகைதி- பிகில் பற்றி கார்த்தி.\nஎஸ்.டி.ஆர். ‘மாநாடு’ இறங்கி வருகிறாரா\nதோனியை வம்புக்கு இழுத்த பாக்.கிரிக்கெட் வீரரின் மனைவி\nநடிகை பூஜா தலைப்பிரசவம் : தாயும் சேயும் மரணம்.\n“நான் எத்தனை காலம் வாழ்வேனோ” நடிகையின் மரண பயம்.\nகலாசாரம் பற்றி பிரகாஷ்ராஜ் கடும் மோதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=1473", "date_download": "2019-10-24T02:37:48Z", "digest": "sha1:2JURCH7F6JKXYES4HTYKHKD4ZJIDON2Y", "length": 6570, "nlines": 27, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - ஆசிரியர் பக்கம் - சிறுமை கண்டு பொங்குவாய்...", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | விளையாட்டு விசயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்\n- அசோகன் பி. | மார்ச் 2005 |\nசாலைகளில் ஆட்டோக்கள் பத்துப் பன்னிரண்டு குழந்தைகளுடன் செல்வதைப் பார்க்கும்போதெல்லாம் மிகவும் வருத்தமாக இரு���்கிறது. பாதுகாப்பற்ற முறையில், சாலைவிதிகளை மதிக்காத இந்த வாகனங்கள் தமது குழந்தைகளுக்கு ஆபத்து என்று பெற்றோர்கள் உணர்வதில்லையா இது நாம் அனைவரும் கூட்டாக நடத்தும் ஒரு குற்றம். கும்பகோணம் தீ விபத்து போன்ற சோகங்களுக்கு மூல காரணம் நமது அசட்டையும், வேறென்னதான் செய்வது என்ற கையாலாகாத்தனம் தான். இதுபோல் ஏதாவது ஒரு விபத்து நடந்தபின் அந்த விபத்தில் சம்பந்தப் பட்டவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று எழும் கோரிக்கைகளின் சத்தத்திற்கு ஒரு காரணம் நாம் இத்தனை நாள் அசட்டையாக இருந்து விட்டோமே என்ற குற்ற உணர்வும், இதுபோல் மீண்டும் நடக்கத்தான் போகிறது என்பதை நாம் அறிந்திருப்பதும்தான் என்பது எனது எண்ணம்.\n'சிறுமை கண்டு பொங்குவாய்' - இது மிக முக்கியம். ஊழலையும், ஒழுங்கின்மையையும் 'நமக்கு எதற்கு வம்பு' என்று காணாமல் இருப்பதன் மறுபக்கமே, விபத்துக்களைப் பற்றிப் பெரும் குரலெழுப்புவதும், பின்னர் அவற்றை அறவே மறப்பதும்\nஇன்றைக்கு உலகெங்கும் மக்களாட்சி மலரச் செய்வதைத் தனக்கு ஆண்டவன் நேரில் இட்ட கட்டளை என்ற அளவில் கிளம்பியிருக்கிறார் அதிபர் புஷ் - இவரது ஆட்சியின் சிறுமைகளைக் கண்டு பொங்குவது நல்லது. இல்லாவிடில், கும்பகோணம் பள்ளி எரிந்ததுபோல் உலகின் பல இடங்களில் எரியும் - நாம் அனைவரும் இதை எப்படித் தடுப்பது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நிற்கவோ அல்லது எதுவும் நடக்காதது போல் நடிக்கவோ வேண்டியிருக்கும்.\n'Justice delayed is justice denied' விரைவில் நீதி கிடைக்கவில்லை என்றால் சினிமாக்களில் கதாநாயகர்கள் ஆயுதமேந்தி வில்லன்களை அழிப்பார்கள்; வாழ்க்கையில், மக்கள் நம்பிக்கையிழப்பார்கள் - சிறுமை கண்டு பொங்குவது குறையும்.\nபாரதிதாசன் 'புதியதோர் உலகம் செய்வோம்' என்று மட்டும் சொல்லவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Bentley/cardealers", "date_download": "2019-10-24T02:05:32Z", "digest": "sha1:WLB4M5OJDR2PNPTJ5LH73ADPI2EOM5YK", "length": 6794, "nlines": 115, "source_domain": "tamil.cardekho.com", "title": "இந்தியாவில் உள்ள 3 நகரங்களில் 2 பேன்ட்லே கார் ஷோரூம்கள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nசரியான டீலர்களை இணைக்க உங்களுக்கு உதவுகிறது\nபேன்ட்லே கார் டீலர்கள் மற்றும் ஷோரூம்கள்\nகண்டுபிடிக்கவும் பேன்ட்லே உங்கள் நகரத்தித்தின் டீலரை. CarDekho.com அங்கீகரிக்கப்பட்டதை எளிதாக க��்டறிய உதவுகிறது பேன்ட்லே இந்தியா முழுவதும் விற்பனை மற்றும் ஷோரூம்கள். கண்டுபிடிப்பதற்கு பேன்ட்லே உங்கள் நகரத்தில் உள்ள டீலர்கள் நகரைத் தேர்ந்தெடுத்து, தேவையான அனைத்து தகவல்களையும் பார்வையிடுவர் பேன்ட்லே உங்கள் விருப்பமான நகரத்தில் விநியோகஸ்தர். மேல் இரு 3 ஹோண்டா டீலர்ஸ் இல் Delhi, Mumbai, Banglore, Chennai, Kolkata, Pune.\nபேன்ட்லே கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nபேன்ட்லே பயன்படுத்தப்பட்ட கார்கள் பிரபலம்\nதுவக்கம் Rs 1.15 கிராரே\nதுவக்கம் Rs 45 லட்சம்\nஸெட் சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 75 லட்சம்\nஸெட் சார்ஸ் இன் பெங்களூர்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-cars+in+pune", "date_download": "2019-10-24T03:18:24Z", "digest": "sha1:ABUO7CVP6OF4S57GB46XPGEROM4PXXU4", "length": 13133, "nlines": 329, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Cars in Pune - 2253 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஸெட் சார்ஸ் இன் புனே\n2015 டொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 ஏடி\n2017 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 சிஆர்டிஐ எஸ்எக்ஸ்\n2015 மாருதி ஸ்விப்ட் டிசையர் விடிஐ\n2012 மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ\n2017 மாருதி பாலினோ ஆர்எஸ் 1.0 பெட்ரோல்\n1995 மாருதி சென் எல்எஸ்ஐ\nஉங்கள் மனதில் குறிப்பிட்ட பட்ஜெட் உள்ளதா\n0 - 2 லக்ஹ2 - 3 லக்ஹ3 - 5 லக்ஹ5 - 8 லக்ஹ8 - 10 லக்ஹ10+ லக்ஹ\n2017 ஜாகுவார் எக்ஸ்ஜெ 3.0எல் போர்ட்போலியோ எல்டபிள்யூடி\n2008 ஸ்கோடா Laura 2.0 டிடிஐ ஏடி எல் ஆன்டு கே\n2011 வோல்க்ஸ்வேகன் ஜெட்டா 2.0எல் டிடிஐ ஹைலைன்\n2010 மாருதி எஸ்எக்ஸ்4 இசட்எக்ஸ்ஐ எம்டி பிஎஸ்ஐவி லெதர்\n2018 வோல்க்ஸ்வேகன் அமினோ 1.0 எம்பிஐ ஹைலைன் பிளஸ்\n2011 செவ்ரோலேட் அப்ட்ரா மேக்னும் 2.0 எல்எஸ் பிஎஸ்ஐஐஐ\n2012 ஃபியட் லீனியா 1.3 மல்டிஜெட் ஆக்டிவ்\n2014 ஃபியட் லீனியா எமோஷன் பேக் (டீசல்)\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\n2015 ஆடி க்யூ7 3.0 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம்\n2015 ஆடி க்யூ7 35 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ்\nமாருதி ஸ்விப்ட்மாருதி பாலினோமாருதி Vitara Brezzaடொயோட்டா ஃபார்ச்சூனர்மஹிந்திரா ஸ்கார்பியோசான்றிதழ்ஆட்டோமெட்டிக்சொகுசுடீசல்\n2009 வோல்க்ஸ்வேகன் ஜெட்டா 1.9 ஹைலைன் டிடிஐ\n2013 மாருதி எஸ்எக்ஸ்4 இசட்எக்ஸ்ஐ எம்டி பிஎஸ்ஐவி\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nகார்த்தேக்கோவின் தகுந்த வாய்ந்த என்ஜினியர்கள் மூலம் முழுமையாக ஆய்வு ச��ய்யப்பட்ட கார்களை, டிரஸ்ட்மார்க் வழங்குகிறது.\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/lakshmi-rai-leaves-london-join-thaandavam-team-154548.html", "date_download": "2019-10-24T02:18:05Z", "digest": "sha1:A5XEVLYW7PEUCKGLWHN2SGPFQVH7CWKG", "length": 13788, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மங்கத்தா போன்று தாண்டவத்திலும் பேசப்படுவேன்: லக்ஷ்மி ராய் | Lakshmi Rai leaves for London to join Thaandavam team | தாண்டவம் எனக்கு இன்னொரு மங்காத்தா: லக்ஷ்மி ராய் - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n1 hr ago 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\n12 hrs ago சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\n12 hrs ago நீங்க சச்சின் தோனி சன்னி லியோன் ரசிகரா… அப்படின்னா கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க\n12 hrs ago ஃப்ரோஸன் 2’ எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews ஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமங்கத்தா போன்று தாண்டவத்திலும் பேசப்படுவேன்: லக்ஷ்மி ராய்\nநடிகை லக்ஷ்மி ராய் தாண்டவம் ஷூட்டிங்கில் பங்கேற்க நேற்று லண்டன் புறப்பட்டு சென்றார்.\nஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, ஏமி ஜாக்சன் நடிக்கும் படம் தாண்டவம். படத்தின் பெரும்பகுதி இங்கிலாந்தில் தான் படமாக்கப்படுகிறது. இதற்காக தாண்டவம் குழுவினர் இங்கிலாந்து முகாமிட்டுள்ளனர். அவர்களை சோதிக்கும் விதமாக அங்கு மழை பெய்து வருகிறதாம். இருப்பினும் குறிப்பிட்ட நேரத்தில் ஷூட்டிங்கை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nஇந்த படத்தில் அனுஷ்கா, ஏமி தவிர ல��்ஷ்மி ராயும் உள்ளார். அடேங்கப்பா விக்ரமுக்கு 3 ஜோடியா என்று தானே நினைக்கிறீர்கள். ஆனால் லக்ஷ்மி ராய் என்ன சொல்கிறார் என்பதை படியுங்கள்,\nதாண்டவம் படத்தில் நான் விக்ரமையோ, அவர் என்னையோ காதலிக்கவில்லை. ஆனால் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. படம் முழுக்க நான் வருவேன்.\nஎப்படி மங்காத்தாவில் நான் வில்லியாக நடித்தாலும் எனது கதாபாத்திரம் பேசப்பட்டதோ அதேபோன்று இந்த படத்திலும் எனது நடிப்பு பேசப்படும் என்று நம்புகிறேன் என்றார்.\nதாண்டவம் ஷூட்டிங்கிற்காக அவர் நேற்று லண்டன் புறப்பட்டுச் சென்றார்.\nஒரு படத்திலாவது அப்படி நடிக்கணும்... ஆசைப்படும் லட்சுமி ராய்\nஒரு வழியா லட்சுமி ராய்க்கு வாய்ப்பு கிடைச்சுடுச்சு...\nடோணி பட இயக்குனர் மீது கோபத்தில் இருக்கும் லட்சுமிராய்\nஏழைக் குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய லட்சுமி ராய்\nஅகிராவுக்காக பாலிவுட் போன லட்சுமி ராய்\nஎனக்கு நாலு பாய் பிரண்ட் இருக்காங்க... டோணி ஒரு கறை: ராய் லட்சுமி\nஉண்மையை ஒத்துக்க தில் வேணும் - த்ரிஷாவை வாரும் லட்சுமி ராய்\nஆபாச வீடியோவில் இருப்பது நான் அல்ல\nமம்மூட்டி ஜோடியாக மீண்டும் லட்சுமி ராய்\n: படப்பிடிப்பில் பலப்பரீட்சையில் இறங்கிய நடிகைகள் லட்சுமி ராய், ராகினி திவேதி\nஹைய்யா.. சூப்பர் ஸ்டார் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிட்டார் - துள்ளிக் குதிக்கும் நடிகை\nஇரும்புக் குதிரையிலிருந்து லட்சுமி ராய் நீக்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலண்டன் சந்திப்பு… மீண்டும் ராஜமவுலி படத்தில் இணையும் அனுஷ்கா\nவெங்கட் பிரபுவின் வெப்சீரிஸில் நடிக்கும் காஜல் அகர்வால் - இணைந்த யோகி பாபு\nபிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை குழந்தையுடன் மரணம்.. ஆம்புலன்ஸ் தாமதத்தால் நேர்ந்த துயரம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/scandal", "date_download": "2019-10-24T03:09:35Z", "digest": "sha1:PNWDCN6XUZZOZWHDS3SBHDTRECP5VJT6", "length": 9813, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Scandal: Latest Scandal News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி ��ீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமு.க. ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு... திரும்பப் பெற்றார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nஎவ்வளவு அடிச்சாலும் தாங்கறாரே மனுஷன்... என்ன காரணமாக இருக்கும்\nமன்னார்குடி மாஃபியா சும்மா விடமாட்டார்கள் என சிலர் எச்சரித்தனர்.. பட் ஐ டோன்ட் கேர்- டிஐஜி ரூபா\nஅண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மோசடியில் 30 பேருக்கு தொடர்பு\nஅண்ணா பல்கலை தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு மோசடி... விரிவடையும் ஐடி சோதனை... சிக்கும் பேராசிரியர்கள்\nBreaking News: ரஜினி அதிமுக தலைவராக வாய்ப்பே இல்லை - செல்லூர் ராஜு\nஅன்னை தெரசா அறக்கட்டளையின் குழந்தைகள் காப்பகங்களில் ரெய்டு நடத்த மத்திய அரசு அதிரடி உத்தரவு\nநீட் தேர்வில் முறைகேடு... 4 பேர் மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ\nகனிஷ்க் நிறுவனத்தின் ரூ. 48 கோடி சொத்துகள் முடக்கம்\n14 வங்கிகளில் மோசடியாக கனிஷ்க் நிறுவனம் கடன் பெற்றது எப்படி\n2ஜி வழக்கில் சிஏஜி வினோத் ராய் விசாரிக்கப்பட வேண்டும்... ஆ.ராசா\nசட்டம் ஒழுங்கு டிஜிபி ஆகாமலேயே பணி ஓய்வு பெற்ற ஜார்ஜ்.. பிரிவு உபசார விழாவை தவிர்த்தார்\nநீட் கெடுபிடி: சிபிஎஸ்இ அலுவலகம் தாக்குதல் - போராடிய மாணவர்கள் கைது # NEET\nகண்ணாடி வீட்டுக்குள் கல் எறிவதா.. ஓபிஎஸ் செய்த \"முறைகேடுகள்\".. லிஸ்ட் எடுக்கிறார் எடப்பாடியார்\nநான் எடுத்த முடிவுகளால்தான் செல்போன் கட்டணம் குறைந்தது.. 2ஜி வழக்கில் ஆ.ராசா வாதம்\nவிசாரணைக்கே வராத கீதாலட்சுமி.. ஐடி சம்மனை ரத்து செய்ய கோரி ஹைகோர்ட்டில் மனு\nஊழல் செய்து சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்: ஜி.ஆர். வலியுறுத்தல்\nஊழல் வழக்கில் பாக். முன்னாள் பிரதமர் கிலானிக்கு பிடிவாரண்டு... நீதிமன்றம் கிடுக்கிப்பிடி\nபோபர்ஸ் பீரங்கி ஊழல்.. நீதிமன்றங்களுக்கு பதிலாக விசாரணை நடத்திய ஊடகங்கள்: பிரணாப் முகர்ஜி சாடல்\nசன் டி.வி. ஊழியர்களை காவலில் விசாரிக்க அனுமதி கோரி சென்னை ஹைகோர்ட்டில் சி.பி.ஐ. அப்பீல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/victory", "date_download": "2019-10-24T02:01:00Z", "digest": "sha1:MQOBOPAGXQLVM3QVMTMEKIPBYU3V2ZA4", "length": 10076, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Victory: Latest Victory News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுத்தி போச்சு.. திடீரென பிளேடை எடுத்து.. நாக்கை வெட்டி.. தெலுங்கானாவில் அரசியல் அக்கப்போர்\nஆர்கே நகரில் தினகரன் பெற்ற வெற்றி செல்லும்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு\nஉ.பியில் பாஜகவின் 9வது எம்.பி.க்கு எப்படி வெற்றி கிடைத்தது\nஇந்திய நாட்டின் மானத்தை ஒரு தமிழன் காத்தான்... தினேஷ் கார்த்திக்கை கொண்டாடும் ட்வீட்ஸ்\nபாதங்கள் கொப்பளித்து வெடித்து....ரத்தம் சொட்ட சொட்ட நடந்து வந்த மகாராஷ்டிரா விவசாயிகள்\nமகளிர் தினத்தில் பெண்கள் சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி... ஹாதியா திருமணம் செல்லும் என்ற அறிவிப்பு\n'பாக்கிப் பணம்' சர்ச்சைக்கு நடுவே ஆர்.கே.நகரில் தினகரன் 'தில்' ரவுண்ட்\nநாளை இரவுக்குள் டிடிவி தினகரனுக்கு எதிராக என்ன நடக்கப்போகிறது\nவெற்றி என்பதை தினகரன் இனி ஒரு முறை உச்சரிக்க முடியாது.. எச்சரிக்கும் ஓஎஸ் மணியன்\nஅதிமுகவில் வெடித்தது பூகம்பம்.. டிடிவி தினகரனுக்கு சூலூர் எம்எல்ஏ கனகராஜ் நேரில் வாழ்த்து\nதினகரன் வெற்றிக்கு ஒரே காரணம், பணம் மட்டும்தான்.. சீமான் விளாசல்\nதினகரன் வெற்றி ஒரு மாடல் வெற்றிதான்.. ரத்து செய்ய வாய்ப்பிருக்கு.. சொல்கிறார் எச் ராஜா\nதினகரனின் வெற்றி நீர்க்குமிழி போன்றது.. நீடிக்காது.. அமைச்சர் ஓஎஸ் மணியன் கருத்து\nபாஜகவுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கு.. ஆனால் இடங்கள் குறைந்துவிட்டதே\nகுஜராத்தில் 150 இடங்கள் டார்கெட் மிஸ்ஸானது ஏன்\nஜெயலலிதாவின் வெற்றிக்கு பின்னால் இருந்தவர் தியாகத் தலைவி சின்னமாதானாம்.. ஜெயா ப்ளஸ் அலப்பறை\nமுற்றிலும் ஒழிக்கப்பட்டது ஐஎஸ் அமைப்பு... ஈராக் மக்கள் உற்சாக கொண்டாட்டம்\nவேலையை ரசித்து செய்யுங்கள்... வெற்றி தானாக வரும் -'ஆச்சி மசாலா' பத்மசிங் ஐசக் எக்ஸ்க்ளூசிவ்: வீடியோ\nஎனது வெற்றி உறுதியாகிவிட்டதால் எதிர்க்கட்சிகள் பயத்தில் பொய் பிரச்சாரம் செய்கின்றன.. டிடிவி.தினகரன்\nஇரட்டை இலை சின்னத்தில் தினகரன் போட்டியிட்டு வெற்றி பெறுவார்: சொல்கிறார் தம்பிதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2368487", "date_download": "2019-10-24T03:33:13Z", "digest": "sha1:OIL7RIJYIJ6MIBGG5RRVHSIIVJZZTMZF", "length": 14675, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "மூன்று நாட்டு கப்பல்படைகள் கூட்டுப்பயிற்சி: அந்தமானில் துவக்கம்| Dinamalar", "raw_content": "\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் அதிமுக முன்னிலை\nஅரியானா தேர்தல் : பா.ஜ., 40 ல் முன்னிலை\nமகாராஷ்டிரா தேர்தல் : பா.ஜ., 158 ல் முன்னிலை 1\nஅரசியல் கட்சிகள் திக்...திக்... : ஓட்டு எண்ணிக்கை ...\nஅதீத நம்பிக்கையில் பா.ஜ., : 5000 லட்டுக்கள் 'ஆர்டர்'\nவாரணாசியில் பிரதமர் மோடி தீபாவளி விருந்து 2\nபண மோசடி வழக்கில் சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைக்குமா\nஅக்.24: பெட்ரோல் ரூ.75.99; டீசல் ரூ.69.77 1\n24 மணி நேரமும் இணைப்பு பஸ்\nமூன்று நாட்டு கப்பல்படைகள் கூட்டுப்பயிற்சி: அந்தமானில் துவக்கம்\nபோர்ட் பிளைர்:இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளின் கப்பல்படையினருக்கான ‛சிட்மேக்ஸ்-19' எனும் ஐந்துநாள் பயிற்சி முகாம் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் துவங்கியது. கடத்தல் தடுப்பு, பயங்கரவாத்திற்கு எதிரான நடவடிக்கை போன்ற பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.\nRelated Tags 3நாடு கப்பல்படைகள் கூட்டுப்பயிற்சி அந்தமானில் துவக்கம்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப�� பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=156611&cat=32", "date_download": "2019-10-24T03:29:01Z", "digest": "sha1:Y45YFBAFHM5UQ6LK6NQNTMNZXACXBCHB", "length": 31517, "nlines": 647, "source_domain": "www.dinamalar.com", "title": "நீர் அளவை குறைக்க உத்தரவு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » நீர் அளவை குறைக்க உத்தரவு நவம்பர் 21,2018 17:00 IST\nபொது » நீர் அளவை குறைக்க உத்தரவு நவம்பர் 21,2018 17:00 IST\nவங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் அதிக அளவு மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்ததை யடுத்து கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அதன் ஒரு பகுதியாக பல்வேறு துறை அதிகாரிகள் அலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் எம் சி சம்பத், மாவட்டத்தின் பிரதான ஏரிகளான வீராணம் ஏரி, வாலாஜா மற்றும் பெருமாள் ஏரிகளில் முழு கொள்ளளவில் இருந்து நீர் அளவை குறைத்து வைக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்தால் வீராணம் ஏரிக்கு அதிக அளவில் தண்ணீர் வரும் என்பதால் ஏரியின் நீர் வரத்தை கவனித்து வருவதாக தெரிவித்தார்\nபள்ளத்துல இருந்து மேட்டுக்கு தண்ணீர் தாவுமா\nமாவட்ட நிர்வாகம் அலட்சியம்: மழையில் மாணவர்கள்\nஅதிகாரிகள் துணையில்லாமல் ஊழல் நடக்காது\nவிமானத்தில் மோதிய தண்ணீர் லாரி\nதிமுக ஒரு தொகுதியிலும் ஜெயிக்காது\nதமிழகத்தில் மலையேற புதிய விதிமுறைகள்\nதமிழகத்தில் மீண்டும் புழங்கும் குட்கா\nமக்களின் மறியலை கண்டுகொள்ளாத அமைச்சர்\nதரையை மையம் கொண்ட புயல்\nபுயல்பாதிப்பு : அதிகாரிகள் சிறைபிடிப்பு\nமாவட்ட கிரிக்கெட்: பைனலில் ராமகிருஷ்ணா\nதண்ணீர் வேண்டி விவசாயிகள் போராட்டம்\nமாவட்ட கிரிக்கெட்: ராமகிருஷ்ணா வெற்றி\nஒரு வாரத்தில் மின்இணைப்பு சாத்தியம்\nதுறவறம் செல்ல நல்ல மனம் வேண்டும்\nகொலை மற்றும் தற்கொலைக்கு தூண்டுவது எது\nதிருவாரூர் கோயிலில் தொல்லியல் துறை ஆய்வு\n'தினம் ஒரு கருத்து தெரிவிக்கும் ராகுல்'\nமீனவர்களின் குறை தீர் கூட்டம் நடக்குமா\nமாணவர்களிடம் விஞ்ஞான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்\nநல்ல தீர்ப்பு வரும் பக்தர்கள் நம்பிக்கை\nநாயை காக்க போராடிய தீயணைப்புத் துறை\nமீண்டும் குறைந்த காற்றழுத்தம்; மழைக்கு வாய்ப்பு\nசூதாட்டத்தை விட மோசமான நிலை சினிமாவில் உள்ளது-பகுதி-1\nகடலில் விமானம் விழுந்து 189 பேர் பலி\nசத்துணவு பிச்சைக்காரத் திட்டமா : அமைச்சர் ஆவேசம்\nபுயல் பாதித்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல்\nரேஷன் கார்டுக்கு 2லிட்டர் மண்ணெண்ணெய்: மக்கள் கூட்டம்\nஆமா யார் அந்த ஏழு பேர் \nஎம் சாண்ட் பொடி தூவி மணல்கொள்ளை : 2 டிரைவர்கள் கைது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபட்டும் திருந்தாத வில்லிவாக்கம் இன்ஸ்\nஸ்ரீகாளஹஸ்தி கோயில் உண்டியலில் ரூ.1 கோடி\nதீபாவளியன்று வீடுகளில் கருப்புக் கொடி\nபிசிசிஐ தலைவராக கங்குலி பதவி ஏற்பு\nகூடைப்பந்து பைனலில் சர்வஜனா பள்ளி\nதலித்துகளை மதம் மாற்ற வந்ததா பஞ்சமி நிலம்\nடேங்கரில் இருந்து பெட்ரோல் திருட்டு; 4 பேர் கைது\nதமிழக அரசியலில் ராஜினிகாந்தின் புதிய அத்தியாயம்\nகல்லூரி பேருந்தில் டீசல் டேங்க் விழுந்து பரபரப்பு\nசோனியா மீண்டும் திகார் விஜயம்\nபார்வையற்ற இளைஞரைப் பாட வைத்த இமான்\nஅரசு பஸ் மோதி காவலர் பலி\nபேனர் வைக்கமாட்டோம்; அதிமுக பிரமாணப்பத்திரம்\nதிருவாரூர் மக்கள் 10 ஆண்டு கால கோரிக்கை ஏற்பு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதீபாவளியன்று வீடுகளில் கருப்புக் கொடி\nதமிழக அரசியலில் ராஜினிகாந்தின் புதிய அத்தியாயம்\nசோனியா மீண்டும் திகார் விஜயம்\nடேங்கரில் இருந்து பெட்ரோல் திருட்டு; 4 பேர் கைது\nபிசிசிஐ தலைவராக கங்குலி பதவி ஏற்பு\nபேனர் வைக்கமாட்டோம்; அதிமுக பிரமாணப்பத்திரம்\nசலாம் டூ கலாம் அறிவியல் கண்காட்சி\nதிருவாரூர் மக்கள் 10 ஆண்டு கால கோரிக்கை ஏற்பு\nகுறைந்த தூரத்திற்கும் ஏ.சி., பஸ்\nபிகில் பார்க்கிறீங்களா: ருத்ராட்சம் இலவசம்\nகலால் வரி உதவி ஆணையர் கைது\nநிலஅபகரிப்பு வழக்கு: மு.க.அழகிரி ஆஜர்\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு அக்.23ல் போனஸ்\nவங்கி நெருக்கடி தீர அபிஜித் புதுயோசனை\nஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்; 600 கிலோ பறிமுதல்\n'ரெட் அலர்ட்' வாபஸ் பெற்றது வானிலை மையம்\nபணம் கையாடல் மருமகனை ஒதுக்கிய கருணாநிதி மகள்\nசாவக்காட்டு பாளையத்தில் சத்தமில்லாத தீபாவளி\nதமிழ்ப் பல்கலை., பட்டமளிப்பு விழா\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு\nதென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா\nதனியார் பேருந்து லாரி மோதல்\nகஸ்தூரிபா காந்தி பள்ளியில் தினமலர் வினாடிவினா\nபோலீசாரை குறைகூறிய கொள்ளையன் சுரேஷ்\nகல்லூரி பேருந்தில் டீசல் டேங்க் விழுந்து பரபரப்பு\nபெண் மீது தாக்கு ரயிலை நிறுத்தி போராட்டம்\nபோக்குவரத்து அலுவலகத்தில் திடீர் ரெய்டு\nஅரசு பஸ் மோதி காவலர் பலி\nதலித்துகளை மதம் மாற்ற வந்ததா பஞ்சமி நிலம்\nஸ்ரீவியுடன் மணப்பாறை பால்கோவா போட்டி | Trichy srivilliputhur manapparai palkova\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசீரக சம்பாவுக்கு மாற்று விஐடி1\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந��தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகூடைப்பந்து பைனலில் சர்வஜனா பள்ளி\n'பூஸ்ட் - தினமலர்' 'சாம்பியன்' மாணவர்கள் தேர்வு\nகல்லூரிகளுக்கான ஹேண்ட்பால் ஜெ.பி.ஆர்., சாம்பியன்\nபல்கலை., வாலிபால்; வாகை சூடியது எஸ்.டி.சி., கல்லூரி\nஇறகுப்பந்து; திறமை காட்டிய வீரர்கள்\nகைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nநேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்\n3வது டெஸ்ட்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி உறுதி\nஸ்ரீகாளஹஸ்தி கோயில் உண்டியலில் ரூ.1 கோடி\nஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்\nபார்வையற்ற இளைஞரைப் பாட வைத்த இமான்\nஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா\nவிக்ரம் த்ருவ் மேடையில் கலாட்டா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/22238", "date_download": "2019-10-24T02:40:34Z", "digest": "sha1:5L22UHKPC45BWBSAFUQJNGNWLXX2KOAG", "length": 15632, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "துறவு-கடிதம்", "raw_content": "\n« சுரதா ஒரு பதிவு\nவணக்கம். ஆன்மீகம் பற்றிய தங்கள் கேள்வி பதிலில் ஒரு பாரம்பரியம் பற்றிய அதாவது இந்திய ஆன்மீகத்தின் வழி முறைகள் மீது தங்களுக்கு உள்ள ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும்படியான ஒரு பதிவைக் கண்டேன். இது இந்த மண்ணில் பிறந்தவருள் நடக்கும் உரையாடல் என்னும் அளவில் வேண்டுமென்றால் பொருந்தும். ஆனால் ஆன்மீகம் இந்த அணுகுமுறைக்குள் அடங்காத அளவு ஆழ்ந்தது. ஆன்மீகம் ஒரு தாயின் ஒவ்வொரு குழந்தையும் தாயன்பைத் தனக்கு என்ற ஒரு அந்தரங்க, தனித்த பேறாகக் கருதி வளருவது போன்றது. எனவே எந்தப் பாரம்பரியத்தில் பிறந்திருந்தாலும் முன்னோடிகள் எத்தனை பேர் இருந்தாலும் தானே விண்டு தானே கண்டு உணர வேண்டியதே அது. புருஷார்த்தங்களான தர்ம, அர்த்த, காம, மோட்ச என்னும் நான்கும், கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்னும் மூன்றும் இந்திய மண்ணின் ஆன்மீக அணுகு முறைக்கான புரிதலுக்கு உதவும். ஆனால் ஆன்மீகம் ஐன்ஸ்டீனுக்கும் வாய்த்தது. இந்த மண்ணிலிருந்து துவங்குபவருக்கு சாத்திரங்கள் இந்தப் புரிதலுக்கு அன்னியமானவற்றையும் அடக்கியவையே. சாத்திரங்களை ஒப்பிடுகையில் உபநிடதங்களில் பகவத் கீதையும் கடோபநிஷதமும் வாதப் பிரதிவாதமாக அமைந்தமையால் புரிதலுக்கான துவக்கத்துக்கு மிக ஏற்றவை.\nதங்களுடைய பதிவில் பலரும் விட்டுவிடும் தேடலுக்கான அவசியமான மனப்பாங்கு விடுபட்டுள்ளது. துறவு மன நிலையே அது. துறவு (மனதளவில்) நிகழும் தாகமும் அதற்கான போராட்டமும் இல்லாது ஒரு தேடல் நிகழ சாத்தியமே இல்லை. இந்த மனநிலையின் அதி உச்சக் கொதி நிலையில் எந்தச் சொல்லும் எந்த நிகழ்வும் எந்தச் சூழலும் கதவுகளைத் திறந்து விடும். ஜென் பாரம்பரியத்தில் கோன் (Koan) என்னும் படிமங்கள் நிறைந்த உரையாடல்கள், தரிசனங்கள் சரியான உதாரணம். ஜென் குரு பாரம்பரியத்தை முற்றிலுமாக நிராகரிக்கிறது. குரு சிஷ்ய பரம்பரை என்பது ஆன்மீகத்துக்கு மட்டுமே உரித்தானது போல ஏகதேசமாக உள்ளது தங்கள் பதிவு. கலைகள் தொடர்பானவை, கல்வி மற்றும் வித்தைகள் தொடர்பானவை அனைத்துமே குருவிடமிருந்தே பெறப் பட்டன. ஆனால் வருணாசிரம தருமத்தின் அடிப்படையில் துரோணர் போன்றோரும் குருவாகவே இருந்தனர். இசையையும் நாட்டியத்தையும் எடுத்துக் கொள்வோம். பழங்குடியினர் ஆப்பிரிக்காவிலோ இந்தியாவிலோ அபூர்வமான உச்சங்களை இத்துறைகளில் நிகழ்த்தினர். குரு சிஷ்ய பாரம்பரியத்திற்கு வெளியே தான் அவர்கள் இருந்தனர். ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்ஸர், வள்ளலார், பட்டினத்தார் போன்ற சித்தர்கள், நந்தனார், கண்ணப்ப நாயனார் போன்ற பழங்குடியினர் இவர்கள் எந்த குருவிடம் தீட்சை வாங்கினார்கள் சம காலத்தில் ஒரு பண்பட்ட குருவைத் தாங்கள் குறிப்பிட இயலுமா\nஒவ்வொரு குழந்தையும் தட்டுத் தடுமாறி நடை பயிலுவது போல அப்போது சிறிய பெரிய காயங்களைக் கொள்வது போல ஒவ்வொரு தேடலும் தேடுபவனைப் பதம் பார்க்கும். துறவு மனநிலை வாய்க்கும் பேறு பெற்றோன் மேற் செல்கிறான். ஏனையர் உழல்வர். அவ்வளவே. இந்தியப் பாரம்பரியம் மிக வளமானது. ஆனால் மானுடம் புதிய சிகரங்களைச் சென்றடையும் சாத்தியங்களும் செறிவும் கொண்டது. விஞ்ஞானத்தில் மட்டுமல்ல மெய் ஞானத்திலும் காலம் புதிய தடங்களைக் கண்டெடுக்கும். ஏற்கனவே வெற்றிக்கு வழி வகுத்தவையோடு நாம் தேங்க வேண்டிய தேவை இல்லை.\nதுறவு இந்த குறிப்பிட்ட விவாதச்சூழலுக்குள் வரவில்லை என்பதனால் பேசப்படவில்லை. ஆனால் துறவைப்பற்றி நிறையவே சொல்லியிருக்கிறேன். துறவு என்பது காவிகட்டித் திருவோடு ஏந்தித் தெருவோடு செல்வது மட்டுமல்ல என்பதே என் எண்ணம். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் இருக்கும் துறவுமனநிலை என ஒன்று உள்ளது\nஅதை யாதெனின் யாதெனின் என்ற இந்தக்கட்டுரையில் பேசியிருக்கிறேன்\nTags: குரு சிஷ்ய பாரம்பரியம், ஜென் பாரம்பரியம், துறவு\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 23\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/slogan/2019/06/10110639/1245564/chandra-gayatri-mantra.vpf", "date_download": "2019-10-24T03:04:13Z", "digest": "sha1:KNXVBAH6DCODCIMAXBHUVMUJUBEHVX3W", "length": 6770, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: chandra gayatri mantra", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசந்திர பகவான் காயத்ரி மந்திரம்\nதிங்கட்கிழமைகள் மற்றும் பௌர்ணமி தினங்களில் சந்திர பகவானின் காயத்ரி மந்திரத்தை 108 முறைகளுக்கு மேலாக துதிப்பவர்களுக்கு மனோபலம் அதிகரிக்கும்.\nபொருள் - “தாமரைப்பூ சின்னம் பொறித்த கொடியை உடையவராகவும், பொன்னிற ஒளியை வெளிப்படுத்துபவராகவும் இருக்கும் சந்திர பகவானை வணங்குகிறேன். அத்தகைய சந்திர பகவான் எனது அறிவாற்றலை சிறக்கச் செய்து, என் வாழ்வில் ஒளிவீச அருள்புரியுமாறு வேண்டுகிறேன்” என்பதே இந்த காயத்ரி மந்திரத்தின் சரியான பொருளாகும்\nசந்திர பகவானின் இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை துதிப்பது சிறந்தது. திங்கட்கிழமைகள் மற்றும் பௌர்ணமி தினங்களில் சந்திர பகவானின் காயத்ரி மந்திரத்தை 108 முறைகளுக்கு மேலாக துதிப்பவர்களுக்கு மனோபலம் அதிகரிக்கும். கண்பார்வை குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கும். அழகு மற்றும் இளமைத் தோற்றம் உண்டாகும். செல்வமும் பெருகும். ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புக்தி நடப்பவர்கள் இம்மந்திரத்தை 108 முதல் 1008 முறை வரை தினமும் ஒரு துதித்து சந்திரனால் ஏற்படும் பாதகமான பலன்கள் நீங்கும்.\nஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி தியான ஸ்லோகம்\nகருப்பையில் உருவாகும் கருவை காக்கின்ற ஸ்ரீ கருக்காத்தம்மன் ஸ்லோகம்\nஅனைத்துப் பாபங்களையும் நீக்கும் கோவிந்தாஷ்டகம்\nவீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் தங்க என்ன ஸ்லோகம் சொல்ல வேண்டும்\nகோமாதா 16 நாமாவளி போற்றி\nநலம் சேர்க்கும் 27 நட்சத்திரங்களுக்கான காயத்ரி மந்திரங்கள்\nசனி பகவானின் அருளை பெற காயத்ரி மந்திரம்\nதொழிலில் வளர்ச்சி தரும் சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம்\nதோஷங்களை போக்கும் ருத்ர காயத்ரி மந்திரம்\nஎதிரிகளை ஒழிக்கும் சத்ரு ஜெய மந்திரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/techfacts/2019/05/25165223/1243379/Facebook-said-to-launch-its-GlobalCoin-cryptocurrency.vpf", "date_download": "2019-10-24T02:54:19Z", "digest": "sha1:VATVVVXTTVANKQWVZNHK7T4WKCRKQFJM", "length": 8309, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Facebook said to launch its GlobalCoin cryptocurrency in 2020", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஃபேஸ்புக்கின் குளோபல் காயின் க்ரிப்டோகரென்சி வெளியீட்டு விவரம்\nஃபேஸ்புக் நிறுவனம் சொந்தமாக உருவாக்கி வரும் க்ரிப்டோகரென்சியின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஃபேஸ்புக் நிறுவனம் அடுத்த ஆண்டு வாக்கில் உலகின் 12 நாடுகளில் சொந்தமாக க்ரிப்டோகரென்சிக்களை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி குளோபல் காயின் என்ற பெயரில் அழைக்கப்படும் என தெரிகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த க்ரிப்டோகரென்சிக்கான சோதனை துவங்கும் என கூறப்படுகிறது.\n2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் டிஜிட்டல் பேமண்ட்ஸ் சிஸ்டம் ஒன்றை துவங்க ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குளோபல் காயின் மூலம் மக்கள் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள வழி செய்வதாக இருக்கும் என கூறப்படுகிறது.\nஇதனை சாத்தியப்படுத்த ஃபேஸ்புக் நிறுவனம் வெஸ்டன் யூனியன் போன்ற பணப்பரிமாற்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் பணப்பரிமாற்றங்களை மிக எளிமையாக்க முடியும் என கூறப்படுகிறது. இதுதவிர ஃபேஸ்புக் நிறுவனம் வங்கிகள் மற்றும் புரோக்கர்களுடன் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nகுளோபல் காயின் க்ரிப்டோகரென்சியை அடுத்த ஆண்டு வணிக ரீதியில் வெளியிட ஃபேஸ்புக் நிறுவனம் ஒழுங்குமுறை மற்றும் தொழில்நுட்ப இடையூறுகளை களைய வேண்டும். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் க்ரிப்டோகரென்சியில் இருக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் பற்றி விவாதிக்க பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் ஆளுநரை சமீபத்தில் சந்தித்து பேசினார்.\nஃபேஸ்புக்கின் குளோபல் காயின் க்ரிப்டோகரென்சியை இந்தியாவில் பிரபலப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த சேவையை துவங்கவும் ஃபேஸ்புக் பல்வேறு இடையூறுகளை கடக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஃபேஸ்புக்கின் குளோபல் காயின் அடுத்த ஆண்டு வாக்கில் வர்த்தக ரீதியாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சலுகைகள் அறிவிப்பு\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nபயனர்களுக்கு கூடுதல் வசதி வழங்கும் இன்ஸ்டாகிராம்\nஃபேஸ்புக் மொபைலில் டார்க் மோட் வசதி\n2019 தேர்தல் முடிவுகளை யூடியூபில் நேரலை செய்யும் யூடியூப்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2013/09/14.html", "date_download": "2019-10-24T03:24:27Z", "digest": "sha1:LMHK6WPIKVQIN4RV2RLEKEQD7OWB7OW7", "length": 15876, "nlines": 70, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையகத்திலிருந்து இம் முறை 14 தமிழ் உறுப்பினர்கள் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , செய்தி » மலையகத்திலிருந்து இம் முறை 14 தமிழ் உறுப்பினர்கள்\nமலையகத்திலிருந்து இம் முறை 14 தமிழ் உறுப்பினர்கள்\nமத்திய மாகாணசபைக்கு கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்தும் இம் முறை 14 தமிழ் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.\nஇதில் குறிப்பாக கண்டி மாவட்டத் தில் இம்முறை தமிழ்ப் பிரதிநி தித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மாத்தளை மாவட்டத்திலும் தமிழரொ ருவர் முதற் றடவையாக வெற்றி பெற்றுள்ளார்.\nகல்விப் புரட்சி மூலம் மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜனநா யக மக்கள் முன்னணியின் நிர்வாகச் செயலாளர் வேலுகுமாரும் மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ளார்.\nகண்டி மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட அவர், 18ஆயிரத்து 109 விருப்பு வாக்கு களைப் பெற்றுள்ளார். அதிகப்படியான தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவின் மூலம் கடந்த முறை எட்டாக இருந்த தமிழ்ப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அமைய வுள்ள மாகாண ஆட்சி 14 ஆக உயர வுள்ளது.\nஇந்திய வம்சாவளி தமிழ் மக்கள் அதிகமாக வாழும் நுவரெலியா மாவட்டத்தில் 11 தமிழ்ப் பிரதிநிதித் துவங்கள் வென்றெடுக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக் கும், தேசிய தொழிலாளர் சங்கத்துக்கு மிடையில் தேர்தல் பரப்புரைகளின் போது கடும் மோதல் ஏற்பட்டிருந்தது.\n��னினும், இரு தரப்புகளிலும் போட் டியிட்ட அனைத்து உறுப்பினர்களும் வெற்றிபெற்றுள்ளனர். இ.தொ.கா. சார்பில் ஆறுபேரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் மூவரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஐ.தே.க. சார்பில் சதாசிவமும், மலையக மக்கள் முன்னணியின் சார்பில் ராஜாராமும் வெற்றிபெற்றுள்ளனர்.\nஇ.தொ.காவின் ஆறு உறுப்பினர் களின் மொத்த விருப்பு வாக்கு எண் ணிக்கை இரண்டு இலட்சத்து 74 ஆயிரத்து 188ஆக இருக்கின்ற போதிலும் திகாம்பரத்தின் கட்சி சார்பில் போட்டியிட்ட மூவரின் விருப்பு வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 85ஆயிரத்து 566ஆகும். மலையக மக்கள் முன்னணிக்கு கிடைத்துள்ள ஓர் ஆசனம் அக்கட்சியின் அரசியல் பிரிவுத் தலைவர் ராதாகிருஷ்ணன் எம்.பியின் மகனுக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇ.தொ.காவிலிருந்து இரண்டு புதுமுகங்களும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் இரு புது முகங்களும் இம்முறை மாகாணசபைக்குத் தெரிவாகியுள்ளன. ராதாகிருஷ்ணனின் மகனுக்கும் இது கன்னி மாகாண அரசியல் பயணமாகும். மலையக மக்கள் முன்னணியின் சார்பில் வெற்றிபெறுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளரும், கல்வியியலாளருமான அ.லோரன்ஸ் தோல்வியைத் தழுவியுள்ளார்.\nமலையகத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கவேண்டும்\nஅதவேளை, நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளபோதிலும், அவர்கள் அனைவரும் அரசின் பங்காளிகளாகவே இருக்கின்றனர். எனினும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக கட்சி, தொழிற்சங்க பேதங்களை மறந்து அனைவரும் ஓரணியில் திரண்டு ‡ ஒன்றாகக் குரலெழுப்பவேண்டும் என்று மலையக புத்திஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅத்துடன், தமிழ் இனத்துக்கு எதிராக வரும் பிரேரணைகளைத் தமிழ் உறுப்பினர்கள் எதிர்க்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மலையகப் பிரச்சினைகள் சம்பந்தமாக பிரேரணைகளை சமர்ப்பித்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவேண்டும் எனவும் மலையக புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பில் வெற்றிபெற்றுள்ள மாகாணசபை உறுப்பினர்களும் கட்சித் தலைவர்களும் கவனஞ்செலுத்தவேண்டும்.\nகண்டி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் 96இற்குப் பிறகு ஒன்றாக இருந்துவந்த தமிழ்ப் பிரதிநிதித்துவம் இம்ம���றை இரண்டாக உயர்ந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளர் வேலுகுமார், இ.தொ.கா. வேட்பாளர் துரை மதியுகராஜா ஆகியோர் மக்களின் ஆணையைப் பெற்று மாகாணசபைக்குச் ய சல்லவுள்ளனர். முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ராஜரட்ணம் பெறாவிட்டாலும் குறிப்பிட்டளவு வாக்குகளை அவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாத்தளை மாவட்டத்தில் தனித்துக் களமிறங்கிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஓர் ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது. அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட முத்துசாமி சிவஞானம் 6 ஆயிரத்து 539 வாக்குகளைப் பெற்று மாகாணசபைக்குத் தெரிவாகியுள்ளார். மாத்தளையில் இருந்து இதுவரை தமிழ்ப் பிரதிநிதித்துவம் மத்திய மாகாணத்துக்கு தெரிவுசெய்யப்படவில்லை. இம்முறை மாத்தளை வாழ் தமிழ் மக்கள் தமிழ்ப் பிரதிநிதியயாருவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே, மாத்தளைவாழ் தமிழ் மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் இ.தொ.கா. இனி குரல்கொடுக்கவேண்டும் என்பது மலையக சமூக ஆய்வாளர்களின் கருத்தாகும்.\nமத்திய மாகாணசபை தமிழ்க் கல்வி அமைச்சு யாருக்கு\nமத்தியமாகாணசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய கையோடு தமிழ்க் கல்வியமைச்சுப் பதவிக்கான போட்டியும் ஆரம்பமாகியுள்ளது.\nதேர்தல் பரப்புரைகளின்போது இ.தொ.காவும், தொழிலாளர் தேசிய சங்கமும் தமிழ்க் கல்வியமைச்சுப் பதவியைக் குறிவைத்து கருத்துகளை வெளியிட்டன. இவ்விரு கட்சிகளும் மக்களின் ஆணையைப் பெற்றுள்ளன. எனவே, அமையவுள்ள மத்தியமாகாண சபையில் தமிழ்க் கல்வியமைச்சுப் பதவி இ.தொ.காவுக்கா அல்லது தொழிலாளர் தேசிய சங்கத்துக்கா என்ற சர்ச்சை தற்போது உருவாகியுள்ளது.\nமத்திய மாகாணசபை அமைச்சரவையில் கடந்தமுறை தொழிலாளர் காங்கிரஸுக்கே தமிழ்க் கல்வியமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருந்தது. போனஸ் ஆசனம் வழங்கப்பட்ட அனு´யா சிவராஜாவுக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டது.\nஇம்முறை அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையை ஆளும் விஜேவர்தன பரம்பரை - என்.சரவணன்\nபண்டாரநாயக்க கொலைவழக்கில் 6வது சந்தேகநபராக குற்றம் சாட்டப்பட்டவர் விமலா விஜேவர்தன ((1908–1994). இலங்கையின் முதலாவது பெண் அம��ச்சர் என்கிற ...\nநீராவியடியில் புற்றுநோயால் இறந்துவிட்ட குருகந்த விகாரையின் விகாராதிபதி மேதாலங்காரகித்தி தேரரின் உடல் நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்...\nபுத்த ரக்கித்த தேரர்: பண்டாரநாயக்க கொலையின் சூத்திரதாரி (II) - என்.சரவணன்\nசென்ற வாரம் பண்டாரநாயக்க கொலையின் மர்ம முடிச்சுகள் பற்றிய 5 கட்டுரைகளில் முதலாவது பகுதி சென்றவாரம் அக்கொலை நிகழ்ந்தவிதம் குறித்து வெள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/64585-syria-army-attack-10-killed.html", "date_download": "2019-10-24T02:58:14Z", "digest": "sha1:AFQAX6KTVYHTABDAGWLPPNZW5OPXQHMB", "length": 9652, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "சிரியா: வான்வழி தாக்குதலில் 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு | Syria Army attack: 10 killed", "raw_content": "\nகாலை 6-7, இரவு 7-8 மணி: இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் குறிப்பிட்டுள்ள \"ஜிகாதி பயங்கரவாதிகள்\" \nடெல்லியை டார்கெட் செய்யும் பயங்கரவாதிகள் - எச்சரிக்கும் உளவுத்துறை\nப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை\nபுதிய மருத்துவக் கல்லூரிகள்: பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர்\nசிரியா: வான்வழி தாக்குதலில் 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு\nசிரியா நாட்டில் பயங்காரவாதிகளை தாக்குவதற்காக அந்நாட்டின் ராணும் நிகழ்த்திய வான்தாக்குதலில் 3 சிறுவர்கள் உள்பட பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசிரியாவின் இத்லிப் மாகாணத்தில் அல்-கொய்தா அமைப்பின் ஆதரவுபெற்ற ஹயாத்தாஹிர் அல்‌ஷாம் பயங்கரவாத இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அவர்கள் கைவசம் உள்ள நகரங்களை மீட்க அந்நாட்டு ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதில் பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையின் போது இத்லிப் மாகாணத்தில் அரசு படைகள் வான்தாக்குதலில் ஈடுபட்டன. அப்போது அங்குள்ள காபர் அவித் நகரில் போர் விமானங்களின் தாக்குதலில், 3 சிறுவர்கள் உள்பட பொதுமக்கள் மக்கள் 7 பேர் உயிரிழந்தனர். இதேபோல் மாரட் அல் நுமான் நகரில் குண்டு பொழிந்ததில், ஒரு இளம் பெண் மற்றும் 2 குழந்தைகள் பலியாகினர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுதல்வருடன் மாேதல்: அமைச்சருக்கு ஆப்பு\nரூ.550 நாணயம் வெளியீடு: மத்திய அரச��� அறிவிப்பு\nஅரசு பங்களாவை காலி செய்தார் அருண் ஜெட்லி\nகாஷ்மீரில் துப்பாக்கி சூடு: பயங்கரவாதிகள் அட்டூழியம்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுர்தீஷ் மக்கள் தாக்குதலில் சமாதான பேச்சே சிறந்த தீர்வாகும் - டொனால்டு ட்ரம்ப்\nசிரியாவின் குர்தீஷ் மக்கள் படை மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து துருக்கி அரசுக்கு இந்தியா எச்சரிக்கை\nவேன் – பேருந்து மோதல்: 10 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் கார் குண்டு வெடித்து 14 பேர் பலி\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nகாலை 6-7, இரவு 7-8 மணி: இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்\n‘பிகில்’ பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி கொடுங்கள்: அரசிடம் தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை\nஇரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை இல்லை - அசாம் மாநில அரசு அதிரடி\nதொண்டர்கள் பேனர் வைக்க வேண்டாம்: அதிமுக பிரமாணப் பத்திரம் தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/63101-4-young-people-are-order-to-be-kept-in-custody-in-covai.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-10-24T02:56:42Z", "digest": "sha1:AMC4RDVNQN5CXRR3C2GSYJ4CWCBQDVYS", "length": 11911, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "கோவையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட‌ 4 இளைஞர்களுக்கு நீதிமன்ற காவல் ! | 4 young people are Order to be kept in custody in covai", "raw_content": "\nகாலை 6-7, இரவு 7-8 மணி: இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் குறிப்பிட்டுள்ள \"ஜிகாதி பயங்கரவாதிகள்\" \nடெல்லியை டார்கெட் செய்யும் பயங்கரவாதிகள் - எச���சரிக்கும் உளவுத்துறை\nப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை\nபுதிய மருத்துவக் கல்லூரிகள்: பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர்\nகோவையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட‌ 4 இளைஞர்களுக்கு நீதிமன்ற காவல் \nகோவையில் முன்விரோதம் காரணமாக இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nகோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவர் ஒரு வழக்கு தொடர்பாக கோவை நீதிமன்றத்தில் கையெழுத்திட்ட பிறகு, தனது நண்பரான தமிழ்வாணனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது உப்பாலிபாளையம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயம் முன்பு 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து இவர்களை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியுள்ளது.\nஇதில் பலத்த காயமடைந்த‌ பிரதீப், தமிழ்வாணான் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பந்தயசாலை காவல் துறையினர் கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.\nகடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிரதீப், கணபதி பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஹரிஹரன் என்பவரை கத்தியால் தாக்கியுள்ளார்.\nஇந்த சம்பவத்திற்காக, பழிக்கு பழி வாங்கும் வகையில் பிரதீப்பை, இந்த கும்பல் அரிவாளால் வெட்டி சாய்த்தது காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கணபதி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், ஹரி, தனபால், சூர்யா ஆகிய 4 பேரை பந்தயசாலை காவல் துறையினர் கைது செய்தனர்.\nதலைமறைவாக உள்ள ஹரிஹரனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.மேலும் கைது செய்யப்பட்ட சதீஷ்குமார், ஹரி, தனபால், சூரியா ஆகிய 4 பேரை காவல் துறையினர் கோவை நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர்\nநான்கு பேரையும் வருகின்ற 29 ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோவை நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎனக்கு பினாமி சொத்து இருந்தால் எதிர்க்கட்சிகள் நிரூபிக்கட்டும���: மோடி சவால் \nஎந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது: பிரதமர் மோடி\nதிருப்பரங்குன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு\nஅமித் ஷாவின் பேரணியில் வெடித்த வன்முறை... திரிணாமூல் காங்கிரஸ் கைவரிசை\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்; 500 கிலோ பறிமுதல்\nமலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\nவேளாங்கண்ணி சர்ச்சில் உயிரிழந்த தலைமை காவலர்\nகோவை: மருத்துவரை மிரட்டியதாக பத்திரிக்கையாளர்கள் கைது\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nகாலை 6-7, இரவு 7-8 மணி: இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்\n‘பிகில்’ பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி கொடுங்கள்: அரசிடம் தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை\nஇரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை இல்லை - அசாம் மாநில அரசு அதிரடி\nதொண்டர்கள் பேனர் வைக்க வேண்டாம்: அதிமுக பிரமாணப் பத்திரம் தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.santhoshguru.com/blog/2004/05/03/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-10-24T01:29:38Z", "digest": "sha1:E6DBNGD4KWJCZEW5D3JFHLA5BI6LHJ4Q", "length": 3278, "nlines": 27, "source_domain": "www.santhoshguru.com", "title": "பிள்ளையார் சுழி — Santhosh Guru", "raw_content": "\nMay 3 பிள்ளையார் சுழி\nநானும் வலைபதிய வேண்டும் என்று முயற்சிக்கிறேன்... முடியவில்லை. சோம்பேறித்தனம், வேலைப்பளு, யார் படிக்கப்போகிறார்கள் என்ற எண்ணம் போன்றவைத்தான் காரணங்களாக இருக்கமுடியும். ஆனால் வலைப்பதிவினை படிப்பது என்பது ஒரு பழக்கமா�� போய்விட்டது.தினமும், நாளிதழ்களை படிப்பது போல் இதுவும் ஒரு பழக்கமாகி விட்டது. ஆனால் இப்போது வலைப்பதிய தூண்டிய சில காரணங்கள்:\n1. தமிழில் எழுதுவது மறந்துவிடுமோ (அல்லது வராதோ) என்ற பயம்.\n2. Peer Pressure (சுற்றுசூழலின் அழுத்தம் \n3. வெங்கட் சமீபத்தில் கொடுத்த சுளுக்கடி (முக்கிய காரணம்)\nவெங்கட் சொல்லியதுபோல என் துறை பற்றிய செய்திகளை பகிர்ந்துகொள்ள ஆவல். ஆனால் நான் சொல்லவேண்டியதை எளிமையாகவும், தெளிவாகவும் என்னால் இப்போது எழுத முடியுமா என்பது சந்தேகமே. எனவே சில நாட்கள் , எனக்கு பரிச்சியமான உலகமகா முக்கியமான சில துறைகளைப் (ரேடியோ, இசை, சினிமா, சென்னை, எனைய பிற) பற்றி எழுதலாமேன்று உத்தேசம்.\nஆங்கிலத்தில் Blog என்று பேத்திக்கொண்டிருந்த என்னை தமிழிலும் எழுதலாமே என்ற விதையினை தூவிய பத்ரி அவர்களுக்கும், பொளேர் என்று தன் கருத்தினால் என்னை அறைந்த வெங்கட் அவர்களுக்கும் என் நன்றி.\n(அப்பாடா இந்த பத்தியை தட்டச்சுவதற்கு மட்டும் எனக்கு 30 நிமிடங்கள் ஆனது\nMay 5 துலுக்கரும் , சக்தி விகடனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/10/5-audio-recording-editing-software.html", "date_download": "2019-10-24T01:49:31Z", "digest": "sha1:EL63TI2VKCRBHKYKQKIE63ZBYIBYN32X", "length": 9544, "nlines": 107, "source_domain": "www.tamilcc.com", "title": "இலவசமான முன்னணி 5 Audio Recording & Editing Software", "raw_content": "\nஇன்று இசைத்துறை என்பது இசைக்கருவிகளை நம்பி இல்லை. எந்த இசையையும் கணணி மற்றும் அதனோடு இணைந்த தொழில்நுட்ப கருவிகள் மூலம் உருவாக்கி விட முடியும். A.R. Rahman கூட தானும் இவற்றையே அதாவது Apple நிறுவனத்தின் Mac கணனியில் Appleஇன் தயாரிப்பான Logic Pro என்ற மென்பொருளையே 12 வருடங்களாக பயன்படுத்துவதாகவும் Slumdog Millionaire படத்திலும் oscar விருதிலும் இதுவே துணை புரிந்ததாக கூறி இருக்கிறார். நம்ப முடியவில்லையா நீங்களே சென்று www.apple.com/ இல் பாருங்கள். நீங்கள் இப்போது A.R. Rahman போல வருவதற்கு மென்பொருட்களை பயன் படுத்த வேண்டாம். உங்கள் வீட்டில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பான்படுத்துங்கள். Logic Pro 9 பதிப்பின் விலை $ 200 ஆகும். ஆனால் பல editing மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கிறது.\nகைத்தொலைபேசிக்கு பாடல் விடுவதாயினும் சரி பேட்டிகளை பதிவு செய்வதாயினும் சரி, எதுவாயினும் edit செய்ய வேண்டும். ஆனால் பலரால் பெறுமதியான மென்பொருட்களை வாங்க பொருளாதாரம் இடம் கொடுப்பதில்லை. திருட்டு தனமாக பயன்படுத்தவும் மனம் ��ல்லை. இதற்கு தான் இந்த திறந்த மூலக்கூற்று மென்பொருட்கள் கை கொடுக்கின்றன. இணையத்தில் இவ்வாறான மென்பொருட்கள் இலவசமாக கிடைப்பினும் பயன்படுத்துவத்தில் வேறு பட்ட நுட்பத்தை கொண்டவை. நான் இங்கே சிறந்த 5 மென்பொருட்களை பட்டியல் படுத்தி உள்ளேன். நீங்களே பாருங்கள். விரும்பியதை தரவிறக்குங்கள். இவை அனைத்தும் இலவசமானவை.\nஇது ஒலித்தொகுப்பில் record sound, edit tracks, மற்றும் அடிப்படை cutting to pasting, looping, even batch audio conversions போன்றவற்றை செய்ய உதவும். கையாள மிக இலகுவானது.\nஇது முன்னையதை விட Windows or Linux இல் இயங்கும் சக்தி வாய்ந்த மென்பொருள் ஆகும். OGG, MP3, FLAC, WAV என பலதரப்பட்ட file வகைகளை கையால்வதுடன்,\nFL Studio GarageBand போன்ற கட்டணம் செலுத்தப்பட்ட மென்பொருட்களுக்கு ஈடாக இலவசமாக வெளியிடபட்ட மென்பொருள்.\ncreate beats, melodies, synthesize sounds என பல அட்டகாசமான வசதிகளை கொண்டுள்ளது.\nபடத்தை பார்க்கவே விளங்கி இருக்கும் Windows, Mac, Linux என மூன்று இயங்கு தளங்களிலும் இயங்க கூடிய இம் software மூலம் mix செய்வது மிக இலகுவானது.\nஇதை விட இன்னும் இருக்கிறது. ஆனால் அவையும் இவற்றை போலவே ஒத்த வசதிகளை கொண்டவை. உங்களுக்கு புதிதாக தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇலவசமான முன்னணி 10 Video Editing Software பற்றி முன்னைய பதிவை படிக்க இங்கே செல்லுங்கள்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nமிகமிக மெதுவான இணைப்பிலும் Youtube காணொளிகளை காணுங...\nவிண்டோஸ் 7 இல் தேடும் வசதியில் சில சிறப்புக்கள் - ...\nஇப்போது Google data centers பொதுமக்கள் பார்வைக்கு...\nகாணொளிகள் பற்றி அனைத்தும் -Video Cheat Sheet\nவலைப்பூக்களுக்கான கூகிள் தேடும் விசேட பொறிகளை வடி...\nஉங்கள் நுண்ணறிவை சோதிக்க HTML5இல் ஒரு வித்தை\nஉங்கள் வீடு Google Map இல் புதுப்பிக்கப்பட்டால் உ...\nஅனைவரும் அறிய வேண்டிய உலாவிகளின் குறுக்குவிசைகள் -...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?tag=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-10-24T03:00:00Z", "digest": "sha1:646EAMSNXSSMLMDGUOYSGSBQQSXPLTAF", "length": 3852, "nlines": 93, "source_domain": "rightmantra.com", "title": "ஸ்ரீமான் டிரஸ்ட் – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > ஸ்ரீமான் டிரஸ்ட்\n‘தொண்டின் ஆராதனை’ – இதுவன்றோ சேவை மிகப் பெரிய கைங்கரியத்தில் உங்கள் பங்கு இடம் பெற….\n'கந்தன் கருணை' படத்துல \"உலகத்திலேயே பெரியது என்ன\" அப்படின்னு ஒளவை பாட்டியிடம் முருகப் பெருமான் கேட்கும்போது ஒளவை என்ன சொல்வாங்கன்னு ஞாபகம் இருக்கா\" அப்படின்னு ஒளவை பாட்டியிடம் முருகப் பெருமான் கேட்கும்போது ஒளவை என்ன சொல்வாங்கன்னு ஞாபகம் இருக்கா பெரியது கேட்கின் நெறிதவழ் வேலோய் பெரிது பெரிது புவனம் பெரிது புவனமோ நான்முகன் படைப்பு நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன் கரிய மாலோ அலைகடற் றுயின்றோன் அலைகடலோ குறுமுனி அங்கையில் அடக்கம் குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன் கலசமோ புவியிற் சிறுமண் புவியோ அரவினுக் கொருதலைப் பாரம் அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம் உமையோ இறைவர் பாகத்தொடுக்கம் இறைவரோ தொண்டருள்ளத்தொடுக்கம் தொண்டர் தம் பெருமையை சொல்லவும்\nதொண்டின் ஆராதனைஸ்ரீமான் டிரஸ்ட் Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/09/blog-post_19.html", "date_download": "2019-10-24T02:47:33Z", "digest": "sha1:HJEUSXBCUWFP2ELQKUTHAGPNTODHSX2X", "length": 35593, "nlines": 137, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு.", "raw_content": "\nமகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு.\nபெரியார்: இந்து மதம் ஒழிந்தாக வேண்டும்.\nபெரியார்: இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை.\nபெரியார்: இருக்கிறதாகப் பார்ப்பனர்கள் பித்து. அதை மக்கள் மனதில் அப்படி நினைக்கும்படிச் செய்திருக்கிறார்கள்.\nகாந்தியார்: எல்லா மதங்களும் அப்படித்தாமே\nபெரியார்: அப்படி அல்ல; மற்ற மதங்களுக்குச் சரித்திர சம்பந்தமான ஆதாரங்களும், மதக்காரகள் எல்லோராலும் ஒப்புக் கொள்ளக் கூடிய கொள்கைகளும் உண்டு.\nகாந்தியார்: இந்து மதத்துக்கு அப்படி ஒன்றும் இல்லையா\n ஒருவன் பிராமணன், ஒருவன் சூத்திரன், ஒருவன் பஞ்சமன், என்கிற இந்தப் பேதப்பிரிவுத் தன்மை அல்லாமல் வேறு என்ன பொதுக் கொள்கைகள், பொது ஆதாரங்கள், இருக்கின்றன\nஉயர்ந்தவன்; சூத்திரன், பஞ்சமன் தாழ்ந்தவன் என்கிற தன்மை நடப்புத் தவிர வேறு என்ன இருக்கிறது\nகாந்தியார்: சரி அந்தக் கொள்கையாவது இருக்கிறதே\nபெரியார்: இருந்தால் நமக்கு இலாபமென்ன அதனால், பார்ப்பனர் பெரிய சாதி; நீங்களும் நாங்களும் சின்ன சாதி என்பதாக அல்லவா இருந்துவருகிறது\nகாந்தியார்: நீங்கள் சொல்வது தவறு. வருண தர்மத்தில் சின்ன சாதி, பெரிய சாதி என்பது இல்லை.\nபெரியார்: இது தாங்கள் வாயால் சொல்லலாம்; காரியத்தில் நடவாது.\nபெரியார்: இந்து மதம் உள்ளவரை ஒருவராலும் நடத்த முடியாது.\nகாந்தியார்: இந்து மதத்தின் மூலம்தான் செய்யலாம்.\nபெரியார்: அப்படியானால் பிராமணன், சூத்திரன் என்பதாக உள்ள மத ஆதாரங்கள் என்ன ஆவது\nகாந்தியார்: நீங்கள்தான், இந்து மதத்திற்கு ஆதாரங்கள் இல்லை என்கிறீர்களே\nபெரியார்: நான் மதமும் இல்லை; குறிப்பிட்ட ஆதாரமும் இல்லை என்கின்றேன். மதத்தை ஒப்புக்கொண்டால், ஆதாரத்தையும் ஒப்புக்கொள்ள வேண்டாமா\nகாந்தியார்: மதத்தை ஒப்புக்கொண்டு, ஆதாரங்களை நாம் ஏற்படுத்தலாமே\nபெரியார்: அதுதான் முடியாது. மதத்தை ஒப்புக்கொண்டால் அப்புறம் நாம் ஒன்றும் மாற்ற முடியாது.\nகாந்தியார்: நீங்கள் சொல்வது மற்ற மதங்களுக்குச் சரி; இந்து மதத்துக்கு அது பொருந்தாது. மதத்தை ஒப்புக்கொண்டு, மதத் தின் பேரால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; உங்களை ஆட்சேபிக்க எவனாலும் முடியாது.\nபெரியார்: அதென்ன அப்படிச் சொல்லுகிறீர்கள் அப்படி என்றால் யார் சம்மதிப்பார்கள் அப்படி என்றால் யார் சம்மதிப்பார்கள் அதற்கு என்ன ஆதாரம் என்று சொல்ல வேண்டாமா\nகாந்தியார்: நீங்கள் சொல்வது எல்லாம் சரி, அதாவது, இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை. உண்மைதான். நான் ஒப்புக் கொள்கிறேன். அதற்குக் குறிப்பிட்ட கொள்கை இல்லை என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். ஆதலால்தான், நாம் ஒரு இந்து மதம்தான் என்பதை ஒப்புக்கொண்டு, நம் இஷ்டம் போல் அதற்குக் கொள்கை ஏற்படுத்திக் கொள்ளலாம். இன்று இந்த நாட்டில், ஏன் உலகத்திலேயே சொல்கிறேன்… மக்களை நாம் கருதுகிறபடி நல்வழிக்குக் கொண்டு வர வேண்டுமானால், இந்து மதம் ஒன்றினால்தான் முடியும்; மற்ற மதங்களால் முடியாது; ஏனென்றால், மற்ற மதங்களுக்குச் சரித்திர ஆதாரம், கொள்கை ஆதாரம் உண்டு. அவற்றில் கைவைத்தால் கையை வெட்டி விடுவார்கள். கிறிஸ்துநாதர் என்ன சொன்னாரோ, அவர் சொன்னதாகச் சொல்லும் பைபிள் என்ன சொல்கிறதோ, அந்தப்படிதான் கிறிஸ்தவர்கள் என்பவர்கள் நடந்தாக வேண்டும்.\nமுகம்மது நபி அவர்கள் என்ன சொன்னாரோ, குரான் என்ன சொல்லுகிறதோ, அதன்படிதான் முஸ்லீம்கள் என்பவர்கள் நடந்தாக வேண்டும், மாறுபட்டு ஏதாவது ஒரு திருத்தம் சொன்னால், அது மத விரோதமாக ஆகிவிடும். சொல்லுகிறவர் மதத்திற்கு வெளியில் வந்துதான் சொல்ல வேண்டும். உள்ளே இருந்து சொன்னால், ஒழித்து விடுவார்கள் இதுதான் உண்மையான மதம் என்பவைகளின் தன்மை. ஆனால், இந்து மதம் என்பது இல்லாத மதம் ஆனதால், அந்த மதத்தின் பேரால் யாரும் மகான்களாக ஆகி எதையும் சொல்லலாம். அப்படியே இந்துமதத்தில் ஏற்பட்ட பல பெரியோர்கள், மகான்கள் பலவற்றைச் சொல்லி இருக்கிறார்கள். ஆதலால், நாமும் அந்த மதத்தை வைத்துக் கொண்டே அநேக சீர்திருத்தங்களை இந்தக் கால மனிதவர்க்கத் தேவைக்கு ஏற்றபடிச் செய்யலாம்.\nபெரியார்: மன்னிக்க வேண்டும். அதுதான் முடியாது.\nபெரியார்: இந்து மதத்தில் உள்ள சுயநலக்கும்பல் அதற்குச் சற்றும் இடம் கொடுக்காது.\nகாந்தியார்: ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள் ‘இந்து மதத்தில் தீண்டாமை இல்லை’ என்று சொல்லுவதை இந்து மதத்தினர் ஒப்புக்கொள்ளவில்லையா\nபெரியார்: ஒப்புக்கொள்வது என்பது ஒன்று, ஒப்புக்கொண்டப்படி நடப்பது என்பது வேறு. ஆகையால், இது காரியத்தில் நடக்காது.\nகாந்தியார்: நான் காரியத்தில் செய்கிறேன். இந்த 4,5 வருஷங்களில் எவ்வளவு மாறுதல் ஏற்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் உணரவில்லையா\nபெரியார்: உணருகிறேன். அடிப்படையில் மாறவில்லை, தங்களுக்கு உள்ள செல்வாக்கைக் கண்டும், தாங்கள் அவர்களுக்கு\nவேண்டியிருக்கிறது என்ற சுயநலத்துக்கு ஆகவும் ஒப்புக்கொண்டதாக நடிக்கிறார்கள். அதைத் தாங்கள் நம்புகிறீர்கள்.\nகாந்தியார்: (சிரித்துக் கொண்டே) யார் அப்படி நடக்கிறார்கள்\n தங்கள்கூட இருக்கும் பார்ப்பனர்கள் எல்லோரும்தான்.\nகாந்தியார்: அப்படியானால் உங்களுக்கு ஒரு பார்ப்பனிடம்கூட நம்பிக்கை இல்லையா\nபெரியார்: நம்பிக்கை ஏற்படமாட்டேன் என்கிறது.\nகாந்தியார்: இராஜகோபாலாச்சாரியாரிடம்கூட உங்களுக்கு நம்பிக்கை இல்லையா\nபெரியார்: அவர் நல்லவர்; உண்மையானவர்; தியாகி; சுயநலமில்லாதவர். ஆனால், இவையெல்லாம் அவர்களது வகுப்பு நலனுக்கு அவர் உண்மையான தொண்டர், நல்ல தியாகி, அத்தொண்டில் சுயநலமில்லாதவர். ஆனால், என்\nவகுப்பு நலத்தை அவரிடம் ஒப்படைத்துவிடச் சுலபத்தில் என���்கு மனம் வராது.\nகாந்தியார்: இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியானால், உலகத்தில் ஒரு பிராமணன்கூட யோக்கியன் இல்லை என்பது உங்கள் கருத்தா\nகாந்தியார்: அப்படிச் சொல்லாதீர், நான் ஒரு பிராமணனைப் பார்த்திருக்கிறேன். சந்தேகமற நான் இன்னும் அவரை நல்ல பிராமணன் என்றே கருதுகிறேன். அவர் யார் தெரியுமா\n தங்கள் போன்ற மகாத்மாவினுடைய கண்ணுக்கே இப்பெரிய உலகில் ஒரே ஒரு பிராமணன் தென்பட்டு இருந்தால், எங்களைப் போன்ற சாதாரண பாவிகள் கண்களுக்கு எப்படி உண்மைப் பிராமணன் தென்பட்டிருக்க முடியும்\nகாந்தியார்: (சிரித்துக்கொண்டே) உலகம் எப்போதும் ‘இண்டெலீஜன்சியா’(படித்த கூட்டத்தார்) ஆதிக்கத்தில் இருக்கும். பிராமணர்கள் படித்தவர்கள். அவர்களது எந்தக் காலத்திலும் ஆதிக்கமுள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். அதனால், அவர்களைக் குற்றம் சொல்வதில் பயனில்லை, மற்றவர்களும் அந்த நிலைக்கு வரவேண்டும்.\nபெரியார்: மற்ற மதங்களில் அப்படி இல்லை. இந்து மதத்தில் மாத்திரம்தான் பார்ப்பனரே யாவரும் இண்டெலிஜன்சியாவாக(படித்தவர்களாக) இருக்கிறார்கள். மற்றவர்கள் அநேகமாக 100க்கு 90க்கும் மேற்பட்ட மக்கள் படிக்காதவர்களாக, ஏமாளிகளாக இருக்கிறார்கள். ஆகவே, ஒரு சமுதாயத்தில் ஒரு சாதி த்திரமே ‘இண்டெலிஜன்சியா’வாக ஆதிக்கக்காரர்களாக இருக்கமுடியும் என்றால், அந்த மதம், அந்த ஜாதி தவிர்த்த மற்ற சாதியருக்குக் கேடானதல்லவா ஆதலால்தான், நான் அந்த மதம் பொய்மதம் என்பதோடு, அந்த மதம் மற்றவர்களுக்குக் கேடானது; ஆதலால் ஒழிய வேண்டும் என்கிறேன்.\nகாந்தியார்: உங்கள் கருத்து என்ன இந்துமதம் ஒழிய வேண்டும்; பிராமணர்கள் ஒழிய வேண்டும் என்பதாக நான் கருதலாமா\nபெரியார்: இந்துமதம், அதாவது இல்லாத பொய்யான இந்துமதம் ஒழிந்தால்,பிராமணன் இருக்கமாட்டான்.இந்துமதம் இருந்தால்,\nபிராமணன் இருக்கிறான். நானும் தங்களும் சூத்திரர்களாக இருக்கிறோம். எல்லாவித ஆதிக்கமும் பிராமணர்கள்\nகாந்தியார்: அப்படி அல்ல நான் இப்பொழுது சொல்லுவதைப் பிராமணர்கள் கேட்கவில்லையா இந்தச் சமயத்திலேயே நாம் யாவர்களும் சேர்ந்து நீங்கள் கருதுகிற குறைபாடுகளை இந்து மதத்தின் பேராலேயே நீக்கி விடலாமல்லவா\nபெரியார்: தாங்களால் அது முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து. முடிந்தாலுங்கூடத் தங்களுக்குப் ப���றகு மற்றொரு மகான் தோன்றி, முன்பு இருந்து வருவதை இப்போது தாங்கள் மாற்றுவதுபோல், இன்று தாங்கள் செய்ததை அந்த இன்னொரு மகான் மாற்றிவிடுவார்.\nபெரியார்: தாங்கள்தான் இந்துமதத்தின் பேரால் எதையும் சொல்லி மக்களைநடக்கச் செய்யலாம் என்று சொன்னீர்களே அதே போல் நாளைக்கு வரப்போகும் மகானும் இந்துமதத்தின் பேரால் எதையும் செய்யலாமல்லவா\nகாந்தியார்: இனிவரும் காலத்தில் அந்தப்படி மாற்ற எவராலும் சுலபத்தில் முடியாது.\nபெரியார்: நான் சொல்லுகிறேன், தாங்கள் மன்னிக்க வேண்டும். இந்து மதத்தை வைத்துக்கொண்டு இன்று தங்களாலேயே நிரந்தரமாக ஒன்றும் செய்துவிட முடியாது. பிராமணர்கள் அவ்வளவு தூரம் விட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள். தங்கள் கருத்து அவர்களுக்கு விரோதமாகச் சற்றுப் பலிதமாகிறது என்று கண்டால், உடனே எதிர்க்க ஆரம்பித்து விடுவார்கள்.\nஇதுவரை ஒரு பெரியாராலும் இந்தத் துறையில் எந்தவிதமான மாறுதலும் ஏற்பட்டதில்லை என்பதோடு, அப்படிப் பட்ட ஒருவரையும் பிராமணர்கள் விட்டு வைத்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.\nகாந்தியார்: உங்கள் மனதில் பிராமணர் மீது ஒரு தவறான எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அதுவே உங்களுக்கு முன்னணியில் நிற்கிறது. இது விஷயமாய் இவ்வளவு நேரம் நாமிருவரும் பேசியதில் இதுவரை நாம் எவ்வித ஒற்றுமை முடிவுக்கும் வரவில்லை என்பதாக நான் நினைக்கிறேன். ஆனாலும், இனியும் 2,3 தடவை சந்திப்போம். பிறகு நான் என்ன செய்யலாம் என்பதைப்பற்றிச் சிந்திக்கலாம் - என்று சொல்லிக்கொண்டு படுக்கையில் இருந்தபடியே ஒரு கையால் தன்\nவகைகள் : அரசியல், பகுத்தறிவு\nஅன்புள்ள அய்யா வாழ்த்துக்கள்.காந்தி அடிகளின் இறுதிக் கால எழுத்துக்களை நீங்கள் படிக்க வேண்டுமாய்த் தங்களை வேண்டி\nசெயல்களுக்கும் தந்தை பெரியார் பணம் வாங்கியதே காந்தியாரிடம் கற்றது\nசாதி மாறிக் கல்யாணங்கள் நடந்தாலே சாதி ஒழியும் என்கின்றார் காந்தியார்.வடமொழியில் இருப்பதனாலேயே அது உயர்ந்தது என்பது முட்டாள்தனம்\nவிட வேண்டாம்.வலைப்பதிவர்கள் என்றிருக்க வேண்டும்.வாழ்க தமிழுடன்.\nகாந்தி நாடு என்று இந்த நாட்டிற்கு பெயர் விட வேண்டும் என்பது த்தந்தை பெரியார் சொன்ன நல்ல கருத்து.யார் கேட்டார்கள்.ஆனால்\nஇன்றும் வேளி நாட்டினர் நம்மைக் காந்தி நாட்டவர் என்றே அழைக்கையில்தந்தை பெரியாரே நி��ைவில் நிற்கின்றார்.நலமாக இருங்கள்.வெல்லுங்கள் எனது மனம்\nஅன்புள்ள அய்யா வாழ்த்துக்கள்.காந்தி அடிகளின் இறுதிக் கால எழுத்துக்களை நீங்கள் படிக்க வேண்டுமாய்த் தங்களை வேண்டி\nசெயல்களுக்கும் தந்தை பெரியார் பணம் வாங்கியதே காந்தியாரிடம் கற்றது\nசாதி மாறிக் கல்யாணங்கள் நடந்தாலே சாதி ஒழியும் என்கின்றார் காந்தியார்.வடமொழியில் இருப்பதனாலேயே அது உயர்ந்தது என்பது முட்டாள்தனம்\nவிட வேண்டாம்.வலைப்பதிவர்கள் என்றிருக்க வேண்டும்.வாழ்க தமிழுடன்.\nகாந்தி நாடு என்று இந்த நாட்டிற்கு பெயர் விட வேண்டும் என்பது தந்தை பெரியார் சொன்ன நல்ல கருத்து.யார் கேட்டார்கள்.ஆனால்\nஇன்றும் வேளி நாட்டினர் நம்மைக் காந்தி நாட்டவர் என்றே அழைக்கையில்தந்தை பெரியாரே நினைவில் நிற்கின்றார்.நலமாக இருங்கள்.வெல்லுங்கள் எனது மனம்\nகாசியில் பெரியாருக்கு ஏர்பெட்ட கசப்பான அனுபவங்களால் அவர் பிராமணர்களை ஒழிப்பதில் குறியாக இருந்தார் எனபது இதில் இருந்து தெரிகிறது\nதாங்களின் வாழ்த்துக்களுக்கு கோடி நன்றிகள்.\nகாந்தியாரின் சத்திய சோதனை புத்தகத்தை 4 வருடங்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். தாங்களின் கூற்றிற்கேற்ப அந்த புத்தகத்தைத் தேடி கடைசி அத்தியாயத்தைப் படிக்கிறேன்.\nபெரும் கவனம் கொண்டு எழுதினாலும் ஆங்காங்கே சிறு தவறுகள் ஏற்பட்டு விடுகின்றன.\nபிழையை திருத்திக்கொள்கிறேன், பிழை வராமல் பார்த்தும் கொள்கிறேன்.\nதாங்களின் \"வாழ்க தமிழுடன்\" எனக்கும் மிகவும் பிடித்துப் போயிற்று. எனது தலைப்பில் வாழ்க தமிழுக்கு பதில் வாழ்க தமிழுடன் என விரைவில் மாற்றி விடுகிறேன்.\nமீண்டும் நன்றி அய்யா ..\nஅன்புள்ள அய்யா வாழ்த்துக்கள்.சத்திய சோதனையில் அது இல்லை. காந்தியார் ஆடன் பின்னர் எழுதிய அவரது செய்தி தாள்களில் வந்த கட்டுரைகள்.தோழர் மதன் மித்ரா மார்க்ஸீயக் கம்யுணிஸ்ட் அவர் காந்தியடிகள் குறித்து ஒரு நூல் எழுதுகின்றார். அதிலே புரிந்து கொள்ளாமல் விடப் பட்ட மனிதர் என்று குறிப்பிட்டு அவர் எழுதும் போது அவரின்கடைசி காலக் கட்டுரைகள் குறித்து எழுதுகின்றார். அற்புதமான நூல்.காந்தியடிகள் ஏன் சுடப் பட்டார் என்பது ந்மக்கு நன்கு புரியும்.வாழ்க தமிழுடன். என்றும் உங்கள் நெல்லைக் கண்ணன்\nதந்தை பெரியார் சொன்னதுதான் நடந்தது, அவருக்கு (மகாத்மாக்கு) ���ுடிவு கட்டியவர்களும் பிராமணர்களே. அந்த இயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று விஸ்வ (ஹிந்து) ரூபம் எடுத்துள்ளது..இவர்கள்தான் இந்தியாவை காப்பவர்கள், தேசத் தொண்டர்கள்..\nதன்னுடைய நாட்டுக்காக தனது மதக் கொள்கையில் ஒன்றான தலைபாகை மற்றும் தாடியை எடுத்து நாட்டுக்காக போராடி இருப்பத்தி நான்கு வயதில் தூக்குமேடை ஏறிய எங்கள் தோழன் பகத்சிங் என்ற வீரன் இன்று தீவிரவாதி என்று பள்ளி மாணவர்கள் படிக்கிறார்கள்.\nநாட்டுக்கு வெளியில் சென்று பெரும்படை திரட்டி வந்த நேதாஜி என்ற மாபெரும் தலைவர் மறைக்கப்படுகிறார் இன்றுவரை.\nசாதியை ஒழிக்க பெரும் பாடுபட்ட எங்கள் பகுத்தறிவு பகலவனின் வழித்தோன்றல்கள் என்று சொல்லிக்கொண்டு தாய்த்திரு நாட்டை கற்பழிக்கின்ற தலைவர்கள், இன்றும் உத்தமபுரத்தில் கலவரம்..தள்ளாத வயதிலும் இறுதிவரை போராடி மாய்ந்த பெரியார் இன்னும் பத்தாண்டு காலம் வாழ்ந்திருந்தால் சற்று குறைந்திருக்குமோ என்று அவா..எல்லாம் இருந்தும் ஊனம் போல் வாழும் வாழ்கை எனக்கு வெட்கமாக இருக்கிறது என்னைபார்த்தே..களத்திற்காக காத்துருக்கிறேன்..\nஇதெல்லாம் எதற்கு உங்ககிட்ட சொல்றேன்னு தெரியல..ஏதோ உங்களுக்கு பின்னூட்டம் இடமுன்னு நினைச்சேன் அதான்..உங்கள் பதிப்பு (பாதிப்பு) அருமை வாழ்த்துக்கள்..\nசின்ன வேண்டுகோள் தமிழை பிடிக்கும் என்பதற்காக தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளையோ திரைபடத்தையோ ஆதரிக்காதீர்கள்..ரெண்டாயிரம் வருடத்திற்கு முந்தைய காலம் தோண்றிய மொழி நமது அதை யாரும் அழித்துவிடமுடியாது. நமக்கு சராசரி ஆயுட்காலம் அறுபதுதான் இன்றுநாம் நாளை நமது சந்ததியினர் பார்த்துக்கொள்வார்கள்.நம்மால் முடிந்தது கெடுக்காமல் இருப்பது...\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/66827-facebook-says-glitches-affecting-across-platforms-resolved.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-24T02:47:01Z", "digest": "sha1:Q5MGQCJ4JRBASHKSYP4SCH5GQWUKKS26", "length": 9130, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பிரச்னையை சரி செய்து விட்டோம்” - ஃபேஸ்புக் அறிவிப்பு | Facebook says glitches affecting across platforms resolved", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“பிரச்னையை சரி செய்து விட்டோம்” - ஃபேஸ்புக் அறிவிப்பு\nசமூக வலைத்தளங்களான வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதில் ஏற்பட்ட சிக்கல் சரி செய்யப்பட்டுள்ளது.\nவாட்ஸ்அப்,பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள செயலிகள் உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதில் நேற்று சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் பரிதவித்து வந்தனர்.\nஇந்தச் செயலிகளிலிருந்து புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து முக்கியமான மூன்று சமூக வலைத்தளங்கள் முடங்கியதால் பயனர்கள் ட்விட்டர் பக்கம் குவிந்தனர். #facebookdown, #instagramdown, #WhatsAppdown ஆகிய ஹேஸ்டேக்குகளை பயன்படுத்தி பதிவிட்டு வந்தனர்.\nஇந்நிலையில் இந்த நிலை தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனம்,“நேற்று எங்களின் பராமரிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றன. எனவே ஒரு சில இடங்களில் பயனாளர்களால் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிறக்கம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தற்போது நாங்கள் சரி செய்து விட்டோம்” எனத் தெரிவித்துள்ளது.\nஇதெல்லாம் நடந்தால் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு\nவிதி மீறுபவர்களின் வீட்டிற்கே வரும் அபராத தொகை ரசீது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநேரில் சந்திக்க வருமாறு அழைத்த ஃபேஸ்புக் நண்பர்கள் - இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்\nமக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்\n‘எத்தனை பேர��க இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\nவாட்ஸ்அப்க்கு வரி விதித்த நாடு: போராட்டத்தில் குதித்த மக்கள்\nலக்கேஜ் எடையை குறைக்க இளம்பெண்ணின் ‘ஸ்பாட் ஐடியா’ - வைரலான போட்டோ\n\"தர்பார்\" படத்தில் ரஜினிகாந்தின் பெயர் என்ன \nஇன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்- விளக்கத்துடன் மன்னிப்பு கேட்ட வாட்சன்..\nவாட்ஸ் அப் குழுவில் ஆபாச படம் : சென்னையில் சிபிஐ சோதனை\nசமூக வலைதள கணக்கோடு ஆதாரை இணைக்கக்கோரிய மனு தள்ளுபடி\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇதெல்லாம் நடந்தால் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு\nவிதி மீறுபவர்களின் வீட்டிற்கே வரும் அபராத தொகை ரசீது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/29298/", "date_download": "2019-10-24T03:04:57Z", "digest": "sha1:P7IY7JC5NEEHA5EDWBTE5C3INA2CFJDN", "length": 9678, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "வெளிநாட்டுப் பிரஜைகள் 5லட்சம் டொலர்களுடன் இலங்கையில் கணக்கு ஆரம்பிக்கலாம் – GTN", "raw_content": "\nவெளிநாட்டுப் பிரஜைகள் 5லட்சம் டொலர்களுடன் இலங்கையில் கணக்கு ஆரம்பிக்கலாம்\nவெளிநாட்டுப் பிரஜைகள் 5லட்சம் டொலர்களுடன் இலங்கையில் கணக்கு அரம்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கையில் கணக்கு ஆரம்பிப்பதற்கான சட்டங்களில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nவிசேட வைப்புக் கணக்குகள் என்ற பெயரில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட உள்ளது. அமெரிக்க டொலர்களுக்கு மேலதிகமாக ஸ்ரெலிங் பவுண்ட்கள், சுவிஸ் பிராங்குகள், அவுஸ்திரேலிய டொலர்கள், சிங்கப்பூர் டொலர்கள், கனேடிய டொலர்க���், ஜப்பானிய யென் மற்றும் யூரோ போன்றனவும் இவ்வாறு வைப்புச் செய்ய முடியும் என்ற வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.\nஇதற்கு மேலதிகமாக துறைசார் அமைச்சர் வேறும் நாடுகளின் நாணப் பெறறுமதிகளை வைப்புச் செய்ய அனுமதிக்க முடியும் என்ற வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது.\nTags5லட்சம் கணக்கு டொலர் வெளிநாட்டுப் பிரஜைகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதலைகள் வெளி வருவதனால் மக்கள் அச்சம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவேந்திர சில்வாவின் நியமனம் – இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு \nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டில் எவ்வித பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 -பிரதமர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் – காவல்துறை மா அதிபரின் விளக்கமறியல் நீடிப்பு\n7லட்சத்து 26ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன – நீதி அமைச்சு\nசிறுவர்களை வேலைக்கமர்த்துபவர்களுக்கு எதிராக கடும் சட்டம்\nஇங்கிலாந்தில் கொள்கலன் பாரவூர்தியிலிருந்து 39 சடலங்கள் மீட்பு October 23, 2019\nமுதலைகள் வெளி வருவதனால் மக்கள் அச்சம் October 23, 2019\nசவேந்திர சில்வாவின் நியமனம் – இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்… October 23, 2019\nரணில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு \nநாட்டில் எவ்வித பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லை October 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-24T02:59:08Z", "digest": "sha1:VP2DMBEJVE2TUNSHHFWNH3B7V6IIPV67", "length": 9162, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூட்டன்பர்கு விவிலியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநியூயார்க் பொது நூலகத்தில் உள்ள கூட்டன்பர்க் விவிலிய நூல்\nகூட்டன்பர்கு விவிலியம் (Gutenberg Bible) என்பது ஐரோப்பாவில் நகரும் உலோக அச்சு மூலம் அச்சிடப்பட்ட ஆரம்பகால நூல்களில் ஒன்றாகும். இந்நூல் வெளியீடு \"கூட்டன்பர்கு புரட்சி\"யின் ஆரம்பமாகவும், மேற்குலகின் அச்சு நூல்களின் ஆரம்ப காலம் எனவும் எனக் கருதப்படுகிறது. இந்நூல் அதன் உயர்ந்த அழகியல் மற்றும் கலை அம்சங்களுக்காகப் பரவலாக பாராட்டப்பட்டது.[1] இந்நூல் 1450களில் யோகான்னசு கூட்டன்பர்கு என்பவரால் மைன்சு நகரில் (இன்றைய செருமனியில்) இலத்தீன் மொழியில் அச்சிடப்பட்டது. இந்நூலின் 49 பிரதிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. இந்நுல்கள் உலகின் மிகவும் பெறுமதியான நூல்களில் ஒன்றாகக் கருதப்பட்டிருந்தாலும், 1978 இற்குப் பின்னர் இதன் முழுமையான பிரதி எதுவும் விற்பனை செய்யப்படவில்லை[2][3] 1455 ஆம் ஆண்டு மார்ச்சில், பின்னாளைய திருத்தந்தை இரண்டாம் பயசு பிராங்க்ஃபுர்ட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நூலின் பக்கங்களைத் தாம் கண்டதாக எழுதியிருந்தார். இதன் எத்தனை பிரதிகள் அச்சிடப்பட்டன எனபது குறித்த தகவல்கள் இதுவரை அறியப்படவில்லை. 1455 இல் வெளியான தகவல்களின் படி, 158 முதல் 180 பிரதிகள் வெளியிடப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கூட்டன்பர்கு விவிலியம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2019, 10:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-24T02:16:43Z", "digest": "sha1:4U4I3V7IZC5ZXEEI3E64EAZLOVYMKKZH", "length": 12114, "nlines": 294, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் காற்பந்தாட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் காற்பந்தாட்டம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் காற்பந்தாட்டம்\n2 (ஆண்கள்: 1; பெண்கள்: 1)\nகாற்பந்தாட்டம் ஒவ்வொரு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் நடைபெற்று வருகிறது.இதில் ஆண்கள் பிரிவு மட்டுமே கலந்து வந்தனர்.1996 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பிரிவு சேர்க்கப்பட்டது.\nகால்பந்து 1896 முதல் நவீன ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்படவில்லை.எனினும், ஆதாரங்கள் அடிப்படையில் அதிகாரப்பூர்வமற்ற கால்பந்து போட்டி , ஒட்டோமான் பேரரசு பகுதியாக குறிக்கும் சிமிர்னா ( இஸ்மிர் ),கலந்து கொண்ட போட்டி ஏதென்ஸ் நகரில் நடந்தது.[1] பல நூல்களில் இது ஒரு பிழையாக உள்ளது[2]\n※ மொத்த பதக்கங்கள் மூலம் நாடுகளின் தரம். ( ஆண்கள் மற்றும் பெண்கள் ) அதிகாரப்பூர்வமற்ற 1900 மற்றும் 1904 ஆண்டுகள் உட்பட .\n※ வெண்கல பதக்கங்களை 1972 போட்டியில் பகிர்ந்து கொண்டனர்.\n1 ஐக்கிய அமெரிக்கா 4 2 1 7\n2 அங்கேரி 3 1 1 5\n3 ஐக்கிய இராச்சியம் 3 0 0 3\n4 அர்கெந்தீனா 2 2 0 4\n5 சோவியத் ஒன்றியம் 2 0 3 5\n6 உருகுவை 2 0 0 2\n7 பிரேசில் 1 5 2 8\n8 யுகோசுலாவியா 1 3 1 5\n9 போலந்து 1 2 0 3\nஎசுப்பானியா 1 2 0 3\nசெருமனி 1 1 4 5\n12 கிழக்கு ஜேர்மனி 1 1 2 4\nசுவீடன் 1 1 2 4\n14 நைஜீரியா 1 1 1 3\n15 செக்கோசிலோவாக்கியா 1 1 0 2\nபிரான்சு 1 1 0 2\nஇத்தாலி 1 0 2 3\nநோர்வே 1 0 2 3\n20 பெல்ஜியம் 1 0 1 2\nமெக்சிக்கோ 1 0 0 1\n23 டென்மார்க் 0 3 1 4\n24 பல்கேரியா 0 1 1 2\nசப்பான் 0 1 1 2\n26 சுவிட்சர்லாந்து 0 1 0 1\nஆஸ்திரியா 0 1 0 1\nபரகுவை 0 1 0 1\n30 நெதர்லாந்து 0 0 3 3\nதென் கொரியா 0 0 1 1\n1 அங்கேரி 3 1 1 5\n2 ஐக்கிய இராச்சியம் 3 0 0 3\n3 அர்கெந்தீனா 2 2 0 4\n4 சோவியத் ஒன்றியம் 2 0 3 5\n5 உருகுவை 2 0 0 2\n6 பிரேசில் 1 3 2 6\n7 யுகோசுலாவியா 1 3 1 5\n8 போலந்து 1 2 0 3\nஎசுப்பானியா 1 2 0 3\n10 கிழக்கு ஜேர்மனி 1 1 1 3\nநைஜீரியா 1 1 1 3\n12 செக்கோசிலோவாக்கியா 1 1 0 2\nபிரான்சு 1 1 0 2\nஇத்தாலி 1 0 2 3\n16 பெல்ஜியம் 1 0 1 2\nகமரூன் 1 0 0 1\nமெக்சிக்கோ 1 0 0 1\n20 டென்மார்க் 0 3 1 4\n21 மேற்கு செருமனி 0 1 2 2\n22 ஐக்கிய அமெரிக்கா 0 1 1 2\nபல்கேரியா 0 1 1 2\n24 சுவிட்சர்லாந்து 0 1 0 1\nஆஸ்திரியா 0 1 0 1\nபரகுவை 0 1 0 1\n27 நெதர்லாந்து 0 0 3 3\nசப்பான் 0 0 1 1\nதென் கொரியா 0 0 1 1\n1 ஐக்கிய அமெரிக்கா 4 1 0 5\n2 செருமனி 1 0 3 4\n4 பிரேசில் 0 2 0 2\nசப்பான் 0 1 0 1\nசுவீடன் 0 1 0 1\n2016 ஒலிம்பிக் போட்டிகளில் காற்பந்தாட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2019, 21:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda-amaze/car-price-in-new-delhi.htm", "date_download": "2019-10-24T02:41:36Z", "digest": "sha1:QHJTI7VZ47MD5XMTOXOMXAPHYLBVQJ4S", "length": 53547, "nlines": 963, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா அமெஸ் புது டெல்லி விலை: அமெஸ் காரின் 2019 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாஹோண்டா அமெஸ்புது டெல்லி இல் சாலையில் இன் விலை\nபுது டெல்லி இல் ஹோண்டா அமெஸ் ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nபுது டெல்லி சாலை விலைக்கு ஹோண்டா அமெஸ்\ne டீசல்(டீசல்) (base மாதிரி)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.8,03,399**அறிக்கை தவறானது விலை\ns டீசல்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.8,92,123**அறிக்கை தவறானது விலை\ns டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.8.92 லட்சம்**\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,58,665**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,80,845**அறிக்கை தவறானது விலை\ns cvt டீசல்(டீசல்)Rs.9.8 லட்சம்**\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,34,557*அறிக்கை தவறானது விலை\nace edition டீசல்(டீசல்)Rs.10.34 லட்சம்*\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,11,898**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,34,220*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,47,388**அறிக்கை தவறானது விலை\nv cvt டீசல்(டீசல்)Rs.10.47 லட்சம்**\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.11,16,631*அறிக்கை தவறானது விலை\nvx cvt டீசல்(டீசல்) (top மாதிரி)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,92,857**அறிக்கை தவறானது விலை\nvx cvt டீசல்(டீசல்)(top மாதிரி)Rs.10.92 லட்சம்**\ne பெட்ரோல்(பெட்ரோல்) (base மாதிரி)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.6,51,023**அறிக்கை தவறானது விலை\ne பெட்ரோல்(பெட்ரோல்)(base மாதிரி)Rs.6.51 லட்சம்**\ns பெட்ரோல்(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.7,56,134**அறிக்கை தவறானது விலை\ns பெட்ரோல்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.7.56 லட்சம்**\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.8,21,625**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.8,54,372**அறிக்கை தவறானது விலை\ns cvt பெட்ரோல்(பெட்ரோல்)Rs.8.54 லட்சம்**\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.8,94,735*அறிக்கை தவறானது விலை\nace edition பெட்ரோல்(பெட்ரோல்)Rs.8.94 லட்சம்*\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.8,74,019**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.8,94,403*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,19,863**அறிக்கை தவறானது விலை\nv cvt பெட்ரோல்(பெட்ரோல்)Rs.9.19 லட்சம்**\nace edition cvt பெட்ரோல்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,86,600*அறிக்கை தவறானது விலை\nace edition cvt பெட்ரோல்(பெட்ரோல்)Rs.9.86 லட்சம்*\nvx cvt பெட்ரோல்(பெட்ரோல்) (top மாதிரி)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,64,617**அறிக்கை தவறானது விலை\nvx cvt பெட்ரோல்(பெட்ரோல்)(top மாதிரி)Rs.9.64 லட்சம்**\ne டீசல்(டீசல்) (base மாதிரி)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.8,03,399**அறிக்கை தவறானது விலை\ns டீசல்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.8,92,123**அறிக்கை தவறானது விலை\ns டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.8.92 லட்சம்**\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,58,665**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,80,845**அறிக்கை தவறானது விலை\ns cvt டீசல்(டீசல்)Rs.9.8 லட்சம்**\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,34,557*அறிக்கை தவறானது விலை\nace edition டீசல்(டீசல்)Rs.10.34 லட்சம்*\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,11,898**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,34,220*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,47,388**அறிக்கை தவறானது விலை\nv cvt டீசல்(டீசல்)Rs.10.47 லட்சம்**\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.11,16,631*அறிக்கை தவறானது விலை\nvx cvt டீசல்(டீசல்) (top மாதிரி)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,92,857**அறிக்கை தவறானது விலை\nvx cvt டீசல்(டீசல்)(top மாதிரி)Rs.10.92 லட்சம்**\ne பெட்ரோல்(பெட்ரோல்) (base மாதிரி)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.6,51,023**அறிக்கை தவறானது விலை\ns பெட்ரோல்(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.7,56,134**அறிக்கை தவறானது விலை\ns பெட்ரோல்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.7.56 லட்சம்**\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.8,21,625**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.8,54,372**அறிக்கை தவறானது விலை\ns cvt பெட்ரோல்(பெட்ரோல்)Rs.8.54 லட்சம்**\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.8,94,735*அறிக்கை தவறானது விலை\nace edition பெட்ரோல்(பெட்ரோல்)Rs.8.94 லட்சம்*\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.8,74,019**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.8,94,403*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,19,863**அறிக்கை தவறானது விலை\nv cvt பெட்ரோல்(பெட்ரோல்)Rs.9.19 லட்சம்**\nace edition cvt பெட்ரோல்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,86,600*அறிக்கை தவறானது விலை\nace edition cvt பெட்ரோல்(பெட்ரோல்)Rs.9.86 லட்சம்*\nvx cvt பெட்ரோல்(பெட்ரோல்) (top மாதிரி)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,64,617**அறிக்கை தவறானது விலை\nvx cvt பெட்ரோல்(பெட்ரோல்)(top மாதிரி)Rs.9.64 லட்சம்**\nGREAT DEAL மீது நியூ கார்\nபுது டெல்லி இல் ஹோண்டா அமெஸ் இன் விலை\nஹோண்டா அமெஸ் விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 5.93 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா அமெஸ் இ பெட்ரோல் மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா அமெஸ் ace edition cvt டீசல் உடன் விலை Rs. 9.79 Lakh.பயன்படுத்திய ஹோண்டா அமெஸ் இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 2.75 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா அமெஸ் ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி பாலினோ விலை புது டெல்லி Rs. 5.58 லட்சம் மற்றும் மாருதி dzire விலை புது டெல்லி தொடங்கி Rs. 5.82 லட்சம்.தொடங்கி\nஅமெஸ் வி சிவிடி டீசல் Rs. 10.47 லட்சம்*\nஅமெஸ் எஸ் சிவிடி டீசல் Rs. 9.8 லட்சம்*\nஅமெஸ் எஸ் சிவிடி பெட்ரோல் Rs. 8.54 லட்சம்*\nஅமெஸ் vx cvt டீசல் Rs. 10.92 லட்சம்*\nஅமெஸ் vx cvt பெட்ரோல் Rs. 9.64 லட்சம்*\nஅமெஸ் ace edition cvt பெட்ரோல் Rs. 9.86 லட்சம்*\nஅமெஸ் exclusive டீசல் Rs. 10.34 லட்சம்*\nஅமெஸ் வி பெட்ரோல் Rs. 8.21 லட்சம்*\nஅமெஸ் இ பெட்ரோல் Rs. 6.51 லட்சம்*\nஅமெஸ் எஸ் பெட்ரோல் Rs. 7.56 லட்சம்*\nஅமெஸ் விஎக்ஸ் டீசல் Rs. 10.11 லட்சம்*\nஅமெஸ் இ டீசல் Rs. 8.03 லட்சம்*\nஅமெஸ் ace edition பெட்ரோல் Rs. 8.94 லட்சம்*\nஅமெஸ் எஸ் டீசல் Rs. 8.92 லட்சம்*\nஅமெஸ் வி டீசல் Rs. 9.58 லட்சம்*\nஅமெஸ் வி சிவிடி பெட்ரோல் Rs. 9.19 லட்சம்*\nஅமெஸ் exclusive பெட்ரோல் Rs. 8.94 லட்சம்*\nஅமெஸ் விஎக்ஸ் பெட்ரோல் Rs. 8.74 லட்சம்*\nஅமெஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் பாலினோ இன் விலை\nபுது டெல்லி இல் டிசையர் இன் விலை\nபுது டெல்லி இல் Elite i20 இன் விலை\nelite ஐ20 போட்டியாக அமெஸ்\nபுது டெல்லி இல் ஆஸ்பியர் இன் விலை\nபுது டெல்லி இல் சிட்டி இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nprice பயனர் விமர்சனங்கள் of ஹோண்டா அமெஸ்\nAmaze Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nவஜீர்பூர் தொழில்துறை பகுதி புது டெல்லி 110052\nஓக்லா தொழில்துறை பகுதி கட்டம்- i புது டெல்லி 110020\nபட்பர்கஞ்ச் தொழில்துறை வளாகம் புது டெல்லி 110092\nபுதிய தில்லி இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nபுது டெல்லி இல் உள்ள ஹோண்டா டீலர்\nSimilar Honda Amaze பயன்படுத்தப்பட்ட கார்கள்\nஹோண்டா அமெஸ் s i-dtech\nஹோண்டா அமெஸ் ex i-dtech\nஹோண்டா அமெஸ் vx i-dtec\nஹோண்டா அமெஸ் s i-dtech\nஹோண்டா அமெஸ் s i-dtech\nஹோண்டா அமெஸ் s i-dtech\nஹோண்டா அமெஸ் ex i-dtech\nஹோண்டா அமெஸ் e i-dtech\n2018 ஹோண்டா அமேஸ் Vs மாருதி Dzire - எந்த கார் சிறந்த இடம் வழங்குகிறது\nநாம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிக இடங்களைக் காண்பிப்பதைத் தெரிந்துகொள்ள உப 4 மி செடான்ஸின் இன்டர்நெட் அளவீடுகளை எடுத்தோம்\nஹோண்டா இந்தியா நிறுவனம் தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக அறிமுகப்படுத்தியது\nஹோண்டா இந்தியா நிறுவனம், விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக, தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும், பல விதமான திருவிழாக்கள் நெருங்கி வரும் இந்த காலகட்டத்தில், அனைத்து த\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் அமெஸ் இன் விலை\nநொய்டா Rs. 6.71 - 10.97 லட்சம்\nகாசியாபாத் Rs. 6.71 - 10.97 லட்சம்\nகுர்கவுன் Rs. 6.55 - 10.98 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 6.55 - 10.98 லட்சம்\nபாகாதுர்கா Rs. 6.58 - 11.07 லட்சம்\nசோனிபட் Rs. 6.51 - 10.94 லட்சம்\nபால்வால் Rs. 6.58 - 11.07 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 01, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅடுத்து வருவது ஹோண்டா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/27/telecom-regulator-asked-the-telecom-firms-to-reach-a-consens-on-the-issue-016231.html", "date_download": "2019-10-24T02:49:39Z", "digest": "sha1:Q2TI6ESD5IUHECUAOB3BQ2EUNFCJN2QO", "length": 26188, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜியோவின் தில்லுமுல்லுக்கு முட்டுக்கொடுக்கும் டிராய்.. கடுப்பில் ஏர்டெல்,வோடபோன்! | Telecom regulator asked the telecom firms to reach a consensus on the issue. - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜியோவின் தில்லுமுல்லுக்கு முட்டுக்கொடுக்கும் டிராய்.. கடுப்பில் ஏர்டெல்,வோடபோன்\nஜியோவின் தில்லுமுல்லுக்கு முட்டுக்கொடுக்கும் டிராய்.. கடுப்பில் ஏர்டெல்,வோடபோன்\nஇந்தியாவின் வளர்ச்சி இவ்வளவு தான்..\n14 hrs ago 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\n15 hrs ago இந்தியாவின் வளர்ச்சி இவ்வளவு தான்.. கவனமாக செயல்படுங்கள்.. எச்சரிக்கும் ஐஎம்எஃப்..\n15 hrs ago 39,000-த்தை மீண்ட��ம் எட்டிப் பிடித்த சென்செக்ஸ்30 இண்டெக்ஸ்..\n15 hrs ago இலவச வாய்ஸ் கால்களுக்கு ஆபத்தா..\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews ஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநமது போனில் வரும் ரிங் ஆகும் நேரத்தை, முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், 20 நெடிகளாக குறைத்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக, ஏர்டெல் நிறுவனம் குற்றம் சாட்டி வருகிறது.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏர்டெல், இந்தியாவில் அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும், சராசரியாக 45 நொடிகளுக்கு போன் ரிங்கிங் நேரத்தை வைத்துள்ளது, ஆனால் முகேஷ் அம்பானியின் ஜியோ மட்டும் வெறும் 20 நொடிகள் மட்டும் ரிங் நேரத்தை அமலில் வைத்துள்ளது.\nஇதனால் ஒருவருக்கு வரும் அழைப்பை ஏற்கும் முன்னரே, வாடிக்கையாளர்கள் தங்களது போன் கால்களை இழக்கும் நிலை உள்ளது. இதனால் இன்கமிங்க் காலாக வருவது, செயற்கையாகவே, மிஸ்டு காலாக மாற்றப்படுகிறது.\n39,000 புள்ளிகளைத் தொட துடிக்கும் சென்செக்ஸ்..\nமிஸ்டு கால் ஆகும் இன்கமிங் கால்கள்\nஉதாரணத்திற்கு வோடாபோன் அல்லது ஏர்டெல்லில் இருந்து கால் செய்யும் ஒருவர், ஜியோவிற்கு கால் செய்தால், அது அவருக்கு 20 நொடிகள் மட்டுமே ரிங் ஆகும், இந்த குறைவான நேரத்தால் வரும் இன்கமிங் கால்கள் கூட, மிஸ்டுகால்களாக மாறுகின்றன, ஆக இந்த நிலையில் ஜியோ வாடிக்கையாளர் ஏர்டெல் அல்லது வோடபோன் வாடிக்கையாளருக்கு திரும்ப கால் செய்கிறார். இதனால் செயற்கையாகவே இந்த இரு நிறுவனங்களுக்கு அவுட்கோயிங் கால்கள் குறைந்து விடுகிறது. ஜியோவுக்கு அவுட்கோயிங்க் கால்களும் அதிகரிப்பதோடு, மிஸ்டு கால்களும��� அதிகரிக்கின்றன. இதனால் மற்ற நிறுவனங்கள் செலுத்த வேண்டிய ஐயுசி தொகையும் அதிகரிக்கிறது.\nஇந்த ரிங் நேர குறைப்பால், ஜியோ தவிர மற்ற நிறுவனங்களுக்கு வரும் இன்கமிங் கால்கள் 30 சதவிகிதம் செயற்கையாகவே மிஸ்டுகால்களாக மாற்றப்படுவதாக கூறப்படுகிறது. இந்திய தொலைத் தொடர்பு ஆனையத்தின் விதிகளின் படி, மற்ற தொலைத் தொடர்பு நிறுவனத்திலிருந்து மிஸ்டு கால் பெறும் நிறுவனமானது, ஐ.யு.சி கட்டணமாக 6 பைசா கொடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இந்த விகித கட்டணமானது, செயற்கையாகவே ஜியோ நிறுவனத்திற்கு செலுத்த வைக்கப்பட்டுள்ளது என்றும், இதன் வாயிலாக ஜியோ நிறுவனம் மொத்தம் 65 சதவிகித டெலிகாம் டிராபிக்கை தன் வசம் வைத்துள்ளதோடு, பெரும் ஆதாயம் பார்த்து வந்துள்ளது என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.\nஏர்டெல்லின் இந்த பகிரங்கமான குற்றச்சாட்டுக்கு, ஜியோ நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள ஜியோ நிறுவனம், 30 நொடிகள் ரிங் நேரம் என்பது தான் இந்தியாவில் கடைபிடிக்கும் வழக்கமான ஒன்று தான். ஆனால் உலகளவில் பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்கள் 15 - 20 நொடிகளுக்கு தான் ரிங் நேரத்தை வைத்துள்ளன என்றும் கூறியுள்ளது. மேலும் ஜியோவிற்கு வரும் 25 - 30 சதவிகித கால்கள் மிஸ்டுகால்கள் தான் என்றும் கூறியுள்ளது.\nஇந்த பிரச்சனையால் அங்காளி பங்காளி சண்டைபோல் சண்டையிட்டுக் கொள்ளும் இந்த நிறுவனகளுக்கு மத்தியில், உண்மை என்ன என்று, மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு ஆணையமான டிராய் வாயைத் திறந்தால் மட்டுமே தெரியும், எனினும் பலவருடமாக தொலைதொடர்பு சேவையில் இருந்து வந்த ஏர்டெல்லும் சரி, வோடபோன் ஐடியா, பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனமும் சரி, ஏன் இந்த குறுகிய காலத்தில் மளமளவென சரிவடைந்தன. ஏர்டெல் சொல்வது போல் இது உண்மை தானா என்று, மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு ஆணையமான டிராய் வாயைத் திறந்தால் மட்டுமே தெரியும், எனினும் பலவருடமாக தொலைதொடர்பு சேவையில் இருந்து வந்த ஏர்டெல்லும் சரி, வோடபோன் ஐடியா, பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனமும் சரி, ஏன் இந்த குறுகிய காலத்தில் மளமளவென சரிவடைந்தன. ஏர்டெல் சொல்வது போல் இது உண்மை தானா என்றும் பல கேள்விகள் எழுகின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇனி ஏர்டெல்லிலும் ரிங் நேரம் 25 நொடிகள் தான்.. ஜியோவுக்கு போட்டியா\n95 சதவீதம் சரிவு.. 5 வருடத்தில் மொத்தமும் மாறியது..\nவழக்கம்போல ரிலையன்ஸ் ஜியோ தான் பர்ஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்.. டிராய் மதிப்பீடு\nஆன்லைனில் அத்தனையும் பார்க்கலாம்... அப்புறம் டிவி எதுக்கு- மாறும் மக்களின் மனநிலை\nடிராய் புதிய கட்டண விதிகளுக்கு எதிர்ப்பு - நாளை முதல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஸ்டிரைக்\n“ஜியோவ தூக்குறேனா இல்லயான்னு பாருங்களேன்” Airtel-ன் திட்டம் தான் என்ன..\nரீசார்ஜ் செய்யவில்லை எனில் இன்கம்மிங் சேவை துண்டிப்பாடெலிகாம் நிறுவனங்களுக்குக் குட்டுவைத்த டிராய்\nஇந்த விவரங்கள் தெரியுமா உங்களுக்கு..\nஆதார் எண் சர்ச்சையில் சிக்கிய டிராய் தலைவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கிய மத்திய அரசு\nடிஜிட்டல் இந்தியாவின் புதிய புரட்சி.. விரைவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம்..\nவாடிக்கையாளர்களுக்குத் தொல்லை தரும் அழைப்பு & எஸ்எம்எஸ்.. ரூ. 2.81 கோடி அபராதம் விதித்த டிராய்\nடிராய் அமைப்பின் புதிய சேவை.. மக்கள் ஜாலியோ ஜாலி..\nஏர் இந்தியா தனியார்மயம்.. 100% பங்குகளில் முதலீடு செய்யும் ஏலதாரர்களை அழைக்க திட்டம்\nமுகேஷ் அம்பானியின் புதிய திட்டம் இதுதான்.. அடுத்த வருடம் உற்பத்தி ஆரம்பம்..\nஅடுத்தடுத்து தலைதூக்கும் ஊழல்.. தொடரும் வங்கி மோசடிகள்.. கலக்கத்தில் மக்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-24T01:34:01Z", "digest": "sha1:Q327D3COJT7LU4JUMXUJCBLTS42DDG5H", "length": 20669, "nlines": 175, "source_domain": "vithyasagar.com", "title": "விருதுகள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nPosted on ஜூலை 5, 2013\tby வித்யாசாகர்\nதலையில் அச்சு பதிய புத்தகப் பை மாட்டி நடந்த நாட்களில் புத்தகங்கள் கனத்ததுப் போலவே கனக்கிறது மனசு; கிழிந்து கிழிந்துப் போன புத்தகங��களை எடுத்தடுக்குவதைப் போலவே மனதிற்குள் கிழியும் உணர்வுகளின் அடுக்குகளோடு நடக்கிறேன்; காயமுறுகிறேன்; ஆங்காங்கே – எதை எதையோ நினைத்து வலிக்கிறது மனசு.. உள்ளே வேகமாய் புகுந்தோடி வகுப்பில் அமர்ந்த அதே பதட்டம், பயந்து … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்..\t| Tagged அனுபவம், இரத்தச் சுவடுகள், இரத்தம், எளியவன், ஏழை, ஏழ்மை, ஏழ்மைக் கவிதைகள், கல்லும் கடவுளும், கழிவுநீர், கவிதை, கவிதைகள், கால்வாய், குவைத், சரிதை, சாக்கடை, சிறியவன், சுயசரிதை, சுவடுகள், தெரு, பணக்காரன், பன்னூல், பன்னூல் பாவலர் விருது, பாதை, பாவலர், பெரியவர், ரத்தம், வரலாறு, வறுமை, வாழ்க்கை அனுபவம், வாழ்க்கை வரலாறு, வாழ்பனுபவம், வித்யசாகருக்கு விருது, வித்யாசாகருக்கு விருது, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வித்யாசாகர் பற்றி, விருது, விருதுகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nதிசைமாற்றிய திருப்பங்கள்.. (இணைய கவியரங்கக் கவிதை)\nஎனையாளும் ஐயனுக்கு மடிதாங்கும் அன்னைக்கு ஒளியாகி வளியாகி உயிராகி உலகின் காட்சிகளாய் விரியும் பரமனுக்கே முதல்வணக்கம் மொழியாகி பேச்சின் அழகாகி முதலாகி எழுத்தின் மூலமாகி விழுதாகி எங்கும் செறிவாகி தெளிவான எந்தன் அறிவே; தமிழே வணக்கம் மொழியாகி பேச்சின் அழகாகி முதலாகி எழுத்தின் மூலமாகி விழுதாகி எங்கும் செறிவாகி தெளிவான எந்தன் அறிவே; தமிழே வணக்கம் நெருப்பின்றி நீளும் ஒளியாகி மின்தெருவெங்கும் தமிழின் சுவையாகி இலக்கிய வணப்பிற்கு பலம்சேர்க்கும் இடமாகி எம் கருத்துக்கும் செவிசாய்க்கும் அவையே; … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்.., கவியரங்க தலைமையும் கவிதைகளும்\t| Tagged அனுபவம், இணையக் கவியரங்கம், இணையம், எளியவன், ஏழை, ஏழ்மை, ஏழ்மைக் கவிதைகள், கல்லும் கடவுளும், கழிவுநீர், கவிதை, கவிதைகள், கவியரங்கம், கால்வாய், குவைத், சந்தவசந்தம், சரிதை, சாக்கடை, சிறியவன், சுயசரிதை, பணக்காரன், பன்னூல், பன்னூல் பாவலர் விருது, பாவலர், பெரியவர், வரலாறு, வறுமை, வாழ்க்கை அனுபவம், வாழ்க்கை வரலாறு, வாழ்பனுபவம், வித்யசாகருக்கு விருது, வித்யாசாகருக்கு விருது, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வித்யாசாகர் பற்றி, விருது, விருதுகள், santhavasantham\t| 5 பின்னூட்டங்கள்\nகுவைத் தமிழோசையின் இன்பத் தமிழ் இசைவிழாவும்; சில விருதுகளும்..\nPosted on பிப்ரவரி 16, 2013\tby வித்யாசாகர்\nஇரவுநிலா குளிருதிர்த்து காதுமட��் திறந்து அந்த அரங்கத்தை நோக்கி அமர்ந்திருந்தது. அறைநிறைந்த தமிழதன் வெளிச்சத்தில் அடர்ந்த ஓரிருள் விலக காரிருள் சூழ்கொண்டு இடையெரியும் விளக்குகளால் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. இருட்டின் காதுகளில் கவியரங்கச் சிந்தனைகள் குடைந்துக் கொண்டிருக்க, பாட்டரங்கமும் கைதட்டும் ஓசையின் ஆர்ப்பரிப்பும் அரேபிய மண்ணின் நீண்ட பாலைவனத்தில் இன்னும் நெடுநாட்களுக்கு அழியாதவண்ணந்தனில் ஒட்டிக்கொண்டுவிட்டதை அந்த அரங்கமும், … Continue reading →\nPosted in கவியரங்க தலைமையும் கவிதைகளும்\t| Tagged award, கவிதை, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், காதல் கவிதைகள், குவைத், குவைத் விழா, குவைத்தில், தமிழோசை, பட்டம், பன்னூல், பன்னூல் பாவலர் விருது, பறக்க ஒரு சிறகை கொடு, பாராட்டு, பாவலர், வித்யசாகருக்கு விருது, வித்யாசாகருக்கு விருது, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விருது, விருதுகள், kuwait, pannol pavalar, pannool paavalar, vidhyasagar award, vithyasagar\t| 8 பின்னூட்டங்கள்\n2 அறிவு தரும் ஆனந்தம்..\nPosted on ஒக்ரோபர் 22, 2011\tby வித்யாசாகர்\nஉலகே உலகே காது கொடு ஒரு குழந்தைப் படிக்கப் பாதைக்கொடு மனமே மனமே பாடுபடு – படிப்பால் வாழ்வை வென்று எடு; படிக்கப் படிக்க வளர்ந்துவிடு எம் வறுமைக் கோட்டை யழித்துவிடு ஏழை எளியவர் துயரத்தை – அறிவுக் கண்ணைத் திறந்தே யொழித்துவிடு; படிப்பு கொடுக்கும் தைரியத்தில் பட்டம் சுமந்துக் காட்டிவிடு படிப்பால் நாளை உலகத்தின் … Continue reading →\nPosted in நீயே முதலெழுத்து.., பாடல்கள்\t| Tagged award, awards, ஐக்கூ, ஐக்கூக்கள், கல்விக் கவிதைகள், கல்விப் பாடல், கவிதை, குறுங்கவிதை, குழந்தைகள், குழந்தைக் கவிதைகள், படிப்பு, பள்ளி, பள்ளிக்கோடம், பாடசாலை, பாடல், மாணவக் கவிதைகள், மாணவர்கள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விருது, விருதுகள், vidhyasagar award\t| 7 பின்னூட்டங்கள்\n82, வார்த்தைகளற்ற இடம் தேடி; நீயும் நானும் போவோம் வா..\nPosted on பிப்ரவரி 11, 2011\tby வித்யாசாகர்\nஒரு சின்ன முத்தத்தில் இதயம் ஒட்டிக் கொள்ளவும் – உதடுகள் ஈரமாகவும் ஒரு பூ உள்ளே பூக்கிறது. நெருக்கத்தின் நெருப்பில் அன்பு வார்க்கவும் பண்பின் நகர்தலில் காதல் கற்கவும் – ஒரு சப்தம் இசையாய் காற்றிலே கலக்கிறது.. முகத்தின் மாயயை உடலால் உரசி கிழித்து உள்ளத்து கதவுகளை வாழ்விற்காய் திறந்துவைக்க உலகதத்துவம் வெற்றிடமாய் உள்ளே பரவுகிறது.. … Continue reading →\nPosted in பறக்க ஒரு சிறகை கொ���ு..\t| Tagged award, awards, ஐக்கூ, ஐக்கூக்கள், கணவன், கவிதை, கவிதைகள், காதலர்தினம், காதல் கவிதைகள், குறுங்கவிதை, பறக்க ஒரு சிறகை கொடு, பாடல், மனைவி, மனைவி கவிதைகள், வித்யாசாகருக்கு விருதுகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விருது, விருதுகள், vidhyasagar award\t| பின்னூட்டமொன்றை இடுக\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165211&cat=31", "date_download": "2019-10-24T03:00:47Z", "digest": "sha1:MHLFFAJTCETH32MSCOKQZWE7YIPQDU7T", "length": 27622, "nlines": 595, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழகம் 5 ஆண்டுகளில் முழு வளர்ச்சி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » தம��ழகம் 5 ஆண்டுகளில் முழு வளர்ச்சி ஏப்ரல் 21,2019 19:00 IST\nஅரசியல் » தமிழகம் 5 ஆண்டுகளில் முழு வளர்ச்சி ஏப்ரல் 21,2019 19:00 IST\nஇந்தியா கடந்த ஐந்து ஆண்டுகளில் பல வளர்ச்சி திட்டங்களை பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகம் முழுமையான வளர்ச்சியடைந்த மாநிலமாக மாறும் என்றார்.\nஸ்டெர்லைட் மத்திய அரசின் அங்கம்\nமுன்னாள் அமைச்சர் உடலுக்கு அஞ்சலி\nவேட்பாளர் கண்ணீர் அமைச்சர் சபதம்\nஇந்தியா வெல்லும்; பிரசாத் நம்பிக்கை\nசீனா அழைப்பு; இந்தியா நிராகரிப்பு\nநடிகருக்காக நடுரோட்டில் காத்திருந்த அமைச்சர்\nஉரை நிகழ்த்திய முதல்வர் உறங்கிய அமைச்சர்\nஅமைச்சர் பெயரை மாற்றி உளறிய இளங்கோவன்\n16-20க்குள் அடுத்த அட்டாக்; பாக் அலறல்\n2047க்குள் இந்தியா வளர்ந்த நாடு: பிரதமர்\nமன வளர்ச்சி குன்றியோர் பள்ளி விளையாட்டு விழா\nதிமுக.,வில் சேர்ந்த அடுத்த நாளே அதிரடி ரெய்டு\n2007ல் A-SATஐ இந்தியா ஏவாதது ஏன்\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nவளர்ச்சி பாதையில் இலங்கை தமிழர்கள் காரணம் யார்\nசேட்டிலைட்டை சுட்டு வீழ்த்தி சூப்பர் பவர் ஆனது இந்தியா | India Shot Down Live Satellite\nபாமக | சாம் பால் | வேட்டையாடும் வேட்பாளருடன் | மத்திய சென்னை | Election Campaign with Sam Paul PMK\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபட்டும் திருந்தாத வில்லிவாக்கம் இன்ஸ்\nஸ்ரீகாளஹஸ்தி கோயில் உண்டியலில் ரூ.1 கோடி\nதீபாவளியன்று வீடுகளில் கருப்புக் கொடி\nபிசிசிஐ தலைவராக கங்குலி பதவி ஏற்பு\nகூடைப்பந்து பைனலில் சர்வஜனா பள்ளி\nதலித்துகளை மதம் மாற்ற வந்ததா பஞ்சமி நிலம்\nடேங்கரில் இருந்து பெட்ரோல் திருட்டு; 4 பேர் கைது\nதமிழக அரசியலில் ராஜினிகாந்தின் புதிய அத்தியாயம்\nகல்லூரி பேருந்தில் டீசல் டேங்க் விழுந்து பரபரப்பு\nசோனியா மீண்டும் திகார் விஜயம்\nபார்வையற்ற இளைஞரைப் பாட வைத்த இமான்\nஅரசு பஸ் மோதி காவலர் பலி\nபேனர் வைக்கமாட்டோம்; அதிமுக பிரமாணப்பத்திரம்\nதிருவாரூர் மக்கள் 10 ஆண்டு கால கோரிக்கை ஏற்பு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதீபாவளியன்று வீடுகளில் கருப்புக் கொடி\nதமிழக அர���ியலில் ராஜினிகாந்தின் புதிய அத்தியாயம்\nசோனியா மீண்டும் திகார் விஜயம்\nடேங்கரில் இருந்து பெட்ரோல் திருட்டு; 4 பேர் கைது\nபிசிசிஐ தலைவராக கங்குலி பதவி ஏற்பு\nபேனர் வைக்கமாட்டோம்; அதிமுக பிரமாணப்பத்திரம்\nசலாம் டூ கலாம் அறிவியல் கண்காட்சி\nதிருவாரூர் மக்கள் 10 ஆண்டு கால கோரிக்கை ஏற்பு\nகுறைந்த தூரத்திற்கும் ஏ.சி., பஸ்\nபிகில் பார்க்கிறீங்களா: ருத்ராட்சம் இலவசம்\nகலால் வரி உதவி ஆணையர் கைது\nநிலஅபகரிப்பு வழக்கு: மு.க.அழகிரி ஆஜர்\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு அக்.23ல் போனஸ்\nவங்கி நெருக்கடி தீர அபிஜித் புதுயோசனை\nஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்; 600 கிலோ பறிமுதல்\n'ரெட் அலர்ட்' வாபஸ் பெற்றது வானிலை மையம்\nபணம் கையாடல் மருமகனை ஒதுக்கிய கருணாநிதி மகள்\nசாவக்காட்டு பாளையத்தில் சத்தமில்லாத தீபாவளி\nதமிழ்ப் பல்கலை., பட்டமளிப்பு விழா\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு\nதென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா\nதனியார் பேருந்து லாரி மோதல்\nகஸ்தூரிபா காந்தி பள்ளியில் தினமலர் வினாடிவினா\nபோலீசாரை குறைகூறிய கொள்ளையன் சுரேஷ்\nகல்லூரி பேருந்தில் டீசல் டேங்க் விழுந்து பரபரப்பு\nபெண் மீது தாக்கு ரயிலை நிறுத்தி போராட்டம்\nபோக்குவரத்து அலுவலகத்தில் திடீர் ரெய்டு\nஅரசு பஸ் மோதி காவலர் பலி\nதலித்துகளை மதம் மாற்ற வந்ததா பஞ்சமி நிலம்\nஸ்ரீவியுடன் மணப்பாறை பால்கோவா போட்டி | Trichy srivilliputhur manapparai palkova\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசீரக சம்பாவுக்கு மாற்று விஐடி1\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகூடைப்பந்து பைனலில் சர்வஜனா பள்ளி\n'பூஸ்ட் - தினமலர்' 'சாம்பியன்' மாணவர்கள் தேர்வு\nகல்லூரிகளுக்கா��� ஹேண்ட்பால் ஜெ.பி.ஆர்., சாம்பியன்\nபல்கலை., வாலிபால்; வாகை சூடியது எஸ்.டி.சி., கல்லூரி\nஇறகுப்பந்து; திறமை காட்டிய வீரர்கள்\nகைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nநேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்\n3வது டெஸ்ட்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி உறுதி\nஸ்ரீகாளஹஸ்தி கோயில் உண்டியலில் ரூ.1 கோடி\nஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்\nபார்வையற்ற இளைஞரைப் பாட வைத்த இமான்\nஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா\nவிக்ரம் த்ருவ் மேடையில் கலாட்டா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-10-24T01:31:02Z", "digest": "sha1:34EWEYAMIMNEULV2NW6HRAVDSRTNKNYQ", "length": 9516, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் மெழுகு சிலை!! « Radiotamizha Fm", "raw_content": "\nதாக்குதலுக்கு பயந்து பல ஆயிரக்கணக்கான பேர் அகதிகளாக தஞ்சம்\nஇன்று இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு\nஇந்தியப் பிரஜை ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு\nசட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரால் கைது..\nமுதன் முறையாக ராணுவ விளையாட்டில் தங்கம் வென்று அசத்திய இந்தியாவின் தமிழக வீரர் ஆனந்தன்\nHome / உலகச் செய்திகள் / பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் மெழுகு சிலை\nபாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் மெழுகு சிலை\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் June 19, 2019\nலண்டனில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.\nபாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் படங்களிலும் நடித்து சர்வதேச அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார். இந்நிலையில் அவரது மெழுகு சிலை லண்டனில் உள்ள புகழ்பெற்ற மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.\n2017ஆம் ஆண்டு நடந்த கோல்டன் குலோப் விருது வழங்கும் விழாவில் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்ட போது அணிந்திருந்த உடை, நகைகள் மற்றும் மேக்அப் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொள்ளவில்லை.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் மெழுகு சிலை\nTagged with: #பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் மெழுகு சிலை\nPrevious: கிழக்கில் நாளை பூரண ஹர்த்தால் முன்னெடுப்பதற்கு அழைப்பு\nNext: இராஜினாமா செய்திருந்த கபீர் ஹஷீம், ஹலீம் ஆகியோர் மீண்டும் பதவிபிரமாணம்\nமுதன் முறையாக ராணுவ விளையாட்டில் தங்கம் வென்று அசத்திய இந்தியாவின் தமிழக வீரர் ஆனந்தன்\nகடல் வழியாக 1,420 கிலோ கொகைன் கடத்தி வந்த கடத்தல் போதை கும்பல் மடக்கி பிடிப்பு..\nமாநாட்டு மையத்தில் பயங்கர தீவிபத்து-மக்களுக்கு தடை..\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 23/10/2019\nஇன்றைய நாள் எப்படி 22/10/2019\nஇன்றைய நாள் எப்படி 21/10/2019\n2ஆவது முறையாக மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராகிறார்\nகனடா நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. பெரும்பான்மையை இழந்திருந்தாலும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaikavinesan.com/2019/07/CNShruthiSong.html", "date_download": "2019-10-24T01:45:24Z", "digest": "sha1:3QF5AR5NZEBVV3WWIEXI7JAWS4QAE32B", "length": 11127, "nlines": 118, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "நெல்லை கவிநேசன் நண்பர் பிரபல பாடகர் நெல்லை சி.என்.சவுந்தர ராஜன் பாடும் இனிமையான பாடல் - Nellai kavinesan - நெல்லை கவிநேசன்", "raw_content": "\nHome / ஊடகம் / நெல்லை கவிநேசன் நண்பர் பிரபல பாடகர் நெல்லை சி.என்.சவுந்தர ராஜன் பாடும் இனிமையான பாடல்\nநெல்லை கவிநேசன் நண்பர் பிரபல பாடகர் நெல்லை சி.என்.சவுந்தர ராஜன் பாடும் இனிமையான பாடல்\nநெல்லை கவிநேசன் நண்பர் பிரபல பாடகர் நெல்லை சி.என்.சவுந்தர ராஜன் பாடும் இனிமையான பாடல்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதான் படித்த ஆதித்தனார் கல்லூரி BBA துறையைப் புகழும் ஆச்சி மசாலா நிறுவனர் திரு.பத்மசிங் ஐசக் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படி...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா 20.09.2019...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில...\nநெல்லை கவிநேசன் வழிகாட்டலில் - 8 பேருக்கு டாக்டர் பட்டம்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நெல்லை கவிநேசன் டாக்டர் பட்டம் கவர்னரிடமிருந்து பெறுகிறார். அருகில் ...\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் சந்திர புஷ்பம் பிரபுவின் - விழிப்புணர்வு பாடல்\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் ஆ.சந்திர புஷ்பம் பிரபுவின் - விழிப்புணர்வு பாடல்\n“தலைமை ஏற்போம் வாருங்கள்”-தொடர் (1)\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் (8)\nசட்டம்சார்ந்த உண்மைகதை நூல்கள் (2)\nதலைசிறந்த தலைவர்கள் நூல்கள் (3)\nவாழ்ந்து பார்ப்போம் வாருங்கள் (1)\nவெற்றிப் படிக்கட்டுகள் தொடர் (8)\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாநில கருத்த...\nதினத்தந்தி நாளிதழில் நெல்லை கவிநேசன் எழுதிவரும் “த...\nஅதிக மதிப்பெண்கள் பெற படிப்பது எப்படி\nவேலையில்லா திண்டாட்டம் யார் காரணம்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நெல்லை கவ...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் புதிய மாணவர்...\nசௌநா அறக்கட்டளை நடத்திய திறன் வளர்க்கும் போட்டிகள்...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் - இளையோர் செ...\n“சி.பா.ஆதித்தனார் பெயரில் விருது” சட்டசபையில் அறி...\nநெல்லை கவிநேசன் நண்பர் பிரபல பாடகர் நெல்லை சி.என்....\nமதுரையில் ‘வெற்றி மேல் வெற்றி’ வழிகாட்டும் நிகழ்ச்...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 'தொழிலாளியை ...\nகரண்ட் பில் குறைய சூப்பரான ஐடியா\nPF பணம் Onlineல் எடுப்பது எப்படி\nவாட்டர் டேங்க் கிளீன் பண்ணுவது இவ்வளவு ஈசியா \n“அ��்ப்பணிப்போடு செயல்பட்டால் வெற்றியுடன் உயர்வான இ...\nநெல்லை கவிநேசன் நண்பர் - பாரதி யுவகேந்திரா நிறுவனர...\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதான் படித்த ஆதித்தனார் கல்லூரி BBA துறையைப் புகழும் ஆச்சி மசாலா நிறுவனர் திரு.பத்மசிங் ஐசக் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படி...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா 20.09.2019...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில...\nநெல்லை கவிநேசன் வழிகாட்டலில் - 8 பேருக்கு டாக்டர் பட்டம்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நெல்லை கவிநேசன் டாக்டர் பட்டம் கவர்னரிடமிருந்து பெறுகிறார். அருகில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/thamirabarani+maha+pushkaram?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-24T01:49:57Z", "digest": "sha1:R5LOIP3W6PNCI3RELAZQUEGTUCFZ3UPB", "length": 8547, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | thamirabarani maha pushkaram", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nசட்டப்பேரவை, இடைத்தேர்தல் முடிவுகள்: இன்று வாக்கு எண்ணிக்கை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nமின்னொளியில் ஒளிரும் மாமல்லபுரத்தை ரசிக்க நேரம் அறிவித்த தொல்லியல்துறை\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு - மகாராஷ்டிரா, ஹரியானாவில் ஆட்சி யாருக்கு\nஅபாய கட்டத்தை எட்டும் பெருஞ்சாணி அணை - பரளியாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nமகாராஷ்டிரா தேர்தலில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்கள்\nமகாராஷ்டிரா தேர்தல்: ஒரே தொகுதியில் மோதும் இ���ண்டு தமிழர்கள்\nமக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு\nமணிலாவில் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்த மகாத்மா காந்தி சிலை\nமகாராஷ்டிரா, ஹரியானாவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல்\nநினைவு ஸ்தூபியில் ஏறி நின்று வீடியோ: பூட்டானில் இந்தியர் கைது\nமகாராஷ்டிரா தேர்தலில் களத்தில் பேசும் பெயரான சாவர்க்கர்...\n“முதலில் மின்சாரம்.. அப்புறம்தான் ஓட்டு” - தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்\nமகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - கடந்தகால நிலவரம் என்ன\nசட்டப்பேரவை, இடைத்தேர்தல் முடிவுகள்: இன்று வாக்கு எண்ணிக்கை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nமின்னொளியில் ஒளிரும் மாமல்லபுரத்தை ரசிக்க நேரம் அறிவித்த தொல்லியல்துறை\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு - மகாராஷ்டிரா, ஹரியானாவில் ஆட்சி யாருக்கு\nஅபாய கட்டத்தை எட்டும் பெருஞ்சாணி அணை - பரளியாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nமகாராஷ்டிரா தேர்தலில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்கள்\nமகாராஷ்டிரா தேர்தல்: ஒரே தொகுதியில் மோதும் இரண்டு தமிழர்கள்\nமக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு\nமணிலாவில் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்த மகாத்மா காந்தி சிலை\nமகாராஷ்டிரா, ஹரியானாவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல்\nநினைவு ஸ்தூபியில் ஏறி நின்று வீடியோ: பூட்டானில் இந்தியர் கைது\nமகாராஷ்டிரா தேர்தலில் களத்தில் பேசும் பெயரான சாவர்க்கர்...\n“முதலில் மின்சாரம்.. அப்புறம்தான் ஓட்டு” - தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்\nமகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - கடந்தகால நிலவரம் என்ன\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-24T02:29:08Z", "digest": "sha1:NF42IYHMO3C7GTA3BQNK3C3NHA2FQFOD", "length": 6921, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "காமரூப பால அரசமரபு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதலைநகரம் துர்ஜெயா (தற்கால வடக்கு குவஹாட்டி)\n- கி பி 900 - c. 920 பிரம்மபாலன்\n- c. 920 – c. 960 இரத்தினபாலன்\nவரலாற்றுக் காலம் மத்தியகால இந்தியா\n- உருவாக்கம் கி பி 900\n- குலைவு கி பி 1100\nகாமரூப பால அரசமரபு (Pala dynasty of Kamarupa) காமரூப பேரரசை கி பி 900 முதல் 1100 முடிய ஆட்சி செய்த இந்து சமய மன்னர்கள் ஆவர். துர்ஜெயா என்ற (தற்கால வடக்கு குவஹாட்டி) நகரத்தை தலைநகராகக் கொண்டு காமரூபத்தை ஆட்சி செய்தவர்கள். பௌத்த சமயத்தை சார்ந்த பால அரசமரபினர் காமரூப பால அரசமரபினருக்கு சமகாலத்தவர்கள்.\nகாமரூப பால அரசு ஆட்சியாளர்கள்[தொகு]\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2016, 02:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-24T02:49:21Z", "digest": "sha1:XZ3AY2ZAMPNEZJCWGVEUVQGAONNJ7SVJ", "length": 25722, "nlines": 420, "source_domain": "ta.wikipedia.org", "title": "க. துரைரத்தினசிங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கை நாடாளுமன்றத் தேசியப் பட்டியல்\nதிருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்\nகதிர்காமத்தம்பி துரைரத்தினசிங்கம் (Kathirgamathamby Thurairetnasingam, பிறப்பு: சனவரி 4, 1941) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]\nதிருகோணமலை மாவட்டம், மூதூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சேனையூர் மெதடித்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, மூதூர் புனித அந்தோனியார் பாடசாலை ஆகியவற்றில் கல்வி பயின்று பின்னர் மட்டக்களப்பு ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்றார். 1960 ஆம் ஆண்டு முதல் பல பாடசாலைகளில் பணியாற்றிய பின்னர் 1982 இல் சேனையூர் மத்திய கல்லூரியின் அதிபராகப் பதவி உயர்வு பெற்றார். 1998 இல் திருகோணமலை பிராந்தியக் கல்வித் திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு பி���்னர் தம்பலகாமம் கோட்டக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றி இளைப்பாறினார்.\nதுரைரத்தினசிங்கம் 2001 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) சார்பாகப் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டார். ததேகூ உறுப்பினர்களில் இரண்டாவதாக வந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகவில்லை.[2] ஆனாலும், ததேகூ தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சிவசிதம்பரம் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக 2002 சூன் மாதத்தில் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டார்.[2] திருகோணமலைத் தேர்தல் தொகுதியில் 2004 ஆம் ஆண்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[3] தனிப்பட்ட காரணங்களுக்காக 2010 தேர்தல்களில் இவர் போட்டியிடவில்லை.[4]\nதுரைரத்தினசிங்கம் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ததேகூ வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[5] இவர் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[6][7][8]\nக. துரைரத்தினசிங்கத்தின் தேர்தல் வரலாறு\n2001 நாடாளுமன்றம் திருகோணமலை மாவட்டம் ததேகூ தெரிவு செய்யப்படவில்லை\n2004 நாடாளுமன்றம்[3] திருகோணமலை மாவட்டம் ததேகூ 7004347730000000000♠34,773 தெரிவு செய்யப்பட்டார்\n2015 நாடாளுமன்றம்[5] திருகோணமலை மாவட்டம் ததேகூ 7004147790000000000♠14,779 தெரிவு செய்யப்படவில்லை.\n← இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2015 (2015)–) →\nஎதிர்க்கட்சித் தலைவர்: இரா. சம்பந்தன்\nஎம். எச். ஏ. ஹலீம்\nஎச். எம். எம். ஹரீஸ்\nஐ. எம். எம். மன்சூர்\nசெய்யது அலி சாகிர் மௌலானா\nஎம். ஏ. எம். மகரூப்\nஏ. டி. சம்பிக்க பிரேமதாஸ\nதிரிமதுர ரஞ்சித் டி சொய்சா\nசாமர சம்பத் தசநாயக்கா (லக்சுமன் செனிவிரத்தின)\nநிமல் சிரிபால டி சில்வா\nஎம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார\nஜே. எம். ஆனந்த குமாரசிறி\nஏ. டி. சுசில் பிரேம்ஜயந்த\nஎச். எம். பியால் நிசாந்த டி சில்வா\nஎஸ். ஏ. ஜயந்த சமரவீர\nஎம். கே. டி. எஸ். குணவர்தனா\nஏ. ஆர். ஏ. ஹபீஸ்\nஎம். எச். எம். நவவி\nஎம். எச். எம். சல்மான்\nஏ. எச். எம். பௌசி\nஎம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா\nகாமினி விஜித் விஜித்தமுனு சொய்சா\nஇலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள்\nஇலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள்\nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2019, 12:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/karthik-cheated-his-own-relatives-209733.html", "date_download": "2019-10-24T02:48:21Z", "digest": "sha1:LQK4YLXE25VBW227FBKUR2BCLHHGV5JJ", "length": 18149, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உறவினர்கள் ஏமாற்றியதால் பல கோடி ரூபாய் சொத்துகளை இழந்து தெருவுக்கு வந்த நடிகர் கார்த்திக்! | Karthik cheated by his own relatives - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n2 hrs ago 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\n12 hrs ago சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\n13 hrs ago நீங்க சச்சின் தோனி சன்னி லியோன் ரசிகரா… அப்படின்னா கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க\n13 hrs ago ஃப்ரோஸன் 2’ எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews ஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉறவினர்கள் ஏமாற்றியதால் பல கோடி ரூபாய் சொத்துகளை இழந்து தெருவுக்கு வந்த நடிகர் கார்த்திக்\nதமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90 -களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் கார்த்திக். மறைந்த நடிகர் முத்துராமனின் மகன்.\nஅன்றைக்கு ரஜினி, கமலுக்கு அடுத்த நிலை நடிகராகத் திகழ்ந்தார். இந்த இருவரும் நடிக்க இயலாத படங்கள், வேடங்களில் கூட கார்த்திக் அட்டக��சமாக நடித்தார்.\nஇயக்குநர் ஷங்கர் தன் ஜென்டில்மேன் படக்கதையை கார்த்திக்கை மனதில் வைத்து எழுதியதாகச் சொல்வார். அதேபோல, கார்த்திக்குக்காக எழுதப்பட்ட கதைதான் இந்தியன்.\nஇப்படி கொடிகட்டிப் பறந்த கார்த்திக், திடீரென்று காணாமல் போனது காலத்தின் கோலமல்ல, அவரது தனிப்பட்ட குணாதிசயம். லட்ச லட்சமாக சம்பாதித்தாலும் அதை தனக்காக வைத்துக் கொள்ளாமல், உறவினர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு, ஜாலியாக வாழ்ந்தவர் கார்த்திக்.\nஅம்மா மீது மிகுந்த பாசம் வைத்திருந்த அவர், தனது வருவாய் முழுவதையும் அம்மா, அண்ணன், சகோதரிகள் மற்றும் உறவுகளுக்கே வாரி வழங்கியதாகச் சொல்வார்கள் அவருடனிருந்தவர்கள். சக நடிகர்களுக்கும் நிறைய கொடுத்து உதவியிருக்கிறார், அது திரும்ப வருமா வராதா என்று யோசிக்காமலே.\nஆனால் நேரத்தை மதிக்காதது, தொழிலில் கவனமின்மை ஆகிய இரண்டு விஷயங்கள் அவரைக் கவிழ்த்தன (அவரது அரசியல் காமெடி தனிக்கதை).\nமுத்துராமனுக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் வீடுகள் மற்றும் வணிக வளாகம் உள்ளது. இவற்றின் மதிப்பு பல கோடிகள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இவை தவிர, கார்த்திக் சம்பாதித்த பணத்தில் வாங்கிய சொத்துகளும் உள்ளன.\nமுத்துராமனின் பூர்வீக வீட்டில் கார்த்திக் குடும்பத்துடன் வசித்தார். இதே வீட்டில் முத்துராமன் மனைவி சுலோசனா மற்றும் குடும்பத்தினர் வசித்தார்கள். முத்துராமனுக்கு கார்த்திக் தவிர இன்னொரு மகன் மற்றும் மகள்கள் உள்ளனர்.\nகார்த்திக் குடும்பத்தினர் இடையே சமீபத்தில் திடீர் சொத்து தகராறு ஏற்பட்டது. வீட்டை விட்டு வெளியேறும்படி அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார். சொத்தில் எனக்கும் பங்கு உண்டு. நான் ஏன் வெளியேற வேண்டும் என்று கார்த்திக் வெளியேற மறுத்த போதுதான், உயிலை அவரிடம் காட்டினார்களாம்.\nசொத்து உயில் அவர் பெயரில் இல்லை. அண்ணன் பெயரிலும் மற்றவர்கள் பெயரிலும்தான் இருந்ததாம். அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கார்த்திக், தன்னை ஏமாற்றி விட்டதாக சண்டை போட்டார். தன் பணத்தில் வாங்கிய சொத்துகளை தனக்கே தெரியாமல் உறவினர்கள் பெயரில் மாற்றி எழுதிக் கொண்டதைச் சொல்லி குமுறினார். ஆனால் வேறு வழியின்றி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.\nசொத்தில் தனக்கும் பங்கு உண்டு என்றும், ஏமாற்றப்பட்டு விட்டேன் என��றும் நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டு பேசி வருகிறார் கார்த்திக். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வக்கீல்களுடன் ஆலோசித்து வருகிறார்.\nகார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் இப்போது முன்னணி இளம் நாயகர்களில் ஒருவராக உள்ளார். மகன் விவகாரங்களை கார்த்திக்தான் கவனித்து வருகிறார்.\nஊமைவிழிகள் 33 : டிஆர்பி ரேட்டிங்கில் இப்பவும் நம்பர் 1- கம்பீர கேப்டனை மறக்க முடியுமா\nபிரின்சஸ், தங்க மனசுக்காரி: வாரிசு நடிகையை புகழ்ந்து தள்ளும் நடிகர்\nகுவிந்த பாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஅப்பா மகன் பாசத்தோடு கால் டாக்சி பாலியல் தொல்லை பற்றி பேசும் மிஸ்டர் சந்திரமௌலி\nடுபீஸ் ரெஜினா... முரட்டுக்குத்து கவுதம்... மேடையில் கலாய்த்த சதீஷ்\nநடிகருக்கும், இயக்குநருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த நவரச நாயகன்\n'மக்கள் அன்பன்' உதயநிதிக்கு அப்பாவாக ரொமான்டிக் ஹீரோ.. அடுத்த படம் இதுதான்\n\"என்ன கொடும இது\" - கருணாகரணுக்கும் மொட்ட ராஜேந்திரனுக்கும் கள்ளக்காதலாம்\nவெத்தலை போட்டமாதிரி பேசும் கார்த்திக்கையே பாடகராக்கியவர் ஆதித்யன்\nயாராவது என்னை கிள்ளுங்களேன்: நம்ப முடியாமல் திக்குமுக்காடும் கவுதம் கார்த்திக் #MrChandramouli\nஅக்னி நட்சத்திரம் ரீமேக்கில் நடிக்கும் ஆசை இல்லை\nஎன் 3 பிள்ளைகளுக்காக நான் தற்கொலை செய்யவில்லை: நடிகை நந்தினி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: karthik cheating கார்த்திக் சொத்து தகராறு கவுதம் கார்த்திக்\nபார்த்து கண்ணு பார்த்து.. ஆடை பட நடிகையின் அசத்தல் போட்டோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஆதித்யா வர்மாவில் துருவ் அற்புதமாக நடித்துள்ளார் - பிரியா ஆனந்த்\nபிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை குழந்தையுடன் மரணம்.. ஆம்புலன்ஸ் தாமதத்தால் நேர்ந்த துயரம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-amala-re-entry-acting-057015.html", "date_download": "2019-10-24T02:03:30Z", "digest": "sha1:6G3YPIQ4LXVE2F3WS5EV4Y74BZGKZ6MX", "length": 14746, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "‘ஹை பிரீஸ்டஸ்’... மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெப் சீரிஸ் மூலம் ரீ என்ட்ரியாகும் பிரபல நடிகை! | Actress Amala re-entry to acting - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n1 hr ago 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\n11 hrs ago சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\n12 hrs ago நீங்க சச்சின் தோனி சன்னி லியோன் ரசிகரா… அப்படின்னா கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க\n12 hrs ago ஃப்ரோஸன் 2’ எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nNews தீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n‘ஹை பிரீஸ்டஸ்’... மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெப் சீரிஸ் மூலம் ரீ என்ட்ரியாகும் பிரபல நடிகை\nசென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளார் நடிகை அமலா. இம்முறை அவர் நடிக்க இருப்பது வெப் சீரிஸ்.\n90-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகர்களுடன் நடித்தவர் நடிகை அமலா. தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக் என அப்போதைய முன்னணி நாயகர்கள் அனைவருடனும் நடித்தவர்.\nபிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவைத் திருமணம் செய்து கொண்டபின், நடிப்பதை நிறுத்திக் கொண்ட அமலா, சமூகசேவைகளில் ஈடுபட்டு வந்தார்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் நடித்தார். அதன் தொடர்ச்சியாக அவரை வெள்ளித்திரையிலும் பார்க்கலாம் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்தனர். ஆனால் மீண்டும் நடிப்பதில் அவர் அதிக ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், புதிய வெப் சீரிஸ் ஒன்றில் அவர் நடிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியா��ியுள்ளது. இதில் அமலாவுடன் நடிகை சுனைனாவும் நடிக்கிறார்.\nகாதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சுனைனா ஏற்கனவே, 'நிலா நிலா ஓடிவா' என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். அதில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்ததைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறார்.\nதெலுங்கில் உருவாகும் இந்த வெப் சீரிஸிற்கு 'ஹை பிரீஸ்டஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. புஷ்பா என்ற பெண் இயக்குநர் இதனை இயக்குகிறார். இதில் அமலாவிற்கு முக்கிய கதாபாத்திரம் எனக் கூறப்படுகிறது.\nபல தப்பு பண்ணிட்டேன், இப்போ நினைத்தால் கஷ்டமா இருக்கு: சன்னி லியோன் உருக்கம்\nவருகிறது காமசூத்ரா வெப்சீரிஸ்: ஏக்தாவை வாழ்த்தும் இளசுகள்\nஎப்படி நடிக்கணும்னு நான் சொல்லித்தர்றேன்-சார்லியின் நடிப்பு பயிற்சி வகுப்பு\nசினிமா ஃபீல்டுல டைம் மேனேஜ்மென்ட் முக்கியம் - நடிகை நித்யா\nசவாலான கதாபாத்திரங்களில் நடிக்க நான் ரெடி - நடிகை ஒய்.ஜி மதுவந்தி\n“4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே மேஜிக்”.. ஜெனிலியா பற்றி குட்நியூஸ் சொன்ன கணவர் ரித்தேஷ்\n'சாதுர்யம் பேசாதடி'... ஸ்ரீரெட்டிக்கு ஒரு டெடிகேட் பண்ணலாமா\nரசிகரை நடிகராக்கி அழகு பார்க்கும் விஜய் சேதுபதி\nடெரர் வில்லனாகனும்.. ‘கோலிசோடா 2’ ஸ்டன் சிவாவின் ஆசை\n2 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்த நஸ்ரியா: ஹீரோ நம்ம அழகிய வில்லன்\nஏஏஏ படத்தால் வந்த வினை: நடிப்புக்கு முழுக்கு போடும் சிம்பு\nகடவுளே 'அவர்' மனசை மாத்திடு: தினமும் தேங்காய் உடைத்த கீர்த்தி சுரேஷ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபார்த்து கண்ணு பார்த்து.. ஆடை பட நடிகையின் அசத்தல் போட்டோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவெங்கட் பிரபுவின் வெப்சீரிஸில் நடிக்கும் காஜல் அகர்வால் - இணைந்த யோகி பாபு\nபிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை குழந்தையுடன் மரணம்.. ஆம்புலன்ஸ் தாமதத்தால் நேர்ந்த துயரம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dindigul/palani-panchamirtham-sithanathan-raid-may-cause-damage-to-dmk-361923.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-24T02:01:31Z", "digest": "sha1:65XRA2VZIKA5OFIP5XRFZA7JHDK4P74B", "length": 18542, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "யாரை குறி வைத்து இந்த ரெய்டு.. சித்தனாதன் குழுமத்தால் சிக்கலில் திமுக.. சோதனை மேல் சோதனை! | Palani Panchamirtham Sithanathan Raid may cause damage to DMK - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திண்டுக்கல் செய்தி\nபிரதமர் மோடிக்கு நன்றி.. திடீரென டிரெண்ட்டாகிறதே எதற்கு தெரியுமா\nஸ்டேஷனுக்கு வராதீங்க.. அங்க வந்து குடுங்க.. மீண்டும் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்.. அதிரடி கைது\nKaatrin mozhi serial: வாய் பேச முடியாத பெண்ணை... கதைக்கு கூட சாத்தியமில்லையே\nதமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வரப்பிரசாதம்.. 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி\nபல மணி நேரம் வியர்வை சிந்தி நான் சொல்லும் கருத்தை அசுரன் படம் விதைத்துவிட்டது.. சீமான் நெகிழ்ச்சி\nகாதலிப்பியா மாட்டியா.. கழுத்தில் கத்தியை வைத்த இளைஞன்.. பதறி போன சத்தியமங்கலம்\nMovies ’ஃப்ரோஸன் 2’ எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா\nAutomobiles 66 லட்சத்திற்கு த்ரிஷா கார் வாங்கியது தெரியும் ஆனா இந்த விஷயங்கள் தெரியுமா ஆனா இந்த விஷயங்கள் தெரியுமா\nLifestyle மூட்டுவலியைப் போக்கும் நல்லெண்ணெய் குளியல் - சனி தோஷத்தையும் போக்கும்...\nSports டீமை அப்படியே மாற்றிய சென்னையின் எஃப்சி.. வலுவான கோவா அணியை எதிர்த்து முதல் போட்டி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயாரை குறி வைத்து இந்த ரெய்டு.. சித்தனாதன் குழுமத்தால் சிக்கலில் திமுக.. சோதனை மேல் சோதனை\nபழனி: பழனி சித்தனாதன் குழுமத்திற்கு தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டால் திமுகவை சேர்ந்த சிலர் சிக்கலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.\nசித்தனாதன் மற்றும் கந்தவிலாஸ் குழுமத்திற்கு தொடர்பான இடங்களில் கடந்த ஐந்து நாட்களாக ஐடி ரெய்டு நடந்து வருகிறது. இதுவரை அங்கு கணக்கில் வராத 56 கிலோ தங்கம், ரூ. 95 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nசித்தனாதன் குழுமம் என்பது கிட்டத்தட்ட 30 வருடங்களாக பஞ்சாமிர்தம் சார்ந்த தொழிலில் இருக்கிறார்கள். இந்தியாவில் மிகப்பெரிய பிரசாதம் சார்ந்த தொழிலை பார்க்கும் ஒரே நிறுவனம் சித்தனாதன் மற்றும் கந்த விலாஸ் குழுமம் மட்டும்தான்.\n56 கிலோ தங்கம்.. ரூ. 95 கோடி பணம்.. ஒரே ஒரு டைரியால் சிக்கிய பழனி சித்தனாதன் & கந்த விலாஸ்\nஇவர்கள் குடும்பத்தில் மட்டும் மொத்தம் 200 பேர் இருக்கிறார்கள். இதில் 4 பேர்தான் தலைமை வகித்து தொழிலை கவனித்துக் கொள்கிறார்கள். சிவநேசன், அசோக்,ரவி, செந்தில் ஆகிய நான்கு சகோதரர்கள்தான் தொழிலை முன்னின்று நடத்தி வருவது. கூட்டு குடும்பமாக இவர்கள் தங்கள் தொழிலை எந்த விதமான இழப்பும் இன்றி செய்து வருகிறார்கள்.\nசித்தனாதன் குழுமத்தை சேர்ந்தவர்கள் திமுகவை சேர்ந்த சிலருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சித்தனாதன் குடும்பத்தை சேர்ந்த சிலர் திமுக நிர்வாகிகள் சிலருடன் திருமணம் சார்ந்த உறவுகளையும் செய்து கொண்டுள்ளனர்.\nஇந்த திருமணத்திற்கு திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் சென்ற நிகழ்வு எல்லாம் கூட நடந்து இருக்கிறது. அதேபோல் பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் சில நிர்வாகிகள் அங்கு சித்தனாதன் குழும தலைவர்களை சந்திப்பதும் வழக்கம். ஆனால் இது மரியாதை நிமித்தமாகவும் நடந்திருக்க வாய்ப்புகள் உள்ளது.\nஅதே சமயம் சித்தனாதன் குழுமத்தை சேர்ந்த நான்கு டாப் தலைவர்கள் திமுகவினருடன் நட்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. பல வருடங்களாக இவர்கள் நட்பாக இருந்துள்ளனர். இந்த நிலையில்தான் இவர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டு திமுகவை குறி வைத்து செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது பழிவாங்கும் நடவடிக்கையா என்று கேள்வி எழுந்துள்ளது.\nநாடு முழுக்க தங்களுக்கு எதிராக எழும் குரல்களை ஐடி ரெய்டு கொண்டும், சிபிஐ மூலம் மத்திய அரசு அடக்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது சித்தனாதன் குழுமம் மாட்டியுள்ளதா என்றும் சிலர் கேட்டுள்ளனர். அதே சமயம் சித்தனாதன் குழுமம் தொடர்பான டைரி ஒன்றும் வருமான வரித்துறைக்கு கிடைத்துள்ளது. இந்த டைரியில் சிலரின் பெயர்கள் இருக்கிறது, அது குறித்து விசாரிக்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரோட்டோரம் கிடந்த 9 மாத கர்ப்பிணி சடலம்.. வயிற்றில் இருந்த சிசுவும் மரணம்.. திருடர்களால் வீபரீதம்\nரெட் அலெர்ட்னு சொன்னாங்கே.. வெயிலு சுள்ளுனு அடிக்குதேப்பு.. திகைப்பில் திண்டுக்கல்வாசிகள்\nதென்னிந்தியாவில் திண்டுக்கல் தலப்பாகட்டி இனி விஸ்வரூபம்- சிஎக்ஸ் பார்ட்னர் ரூ260 கோடி முதலீடு\nதிண்டுக்கல் அருகே ரயில்வே சப்வே மீண்டும் கிணறானது... மேம்பாலத்துக்கு காத்திருக்கும் கிராமங்கள்\nதிண்டுக்கல்லில் களைகட்டிய புத்தக வெளியீட்டு விழா.. ஜெயமோகன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பங்கேற்பு\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nநிர்மலா ஆபீசுக்கு போறதே கிடையாதாம்.. 2 வருஷமா வீட்டிலேயேதானாம்.. அதிர வைத்த அதிகாரி\nரத்தம் சொட்ட சொட்ட நின்ற ரபீக்.. கையில் ஊசியுடன் வந்த முனியாண்டி.. பீதியை கிளப்பும் வீடியோ\nதிண்டுக்கல்லில் தனியார் பஸ் மோதி இருவர் பலி.. பேருந்துக்கு தீ வைத்து போராட்டம்.. பரபரப்பு\n56 கிலோ தங்கம்.. ரூ. 95 கோடி பணம்.. ஒரே ஒரு டைரியால் சிக்கிய பழனி சித்தனாதன் & கந்த விலாஸ்\nபழனி சித்தநாதன் சன்ஸ், ஸ்ரீகந்த விலாஸ் குரூப் ரூ.93 கோடி வரி ஏய்ப்பு.. 56 கிலோ தங்கம் பறிமுதல்\nதிண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு... மீண்டும் தொழில் பொலிவு பெறுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npalani it raid பழனி ஐடி ரெய்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/happiness-report-norway-is-the-happiest-place-on-earth-277563.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-24T02:42:19Z", "digest": "sha1:GV77VNOU5QKYF45KPPLNMFQCFIBLI23Y", "length": 28267, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலகிலேயே அதிக மகிழ்ச்சியான நாடு நார்வே, 122-ஆவது இடத்தில இந்தியா | Happiness report: Norway is the happiest place on Earth - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nபஞ்சமி நிலம்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nஆயில் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்ற தடை இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி முடிவு\nநாளை வாக்கு எண்ணிக்கை.. நாங்குநேரி, விக்கிரவாண்டி யாருக்கு மகாராஷ்டிரா, ஹரியானாவில் யார் ஆட்சி\nபிரதமர் மோடிக்கு நன்றி.. திடீரென டிரெண்ட்டாகிறதே எதற்கு தெரியுமா\nஸ்டேஷனுக்கு வராதீங்க.. அங்க வந்து குடுங்க.. மீண்டும் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்.. அதிரடி கைது\nKaatrin mozhi serial: வாய் பேச முடியாத பெண்ணை... கதைக்கு கூட சாத்தியமில்லையே\nதமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வரப்பிரசாதம்.. 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி\nMovies சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nLifestyle மூட்டுவலியைப் போக்கும் நல்லெண்ணெய் குளியல் - சனி தோஷத்தையும் போக்கும்...\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகிலேயே அதிக மகிழ்ச்சியான நாடு நார்வே, 122-ஆவது இடத்தில இந்தியா\nஉலகிலேயே மிக அதிக மகிழ்ச்சியான நாடு நார்வே என கண்டறியப்பட்டுள்ளது .\nமகிழ்ச்சி அறிக்கை: உலகிலேயே மிக அதிக மகிழ்ச்சியான நாடு நார்வே\nமகிழ்ச்சி அறிக்கை என்ற பெயரில் வெளியாகியுள்ள அறிக்கையில் 122-ஆவது இடத்தில் இந்தியா, இலங்கைக்கு 120-ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது.\nமுதலிடத்தில் இருந்த அண்டை நாடான டென்மார்க்கை பின்தள்ளி நார்வே முதலிடத்தை பிடித்தது.\nஉள்ளார்ந்த மகிழ்ச்சியை கணிக்கும் உலக மகிழ்ச்சி அறிக்கை, மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அதற்கு காரணம் என்ன என்று ஆராய்கிறது.\nடென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஃபின்லாந்து ஆகிய நாடுகள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பிடிக்கும் நிலையில், மத்திய ஆஃப்ரிக்க குடியரசு பட்டியலில் இறுதி இடத்தை பிடித்திருக்கிறது.\nமகிழ்ச்சி அறிக்கையில் 122-ஆவது இடத்தில் இந்தியா,\nமேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவும், பட்டியலின் உயர்வான இடங்களை பிடிக்க, அமெரிக்காவும் பிரிட்டனும் முறையே 14 மற்றும் 19 -வது இடங்களை பிடித்துள்ளன.\nஆஃப்ரிக்காவில் சஹாராவை ஒட்டியுள்ள நாடுகளும், உள்ந���ட்டு சண்டை மிகுந்த நாடுகளும் குறைவான மகிழ்ச்சியுடையதாக இருக்கின்றன. 155 நாடுகள் கொண்ட பட்டியலில், சிரியா 152-வது இடத்தையும், ஏமன் மற்றும் தெற்கு சூடான் 146, 147 வது இடத்தையும் பிடித்துள்ளன.\nசர்வதேச மகிழ்ச்சி தினமான மார்ச் 20 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் உலக மகிழ்ச்சி அறிக்கையை வெளியிட்டது.\nஉலகில் மகிழ்ச்சியான - சோகமான நாடுகள்\nமுதல் 10 மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:\nநார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஃபின்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்வீடன்.\nமிகவும் மகிழ்ச்சி குறைவான நாடுகள்\nஏமன், தெற்கு சூடான், லிபியா, கினியா, டோகோ, ரவாண்டா, சிரியா, தான்சானியா, புருண்டி மற்றும் மத்திய ஆஃப்ரிக்க குடியரசு\nஆண்டுதோறும் 150 -க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பாக எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.\n\"அது பூஜ்ஜியத்தில் இருந்து 10 வரை மேல் நோக்கிச் செல்லும் ஒரு ஏணியை கற்பனை செய்து கொள்ளுங்கள்\" என்று கூறி அதன் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படுகின்றன.\nஅயோத்தி வழக்கு: உச்சநீதிமன்றத்தின் புதிய யோசனை நடைமுறையில் சாத்தியமா\nமனித அந்தஸ்து பெற்ற கங்கை, யமுனை நதிகள்\n\"ஏணியின் மேற்புறம் இருக்கும் படியானது, உங்கள் வாழ்க்கையின் மிகவும் சிறப்பானது என்றும், கடைசிப்படி வாழ்க்கையின் மிக மோசமானது என்றும் வைத்துக்கொண்டால், இப்போது நீங்கள் வாழ்க்கையின் எந்த நிலையில் (படியில்) இருப்பதாக சொல்வீர்கள்\" இதற்கு கிடைக்கும் பதிலின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படுகிறது.\nஒரு நாட்டின் சராசரி மதிப்பெண்ணை அடிப்படையாக பார்த்தால், நார்வே 7.54 என்ற அதிக மதிப்பெண்ணும், மத்திய ஆஃப்ரிக்க குடியரசு 2.69 மதிப்பெண்ணும் பெற்றுள்ளது. இதைத்தவிர, ஒரு நாட்டை விட மற்றொன்று எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறது, அதற்கான காரணம் என்ன என்பவை குறித்த தரவுகளையும் இந்த அறிக்கை ஆய்வு செய்கிறது.\nபொருளாதார பலம் (மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில்), சமூக ஆதரவு, ஆயுட்காலம், தெரிவு செய்யும் சுதந்திரம், பெருந்தன்மை, ஊழலில் இருந்து பாதுகாப்பு போன்ற காரணிகளையும் கவனத்தில் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்படுக���றது.\nஇந்தியா, இலங்கையில் மகிழ்ச்சியின் தரவரிசை என்ன\nஇந்தப் பட்டியலில் இந்தியா எந்த நிலையில் இருக்கிறது கடந்த ஆண்டை விட ஒரு நிலை கீழிறங்கி, இந்தியா 122 -ஆவது இடத்தில் இருக்கிறது. இலங்கை, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகள் இந்தியாவை விட மகிழ்ச்சி பட்டியலில் நாடுகள் என்று பட்டியலில் இந்தியாவை முந்திவிட்டன.\nமகிழ்ச்சியின் அளவு குறைந்து வரும் பட்டியலில், இந்தியா, வெனிசுலா, செளதி அரேபியா, எகிப்து, ஏமன் போட்ஸ்வானா உள்ளிட்ட பத்து நாடுகள் உள்ளன.\nஇந்தப் பட்டியலில், சோமாலியா 76, சீனா 79, பாகிஸ்தான் 80, இரான் 105, பாலஸ்தீனிய பகுதிகள் 108, பங்களாதேஷ் 110 வது இடத்தையும் பிடிக்க, இந்தியா 122 -வது இடத்தில் இருப்பது மகிழ்ச்சியான விசயமாக இல்லை.\nஅமெரிக்காவிலும் மகிழ்ச்சியின் அளவு குறைந்து வருகிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது.\n'அமெரிக்கர்களுக்கு அதிகரிக்கும் செல்வம், குறையும் நிம்மதி'\n'அமெரிக்கர்களுக்கு அதிகரிக்கும் செல்வம், குறையும் நிம்மதி'\nஇந்த ஆண்டின் ஐ.நா.வின் மகிழ்ச்சி தொடர்பான அறிக்கையில் \"அமெரிக்கர்களின் மகிழ்ச்சியை மறுசீரமைப்பது\" என்ற அத்தியாயமும் இடம் பெற்றிருக்கிறது. அதில், அமெரிக்காவில் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், மகிழ்ச்சியான மனோநிலை ஏன் குறைந்து வருகிறது என்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.\n\"அமெரிக்கா, பொருளாதார வளர்ச்சிக்கு பிரத்யேக கவனம் கொடுப்பதை விட, நாட்டில் அதிகரித்துவரும் சமத்துவமின்மை, ஊழல், தனிமை, அவநம்பிக்கை போன்ற பன்முக சமூக நெருக்கடிகளை சீரமைக்கவேண்டும் அது மிகவும்அவசியமானது\" என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.\n\"அமெரிக்காவின் சிக்கல் என்பது சிறியது, ஒரு சமூக பிரச்சனை, அது ஒரு பொருளாதாரம் சார்ந்தது அல்ல\"\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகள் நிலைமையை மேலும் மோசமாக்குவதாக, இந்த அறிக்கையை வெளியிட்ட நிலையான அபிவிருத்தி தீர்வுகளுக்கான தொடரமைப்பின் இயக்குனர் ஜெஃப்ரி சாக்ஸ் கூறுகிறார்.\n'அமெரிக்கர்களுக்கு அதிகரிக்கும் செல்வம், குறையும் நிம்மதி'\nசமத்துவமின்மையை அதிகரிப்பதை இலக்காக கொண்டு அவர்கள், மேல் நிலையில் இருப்பவர்களுக்கு வரியை குறைப்பது, மக்களுக்கான சுகாதார பாதுகாப்பு பங்களிப்பதில் இருந்து விலகுவது, உணவிற்கான பங்களி��்பை குறைத்து இராணுவத்திற்கான செலவை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இவை அனைத்தும் தவறான திசையில் செல்வதாக நான் நினைக்கிறேன்\" என்று ரியூட்டர்ஸ் சொல்கிறார்.\n\"வெள்ளை சட்டை\" வேலைகளை மேற்கொண்டிருக்கும் அதிகார வர்க்கத்தினரை விட, \"நீலச் சட்டை\" அணியும் தொழிலாளர்கள் அதிக மகிழ்ச்சியாக இருப்பதாக கூறும் இந்த அறிக்கை, ஆனால் வேலையில் இருப்பதும் மகிழ்ச்சிக்கு ஒரு முக்கியமான காரணம் என்று தெரிவிக்கிறது.\n\"நல்ல ஊதியத்துடன் வேலையில் இருப்பவர்கள் அதிக திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள்\" என்று சொன்னாலும், தொடக்கத்தில் ஏற்படும் திருப்தியும், மகிழ்ச்சியும் நாளடைவில் குறைந்து போகும் லா ஆஃப் டிமினிஷிங் என்ற கோட்பாடு, இங்கே வேலை செய்கிறது. \"ஊதியத்தை விட 100 ரூபாய் அதிகமாக கிடைத்தால் கீழ்நிலையில் இருக்கும் சிலருக்கு அதிக மகிழ்ச்சி தருவதாக இருந்தால், அது, அதிகமாக வருமானம் ஈட்டும் ஒருவருக்கு பெரிதாக தோன்றுவதில்லை\".\nஐந்து ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வரும் இந்த வருடாந்திர அறிக்கையில், நோர்டிக் நாடுகளே முதல் இடங்களை பிடித்துள்ளன.\nபட்டியலில் நோர்டிக் நாடுகளின் ஆதிக்கம், அதிலும் குறிப்பாக டென்மார்க், சொல்வது என்னவென்றால், \"ஹ்யூக்\" எனப்படும் அன்பு, ஆதரவு மற்றும் அமைதியாக இருக்கும் அந்நாட்டின் கலாசார பாரம்பரியத்தை பிற நாடுகள் ஏற்றுக்கொள்வதற்கு ஊக்கமளிக்கிறது.\nஒரு நாளுக்கே தாங்க முடியலை..சென்னையில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்.. நார்வே நாட்டு நற்செய்தி\nசென்னையில் வெயில் எட்டி பாக்குதேனு நினைக்காதீங்க.. இன்றும் மழை இருக்கு.. 28 வரை இப்படிதான்.. நார்வே\nநார்வேயிலிருந்து நல்ல செய்தி.. ஒரு வாரத்துக்கு கனமழை.. இனி ஆஃப் மோடுக்கு செல்லும் பேன், ஏசி\nநேற்றைய மழை சும்மா டிரைலர்தான் கண்ணா.. மெயின் பிக்சரே இனிதான்.. நார்வே வானிலை மையம்\nநெக்ஸ்ட் வீக் வெளுத்து வாங்கும் மழை.. இன்று முதல் வெள்ளோட்டம்.. சென்னைக்கு நார்வே மையம் அறிவிப்பு\nசென்னையில் எந்தெந்த தேதிகளில் மழை பெய்யும்.. நார்வே வானிலை மையம் சொல்வதை கேளுங்க\nவாவ் சென்னை.. நாளை முதல் 6 நாட்களுக்கு 'சான்ஸ்' இருக்காம்.. வயிற்றில் 'மழை'யை வார்த்த நார்வே\n.. 22-ஆம் தேதி மழை பெய்ய போகிறது.. நார்வேயிலிருந்து நல்ல செய்தி வந்திருக்கு\nகை தவறி தண்ணீருக்குள் விழுந்த ஐபோன்.. பத்திரமாக மீட்டு தந்த திமிங்கலம்.. வைரலாகும் வீடியோ\nபருவமழையை போல் டிமிக்கி கொடுத்த ஃபனி.. சென்னைக்கு ஒரு சொட்டு மழை கூட பெய்யாது.. நார்வே ரிப்போர்ட்\nதிருடிய காருக்குள் மாட்டிக் கொண்ட திருடன்.. தைரியமாக உதவிக்கு போலீசையே அழைத்த சம்பவம்\nசென்னை மக்களே உஷார்... நவ. 14 முதல் பொத்துக்கிட்டு ஊத்தப் போகுது வானம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnorway denmark happiness நார்வே டென்மார்க் மகிழ்ச்சி\nஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை... நடவடிக்கை எடுக்க காங்.வலியுறுத்தல்\nசர்ச்சைக்குள்ளாகும் காரப்பன் சில்க்ஸ்.. காரப்பன் மீது 2 பிரிவுகளில் பாஜக புகார்... விரைவில் கைது\nஜொய்ங்க்ன்னு ஒரு மெஷின்.. ஜய்ங்க்னு குப்பை அள்ளும்... இது செம.. திருச்சி மாநகராட்சி பலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mumbai-back-work-train-services-restored-229203.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-24T02:23:35Z", "digest": "sha1:SMKAZEFD5ITPZ2GTEBZKCXWHFK6DTTQH", "length": 18018, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "மும்பையில் வெள்ளம் வடிகிறது... இயல்பு நிலைக்கு திரும்புகிறது... ரயில் போக்குவரத்து துவக்கம் | Mumbai back to work, train services restored - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nபஞ்சமி நிலம்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. வெற்றிக்கொடி நாட்டுவது யார்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: சில நிமிடத்தில் வாக்கு எண்ணிக்கை\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிச���்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பையில் வெள்ளம் வடிகிறது... இயல்பு நிலைக்கு திரும்புகிறது... ரயில் போக்குவரத்து துவக்கம்\nமும்பை: மும்பையில் கடந்த இரு தினங்களாக கொட்டி வந்த கனமழை சற்றே ஓய்ந்துள்ளதால் வெள்ளநீர் வடியத் தொடங்கியுள்ளது. இதனால் மெதுவாக இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது. ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன. மின்சார ரயில்களும் ஓடத் தொடங்கியுள்ளன.\nமும்பையில் சில நாட்களாக விட்டு விட்டு பெய்து வந்த மழை வியாழக்கிழமை இரவு முதல் இடைவிடாமல் பெய்தது. இதனால் தாழ்வானப் பகுதிகளிலும், குர்லா, அந்தேரி, தாராவி, பாரேல் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது.\nஇந்த மழை வெள்ளத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டது. கன மழையினால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்க நேரிட்டது. குடிசைப் வீடுகளில் வசிப்போர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.\nரயில், பேருந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. மின்சார ரயில்களும் வெளியூர், வெளிமாநிலங்களுக்கு செல்லும் பல ரயில்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.\nபள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இரண்டு நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. மழை வெள்ள சேதங்களை மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆய்வு செய்தார்.\n10 நாட்களில் பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததே இந்த வெள்ளத்திற்கு காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில் சனிக்கிழமையன்று காலை முதல் மழை சற்றே ஓயத்தொடங்கியுள்ளது. இதனால் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் ஓடத் தொடங்கியுள்ளன. நிறுத்தப்பட்���ிருந்த மின்சார ரயில்களும் இயங்கத் தொடங்கியுள்ளன. எனினும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு மகாராஷ்டிரா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆம்புலன்ஸ் தாமதம்.. நடிகையும் அவருக்கு பிறந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழப்பு\nசிவசேனாவிற்கு ஷாக் தர ரெடியாகும் அமித் ஷா.. கூட்டணிக்கு கல்தா\nமகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி- அத்தனை எக்ஸிட் போல் முடிவுகளும் திட்டவட்டம்\nமகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்.. ஒரே தொகுதியில் மோதும் இரண்டு தமிழர்கள்.. பரபரப்பு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. மிகவும் மந்தமாக நடந்த தேர்தல்.. 55.33% வாக்குகள் பதிவு\nமகாராஷ்டிரா தேர்தல்: பாஜக கூட்டணிக்கு 194 இடங்கள்; காங்.- அணிக்கு 86 இடங்கள்- ஏபிபி கருத்து கணிப்பு\nதாத்தா வீர சாவர்க்கரின் சிந்தனைகளை நிறைவேற்றியவர் இந்திரா காந்தி... பேரன் ரஞ்சித் பெருமிதம்\nநிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\nமகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\n370-ஐ நீக்கியதால் இப்ப காஷ்மீர் அழிஞ்சிடுச்சா.. இழந்துவிட்டோமா.. பிரதமர் மோடி ஆவேசம்\nசரியும் பொருளாதாரம்.. பிரச்சினை என்ன என்பதே அரசுக்கு புரியவில்லை.. களத்துக்கு வந்தார் மன்மோகன் சிங்\nசொகுசு படகு, ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்று பிஎம்சி கடனை அடைக்கிறோம்.. ரியல் எஸ்டேட் அதிபர்கள் கெஞ்சல்\nடெல்லி பவர்புல் அமைச்சரிடம் இருந்து 9.30மணிக்கு வந்த கால் மாறியது எல்லாம்.. கங்குலியை வச்சு பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅரபி கடலில் புயல் சின்னம்.. 45 முதல் 55 கிமீ வேகத்துக்கு சூறாவளி.. குமரி கடலோரத்துக்கு எச்சரிக்கை\nடி.கே சிவக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்.. டெல்லி ஹைகோர்ட் அதிரடி.. திஹாரிலிருந்து விடுதலை\nஅன்று பாம்பு.. இன்று வெடிகுண்டுகள் நிரப்பிய ஜாக்கெட். .. பிரதமர் மோடிக்கு பாக். பாடகி கொலை மிரட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pm-modi-japanese-pm-shinzo-abe-s-road-show-295725.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-24T03:33:48Z", "digest": "sha1:6V7JIOVHN7MM4BCAOZYDTZCU4S4CQ2K5", "length": 16607, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "நின்றபடியே ஜீப்பி��் பயணம்.. அகமதாபாத்தில் 8 கி.மீ தூரத்திற்கு மோடி-ஜப்பான் பிரதமர் இணைந்து ரோடு ஷோ! | PM Modi & Japanese PM Shinzo Abe's road show - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிரா தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\n முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் அதிரடி முன்னிலை\n2 லட்டு சாப்பிட ஆசையா பாஜக அலுவலகத்தில் இப்போதே கொண்டாட்டம் துவங்கியது.. தொண்டர்கள் உற்சாகம்\nவிக்கிரவண்டியில் தாமதமாக தொடங்கிய வாக்கு எண்ணிக்கை- தொண்டர்கள் அதிர்ச்சி.. 30 நிமிடம் என்ன நடந்தது\nபுதுச்சேரியில் காங். அபாரம்.. ஜான் குமார் முன்னிலை.. 2வது இடத்தில் என். ஆர். காங்\nநாங்குநேரி தொகுதியில் வாக்கு பதிவு இயந்திரங்களை கொண்டு வருவதில் தாமதம்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. பாஜக அதிரடி முன்னிலை.. பின்னுக்கு செல்லும் காங்கிரஸ்\nFinance இரு மடங்கு லாபம் கண்ட இந்தியன் வங்கி.. காரணம் என்ன தெரியுமா\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநின்றபடியே ஜீப்பில் பயணம்.. அகமதாபாத்தில் 8 கி.மீ தூரத்திற்கு மோடி-ஜப்பான் பிரதமர் இணைந்து ரோடு ஷோ\nஅகமதாபாத்: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தனது மனைவி அகி அபேயுடன் அரசு முறை பயணமாக குஜராத் தலைநகர் அகமதாபாத் வந்தார்.\nவழக்கமான மரபுகளை மீறி விமான நிலையத்திற்கு வரவேற்பு அளிக்க வந்தார் பிரதமர் மோடி. ஷின்சோ அபேவை கட்டியணைத்து அவர் வரவேற்றார். ஜப்பான் பிரதமரை மாநில ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோரும் வரவேற்றனர்.\nஇதைதொடர்ந்து அங்கு அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதன்பிறகு, திறந்த ஜீப்ப��ல் நின்றபடி, மோடி, ஷின்சோ அபே, அகி அபே ஆகியோர் சுமார் 8 கி.மீ தூரத்திலுள்ள புகழ் பெற்ற சபர்மதி ஆசிரமத்திற்கு பயணித்தனர்.\nசாலையின் இருபுறங்களிலும் திரளாக மக்கள் கூடி நின்று, இந்திய, ஜப்பான் தேசிய கொடிகளை அசைத்து இரு நாட்டு பிரதமர்களுக்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையின் இரு புறங்களிலும் ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஷின்சோ அபே மோடியை போல குர்தா அணிந்து, மேலே கோட் போட்டிருந்தார்.\nபலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நடுவே ரோடு ஷோ நடைபெற்றது. அகமதாபாத் நகரில் 9000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஷின்சோ அபி டெல்லி செல்லப்போவதில்லை என்பதால் முழு அளவிலான வரவேற்பும் அகமதாபாத்திலேயே நடந்தேறியது.\nஇதுவரை ஷின்சோ அபேவுடன் மோடி 11 முறை சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். இருவருக்கும் நல்ல நட்புறவு உள்ளது. சீனாவுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஜப்பான் ஆதரவு கிடைத்து வருகிறது. இந்தத நிலையில்தான், மரபுக்கு மாறாக ரோடு ஷோ நடத்தி, ஜப்பான் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2 லட்டு சாப்பிட ஆசையா பாஜக அலுவலகத்தில் இப்போதே கொண்டாட்டம் துவங்கியது.. தொண்டர்கள் உற்சாகம்\nஆம்புலன்ஸ் தாமதம்.. நடிகையும் அவருக்கு பிறந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழப்பு\nசிவசேனாவிற்கு ஷாக் தர ரெடியாகும் அமித் ஷா.. கூட்டணிக்கு கல்தா\nமகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி- அத்தனை எக்ஸிட் போல் முடிவுகளும் திட்டவட்டம்\nமகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்.. ஒரே தொகுதியில் மோதும் இரண்டு தமிழர்கள்.. பரபரப்பு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. மிகவும் மந்தமாக நடந்த தேர்தல்.. 55.33% வாக்குகள் பதிவு\nமகாராஷ்டிரா தேர்தல்: பாஜக கூட்டணிக்கு 194 இடங்கள்; காங்.- அணிக்கு 86 இடங்கள்- ஏபிபி கருத்து கணிப்பு\nதாத்தா வீர சாவர்க்கரின் சிந்தனைகளை நிறைவேற்றியவர் இந்திரா காந்தி... பேரன் ரஞ்சித் பெருமிதம்\nநிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\nமகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\n370-ஐ நீக்கியதால் இப்ப காஷ்மீர் அழிஞ்சிடுச்சா.. இழந்துவிட்டோமா.. பிரதமர் மோடி ஆவேசம்\nசரியும் பொருளாதாரம்.. பிரச்சினை என்ன என்பதே அரசுக்கு புரியவில்லை.. களத்துக்கு வந்தார் மன்மோகன் சிங்\nசொகுசு படகு, ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்று பிஎம்சி கடனை அடைக்கிறோம்.. ரியல் எஸ்டேட் அதிபர்கள் கெஞ்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbullet train japan prime minister mumbai modi புல்லட் ரயில் ஜப்பான் பிரதமர் மும்பை மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/film", "date_download": "2019-10-24T03:30:21Z", "digest": "sha1:H2NB6N6BTNT2ETPA6UOV7NHVJDXJOU7Y", "length": 10091, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Film: Latest Film News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nமாறி மாறி ஸ்ரீபெரும்புதூரை வசம் செய்யும் கட்சிகள்.. இந்த முறை யாருக்கு வெற்றி வாய்ப்பு\nகாங்கிரஸின் கோட்டை அரக்கோணம்.. அது அப்போ.. ஆனால் இப்போ.. யார் வசம் செல்லும்\nகாங்கிரஸிடம் இருந்து திருவள்ளூரை கைப்பற்றிய அதிமுக.. வரும் தேர்தலில் யார் வசம் செல்லும்\nஆரணி மீண்டும் திமுகவிடம் திரும்புமா தொகுதியை தக்க வைக்குமா அதிமுக தொகுதியை தக்க வைக்குமா அதிமுக\nபரபரப்புக்கு பஞ்சமில்லாத வசந்தி முருகேசன்.. தென்காசியில் மீண்டும் நிற்பாரா.. வெல்வாரா\nமத்திய சென்னை.. மறுபடியும் அதிமுகவுக்கு கை கொடுக்குமா.. அல்லது கைவிடுமா\nவட சென்னை மீண்டும் திமுகவிடம் திரும்புமா.. தொகுதியை தக்க வைக்குமா அதிமுக.. விறுவிறு தேர்தல் களம்\nகாமராஜர் பிறந்த விருதுநகரில் நாடாளுமன்ற பலப்பரீட்சையில் \"பாஸ்\" ஆக போவது யார்\nஜெயக்குமார் மகனுக்கு மீண்டும் ஜெயம் கிடைக்குமா.. தென் சென்னையில்\nநீலகிரி தொகுதியை எம்பி கோபாலகிருஷ்ணன் தக்க வைத்து கொள்வாரா\nஜெயலலிதாவால் ஜான் அளவு வளர்ச்சி அடைந்த கிருஷ்ணகிரி... நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தக்க வைக்குமா\nதிருவண்ணாமலை மக்களவை தொகுதியை கைப்பற்ற போவது இவர்களில் ஒருவர்தான்\nதேசிய கட்சிகள் குறிவைக்கும் ஒரு தமிழக தொகுதி.. லோக் சபா தேர்தலில் தெறிக்கவிட போகும் மயிலாடுதுறை\nலோக் சபா தேர்தல்.. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருச்சி தொகுதி.. களநிலவரம் என்ன தெரியுமா\nஜிஎஸ்டி வரி வசூல் டிசம்பரில் ரூ.94,726 கோடியாக சரிவு- ஒர��� லட்சம் கோடி இலக்கை எட்டுமா\nஐராவதம் மகாதேவனுக்கு அமெரிக்காவில் நினைவாஞ்சலி கூட்டம்\nஎந்திரன் செம.. 2.ஓ வாவ்.. இதுவே இப்படின்னா 3.ஓ எப்படி இருக்குமோ\nஇந்திய நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை டிவியில் ஒளிபரப்ப தடை - பாக். உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎங்கே போகிறது ஜாதி வெறி பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு எதிராக நடக்கும் சதியை பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Special%20Articles/33381-.html", "date_download": "2019-10-24T02:19:49Z", "digest": "sha1:ER4CS4YL4ARRMO4HTTPESUYBMMWO43G4", "length": 11341, "nlines": 254, "source_domain": "www.hindutamil.in", "title": "மோசமான உதாரணம் | மோசமான உதாரணம்", "raw_content": "வியாழன், அக்டோபர் 24 2019\nகருத்துப் பேழை இப்படிக்கு இவர்கள்\nஆண்-பெண் பாலினப் பாகுபாடு, உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஏதாவது ஓர் உருவில் இருந்துகொண்டுதான் இருக்கிறது என்பதற்கு ஒரு மோசமான உதாரணமாகத் திகழ்கிறது கவுதமாலா.\nகுழந்தைக்கே குழந்தையைக் கொடுத்துவிட்டுச் செல்லும் பெண்ணை மதிக்காத சமூகம், மோசமான வரலாற்றையும் அழிவையும் கொண்டதாகவே அமையும். அனைத்துச் சமூக அவலங்களையும் வீழ்த்தும் ஒரே ஆயுதம் கல்விதான். உலக அமைப்புகள் கவுதமாலா நாட்டுக்குக் கொடுக்க வேண்டியது கல்விதான்.\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வெற்றி யாருக்கு - இன்று மதியம் முடிவு தெரியும்;...\nமகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவை தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை: 2 மக்களவை, 51...\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nவங்கிகள் மீதான மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்\nடிஜிட்டல் பிரச்சாரத்தில் களமாடும் ட்ரம்ப்\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\nவிக்கிரவாண்டி, நாங்குநே��ி தொகுதிகளில் வெற்றி யாருக்கு - இன்று மதியம் முடிவு தெரியும்;...\nமகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவை தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை: 2 மக்களவை, 51...\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nஸ்மித் தலைமையில் விளையாட தயார்: கிளார்க் அறிவிப்பு\nவீடு கட்ட கடன் பெறும்போதே சூரியசக்தி மின்னுற்பத்தி கருவிகளை அமைக்கவும் கடனுதவி: பொதுத்துறை வங்கிகள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-24T02:18:39Z", "digest": "sha1:WODYFNM25GLXILZC4J7RNOY64OKMV6NS", "length": 8219, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஸ்ரீசைலம்", "raw_content": "\nஇந்தியப் பயணம் 8 – ஸ்ரீசைலம்\nசெப்டெம்பர் ஏழாம் தேதி காலையில் நாங்கள் ஸ்ரீ சைலம் ரெட்டி சத்திரத்தில் விழித்தெழுந்தோம். சுற்றிலும் மலைகள் பச்சைக்குவியல்களாகச் சூழ நின்ற காட்சியைக் கண்டபடி மொட்டை மாடியில் நின்று பல் தேய்த்தோம். இரவில் மழை விழுந்திருந்தமையால் இத்மான குளிர். அதி காலையிலேயே ஊர் விழித்தெழுந்துவிட்டிருந்தது ஆந்திராவில் அமைந்துள்ள நல்லமலா குன்றுவரிசையை சேடனின் பூதவுடலாகச் சொல்வார்கள். திருப்பதி அதன் தலை. அகோபிலம் உடல்மையம். ஸ்ரீசைலம் அதன் வால். கிருஷ்ணா நதிக்கரையில் கர்நூல் மாவட்டத்தில் உள்ளது இந்த கோயில்நகரம். அகோபிலத்தில் இருந்து …\nTags: பயணம், புகைப்படங்கள், ஸ்ரீசைலம்\nசயாம் - பர்மா ரயில் பாதை\nகல்வி - இரு கட்டுரைகள்\nஆஸ்திரேலியா – ஒரே பாலினத்திருமண சட்டம்குறித்து\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங��கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/08/28130935/1258502/Statue-of-Unity-in-the-TIME-worlds-100-greatest-places.vpf", "date_download": "2019-10-24T03:26:37Z", "digest": "sha1:73MCCJDJNCQIFNOXY7IPSKM4B3UE6CA4", "length": 9432, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Statue of Unity in the TIME worlds 100 greatest places 2019 list", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉலகின் தலைசிறந்த 100 இடங்களில் இடம்பெற்ற ‘Statue of Unity’ -பிரதமர் மோடி பெருமிதம்\nஉலகிலேயே மிக உயரமான சிலையான ‘Statue of Unity’ சர்தார் வல்லபாய் படேல் சிலை உலகிலேயே தலைசிறந்த 100 இடங்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளதற்கு பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி - சர்தார் வல்லபாய் படேல் சிலை\n‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் முதலாவது உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் உள்ளது.\nசர்தார் வல்லபாய் படேல், நாட்டை ஒன்றுபடுத்தியதை குறிப்பிடும் வகையில், ‘ஒற���றுமைக்கான சிலை’ (‘Statue of Unity’) என்று இது அழைக்கப்படுகிறது. இதன் உயரம் 182 மீட்டர். உலகிலேயே மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட 2 மடங்கு உயரம் கொண்டது.\nஇந்த சிலையை உருவாக்க 70 ஆயிரம் டன் சிமெண்ட், ஆயிரக்கணக்கான டன் எக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. சிலையின் வெளிப்புற பூச்சுக்காக 1,700 டன் வெண்கலம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, இந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.\nஇந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழான டைம்ஸ் வெளியிட்ட உலகின் தலைசிறந்த 100 இடங்கள் பட்டியலில் ‘Statue of Unity’ சர்தார் வல்லபாய் படேல் சிலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ உலகின் தலைசிறந்த 100 இடங்கள் பட்டியலில் ‘Statue of Unity’ சர்தார் வல்லபாய் படேல் சிலை இடம்பெற்றுள்ள செய்தி மிக அற்புதமானது.\nசில நாட்களுக்கு முன்பு, ஒரு நாளில் 34,000 சுற்றுலா பயணிகள் பார்வையிட்ட சாதனையை படைத்திருந்தது. இது ஒரு பிரபலமான சுற்றுலா இடமாக வளர்ந்து வருவதில் மகிழ்ச்சி' என பதிவிட்டுள்ளார்.\nPMModi | Statue of Unity | Sardhar Vallabai Patel | பிரதமர் மோடி | ஒற்றுமைக்கான சிலை | சர்தார் வல்லபாய் படேல்\nதுனிசியா அதிபராக பதவியேற்ற கைஸ் சையதுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nடெல்லி காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சோப்ராவை நியமித்தார் சோனியா காந்தி\nஉத்தரகாண்ட்: ஆட்சியை கைப்பற்ற குதிரை பேரம் நடத்திய புகாரில் முன்னாள் முதல்மந்திரி மீது சிபிஐ வழக்கு பதிவு\nடெல்லிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் - நிதிஷ் குமார் வலியுறுத்தல்\nஉ.பி.யில் கொல்லப்பட்ட இந்து சமாஜ் கட்சி தலைவர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி\n55-வது பிறந்தநாள் - அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nபிரதமர் மோடி அக்டோபர் 29ம் தேதி சவுதி அரேபியா செல்கிறார்\n- பிரதமர் மோடி மீது குஷ்பு பாய்ச்சல்\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nவாரணாசி பா.ஜ.க. தொண்டர்களுடன் 24ம் தேதி கலந்துரையாடுகிறார் மோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/146610-sri-lankan-navy-arrests-4-fishermen-from-pudukkottai-district", "date_download": "2019-10-24T01:33:00Z", "digest": "sha1:PNAYXB45KSTOXBTF6OTB6CZCLHEATOBI", "length": 7955, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "கடலில் பழுதாகி நின்ற படகு! - புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை சிறைப்பிடித்த இலங்கைக் கடற்படை | sri lankan navy arrests 4 fishermen from Pudukkottai district", "raw_content": "\nகடலில் பழுதாகி நின்ற படகு - புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை சிறைப்பிடித்த இலங்கைக் கடற்படை\nகடலில் பழுதாகி நின்ற படகு - புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை சிறைப்பிடித்த இலங்கைக் கடற்படை\nபுதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடித்துச் சென்ற சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்திலிருந்து குப்புசாமி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சதீஷ், தர்மராஜ், அஜீத், ராமு ராமச்சந்திரன் ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். கடந்த சனிக்கிழமை (ஜனவரி 5) கடலுக்குச் சென்ற இவர்கள் மீன்பிடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால், நடுக்கடலில் படகு பழுதானதால் கரை திரும்பவில்லை.\nகரை திரும்பாத இந்த மீனவர்கள் படகை சரி செய்யும் முயற்சியில் இன்று வரை ஈடுபட்டிருந்தனர்.\nஇந்த நிலையில், அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களையும், அவர்களது படகையும் சிறைப் பிடித்துச் சென்றுள்ளனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் இலங்கை காரை நகர் கடற்படை முகாமுக்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விசாரணைக்குப் பின் இவர்கள் போலீஸார் மூலம் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது. ஏற்கெனவே இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைச் சிறையில் உள்ளனர். இவர்களுடன் இன்று மேலும் 4 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த ஆண்டு இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த 16 மீனவர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விடுவிக்கப்பட்ட இவர்கள் தற்போது இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் பொறுப்பில் மெரிகானா முகாமில் தங்க ���ைக்கப்பட்டுள்ளனர். வரும் பொங்கல் தினத்துக்குள்ளாக இந்த மீனவர்களைச் சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுவிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=14016:2019-06-20-06-51-34&catid=1:2009-09-08-19-02-01&Itemid=71", "date_download": "2019-10-24T03:33:44Z", "digest": "sha1:LQUI6CTCEDQX6DC3Y57LCGSBVGEDZA5O", "length": 9125, "nlines": 81, "source_domain": "kumarinadu.com", "title": "தமிழ் மொழியின் உலகத்தாய்மை! உல் மெல் என்ற வேர்ச் சொற்களே ஐரோப்பிய மொழிகளில்!!", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, ஐப்பசி(துலை) 24 ம் திகதி வியாழக் கிழமை .\n உல் மெல் என்ற வேர்ச் சொற்களே ஐரோப்பிய மொழிகளில்\nஉல் மென்மை கருத்து வேர்...இந்தோ ஐரோப்பிய மொழிகளில் மெல்ல மெல்ல மெல் Mel ஆகியது\nஊகாரச்சுட்டில் பல்வேறு கருத்துகள் ஆணி வேரிலிருந்தும் பக்க வேரிலிரும் சல்லி வேரிலிருந்தும் பிறக்கும்.\nஉல் எனும் வேரின் மூலக் கருத்துகளில் முதன்மையானது தோற்றம் பெற்று முற்படுவதாகும்.\nதோற்றம் பெறுகின்ற ஒன்று புதியதாகவும் இளையதாகவும் இருக்கும். பிறந்த குழந்தையின் உடல் உறுதிபெற்று இறுக்கமாக இராமல் மென்மைபெற்று விளங்கும். எனவே உல் எனும் வேர் மென்மைப் பொருள் தரும் சொற்களையும் பிறப்பித்தது.\nஇந்தோ ஐரோப்பிய மொழிகளில் தமிழின் மெல் பொருள் மாறாமல் அப்படியே வழங்குகின்றது.\nதமிழில் வழங்கப்பட்ட தூய செந்தமிழாகிய மெது சமசுகிருதத்தில் மிருது எனத் திரியும்.\nபடி> பிரதி என்றும் பவளம் பிரவாளம் என்றும், பெரு> பிருகு என்றும் மதங்கம் > மிருதங்கம் என்றும் வடமொழியில் திரிந்தது போல் மெதுவும் மிருதுவானது. ஆனால் வடமொழியாளர்கள் இதனை ஏற்பதில்லை. இன்றளவும் மேலை ஐரோப்பிய மொழிகளில் தமிழின் வேர் உள்ளது என்பதை மேலை உலகம் உணரவில்லை. மெய்ப்பிக்க முடியாத ஏரணமற்ற சமசுகிருதத்தைத் தாங்கிப் பிடிக்கும் கருதுகோளையே வெளிப்படுத்தியுள்ளனர்.\nஎப்படியாயினும் தமிழின் மெல் எனும் மென்மை பொருள் அருந்தமிழ்ச்சொல் மேலை இந்தோ ஐரோப்பிய மொழியில் மெல் என்றே வழங்குவது\nதமிழின் உலகத் தாய்மையைத் தெளிய உணர்த்துவது ���ண்டு நாம் பெருமையுறுகிறோம்.\nகலை - தமிழ் இசை\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/35657", "date_download": "2019-10-24T02:06:17Z", "digest": "sha1:ZD5F2AMZPBWZTZQS5YE46HLUPDERRZBZ", "length": 9549, "nlines": 123, "source_domain": "www.cinemamurasam.com", "title": "சட்டத்திற்கு புறம்பாக இயக்குனர் சங்கத்தேர்தல்!அமீர் அணியினர் குமுறல்!! – Cinema Murasam", "raw_content": "\nஆசிரியர்: ‘கலைமாமணி’ தேவி மணி\nசட்டத்திற்கு புறம்பாக இயக்குனர் சங்கத்தேர்தல்\nதேர்தலை புறக்கணித்த 10க்கும் மேற்பட்ட இயக்குனர்கள்\nதமிழ்த்திரைப்பட இயக்குனர்சங்கத்தேர்தலில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து அமீர் அணியினர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,\n‘தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் 2019ம் ஆண்டு தேர்தலில் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவ,ர் இணைச்செயலாளர், செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு முறையே, எஸ்.பி. ஜனநாதன், அமீர், கரு. பழனியப்பன், வெற்றிமாறன், சமுத்திரகனி, பாலாஜி சக்திவேல், செந்தில்குமா,ர் ஜெகன்நாத்,அஸ்லம், நாகேந்திரன் ஜெகதீசன், பாலமுரளி வர்மன், விருமாண்டி, திருமுருகன் உள்ளிட்ட இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் அணி போட்டியிட முடிவு செய்து மனு தாக்கல் செய்து வந்தோம்.\nகைதி- பிகில் பற்றி கார்த்தி.\nஎஸ்.டி.ஆர். ‘மாநாடு’ இறங்கி வருகிறாரா\nதோனியை வம்புக்கு இழுத்த பாக்.கிரிக்கெட் வீரரின் மனைவி\nஇ���்த சூழ்நிலையில் நேற்று நடந்த இறுதி வேட்பு மனு பரிசீலனையில் ஜனநாதனின் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை சட்ட விதிகளுக்குப் புறம்பாக திட்டமிட்டு தேர்தல் அதிகாரி சில பொய்யான காரணங்களைக் காட்டி நிராகரித்துவிட்டார்.\nஅதற்கான காரணத்தை நாங்கள் நேரில் கேட்ட பிறகும் கடிதம் மூலமாக பதில் தரவும் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் அவர் எங்களுக்கு சரியாக விளக்கம் அளிக்காமல், ஜனநாதனின் கோரிக்கை நியாயமானதுதான் இருந்தாலும், அவரது வேட்புமனுவை நிராகரிக்கிறேன் என்று கடிதம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், உங்களுக்கு தேவை என்றால் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று வாய்மொழியாகவும் கூறிவிட்டார்.\nஎனவே, தேர்தல் அதிகாரி இப்போது பதவியில் இருக்கும் நிர்வாகத்துடன் இணைந்து ஜனநாதனின் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை நீதிக்குப் புறம்பாக நிராகரித்தது போலவே, நடைபெறக்கூடிய தேர்தலையும் ஏற்ற முறையில் தேர்வு இல்லாமலேயே நடத்த திட்டமிட்டு உள்ளார் என்பதை அறிந்து எங்கள் அணியினர் அனைவரும் ஒரு சேர ஆலோசித்தத்தன் முடிவில்,\nஏற்கனவே நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவாகவும் பதவிக்கு போட்டியிடும் அரசியல் நபர்களுக்கு துணையாகவும் இருக்கும் அதிகாரியை கொண்டு நடைபெறப்போகும் இந்த தேர்தலில் பங்கு பெறுவது என்பது எங்கள் சங்கத்திற்கும், திரைத்துறைக்கும் எந்த நன்மையும் பயக்காது என்ற காரணத்தாலும்,\nதலைவர் பதவி வேட்பாளருக்கு நடைபெற்ற அநீதிக்கு ஜனநாயக முறைப்படி எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும்,\nஅமீர் தலைமையிலான இயக்குனர்கள் மற்றும் இணை துணை உதவி இயக்குநர்கள் அனைவரும் ஆகிய நாங்கள் போட்டியிடும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவது என்று முடிவெடுத்து தேர்தல் அதிகாரியிடம் எங்கள் கருத்தை பதிவு செய்து எங்கள் அனைவருக்குமான விலகல் கடிதம் கொடுத்துள்ளோம்.\nஎன்பதை பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்\nஇயக்குனர்சங்கத் தேர்தல்; அமீர் அணி திடீர் விலகல்\nசூர்யாவின் கல்விப் பணி.3௦௦௦ பேர் பயன் \nகைதி- பிகில் பற்றி கார்த்தி.\nஎஸ்.டி.ஆர். ‘மாநாடு’ இறங்கி வருகிறாரா\nதோனியை வம்புக்கு இழுத்த பாக்.கிரிக்கெட் வீரரின் மனைவி\nநடிகை பூஜா தலைப்பிரசவம் : தாயும் சேயும் மரணம்.\n“நான் எத்தனை காலம் வாழ்வ��னோ” நடிகையின் மரண பயம்.\nசூர்யாவின் கல்விப் பணி.3௦௦௦ பேர் பயன் \nகைதி- பிகில் பற்றி கார்த்தி.\nஎஸ்.டி.ஆர். ‘மாநாடு’ இறங்கி வருகிறாரா\nதோனியை வம்புக்கு இழுத்த பாக்.கிரிக்கெட் வீரரின் மனைவி\nநடிகை பூஜா தலைப்பிரசவம் : தாயும் சேயும் மரணம்.\n“நான் எத்தனை காலம் வாழ்வேனோ” நடிகையின் மரண பயம்.\nகலாசாரம் பற்றி பிரகாஷ்ராஜ் கடும் மோதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=1476", "date_download": "2019-10-24T02:20:54Z", "digest": "sha1:FIJYTGRB7VRZ36G7T26HVT7HAWTTVHOA", "length": 52743, "nlines": 75, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - பேரா. சுவாமிநாதனுடன் ஒரு சந்திப்பு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | விளையாட்டு விசயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்\nபேரா. சுவாமிநாதனுடன் ஒரு சந்திப்பு\n- மணி மு.மணிவண்ணன் | மார்ச் 2005 |\n\"ஏரோநாட்டிக்கல் படிச்சா அமெரிக்கா போவானா சார்\" கவலையுடன் கேட்கும் தந்தை. \"தமிழ் படிச்சா ஏரோப்ளேன் டிசைன் பண்ண முடியுமா\" கவலையுடன் கேட்கும் தந்தை. \"தமிழ் படிச்சா ஏரோப்ளேன் டிசைன் பண்ண முடியுமா\" நக்கலடிக்கும் மாணவர். \"சின்சின்னாட்டி எங்கே இருக்குன்னு தெரியும், திருத்தணி எங்கே சார் இருக்கு\" நக்கலடிக்கும் மாணவர். \"சின்சின்னாட்டி எங்கே இருக்குன்னு தெரியும், திருத்தணி எங்கே சார் இருக்கு\" ஐ.ஐ.டி. பேராசிரியர் சுவாமிநாதன் பல ஆண்டுகளாய்க் கேட்டுப் புளித்துப் போன கேள்விகள். '33 ஆண்டுகள் ஓர் ஏற்றுமதி மையத்தில் வேலை பார்த்த அனுபவம் உண்டு' என்று தன் ஐ.ஐ.டி.-டெல்லி வாழ்க்கையை நகைச்சுவையுடன் குறிப்பிடும் இவர் ஓர் இயந்திரப் பொறியியல் பேராசியர்.\nஇந்தியர்களில் 60% மக்கள் கான்கிரீட் கட்டிடங்களிலோ அடுக்குமாடிக் கட்டிடங்களிலோ வாழ்வதில்ல���. அவர்கள் வாழ்க்கைக்கு வசதியளிக்கும் தொழில்நுட்பங்களை ஐ.ஐ.டி. கற்பிப்பதில்லை. மேலைநாட்டு மக்களுக்கும், மேல்தட்டு மக்களுக்குமான தொழில்நுட்பங்களைக் கற்பித்துத் திறமைகளை ஏற்றுமதி செய்யும் மையமாகத்தான் ஐ.ஐ.டி.கள் செயல்பட்டு வந்திருக்கின்றன என்று குறைப்படும் சுவாமிநாதன், சமுதாயப் பொறுப்புள்ள ஆய்வுகளில் மட்டுமே தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடிவு செய்தார். வேலையில் சேர்ந்த உடனேயே, இந்தியத் தொழில் நுட்பக் கழகங்களில் படிக்க வரும் இளைஞர்கள் பெரும் புத்திசாலிகள், அயராத உழைப்பாளிகள்; ஆனால், தம் மரபு பற்றி அறியாதவர்கள், அடையாளம் புரியாதவர்கள், வேர்களும் விழுமியங்களும் அறியாதவர்கள் என்பதை உணர்ந்தார்.\nஜென்னருக்கு முன்னரே அம்மை நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டு பிடித்த இந்திய மருத்துவம் பற்றி இவர்களுக்குத் தெரியுமா கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நுட்பமான இசைக்குறிப்புகளைக் கண்டுபிடித்தவர்கள் நாமென்று தெரியுமா கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நுட்பமான இசைக்குறிப்புகளைக் கண்டுபிடித்தவர்கள் நாமென்று தெரியுமா சரிந்து விழும் கான்கிரீட் கட்டிடங்கள் கட்டும் நம்மவர்களுக்கு அடித்தளம் இல்லாமல் முன்னோர்கள் கட்டி ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் கற்கோவில்களைப் பற்றித் தெரியுமா சரிந்து விழும் கான்கிரீட் கட்டிடங்கள் கட்டும் நம்மவர்களுக்கு அடித்தளம் இல்லாமல் முன்னோர்கள் கட்டி ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் கற்கோவில்களைப் பற்றித் தெரியுமா கலியுகத்தின் ஆரம்ப நாளைக் கணித்த பண்டைய வானியல் கணியர்கள் நியூட்டன், கோபர்னிகஸ் கண்டு பிடித்த விதிகளை முன்பே தெரிந்துதான் கணித்தார்களா, இல்லையென்றால் இந்தக் கணிப்பை 5000 ஆண்டுகளுக்குப் பிற்பட்ட தலைமுறைக்கு எப்படிக் கொண்டு சேர்த்தார்கள் என்று 19ம் நூற்றாண்டு ஐரோப்பியர்கள் திகைத்தது இவர்களுக்குத் தெரியுமா\nசிக்கல்களுக்குத் தீர்வு காணும் ஆர்வத்தை வளர்த்துப் பயிற்சியையும் கொடுக்கும் தன்மையுள்ள ஐ.ஐ.டி., மரபுக் கல்விச் சிக்கலைத் தீர்க்க இவருக்கு முழு உரிமை அளித்தது. பொறியியல் பேராசிரியருக்கும், மரபுக் கல்விக்கும் ஏணி வைத்தாலும் எட்டாதே என்றெல்லாம் தயங்காமல் முழு முனைப்புடன் மரபுக் கல்விப் பயிற்சியில் தன்னை ஆழ்த்திக் கொண்டார் இவர். சொ���்லப்போனால், மரபுக் கல்வியில் தான் நிபுணன் இல்லை என்பதே ஒரு வரப் பிரசாதமாகஅமைந்தது என்கிறார் சிரித்துக் கொண்டே. இந்திய இசை மரபு, இசையின் இயற்பியல் மற்றும் அழகியல், காந்தீயப் பாதை, இந்திய/இந்திய-ஆசிய மொழிகளில் எழுத்து வளர்ந்த கதை, நாளந்தாவின் மேன்மை, என்ற பல தலைப்புகளில் படங்களுடன் விளக்கவுரை தயாரித்துப் பாடங்கள் நடத்தத் தொடங்கினார். 'அஜந்தா ஓவியங்கள் - எளியோர்க்கு ஓர் அறிமுகம்' என்ற வகுப்பு பெருத்த வரவேற்பு பெற்றது. 300 காட்சிப்படங்கள் கொண்ட இந்தப் பாடம் ஒரு குறுந்தட்டாக ஐ.ஐ.டி. டெல்லி யால் பதிக்கப் பட்டது.\nபல இடங்களில் ஆவலுடன் வரவேற்கப்படும் சிறப்புப் பேச்சாளரான இவர், அரசு சார்பற்ற தொண்டூழிய நிறுவனங்களோடு இணைந்து செயலாற்றும் குறிக்கோளுடன் ஐ.ஐ.டி.யிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று கேரள சாஸ்திர சாஹித்ய பரிஷத் அமைப்பின் நாட்டுப்புறத் தொழில்நுட்ப மையத்தில் சேர்ந்தார். அங்கே ஓராண்டு செயலாற்றிய பின்னர் தன் சொந்த மாவட்டமான புதுக்கோட்டைக்குத் திரும்பி சுதர்சனம் என்ற பெயரில் கலை, பண்பாட்டு மையம் ஒன்றை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டார். தமிழ்நாட்டுக்கு வெளியே 37 ஆண்டுகள் வாழ்ந்தாலும், பிறந்த ஊர் நாட்டமும், புதுக்கோட்டை மண்ணின் மரபு, பண்பாடு பற்றிய பெருமையும் அவரிடம் தணியவில்லை. தங்கள் ஊரை விட்டுக் குடிபெயர்ந்து வேறு இடங்களில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரிடமும் பிறந்த மண் நினைவையும் பெருமையையும் அவர் காண்கிறார். நம் பழைய நினைவுகள் வரலாற்று முக்கியத்துவமில்லாமல் இருக்கலாம், ஆனால், நம் சந்ததியினருக்கும், ஒருவேளை மற்றவர்களுக்கும் அவை கண்டிப்பாகச் சுவையானவையாய் இருக்கும் என்கிறார் அவர்.\nமூன்றாண்டுகளுக்கு முன்னர் புதுக்கோட்டையை மூலமாகக் கொண்டவர்களைத் திரட்டி அங்கே பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கும் எண்ணத்தில் www.pudukkottai.orgஎன்ற வலைத்தளத்தை அமைத்தார். அப்போதுதான் தொழிலதிபரும் கல்வியாளருமான வி.கே. சுந்தரம் அவர் களின் அறிமுகம் ஏற்பட்டது. \"புதுக்கோட்டை பற்றிய எனது ஆர்வத்தை அறிந்தவுடன் அவர் கலை, பண்பாட்டு மையம் ஒன்றை அமைக்க முன்வந்தார். அன்றுதான் சுதர்சனம் அமைப்பு தோன்றியது. சுதர்சனம், பொதுமக்களுக்குத் தங்கள் மரபு பற்றிய உணர்வைத் தூண்ட வேண்டும், ஆராய்ச்சி யாளர்களுக்குத் துணைபுரியும் ஆய்வகமாகவும் இயங்க வேண்டும் என்ற இரட்டைக் குறிக்கோளைக் கொண்டது.\"\nமரபிசையும் மக்களிசையும், பக்திப் பாடல்கள், நாட்டியம், நாடகம், இலக்கியம், சிற்பம், கோவில் கலைகள், மேலும் வீட்டுப்புறக் கலைகளான கோலம், தாலாட்டு, போன்ற தலைப்புகளில் அறிமுக வகுப்புகள், தமிழ் மரபு குறித்த ஆவணங்கள் திரட்டல், தமிழ்ப் பண்பாட்டில் புதுக்கோட்டையின் கொடை குறித்த ஆய்வு போன்ற திட்டங்களைக் கொண்டிருந்தது சுதர்சனம். பாடத் துணைநூல்கள் நம்பத்தக்க செய்திகளைக் கொண்டு, அழகாகத் தொழில் முறை நேர்த்தியுடன் தயாரிக்கப்பட்டன. இதன் முழுப் பரிமாணத்தையும் www.pudukkottai.orgவலைத்தளத்தில் காணலாம்.\nதமிழ் மரபு, இந்திய மரபு பற்றி அறியும் ஆர்வம் புலம் பெயர்ந்த தமிழர்கள், இந்தியர்களிடம் அண்மைக்காலத்தில் கூடி வருகிறது. சுலேகா, ·போரம் ஹப் போன்ற வலைத் தளங்களிலும், இந்தாலஜி, அகத்தியம் போன்ற வலைக் குழுக்களிலும் ஆர்வத்துடன் பலர் கருத்துப் பரிமாற்றம் செய்வதைக் காண்கிறோம். அதே நேரத்தில் தமிழர், இந்தியரின் மாட்சியை உலகுக்குப் பறைசாற்றும் முயற்சியில் சிலர் நிறுவுவதற்குக் கடினமான பல கருத்துகளை முன் வைப்பதையும் காண்கிறோம். உலகத்தின் முதல் மொழி தமிழ்தான் என்று ஒரு சிலரும், இல்லை சமஸ்கிருதத்திலிருந்துதான் உலக மொழிகள் எல்லாமே பிறந்தன என்று வேறு சிலரும் வாதாடுவதைக் காண்கிறோம்.\nஇன்று வரை தீர்வு கண்டு பிடிக்க முடியாத சிந்து சமவெளி நாகரீகம் தமிழருடையது என்பாரும், இல்லை இல்லை சிந்து-சரஸ்வதி நாகரீகம் வேதிய நாகரீகம் என்பாரும் சொற்போர் புரிவது இன்றும் தொடர்கிறது. இவை எல்லாம் வெட்டிப் பேச்சு என்று ஒதுங்குவோர் பலர். இவற்றில் எது உண்மை, ஏன் நாம் மரபு பற்றிக் கற்றுக் கொள்ள வேண்டும், இதனால் நமக்கு என்ன லாபம் என்று பேரா. சுவாமிநாதனைக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்கிறோம். தான் கற்றதை உலகுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பிறரையும் தொற்றிக் கொள்ளும் ஆர்வத்துடன் பேசிக் கொண்டி ருந்த பேராசிரியர் ஒரு கணம் அயர்ச்சியுடன் நம்மைப் பார்க்கிறார். பல ஆண்டுகளாக டெல்லி ஐ.ஐ.டி. இளைஞர்கள் செல்வம் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் துளியும் தயங்காமல் இந்தியாவை உதறி விட்டுக் கிளம்பியதைப் பார்த்தவரல்லவா\n\"ஒரு பைசா லாபம் இல்லை\nமரபு பற்றிக் கற்றுக் கொள்வதால் ஒரு பைசா லாபம் இல்லை. பணத்துக்காகக் கற்பதல்ல கல்வி. பின் வேறு எதற்காம் விதவைகளை உடன் கட்டையேற்றி எரிக்கும் மரபும் ஒரு மரபா விதவைகளை உடன் கட்டையேற்றி எரிக்கும் மரபும் ஒரு மரபா ஜாதி என்ற பெயரால் குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லுவதும் ஒரு பண்பாடா ஜாதி என்ற பெயரால் குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லுவதும் ஒரு பண்பாடா இந்தியப் பண்பாடு அப்படி என்ன உயர்ந்ததா இந்தியப் பண்பாடு அப்படி என்ன உயர்ந்ததா \"ஆஹா\" என்று புன்முறுவல் பூக்கிறார் பேராசிரியர் சுவாமிநாதன். கேள்விக்கணைகள் பறக்கும் போது கல்விப்பசி எழுந்து விட்டது என்று அடையாளம் கண்டு கொள்ளும் ஆசிரியர் அல்லவா \"ஆஹா\" என்று புன்முறுவல் பூக்கிறார் பேராசிரியர் சுவாமிநாதன். கேள்விக்கணைகள் பறக்கும் போது கல்விப்பசி எழுந்து விட்டது என்று அடையாளம் கண்டு கொள்ளும் ஆசிரியர் அல்லவா வினா விடைகள் மூலம்தான் ஐ.ஐ.டி.யில் பாடம் நடத்துவாராம்\nகண்களில் ஒளியுடன் சொல்கிறார்: \"முதலில் நமது மரபைப் புரிந்து கொள்வோம். நல்லது, கெட்டது இரண்டையும் சேர்த்துத் தான் வரலாற்றின் மூலம் நாம் பல பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால், வரலாற்றின் மேல் தீர்ப்பளிக்க வேண்டாம், கடந்த காலத் தவறுகளைத் திருத்துவோம் என்றும் கிளம்ப வேண்டாம். எடுத்துக்காட்டாக, பக்தி இயக்கத்தின் தொடக்க காலத்தில் தமிழ்நாட்டில் பல லட்சக்கணக்கான சமணர்கள் கழுவில் ஏற்றிக் கொல்லப்பட்டார்கள். இந்தியாவிலிருந்து புத்த மதம் பூண்டோடு ஒழிக்கப்பட்டபோது - சிலர் ஆதி சங்கரர்தான் அதற்குக் காரணம் என்பார்கள் - பெரும் அளவில் மனித உயிரிழப்பு நேரிட்டது. தமிழ்நாட்டில் பல சமண, பௌத்த கோவில்கள் இந்துக் கோவில்களாக மாற்றப்பட்டன. பக்தி இலக்கியப் பாடல்கள் சமணர்களின் வேரறுப்பைக் கொண்டாடுகின்றன. இதற்கு நான் என்ன சொல்ல முடியும் வரலாற்றின் மூலம் நாம் பல பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால், வரலாற்றின் மேல் தீர்ப்பளிக்க வேண்டாம், கடந்த காலத் தவறுகளைத் திருத்துவோம் என்றும் கிளம்ப வேண்டாம். எடுத்துக்காட்டாக, பக்தி இயக்கத்தின் தொடக்க காலத்தில் தமிழ்நாட்டில் பல லட்சக்கணக்கான சமணர்கள் கழுவில் ஏற்றிக் கொல்லப்பட்டார்கள். இந்தியாவிலிருந்து புத்த மதம் பூண்டோடு ஒழிக்கப்பட்டபோது - சிலர் ஆதி சங்கரர்தான் அதற்குக் க���ரணம் என்பார்கள் - பெரும் அளவில் மனித உயிரிழப்பு நேரிட்டது. தமிழ்நாட்டில் பல சமண, பௌத்த கோவில்கள் இந்துக் கோவில்களாக மாற்றப்பட்டன. பக்தி இலக்கியப் பாடல்கள் சமணர்களின் வேரறுப்பைக் கொண்டாடுகின்றன. இதற்கு நான் என்ன சொல்ல முடியும்\n\"கடந்த காலத்தில் நாம் நிலவுடமைப் பிரபுத்துவச் சமுதாயமாக இருந்தோம். பற்பல ஜாதிகளாகப் பிளவுபட்டு நின்றோம். சமத்துவம் என்ற கருத்தை அறியாமல் இருந்தோம். அப்போது ஆளுமை செலுத்திய இந்து மதத்தில், ஏனைய மதங்களைப் போல நல்லது கெட்டது விரவிக் கிடந்தது. என் மதத்தை, அது எப்படியிருக்கிறதோ அதை ஏற்றுக் கொண்டு என்னால் முடிந்ததைச் செய்கிறேன். மற்ற பல மதங்களைப் போல் அல்லாமல் என் மதத்தைக் குறைகூறும் உரிமை இந்து மதத்தில் இருக்கிறது என்ற வகையில் நான் பாக்கியசாலி. மதச் சார்பின்மைக்கும், இந்துத்துவத்துக்கும் தற்போது நடக்கும் அடிதடி காட்டுத்தனமானது. அடிப்படை இந்துக்கள் வாதத்துக்கு இணங்காதவர்கள்; சமயச் சார்பற்றவர்கள் பெரும்பாலும் நேர்மையற்றவர்கள் - இந்துக்களைக் குறை சொல்லத்தயங்க மாட்டார்கள். ஆனால் மற்ற மதங்களின், குறிப்பாக இஸ்லாம் மதத்தின் குறைகளைச் சுட்ட மாட்டார்கள்\" என்று சொல்லும்போது அவரது கொள்கையின் நேர்மை புலப்படுகிறது.\n\"மரபையும் பண்பாட்டையும் பேணும் நோக்கம் கடந்த காலத்தைக் கொண்டாடுவதற்கல்ல; மனிதர்களுக்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டு வருவதற்குத்தான். வாழ்க்கையின் நோக்கமே அதுதானே வாழ்க்கையில் எது மகிழ்ச்சியளிக்கும் என்னைச் சுற்றி மகிழ்ச்சியிருந்தால் எனக்கும் மகிழ்ச்சி வரும் இல்லையா அந்தச் சுற்றம் எனது குடும்பமாக இருக்கலாம், அல்லது உற்றார், உறவினராக இருக்கலாம், அக்கம் பக்கத்தாரோ, ஊரோ இருக்கலாம். பண்பட்ட மனிதர்கள் தமக்கும் தம் சுற்றத்துக்கும் நல்லதாகச் செய்யும் சின்னஞ்சிறு செயல்கள் உலகை எவ்வாறு உந்துகிறது என்பதைத் தன்னடக்கத்துடன் உணர்ந்து கொள்வார்கள். ஒவ்வோர் உயிரும் தனிச் சிறப்புள்ளது, அதே சமயம் இந்த அகண்டத்துடன் ஒப்பிடும்போது தூசுக்குச் சமானம். தனிச் சிறப்புத் தன்மை நல்ல குறிக்கோளுள்ள வாழ்க்கைக்குத் தடம் அமைக்கும். நம் சின்னஞ்சிறிய செயல்கள் கூட உலகை வளப்படுத்தும் என்று நமக்கு உற்சாகம் அளிக்கும். அகண்டத்துடன் ஒப்பிடும்போது மக்��ளுக்கு அடக்க உணர்வு பொங்க வேண்டும் அந்தச் சுற்றம் எனது குடும்பமாக இருக்கலாம், அல்லது உற்றார், உறவினராக இருக்கலாம், அக்கம் பக்கத்தாரோ, ஊரோ இருக்கலாம். பண்பட்ட மனிதர்கள் தமக்கும் தம் சுற்றத்துக்கும் நல்லதாகச் செய்யும் சின்னஞ்சிறு செயல்கள் உலகை எவ்வாறு உந்துகிறது என்பதைத் தன்னடக்கத்துடன் உணர்ந்து கொள்வார்கள். ஒவ்வோர் உயிரும் தனிச் சிறப்புள்ளது, அதே சமயம் இந்த அகண்டத்துடன் ஒப்பிடும்போது தூசுக்குச் சமானம். தனிச் சிறப்புத் தன்மை நல்ல குறிக்கோளுள்ள வாழ்க்கைக்குத் தடம் அமைக்கும். நம் சின்னஞ்சிறிய செயல்கள் கூட உலகை வளப்படுத்தும் என்று நமக்கு உற்சாகம் அளிக்கும். அகண்டத்துடன் ஒப்பிடும்போது மக்களுக்கு அடக்க உணர்வு பொங்க வேண்டும்\" என்கிறார் மார்க்சிசத்தில் தொடங்கி காந்தீயத்துக்கு வந்த பேராசிரியர்.\n\"5000 ஆண்டு தொடர்ச்சியுள்ள இந்திய நாகரீகத்தை அலட்சியப்படுத்திவிட முடியாது. உலகில் வெகுசில நாடுகளுக்கு மட்டுமே இவ்வளவு நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. சில விஷயங்களில் இந்தியர்களின் சாதனை பிரமிக்கத் தக்கது. இருந்தாலும், என் கண்ணோட்டத்தில், என்றுமே இந்தியாவில் மட்டுமல்ல, வேறு எங்குமே வரலாற்றில் 'பொற்காலம்' இருந்ததில்லை. இந்தியாவில் பல்வேறு இன மக்கள் பல்வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் இருந்து வந்து குடியேறியிருக் கிறார்கள். இந்திய மொழிகள், தத்துவங்கள், சமயச் சிந்தனைகள், பண்பாடு இவையனைத்தும் இவர்களின் கூட்டு முயற்சி. ஒவ்வொரு குடிகளின் முத்திரையும் அவற்றில் இருக்கிறது. உருதுவைத் தவிர்த்த ஏனைய இந்திய மொழிகள் அனத்துக்கும், ஏன், பல தென் கிழக்காசிய மொழிகளுக்கும் எழுத்து வடிவம் அசோகன் பிராமி என்ற ஒரே ஓர் எழுத்து வடிவத்திலிருந்து கிளைத்தது தானே\n\"பண்டைய இந்தியர்களின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று மொழியியல். சமஸ்கிருதம் ஒரு மலைப்பூட்டும் மொழி. அகரவரிசையை உயிர் எழுத்து, மெய் எழுத்து என்று பிரித்தல், ஓரசை வேர்ச் சொல்லிலிருந்து சொற்கோவைகளைப் படைத்தல், இயல் மொழிக்கு இலக்கணம் வகுத்தல், வாய் வழியாகப் பல தலை முறைகளைக் கடந்து நின்றாலும் பிழையில்லாமல் வேத நூல்களைப் பயிற்றுவித்தல், என்று சொல்லிக் கொண்டே போகலாம். 4000 ஆண்டுகளுக்கு மேல் வேதங்கள் வாய் வழியாகத் தொடர்ந்து வந்திருக்கின்றன. இந��தியாவின் நான்கு மூலைகளிலும் ஐரோப்பியர் வேதங்களைத் திரட்டி எழுத முனைந்த போதுதான் அவை எப்படி நான்கு திசைகளிலும் பிழைகளின்றி ஒத்துப் போயிருக்கின்றன என்பது தெரியவந்தது. இது எவ்வளவு பெரிய சாதனை என்பது தகவல் தொழில்நுட்ப அறிஞர்களால் நன்றாக உணர முடியும். ஒரு பண்பட்ட நாகரீகம் படைப்பதற்கு எழுத்தறிவு தேவையில்லை என்பதற்கு இது நல்ல எடுத்துக் காட்டல்லவா\" என்னும்போது அவர் கண்களில் மலைப்பு தெரிகிறது.\n\"ஆனால், சமஸ்கிருதம் எப்போதுமே மக்கள் மொழியாக இருந்ததில்லை. சமஸ் கிருத இலக்கியம் ஆளும் வர்க்கத்தின் இலக்கியம். அதன் நாயகர்கள் கடவுளர்கள் அல்லது அரச பரம்பரையினர். அதைப் படைத்தவர்கள் பெரும்பாலும் ஆளும் வர்க்கத்தினர் அல்லது பூசாரி இனங்கள். அன்றைய இந்தியாவில் சமஸ்கிருதம் வகித்த இடம் கிட்டத்தட்ட இன்றைய இந்தியாவில் ஆங்கிலம் பிடித்திருக்கும் இடத்தைப் போன்றது. ஆனால், தமிழ் இருந்தது பாருங்களே அப்பா அன்றே அது ஆளும் மொழியாகவும், மக்கள் மொழியாகவும் இருந்தது. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் சமுதாயத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் தோன்றின. அதன் கருப்பொருள் பெரும்பாலும் சமயச் சார்பற்ற அன்றாட வாழ்க்கை தொடர்பானவை. இருந்தாலும், பண்டைத் தமிழ்க் காலத்தையும் பொற்காலம் என்று சொல்லத் தயங்குவேன். தமிழின் தலைசிறந்த நீதிநூலான திருக்குறள் மட்டுமல்ல வேறு எந்த இந்திய இலக்கியமும் பெண்களை ஆண்களுக்குச் சரி நிகர் சமானமாகக் கருதவில்லை, அரச குடிகளின் பிறப்புரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கியதில்லை\" என்று தமிழின் பெருமையையும் நடுநிலைக் கண்ணோடு பார்க்கிறார்.\n\"மரபு பற்றிய என் எண்ணங்கள் இரண்டு கொள்கைகளின் அடிப்படையில் அமைந்தவை. கலைகள் மட்டுமல்ல, வாழ்க்கையின் பல்வேறு கூறுகளிலும் காலத்தைக் கடந்து நிற்கும் அழகை நாடுகிறேன். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சொற்களில் எளிமையின் அழகு மிளிரும். மெயர் எழுதிய அறிமுகத் தோராயவியல் (Meyer’s Introduction to Probability) என்ற அற்புதமான நூலில் சொல்லழகும், சொற்சுருக்கமும், ஆழ்ந்த கருத்துகளும் ஒருங்கிணைகின்றன. ஆனால், நவரச கானடா ராகத்தில் நின்னு வினா என்ற தியாகராஜ கிருதியை பார்வையாளர் சந்தடியில் வாயு வேகத்தில் கொண்டு போ வதை அழகென்றா கொண்டாட முடியும்\" என்று தன் அழகியலுக்கு இலக்கணம் வகுக்கிறார்.\n\"இரண்டாவதாக, அனைத்துலக ஆன்மீகம் என்று ஒரு கருத்தை உருவாக்கிக் கொண்டேன். உலகின் பல மதங்கள், பல அரசியல் நூல்கள் இன்று நாம் ஒப்புக் கொள்ள முடியாத சில கொள்கைகளைக் கொண்டிருக்கலாம். இருந்தாலும், அந்தப் பழைய நம்பிக்கைகள், நடத்தைகளில் நாம் அனுபவ அறிவைக் காணலாம். அதை நாம் சார்பற்ற நிலையில் நின்று அறவழிக் கண்ணோட் டத்தில் பார்த்தால் மட்டுமே உணர முடியும். அறவழி நின்று, அன்பு, அருள், உயிர்மை ஆற்றல் மூலம் மட்டுமே அதை மற்றவர்களிடம் தூண்ட முடியும். அதிகார வலிமையால் முடியாது. பல்வேறு காலக் கட்டத்தில் விளங்கும் அறநெறிகளுக்கெல்லாம் ஒரு பொதுமையைக் காண முடிந்தால் அதைத் தான் நான் அனைத்துலக ஆன்மீகம் என்று கொள்வேன்\" என்று தன் கொள்கையை விளக்குகிறார்.\n\"மக்களுக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு, நாளைய சமுதாயங்களுக்கு நன்மை பயக்கும் செயலையே தர்மம் என்பேன். வாழ்க்கை என்பது உடலையும் உயிரையும் பேணுவது. ஒரு நகரவாசி வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின்னரும் நாட்டுப்புறத்துக்குக் குடிபெயரத் தயங்குவார். நாட்டுப்புற மக்கள் நாகரீகமற்றவர்கள் என்று நினைப்பார்கள். ஆனால், நாட்டுப்புற மக்களின் மொழி பொருள் பொதிந்தது. அவர்கள் உறவாடு முறை கண்ணியமானது. அவர்களின் சுற்றுச் சூழலறிவு நகரத்தாரை விஞ்சியது. கலை நிகழ்ச்சிகள், புத்தகக் கடைகள், சான்றோர் தொடர்பு இவைதாம் நாட்டுப்புறப் பகுதிகளில் அரிது. இதற்குக் காரணம் அவர்கள் ஏழ்மைதானே ஒழிய அறியாமை அல்ல. கே.பி. சுந்தராம்பாளைப் போல விருத்தம் பாட வல்லார் யார் பக்திச் சுவை சொட்டச் சொட்ட கலப்பற்ற மரபிசையில் அவர் பாடிய பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் பரவவில்லையா பக்திச் சுவை சொட்டச் சொட்ட கலப்பற்ற மரபிசையில் அவர் பாடிய பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் பரவவில்லையா\" என்று நாட்டுப் புற மக்களி டையே வாழ்ந்த அனுபவக் கண்ணோட்டத்தில் வாதிடுகிறார்.\n\"நாட்டுப்புறங்களில் தேர்ந்த கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளையும், கலையறிவுக் கல்வியையும் கொண்டு சென்றால், மக்க ளின் வாழ்க்கைத் தரம் உயரும். அதே நேரத்தில் அவர்கள் வாழ்க்கை நிலையையும் உயர்த்துவது அவசியம். நல்ல அமைப்புகள் மூலம் பல புரவலர்களை அணுகி அவர்கள் தங்களுக்குத் தெரிந்த சிற்றூர்களைத் தத்து எடுத்துக் கொண்டு, நாட்டுப்புற மக்களுக்கு நல்ல கல்���ியும், மருத்துவ வசதியும் கொண்டு சேர்க்க முடியும் என நம்புகிறேன்\" என்று ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். மரபுச் சுற்றுலா, கலைஞர்களுடன் சந்திப்பு, மாற்றுக் கருத்துகளைப் பற்றிய உணர்வூட்டல் போன்ற கூடுதல் திட்டங்களையும் கொண் டிருந்த சுதர்சனம் அமைப்பு அண்மையில் மூடப்பட்டது என்பது வருந்தத் தக்க செய்தி.\n20-25 ஆண்டுகளாக மரபின் மாட்சி பற்றிப் பாடம் நடத்தி வந்திருக்கும் பேரா. சுவாமிநாதன் இந்தப் பாடங்கள் தம் மாணவர்களை முழுமையான மனிதர் களாகச் செழுமைப்படுத்தியிருப்பதில் நிறைவு கொள்கிறார். நம் வேர்கள், நம் முன்னோர்கள், அவர்கள் வாழ்ந்த இடங்கள், அவற்றின் கலை, பண்பாடு, வரலாற்று பற்றிய செய்திகளைத் தொகுக்க நாம் எல்லோருமே முன் வரவேண்டும் என்கிறார். தமிழ்நாடு பண்பாட்டுக் களஞ்சியம் ஒன்று அமைக்க வேண்டும் என்பது இவரது தற்போதைய முயற்சி. நாம் ஒவ்வொருவரும் நம் ஊர் பற்றிய தகவல்களைத் திரட்டி வலையில் இட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது. அந்த ஊருக்கென்ற வரலாறு இருக்கிறது. அதன் கோவில்கள், கலைகள், பண்பாட்டுச் சிறப்பு போன்றவற்றைத் திரட்டித் தேடுவோருக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.\n\"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்\" என்று கொண்டாடிய தமிழ் மரபில் வந்தவர்கள் நாம். நம்மில் பெரும்பாலோர் எண்களில் பயிற்சி பெற்றுப் பொறியியல், அறிவியல், பொருளாதாரம், கணிதம், போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்று அமெரிக்காவில் காலூன்றியவர்கள். எழுத்து, இலக்கியம், நுண்கலைகளில் நம்மில் பலருக்குப் பயிற்சியும் தேர்ச்சியும் குறைவு. நம்மைப் பயிற்றுவித்த பல பேராசிரியர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. எண்களின் பயிற்சி \"கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு\" என்று நமக்கு வாய்ப்புகளை வழங்கினாலும், எழுத்தறியாமையால் நாம் நம் மரபுகளை மறந்து கொண்டிருக்கிறோம். அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறோம். நமது வேர்களையும் விழுமியங்களையும் அடையாளம் காணப் பேரா. சுவாமிநாதன் நமக்கு ஓர் அரிய வாய்ப்பளிக்கிறார்.\n·பிரிமாண்ட், கலி·போர்னியாவில் சில மாதங்கள் தங்கியிருக்கப் போகும் பேரா. சுவாமிநாதன் மார்ச் 5ம் தேதி சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற இலக்கியக் கூட்டத்தில் \"எழுத்து வளர்ந்த கதை\" என்ற தலைப்பில் பேசவிருக்கிறார். தொடர்ந்து பல இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்றுப் பல தலைப்புகளில் பேச இருக்கிறார். \"நான் எந்தத் தலைப்பிலும் நிபுணன் இல்லை. ஆர்வமுள்ள மாணவன். வாருங்கள், சேர்ந்து பயிலுவோம்\" என்கிறார். அவரது பன்முகப் பார்வை குறித்து வியந்து விடை பெறுகிறோம்.\nசிறுவர், இளையோர், முதியோருக்கு இந்திய, தமிழ் மரபு பற்றிய ஆழமான அறிமுகம் தரும் குறிக்கோள் கொண்டது இந்த மூன்று வாரத் தங்கல். தமிழ் எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும், தமிழ் புரிந்து கொள்ள, ஓரளவு பேசத் தெரிந்த இளைஞர்களுக்கு இந்தத் தங்கல் பயனுள்ளதாக இருக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில், சத்தியமங்கலம் ஊருக்கருகில் உள்ள சுதர்சனம் வளாகத்தில் இந்தத் தங்கல் ஏற்பாடு செய்யப்படும். பாடத்திட்டங்கள் பின்வரும் தலைப்புகளில் அமைந்திருக்கும்:\n1. நிகழ்கலைகளான மரபிசை, பரத நாட்டியம், நாட்டுப்புறக் கலைகள் ஆகியவற்றிற்கான அறிமுகம்,\n2. கோவில் கட்டிட வரலாறு, கலை வளர்ச்சியில் கோவில்களின் பங்கு,\n3. சிற்பக்கலை, வெண்கல வார்ப்புக்கலை,\n4. ஓவியக்கலை பற்றிய அறிமுகம், அஜந்தா, பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகர ஓவியங்கள்\n5. தமிழ் இலக்கிய அறிமுகம் - தொல் காப்பியம், அகநானூறு, புறநானூறு, சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, பக்தி இலக்கியம், கம்பராமாயணம், பாரதி மற்றும் தற்காலத் தமிழிலக்கியம்\n6. சமஸ்கிருத இலக்கிய அறிமுகம் - வேதங்கள், காளிதாசன், மற்ற மரபிலக்கியங்கள்\n7. இந்தியத் தத்துவச் சிந்தனைகள்\n8. நவீன இந்தியச் சிந்தனையாளர்கள் - ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ரமண மகரிஷி, அரவிந்தர், தியோசோ·பி, ஜோதிபாய் ·புலெ, மகாத்மா காந்தி, ஜே. கிருஷ்ணமூர்த்தி.\n9. தமிழக வரலாறும் தமிழ் மரபும், இந்திய வாயிலக்கிய மரபு, மரபு மருத்துவம், கல்வெட்டுகளும் எழுத்து வளர்ச்சியும், காசு இயல், தமிழ் - சமஸ்கிருத இலக்கியம் ஒப்பியல், சமஸ்கிருதச் செய்யுள் மரபு, புதுக்கோட்டை கலை வரலாறு, விராலிமலைக் குறவஞ்சி நாட்டிய நாடகம், புதுக்கோட்டை குகைக்கோவில்கள், மற்றும் பல பொதுத்தலைப்புகள்.\n10. மரபுச் சுற்றுலா - புதுக்கோட்டை, தஞ்சைப் பெரிய கோவில், புதுக்கோட்டை குகைக்கோவில்கள், பாடல் பெற்ற தலச் சுற்றுலா - ஆவுடையார் கோவில் (மாணிக்கவாசகர்), விராலி மலை (அருணகி��ிநாதர்), திருமயம் (திருமங்கை ஆழ்வார்), தஞ்சை, சிதம்பரம், ஸ்ரீரங்கம், மதுரை கோவில் கள், மாமல்லபுரம், காஞ்சிபுரம், ராமேஸ்வரம்.\n11. அஷ்டவதானம், திவ்யநாமம், பிரவ சனம், ஹரிகதா, பொம்மலாட்டம், லாவணி கலைகள் பற்றிய அறிமுகம்\n12. சோழர், மராத்திய உணவுகள்.\nஎழுத்து வளர்ந்த கதை - அசோகன் பிராமி முதல் கல்வெட்டுத் தமிழ் வரை மார்ச் 5, சனிக்கிழமை, மாலை 3 மணி. மில்பிடாஸ் நூலகம், 40 North Milpitas Boulevard, Milpitas CA 95035-4495\nகீழ்க்கண்ட தலைப்புகள் பற்றிய பேச்சுகள் ஏப்ரலில் தொடரும்.\n1. அஜந்தா ஓவியங்கள் - ஓர் அறிமுகம்.\n2. சித்தன்ன வாசல் குகைக்கோவில்கள் - சமணர்களின் கொடை\n3. தமிழிசையும் கர்நாடக சங்கீதமும் - பேச்சு பாட்டு விளக்கம்\n4. சமஸ்கிருதத்தின் வாய்மொழி மரபுகள்\n5. பண்டைத் தமிழிலக்கியம் ஒரு பார்வை - குறுந்தொகை, திருக்குறள்\n6. தமிழ் யாப்பிலக்கணம் - ஓர் அறிமுகம்\n7. ஐராவதம் மகாதேவனின் தமிழ்க் கல்வெட்டு எழுத்துகள் நூலாய்வு இந்த இலக்கியப் பேச்சுத் தொடர் பற்றிய அறிவிப்புகள் பின்னால் வரும்.\nதொகுப்பு: மணி மு. மணிவண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F/productscbm_207456/130/", "date_download": "2019-10-24T01:50:47Z", "digest": "sha1:YHV76ZVNJK25ZXT5NEYRNWZXI36JMNNI", "length": 34458, "nlines": 111, "source_domain": "www.siruppiddy.info", "title": "சுவிஸ் மேக்கப் செய்பவர்களால் ஏற்படுத்தப்படும் ஆபத்து :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > சுவிஸ் மேக்கப் செய்பவர்களால் ஏற்படுத்தப்படும் ஆபத்து\nசுவிஸ் மேக்கப் செய்பவர்களால் ஏற்படுத்தப்படும் ஆபத்து\nதங்கள் பிள்ளைகளின் கொண்டாட்ட நிகழ்வுகளில் Make up செய்பவர்கள் பாவிக்கும் கிறீம் மற்றும் இதர பொருட்கள் பற்றி மிக அவதானம் தேவை.\nகுறித்த ஒரு Make Up க்கு 1600 முதல் 2000 சுவிஸ்பிராங். வரை பணம் செலவழிக்கும் பெற்றோர்களே அவதானம்.\nகடந்த ஒரு வாரத்திற்க்கு முன்பு , சுவிஸ் நாட்டில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு 14 வயது நிரம்பிய தமிழ்ச்சிறுமி முகம் எல்லாம் தழும்புகளுடன் பெற்றோருடன் , வெளி நோயாளர் பிரிவுக்கு வந்திருந்தாள்.\nஅவள் அணமையிலேயே பூப்பெய்திஇருந்தாள், அந்த பெண்ணுக்கான பூப்பெய்தல் நிகழ்வு அடுத்த மாதம் இடம்பெற உள்ளதாக தகவல். அதற்கான முன்னாயத்த நிகழ்வாக தமிழ் அழகுக்கலை நிபுணர் ஒருவரிடம் சென்றுள்ளார் .\nஅங்கு அவருக்கு ஒரு கிறீம் ஒருமாதகாலமாக பூச வேண்டும் என வழங்கப்பட்டிருக்கிறது . அந்த கிறீம் தான் , இந்தக்குழந்தையின் முகத்திற்க்கும் அழற்சிக்கும் காரணம்.\nஅழற்சியுடன் வந்த சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள் , நீங்கள் பாவித்த கிறீம் பற்றி தாயிடமும் சிறுமியிடமும் வினாவியுள்ளனர்.\nஅந்த கிறீம் பற்றி எதுவுமே அறியதாத தாயும் மகளும் பதிலளிக்க முடியாதவர்களாக இருந்தனர்.\nஇச்சந்தர்ப்பத்தில் தந்தை ஒரு டப்பியுடன் வந்தார் . இந்தக்கிறீம்மையே பாவித்தார்கள் என்றனர்.\nஅந்த டப்பியில் பெயரோ , உள்ளடக்கமான தாதுப்பொருட்களின் விபரமோ இருக்கவில்லை. இதானால் சிறுமிக்கு எந்த தாதுப்பொருளால் அழற்ச்சி ஏற்பட்டது என அறியமுடியவில்லை .\nஉடனடியாக வைத்தியர்கள் அந்த கிறீம் டப்பியை மத்திய ஆய்வுகூடத்திற்க்கு அனுப்புவைத்தனர்.\nஅங்கு கிறீம் பரிசீலனை செய்யப்பட்டு , அது தொடர்பாக வைத்தியர்களுக்கு அறிக்கையிடப்பட்டது.\nஅதில். பிளீச்சிங் செய்வதற்கான தோலை அரிப்படைய செய்வதற்கான தாதுப்பொருள் அதிதளவில் கலக்கப்பட்டிருப்பது கண்டிபிக்கப்பட்டது. அத்தோடு தோலின் பாதுகாப்பு வேலி , படைகளை அழிவடைய செய்யத்தக்க இரசானங்களும் கீறீமில் இருப்பது பற்றியும் , சுவிஸ் நாட்டின் சுகாதார பாதுகாப்பு சட்டப்பிரகாரம் பாவிப்பதற்க்கான அனுமதியும் இல்லை என அறிக்கையிடப்பட்டிருந்து.\nஉடனடியாகவே சிறுமிக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.\nசாதாரணமாகவே நாம் வாங்கும் , யோக்கட் இல் கூட புரதம் , மாப்பொருள் ... மற்றும். இதர தாதுக்கள் எத்தனை சதவீதம் உள்ளது என்பது குறிக்கப்பட்ட நிலையில், பெருந்தொகைப்பணத்தை , அழகுபடுத்துவதற்க்காக வழங்கும் உங்களுக்கு , தரப்படும் கீறீம் பற்றிய விபரங்களை அழகுக்கலை நிபுணர்கள் என்பவர்கள் மறைப்பதன் பின்னனி என்ன\nதற்போது வைத்தியர்களால் மேற்படி கீறீம் வழங்கியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்க்காக உணவு மற்றும் ஔடதகட்டுப்பாட்டு திணைக்களத்திற்க்கு அனுப்ப பட்டுள்ளது. சட்டரீதியான நடவடிக்கை எவ்வாறு செல்லும் என்பதனைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் .\n அதிலும் பார்க்க ஆரோக்கியம் அவசியம் நன்பர்களே\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலை���ில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\nஉழவு இயந்திர விபத்தில் இளம் தாய் பலி\nவவுனியா பம்பைமடு பெரியகட்டு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் உழவியந்திரம் ஒன்றில் குறித்த பெண்ணும், அவரது கணவனும் பயணம் செய்துள்ளனர்.இந்நிலையில் உழவியந்திரம்...\nவவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை.\nதேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிறஞ்சன் துஸ்மிதாயினி என்ற மாணவி முதலாம் இடத்த���னை பெற்றுள்ளார்.குறித்த மாணவி இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தேசிய ரீதியாக...\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை பெப்ரல் கண்கானிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது.இந்த நடவடிக்கைக்காக 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...\nயாழ் வடமராட்சியில் தாக்கிய மினி சூறாவளி\nஇயற்கையின் மாறுதலுக்கேற்ப மிகவும் மோசமான காலநிலை யாழ். வடமராட்சி கிழக்கில் இன்று நிலவியது.அந்தவகையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சுழல் காற்று (மினி சூறாவளி) மாமுனை நாகதம்பிரான் ஆலய வளாகப் பகுதியைத் தாக்கியது.இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் ஆலய அன்னதான மடம் முற்றுமுழுதாக சேதமடைந்தது. ஆலயப்...\nயாழில் திறந்த வைக்கப்பட்ட சர்வதேச விமானநிலையம்\nஇன்று (ஒக்.17) வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து திறந்து வைத்தனர்.இதன்மூலம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இடம்பிடித்தது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள சர்வதேச விமான...\nமுல்லைத்தீவில் இன்று காலை இடம்பெற்ற விபத்து\nமுல்லைத்தீவு - கொக்காவில் பகுதியில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறான சந்தர்ப்பத்தில்,...\nபெற்றோல் டீசல் விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்...\nஎரிபொருள் விலை திருத்தபணி குழுவானது ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி ஒன்று கூடி எரிபொருள்களின் விலைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கமைய கடந்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைய 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு ஒரு ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் ரக...\nதவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் .\nமுல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே உயிரை மாய்த்துள்ளார்.முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2...\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள யாழ்ப்பாணம்\nஇலங்கையில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளதென அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகர்களுகு்கு எதிராக சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை...\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதித்த மாணவி\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் என புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார்.புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமை தொடர்பில் குறிப்பிடும்...\nயாழ். ஊரெழு வீரகத்தி விநாயகர் மஹோற்சவம் நாளை ஆரம்பம்\n300 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த யாழ். ஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை வெள்ளிக்கிழமை(08.02.2019) முற்பகல்-10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.தொடர்ந்தும் பன்னிரண்டு தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-17...\nஇன்றைய ராசி பலன் 06.02.2019\nமேஷம் இன்று தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும்.ரிஷபம் இன்று உற்றார் உறவினர் வருகையால்...\nஇந்த 6 ராசிக்காரர்களும் பிறப்பிலேயே கல்நெஞ்சக்காரர்களாம்…\nஅன்பு காட்டுவது, அக்கறை செலுத்துவது, உணர்ச்சிகளை காட்டுவது போன்றவைதான் மனிதர்களை மற்ற உயிரினங்களிடம் இருந்து பிரித்து காட்டும். சிலருக்கு இந்த குணங்கள் பிறவியிலேயே இருக்கும், சிலர் தங்கள் அனுபவம் மூலம் இந்த குணங்களை பெற்றிருப்பார்கள். இதற்கு நேரெதிராக சில ராசிக்காரர்களுக்கு இந்த குணங்கள்...\nஇன்றைய ராசி பலன் 04.02.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் மதிக்கப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் அனுகூலம் கிட்டும்.ரிஷபம் இன்று எந்த காரியத்தை...\nஇன்று சனி மஹா பிரதோஷம்… எப்படி சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்..\nசிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். பிற தோஷங்களை நீக்கும் வலிமை பிரதோஷத்திற்கு உண்டு. சிவனுக்கு உகந்த விஷேசங்களில் பிரதோஷமும் ஒன்று. அதிலும் சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக...\nஇன்றைய ராசி பலன் 02.02.2019\nமேஷம் இன்று உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். பெரியவர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிட்டும்.ரிஷபம் இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன்...\nஇன்றைய ராசி பலன் 01.02.2019\nமேஷம் இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். பொன் பொருள் சேரும்.ரிஷபம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு...\nவரப்போகிறது குருப்பெயர்ச்சி… 2019 இல் எந்தெந்த ராசிக்கு ராஜயோகம் \nஜோதிடத்தில் நம்முடைய ஜாதகத்தில் உள்ள வியாழன் கிரகத்தை குரு அல்லது பிரகஸ்பதி என்று அழைப்பார்கள்.குரு என்னும் கிரகம் ஒவ்வொரு இராசியிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றலை உடையது.வியாழன் கிரகமானது ஒருமுறை சூரியனைச் சுற்றி வர கிட்டதட்ட பன்னிரெண்டு வருடங்கள் ஆகும். ஆகையால் இக்கிரகம் ஒவ்வொரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/07/blog-post_8391.html", "date_download": "2019-10-24T02:16:30Z", "digest": "sha1:2TZZADHJ7MSED2MGKEKVGC7VVFJ2SO5K", "length": 3307, "nlines": 47, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: சுதந்திரம்", "raw_content": "\nமதுரப் பருப்பு வழங்குவார் உனக்கு;\nபொன்னே. மணியே, என்றுனைப் புகழ்வார்;\nஆயினும் பச்சைக் கிளியே அதோபார்\nஉன்னுடன் பிறந்த சின்ன அக்கா,\nவான வீதியில் வந்து திரிந்து\nதென்னங் கீற்றுப் பொன்னூசல் ஆடிச்\nசோலை பயின்று சாலையில் மேய்ந்து\nவானும் மண்ணுந்தன் வசத்திற் கொண்டாள்\nதச்சன் கூடுதான் உனக்குச் சதமோ\nஅக்கா அக்கா என்றுநீ அழைத்தாய்.\nசுக்கா மிளகா சுதந்திரம் கிளியே\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=5635", "date_download": "2019-10-24T01:42:18Z", "digest": "sha1:LUA4NZOCM3JZQD4XPS5P5V3LVT7EWCVI", "length": 7405, "nlines": 33, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வாசகர் கடிதம் - மே 2009: வாசகர் கடிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | தகவல்.காம்\nமே 2009: வாசகர் கடிதம்\nஎனது இளவயதில் விகடன், குமுதம் ஆகியவற்றுக்காக ஆவலோடு காத்திருப்பது வழக்கம். இப்போது, தென்றலுக்காக இந்த மிக நல்ல பணிக்கு எனது வாழ்த்துக்கள்.\nதமிழ் குறுக்கெழுத்துப் புதிரைத் திறம்பட வடிவமைக்கும் உங்களுக்கு எனது பாராட்டுகள். நான் குமுதம் உட்படப் பல தமிழ் குறுக்கெழுத்துப் புதிர்களைப் பார்த்திருக்கிறேன். குறும்பு, சாதுர்யம், திசைதிருப்பல் என்று இவ்வளவு நன்றாக, கிட்டத்தட்ட ஆங்கிலத்தில் இருப்பது போலவே, அவர்களால் செய்ய முடியவில்லை. உங்கள் புதிர் மிக வித்தியாசமானது. ஆங்கிலப் புதிர்களுக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல.\nடாக்டர் வாஞ்சிநாதன் தமிழ் இலக்கியம், கர்நாடக சங்கீதம், தற்காலத் தமிழ்நடை என்று பலவற்றிலும் தேர்ந்தவராக இருக்க வேண்டும்.\nகுறுக்கெழுத்துப் புதிர் நிஜமாகவே மூளைக்கு வேலை தருவதாக இருக்கிறது. எனது பாராட்டுகள்.\nபத்மாவதி சித்தானந்தம், ப்ரீமாண்ட் (கலி.)\nஒவ்வொரு மாதமும் தென்றலுக்காகக் காத்திருந்து அதை மிகவும் ரசித்துப் படிக்கிறேன். பல சிறுகதைகளுடன் ஏப்ரல் 2009 இதழ் மிக நன்றாக இருந்தது. ‘ஒரு பிரசவ டயரி' என்ற தலைப்பிலான ரம்யா நாகேஸ்வரனின் கதை, வெளிநாடுகளில் நமக்கு என்ன கிடைப்பதில்லை, இந்தியச் சூழலில் எப்படிக் கற்பனை செய்துகொள்கிறோம் என்பவற்றை முழுமையாகப் படம் பிடித்தது. தி.நகர், மயிலாப்பூர், மெரீனா, கச்சேரிகள், சபாக்கள், கோவில்கள் ஆகியவை, மேற்கத்திய நாடுகள் போலத் தூய்மையாக இல்லாவிட்டாலும், மிகுந்த மதிப்பு வாய்ந்தவை, உற்சாகம் தருபவை.\nபல விஷயங்களையும் எழுதுகிற தென்றல் எழுத்தாளர்களுக்கு எனது வாழ்த்துகள்.\nபத்மா ஸ்ரீனிவாசன், ப்ரீமாண்ட் (கலி.)\nஏப்ரல் மாதம் எழுத்தாளர் பகுதியில் வெளியான ரம்யா நாகேஸ்வரன் அவர்களின் சிறுகதை ‘இக்கரைக்கு அக்கரைப் பச்சை' என்ற திரைப்படத்தை நினைவுபடுத்தியது. 'மூன்றாண்டுகளுக்குப் பிறகு' வற்றாயிருப்பு சுந்தர் அவர்களின் எழுத்து ரசிகர்களுக்கு நல்ல விருந்து. போட்டிக் கதைகள் மூன்றுமே பாராட்டுக்குரியன. ‘எங்கள் வீட்டில்' புகைப்படங்கள் பொன்னான ஒரு பக்கம் வீண். மற்றபடி அனைத்துப் பக்கங்களும், பகுதிகளும் படுசிறப்பு. நாஞ்சில்நாடன் அவர்களின் சிறுகதைகளைத் தென்றலில் வெளியிடலாம். முக்கியமான விஷயம், ஏப்ரல் மாத தென்றலின் அட்டைப்படம் ‘மெய்யாலுமே' அசத்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/england-team-entered-the-final/52239/", "date_download": "2019-10-24T02:29:02Z", "digest": "sha1:WUOXS4BCLCOJ6QRIA2TKNLW7E46NDPXI", "length": 8786, "nlines": 139, "source_domain": "kalakkalcinema.com", "title": "England team Entered the Final : Sports News, World Cup 2019", "raw_content": "\nHome Latest News இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இங்கிலாந்து அணி\nஇறுதிப்போட்டிக்கு நுழைந்தது இங்கிலாந்து அணி\nஇங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.\nஅதன்படி டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரோன் பிஞ்ச் டக் அவுட்டனார். டேவிட் வார்னர் 9 ரன்னிலும், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 4 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ஸ்மித், அலெக்ஸ் கேரி ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது.\nபொன்னியின் செல்வனில் யார்யார் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் தெரியுமா\nஅலெக்ஸ் கேரி 46 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டாய்னிஸ் ரன் ஏதும் எடுக்காமல் எல்பிடபிள்யூ ஆனார்.\nஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் ஸ்மித் நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்.\nஸ்டீவ் ஸ்மித் 85 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். ஸ்டார்க் 36 பந்தில் 29 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலியா 49 ஓவரில் 223 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.\nஇங்கிலாந்து அணி சார்பில் ரஷித், கிறிஸ் வோக்ஸ் தலா மூன்று விக்கெட்டுக்களும், ஆர்சர் இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, 224 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.\nஜேசன் ராய் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். அவருக்கு பேர்ஸ்டோவ் ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.\nபேர்ஸ்டோவ் 34 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய ஜேசன் ராய் அரை சதமடித்தார். அவர் 85 ரன்னில் அவுட்டானார்.\nஅடுத்து இறங்கிய ஜோ ரூட், கேப்டன் மார்கன் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.\nஇறுதியில், இங்கிலாந்து அணி 32.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரூட் 49 ரன்னும், மார்கன் 45 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.\nஇந்த வெற்றியை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து இறுதிப்போட்டிக்கு ம��ன்னேறியது.\nவரும் ஞாயிறன்று நடக்கும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து.\nPrevious articleஇந்தியா தோல்வி.. அஜித் ரசிகர்களை சீண்டுகிறாரா கஸ்தூரி பெரும் சர்ச்சையை கிளப்பிய ட்வீட்.\nNext articleகேன்சல் ஆன 29 ஆயிரம் டிக்கெட்டுக்கள் பிசிசி அதிர்ச்சி – ஒரு அணியின் வெளியேற்றத்தால் இப்படியும் நடக்குமா\nஇந்தியா, வங்கதேச அணியுடனான போட்டி நடைபெறுவதில் சிக்கல் .\nஅரையிறுதியில் நுழைந்த தமிழக அணி – விஜய் ஹசரே கோப்பை .\nஆட்ட நாயகன், தொடர் நாயகன் இரண்டுமே ரோஹித் சர்மா தான் – டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி .\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..\nபெட்ரோல் டீசல் விலையில் சரிவு..\nஅஜித் நடிக்க கமிட்டாகிய பிறகு கை நழுவிய 11 ஹிட் படங்கள் – அதிர்ச்சியாக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8755", "date_download": "2019-10-24T01:39:44Z", "digest": "sha1:3HT4F4RSBVXESFBPQ6JV2TEZAXURDQKF", "length": 5945, "nlines": 192, "source_domain": "sivamatrimony.com", "title": "Sivabalan L இந்து-Hindu Nadar இந்து நாடார் Male Groom Tirunelveli matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: இந்து நாடார்\nசூ புத சனி சந்தி வி\nசெ சுக் ரா ல\nMarried Brothers சகோதரர் இல்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dinesh-joins-again-with-pa-ranjith-gundu-057271.html", "date_download": "2019-10-24T02:39:23Z", "digest": "sha1:FQ2N2O6JVD4RHGK2B7NQSAY4QBFLDDM6", "length": 14326, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு'... பா.ரஞ்சித்துடன் மீண்டும் இணைந்த தினேஷ்! | Dinesh joins again with Pa.Ranjith in Gundu - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n2 hrs ago 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\n12 hrs ago சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\n12 hrs ago நீங்க சச்சின் தோனி சன்னி லியோன் ரசிகரா… அப்படின்னா கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க\n12 hrs ago ஃப்ரோஸன் 2’ எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews ஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு'... பா.ரஞ்சித்துடன் மீண்டும் இணைந்த தினேஷ்\nசென்னை: தினேஷ் நடிப்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான \"பரியேறும் பெருமாள்\" மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் இரண்டாவது படத்தை தயாரிக்கிறது.\n\"இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு\" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை அதியன் ஆதிரை என்கிற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். இவர் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களில் உதவியாளராக பணியாற்றியவர் ஆவார்.\nகதாநாயகனாக தினேஷ் நடிக்கிறார். நாயகிகளாக அனேகா, ரித்விகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் லிஜீஷ், முனீஸ்காந்த் ரமேஷ் திலக் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇசையமைப்பாளராக தென்மா அறிமுகமாகிறார். ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார், படத்தொகுப்பாளராக செல்வா ஆர்.கே ஆகியோர் பணியாற்றுகிறார்கள். பாடல்களை உமாதேவி, அறிவு, தனிக்கொடி, தங்கவேலு ஆகியோர் எழுதுகிறார்கள்.\nஇப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் உருவாகி இருக்கும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nநாயே பேயே… நாய்க்கு பதில் பேயைக் கடத்தும் நாயகன்\nகளவாணி மாப்பிள்ளை: ஹீரோவுக்கு அட்வைஸ் செய்த வில்லன் நடிகர்\n\"கோல்டன் ரேஷியோ முகம், பேரழகி\".. மஹிமாவுக்கு ‘ஜே’ சொல்லும் இயக்குநர்\nசமகால அரசியலை நையாண்டி செய்யும் 'அண்ணனுக்கு ஜே'... ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஉங்களுக்கு மட்டும் தான் கோபம் வருமா, எங்களுக்கும் வரும்: உதயநிதி ஸ்டாலின்\nசிவகார்த்திகேயனுக்கு என்ன பிரச்சனை, ஏன் இப்படி குண்டா, தாடியும் மீசையுமா இருக்கார்\nதப்பான படங்களை ‘கழுவி ஊத்துற’ நீங்க, நல்ல படங்களை பாராட்டணும் பாஸு: உதயநிதி\nடான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவாகும் ‘ஒரு குப்பைக் கதை’- ஆடியோவை ரிலீஸ் செய்த சிவகார்த்திக்கேயன், ஆர்யா\nபா.ரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\n'உள்குத்து' - படம் எப்படி\nஒவ்வொரு டேக்கும் 30 தடவை நடித்துப் பார்த்தோம்... ‘உள்குத்து’ ஆடியோ ரிலீசில் தினேஷ் பேச்சு- வீடியோ\nதினேஷ்-மியா ஜார்ஜின் 'ஒரு நாள் கூத்து' தைரியமான முயற்சி... இயக்குனரைப் பாராட்டும் ரசிகர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபார்த்து கண்ணு பார்த்து.. ஆடை பட நடிகையின் அசத்தல் போட்டோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவெங்கட் பிரபுவின் வெப்சீரிஸில் நடிக்கும் காஜல் அகர்வால் - இணைந்த யோகி பாபு\nஆதித்யா வர்மாவில் துருவ் அற்புதமாக நடித்துள்ளார் - பிரியா ஆனந்த்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/21-udayanithi-rocks-hansika-oru-kal-oru-kannadi-aid0136.html", "date_download": "2019-10-24T02:35:31Z", "digest": "sha1:TK7UHO3XVYFHJWRRUEUVZ4OAO23UJJYQ", "length": 14588, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹன்ஸிகாவுடன் 'ஆட்டத்தை'த் தொடங்கினார் உதயநிதி! | Udayanithi rocks with Hansika iun OKOK! | ஹன்ஸிகாவுடன் 'ஆட்டத்தை'த் தொடங்கினார் உதயநிதி! - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n2 hrs ago 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\n12 hrs ago சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\n12 hrs ago நீங்க சச்சின் தோனி சன்னி லியோன் ரசிகரா… அப்படின்னா கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க\n12 hrs ago ஃப்ரோஸன் 2’ எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews ஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹன்ஸிகாவுடன் 'ஆட்டத்தை'த் தொடங்கினார் உதயநிதி\nஒரு கல் ஒரு கண்ணாடி (அதாவது ஓகே ஓகே) படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.\nபாஸ் என்கிற பாஸ்கரன் படம் மூலம் 'ஸ்டார் இயக்குநர்' அந்தஸ்தை எட்டிப் பிடித்துவிட்ட ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நாயனாக அறிமுகாகிறார் உதயநிதி ஸ்டாலின் என்பதும் அவருக்கு இணையான வேடத்தில் சந்தானம் நடிப்பதும் பழைய செய்தி.\nஇதுவரை இந்தப் படத்துக்காக தன்னை பிரமாதமாகத் தயார்ப்படுத்தி வந்த உதயநிதி, கடந்த வாரம் படப்பிடிப்பில் இறங்கிவிட்டார் என்பதும், எடுத்த எடுப்பிலேயே ஹீரோயின் ஹன்சிகா மோத்வானியுடன் காதல் காட்சிகளில் கலக்கிவிட்டார் என்பதும் புதிய செய்தி.\nஇந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. மாதவப் பெருமாள் கோயிலில் நடந்த முதல் காட்சியில் நடித்தது உதயநிதியும் சந்தானமும். அடுத்தது, ஹன்ஸிகாவடனான காதல் காட்சிகள்.\nஎடுத்த எடுப்பிலேயே இயக்குநர் ராஜேஷ் மற்றும் ஹீரோயின் ஹன்ஸிகாவை அசத்திவிட்டாராம் உதயநிதி, தனது இயல்பான நடிப்பால்.\n\"அவர் நடித்ததைப் பார்த்தால் யாரும் முதல்பட ஹீரோ என்று நிச்சயம் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். காமெடியில் சந்தானத்தையே மிரள வைக்கிறார் மனிதர்\", என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள் உதயநிதியை.\nமகிழ் திருமேனியின் ஆக்சன் திரில்லர் படம் - உதயநிதிக்கு ஜோடியாகும் மேகா ஆகாஷ்\n'நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும்'... உதயநிதி எடுத்த அதிரடி முடிவு\n'கண்ணே கலைமானே படத்தில் நான் விவசாயி தான். ஆனால்....': உதயநிதி ஸ்டாலின்\n'எனக்காக உருவாக்கிய கதையை உதயநிதியை வைத்து படமாக்குகிறார்'... மிஷ்கின் மீது நடிகர் புகார்\n“தவறு மீண்டும் நடக்காது..”... உதயநிதி ஏன் இப்படிச் சொன்னார் தெரியுமா\nஅடடா... அடுத்த படத்தில் ஹீரோவை மாத்திட்டாரே மிஷ்கின்\nதப்பான படங்களை ‘கழுவி ஊத்துற’ நீங்க, நல்ல படங்களை பாராட்டணும் பாஸு: உதயநிதி\nடான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவாகும் ‘ஒரு குப்பைக் கதை’- ஆடியோவை ரிலீஸ் செய்த சிவகார்த்திக்கேயன், ஆர்யா\nஐபிஎல் போன்று பட வெளியீடும் ஒத்தி வைக்கப்படுமா: உதயநிதி ட்வீட்டால் சர்ச்சை\n'மக்கள் அன்பன்' உதயநிதிக்கு அப்பாவாக ரொமான்டிக் ஹீரோ.. அடுத்த படம் இதுதான்\nஅந்த பட்டத்துக்கே தாங்க முடியல.. இதுல உதயநிதிக்கு இன்னொரு பட்டமா\nபுருஷன் முடியாது என்கிறார், மனைவி நடக்காது என்கிறார்: இது உதயநிதி வீட்டு கூத்து\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவாவ்.. சொன்னதை செய்து காட்டிய இமான்.. அந்த மனசு தான் சார் கடவுள்.. தலைவணங்குகிறோம் இசையமைப்பாளரே\nஆதித்யா வர்மாவில் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன் - நன்றி சொன்ன விக்ரம்\n7/ஜி ரெயின்போ காலனி -15 ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத கதிர் அனிதா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/01/26/vaiko.html", "date_download": "2019-10-24T03:25:35Z", "digest": "sha1:GNPUDFCBOPW4QY4VZW3VHVHNO254UX6E", "length": 11091, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை கூவம் நதியில் ஆட்டோ டிரைவர் பிணம் கண்டெடுப்பு | Auto driver found dead in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிரா தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\n2 லட்டு சாப்பிட ஆசையா பாஜக அலுவலகத்தில் இப்போதே கொண்டாட்டம் துவங்கியது.. தொண்டர்கள் உற்சாகம்\nவிக்கிரவண்டியில் தாமதமாக தொடங்கிய வாக்கு எ��்ணிக்கை- தொண்டர்கள் அதிர்ச்சி.. 30 நிமிடம் என்ன நடந்தது\nபுதுச்சேரியில் காங். அபாரம்.. ஜான் குமார் முன்னிலை.. 2வது இடத்தில் என். ஆர். காங்\nநாங்குநேரி தொகுதியில் வாக்கு பதிவு இயந்திரங்களை கொண்டு வருவதில் தாமதம்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. பாஜக அதிரடி முன்னிலை.. பின்னுக்கு செல்லும் காங்கிரஸ்\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. தொடக்கத்திலேயே பாஜக அதிரடி முன்னிலை.. காங். கலக்கம்\nFinance இரு மடங்கு லாபம் கண்ட இந்தியன் வங்கி.. காரணம் என்ன தெரியுமா\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை கூவம் நதியில் ஆட்டோ டிரைவர் பிணம் கண்டெடுப்பு\nசென்னை கூவம் நதியில் ஒரு ஆட்டோ டிரைவரின் உயிரற்ற உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில்பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசென்னை-சிந்தாதிரிப்பேட்டையில் ஓடிக் கொண்டிருக்கும் கூவம் நதியில் இன்று காலை ஒரு பிணம் மிதந்துகொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.\nஇதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பலத்த ரத்தக் காயங்களுடன்கிடந்த அந்தப் பிணத்தை மீட்டனர்.\nஅப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான மணி என்பவரின் உடல்தான் அது என்பது பின்னர் தெரிய வந்தது.\nகடந்த சில நாட்களுக்கு முன்புதான் இதே பகுதியில் கூவம் நதியில் ஒரு பிணம் மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில்இன்று மற்றொரு பிணமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்புநிலவுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ph-pandian-campaign-for-his-son-345188.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-24T03:08:24Z", "digest": "sha1:N46XT6QMPZSVVYW5S5UJSLL4L6QANKGA", "length": 17951, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "உயிரோடு இருப்பேனோ இல்லையோ.. மகனுக்கு ஓட்டு போடுங்க.. அப்பாக்கள் எல்லாம் என்ன இப்படி இறங்கிட்டாங்க! | PH Pandian campaign for his son - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபுதுச்சேரியில் காங். அபாரம்.. ஜான் குமார் முன்னிலை.. 2வது இடத்தில் என். ஆர். காங்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்கள் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. பாஜக அதிரடி முன்னிலை.. பின்னுக்கு செல்லும் காங்கிரஸ்\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. தொடக்கத்திலேயே பாஜக அதிரடி முன்னிலை.. காங். கலக்கம்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nFinance இரு மடங்கு லாபம் கண்ட இந்தியன் வங்கி.. காரணம் என்ன தெரியுமா\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉயிரோடு இருப்பேனோ இல்லையோ.. மகனுக்கு ஓட்டு போடுங்க.. அப்பாக்கள் எல்லாம் என்ன இப்படி இறங்கிட்டாங்க\nஎன் மகனை உங்களிடம் தத்து கொடுக்கிறேன்.. துரைமுருகன் உருக்கம்\nசென்னை: எல்லாம் ஒரு நாள் போகத்தானே போறோம்.. இப்படி கூட ஓட்டு கேட்பாங்களான்னு நெல்லை தொகுதி மக்கள் பேசி கொள்கிறார்கள்.\nஇவ���வளவு காலம் கட்சியில் இருந்த செல்வாக்கை வைத்து இந்த முறை பெரிய புள்ளிகள் எல்லாம் வாரிசுகளுக்கு சீட் வாங்கிவிட்டார்கள். இதனால் இந்த விஷயம் அதிமுக, திமுக கட்சிகளுக்குள் இன்னமும் புகைந்து கொண்டிருக்கிறது.\nஇதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத இந்த பெரிய புள்ளிகள் மகன்களை ஜெயிக்க வைக்கும் அடுத்த கட்ட வேலையில் இறங்கிவிட்டனர்.\nஒரு பக்கம் துரைமுருகன், \"என் மகன் செய்றானோ இல்லையோ, உயிரை தந்தாவது உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவான் இந்த துரைமுருகன்\" என்கிறார். வாக்குறுதியை துரைமுருகன் நிறைவேற்றுவதற்கு மகன் எதற்கு போட்டியிடவேண்டும் என்று புரியவில்லை.\nஎன் கிட்ட ஜாதி இருக்கு.. உன் கிட்ட பணம் இருக்கு.. டீல் பேசிக்கலாமா.. கல்லா கட்டும் சிறு கட்சிகள்\nஅதேபோல, திருநெல்வேலி பக்கமும் ஒருவர் இப்படித்தான் பேசி வருகிறார். அவர் வேறு யாருமில்லை.. மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தவரும், எம்ஜிஆர் காலத்து சபாநாயகருமான பிஹெச்.பாண்டியன்தான். இவரது மகன் மனோஜ் பாண்டியன் அதிமுக சார்பில் இங்கு போட்டியிடுகிறார்.\nஅந்த பகுதியில் நடக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ள செல்லும் பி.ஹெச்.பாண்டியன், \"45 வருஷத்துக்கும் மேலா இந்த தொகுதியில் நான் அறிமுகமானவன். எனக்கு இப்போ உடம்பு சரியில்லை.. இதனால் 2 வருஷமாக வெளியில் நடமாட்டமே இல்லாமல் இருக்கிறேன். தேர்தல் முடிவு வரும்வரை நான் உயிரோடு இருப்பேனா என்று எனக்கு தெரியாது. அதனால் என்னை மனதில் வைத்தாவது எனது மகன் மனோஜ் பாண்டியனை வெற்றி பெற செய்யுங்கள்\" என்றார்.\nஒரு பக்கம் இவரது பேச்சை கேட்டு தொகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்தாலும், இன்னொரு பக்கம் \"எல்லாரும் ஒருநாள் போகத்தானே போறோம்.. இதில் என்ன இருக்கு.. இப்படி பேசியா ஓட்டு கேட்கிறது\" என்று சொல்கிறார்களாம்\nஆக மொத்தம் அன்று ஓடி ஓடி தங்கள் கட்சிக்காக உழைத்ததை எல்லாம் இன்று தங்கள் மகன்களுக்காக அறுவடை செய்ய துவங்கிவிட்டார்கள் பெரிய தலைகள்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்கள் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்\nபிரதமர் மோடிக்கு நன்றி.. திடீரென டிரெண்ட்டாகிறதே எதற்கு தெரியுமா\nஸ்டேஷனுக்கு வராதீங்க.. அங்க வந்து குடுங்க.. மீண்டும் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்.. அதிரடி கைது\nதமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வரப்பிரசாதம்.. 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி\nபல மணி நேரம் வியர்வை சிந்தி நான் சொல்லும் கருத்தை அசுரன் படம் விதைத்துவிட்டது.. சீமான் நெகிழ்ச்சி\nசென்னையில் இருந்து தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.. ஈஸியாக பஸ்ஸை பிடிக்க சூப்பர் அறிவிப்பு\nராமதாஸின் பொய்யை நம்பி முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக பாஜக செயலாளர் மனு... ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதமிழக அரசு விடுமுறை நாட்கள் 2020: மொத்தம் 23 நாட்கள் பொது விடுமுறை - முழுப் பட்டியல் இங்கே\nவிஸ்வரூபம் எடுத்த முரசொலி பஞ்சமி நில விவகாரம்.. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nசிசிடிவி பதிவெல்லாம் ஒரு மாசத்துக்குதான் இருக்கும்.. எல்லாம் எங்களுக்கு தெரியும்.. சுரேஷ் ஷாக் தகவல்\nகாக்கி சட்டை காஞ்சனா.. கம்பீர உடைக்குள் ஈர மனசு.. இழுத்து கொண்டு வந்த பாசம்\nகட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க கூடாதென சொல்லியிருக்கிறோம்.. அதிமுக பிரமாண பத்திரம் தாக்கல்\nமக்கள் நீதி மய்யத்திற்கு புதிய பொறுப்பாளர்கள்... கமல் அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/35-tamils-arrested-andra-pradesh-coming-cut-red-wood-267861.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-24T02:03:24Z", "digest": "sha1:4P3BHOI6ZX7IY552HJAZOD7MRORBAM3Q", "length": 15395, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "இங்கிட்டு 22 தமிழர்கள் விடுதலை..அங்கிட்டு செம்மரம் வெட்ட வந்ததாக 35 பேர் கைது- ஆந்திரா அட்டூழியம்! | 35 Tamils arrested in Andra pradesh for coming to cut Red wood - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nபஞ்சமி நிலம்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. வெற்றிக்கொடி நாட்டுவது யார்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: யாருக்கு அரியணை.. இன்று வா��்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: யாருக்கு வெற்றி..இன்று வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇங்கிட்டு 22 தமிழர்கள் விடுதலை..அங்கிட்டு செம்மரம் வெட்ட வந்ததாக 35 பேர் கைது- ஆந்திரா அட்டூழியம்\nகடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரம் வெட்ட சென்றதாக 35 தமிழர்களை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.\nதிருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களிடம் சிலர் பண ஆசைக் காட்டி ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்ட அழைத்து செல்கின்றனர். அவர்களை கைது செய்யும் ஆந்திர காவல்துறை சிறையிலடைத்து சித்ரவதை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் கடப்பா சென்ற 35 தமிழர்களை செம்மரம் வெட்ட வந்ததாக கூறி அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டிக் கடத்த முயன்ற 20 தமிழர்களை அம்மாநில போலீசார் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றுதான் 22 தமிழர்களை விடுதலை செய்தது ஆந்தி அரசு. இந்த நிலையில் 35 பேரை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் andhra pradesh செய்திகள்\nஆந்திராவில் துயரம்.. கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து.. 11 பேர் பலி.. 30 பேர் கதி தெரியவில்லை\nடாங்கிகளை தாக்கி அழிக்கும்.. ஆந்திராவில் நடந்த ஏவுகணை சோதனை வெற்றி.. கலக்கிய டிஆர்டிஓ\nசட்டசபை இடமாறியபோது சொந்த கடையில் பர்னிச்சர்களை பதுக்கிய முன்னாள் சபாநாயகர்.. ஆந்திரத்தில் பரபரப்பு\nலட்சுமி தான் அந்த பள்ளிக்கூடத்திலேயே மூத்த மாணவி.. ஆந்திர பள்ளியை கலக்கும் குரங்கு\nஆந்திராவில் பரபரப்பு.. கடத்தப்பட்ட 4 வயது சிறுவன்.. மூன்று நாள்களுக்கு பின் பத்திரமாக மீட்பு..\nகள்ளக்காதலனுக்கு பணம் கொடுத்து விட்டு திருப்பி கேட்ட பெண் - கொலை செய்து புதைத்த கொடூரன்\nகுடிபோதை தகராறு - ஆந்திராவில் கணவனை கொன்ற மனைவி - நாசிக்கில் அம்மாவைக் கொன்ற குடிகாரன்\nஒரே கையெழுத்து.. 4 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்த ஜெகன் மோகன்.. ஆந்திராவின் சிவாஜி தி பாஸ்\nகுட்பாய் நரசிம்ம காரு.. 10 வருடத்திற்கு பிறகு ஆந்திர ஆளுநர் மாற்றம்.. சத்தீஷ்கருக்கும் புதிய ஆளுநர்\nசிவலிங்கத்துக்கு ரத்த அபிஷேகம்.. கொடூரமாக 3 பேர் நரபலி.. ஆந்திர வனப்பகுதியில் ஒரு ஷாக் சம்பவம்\nசெம்ம வெயிட் போஸ்டிங்கில் அமர்ந்த ரோஜா.. ஆந்திராவுக்கு ரண்டி.. தொழில் அதிபர்களுக்கு அழைப்பு\nசந்திரபாபு நாயுடுவுக்கு மரண அடி.. மீண்டு வரவே முடியாது.. விட மாட்டோம்.. பாஜக சாபம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/foreign-minister-sha-mehmood-qureshi-said-that-india-cannot-isolate-pakistan-from-world-community-342449.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.43.48.118&utm_campaign=client-rss", "date_download": "2019-10-24T02:19:26Z", "digest": "sha1:KVEPXS7R6M6ANF43BY2KQ5OVCFYYFSHR", "length": 17500, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "Surgical Strike 2.0: Foreign minister sha mehmood qureshi said that india cannot isolate pakistan from world community | அதிகாலையில் வெளுத்த இந்தியா.. ஒன்னும் பண்ண முடியாதுன்னு கொக்கரிக்கும் பாக்.. அமைச்சர்! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nபஞ்சமி நிலம்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. வெற்றிக்கொடி நாட்டுவது யார்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: சில நிமிடத்தில் வாக்கு எண்ணிக்கை\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிகாலையில் வெளுத்த இந்தியா.. ஒன்னும் பண்ண முடியாதுன்னு கொக்கரிக்கும் பாக்.. அமைச்சர்\nவெளுத்த 'மிராஜ்'..1000 கிலோ வெடி பொருட்கள்.. தீவிரவாத முகாம்கள் காலி.. வீடியோ\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானை தனிமைப்படுத்த முயற்சிக்கும் இந்தியாவின் கனவு ஒரு போதும் நிறைவேறாது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.\nகடந்த 14ம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.\nதாக்குதலையடுத்து, பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு இருந்த அனுகூலமான நாடு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா களம் இறங்கி உள்ளது.\nஇந் நிலையில், இஸ்லாமாபாத்தில் காஷ்மீர் தொடர்பாக நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மது குரேஷி, பாகிஸ்தானை தனிமைப்படுத்த முயற்சிக்கும் இந்தியாவின் கனவு ஒரு போதும் நிறைவேறாது என்று கூறிய���ருக்கிறார்.\nமேலும் அவர் கூறியதாவது: வரும் நாட்களில் பாகிஸ்தானுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வர உள்ளனர். பாகிஸ்தான் அணி வகுப்பு நாளான மார்ச் 23ம் தேதி, சிறப்பு விருந்தினராக மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது வருகிறார்.\nஅதேபோல், ஜெர்மன் அமைச்சர் ஹீகோ மாஸ் மார்ச் 12ம் தேதி பாகிஸ்தான் வருகிறார். ஐரோப்பிய யூனியன் பிரதிநிதி விரைவில் இஸ்லாமாபாத் வர இருக்கிறார்.\nஎனவே, பாகிஸ்தானை தனிமைப்படுத்த நினைக்கும் இந்தியாவின் கனவு ஒரு போதும் நிறைவேறாது. மும்பை தாக்குதலுக்கு பிறகு என்ன நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததோ ,அதே நிலைப்பாட்டை தான் தற்போதும் எடுத்துள்ளது.\nபுல்வாமா விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும், பாகிஸ்தான் மண்ணில் தீவிரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என்று பிரதமர் இம்ரான்கான் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். அதேவேளையில், இந்தியா தாக்க நினைத்தால் பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்க தயங்காது என்று கூறியிருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் surgical strike 2 செய்திகள்\nபதற்றமாக இருந்தது.. நிறைய சிகரெட் புகைத்தோம்.. குண்டு போட்டோம்.. இந்திய விமானிகள் அசால்ட் பேட்டி\nஇந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\nபாலகோட் தாக்குதலில் பாகிஸ்தானியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை – சுஷ்மா சுவராஜ் தகவல்\nபயங்கர சத்தம் கேட்டு பீதியில் விழித்தோம்.. இந்திய தாக்குதல் பற்றி பாலகோட் மதரசா மாணவர்கள் சொன்னது\nவச்ச குறி தப்பவில்லை.. பாக். தீவிரவாதி முகாம்கள் காலி.. கோவையில் விமானப்படை தளபதி பேட்டி\nமசூத் அசார் நலமோடு, உயிரோடு இருக்கிறார்.. கொல்லப்பட்டதாக வெளியான தகவலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது மறுப்பு\nஇந்திய விமானப்படை தாக்குதல் பற்றி உலகம் நம்ப வேண்டுமே.. மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி\nஆஹா.. முன்னாள் மனைவியரின் மனங்களையும் வென்று விட்டாரேய்யா இம்ரான் கான்\nபாக். எப்-16 போர் விமானம் எல்லை மீறியது.. சுட்டு வீழ்த்தினோம். ஆதாரம் இதோ.. இந்தியா அதிரடி\nஅபிநந்தன் நாளை விடுவிப்பு.. டெல்லியில் முப்படை அதிகாரிகளின் செய்தியாளர்கள் சந்திப்பு ஒத்திவைப்பு\nபோர்ப் பதட்டத்தைக் காரணம் காட்டி தேர்தலை தள்ளிப் போடுவார்களா\nசம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலை திடீரென ரத்த�� செய்த பாகிஸ்தான்.. எல்லையில் பயணிகள் அவதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsurgical strike 2 indian air force balakot pulwama attack சர்ஜிகல் ஸ்டிரைக் 2 இந்திய விமானப்படை பாலகோட் புல்வாமா தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/sellur-raju-slams-rebels-356177.html", "date_download": "2019-10-24T01:53:50Z", "digest": "sha1:OIACRGZF7HPV3AQ3ACPQNLDH2OLUF72F", "length": 19427, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுகவில் இருக்கும் வரை முடி.. அதை விட்டு விலகினால்.. செல்லூர் ராஜு செம பேச்சு! | Sellur Raju slams rebels - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nபிரதமர் மோடிக்கு நன்றி.. திடீரென டிரெண்ட்டாகிறதே எதற்கு தெரியுமா\nஸ்டேஷனுக்கு வராதீங்க.. அங்க வந்து குடுங்க.. மீண்டும் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்.. அதிரடி கைது\nKaatrin mozhi serial: வாய் பேச முடியாத பெண்ணை... கதைக்கு கூட சாத்தியமில்லையே\nதமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வரப்பிரசாதம்.. 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி\nபல மணி நேரம் வியர்வை சிந்தி நான் சொல்லும் கருத்தை அசுரன் படம் விதைத்துவிட்டது.. சீமான் நெகிழ்ச்சி\nகாதலிப்பியா மாட்டியா.. கழுத்தில் கத்தியை வைத்த இளைஞன்.. பதறி போன சத்தியமங்கலம்\nMovies ’ஃப்ரோஸன் 2’ எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா\nAutomobiles 66 லட்சத்திற்கு த்ரிஷா கார் வாங்கியது தெரியும் ஆனா இந்த விஷயங்கள் தெரியுமா ஆனா இந்த விஷயங்கள் தெரியுமா\nLifestyle மூட்டுவலியைப் போக்கும் நல்லெண்ணெய் குளியல் - சனி தோஷத்தையும் போக்கும்...\nSports டீமை அப்படியே மாற்றிய சென்னையின் எஃப்சி.. வலுவான கோவா அணியை எதிர்த்து முதல் போட்டி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுகவில் இருக்கும் வரை முடி.. அதை விட்டு விலகினால்.. செல்லூர் ராஜு செம பேச்சு\nஅதிமுகவை அழிக்க யாராலும் முடியாது.. செல்லூர் ராஜு பேச்சு-வீடியோ\nமதுரை: அதிமுகவில் இருக்கும் வரை முடி, அதில் இல்லை என்றால் மயிர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் வாழ்க்கையில் முன் ஏறி வந்ததாக சரித்திரம் இல்லை, அதிமுகவை அழிக்க யாராலும் கொடுக்க முடியாது என அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறியுள்ளார்.\nமதுரையில் உள்ள செல்லூர் கண்மாயை குடிமரமத்து திட்டத்தின் கீழ் 48 இலட்சம் மதிப்பில் தூர் வாரும் பணியினையும், மதுரை வைகையாற்றில் 35 கிலோ மீட்டர் நீளத்துக்கு 3 கோடியே 3 இலட்சம் மதிப்பில் கருவேல மரங்களை அகற்றும் பணியினையும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தொடங்கி வைத்தார்.\nஇந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் ராஜசேகர், மாநகராட்சி ஆணையர் விசாகன், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டார்கள், பின்னர் விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசுகையில் \"வைகையை காக்க தமிழக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஜெயலலிதா இல்லா விட்டாலும் ஜெயலலிதாவின் எண்ணங்களின் படி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கு நிகரான பேருந்து நிலையங்கள் மதுரையில் அமைக்கப்பட்டு உள்ளது.\nமதுரையை நவீனமாக்க பல்வேறு திட்டங்கள் நடைபெறுகிறது. மதுரை இன்னும் 2 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு இணையாக உருவாகும். மதுரையின் தொன்மையை காக்கும் விதமாக பல்வேறு திட்டங்கள் நடைபெறுகிறது. வரலாற்று சிறப்புமிக்க மதுரைக்கு சிவபெருமான் வந்ததாக புராணம் செல்கிறது. சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த பெருமையானது வைகை ஆறு. வைகையை காப்பற்ற பாண்டிய மன்னன் எடுத்த நடவடிக்கைகள் போன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.\nதமிழகத்தில் 2017 - 18 ஆம் ஆண்டில் 418 கோடி மதிப்பில் குடிமரமத்து பணிகள் நடைபெற்று உள்ளது. 2018 - 19 ஆம் ஆண்டு 500 கோடி மதிப்பில் குடிமரமத்து பணிகள் நடைபெறுகிறது. தமிழக அரசு செயல்படுத்தும் பணிகளை திமுக செய்தது போல சித்தரிக்கப்படுகிறது. தமிழக அரசின் பணிகளை தான் செய்தது போல ஸ்டாலின் போட்டோவுக்கு போஸ் கொடுத்து வருகிறார்.\nதமிழகத்தில் செயல்படுத்திய மழை நீர் சேகரிக்கும் திட்டத்தை வெற்றிகரமாக இந்தியா முழுதும் செயல்படுத்த பிரதமர் மோடி முன் வந்துள்ளார். பொய்யான வாக்குறுதியை அளித்து மக்களை எமாற்றி 2021 ல் ஆட்சிக்கு வர நினைக்கிறது திமுக. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தொடர்ந்து நடைபெறும்\" என பேசினார்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் \"மதுரை மண்ணின் மகள் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து உள்ளார். எந்த துறையிலும் பதவி வகித்தாலும் சிறப்பாக செயல்படுத்த கூடியவர் நிர்மலா சீத்தாராமன். இன்று அல்ல என்றுமே எதிர்கட்சிகள் ஆளும் கட்சியை எதிர்க்க தான் செய்யும். இதற்கு தான் எதிர்க்கட்சி என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.\nஅதிமுகவில் இருக்கும் வரை முடி, அதில் இல்லை என்றால் மயிர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் வாழ்க்கையில் முன் ஏறி வந்ததாக சரித்திரம் இல்லை, அதிமுகவை அழிக்க யாராலும் கொடுக்க முடியாது\" என தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரதமரையும், சீன அதிபரையும் தமிழகம் அழைத்து வந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: அமைச்சர் உதயகுமார்\nஅண்ணே... அண்ணே.. அழகிரி அண்ணே... மதுரையை கலக்கும் போஸ்டர்\nவைகை நதியோரம்.. கரை புரண்டோடும் வெள்ளம்.. நன்றி மழையே.. ரொம்ப ரொம்ப நன்றி\nஎன்னாது பட்டாசு வெடிக்க கூடாதா.. மதுரை ஏர்போர்ட்டில் திடீர் பரபரப்பு.. சிக்கிய ஸ்பைஸ்ஜெட்\nகுளிக்க போன திவ்யா..கொடூரமாக வேட்டையாடிய சைக்கோ இரட்டையர்கள்.. நடுக்கத்தில் உசிலம்பட்டி\nவசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் மாதிரியே இருக்கு.. வெங்கடேசனுக்கு ஜாமீன்மறுப்பு.. உதித்சூர்யாவுக்கு ஜாமீன்\nபேரு துரைப்பாண்டி.. துரத்திய போலீஸ்.. கத்தியால் குத்தி கிழித்து விட்டு ஓட்டம்.. சிக்கினால் இருக்கு\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nஇந்தா பிடி 500 ரூபாய்.. கேஸ் எதுவும் போட்டுட்டு இருக்காதே.. சரவணக்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்\nகீழடி 5-ம் கட்ட அகழாய்வுகள் முடிவுகளில் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது: சு. வெங்கடேசன் எம்.பி.\n\"அப்பா.. நாம என்ன கீழ் சாதியா..ப்பா..\" மாணவனை பிளேடால் கிழித்தெடுத்த கொடூரம்.. கதறும் ஏழை தந்தை\nஅவனை விட்ரு.. சொல்லி பார்த்தும் அடங்காத அபிநயா.. கழுத்தை நெரித்து கொன்ற கணவர்\nகோர்ட் வளாகத்தில் சுருண்டு விழுந்த நிர்மலா தேவி.. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsellur raju aiadmk madurai செல்லூர் ராஜு அதிமுக மதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/general/kumbh-mela-pictures-of-naga-sadhus-grab-all-attention/the-kumbh-mela-worlds-largest-congregation-is-underway-at-prayagraj-with-religous-fervour-since-the-mela-kicked-off-on-january-15-2019/photoshow/67604895.cms", "date_download": "2019-10-24T01:51:23Z", "digest": "sha1:FAW2YGOYWIMYRAVGLHEW7DRAF4WOU7ZH", "length": 5408, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Kumbh Mela: the kumbh mela, world's largest congregation, is underway at prayagraj with religous fervour. since the mela kicked off on january 15, 2019,- Samayam Tamil Photogallery", "raw_content": "\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி\nகும்பமேளா 2019: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் கிடைக்கும் நன்மைகள்\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், புனித நீராடலுடன் அர்த்த கும்பமேளா திருவிழா ஜனவரி 15ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=87%3Amagic-through-the-lens&catid=5%3A2011-02-25-17-29-47&Itemid=31", "date_download": "2019-10-24T02:31:42Z", "digest": "sha1:K63JDANEKHVQNPPQ27BWU6DXBR6IOAFQ", "length": 48422, "nlines": 199, "source_domain": "www.geotamil.com", "title": "Magic through the lens", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nவாசிப்பும், யோசிப்பும் 351 : கிடைத்தது சாண்டில்யனின் ஜீவபூமி (ராணிமுத்து)\nவாழ்வை எழுதுதல் 01: பலருக்கு இலக்கிய அடையாளம் வழங்கிய டொமினிக் ஜீவாவிடமிருந்து கற்றதும் பெற்றதும் வெள்ளீய அச்சு எழுத்துக்களில் மலர்ந்து, கணினி யுகத்திலும் மணம்வீசிய மல்லிகை\nஇலண்டனில் பரணீதரி தனது புதல்விகளுடன் பரத அரங்கேற்றம்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ஐப்பசி மாத இலக்கியக் கலந்துரையாடல் “சமகாலத் தமிழ்க் கவிதை”\nமின்னூல் வாங்க: வ.ந.கிரிதரன் கவிதைகள் 41\nமின்னூல் வாங்க: நாவல் - அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்'\nஆய்வு: இந்தியாவில் சாதிகளின் சதி (சமூகவிஞ்ஞான ஆய்வு)\nஆய்வு: சு.தமிழ்ச்செல்வி புதினங்களில் பழமொழிகள்\nஎட்டுத்தொகை நூல்களில் அக வாழ்வுமுறை\nஆய்வு: அறப்பளீசுவரர் சதகம் காட்டும் வாழ்வியல் நம்பிக்கைகள்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n���ீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை ���ீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அ��ெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்ப��� வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வா���்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Tamilnadu/33655-.html", "date_download": "2019-10-24T02:21:11Z", "digest": "sha1:B7CGVMHHZFG2ADDQSWDYFAYLXIML5F55", "length": 13024, "nlines": 257, "source_domain": "www.hindutamil.in", "title": "நடிப்பில் முழு கவனம்: அமிதாப் கதாபாத்திரத்தில் எஸ்.ஏ.சி. | நடிப்பில் முழு கவனம்: அமிதாப் கதாபாத்திரத்தில் எஸ்.ஏ.சி.", "raw_content": "வியாழன், அக்டோபர் 24 2019\nநடிப்பில் முழு கவனம்: அமிதாப் கதாபாத்திரத்தில் எஸ்.ஏ.சி.\n'டூரிங் டாக்கீஸ்' படத்தைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.\nஎஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி, தயாரித்து, நடித்த படம் 'டூரிங் டாக்கீஸ்'. இளையராஜா இசையமைத்திருந்த இப்படம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.\nஇந்நிலையில், தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் எஸ்.ஏ.சி. இரண்டு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.\nஇயக்குநர் வெங்கடேஷ் கூறிய கதை மிகவும் பிடித்திருந்ததால், அப்படத்தில் நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.\nஇதுதவிர, இரண���டு பிள்ளைக்களுக்கு அப்பாவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தி திரையுலகில் அமிதாப் நடிப்பில் பெரும் வரவேற்பு பெற்ற 'பாக்பன் (Baghban)' படத்தை தழுவி உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படத்தை விக்னேஷ், கிருஷ்ணா என்னும் இரட்டை இயக்குநர்கள் இயக்க இருக்கிறார்கள். தமிழில் இப்படத்திற்கு 'வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.\nஎஸ்.ஏ.சிஎஸ்.ஏ. சந்திரசேகர்விஜய் தந்தைபாக்பன்ஏ. வெங்கடேஷ்இந்தி ரீமேக்\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வெற்றி யாருக்கு - இன்று மதியம் முடிவு தெரியும்;...\nமகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவை தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை: 2 மக்களவை, 51...\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\n'இந்தியன் 2' அப்டேட்: படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படங்கள் லீக்\nவிஜய்யின் பிகில் படத்துக்கான புதிய எமோஜியை அறிமுகம் செய்தது ட்விட்டர்\n'ஆடை' இந்தி ரீமேக் வதந்தி: படக்குழுவினர் விளக்கம்\n36 இரவுகள் படப்பிடிப்பு, பாடல்கள் இல்லை, யூகிக்க முடியாத திரைக்கதை: 'கைதி' அனுபவம்...\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வெற்றி யாருக்கு - இன்று மதியம் முடிவு தெரியும்;...\nமகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவை தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை: 2 மக்களவை, 51...\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nஆம் ஆத்மிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திடீர் ஆதரவு\nஅர்விந்த் வெற்றி ஏன் முக்கியமா���தாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/11240-", "date_download": "2019-10-24T03:18:39Z", "digest": "sha1:LYSAFW4LMLS7IPGMZP2IO3QIHSA2WL33", "length": 4886, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "2014 நாடாளுமன்ற தேர்தல்: சமாஜ்வாதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு! | Lok Sabha polls: Samajwadi Party announces candidates for 55 seats in UP", "raw_content": "\n2014 நாடாளுமன்ற தேர்தல்: சமாஜ்வாதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\n2014 நாடாளுமன்ற தேர்தல்: சமாஜ்வாதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nலக்னோ:நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் உள்ள நிலையில், உத்தர பிரதேசத்தில் உள்ள 55 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஆளும் சமாஜ்வாதி கட்சி இன்று அறிவித்துள்ளது.\nராம்கோபால் யாதவ் மெயின்பூரியிலும், அவரது பேத்தி டிம்பிள், கன்னுவாஜ் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.ரேபரேலி, அமேதி தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.\nசமாஜ்வாதி கட்சியின் இவ்வாறு முன்கூட்டியே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருப்பது, மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது பதவிக்காலத்தை முழுவதும் நிறைவு செய்யாது என்றும், நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் சமாஜ்வாதி கட்சி இவ்வாறு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nashidahmed.blogspot.com/2014/10/blog-post_89.html", "date_download": "2019-10-24T01:52:29Z", "digest": "sha1:4IAGYY2RGR3RD6JDLTOXBRIJ63O4X6BJ", "length": 12263, "nlines": 147, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: சூனியப்பிரியர்களுக்கு மரண அடி கொடுக்கும் ஹதீஸ்", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nசனி, 25 அக்டோபர், 2014\nசூனியப்பிரியர்களுக்கு மரண அடி கொடுக்கும் ஹதீஸ்\nசூனியத்தை உண்மையென நம்புகிறவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்கிற அபுதாவூத் ஹதீஸ், சூனியப்பிரியர்களுக்கு மரண அடி கொடுக்கும் ஹதீஸாய் நிற்கிறது.\nஆனால், எப்படியாவது அல்லாஹ்வுக்கு இணை வைத்தே தான் தீருவோம் என கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கியிருக்கும் சூனியப்பிரியர்கள், இந்த ஹதீஸில், முஃமினும் பிஸிஹ்ர், அதாவது சூனியத்த���தின் மீது ஈமான் கொள்வதை தான் வழிகேடு என்று சொல்லப்பட்டுள்ளது, நாங்கள் சூனியத்தை ஈமான் கொள்ளவில்லை என்கிற அர்த்தமேயில்லாத உளரலை வியாக்கானமாக தருகின்றனர்.\nசூனியத்தை ஈமான் கொள்ளுதல் என்றாலும் சூனியத்தை உண்மையென்று நம்புதல் என்றாலும் ஒரே பொருள் தான். உண்மையென்று நம்புவதை தான் ஈமான் கொள்ள முடியும், ஈமான் கொண்டால் அது உண்மையென்று நம்புவதாக தான் ஆகும்.\nயார் நட்சத்திரத்தை நம்புகிறார்களோ அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்து விட்டார்கள் என்று நபி (சல்) அவர்கள் கூறிய மற்றொரு ஹதீஸ் இதற்கு சான்றாய் நிற்கிறது.\nஅதிலும் இதே ஈமான் என்கிற சொல் வருகிறது . அதாவது முஃமினுல் கவாகிப்.\nநட்சத்திரத்தை நம்புதல் என்றால்,நட்சத்திரத்தால் தான் மழை பொழிகிறது என்று நம்புதல்.\nஅதாவது நட்சத்திரத்தை ஈமான் கொள்ளுதல் \nநட்சத்திரத்தை நம்புதல் இணை வைப்பு என்று சொன்னால் வானத்தில் நட்சத்திரங்கள் இருக்கிறது என்று நம்புவதை அது குறிக்காது. மாறாக நட்சத்திரத்திற்கு (மழை பெய்விப்பது போன்ற) நன்மை தீமைகளை செய்ய முடியும் என்று நம்புவதை தான் குறிக்கும்.\nஅப்படி நம்புவது இணை வைப்பு \nஅது போல, சூனியத்தை நம்புவது ஷிர்க் என்றால் சூனியத்தின் மூலம் கெடுதல்கள் உண்டாக்க முடியும் என்று நம்புவதை தான் குறிக்கும்.\nஅப்படி நம்புவது இணை வைப்பு \nஇதே போன்ற வார்த்தையமைப்பு குர் ஆனிலும் உள்ளது\nவேதம் எனும் நற்பேறு வழங்கப் பட்டோரை நீர் அறியவில்லையா அவர்கள் சிலைகளையும், தீய சக்திகளையும் நம்புகின்றனர். (4:51)\nசிலைகளை அவர்கள் நம்புகின்றனர் என்றால் சிலை என்கிற ஒன்று உலகில் இருக்கிறது என்று நம்புவதை குறிக்காது.\nசிலைகளும் நன்மை, தீமை செய்யும் என்று நம்புகின்றனர் என்று தான் இதற்கு அர்த்தம்,\nஅதாவது சிலைகளை உண்மையென நம்புகின்றனர் என்கிற பொருள் இதிலேயே ஒளிந்துள்ளது..\nசிந்திக்கும் திறன் கொண்ட எந்த பாமரனுக்கும் இது விளங்கும் \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநாங்களும் இருக்கிறோம்லே என்று காட்டிக் கொள்ளும் மன...\nஹனஃபி மத்ஹபை பின்பற்றுவோர் கவனத்திற்கு\nமுடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்றால் யார்\nதஜ்ஜாலுக்கு ஆற்றல் உண்டு என்பது சூனியத்திற்கு எதிர...\nசூனியத்தை நம்புகிறவர்களுக்கும் நம்பாதவர்களுக்கும் ...\nஒ��ே நேரத்தில் ஏகப்பட்ட நகைச்சுவை \nசட்டம் தெரியாத அரை வேக்காடுகள்\nசூனியத்தை செய்து காட்டு என்று சொல்வது, அல்லாஹ்வை ந...\nவெட்கப்படுதல் பற்றி சில ஹதீஸ்கள்\nசஹாபியின் பெயரோடு ரலி என்று சொல்வது கட்டாயமா\nஒரே வார்த்தை பலமுறை பயன்படுத்தப்பட்டால் என்ன\nவலிமார்கள் உதவி செய்வார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளத...\nஅடேய் என்னடா நடக்குது இங்க..\nசூனியப்பிரியர்களுக்கு மரண அடி கொடுக்கும் ஹதீஸ்\nபப்ளிசிடி எனும் நோயின் ஆரம்ப அறிகுறிகள்\nசோதித்து பார்த்து நம்புவது தான் நபிவழி\nஇனியும் உங்களை போன்றோரை நாம் முஸ்லிம் என்று வேறு ச...\nஇல்லாத சூனியம் எப்படி பெரும்பாவம் ஆகும்\nசூனியக்கலை முன்பு இருந்தது, இப்போது அழிந்து விட்டத...\nஅல்லாஹ் நாடினால் தான் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும...\nமஞ்சள் கயிற்றில் அடங்கியிருக்கிறதா பெண்ணின் வாழ்வு...\nதங்கக் கட்டியை சாணமாக இடும் பசு மாடு\nசூனியம் இப்போது அழிந்து விட்டது (\nபடம் காட்டித் திரியும் அறிவிலிகள்\nமிஸ்ரி காலன்டர் என்றால் என்ன\nபோரா மத நண்பனைப் பற்றிய சிறு குறிப்பு\nசஹாபாக்களை ஏன் பின்பற்றக் கூடாது\nசூனியம் பொய் என்று TNTJ மட்டும் தான் சொல்கிறதா\nஅல்லாஹ் தடுத்ததை அவனே ஏவுவானா\nசலஃபுகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2015/08/dse-counselling-schedule-2015-2016.html", "date_download": "2019-10-24T01:46:36Z", "digest": "sha1:3YLE24KAZKM2JCGM3AA4FBPLMEJ4KEXM", "length": 12529, "nlines": 303, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : DSE COUNSELLING SCHEDULE | பள்ளிக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் கால அட்டவணை 2015-2016 (AVAILABLE)", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nDSE COUNSELLING SCHEDULE | பள்ளிக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் கால அட்டவணை 2015-2016 (AVAILABLE)\nபதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம், பள்ள...\nTNPSC VAO | கிராம நிர்வாக அலுவலர் இரண்டாம் கட்ட கல...\nமுதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் டி.ஆர்.பி., மூலம் நி...\nஅரசு பள்ளிகளில் பணிபுரியும், 15 ஆயிரத்து 249 பகுதி...\nஆசிரியர் தகுதித் தேர்வு உச்சநீதிமன்ற இறுதி விசாரன...\nகல்விச்சோலை.காம் - Today's Headlines\nTNPSC குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ...\nபி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம் உள்ளிட்ட 9 மருத்துவப்...\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பொத�� சுக...\n7-வது சம்பள குழுவின் பரிந்துரைகளால் நடப்பு நிதிய...\nபத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆகஸ்ட் 17 முதல் வ...\nமேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான...\nTNPSC | குரூப்-8 பணியில் அடங்கிய செயல் அலுவலர் ...\nமத்திய அரசுத் திட்டத்தில் பணியாற்றும், 50 ஆயிரம் த...\nஅரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்...\nஅரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு ...\nTNPSC GROUP 1 | துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., ...\nமேல்நிலைக்கல்விப்பணி – 01.01.2015 அன்றைய நிலையில் ...\nTNPSC குரூப் - 1 தேர்வுக்கு, விண்ணப்பிக்க நாளை கடை...\nஅரசு பள்ளிகளில், 762 கலை ஆசிரியர் பணியிடங்களை நிரப...\nதமிழக வருவாய்த் துறையில் காலியாக உள்ள, 660 வி.ஏ.ஓ....\n'பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், பள்ளிகளில், வே...\nதொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் ...\nDSE FORM | பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்...\nNORMS | 2015-2016 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு...\nNORMS | 2015-2016 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு...\nDEE COUNSELLING SCHEDULE| தொடக்கக்கல்வி ஆசிரியர் ப...\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2019.\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | ...\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/om-meaning/32795/", "date_download": "2019-10-24T03:00:58Z", "digest": "sha1:RLBKOY6RSBSCQPAGIVKLLRFLX5Y3KVLG", "length": 9434, "nlines": 130, "source_domain": "kalakkalcinema.com", "title": "“ஓம்” எனும் பிரணவ மந்திரத்தின் சிறப்புகள் பற்றி தெரியுமா உங்களுக்கு?. - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News “ஓம்” எனும் பிரணவ மந்திரத்தின் சிறப்புகள் பற்றி தெரியுமா உங்களுக்கு\n“ஓம்” எனும் பிரணவ மந்திரத்தின் சிறப்புகள் பற்றி தெரியுமா உங்களுக்கு\n✡ மந்திரங்களுக்கு எல்லாம் மூலாதாரமாக, முதன்மையானதாக, உயிராக இருப்பது ‘ஓம் எனும் மந்திரமாகும். இந்த மந்திரத்துக்கு ‘பிரணவ மந்திரம்’ என்ற பெயரும் உண்டு.\n✡ ஓம் என்பது அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்களை உள்ளடக்கியது.\nஓம் மந்திரத்தை எப்படி உச்சரிப்பது என்பதற்கு பதஞ்சலி முனிவர் ஒரு வரையறை செய்துள்ளார். அதாவது, ஓம் என்று சொல்லும்போது ‘ஓ’ வின் உச்சரிப்பு குறைவாகவும், ‘ம்’ என்பதின் உச்சரிப்பு நீண்டதாகவும் இருக்க வேண்டும் என்கிறார்.\n✡ ஓம் என்னும் மந்திரம் நம்மை தியான நிலைக்கு கொண்டு செல்கிறது. உடலையும் மனதையும் தளர்த்தி ஆற்றலை சேமிக்க செய்கிறது. எண்ண ஓட்டங்களையும் கவனச்சிதறல் சிதறல்களையும் சரிப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்துகிறது.\n✡ ஓம் என்னும் மந்திரத்தை 11 முதல் 18 முறை உச்சரித்து விட்டு உறங்க சென்றால், ஆழமான உறக்கம் கிடைக்கும்.\n✡ உங்களை எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிக்கொண்டு வந்து நேர்மறை எண்ணங்களை பெருகுகிறது.\n✡ ஓம் என்று உச்சரித்து வர நாளடைவில் நம் எண்ணங்களின் மீது சுயக்கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால் தேவையற்ற சிந்தனைகள் எண்ணங்கள், உணர்வுகள் உருவாவது தடுக்கப்படுகிறது.\n✡ ஓம் மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வர ஹார்மோன் குறைபாடுகள் சரியாகும் மாதவிடாய் காலங்களில் மற்றும் மெனோபாஸ் காலங்களில் ஊசலாட்டம் கட்டுப்படும்.\n✡ சோர்வாகவும், களைப்பாகவும், பணியில் சரியான கவனம் செலுத்த முடியாமலும் இருப்பவர்கள் தினமும் காலை எழுந்தவுடன் 20 நிமிடங்கள் ஓம் என்ற மந்திரத்தை சொல்லி வர மூளை சுறுசுறுப்படையும்.\n[12:13 PM, 4/15/2019] Komathi Sis Bio Science B. Ed: வியாழக்கிழமைகளில் குருவிற்கு சுண்டல் மாலை அணிவிப்பது ஏன் தெரியுமா உங்களுக்கு\n🕉 ஒருவர் ஜாதகத்தில் குரு அருள் இருந்தால் போதும், திருவருள் அனைத்தும் கிடைக்கப்பெறும். அதனால்தான் ஜாதகத்தில் குரு பார்க்க கோடி நன்மை என்கிறோம். தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றுவது வழக்கம்.\n🕉 குரு வழிபாட்டால் மாணவர்களுக்கு ஞாபக சக்தி பெருகும்.\n🕉 கல்வியில் இருக்கும் தடை நீங்கும்.\n🕉 அனைத்து தகுதிகளும் இருந்தும் கூட சிலருக்கு வெளிநாடு செல்வதில் தடை இருக்கும். குரு வழிபட்டால் அது நீங்கும்.\n🕉 திருமணமாகி குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\n🕉 திருமண வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்கள் கூட குருபகவானை வழிபட நாளடைவில் குறைகள் நீங்கும்.\n🕉 திருமணமாகாதவர்கள் கொண்டைக்கடலை மாலை சாற்றி குரு பகவானை தொடர்ந்து வழிபட நல்ல வரன் கிடைக்க பெரும்.\n🕉 பல தலைமுறையாக ஆண் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை என்றால் குரு வழிபாடு செய்து கொண்டைகடலை மாலை சாற்றி விரதம் இருந்தால் ஆண் குழந்த�� பாக்கியத்தை அடையலாம்.\n🕉 வியாதிகள் நீங்கும். குரு அருள் இருந்தால் ஆரோக்கியம் மேம்படும்.\nPrevious articleசிவன் ஆலயத்திலுள்ள நந்தியை வலம் வந்தால், என்ன பலன் கிடைக்கும் தெரியுமா உங்களுக்கு\nNext articleவாசலுக்கு நேராக கால் நீட்டக் கூடாது. ஏன்\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..\nபெட்ரோல் டீசல் விலையில் சரிவு..\nஅஜித் நடிக்க கமிட்டாகிய பிறகு கை நழுவிய 11 ஹிட் படங்கள் – அதிர்ச்சியாக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Maserati/cardealers", "date_download": "2019-10-24T02:41:58Z", "digest": "sha1:JL5DKLUACGJEUUROGMBVC6URCIR5VZ4C", "length": 6457, "nlines": 108, "source_domain": "tamil.cardekho.com", "title": "இந்தியாவில் உள்ள 3 நகரங்களில் 2 மாசிராட்டி கார் ஷோரூம்கள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nசரியான டீலர்களை இணைக்க உங்களுக்கு உதவுகிறது\nமாசிராட்டி கார் டீலர்கள் மற்றும் ஷோரூம்கள்\nகண்டுபிடிக்கவும் மாசிராட்டி உங்கள் நகரத்தித்தின் டீலரை. CarDekho.com அங்கீகரிக்கப்பட்டதை எளிதாக கண்டறிய உதவுகிறது மாசிராட்டி இந்தியா முழுவதும் விற்பனை மற்றும் ஷோரூம்கள். கண்டுபிடிப்பதற்கு மாசிராட்டி உங்கள் நகரத்தில் உள்ள டீலர்கள் நகரைத் தேர்ந்தெடுத்து, தேவையான அனைத்து தகவல்களையும் பார்வையிடுவர் மாசிராட்டி உங்கள் விருப்பமான நகரத்தில் விநியோகஸ்தர். மேல் இரு 3 ஹோண்டா டீலர்ஸ் இல் Delhi, Mumbai, Banglore, Chennai, Kolkata, Pune.\nமாசிராட்டி கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dev-gil-is-the-new-villain-rajini-203471.html", "date_download": "2019-10-24T02:09:04Z", "digest": "sha1:JHSUHMAQN5CPNTCZM2HHAACHLBVL3TC3", "length": 14599, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லிங்காவில் ரஜினியோடு மோதும் புது வில்லன் தேவ் கில்! | Dev Gil is the new villain for Rajini - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n1 hr ago 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\n12 hrs ago சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\n12 hrs ago நீங்க சச்சின் தோனி சன்னி லியோன் ரசிகரா… அப்படின்னா கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க\n12 hrs ago ஃப்ரோஸன் 2’ எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nNews தீபாவளிக்கு இந்த பொருட்களை வீ���்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலிங்காவில் ரஜினியோடு மோதும் புது வில்லன் தேவ் கில்\nலிங்கா படத்தில் ரஜினியுடன் மோதுகிறார் மகதீரா படத்தில் நடித்த தேவ் கில்.\nகே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் 'லிங்கா'. இதில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். லாரன் இர்வின், நயன்தாரா ஆகியோரும் நடிக்கின்றனர்.\nசந்தானம் காமெடியனாக நடிக்கிறார். வடிவேலுவும் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.\nஇப்படத்தில் ஜெகபதிபாபு வில்லனாக நடிப்பதாக கூறி வந்தனர். அவரும் தனது பேஸ்புக் பக்கத்தில் இத்தகவலைப் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தேவ் கில்லும் வில்லனாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் மகதீரா, சுறா போன்ற படங்களில் நடித்தவர்.\nஇது குறித்து தேவ் கில் கூறுகையில், \"லிங்கா' படத்தில் நான் நடித்து வருவது உண்மைதான். சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்ட கதையில் ரஜினியை எதிர்க்கும் ஜமீன்தார் கெட்டப்பிலான வில்லன் வேடத்துக்கு பொருத்தமான ஆள் தேடியிருக்கிறார்கள்.\nமகதீரா உள்ளிட்ட சில படங்களில் என்னைப் பார்த்து விட்டு இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்தார். ரஜினி சாருடன் மோதுவதை நினைத்தால் த்ரில்லாக உள்ளது'' என்றார்.\n“அந்த படத்தில் ரஜினியோடு ரொமான்ஸ் செய்யப் பயந்தேன்”.. 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு\nதர்பாரில் ரஜினி பேர் இதுதான்.. ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த ஏ.ஆர்.முருகதாஸ்\nரஜினி தோளில் குழந்தையாக அனிருத்.. இணையத்தை கலக்கும் அசத்தல் போட்டோ\nரஜினிக்கு திரும்பவும் ஜோ.. கூடவே கீர்த்தி.. அஜித்துக்கு மீண்டும் நயன்.. விஜய் லிஸ்ட் ப���ருசு\nதர்பார் முடிஞ்சிடுச்சு.. அடுத்து சிவா படம்.. சைடு கேப்ல ரஜினி எடுத்த ஜில் ஜில் முடிவு\n“ஆக்‌ஷன் கலந்த குடும்ப சென்டிமென்ட்”.. ரஜினி 168 பற்றி முதன்முறையாக இயக்குநர் சிவா பேட்டி\nகொடுத்த வாக்கை காப்பாற்றிய ரஜினி.. கலைஞானத்திற்கு வீடு வாங்கி கொடுத்து குத்துவிளக்கும் ஏற்றிவிட்டார்\nரஜினியை இயக்க தயாராகும் சிறுத்தை ஷிவா -விரைவில் பட்டாசு வெடிக்கும்\nவேணாம் வேணாம்னு சொன்னேன்.. சிரஞ்சீவியும் கேட்கல.. ரஜினியும் கேட்கல.. ‘அனுபவஸ்தர்’ அமிதாப் வருத்தம்\nநல்லதை ஷேர் பண்ணுங்க... கெட்டதை ஷேர் பண்ணாதீங்க - நடிகை ரேகா\nDarbarSecondLook: வெறித்தனம் ஓவர்லோடட்.. ரசிகர்களை மிரள வைத்த ரஜினி.. வெளியானது தர்பார் செகண்ட் லுக்\nDarbarSecondLook: போடுறா வெடிய.. கொண்டாட்ட மோடில் ரஜினி ரசிகர்கள்.. 6 மணிக்கு தர்பார் செகண்ட் லுக்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்.. பெற்றோர் சம்மதம்.. விரைவில் டும் டும் டும்.. ரசிகர்கள் ஹேப்பி\nபிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை குழந்தையுடன் மரணம்.. ஆம்புலன்ஸ் தாமதத்தால் நேர்ந்த துயரம்\nகுட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/jism-2-posters-too-hot-bmc-orders-removal-158908.html", "date_download": "2019-10-24T01:53:05Z", "digest": "sha1:J2QEFNLIJPAR3HRM3LNKW7V7Y35LP3M3", "length": 14710, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சன்னி லியோனின் ஜிஸ்ம் 2 போஸ்டர்களை அகற்ற மும்பை மேயர் உத்தரவு | Jism 2 posters too hot, BMC orders removal | சன்னி லியோனின் ஜிஸ்ம் 2 போஸ்டர்களை அகற்ற மும்பை மேயர் உத்தரவு - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n1 hr ago 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\n11 hrs ago சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\n12 hrs ago நீங்க சச்சின் தோனி சன்னி லியோன் ரசிகரா… அப்படின்னா கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க\n12 hrs ago ஃப்ரோஸன் 2’ எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா\nLifestyle இன்றைக்���ு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nNews தீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசன்னி லியோனின் ஜிஸ்ம் 2 போஸ்டர்களை அகற்ற மும்பை மேயர் உத்தரவு\nமும்பை: ஆபாச படங்களில் நடிக்கும் சன்னி லியோனின் முதல் பாலிவுட் படமான ஜிஸ்ம் 2வின் போஸ்டர்கள் மிகவும் ஆபாசமாக இருப்பதால் மாநகரப் பேருந்துகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றுமாறு மும்பை மேயர் சுனில் பிரபு உத்தரவிட்டுள்ளார்.\nஆபாச படங்களில் நடிப்பவர் கனடா வாழ் இந்தியரான சன்னி லியோன்(31). பிக் பாஸ் ரியாலி்ட்டி ஷோவுக்காக இந்தியா வந்த அவர் இங்கு மிகவும் பிரபலமாகிவிட்டார். இதையடுத்து பாலிவுட் நடிகையும், இயக்குனருமான பூஜா பட்டின் ஜிஸ்ம் 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திலும் அவர் கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். இந்த படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது.\nஇதையொட்டி மும்பை மாநகரப் பேருந்துகள் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் அப்படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் மும்பையில் மாகரப் பேருந்துகள் உள்பட பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டர்கள் மி்கவும் ஆபாசமாக இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. வித்யா சவான் மும்பை மாநகராட்சியில் புகார் கொடுத்தார்.\nஇது குறித்து மேயர் சுனில் பிரபு கூறுகையில்,\nஜிஸ்ம் 2 பட போஸ்டர்கள் மிகவும் ஆபாசமாக உள்ளன என்று எம்.எல்.ஏ. சவான் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து நான் மும்பை மாநகரப் பேருந்துகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை உடனே அகற்ற உத்தரவிட்டுள்ளேன் என்றார்.\nகணவருடன் 'அப்படி ஒரு' போஸ் கொடுத்த சன்னி... கிறங்கிப்போன ரசிகர்கள்\nஅடுத்த சன்ன��� லியோன் நீங்கதான்.. ட்ரான்ஸ்ப்ரன்ட் கவுனில் மீண்டும் கிளுகிளுப்பூட்டும் மீரா மிதுன்\nசன்னி லியோன் வீட்டில் ஹேப்பி பர்த்டே .. பாட்டுப் பாடி உம்மா கொடுத்தார்.. கணவருக்கு\nகடவுளின் தேசத்தில் சன்னி லியோன்.. கணவருடன் காரில் உம்மா.. உம்மா.. வைரலாகும் வீடியோ\nசன்னி லியோனால் வந்த வினை: தூக்கம், நிம்மதியை இழந்த வாலிபர்\nஅரசியலில் குதிக்கும் சன்னி லியோன்... தமிழ்நாட்டு அரசியல்வாதியாகிறார்\nபணத்திற்காக கட்சிக்கு விளம்பரம் செய்ய சம்மதித்த அஜித், விஜய் பட நடிகர்கள், நடிகைகள்\nசன்னி லியோனையா, அதுவும் கொச்சியை ஸ்தம்பிக்க வைத்த சேட்டன்களா\nதமிழில் அறிமுகமாகும் சன்னி லியோன் தங்கை.. என்ன படம் தெரியுமா\nசன்னிக்கு மெழுகுச் சிலை: இதில் சிலை எது, நிஜம் எது என்று கண்டுபிடிங்க\n'சொர்க்கத்திலிருந்து கிடைத்த பரிசு'... சன்னி லியோன் ஹேப்பி அண்ணாச்சி\nசன்னி பிற ஆண்களுடன் சேர்ந்து நீலப் படத்தில் நடித்ததை பார்த்த கணவர் என்ன செய்தார் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலண்டன் சந்திப்பு… மீண்டும் ராஜமவுலி படத்தில் இணையும் அனுஷ்கா\n7/ஜி ரெயின்போ காலனி -15 ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத கதிர் அனிதா\nவெங்கட் பிரபுவின் வெப்சீரிஸில் நடிக்கும் காஜல் அகர்வால் - இணைந்த யோகி பாபு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vinitha1.html", "date_download": "2019-10-24T01:36:23Z", "digest": "sha1:L4MM5LRMSY7QB5XF7AMFIMBO4CHMNIT4", "length": 15532, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | Actress Vinitha reveals the past to police - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n23 min ago ஆதித்யா வர்மாவில் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன் - நன்றி சொன்ன விக்ரம்\n24 min ago 7/ஜி ரெயின்போ காலனி -15 ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத கதிர் அனிதா\n35 min ago வெங்கட் பிரபுவின் வெப்சீரிஸில் நடிக்கும் காஜல் அகர்வால் - இணைந்த யோகி பாபு\n46 min ago ஆதித்யா வர்மாவில் துருவ் அற்புதமாக நடித்துள்ளார் - பிரியா ஆனந்த்\nNews ஒரே மொழி.. ஒரே மதம் என்றால் ஆபத்துதான்.. நோபல் வின்னர் அபிஜித் முகர்ஜி மாஸ் பேச்சு\nLifestyle இன்றைக்கு எந்த ராசி���்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீதிமன்ற வளாகத்தில் போலீஸாரைத் தாக்கியதாக விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகைவினிதாவின் வழக்கறிஞர்கள் நான்கு பேர் மீது சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்துள்ளனர்.\nவிபச்சாரத்தில் ஈடுபட்ட வினிதா, அவரது தாயார், தம்பி, கார் டிரைவர், இரு பெண்கள், உல்லாசமாக இருந்கவந்தவர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஇவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர்.\nநீதிமன்றம் கொண்டு வரப்பட்ட வினிதா\nஅப்போது, அங்கு கூட்டம் அலை மோதியது. முகத்தை துண்டால் மூடிக் கொண்டு வினிதா வந்தார். அவருக்குத்துணையாக வழக்கறிஞர்களும் வந்தனர்.\nஅப்போது போலீஸாருக்கும் வினிதாவின் வழக்கறிஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒருசப்-இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்டார். அவரது வாய் உடைந்து ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.\nஇதையடுத்து வினிதாவின் வழக்கறிஞர்கள் அருள்சாமி, கெளதம், கருப்பசாமி மற்றும் முரளிதரன் ஆகியோர்இன்று கைது செய்யப்பட்டனர்.\nஇதற்கிடையே சமீப காலமாக சினிமா சான்ஸ் குறைந்து போனதால், சுகமான வாழ்க்கை வாழவே விபச்சாரத்தில்ஈடுபட்டதாக போலீசாரிடம் வினிதா தெரிவித்துள்ளார்.\nவினிதா, அவரது தாயாரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கோகினூர் காண்டம்கள், செல்போன்கள்\nதனது சகோதரிக்கு திருமணம் செய்து வைக்க ஏராளமான பணத்தை செலவிட்டுவிட்டதாலும், சினமா சான்ஸ்இல்லாமல் போனதால், போதிய வருமானம் இல்லாமல் தடுமாறியதாலும் தான் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டதாகபோலீசாரிடம் வாக்குமூலம் தந்துள்ளார் வினிதா.மேலும் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த காலத்தில் முன்னணி தயாரிப்பாளர்கள், நடிகர்கள், டைரக்டர்கள்என்னை தினமும் அனுபவித்தனர்.\nஇப்போது சான்ஸ் கேட்டால் யாருமே திரும்பிக் கூட பார்க்கவில்லை, உதவவும்இல்லை என்றும் வினிதா கூறியுள்ளார்.\nநடிகை வினிதா விபச்சார வழக்கில் கைது\nஅஜீத் விஜய் சொல்றத கேட்டு நடங்க சேரன் சார் - விவேக் அட்வைஸ்\nகல்யாணத்திலயே குறை வருது... கலை நிகழ்ச்சியில குறை இருக்காதா கண்டுக்காதீங்க - நடிகர் ரவிவர்மா\nவாய்ப்பும் போச்சு.. வாழ்க்கையும் போச்சு.. பிரம்மாண்ட ஹீரோவை நம்பி ஏமாந்த ஹீரோயின்\nஉங்க கூட ஒரு படம் பண்ணனும்.. தேடி வந்த இயக்குனர்.. கண்டுகொள்ளாத மாஸ் ஹீரோ.. என்னாச்சு\nஎப்படி நடிக்கணும்னு நான் சொல்லித்தர்றேன்-சார்லியின் நடிப்பு பயிற்சி வகுப்பு\nவில்லனாக நடிக்க ஆசைப்படும் எங்கேயோ போயிட்டீங்க புகழ் சிவாஜி\nபிக்பாஸ் டைம்ல எல்லோரும் கொண்டாடினாங்க.. இப்போ யாருமே இல்லை.. புலம்பும் நடிகை\nவாவ்.. தல, தளபதி, தனுஷ் குறித்து ஒரு வோர்டில் நச் பதிலளித்த ஷாரூக் ஹேப்பி மோடில் ஃபேன்ஸ்\nஅட விடுங்கப்பா.. அழகுல மயங்கி பெயரை தப்பா சொல்லிட்டாப்ள.. இதுக்கு போய்..\nஅவருடன் நடித்தால் வாழ்க்கையே போயிடும்.. பிரபல ஹீரோவிற்கு நோ சொல்லும் நடிகைகள்\nஎங்களை மதிக்கவில்லை.. புறந்தள்ளுகிறார்.. மாஸ் நடிகர் மீது கடும் கோபத்தில் ரசிகர்கள்\nரீமேக் கதை வேண்டும்.. ஹிட் படத்தை பார்த்து கதை கேட்ட பிரபல ஹீரோ.. தெறித்து ஓடும் இயக்குனர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிகில் படத்திற்கு தளபதிக்கு வாழ்த்து சொன்ன தல - சீரியல் நடிகர் குறிஞ்சியின் மிமிக்ரி பாஸ்\nஇங்கப்பாருடா… நிஜ முதலையுடன் மோதுகிறாராம் கோமாளி ஹீரோ\nபொன்னியின் செல்வனில் நடிக்கும் மங்காத்தா அஸ்வின் ககுமனு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/jayam-raja-ravi-neengalum-vellalam-oru-kodi-154922.html", "date_download": "2019-10-24T02:03:53Z", "digest": "sha1:GB447MQ2YYNA42QUKPYZNVMY64FX3VVL", "length": 16001, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் டிவி நிகழ்ச்சியில் ரூ.1 கோடி வெல்வார்களா 'ஜெயம்' சகோதரர்கள்? | Jayam Raja and Ravi : Neengalum Vellalam Oru Kodi | விஜய் டிவி நிகழ்ச்சியில் ரூ.1 கோடி வெல்வார்களா 'ஜெயம்' சகோதரர்கள்? - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n1 hr ago 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\n11 hrs ago சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\n12 hrs ago நீங்க சச்சின் தோனி சன்னி லியோன் ரசிகரா… அப்படின்னா கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க\n12 hrs ago ஃப்ரோஸன் 2’ எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nNews தீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய் டிவி நிகழ்ச்சியில் ரூ.1 கோடி வெல்வார்களா 'ஜெயம்' சகோதரர்கள்\nதொலைக்காட்சிகளின் ரியாலிட்டி ஷோக்களில் சினிமா, சின்னத்திரை நடிகர்களை பங்கு பெற வைத்து அவர்கள் வெல்லும் பரிசுத் தொகையை நற்காரியங்களுக்கு பயன்படுத்துவது இன்றைக்கு பிரபலமடைந்து வருகின்றது. இதனால் நிகழ்ச்சியைப் பார்க்கும் நேயர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். நிகழ்ச்சிக்கான வரவேற்பும் கூடும்.\nவிஜய் டிவியின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் அடிக்கடி பிரபல நட்சத்திரங்கள் பங்கு பெற்று வருகின்றனர். நடிகை ஸ்ருதி, நடிகர் கார்த்தி, சின்னத்திரை நட்சத்திரங்கள் போன்றோர் பங்கு பெற்றிருக்கின்றனர். அந்த வரிசையில் வியாழக்கிழமை இரவு இயக்குநர் ராஜா, அவரது சகோதரர் ஜெயம் ரவி ஆகியோர் பங்கு பெற்றனர்.இந்த நிகழ்ச்சியில் தாங்கள் வெல்லும் பரிசுத்தொகையை இசையமைப்பாளர் மகேஸ் அவர்களின் புற்றுநோய் அறக்கட்டளைக்கு கொடுக்கப்போவதாக தெரிவித்தனர் சகோதர்ரகள்.\nமிகவும் சுவாரஸ்யமாகவும், கலகலப்பாக��ும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜாவும், ஜெயம் ரவியும் தங்கள் குழந்தை பருவ நினைவுகளை சூர்யாவுடன் பகிர்ந்து கொண்டது நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பம்சமாக இருந்தது. நிகழ்ச்சியின் இடையே நடிகர் ஜெயம் ரவி சென்னை செந்தமிழ் பாடலுக்கு அபிநயம் பிடித்து அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டார்.\nநிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் கூறி 12 கேள்விகள் வரை பதில் கூறி 12 லட்சத்து 50 ஆயிரம் வரை பரிசுத்தொகையை பெற்றனர். நிகழ்ச்சியை தொடர்ந்து விளையாடுவதற்கும் நேரம் முடிவடைந்து விட்டது. இதனையடுத்து அவர்கள் திங்கட்கிழமை அவர்கள் தொடர்ந்து விளையாடுவார்கள் என்று அறிவித்தார் நிகழ்ச்சி தொகுப்பாளர் சூர்யா. இதனால் நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நீங்களும் வெல்லலாம் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் சகோதரர்கள் ஒருகோடி வெல்வார்களா என்பதைக் காண திங்கட்கிழமை வரை காத்திருக்க வேண்டும். அவர்கள் ஜெயிக்கும் பணம் அறக்கட்டளைக்கு செல்லப்போகிறது என்பதால் அதிக அளவில் பணம் வெல்ல வேண்டும் என்றே நேயர்களும் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.\nஅந்த ராஜா ராணி பார்ட் டூவில்.. கவின் லாஸ்லியா ஜோடியாமே\nBarathi kannamma serial: அடங்கப்பா... ரொமான்ஸிலும் சோஷியல் சர்வீஸா\nஇவர்களால் இதை ஏன் செய்ய முடியவில்லை\nசரி தர்பார் முடிஞ்சாச்சு... அடுத்து என்ன.. இயக்குநர் முருகதாஸ் ஆசை\nவிஜயகாந்த் இல்லாத தமிழ் சினிமா.. \\\"லெக் பீஸ்\\\" இல்லாத பிரியாணியாக...\nActor Dhanush: கமல்ஹாசனையே.. திகைக்க வைத்த தனுஷ்\nஎன் ரூம்மேட்டும், அம்மாவும் சேர்ந்து தாக்கினார்கள்: காயத்துடன் போலீசிடம் சென்ற நடிகை\nஇனி விஷால் முகத்திலேயே விழிக்க மாட்டேன்: டிவி நடிகை குமுறல்\nஇது என்ன டிவி ஷோவா, மீன் மார்க்கெட்டா: நடிகை, நடிகரை திட்டிய சீனியர் நடிகை\nதினமும் அழுது கொண்டே வீட்டிற்கு வருவார்: பிரபல நடிகையின் கணவர் பேட்டி\nதொகுப்பாளருக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு போட்டியாளர்களுக்கு கிள்ளிக் கொடுக்கும் பிக் பாஸ்\n: கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கேட்ட அமிதாப், உங்களுக்கு தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலண்டன் சந்திப்பு… மீண்டும் ராஜமவுலி படத்தில் இணையும் அனுஷ்கா\nஆதித்யா வர்மாவில் துருவ் அற்புதமாக நடித்துள்ளார் - பிரியா ஆனந்த்\nபிக்பாஸ் வீ��்டில் மலர்ந்த காதல்.. பெற்றோர் சம்மதம்.. விரைவில் டும் டும் டும்.. ரசிகர்கள் ஹேப்பி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/08/01/paramhans.html", "date_download": "2019-10-24T03:07:08Z", "digest": "sha1:ORTLSJOEOHFHGPI4WVZ4JFT6CJNHAALV", "length": 10527, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "பரமஹன்ஸ் மறைவுக்கு ஜெயேந்திரர் இரங்கல் | Sankarachariyar expresses condolences for Paramhans death - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிரா தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nபுதுச்சேரியில் காங். அபாரம்.. ஜான் குமார் முன்னிலை.. 2வது இடத்தில் என். ஆர். காங்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்கள் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. பாஜக அதிரடி முன்னிலை.. பின்னுக்கு செல்லும் காங்கிரஸ்\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. தொடக்கத்திலேயே பாஜக அதிரடி முன்னிலை.. காங். கலக்கம்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nFinance இரு மடங்கு லாபம் கண்ட இந்தியன் வங்கி.. காரணம் என்ன தெரியுமா\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபரமஹன்ஸ் மறைவுக்கு ஜெயேந்திரர் இரங்கல்\nஅயோத்தி ராமர் கோவில் கட்டும் இயக்கத்தின் தலைவர் ராமச்சந்திர பரமஹன்ஸ் மறைவுக்கு காஞ்சிசங்கராச்சாரியார் ஜெயேந்திரர் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராமர் கோவில் கட்டும் இயக்கத்திற்காக தனதுவாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் பரமஹன்ஸ் என்று கூறியுள்ளார் அவர்.\nஇந் நிலையில் இன்று நடக்கும் பரமஹம்ஸின் இறுதிச் சடங்கில் பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி,மனித வளத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட மூத்த பா.ஜ.க. தலைவர்கள் பங்கேற்கின்றனர்.இதற்காக அவர்கள் அயோத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/budget-2019-petrol-and-diesel-prices-are-set-to-rise-by-rs-2-356140.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-24T03:31:53Z", "digest": "sha1:KJFT64JV6TETN27NRFVNNYZM4AITHICU", "length": 15402, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெட்ரோல், டீசல் விலை ரூ 2 உயர்வு.. இன்று நள்ளிரவு முதல் அமல்.. விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள் | Budget 2019: Petrol and Diesel prices are set to rise by Rs. 2 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஆயில் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்ற தடை இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி முடிவு\nநாளை வாக்கு எண்ணிக்கை.. நாங்குநேரி, விக்கிரவாண்டி யாருக்கு மகாராஷ்டிரா, ஹரியானாவில் யார் ஆட்சி\nபிரதமர் மோடிக்கு நன்றி.. திடீரென டிரெண்ட்டாகிறதே எதற்கு தெரியுமா\nஸ்டேஷனுக்கு வராதீங்க.. அங்க வந்து குடுங்க.. மீண்டும் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்.. அதிரடி கைது\nKaatrin mozhi serial: வாய் பேச முடியாத பெண்ணை... கதைக்கு கூட சாத்தியமில்லையே\nதமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வரப்பிரசாதம்.. 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி\nMovies சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன�� சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nLifestyle மூட்டுவலியைப் போக்கும் நல்லெண்ணெய் குளியல் - சனி தோஷத்தையும் போக்கும்...\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெட்ரோல், டீசல் விலை ரூ 2 உயர்வு.. இன்று நள்ளிரவு முதல் அமல்.. விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்\nடெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை ரூ .2-க்கு மேல் உயர்த்தப்படுகிறது.\n2019-2020-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத் தேர்தலில் 2-ஆவது முறையாக வெற்றி பெற்ற பாஜக அரசின் நிதி அமைச்சரான நிர்மலா இன்று முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.\nஇதில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டு வரும் சிறப்பு கூடுதல் கலால் வரி தலா ரூ 1 உயர்த்தப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.\nஇதன் மூலம் பெறப்படும் தொகை சாலை மேம்பாடு உள்ளிட்ட கட்டமைப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றார். மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் சாலை உள்ளிட்ட கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ 100 கோடி ஒதுக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது கூடுதல் வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 2.50, டீசல் லிட்டருக்கு ரூ, 2.30 உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆயில் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்ற தடை இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி முடிவு\nநாளை வாக்கு எண்ணிக்கை.. நாங்குநேரி, விக்கிரவாண்டி யாருக்கு மகாராஷ்டிரா, ஹரியானாவில் யார் ஆட்சி\nஇனிதான் அதிரடி.. பிஎஸ்என்எல் 'இஸ் பேக்'.. 4ஜியிலும் குதிக்கிறது.. எம்டிஎன்எல்லுடன் இணைப்பு\nடி.கே சிவக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்.. டெல்லி ஹைகோர்ட் அதிரடி.. திஹாரிலிருந்து விடுதலை\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்ட��ப்பாடு.. 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தமிழக அரசு அதிரடி\nசிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்த மறுநாளே.. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப சிதம்பரம் மனு\nஅவசரமாக திகாரில் டி.கே சிவக்குமாரை சந்தித்த சோனியா.. 15 நிமிட பேச்சு.. காங்கிரசில் என்ன நடக்கிறது\nஒரே மொழி.. ஒரே மதம் என்றால் ஆபத்துதான்.. நோபல் வின்னர் அபிஜித் பானர்ஜி மாஸ் பேச்சு\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nமாத சம்பளதாரர்களே.. பிஎப் தரப்பிலிருந்து உங்களுக்கு ஒரு குட் நியூஸ்\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/saudi-journo-jamal-khashoggi-murder-creates-ruckus-around-th-332406.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-24T01:57:08Z", "digest": "sha1:X6MX5OOOAWWTDUG3PWR4RWLORC2SB25T", "length": 21955, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "பல மாத ஸ்கெட்ச்.. திட்டமிட்டு கொல்லப்பட்ட ஜமால்.. சவுதிக்கு அமெரிக்கா மிரட்டல்.. போர் உருவாகிறதா?! | Saudi Journo Jamal Khashoggi murder creates ruckus around the world - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nபஞ்சமி நிலம்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. வெற்றிக்கொடி நாட்டுவது யார்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: யாருக்கு அரியணை.. இன்று வாக்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: யாருக்கு வெற்றி..இன்று வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்���ீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபல மாத ஸ்கெட்ச்.. திட்டமிட்டு கொல்லப்பட்ட ஜமால்.. சவுதிக்கு அமெரிக்கா மிரட்டல்.. போர் உருவாகிறதா\nமாயமான பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்ட சவூதி - வீடியோ\nஇஸ்தான்புல்: பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டது உலக நாடுகள் இடையே போர் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.\nஅமெரிக்காவில் வாழ்ந்து வந்த சவுதியை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது. இவர் சவுதி அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது.\nஇது எண்ணெய் வள நாடுகள் இடையே பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது. அடுத்த என்ன நடக்கும் என்ற அச்சத்தை இந்த மரணம் உருவாக்கி உள்ளது.\nலோக்சபா தேர்தலுக்கு தயாராகும் திமுக.. பொறுப்பாளர்கள் நியமனம்.. அடேங்கப்பா வியூகம் வகுக்கும் ஸ்டாலின்\nசவுதியை சேர்ந்த ஜமால் கசோக்கி உலகின் மிக முக்கியமான பத்திரிக்கையாளர்களின் ஒருவர். பின் லேடனை 4க்கும் அதிகமான முறை இவர் பேட்டி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் வசித்து வந்த இவர் கடந்த செப்டம்பர் 28ம் தேதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு வந்துள்ளார். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். அதுகுறித்த ஆவணங்களை கொடுக்க வேண்டும் என்று இவர் அங்கு சென்றுள்ளார்.\nஅந்த அலுவலகம் உள்ளே போனவர் வெளியே வரவேயில்லை. அப்படியே காணமல் போனார். கடந்த இரண்டு வாரமாக இவரை உலக நாடுகள் தேடி வந்தது. இவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் செய்திகள் வந்தது. இந்த நிலையில் இவர் அந்த தூதுரகத்திலேயே வைத்து சவுதி அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது.\nஇவரை கொலை செய்ய சவுதி 8 மாதமாக திட்டமிட்டு வந்தது. கடந்த சில வருடங்களாக இவர் சவுதிக்கு எதிராக எழுதி வந்தார். முக்கியமாக சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக எழுதி வந்தார். அவரின் தவறான ஆட்சி முறையை குறித்தும் அவரின் பின்னணி குறித்தும் எழுதினார். இதற்காகவே இவர் கொலை செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. தற்போது அதேபோல் கொல்லப்பட்டுள்ளார்.\nஇதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த கொலையில் சவுதி முடி இளவரசர் முகமது சல்மானுக்கு நேரடியாக தொடர்பு இருக்கிறது என்று சவுதி பத்திரிக்கைகளே குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. அவரின் நேரடி உத்தரவின் பேரில்தான் இந்த கொலை நடந்து இருக்கிறது என்றும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.\nஜமாலை கொலை செய்ய 20 பேர் கொண்ட கொலைகாரப்படை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதுதான் இதில் குறிப்பிடத்தக்க விஷயம். இந்த கொலைக்கு காரணமான நபர்கள் என்று மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கும் கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், சவுதி உலக நாடுகளை ஏமாற்ற இந்த கைதை செய்கிறது என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில்தான் புதிய திருப்பமாக இந்த கொலையில் முக்கியமான ஆதாரங்களை எல்லாம் வெளியிட போகிறோம் என்று துருக்கி எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இந்த கொலை எப்படி திட்டமிடப்பட்டது, எப்படி நடந்தது, சவுதி எப்படி மறைக்க முயற்சித்தது என்று அனைத்தையும் வெளியிட போவதாக துருக்கி தெரிவித்து உள்ளது. இது சவுதிக்கு பெரிய அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.\nஇந்த நிலையில் அமெரிக்கா இப்படி ஒரு குடுமிக்குத்தான் காத்திருந்தது என்று கூட கூறலாம். சவுதிக்கு எதிராக செயல்பட கடந்த சில மாதங்களாக தீவிர திட்டத்தில் இருந்து அமெரிக்கா, இதை கையில் எடுத்து உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த கொலையை தொடர்ந்து வெறும் 24 மணி நேரத்தில் இரண்டு முறை சவுதிக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்டுவிட்டார். இதுதான் தற்போது போர் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.\nஜமால் கொலை காரணமாக பின்வரும் சம்பவங்கள் நடக்கலாம்.\n1. சவுதி மீது அமெரிக்கா எதாவது நடவடிக்கை எடுக்கலாம்.\n2. சவுதியில் இப்போதே கிளர்ச்சிக்கான அறிகுறிகள் தெரிகிறது. ஏற்கனவே சல்மான் மீது கோபத்தில் இருக்கும் அடிப்படைவாத அமைப்புகள் அவருக்கு எதிராக தீவிரமாக களமிறங்கலாம்.\n3. துருக்கி சவுதிக்கு எதிராக களமிறங்கினால் மற்ற அரபு நாடுகளும் சவுதிக்கு எதிராக நிலைப்பாடு எடுக்க வாய்ப்புள்ளது.\nமேலும் jamal khashoggi செய்திகள்\nபத்திரிக்கையாளர் கொலையில், சவுதி இளவரசர் மீது சந்தேகம் இல்லை.. ட்ரம்ப் பேட்டி\nகசோக்கி கொலைக்கு காரணம்.. அமேசான் நிறுவனர் ஜெப்பின் போனை ஹேக் செய்த சவுதி.. பரபரப்பு திருப்பம்\nஅமெரிக்காவிற்கான சவுதி தூதர்.. முதல்முறையாக பெண் நியமனம்.. முடி இளவரசர் சல்மான் அசத்தல்\nபத்திரிக்கையாளர் ஜமால் கொலை.. 18 ''ஹிட்மேன்களை'' விசாரிக்கும் சவுதி.. துருக்கிக்கு அதிர்ச்சி\nஜமால் கொலை எதிரொலி.. முக்கிய சவுதி அதிகாரிகளின் விசா ரத்து.. அமெரிக்கா அதிரடி\nபத்திரிகையாளரை துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய சவுதி தூதரக அதிகாரிகள்.. வெளியான திடுக் தகவல்\nஉலகை உலுக்கிய ஜமால் மரணம்.. கொலை செய்ய உதவிய ஒரு ஸ்கைப் கால்.. மாஸ்டர் மைண்ட் பிடிபட்டார்\nஜமாலை கொன்றுள்ளனர்.. ஆனால் உடல் எங்கே என்று தெரியவில்லை.. சவுதி தகவலால் சர்ச்சை\nகாணாமல் போன ஒருவரால் வல்லரசு நாடுகளுக்கிடையே போர் பதற்றம்.. பத்திரிக்கையாளர் ஜமால் கொல்லப்பட்டாரா\nஅமெரிக்கா - சவுதி இடையே போர் அச்சத்தை உருவாக்கும் ஒரு ஆப்பிள் வாட்ச்.. அதிர வைக்கும் பின்னணி\nஈரானுக்கு எதிராக நடவடிக்கை.. தவறும்பட்சத்தில் உலக பொருளாதாரம் ஸ்தம்பிக்கும்.. சவுதி இளவரசர் வார்னிங்\nஇனி எந்த சூழலிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையே கிடையாது.. ஈரான் திட்டவட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njamal khashoggi saudi saudi arabia live சவுதி சவுதி அரேபியா பத்திரிக்கையாளர் பின்லேடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/swathi-kolai-valaku-case-filed-against-director-ramesh-selvan-285655.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-24T02:06:01Z", "digest": "sha1:SZFUYQZBGEEZL2NHQ75H6W3B2CVGHSSC", "length": 21545, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுவாதி கொலை வழக்கு பட இயக்குநர் மீது போலீஸ் வழக்கு பதிவு | Swathi Kolai Valaku: Case filed against director Ramesh Selvan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nபஞ்சமி நிலம்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. வெற்றிக்கொடி நாட்டுவது யார்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: யாருக்கு அரியணை.. இன்று வாக்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: யாருக்கு வெற்றி..இன்று வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுவாதி கொலை வழக்கு பட இயக்குநர் மீது போலீஸ் வழக்கு பதிவு\nசென்னை: சுவாதி கொலை வழக்கு படத்தின் இயக்குனர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் நிறுவன சுவாதி கடந்த ஆண்டு ஜூன் 24ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் இந்த கொலை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவார தேடுதல் வேட்டைக்குப் பின்னர் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை கைது செய்தனர்.\nபுழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மின்சார வயரை கடித்து மரணமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கு முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.\nசுவாதி கொலை செய்யப்பட்ட உண்மை சம்பவம் தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது. ஜெய சுபாஸ்ரீ என்ற சினிமா நிறுவனம் தயாரிப்பில் சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில் இயக்குநர் ரமேஷ் செல்வன் இயக்கியுள்ளார்.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் கடந்த 31ம் தேதி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் எங்களிடம் எந்த முன் அனுமதியும் இல்லாமல் இப்படம் எடுத்துள்ளனர். எனவே படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.\nமகள் இறந்து ஓராண்டு நிறைவு\nஎன் மகள் இறந்து ஓராண்டு ஆன நிலையில் நாங்கள் அவளைப் பற்றிய நினைவுகளை மறக்க முடியாமல் இருக்கிறோம். இந்நிலையில் சுவாதி கொலை வழக்கு என்று என் மகள் பெயரில் வெளியாக உள்ள சினிமா டிரெயிலரைப் பார்த்து எனது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.\nஅந்த படத்தில் எனது மகளின் வாழ்க்கையை வேண்டுமென்றே தவறாக சித்தரித்து நிறைய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக அறிகிறேன். இது எங்களுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தும். மேலும் என மகள் கொலை வழக்கு கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட வழக்கு. இதனால் அது தொடர்பான படத்தை எடுத்து வெளியிடுவது சட்ட விரோதமானதாகும். ஆகவே இப்படத்தை வெளியிடுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கும்படி கோரியிருந்தார்.\nசென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அப்படத்தின் இயக்குநர் ரமேஷ் செல்வன், சுவாதியை படத்தில் தவறாக சித்தரிக்கவில்லை. படத்தை சுவாதியின் பெற்றோரிடம் திரையிட்டு காட்ட தயாராக இருக்கிறோம். அதுபோல் இந்த படத்தின் மூலம் வரும் லாபத்தை சுவாதி குடும்பத்தாருக்கும் ராம்குமார் குடும்பத்தாருக்கும் தர தயாராக இருக்கிறோம் என்றார்.\nவழக்குப் பதிவு செய்ய புகார்\nஇதனிடையே சுவாதியின் தந்தை அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி அலுவலகத்தில் இருந்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறை ஆணையர் அலுவலகத்தின் உத்தரவின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இந்த புகார் மனு ஒப்படைக்கப்பட்டது.\nஇந்த புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் சுவாதியின் பெற்றோரிடம் திரைப்படம் எடுப்பது குறித்து இயக்குனர் தரப்பில் அனுமதி கேட்கவில்லை என்பது தெரிய வந்தது.\nசென்சார் போர்டிடம் அனுமதி பெறாமல் சர்ச்சைக்குரிய படத்தின் டிரைலர் காட்சிகள் வெளியானதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதையடுத்து இப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான ரமேஷ் செல்வன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஎந்த விதமான முன் அனுமதியும் இன்றி சுவாதி கொலை வழக்கு படமாக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டிரெயிலரும் சட்ட விரோதமாக வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அவர் மீது வழக்கு பதிந்துள்ளோம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசுவாதி போல வெட்டுப்பட்ட தேன்மொழி - சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பயங்கரம்\nநோய், கடன் பிரச்சினை தீர சுவாதி நட்சத்திர நாளில் சிறப்பு ஹோமம்\nகோவிலுக்கு போலாம் வாம்மா.. இப்படி கூப்பிட்ட அப்பா என்ன செய்தார் தெரியுமா.. அதிர வைக்கும் சுவாதி கொலை\nகோகுல்ராஜ் யார் என்றே தெரியாது.. காதலி ஸ்வாதி அந்தர் பல்டி.. தப்புகிறாரா யுவராஜ்\nதமிழகத்தை உலுக்கிய கோரக் கொலைகள்.. ஈரக் குலையை நடுங்க செய்த ராமஜெயம் டூ சிவமூர்த்தி\nவினோதினி, வித்யா, சோனியா, இந்துஜா... ஒருதலைக்காதலில் கருகிய பெண்கள்\nசுவாதி கொலைக்கு ரூ. 3 கோடி இழப்பீடு கேட்கும் பெற்றோர்- ஹைகோர்ட்டில் வழக்கு\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா... ராம்குமார் மறைவு தினம்... நினைவு கூர்ந்த நெட்டிசன்ஸ்கள்\nரயில் நிலையத்தில் வெட்டப்பட்ட சுவாதியும்... புழல் சிறையில் வயரை கடித்த ராம்குமாரும்\nஇன்று சுவாதி கொலையான நாள்.. இன்னும் பாதுகாப்பு இல்லையே.. பெண்கள் குமுறல்\nசுவாதி கொலை... இன்றோடு ஓராண்டு நிறைவு- இன்னும் வராத சிசிடிவி கேமரா\nசுவாதி கொலை வழக்கு படம்: இயக்குநருக்கு முன் ஜாமீன் வழங்கியது ஹைகோர்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nswathi ramkumar police case சுவாதி ராம்குமார் போலீஸ் வழக்குப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/editorial/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-10-24T02:45:12Z", "digest": "sha1:G47GP3NXJZMWLMQ27I4BEB7WI37A5D4L", "length": 9779, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "Editorial: Latest Editorial News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமகாராஷ்டிராவை போல தமிழகத்தில் விவசாயிகள் எழுச்சி ஏற்படாதது ஏன்.. தடுப்பது யார்\nமதவாத சக்திகள் எவருமே நெருங்க முடியாத பெருநெருப்பு \"தந்தை பெரியார்\" - தலையங்கம்\nமீண்டும் விஸ்வரூபமெடுக்கிறது அயோத்தி விவகாரம்- தலையங்கம்\nகேரளா வன்முறைக்கு அஞ்சி ஆழியாறு அணை நீர் உரிமையை காவு கொடுத்த தமிழக அரசு- தலையங்கம்\nகமல்ஹாசன் தனிக்கட்சி... சிவாஜியின் கலை உலக வாரிசு அரசியலில் \"எம்.ஜி.ஆர்\" ஆவாரா\nதலையங்கம்: ரூ60 கோடி லஞ்சம்... இந்திய தேர்தல் ஆணையத்தையே விலைபேசிய சசிகலா குரூப்\nதண்ணீர் தேசமான தமிழகம்... மழை, வெள்ள நிவாரணத்திலும் கூட ஜெயலலிதா புராணம் பாடும் அமைச்சர்கள்\nதலையங்கம்: இடஒதுக்கீட்டில் கைவைத்துப் பார்க்க துடியாய் துடிக்கும் 'இந்துத்துவா'\nஆர்.கே.நகர்.. இப்படியும் ஒரு இடைத் தேர்தல்\n'மனிதாபிமானத்துக்கான' 'நோபல்' பரிசை சுஷ்மா சுவராஜுக்குத் தான் தர வேண்டும்\n20 தமிழரை திட்டமிட்டு படுகொலை செய்து எரித்த ஆந்திராவின் காட்டுமிராண்டிதனம்-தேவை சி.பி.ஐ. விசாரணை\nதலையங்கம்: 'போராளிகளின்' தேசம் கியூபாவிடம் சரணடைந்த 'ஏகாதிபத்திய' அமெரிக்கா\nதலையங்கம்: துயரம் தொடராதிருக்க இந்தியா- பாக் இணைந்து தீவிரவாதத்தை வேரறுக்கட்டும்\nதலையங்கம்: நெருப்பின் காயத்தை நெருஞ்சி முள் நீக்காது\nதலையங்கம்: \"திரையில் அணைகட்டிய இரண்டாம்பென்னிகுக்' மிஸ்டர் ரஜினிகாந்த்...\nதலையங்கம்: சிவப்பு கம்பளம் ராஜபக்சேவுக்கு.. சிறுத்தை காடு தமிழ் நிருபர்களுக்கு\nதலையங்கம்: இருளில் கிடக்கும் மறுமலர்ச்சியை வைகோ வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டிய தருணம் இது...\nதலையங்கம்: சர்ச்சை பேச்சுகள்.. நாடும் தாங்காது...நாட்டு மக்களும் தாங்கமாட்டார்கள்\nதலையங்கம்: வி.ஆர். கிருஷ்ணய்யர்... அந்தோ... அணைந்ததே மனித உரிமை பேரொளி\nதலையங்கம்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுவாமியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/adyar/gs-hospital/024ztHOp/", "date_download": "2019-10-24T02:48:16Z", "digest": "sha1:GTIH224ASDQ664X5T63IAPALOWIF4VUD", "length": 7430, "nlines": 161, "source_domain": "www.asklaila.com", "title": "ஜி.எஸ். ஹாஸ்பிடல் in அத்யர், சென்னயி | 3 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n5.0 2 மதிப்பீடு , 0 கருத்து\n466, 3ஆர்.டி. அவென்யூ, இந்தீரா நகர், அத்யர், சென்னயி - 600020, Tamil Nadu\nஅபசீட் ரோட்ஸ் & கோன்ஸ் ஆப்டிகல்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாயேபிடிஸ், இ.என்.டி., ஓப்ஸ்டெடிரிக்ஸ் மற்றும் மகப்பேறு மருத்துவர்\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்:\nமெத்ஜோங் ஹிந்துஸ்தான் லேப்ஸ் எண்ட் சென்ஸ்\nபார்க்க வந்த மக்கள் ஜி.எஸ். ஹாஸ்பிடல்மேலும் பார்க்க\nமருத்துவமனையில் ஜி.எஸ். ஹாஸ்பிடல் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nநோவா மெடிகல் செண்டர் பிரைவெட் லிமிடெட்\nஃபோர்டிஸ் செண்டர் ஃபார் ஹார்ட் ஃபெல்யர் ...\nஇஷ்வர்யா வூமென்ஸ் ஹாஸ்பிடல் எண்ட் ஃபர்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/oct/04/2331-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-3248041.html", "date_download": "2019-10-24T01:56:33Z", "digest": "sha1:UI7FLA6BIQ7DNKQDAOIIVSARN7DNQV7U", "length": 12138, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "2,331 உதவிப் பேராசிரியா் பணியிடங்கள்:திருத்தப்பட்ட அறிவிக்கையை வெளியிட்டது டிஆா்பி- Dinamani\nதொழில் மலர் - 2019\n23 அக்டோபர் 2019 புதன்கிழமை 04:45:25 PM\n2,331 உதவிப் பேராசிரியா் பணியிடங்கள்: திருத்தப்பட்ட அறிவிக்கையை வெளியிட்டது டிஆா்பி\nBy DIN | Published on : 04th October 2019 11:07 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான திருத்தப்பட்ட அறிவிக்கையை ஆசிரியா் தோ்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான உதவிப் பேராசிரியா் பணி��ிடங்களும், 20 கிரேடு-1 கல்லூரி முதல்வா் பணியிடங்கள், 30 கிரேடு-2 கல்லூரி முதல்வா் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக இருந்து வருகின்றன. இந்த காலிப் பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என தமிழக அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது.\nஅதனடிப்படையில், தமிழ், ஆங்கிலம், கணிதம், பிபிஎம், உயிரி வேதியியல், பல்லுயிா் பெருக்கம், உயிரி தொழில்நுட்பம், தாவரவியல், வேதியியல், வணிகவியல், கணினி அறிவியல் என பல்வேறு துறைகளின் கீழ் உள்ள 2,331 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை ஆசிரியா் தோ்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளியிட்டது. முதுநிலைப் பட்டப் படிப்புடன், நெட், செட் தோ்வில் தோ்ச்சி அல்லது பி.எச்டி முடித்த 57 வயதுக்கு உள்பட்டவா்கள் உதவிப் பேராசிரியா் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள் ஆவா். இதைத் தொடா்ந்து கடந்த செப்.4-ஆம் தேதி முதல் செப். 24-ஆம் தேதி வரை ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆன்லைன் விண்ணப்பம் பதிவு செய்யும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியா் தோ்வு வாரியம் கடந்த செப்.3-ஆம் தேதி தெரிவித்திருந்தது. இந்தநிலையில் தற்போது உதவிப் பேராசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான திருத்தப்பட்ட அறிவிக்கையை ஆசிரியா் தோ்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.\nவிண்ணப்பிக்க அக்.30 கடைசி: இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு பணித்தெரிவு சாா்ந்து ஆசிரியா் தோ்வு வாரியம் கடந்த ஆக.28-ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. இதைத் தொடா்ந்து இதன் திருத்தப்பட்ட அறிவிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இணையவழி உள்ள விண்ணப்பத்தை விண்ணப்பதாரா்கள் வெள்ளிக்கிழமை முதல் பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது. முதல் முறையாக விண்ணப்பத்தின்போதே சான்றிதழ்கள் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டு, விண்ணப்பதாரா்கள் தங்கள் விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைய வழியாக முழுமையாகப் படித்து உரிய விதிமுறைகளை தெரிந்து கொண்டு தேவை��ான அனைத்து சான்றிதழ்களையும் பெற்ற பின்னா் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனா் என அதில் கூறப்பட்டுள்ளது. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அக்டோபா் 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nதமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்துக்கு\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/german/lessons-ta-ko", "date_download": "2019-10-24T02:22:15Z", "digest": "sha1:IQLU37AHZGZ3M4GEH6H2ON4K4JFN6XH3", "length": 14037, "nlines": 182, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Lektionen: Tamil - Koreanisch. Learn Tamil - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nஅளவுகள், அளவைகள் - 단위 측정\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nஇயக்கம், திசைகள் - 이동, 방향\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். 천천히 움직이고, 안전운전합시다\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. 폼나면서 따뜻하게 옷입는 법의 모든 것\nஉணர்வுகள், புலன்கள் - 감정과 감각\nஅன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. 사랑과 증오, 그리고 후각과 촉각의 모든 것\nஉணவு, உணவகங்கள், சமையலறை 2 - 음식, 식당, 주방 2\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. 맛있는 수업 2\nஉணவு, உணவகங்கள்,சமையலறை 1 - 음식, 식당, 주방 1\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. 맛있는 수업. 제일 좋아하는 군것질거리부터 음식에 대한 모든 것\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ��ரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி. 하나, 둘, 셋… 수백만, 수십억\nகட்டிடங்கள், அமைப்புகள் - 건물, 기관\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். 교회, 극장, 기차역, 상점들\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். 청소, 수리, 리모델링을 위해 알아야 하는 것들\nபள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. 학교, 대학에 대한 모든 것\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். 교육 과정에 대한 중요한 교훈 2\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். 외국에서 자동차를 렌트하고 싶으세요 அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். 외국에서 자동차를 렌트하고 싶으세요\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். 엄마, 아빠, 친척들. 돈보다 중요한 가족\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - 건강, 의학, 위생\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. 의사에게 아픈것에 관해 말하는법\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - 물질, 재료, 물체, 도구\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். 우리 주변의 자연의 경이에 대해 알아 보기. 식물의 모든 것: 나무, 꽃, 숲\nசிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. 빨간색, 흰색, 파란색…… 색상 정복기\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். 시간은 멈추지 않는다\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். 시간낭비하지 마세요\nபணம், ஷாப்பிங் - 돈, 쇼핑\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். 이 수업 놓지지 마세요. 돈 세는 법을 배워요.\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - 대명사, 접속사, 전치사\nபல்வேறு பெயரடைகள் - 다양한 형용사\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - 다양한 동사1\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - 다양한 동사2\nபல்வேறு வினையடைகள் 1 - 다양한 부사1\nபல்வேறு வினையடைகள் 2 - 다양한 부사2\nபுவியியல்: நாடுகள், நகரங்கள் ... - 지리\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். 국가, 도시… 살고 있는곳에 대해 배워볼까요\nபொழுதுபோக்கு, கலை, இசை - 오락, 예술, 음악\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். 예술없는 인생이란 앙코없는 찐빵\nமக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ... - 사람들\nமதம், அரசியல், இராணு���ம், அறிவியல் - 종교, 정치, 군사, 과학\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய். 가장 중요한 수업을 놓치지 마세요. `` 전쟁이 아닌 사랑을 하세요\nமனித உடல் பாகங்கள் - 인체\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். 인체는 영혼의 그릇. 다리, 팔, 귀에 대해 알아보기\nமனித பண்புகள் 1 - 사람의 특징1\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. 내 주변 사람들 묘사해보기\nமனித பண்புகள் 2 - 사람의 특징 2\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - 도시, 거리, 교통\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். 대도시에서 길 잃지 않기. 오페라 하우스에 가는법 물어보기.\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. 나쁜 날씨란 없어요. 모든 날씨가 좋아요.\nவாழ்க்கை, வயது - 인생과 나이\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். 인생은 짧다. 출생에서 사망까지 인생의 단계별 학습\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - 인사, 요청, 환영, 작별\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். 사람들과 어울리는 법\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. 고양이와 개, 새와 물고기, 동물에 관한 모든 것\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - 스포츠, 게임, 취미\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. 자, 한번 놀아봅시다. 축구와 체스와 성냥 수집에 대한 모든 것\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - 집, 가구, 집안의 물건들\nவேலை, வியாபாரம், அலுவலகம் - 일, 비즈니스, 사무실\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். 과로는 그만\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-24T02:27:42Z", "digest": "sha1:IBOAWTZ6WI7TYKLQQDDJR5WFWESKFMA4", "length": 8256, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "பூமணி பாராட்டுக்கூட்டம்", "raw_content": "\nTag Archive: பூமணி பாராட்டுக்கூட்டம்\nஇவ்வாண்டின் சாகித்ய அக்காதமி விருது பெற்ற பூமணி அவர்களுக்கு விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்களின் சார்பில் ஒரு பாராட்டுக்கூட்டம் சென்னையில் ஏற்பாடாகியிருக்கிறது. இது இவ்வருடம் நாங்கள் நடத்தும் ம���தல் கூட்டம். நாள் 11- 1-2015 ஞாயிறு இடம் சர் பி டி தியாகராஜர் அரங்கம் ஜி என் செட்டி சாலை, தி நகர், சென்னை நேரம் மாலை ஐந்துமணி செந்தில்குமார் தேவன், சிறில் அலெக்ஸ், ஜா ராஜகோபாலன், தனசேகர், ஜெயமோகன் கவிதா சொர்ணவல்லி , யுவன் சந்திரசேகர், …\nTags: பூமணி, பூமணி பாராட்டுக்கூட்டம், விஷ்ணுபுரம் வாசகர் வட்ட ம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 44\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-24T02:48:45Z", "digest": "sha1:RKIACTRKYHTRCQYBORWXWIGXTROHQ4QZ", "length": 6062, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: தர்மேந்திர பிரதான் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானுடன் பி.வி.சிந்து சந்திப்பு\nடெல்லியில் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வாழ்த்து பெற்றார்.\nசெப்டம்பர் 04, 2019 18:25\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nபிரசவத்தின்போது நேர்ந்த அவலம்... சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இளம் நடிகை மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nடிக்கெட் எடுக்க காத்திருக்க வேண்டாம்- மெட்ரோ ரெயில் பயணத்துக்கு புதிய வழி\nவங்காளதேசம் டி20 தொடர்: ரிஷப் பந்துக்கு இடம் கிடைக்குமா\nமீண்டும் சர்வதேச கிரிக்கெட் என்ற பேச்சுக்கே இடமில்லை: ஹசிம் அம்லா திட்டவட்டம்\nஇந்திய கிரிக்கெட்டின் முக்கியமான நபர் விராட் கோலி: அவருக்கு எனது முழு ஆதரவும் உண்டு- கங்குலி\nதீபாவளியை முன்னிட்டு 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்து சேவை\nடெல்லி, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கு பாஜக தயாராகிறது\nசாம்பியன்கள் விரைவில் ஓய்வு பெறமாட்டார்கள்: டோனி எதிர்காலம் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து\nஅமித்ஷா ஆட்டநாயகன்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிறந்த நாள் வாழ்த்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/christianity/2019/10/09094337/1265195/jesus-christ.vpf", "date_download": "2019-10-24T03:11:03Z", "digest": "sha1:IUJFPMXFEFKQ2USKYYMBCY2KPMG63MZK", "length": 9366, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: jesus christ", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: அக்டோபர் 09, 2019 09:43\nஎன் வாழ்வில் எந்தவிதமான சிக்கல்களும், சறுக்கல்களும் வந்து விடக்கூடாது என்று எண்ணுகிறவன், இதுவரை வாழ்வதற்கே ஆரம்பிக்கவில்லை என்று தா���் அர்த்தம்.\nசவால்கள்தான் உங்களை உங்களுக்கும், உலகிற்கும் அடையாளம் காட்டும். என் வாழ்வில் எந்தவிதமான சிக்கல்களும், சறுக்கல்களும் வந்து விடக்கூடாது என்று எண்ணுகிறவன், இதுவரை வாழ்வதற்கே ஆரம்பிக்கவில்லை என்று தான் அர்த்தம். ஒரு குழந்தை இந்த பூமியில் பிறக்கிறது என்றால் அது சவால்களை எதிர்கொள்வதற்கே என்பதை உணர்ந்திடுவோம்.\nஒரு கப்பல் கடலுக்குள் செல்லுமபோது எவ்வளவு இன்னல்கள் காத்திருக்கிறது. புயல் தோன்றலாம், திமிலங்கள், சுற மீன்கள் கப்பலை கவிழ்த்து போடலாம், காற்று திசைமாறி இழுத்து செல்லலாம். திடீரென பெரும் ஆபத்துகள் நேரிடலாம். பயணத்தின் போது பாறையில் மோதி கப்பல் உடைந்து போகலாம். வெறுமனே பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைப்பதற்காக கப்பல் கட்டப்பட வில்லை. மாறாக எல்லாவற்றையும் எதிர்கொண்டு பயணம் செய்வதற்குதான் கட்டப்படுகிறது. இதைப்போன்று தடைகள் சவால்கள் தான் ஒரு மனிதனை இன்னொரு உயரியவனாக மாற்றுகிறது. சாதாரமாண விஷயங்கள் நம்மை உயரியவனாக உருமாற்றுகிறது. தடைகளை, ஆபத்துகளை கண்டு ஒருபோதும் மனம் கலங்க வேண்டாம். மாறாக அனைத்தையும் மகிழ்வோடு எதிர்கொள்ளுங்கள். எதிர்ப்பு இல்லாத வாழ்க்கைக்கு ஒருபோதும் ஆசைப்படாதீர்கள். தன்னை எதிர்த்து பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூர் அறிஞர்கள் ஆகியோரை இயேசு அன்பு செய்தார். அதைப்போன்று இறையருளின் காலமாகிய தவக்காலத்திற்குள் நுழைந்திருக்கின்ற நாம் ஒவ்வொருவரும் நம்மை எதிர்க்கின்ற மனிதர்களை அன்பு செய்வோம். மானுட வாழ்வில் சவால்கள் மிக அதிகமாகஉண்டு. இதனை கண்டு அஞ்சிவிட்டால் தொடர் வளர்ச்சிக்கு வாய்ப்பு இல்லாமல்போய்விடும். நம்முடைய தினசரி கால அட்டவணையில் பிரச்சனைகளை கையாளுவதற்கான வழிமுறைகளை யும் சிந்தித்து பாருங்கள். நாம் முடங்கி போவதற்காக இறைவன் நமக்கு பிரச்சினைகளை கொடுக்கவில்லை. மாறாக இன்னும் சக்தி உடையவர்களாக, எழுச்சி மிக்கவர்களாக வாழ்வதற்கே கொடுத்திருக்கிறார் என்பதை உணர்ந்திடுவோம்.\nசவால்களையும் அன்பு செய்ய பழகுவோம். சாவல்களை எதிர்கொள்வோம். ஒவ்வொன்றும் ஒருவிதமான அனுபவங்களையும், வாழ்க்கை பாடத்தையும் நமக்கு உருவாக்கி கொடுக்கிறது. நான் யார் என்பதையும், நான் இன்னும் எவ்வளவு விவேகமாக வேகமாக செயல்பட வேண்டும் என்பதற்கான தன்னம்பிக்கை பாத��யினையும் கற்று தருகிறது என்பதை புரிந்து வாழ்வின் பாதையில் பயணிப்போம்.\nபைபிள் கூறும் வரலாறு: மத்தேயு\nபைபிள் கூறும் வரலாறு: மத்தேயு\nபுனித பெரிய நாயகி அன்னை ஆலயத்திற்கு கிறிஸ்தவர்கள் நடைபயணம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/worship/2019/10/10095231/1265342/dasara-palayamkottai-12-amman-process.vpf", "date_download": "2019-10-24T03:21:49Z", "digest": "sha1:CBJSXICNFSVAMTK5Y5NDL6IT2PMSZJVI", "length": 11433, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: dasara palayamkottai 12 amman process", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாளையங்கோட்டையில் 12 அம்மன் கோவில் சப்பரங்கள் அணிவகுப்பு\nபதிவு: அக்டோபர் 10, 2019 09:52\nதசரா திருவிழாவையொட்டி பாளையங்கோட்டையில் 12 அம்மன் கோவில் சப்பரங்கள் அணிவகுத்து நின்றன. நள்ளிரவில் சூரசம்ஹாரம் நடந்தது.\nஅம்மன் சப்பரங்கள் அணிவகுத்து நின்றதையும், பக்தர்கள் திரண்டு இருப்பதையும் படத்தில் காணலாம்.\nநெல்லை மாநகரில் தசரா விழாவுக்கு பிரசித்தி பெற்ற பாளையங்கோட்டையில் தசரா விழா கோலாகலமாக நடந்தது. பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன், தூத்துவாரி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், யாதவ உச்சிமாகாளி, விசுவகர்ம உச்சிமாகாளி, வடக்கு உச்சிமாகாளி, முப்புடாதி அம்மன், கிழக்கு உச்சிமாகாளி அம்மன், புதுப்பேட்டை தெரு உலகம்மன், புது உலகம்மன், பேராச்சி அம்மன் ஆகிய 12 கோவில்களிலும் தசரா திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு அம்மன்களுக்கு சிறப்பு பூஜை நடந் தது. இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடந்தது.\nநேற்று காலை 9 மணிக்கு அனைத்து சப்பரங்களும் பாளையங்கோட்டை ராமசுவாமி கோவில் திடலில் அணிவகுத்து நின்றன. அப்போது அங்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 3 மணிக்கு ராஜகோபால சுவாமி கோவில் முன்பு சப்பரங்கள் அணிவகுத்து நின்றது. இரவு 8 மணிக்கு பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் அணிவகுத்து நின்றன. அப்போது ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர்.\nஇதைத்தொடர்ந்து அனைத்து சப்பரங்களும் நள்ளிரவு 1 மணிக்கு பாளையங்கோட்டை போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள மாரியம்மன் கோவில் மைதானத்தில் அணிவகுத்து நின்றன. அப்போது ஆயிரத்தம்மன் தனத��� சூலாயுதத்தால் மகி‌ஷாசூரனை சூரசம்ஹாரம் செய்யும் வைபவமும், மகி‌ஷாசூரன் சிம்ம வாகனமாக அம்மனை வந்தடையும் வைபவமும் நடந்தது. இதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க 12 அம்மன்களுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.\nபின்னர் மாரியம்மன் கோவிலில் இருந்து பூரண கும்ப மரியாதையுடன் அம்மன்களை அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாரியம்மனுக்கு படைப்பு தீபாராதனையும், பலியிடுதலும் நடைபெற்றது. அப்போது கோவில் வளாகத்தில் நின்ற ஆயிரத்தம்மன், பேராச்சியம்மன், முப்புடாதி அம்மன், யாதவர் உச்சிமாகாளி அம்மன் சப்பரங்களுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.\nஇன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு மாரியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் புறப்பட்டு, தாமிரபரணி ஆற்றில் முளைப்பாரி கரைக்கப்படுகிறது. அனைத்து அம்மன்களுக்கும் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடக்கிறது.\nநெல்லை சந்திப்பில் உள்ள கண்ணம்மன், புது அம்மன் கோவில், சிந்துபூந்துறை விசுவநாதசெல்வி அம்மன் கோவில், மேகலிங்கபுரம் செல்வி அம்மன் கோவில் ஆகிய கோவில்களில் நேற்று தசரா திருவிழா நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு சிறப்பு ஹோமமும், மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை, சப்பர பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.\nசிவன் கோவில்களில் ஐப்பசி திருவிழா தேரோட்டம்\nபொருள் வழங்கும் சுந்தரமூர்த்தி லிங்கம்\nமேளம் அடித்தால் நடை திறக்கும் தேவிரம்மா கோவிலில் தீபாவளியன்று தீப உற்சவம்\nமண்ணாரசாலை நாகராஜா கோவிலில் ஆயில்ய திருவிழா\nஅகரம் கோவில் திருவிழா: பூஞ்சோலையில் எழுந்தருளிய முத்தாலம்மன்\nஅகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா: ஆயிரம் பொன் சப்பரத்தில் அம்மன் உலா\nபட்டிவீரன்பட்டி பகுதியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா\nதேனூர் சுந்தரவள்ளி அம்மன் கோவிலில் புரட்டாசி திருவிழா\nபூதநாயகி அம்மன் கோவிலில் பொன்னூஞ்சல் நிகழ்ச்சி\nகுற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/12/blog-post_4.html", "date_download": "2019-10-24T03:23:48Z", "digest": "sha1:JG762N3EHPI5A3MOCHIK4BN34ZF7YRRV", "length": 14001, "nlines": 54, "source_domain": "www.namathumalayagam.com", "title": "கடனின்றி வாழ பழக்க வேண்டும் - எஸ். வடிவழகி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » கடனின்றி வாழ பழக்க வேண்டும் - எஸ். வடிவழகி\nகடனின்றி வாழ பழக்க வேண்டும் - எஸ். வடிவழகி\nதீபாவளி முற்பணம் கிடைத்தால் தான் தீபாவளி என்ற பாரம்பரியத்தை மக்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள். ஆனால், இம் முறை தீபாவளி முற்பணம் என்பது கடைசிவரை முழுமையாக தீர்க்கப்படாத விடயமாக இருந்தது. கடனில் வாழ்வது எமது மக்களின் இரத்தத்தில் ஊறிப்போன விடயமாகியிருக்கிறது. மக்களை தொடர்ந்து கடன்காரர்களாக வைத்திருப்பதற்கே எல்லோரும் முயற்சிக்கிறார்கள்.\nதீபாவளி கொண்டாட கடன், மரணசடங்குகளுக்கு கடன், பூப்புனித விழாக் கடன், திருமணக் கடன் என இப்போது வீடுகளுக்கு பொருட்கள் வாங்கக் கடன் என்று எல்லாவற்றிலுமே கடன் கலாசாரத்தையே காண்கிறோம். குடும்ப வரவு–செலவை திட்டமிடும் அறிவு போதாமை, சிக்கனமாக வாழ்வதன் அவசியம் குறித்த அறிவின்மை, தேவை எது, ஆசை எது என்பதை பகுத்தறிந்துகொள்ள முடியாத தன்மை என்பன மக்கள் கடன்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.\nகடன் இல்லாமல் வாழ முடியாது என மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கடனில்லாமல் வாழமுடியும் என்று நம்பிக்கையை ஏற்படுத்தும் பிரசாரத்தையோ , செயற்பாட்டையோ மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான எந்த முயற்சியும் எவராலும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.\nநமது மக்களிடம் இருக்கும் கடன் கலாசாரம் என்னும் பலவீனத்தை நன்கு அறிந்து கொண்டிருக்கும் கம்பனிக்காரர்கள் தொலைக்காட்சிப்பெட்டி முதல், ஹோம் தியேட்டர் வரை தேவையற்ற பொருட்களை வீட்டுவாசல்களுக்கே வாகனங்களில் கொண்டு வந்து கடன் அடிப்படையில் மக்கள் தலையில் கட்டும் வியாபாரத்தை கச்சிதமாக செய்துவருகின்றனர். வெறும் ஆசையில் அநாவசிய ஆடம்பர பொருட்களை வாங்கி தவணைப்பணம் கட்ட முடியாமல் பணத்தையும் பொருளையும் பலர் இழந்து வருகிறார்கள். பலர் தவணைப்பணம் கேட்டு வரும் வியாபாரிகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஓடி ஒளிகிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தங்களின் தன்மானத்திற்கே கேடு வருவதை மக்கள் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருப்பது கவலை தருகிறது.\nஇதைவிட பல்வேறு பெயர்களை வைத்துக்கொண்டு “கஷ்டப்படாமலேயே “ சம்பாதிக்க முடியும். முதலில் எழுபதாயிரம், எண்பதாயிரம் முதலீடு செய்யுங்கள். இந்த வியாபாரத்தில் உங்கள் நண்பர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். சிரமமின்றி இலட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என பிரசாரம் செய்யும் மோசடிக் கும்பல்கள் மலையகத்தில் அதிகரித்து விட்டன. இவற்றில் தங்கள் பணத்தை போட்டு ஏமாந்த பலர் தலையில் கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nபற்றாக்குறைக்கு முச்சக்கரவண்டி லீசிங் வியாபாரமும் தோட்ட மக்களை குறிவைத்து மும்முரமாக நடைபெற்று வருகிறது. மக்களில் பெரும்பான்மையானோர் கடன் கலாசாரத்தில் மூழ்கி மாதாந்தம் உழைத்த தமது சம்பளத்தைக் கையில் வாங்குமுன்னரே இவ்வாறான கம்பனிகளுக்கும் மற்றைய கடன்காரர்களுக்கும் கடனை செலுத்திவிட்டுத்தான் மிகுதி சம்பளத்தையே வாங்குகிறார்கள். நமது உழைப்பை கையில் வாங்கமுன்னர் கடன் கட்டுவது நமது உழைப்பை கேவலப்படுத்தும் விடயம் என்பது மக்களுக்கு புரியவில்லை. கடன் கலாசாரத்தில் இருந்து மக்களை மீட்க எவரும் முயற்சி செய்வதாக தெரியவில்லை.\nகடன் என்பது நமது கௌரவமான உழைப்பை, சில வேளைகளில் வாழ்க்கையையே அடகு வைத்து அல்லது ஈடு வைத்து பெறப்படும் பணம் என்பதை மக்கள் மனதில் ஆழமாக பதியப்பண்ண வேண்டும். இந்த கருத்து கடந்த வருடத்தில் பல வழிகளில் மக்கள் மத்தியில் சொல்லப்பட்டது. இதன் பலனாக இந்த கருத்தை ஏற்றுக்கொண்ட சிலர், தீபாவளி முற்பணம் வாங்குவதற்கு பதிலாக வருட ஆரம்பத்திலேயே தோட்ட அதிகாரிகளிடம் தமது தீபாவளி செலவுக்காக மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை அறவிட்டு சேமித்து வைத்து தீபாவளிக் காலத்தில் தாம் சேகரித்தை பணத்தை பெற்றுக்கொண்டு தீபாவளி முற்பணம் என்ற கடனில்லாமல் தீபாவளியை கொண்டாடியிருக்கிறார்கள்.\nஇவ்வாறு கடன் வாங்கி தீபாவளி கொண்டாடும் இந்த பாரம்பரிய வழக்கத்தை சிலர் இம்முறை தகர்த்திருக்கிறார்கள். இது ஒரு புதிய முயற்சி. கடன் வாங்காமல் தீபாவளி கொண்டாடும் வழக்கத்தை சிலரால் நடைமுறைப்படுத்த முடியுமானால் மற்றவர்களால் ஏன் முடியாது தீபாவளி முற்பணம் என்ற கடனிலிருந்து மட்டுமல்ல, பொதுவாக எதற்காகவும் கடன் வாங்கும் கடன் கலாசாரத்தில் நமது மக்கள் விடுதலை பெறவேண்டும். ஒரு பண்டிகையைக் கடன் வாங்கிக் கொண்டாடும் அளவுக்கு நாம் நமது கௌரவத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது என்ற கருத்தை மக்கள் மத்தியில் கொண்டுவர மலையக புத்திஜீவிகளும், ஆசிரியர் சமூகமும், சமய அமைப்புக்களும் முன்வர வேண்டும்.\nகடன்வாங்கி தீபாவளி கொண்டாடும் சாபக்கேடான வழக்கத்திற்கும் சாவுமணி அடிக்கவேண்டும். பொருள் வாங்கவும் திருமணங்களுக்காகவும் கடன் வாங்கும் வழக்கத்தில் இருந்து மக்களை மீட்கவேண்டும். கடனின்றி வாழும் புதிய சகாப்தத்தை தொடங்க மக்களை ஊக்குவிக்கவேண்டும். சிக்கனமும் , திட்டமிடுதலும் இருந்தால் மட்டுமே இதனைச் சாதிக்க முடியும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையை ஆளும் விஜேவர்தன பரம்பரை - என்.சரவணன்\nபண்டாரநாயக்க கொலைவழக்கில் 6வது சந்தேகநபராக குற்றம் சாட்டப்பட்டவர் விமலா விஜேவர்தன ((1908–1994). இலங்கையின் முதலாவது பெண் அமைச்சர் என்கிற ...\nநீராவியடியில் புற்றுநோயால் இறந்துவிட்ட குருகந்த விகாரையின் விகாராதிபதி மேதாலங்காரகித்தி தேரரின் உடல் நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்...\nபுத்த ரக்கித்த தேரர்: பண்டாரநாயக்க கொலையின் சூத்திரதாரி (II) - என்.சரவணன்\nசென்ற வாரம் பண்டாரநாயக்க கொலையின் மர்ம முடிச்சுகள் பற்றிய 5 கட்டுரைகளில் முதலாவது பகுதி சென்றவாரம் அக்கொலை நிகழ்ந்தவிதம் குறித்து வெள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-10-24T02:46:06Z", "digest": "sha1:E3NC7YGHEPYIQLPMV3YY6QMQ5KGJ4QJW", "length": 5674, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குறைபார்வை | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கடற்படையின் பல இரகசிய முகாம்கள்- முக்கிய அதிகாரிகளிற்கு தொடர்பு -திருகோணமலை இரகசிய முகாமிற்கு கோத்தபாய பல தடவை சென்றார்- சர்வதேச அமைப்பு அதிர்ச்சி அறிக்கை\nஇரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து ; ஒருவர் பலி, 60 க்கும் மேற்பட்டோர் காயம்\nகுளவிக் கொட்டுக்கு இலக்காகியதில் பாடசாலை மாணவிகள் காயம்\nஎதிர்காலத்தில் அனைத்தையும் பணம் கொடுத்தே பெற்றுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் ; திஸ்ஸ விதாரண\nஅடையாளத்��ை உறுதிப்படுத்த தவறிய இந்திய பிரஜைகள் மூவர் உள்ளிட்ட ஐவர் கைது\nஇரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து ; ஒருவர் பலி, 60 க்கும் மேற்பட்டோர் காயம்\nடெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரிப்பு\nபகிரங்க விவாதத்திற்கு வருமாறு கோத்தாவுக்கு சஜித் சவால்\nபரீட்சை எழுத தன் தோற்றத்தை ஒத்த 8 பதி­லாட்­களை வாட­கைக்கு அமர்த்­திய பங்களாதேஷ் எம்.பி\n18 வயதுடைய இளைஞன் கொலை : சந்தேகத்தில் 10 பேர் கைது\nவிழிப்புலனற்றோருக்கான ஆசிய கிண்ண ரி- 20 : சம்பியனாகும் நம்பிக்கையுடன் களமிறங்கும் இலங்கை அணி\nஇந்­தி­யாவின் கேரளா மாநி­லத்தில் கொச்சின் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெறவுள்ள விழிப்­பு­ல­னற்­றோ­ருக்­கான முத­லா­வது ஆசிய க...\nஇரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து ; ஒருவர் பலி, 60 க்கும் மேற்பட்டோர் காயம்\nஇலங்கை நீதித்துறையின் மாபெரும் தோல்வி குறித்து யஸ்மின் சூக்கா கவலை\n1,474 பில்லியன் ரூபாவுக்கான கணக்கு வாக்கெடுப்பு நிறைவேற்றம்\nஜனாதிபதி, பிரதம அமைச்சர் உட்பட இன்னும் பலர் தமது கடமைகளில் தவறியுள்ளனர் - தெரிவுக்குழு அறிக்கை\nசுய நலனுக்காக பொய்யாக நாட்டையும், இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கும் கோத்தாபய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/muharram/", "date_download": "2019-10-24T01:54:43Z", "digest": "sha1:QRVGGU2U54TDU4GR2G3FADRRCRMPDHQL", "length": 7287, "nlines": 161, "source_domain": "dinasuvadu.com", "title": "Muharram – Dinasuvadu Tamil", "raw_content": "\nஇன்று மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை\nதொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருச்சியிலிருந்து விமானம் ரத்து..\nஇன்று 3 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை \n“ஹீரோ” படத்தின் டீஸரை வெளியிடும் சல்மான் கான் \n தேனீ ல இருந்து tik tok-ல் பிரபலமடைந்த தேனீகாரர்.\nட்விட்டரில் ட்ரெண்டாகும் #ReduceDiwaliBusFare பரப்புவது யார்..\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு\n“பிகிலாக இருந்தாலும் சரி, திகிலாக இருந்தாலும் சரி”- அமைச்சர் ஜெயக்குமார்..\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க இன்று ஒப்புதல்\nஇன்று மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை\nதொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருச்சியிலிருந்து விமானம் ரத்து..\nஇன்று 3 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை \n“ஹீரோ” படத்தின் டீஸரை வெளியிடும் சல்மான் கான் \n தேனீ ல இருந்து tik tok-ல் பிரபலமடைந்த தேனீகாரர்.\nட்விட்டரில் ட்ரெண்டாகும் #ReduceDiwaliBusFare பரப்புவது யார்..\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு\n“பிகிலாக இருந்தாலும் சரி, திகிலாக இருந்தாலும் சரி”- அமைச்சர் ஜெயக்குமார்..\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க இன்று ஒப்புதல்\nமொகரம் பண்டிகையையொட்டி இன்று புதுச்சேரியில் அரசு விடுமுறை\nபுதுச்சேரியில் மொகரம் பண்டிகையையொட்டி இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகைகளில் ஒன்று மொகரம் பண்டிகை ஆகும். ஷியா பிரிவு முஸ்லீம்கள் கொண்டாடும் இந்த பண்டிகைக்கு அரசு விடுமுறை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nashidahmed.blogspot.com/2015/03/blog-post.html", "date_download": "2019-10-24T01:57:55Z", "digest": "sha1:WWXWWS74GD7DWJRRSB2M3F2XGEUQN7DY", "length": 24659, "nlines": 127, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: திருமண நிலைப்பாடு : திருத்தங்களும் தீர்வுகளும்", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nவியாழன், 19 மார்ச், 2015\nதிருமண நிலைப்பாடு : திருத்தங்களும் தீர்வுகளும்\n\"வட்டிக்கு எடுத்து வகையாகத் திருமணம் நடத்தினேன் இப்போது வீட்டை விற்றுவிட்டு, வீதிக்கு வந்து விட்டேன் இப்போது வீட்டை விற்றுவிட்டு, வீதிக்கு வந்து விட்டேன்\nஇப்படிப்பட்ட புலம்பல்கள் நமது செவிப்புலன்களில் வந்து விழுகின்றன. இது யாருடைய புலம்பல் பெண் வீட்டுக்காரனின் புலம்பல் தான். திருமணம் என்று வந்ததும் பொருளாதாரம் காலியாகிப் போய்விடுகின்றது. இது பொருளாதார ரீதியிலான பாதிப்பு என்றால் இன்னொரு புறம் வாழ்வாதார ரீதியிலான பாதிப்பும் ஏற்படுகின்றது.\nஅந்தக் காலத்தில் பெண் குழந்தைகள் உயிருடன் புதைக்கப்பட்டார்கள். இன்று கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டு கருவிலேயே பொசுக்கப்பட்டு விடுகின்றனர். தப்பித் தவறி பிறந்து விட்டால் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசியெறியப்படுகின்றனர்.\nகால்நடையிலிருந்து காட்டு விலங்குகள் வரை தாங்கள் ஈன்ற குட்டிகளை உயிரைக் கொடுத்து, பாசத்தைக் கொட்டி வளர்க்கும் போது, பகுத்தறிவுப் பிராணியான இந்த மனித இனம் மட்டும், தான் பெறுகின்ற பிள்ளை��ளில் ஆணா பெண்ணா என்று பேதம் பார்த்து, பெண்ணினத்தை அழிக்கின்றது என்றால் அதற்குக் காரணம் என்ன\n இவை தான் இதற்குரிய பதில்.\nஇதற்காக எந்த ஜமாஅத்தும், எந்த இயக்கமும் இதற்குரிய நடைமுறை செயல்பாட்டுத் திட்டத்தில் இறங்கவில்லை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே அந்தத் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.\n\"குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மத் 23388\nஇந்த ஹதீசுக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் எளிய திருமணத்திற்கு இலக்கணமாகச் செயல்படும் விதத்தில் மண்டபத் திருமணத்திற்கு ஒரு கட்டுப்பாட்டை விதித்தது. இதுகுறித்து ஏகத்துவம் 2011 டிசம்பர் இதழில், \"மலைக்க வைக்கும் மண்டபத் திருமணங்கள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.\nமண்டபத் திருமணத்திற்கு தஃப்தர் உண்டு, தாயீ இல்லை என்ற சட்டம் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் முதல் உறுப்பினர்கள் வரை அனைவருக்கும் பொதுவான சட்டம். இந்தச் சட்டத்தில் அனுமதியின் வாசல் விரிவாகவும் விசாலமாகவும் திறக்கப்பட்டிருந்தது.\nநேர்வழி பெற்றோருக்கு அவன் நேர்வழியை அதிமாக்கி, அவர்களுக்கு (தன்னைப் பற்றிய) அச்சத்தையும் வழங்கினான். (அல்குர்ஆன் 47:17)\nஇந்த வசனத்தில் அல்லாஹ் கூறுவதற்கேற்ப திருமண நிலைப்பாட்டில் இன்னும் சிறந்த வழிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்கும் விதமாக, கடந்த 12.11.2013 அன்று நடைபெற்ற மாநில உயர்நிலைக்குழுக் கூட்டத்தில் மண்டபத்தில் நடைபெறும் திருமணங்கள் சம்பந்தமாக பின்வருமாறு ஆலோசிக்கப்பட்டது.\nமாநில மாவட்ட கிளை நிர்வாகிகள் மண்டபங்களில் நடத்தப்படும் திருமணங்களில் கலந்து கொண்டாலும், தங்கள் குடும்பத்து திருமணங்களை மண்டபத்தில் நடத்தினாலும் அவர்கள் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்ற நிலைபாட்டை நாம் எடுத்து செயல்படுத்தி வருகிறோம்.\nவிருந்தில் கலந்து கொள்வது, தங்கள் குடும்பத் திருமணங்களை நடத்துவது இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு அந்த நிலைபாட்டில் ஒரு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.\nகிளை மாவட்ட நிர்வாகிகள், உயர்நிலைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கிளைப் பேச்சாளர்கள், மாநிலப் பேச்சாளர்��ள், மாவட்ட கிளை அணிச் செயலாளர்கள் தமது திருமணத்தையோ, தமது பொறுப்பில் உள்ள சகோதர சகோதரிகள் திருமணத்தையோ, தனது பிள்ளைகள் திருமணத்தையோ மண்டபத்தில் நடத்தி வைக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் அவர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார் எனவும்,\nமண்டப திருமணங்களில் (நபி வழியில் மார்க்கம் தடை செய்யாத வகையில்) நடைபெறும் திருமண விருந்தில் கலந்து கொள்வோர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள். அதே நேரத்தில் அந்தத் திருமணம் சமுதாயத்திற்கு சரியான முன் உதாரணத்திற்கு உட்பட்டதா என்பதை அல்லாஹ்விற்கு அஞ்சி அவரவர் முடிவு எடுத்துக் கொள்வது எனவும் திருத்தம் செய்ய ஏகமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.\nஒருசில கட்டங்களில் வீடுகளில் நடக்கும் திருமணங்களில் பந்தல், பரிமாறப்படும் பந்திகளுக்கு நாற்காலிகள் என்று மண்டபத்தை விடப் பன்மடங்கில் செலவு விஞ்சி விடுகின்றது. எளிய திருமணம் என்ற இலக்கணம் இங்கு தகர்க்கப்பட்டு விடுகின்றது. மண்டபத்தில் நடக்கும் திருமணம் எளிமையாக அமைந்து விடுகின்றது. இதைக் கவனத்தில் கொண்டு கீழ்க்காணும் முடிவு எடுக்கப்பட்டது.\nசில நேரங்களில் மண்டப திருமணம் வீட்டில் நடக்கும் திருமணத்தை விட குறைந்த செலவுடையதாக இருப்பதும் கவனத்தில் கொள்ளப்பட்டது. வீட்டில் நடத்த முடியாமல் கடும் எதிர்ப்பு இருக்கும் போது மண்டபத்தில் நடத்தும் நிர்பந்தமும் சில நேரங்களில் ஏற்படும்.\nஇது போன்ற நிலை உள்ளதா என்பதை கிளையும் மாவட்டமும் தக்க முறையில் பரிசீலித்து, பரிந்துரை செய்தால் அப்போது மட்டும் அதை அனுமதிப்பது என்றும் திருத்தம் செய்யப்படுகிறது.\nமண்டபத்தில் நடைபெறும் திருமணங்களுக்கு தாயிக்களை அனுப்பவதில்லை என்ற நிலைபாடு அப்படியே நீடிக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.\nஎளிய திருமணத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் மண்டபத் திருமணத்திற்கு சில கட்டுப்பாடுகளை தவ்ஹீத் ஜமாஅத் விதித்திருக்கின்றது. இருப்பினும், மண்டப விருந்தில் மட்டும் ஒரு நெருடல் இருந்து கொண்டிருக்கின்றது. இதற்குக் காரணம் கீழ்க்காணும் ஹதீஸ் தான்.\nஏழைகளை விட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் வலீமா - மண விருந்து உணவே உணவுகளில் மிகத் தீயதாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் ம��று செய்தவராவார்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி 5177, முஸ்லிம் 2816, 2819\nவிருந்தைப் புறக்கணித்தால் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்துவிட்டார் என்று ஹதீஸில் வருவது தான் இந்த நெருடலுக்குக் காரணம்.\nஇதற்கும் அல்லாஹ்வின் அருளால் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒரு நல்ல தீர்வு எடுக்கப்பட்டது. இப்படி ஒரு தீர்வை அடைவதற்கு உதவிய அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.\nவிருந்தழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வரும் நபிமொழியில் சொல்லப்படும் செய்தி என்ன என்பதை ஆய்வு செய்யும் போது, விருந்துகளில் கெட்ட விருந்து வலிமா விருந்தாகும், அதில் பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். விருந்தழைப்பை யார் மறுத்தாரோ அவர் அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்தவராவார் என நபி(ஸல்) கூறியதாக வருகிறது.\nஇந்த நபிமொழியை மேலோட்டமாகப் பார்க்கும் போது விருந்தழைப்பை மறுக்கக்கூடாது என்று நாம் புரிந்து கொள்வோம். ஆனால் இந்த நபிமொழியின் துவக்கத்தில் சொல்லப்படும் வார்த்தைகளைக் கவனிக்கும் போது இதற்குத் துணையாக வரும் மற்ற ஹதீஸ்களைப் பார்க்கும் போது விருந்து குறித்து நபிகளார் கூறிய உண்மையான பொருள் புலப்படும்.\nஏழைகள் புறக்கணிக்கப்பட்டு பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்பட்டு நடத்தப்படும் விருந்தளிப்பு கெட்டவிருந்து எனக் கூறும் நபியவர்கள் அந்த விருந்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என நிச்சயம் கூறியிருக்க மாட்டார்கள்.\nவிருந்து குறித்த இந்தச் செய்தியை அறிவிக்கும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு ஹதீஸில் \"எனக்கு ஆட்டின் கால்குழம்பு விருந்தாக அளிக்கப்பட்டாலும் அதை (அற்பமாகக் கருதாமல்) ஏற்றுக் கொள்வேன்'' என நபி(ஸல்) கூறியதாக வருகிறது.\nஇந்த இரண்டு ஹதீஸையும் இணைத்து பொருள் கொடுத்தால் விருந்தழைப்பு குறித்து நபிகளார் சொன்னது என்ன என்பதை பின்வருமாறு அறிந்து கொள்ளலாம்\nவிருந்துகளில் கெட்ட விருந்து வலிமா விருந்தாகும், அதில் பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். (ஏழைகள் விடுக்கும்) விருந்தழைப்பை யார் மறுத்தாரோ அவர் நபியவர்களுக்கு மாறு செய்தவராவார் என ஹதீஸ் கூறுகின்றது.\nஏழை என்பதற்காக ஒருவரை விருந்துக்கு அழைக்காமல் இருப்பதையும் ஏழை அழைத்தார் என்பதற்காக அவருடைய விருந்தழைப்பைப் புறக்கணிக்கக்கூடாது என்பதையும் தான் இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன என்று நபிகளாரின் கூற்றைப் புரிந்துகொண்டால் எந்தக் குழப்பமும் இருக்காது.\nவிருந்தழைப்பை மறுக்கக் கூடாது என்று கூறி மண்டபத் திருமணத்திற்கு ஆதரவு கொடுத்து, எளிமையான திருமணத்தை அடையாளம் தெரியாமல் ஆக்கிவிடக்கூடாது.\nஅதே சமயம் கிளை அல்லது மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் மண்டபத் திருமணத்தில் கலந்து கொள்வதை காரண காரியத்தை அலசி மாநிலத் தலைமை எடுக்க இயலாது. சம்பந்தப்பட்டவர்கள் கலந்து கொள்ளும் இந்தத் திருமண விருந்து எளிமையானது தானா அல்லது ஆடம்பரமானதா என்பதை அல்லாஹ்வுக்கு பயந்து முடிவெடுத்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇறையச்சமுள்ளவர்களுக்கு இமாமாக நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் மக்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருக்க வேண்டும். எனவே மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் தனது இல்லத் திருமணம் மண்டபத்தில் நடைபெற்றால் அதில் கலந்துகொள்ளக் கூடாது எனவும் நிர்பந்தமான சூழல் ஏற்பட்டு மண்டபத்தில் திருமணம் நடத்தப்பட்டால் அவர் சார்ந்திருக்கும் கிளை, மாவட்ட நிர்வாகம் அவரை மண்டபத் திருமணத்தில் கலந்துகொள்ள பரிந்துரைத்தால் அப்போது அவர் பங்கேற்கலாம்.\nஆடம்பரத்தில் சிக்குண்டு சிதறும் சமுதாயத்தின் நிலையை மாற்றுவதற்காக எளிமையானத் திருமணத்திலே பரக்கத் உண்டு என்ற நபிமொழியை பரவலாக நடைமுறைப்படுத்த வேண்டிய உன்னதமான நோக்கத்திலேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.\n- மார்ச் ஏகத்துவம் 2015\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருமண நிலைப்பாடு : திருத்தங்களும் தீர்வுகளும்\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2007/03/blog-post_5908.html", "date_download": "2019-10-24T03:04:20Z", "digest": "sha1:DAHU6LNK5GXJ2NZMUBKADE5NFI4NBLQ4", "length": 107128, "nlines": 344, "source_domain": "www.kannottam.com", "title": "சங்கராச்சாரியாரின் தத்துவ ஒழுக்கக்கேடு | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nகாஞ்சி சங்கர���ச்சாரியார் ஜெயேந்திர சரசுவதி கவர்ச்சிமிக்க யிந்துத்வா அரசியல்வாதியாக வலம் வந்துகொண்டுள்ளார்.ஜெயலலிதா கூடக் குழந்தைகளுக்கு ஜெயேந்திரன் என்று பெயர் சூட்டி சங்கரச்சாரியாருக்கு நாமசேவை செய்கிறார்.\nசொந்தமாக ஒரு கோயில் கூட இல்லாத காஞ்சி சங்கரமட அதிபர் தமிழகக் கோயில்களுக்கெல்லாம் குடமுழுக்குச் செய்யும் ஆன்மீக சர்வாதிகாரி ஆகிவிட்டார்.(காமாட்சி அம்மன் கோயில் கதை பின்னால் வருகிறது) தர்மபுரம்இதிருவாவடுதுறை போன்ற தமிழ்மடங்களுக்குச் சொந்தமாக ஏராளமான கோயில்கள் லிருந்தும் இப்பீடங்களின் தலைவர்களுக்குத் தமிழகக் கோயில்கள் மீது எவ்வித அதிகாரமும் இல்லை.தமிழகக் கோயில்களின் சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவராக ஜெயேந்திரசரசுவதியை ஜெயலலிதா நியமித்துள்ளார்.\nஆதிசங்கரரால் வடக்கே நிறுவப்பட்ட பத்ரிநாத்பீடத்திற்கோஇ கிழக்கே நிறுவப்பட்ட பூரிமடத்திற்கோஇ மேற்கே நிறுவப்பட்ட துவாரகாபீடத்திற்கோஇ தெற்கே நிறுவப்பட்ட சிருங்கேரி மடத்திற்கோ கிடைக்காத புகழ்இஅதிகாரம் போன்றவை கும்பகோணம் குட்டி சங்கராச்சாரி ஒருவரால் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள காஞ்சிமடத்திற்குக் கிடைத்த மர்மம் என்ன \nஅரண்மனைச் சூழ்ச்சி போன்றது தான் இதுவும்.\nஜெயேந்திரசரசுவதி ஒரு ஸ்மார்த்தர்;சிவஙோயில் கொடிமரத்தைத் தாண்டி அவ்ர் உள்ளே போனால் கோயிலுக்குத் தீட்டு என்று சொல்லப்படுகிறது.அதே ஜெயேந்திரசரசுவதி தமிழில் குடமுழுக்குச் செய்தால் கோயில் தீட்டாகிவிடும் என்று கூறுவது வரலாற்றுமுரண் ஸ்மார்த்தர் என்பவர் சிவதீட்சை பெறாதவர்.அவ்ர் சிவஇவைணவக் கோயில்களில் நுழையக் கூடாது.\nஸ்மார்த்தர்க்கு ஆகமம் எதுவும் கிடையாது.ஆகமம் என்பது கோயில் கட்டுமான விதிகள். 'சேரிப்பிரவேசம் ' செய்யும்போது காலில் பட்டுத்துணி கட்டிக்கொள்வார் ஜெயேந்திரர்.தாழ்த்தப்பட்டவர்கள் தமது காலைத்தொட்டு வணங்கிவிட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளும் என்ற எச்சரிக்கை அவ்ருக்கு. தலித் என்றால் கோயிலுக்குள் வராதே; ஆதிதிராவிடர் என்றால்குளித்துவிட்டு வா என்று ஜெயேந்திரர் கூறுவதுஇ பிச்சைகேட்டு வந்தவன் வீட்டுக்குரியவனை வெளியேபோ என்று சொன்னது போல் இஉள்ளது.\nராமர்இசிவன் என்பதெல்லாம் வெறும் மாயை;பிரம்மம் மட்டுமே அசலானது என்று பேசவேண்டிய அத்வைதத் துற���ியான ஜெயேந்திரர் அயோத்தியில் ராமர்கோயில் கட்டக் காட்டும் வெறிஇ செய்யும் சூழ்ச்சி அவரது தத்துவார்த்த ஒழுக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.தேர்தல்கட்சித் தலைவர்களின் தில்லுமுல்லுக்குச் சற்றும் குறையாத தத்துவார்த்தத் தில்லுமுல்லுக்குச் சொந்தக்காரர் சங்கராச்சாரியார். காஞ்சி சங்கரமடம் அமைந்ததே ஒரு தில்லுமுல்லு தான்.\nஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட சிருங்கேரிமடத்தின் ஒரு கிளையாக கும்பகோணத்தில் இருந்த சங்கரமடத்தைத் தான் பிற்காலத்தில் காஞ்சிபீடமாக மாற்றியிருக்கிறார்கள்.வெள்ளையர் ஆட்சியில் அதிகாரிகளிடம் பேசிஇகாஞ்சி காமாட்சி அம்மன் கோயிலை குத்தகை போல் எழுதி வாங்கியிருக்கிறார்கள்.அதிகாரிகள் ஆதரவோடு காஞ்சிபீடத்தை நிறுவியிருக்கிறார்கள்.\nதொன்று தொட்டு காஞ்சிபீடம் இருப்பதுபோல் பின்னர் சான்றுகளை உருவாக்கிக் கொண்டார்கள். 'தக்ஷிணாம்னாய பீடம் சிருங்கேரியா காஞ்சியா ' என்ற நூலை அனைத்திந்திய\nபகவத்பாத சிஷ்யர்கள் சபை- மதுரைஇவெளியிட்டுள்ளது.காஞ்சிபீடம் ஆதிசங்கரரால் நிறுவப்பட்டது என்று நிரூபிக்கஇகாஞ்சிமடத்தார் கையாண்ட சூழ்ச்சிகளை இந்நூல் அம்பலப்படுத்தியுள்ளது.(பக்கம் 31இ32) காஞ்சிப்பெரியவாள்களின் விளம்பர உத்தியையும் அந்நூல் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.\n'1. பிரச்சாரத்துக்கு வித்வாஙளைத் தேர்ந்தெடுத்துச் சால்வைகள்இசம்பாவனை கொடுத்துஇ அவர்கள் செய்யும் இராமயணஇமகாபாரதப் பிரசங்கங்களில்இகாஞ்சி பெரியவாளை 'நெல்பொரி சாப்பிட்டுக் கொண்டு விரதமாக இருக்கிறார். நடமாடும் தெய்வம் ' என்றவிதமாகப் புகழ்ச்சியாகக் கூறச்செய்வது.\n2. பத்திரிகை ஆசிரியர்களின் கட்டுரைகளால்காஞ்சி காமகோடி இபீடம் ஜெகத்குரு என்ற பட்டத்தை நிலைபெறச் செய்தும்இஇன்னும் அவருக்கு இல்லாத உரிமைகள் பல இருப்பதுபோல வெளியிடச் செய்வதன் மூலம் தனக்கும் தனது மடத்துக்கும் பெருமையைச் சம்பாதிப்பது.\n3. பாரததேசத்தில் ஆங்காங்கு சர்க்கார் உத்தியோகம்இ அதிகாரம்இ செல்வாக்கு உள்ள மடத்து சிஷ்யர்கள் மூலம் மடத்துக்குச் சலுகைகள்இஆதரவுகள்இபிரச்சாரங்கள்இபணவசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்திக்கொண்டிருப்பது (மதராஸ் சர்க்கார் மூலம் வியாசாஇ சலிய சங்கர விஜயம்இஆனந்தானந்தகிரி சங்கர விஜயம் வெளியிடச் செய்தது இந்தவகையில் அடங்கும்.)\nயிது போன்ற பிரச்சார பலத்தால் மடத்துக்கு ஒரு பிரகாசத்தை உண்டுபண்ணிவிட்டனர். ' (மேற்படி நூல்)\nகாஞ்சிமடம் நிறுவப்பட்ட முறையும்இஅது தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளும் உத்தியும் நேர்மையற்ற வழி சார்ந்தவை என்பது மட்டுமல்ல. அது தனது தத்துவார்த்தத்திலும் நேர்மைக்குறைவாக நடந்துகொள்கிறது.\nபேரண்டத்தில் உள்ள ஒரே ஒரு பொருள் பிரம்மம் மட்டுமே.பிரம்மத்தின் கூறுகளாக- பிரதி பிம்பங்களாக ஏனைய எல்லாப் பொருட்களும் இருக்கின்றன. 'நானே பிரம்மம் ' என்று அறிவதே ஞானம் என்று அத்வைதம் கூறுகிறது. சமஸ்கிருத மொழியில் அத்வைதம் என்பது யிரண்டு அல்லாதது(ஒன்றே) என்ற பொருளைக் குறிக்கிறது. துவைதம் என்றால் யிரண்டு\nஅ-துவைதம் என்றால் இரண்டு அல்லாதது. (யோக்கியன்இ அயோக்கியன்) என்பதைப் போன்றது).\nஅத்வைதத் தத்துவப்படி தாழ்த்தப் பட்டவனும்இசூத்திரனும் பிரம்மத்தின் கூறு தான்.\n'பிரபஞ்சம் பிரம்ம மயம் ' என்ற கொள்கையை நேர்மையாகக் கடைப்பிடித்தால்இபார்ப்பனர் அல்லாதோர் அர்ச்சகராகக் கூடாது என்றோஇ தமிழ்மொழியில் அர்ச்சனை செய்யக் கூடாது என்றோ சங்கராச்சாரியார் சொல்லமாட்டார். கரூரில் தமிழ்வழியில் நடந்த குடமுழுக்கால் சாமி தீட்டுப்பட்டுப் போனார் என்று அறிவித்த ஜெயேந்திரசரசுவதி ஒரு தத்துவார்த்த ஒழுக்கக்கேடர்\nகடலில் தண்ணீர் இருக்கிறது. அதுவே அலையாகஇநுரையாகஇ மாறினாலும் அடிப்படையில் தண்ணீரே என்று அத்வைதம் கூறுகிறது. தண்ணிரிலும் அலையிலும் உயர்வு தாழ்வு பாராட்டாதபோதுஇ பிரம்மத்தின் கூறுகளாகியமனிதர்களில் உயர்வு தாழ்வு பாராட்டுவதேன் அதுவும் ஆண்டவன் சந்நதியிலும் கருவறையிலும் மனிதர்களில் பெரும்பான்மையினரைத் தீ ீண்டத்தகாதவராக்கியது அத்வைதத் தத்துவத்துக்கு உரிய செயலா \n'காக்கை குருவி எங்கள் சாதி-நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் '\n'தீக்குள் விரலை வைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா ' என்று பாரதி பாடியது அத்வைதக் கோட்பாட்டின் ஒருவகை விளக்கமாக உள்ளது.\nவேதமே சுய அத்தாட்சி உடையதுஇ வேதாந்த சித்தாந்தங்களின் உண்மை தர்க்கத்தையோஇ அறிவையோ சார்ந்திருக்கவில்லை என்று கூறுகிறார் ஆதிசங்கரர். இதன்படி பார்த்தால் வேதாந்தம்இசித்தாந்தம் என்பவை ஆகமம் என்று சொல்லப்படும் நடைமுறையைச் சார்ந்திருக்கவில்லை. எனவேஇ ச��்கராச்சாரியார் ஆகமம் பற்றிப் பேசுவது தத்துவார்த்த ஒழுக்கக் கேடாகும் ஆகமத்திற்கும் அத்வைதத்திற்குமெந்தத் தொடர்பும் கிடையாது.\nதமிழ்முனிவரான பேருர் சாந்தலிங அடிகளார்இ 'ஆகமம் என்பது தமிழர் வழிபாட்டுமுறை தான்; இது ஆரியர்க்குரிய கோட்பாடு அன்றுஇ இன்ன சாதியார் தான் அர்ச்சகராக வேண்டும் என்றோஇஇன்ன மொழிதான் அர்ச்சனை மொழியாக இருக்கவேண்டுமென்றோ ஆகமத்தில் நிபந்தனை எதுவும் இல்லை என்று அடித்துக் கூறுகிறார்.ஜெயேந்திர சரசுவதி மட்டுமல்லஇ இவருக்கு முன்பிருந்த சந்திரசேகரேந்திர சங்கராச்சாரியும் இவர்கள் அனைவருக்கும் மூலவரான ஆதிசங்கரரும் கூட தத்துவார்த்த ஒழுக்கக் கேடர்களே\nஅத்வைதம் படைத்த ஆதிசங்கரரிடம் மண்டிக்கிடந்த மனஅழுக்கை இர்ரகுல சாங்கிருத்தியாயன்இதேவி பிரசாத் சட்டோபாத்தியாயா போன்ற மார்க்சிய அறிஞர்கள் கண்ணாடியில் ஒட்டிய கருப்புமை போல் தெளிவாக எடுத்துக் காட்டினர்.மாண்டூக்ய உபநிடதத்திற்கு விளக்கவுரை எழுதிய கவுடபாதர் தமது 'மாண்டூக்ய சாரிகா 'வில் பவுத்த தத்துவமான விஞ்ஞான வாதத்தை எடுத்துக்கையாண்டிருப்பதை இராகுலசாங்கிருத்தியாயன் தமது இஇந்துத்தத்துவ நூலில் விளக்குகிறார்.\nந்தக் கவுடபாதரையும்இ பெளத்த அறிஞரான நாகார்ச்சுனரையும் அடியொற்றி ஆதிசங்கரர் தமது 'பிரம்ம ' கோட்பாட்டை வகுக்கிறார்.ஆதிசங்கரர் கி.பி.எட்டு-ஒன்பதாம் நூற்றாண்டைச்சேர்ந்தவர்.(கி.பி. 788-820).கவுடபாதர் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். பவுத்த தத்துவ மேதையான நாகார்ச்சுனர் சூனியவாதம் பேசுகிறார்.இந்த சூனியவாதம்- சங்கரஇரின் மாயாவாதம் ஆகிறது.ஆனால் சூனியவாதத்துக்கும் மாயாவாதத்துக்கும் வேறுபாடு இருக்கிறது. 'எல்லாப் பொருள்களும் வானத்தைப் போல் சூனியமானவை;பிறப்பும் இறப்பும் செய்வினையை அனுபவிப்பதும் எதற்குமேயிஇல்லை. ' என்பது சூனியவாதமாம்.சங்கரரின் மாயாவாதம் பின்வருமாறு கூறுகிறது. 'எல்லாம் ஒன்றுதான்; ஆனால் மாயையின் காரணமாக வெவ்வேறாகத் தோன்றுகின்றன.வெவ்எறாகத் தோன்றுபவைகளுக்கு வெவ்வேறு வடிவமும் செயல்பாடும் இருப்பதால் அவையே நடைமுறை அனுபவங்கள் ஆகின்றன. களிமண்ணும் தங்கமும் ஒன்றுதான். ஆனால் மாயையின் காரணமாக இரண்டிற்கும் வெவ்வேறு பெயரும் வடிவமும் இருப்பதால்இஅவற்றிற்கு வெவ்வேறு செயல்பாடும் இருக்கின்றது. ���னிதர்கள் அனைவரும் ஒன்றுதான்.ஆனால் மாயையின் காரணமாக நான் கு வர்ணங்களாக சாதிகளாகப் பெயரிடப்பெற்றுஇவெவ்வேறு உருவம் பெற்று இருப்பதால் அவர்கள் தத்தமக்கு என்று தனிச் செயல்பாடுகளும் கொண்டுள்ளனர். ' 'அவரவர் செயல்பாட்டைச் செய்வதன் மூலமே அஞ்ஞானம் நீங்கி மாயை விலகிஇ ஞானம் பெற்றுபிரம்மத்தோடு ஒன்று சேர்வார்கள்இ ' சங்கரரின் மாயாவாதம் குறித்து இராகுலசாங்கிருத்தியாயன் கூறும் குற்றச்சாட்டு இதோ: சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளையும்இ அக்கிரமங்களையும்இ அனியாயங்களையும் தொடாமல் அப்படியே பாதுகாக்கும் வலுவான ஆயுதமாக விளங்கும் சங்கரரின் மாயாவாதம் இதுதான் '. 'மனிதர்களிடையே உள்ள அஞ்ஞானத்தால் தான் வெவ்வேறு சாதிகளும் வெவ்வேறு பெயர்களும் அவற்றின் வெவ்வேறு செயல்பாடுகளும் தோன்றின என் கிறார் சங்கரர். ' 'கண்ணாடியில் தோன்றும் நமது முகம் எப்படி உண்மையில்லையோ அப்படித்தான் சாதிகளும் பிரமை. அந்த பிரமையானது அஞ்ஞானம் நீங்கும்போது நீங்கும். அதுவரை செயலில் இருக்கும் ' எஙிறார் சங்கரர்.\nபிரம்மம் மட்டுமே உள்ள ஒருமை உலகத்தில் அஞ்ஞானம் எங்கிருந்து வந்தது ' பிரம்மத்தை மறைத்துக்கொண்டு ஓர் அஞ்ஞானத்திரை இருக்கிறது என்கிறார் சங்கரர். அது துவைதம் அல்லவா ' பிரம்மத்தை மறைத்துக்கொண்டு ஓர் அஞ்ஞானத்திரை இருக்கிறது என்கிறார் சங்கரர். அது துவைதம் அல்லவா பிரம்மம் ஒன்று- அஞ்ஞானம் இரண்டாவது அம்சம்இ ஆக ஒருமைவாதம் பேசும் சங்கரர் யிஇருமைவாதத்தில் போய்விழுகிறார். காரணம் நால்வருண வேற்றுமையை நிலைநாட்டவேண்டும் என்ற அவரது பார்ப்பனீயப் பார்வையேயாகும்பிரம்மம் ஒன்று- அஞ்ஞானம் இரண்டாவது அம்சம்இ ஆக ஒருமைவாதம் பேசும் சங்கரர் யிஇருமைவாதத்தில் போய்விழுகிறார். காரணம் நால்வருண வேற்றுமையை நிலைநாட்டவேண்டும் என்ற அவரது பார்ப்பனீயப் பார்வையேயாகும் அறியாமை(அவித்யா) என்பது அஞ்ஞானம். பிரம்மம் என்பதே ஞானம்.முன்னது இருள்; பின்னது ஓளி ஒளியின் மேல் எப்படி இருள் விழமுடியும் அறியாமை(அவித்யா) என்பது அஞ்ஞானம். பிரம்மம் என்பதே ஞானம்.முன்னது இருள்; பின்னது ஓளி ஒளியின் மேல் எப்படி இருள் விழமுடியும் \nஒருமை(அத்வைத)வாதியான சங்கரர் கடைசியில் யிஇருமை(துவைத)வாதியைப்போல்இ அடிமைகள்கடைத்தேற நான்கு வழிகள் சொல்கிறார்.\n1.நிலையானஇ நிலையற்ற பொருட்களின் வேறுபாட்டை அறிவது. 2இஇவ்வுலகத்தினதும் மறு உலகத்தினதும் பலன்களை அனுபவிக்காமல் தனித்து நிற்பது. 3. மனதையும் புலன் களையும் கட்டுப்படுத்துதல்;தியாகமனப்பான்மை; துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளுதல். 4. முக்திபெறக் கோருதல். இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளுதல் என்பதாகும்.\nஆதிசங்கரர் குறித்து விவேகானந்தர் செய்த விமரிசனம் பலரின் விரிவான கவனத்திற்குப் போகவில்லை.அவர் கூறுகிறார்.: 'ஆதிசங்கரரின் மூளை கூர்மையானது; யிதயமோ குறுகலானது. ' பேரண்டம் முழுவதும் பிரம்மம் மட்டுமே என்று ஒருமைவாதம் பேசிய சங்கரர் உயர்வு தாழ்வு கூறும் நால்வருணத்தை ஏற்றுக்கொண்டுஇ தனது தத்துவத்திற்கே துரோகமிழைத்தார். காஞ்சி சங்கராச்சாரியார்களின் தத்துவ ஒழுக்கக்கேடுகள் பட்டியலிட்டு மாளாது.\n1929 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் காந்தியடிகள்இ அப்போது அங்கு முகாமிட்டிருந்த பெரியவர் சந்திரசேகரரைப் பார்க்க விரும்பினார்.காந்தி வைசியர். அவரை மாட்டுத் தொழுவத்தில் வைத்து சந்தித்தார் பெரியவர்.அங்கு வாலாட்டிக் கொண்டு நின்ற பசு காந்தியைச் சந்தித்ததால் உண்டான தீட்டை அவ்வப்போது கழித்துக் கொண்டிருந்ததாம். யிஇதே பெரியவர்இ 1947-48 ல் காஞ்சிமடத்திற்கு 6 அவுன்ஸ் அரிசி ரேசன் பெறஇ மிகைப்படுத்தப்பட்ட கணக்குகளைச் சொன்னார்.அப்போது காஞ்சியில்பங்கீட்டுச் சிறப்பு அலுவராக கீ.ஈராமலிங்கனார் (பின்னர் ஆட்சி மொழிக் காவலர்) பணியாற்றினார். யானைகள்இகுதிரைகள்இஒட்டைகள்இ வேலைக்காரர்கள் என்று நிறையகணக்குச் சொல்லி ரெசன் கூடுதலாகக் கேட்டார் பெரிய சங்கராச்சாரியார்.இந்தக் கணக்கைச் சரிபார்க்காமல் ரேசன் அனுமதிக்க முடியாது என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார். பெரியவர் ராமலிங்கனாரை மடத்துக்கு வரவழைத்து மண்டபத்தில் தம் கோரிக்கைகளையும் கணக்குகளையும் சொன்னார். ஈராமலிங்கனார் வடக்கு நே¢ாக்கி நிற்கஇசந்திரசேகரேந்திரர் கிழக்கு நோக்கி நின்று கொண்டு சம்ஸ்கிருதத்தில் கோரிக்கைகளைச் சொன்னார். தமிழில் இன்னொருவர் மொழிபெயர்த்தார். திரும்பி வரும்போது வருவாய் அலுவலரிடம்இ இராமலிங்கனார் சங்கராச்சாரி ஏன் தமிழில் பேசவில்லை என்று கேட்க அதற்கு அவர்இ முற்பகலில் நீச பாஷையில் பேசமாட்டார். பிற்பகலில் தான்தமிழ���ல் பேசுவார் என்று விடையளித்துள்ளார்.\nவைசியரான காந்தியடிகளை மாட்டுத் தொழுவத்தில் வைத்துப் பேசினார். அரிசி வாங்குவதற்காக சூத்திரரான கி.ஈராமலிங்கனாரை மண்டபத்தில் வைத்துப் பேசினார்.வளர்பொழுது வேளையில் தமிழ் போன்ற நீசபாஷையில் பேசினால் அம்மொழி வளர்ந்து விடுமோ என்ற கவலையில் சம்ஸ்கிருதத்தில் பேசினார்.இ வர்தாம் சங்கராச்சாரியார் அத்வைதம் இவர்கள் அணிந்து கொள்ளும் முகமூடி அத்வைதம் இவர்கள் அணிந்து கொள்ளும் முகமூடி பச்சைப் பார்ப்பன வெறியர் தாம் சங்கரர் தொடங்கி இன்றுவரை உள்ள சங்கராச்சாரிகள் ஏற்கெனவே பூரிசங்கரச்சாரி தீண்டாமை எனது பிறப்புரிமை என்றார்.\nபிரதமராக இருந்தாலும் விதவை என்பதற்காக இந்திரா காந்தியைக் கிணற்றடியில் வைத்துத்திரை மறைவில் உரையாடினார் சந்திரசேகரேந்திரர்.ஜெயேந்திரசரசுவதியோஇவேலைக்குப்போகும் பெண்கள் விபச்சாரிகளைப் போன்றவர்கள் என்றும்இ(குமுதம் நேர்காணலில்)விதவைப் பெண்களை மறுமணம் செய்வதால் எய்ட்ஸ் நோய் வரும் என்றும்இ விதவைப்பெண்கள் தரிசுநிலம் என்றும் கூறிவருகிறார்.\nகாஞ்சி சங்கரர் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்குத் தனிவிடுதி வைத்துள்ளார் ஜெயேந்திரர். அயோத்தி பாபர்மசூதி இடிப்புச் சிக்கலில் நடுநிலையாளர் போல் நடித்துச் சமரசமும் பேசிவந்த ஜெயேந்திரரின் நரிமுகம் அவர் 1.7.2003 நாளிட்டு அனைத்திந்திய முஸ்லீம் தனிநபர் சட்டவாரியத்திற்கு எழுதிய கடிதம் மூலம் அம்பலமானது. பாபர்மசூதியிஇருந்த இடத்தில் இராமர்கோயில் கட்டவேண்டும்.இ எசுலாமியர்கள் அஇதற்குச் சம்மதிக்க வேண்டும்; மட்டுமின்றி காசிஇமதுராஇமசூதிகளையு ந்துக்கள் யிஇடித்து விட்டுக் கோயில் கட்டச் சம்மதிக்க வேண்டும் என்பதே ஜெயேந்திரர் சமரசம். அதாவது விசுவ இந்து பரிசத் தலைவர் தொக்காடியாவின் கோரிக்கைகள் இவை\nதிருவாருர் மாவட்டம் கோட்டூர்க்கருகில் உள்ள இருள்நீக்கி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் தாம் ஜெயேந்திரசரசுவதி. பார்ப்பனியத்தின் ஆன்மீக-அரசியல் தளபதி மனிதநேயர்களும்இ தமிழர்களாய்ப் பிறந்தோரும் சங்கராச்சாரியார் மாயையிலிருந்து எந்த அளவு மீள்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்கள் பொதுத்தொண்டு செய்தவர்கள் ஆவார்கள் மனிதநேயர்களும்இ தமிழர்களாய்ப் பிறந்தோரும் சங்கராச்சாரியார் மாயையிலிருந்து எந்த அளவு மீள்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்கள் பொதுத்தொண்டு செய்தவர்கள் ஆவார்கள் இறைப்பற்றாளர்கள். குடமுழுக்குச் செய்வோர் சங்கராச்சாரியையும் சமஸ்கிருதத்தையும் புறக்கணிப்பது சிறந்த பொதுத் தொண்டாகும்.\nதுணை நூல்கள்: 1.இந்து தத்துவ இயல்- ராகுலசாங்கிருத்தியாயன்- என்.சிஃபி.எச்.வெளியீடு 2இ யுனஎயவைய-யு ஊழnஉநிவரயட யுயெடலளளை - pசுழக.யு.சு.சுயஅயஅரசவாலஇ னு.மு.Pசiவெ றுழசடன(P) டுவன.இநேறனுநடாi-110015 3. (காஞ்சி)சங்கராச்சாரி யார் -ஓர் ஆய்வு-கி.வீரமணி- திராவிடர் கழக வெளியீடுஇசென்னை-600007. 4. அச்சுறுத்துகிறது ஆதிக்கமொழி-வி.நா.சோமசுந்தரம். 5. புலவர்.இறைக்குருவனார் அவர்களுடன் உரையாடல்.\nகொஞ்ச வருஷத்துக்கு முன்னால் ஒரு குட்டி சாமி வந்தான் அவன் எங்கபோனான் இந்தமேட்டரே இன்னேரம் எல்லாம் மரந்திருப்பாங்க நானும் ரொம்ப நாளா யோசிக்கிற்றேன் யார்கிட்ட கேக்கரத்துனு தெரியல\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nதிராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும்\nதிராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும் தோழர் பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். திராவிடத்தின் சிந்தனைச் சிற்பிகள்...\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். தமிழர்களை 1940 களிலும் 50 களிலும் மார்க்சியம் , ...\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண���டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பிரி...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன்\nநியூட்ரினோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன். அன்புமிக்க தோழர்...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடியரசுத்...\nபுதிய பொருளாதாரக் கொள்கையின் சீரழிவுகள்\nகாவிரித் தீர்ப்பும் களவு போன உரிமையும்\nகாவிரித் தீர்ப்பை எதிர்த்து மனிதச்சங்கிலி\nதமிழர் கண்ணோட்டம் - மார்ச் 2007\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” (ஐ.பி.சி.) பிரிவு 124 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 10.05.2019 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 16-05-2008 161ஆவது விதி 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 10.05.2019 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 16-05-2008 161ஆவது விதி 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2012 2013 2014 2015 2016 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 24.01.2016 31.12.2016 33 கலைப்பெருள் விற்பனை 70 பேர் கைது 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சி��் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அங்கும் இங்கும் அசோக் லேலண்ட் அட்டப்பாடி அணு உலை அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் கலாம் அப்துல் ரகுமான் அமரந்த்தா அமெரிக்கத் தூதரக முற்றுகை அமைச்சர் பாண்டியராசன் அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசாணை எரிப்பு அரசியல் அரசியல் காழ்ப்புணர்ச்சி அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா 2003 2004 2005 2006 2007 2009 2010 2012 2013 2014 2015 2016 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 24.01.2016 31.12.2016 33 கலைப்பெருள் விற்பனை 70 பேர் கைது 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அங்கும் இங்கும் அசோக் லேலண்ட் அட்டப்பாடி அணு உலை அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் கலாம் அப்துல் ரகுமான் அமரந்த்தா அமெரிக்கத் தூதரக முற்றுகை அமைச்சர் பாண்டியராசன் அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசாணை எரிப்பு அரசியல் அரசியல் காழ்ப்புணர்ச்சி அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு ஊழியர்களுக்கு மெமோ அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு ஊழியர்களுக்கு மெமோ அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அறிவை விடுதலை செய்வோம் அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் அஜினோமோட்டோ ஆங்கிலவழிக் கல்வி ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆசிரிர் நாள் ஆசிவக ஆன்மிகம் ஆசுரன் ஆட்சி மொழி ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆதரவு ஆதன் ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அறிவை விடுதலை செய்வோம் அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் அஜினோமோட்டோ ஆங்கிலவழிக் கல்வி ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆசிரிர் நாள் ஆசிவக ஆன்மிகம் ஆசுரன் ஆட்சி மொழி ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆதரவு ஆதன் ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆய்வறிக்கை ஆரல்கதிர்மருகன் ஆரிய -திராவிடத் திருட்டை அனுமதிக்காதீர் ஆய்வறிக்கை ஆரல்கதிர்மருகன் ஆரிய -திராவிடத் திருட்டை அனுமதிக்காதீர் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவடி ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவடி ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது இனப்படுகொலையா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது இனப்படுகொலையா இல்லையா இந்தித் திணிப்பு இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு ப���ராட்டு இரங்கல் இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு பாராட்டு இரங்கல் இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இராசபட்சே இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசராசன் இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலங்கைக்குப் பாலம் இலட்சியப் பண்புகள் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலங்கைக்குப் பாலம் இலட்சியப் பண்புகள் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இன ஒதுக்கல் இனக்கொலை இனத்துரோகம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இன ஒதுக்கல் இனக்கொலை இனத்துரோகம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாள் ஈகி திலீபன் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடல் நலம் உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாப் போராட்டம் உண்ணாவிரதம் உதயன் உதவியது இந்தியா உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாள் ஈகி திலீபன் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடல் நலம் உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாப் போராட்டம் உண்ணாவிரதம் உதயன் உதவியது இந்தியா உயர்கல்வி உய���்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உழவர்கள் சாவு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியல் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எண்ணெய் கசிவு எதிர்வினை எது கேவலம் உழவர்களுக்கு பெரும் இழப்பு உழவர்கள் சாவு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியல் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எண்ணெய் கசிவு எதிர்வினை எது கேவலம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எரியும் வினாக்கள் எல்லாளன் எழுக தமிழ் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எழுத்து வடிவம் மாற்றம் என்.ஐ.ஏ எஸ். பாலசுப்ரமணியம் எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒசூர் புத்தகக்காட்சி 2019 ஒட்டுண்ணி முதலாளியம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒரே மொழி ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எரியும் வினாக்கள் எல்லாளன் எழுக தமிழ் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எழுத்து வடிவம் மாற்றம் என்.ஐ.ஏ எஸ். பாலசுப்ரமணியம் எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏளனம் செய்த லலிதா குமாரமங்கல��் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒசூர் புத்தகக்காட்சி 2019 ஒட்டுண்ணி முதலாளியம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒரே மொழி ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓ.எஸ். அருண் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி க.இரா. முத்துச்சாமி க.பெ.சங்கரலிங்கனார் கசா புயல் கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் தொல்லை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா ஓ.எஸ். அருண் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி க.இரா. முத்துச்சாமி க.பெ.சங்கரலிங்கனார் கசா புயல் கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் தொல்லை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டாய கொடியேற்றத் தீர்ப்பு கட்டுரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணதாசன் விழா கண்ணீரைத் துடையுங்கள் கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருணாஸ் கருத்தரங்கம் கருத்து கருத்துப் பரிமாற்றம் கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடக இசை கர்நாடகத் தேர்தல் கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லணையில் கூடுவோம் கல்லூரி கல்வி அரசியல் கல்வி உரிமை கல்விக் கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக காசுமீர் காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் காமன்வெல்த் மாநாடு கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காசுமீர் காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் காமன்வெல்த் மாநாடு கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெங்கட்ராமன் கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வீரமணி கி.வெங்கட்ராமன் கியுபா கிரிக்கெட் கீழடி கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குசுபு குடந்தை குடவாயில் பாலசுப்பிரமணியம் குடிக்காடு குண்டாஸ் குமுதம் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் குஷ்பு கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கி. வெங்கட்ராமன் கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வீரமணி கி.வெங்கட்ராமன் கியுபா கிரிக்கெட் கீழடி கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குசுபு குடந்தை குடவாயில் பாலசுப்பிரமணியம் குடிக்காடு குண்டாஸ் குமுதம் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் குஷ்பு கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரளம் கேள்வி கையூட்டு கையெழுத்து இயக்கம் கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரளம் கேள்வி கையூட்டு கையெழுத்து இயக்கம் கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சமூக நீதி சமூக வலைதளத் தோழர்களுக்கு சம்பந்தனும் சுமந்திரனும் சரக்கு மற்றும் சேவை வரி சரவணன் சர்வதேச விசாரணை சர்வாதிகாரம் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சவால் சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாதிவாரிக் கணக்கெடுப்பு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூர் சிங்களப் பெண்களுக்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிராப்பள்ளி தே. மாதேவன் சிவகங்கை சிவாஜி கணேசன் சிலை சிறப்பு சிறப்புக் கூட்டம் சிறப்புப் பேரவை சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறு வணிகம் சிறுமி தனம் சீக்கியர் ஒன்றுகூடல் சீமான் சீரழிவுப் பண்பாடு சீர்குலைவாளர் கிரண்பேடி சீனா சுகப்பிரசவம் சுத்தானந்த பாரதியார் சுபஶ்ரீ மரணம் சுப்ரமணிய சிவா சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சுற்றுச்சூழல் சூரப்பா சூரியதீபன் சூழலியல் நெருக்கடி நிலை சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செஞ்சுடர் செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி செவ்வேள் சென்னை சென்னை ஐஐடி சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி செவ்வேள் சென்னை சென்னை ஐஐடி சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரம் சேலம் சைமா சாயப்பட்டறை சோமாலியா சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல் டொனால்டு டிரம்ப் த. செ. தீர்மானங்கள் த. செயராமன் த.க.இ.பே தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரம் சேலம் சைமா சாயப்பட்டறை சோமாலியா சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல் டொனால்டு டிரம்ப் த. செ. தீர்மானங்கள் த. செயராமன் த.க.இ.பே தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடியடி தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தடியடி தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தண்ணீர் சிக்கல் தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக ஆளுநர் தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தண்ணீர் சிக்கல் தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக ஆளுநர் தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழ�� மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகவேலைதமிழருக்கே தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழகவேலைதமிழருக்கே தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் சர்வதேசியம் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் சர்வதேசியம் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர் வரலாறு தமிழர் வேலை உரிமை தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர் வரலாறு தமிழர் வேலை உரிமை தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழன்னை சிலை தமிழிசை தமிழில் பெயர்ப் பலகை தமிழின அழிப்பு தமிழினத்துரோகிகள் தமிழினப் பகை தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழன்னை சிலை தமிழிசை தமிழில் பெயர்ப் பலகை தமிழின ���ழிப்பு தமிழினத்துரோகிகள் தமிழினப் பகை தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழுரிமைக் கூட்டமைப்பு தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் ஒளி தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழுரிமைக் கூட்டமைப்பு தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் ஒளி தமிழ் பேசினால் குற்றமா தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் திரைத்துறை தோழர்களே தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் திரைத்துறை தோழர்களே தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசிய நாள் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்��ு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழல் ஈகி முத்துக்குமார் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனிநாயகம் அடிகளார் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாயக காப்பு போராட்டம் தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. மா. சரவணன் தி. வேல்முருகன் தி.க. சிவசங்கரன் தி.மு.க.வே - இது 1965 அல்ல தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழல் ஈகி முத்துக்குமார் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனிநாயகம் அடிகளார் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாயக காப்பு போராட்டம் தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. மா. சரவணன் தி. வேல்முருகன் தி.க. சிவசங்கரன் தி.மு.க.வே - இது 1965 அல்ல திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனைகள் திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிடச் சாதனைகள் திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திரு. எஸ்.ஆர். நாதன் திரு. விஜய் சங்கர் திருச்சி திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திரு. எஸ்.ஆர். நாதன் திரு. விஜய் சங்கர் திருச்சி திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருநங்கை தாரா திருநெல்வேலியும் தனிநாடு கேட்குமா திருநங்கை தாரா திருநெல்வேலியும் தனிநாடு கேட்குமா திருமந்திர முற்றோதல் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென் மொழி அம்மா தென்காசி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசியத் தன்னுரிமை தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு தேனி தீ விபத்து சாகசமா திருமந்திர முற்றோதல் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென் மொழி அம்மா தென்காசி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசியத் தன்னுரிமை தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு தேனி தீ விபத்து சாகசமா சதியா தேனீக்கள் தேன்கனிக்கோட்டை தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்�� தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொல் தமிழர் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொல் தமிழர் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் நக்கீரன் கோபால் நசுங்கும் நீதி நஞ்சுக் கக்கும் தி இந்து நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நடுவன் படை பாதுகாப்பு நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் நக்கீரன் கோபால் நசுங்கும் நீதி நஞ்சுக் கக்கும் தி இந்து நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நடுவன் படை பாதுகாப்பு நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரிகள் ஊளையிடும் நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் த���யகம் பிறந்த நாள் நவம்பர் 1-15 2011 நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளி நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதி உதவி நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நிலச்சரிவு நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதி கேட்கும் ஒன்றுகூடல் நீதிக்கட்சி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் நியமனம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீலகிரி நூல் அறிமுகம் நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா ப. திருமாவேலன் பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு நரிகள் ஊளையிடும் நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவம்பர் 1-15 2011 நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளி நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதி உதவி நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நிலச்சரிவு நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதி கேட்கும் ஒன்றுகூடல் நீதிக்கட்சி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் நியமனம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீலகிரி நூல் அறிமுகம் நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா ப. திருமாவேலன் பசுமைவழிச் சாலை படங்கள் ��டங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பத்மநாபன் பயங்கரவாதம் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பழந்தமிழர் நாகரிகம் பழமையான சுடுமண் உறைகிணறு பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாண்டியாறு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாதுகாப்புத் துறை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாரிசு ஒப்பந்தம் பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலாறு பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பாவாணர் பான்ஸ்லே பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிணையில் விடுதலை பிப்ரவரி 2019 பிப்ரவரி 21 பிப்ரவரி 25 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பத்மநாபன் பயங்கரவாதம் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பழந்தமிழர் நாகரிகம் பழமையான சுடுமண் உறைகிணறு பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாண்டியாறு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாதுகாப்புத் துறை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாரிசு ஒப்பந்தம் பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலாறு பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பாவாணர் பான்ஸ்லே பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிணையில் விடுதலை பிப்ரவரி 2019 பிப்ரவரி 21 பிப்ரவரி 25 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி பிராமணத்துவா பிரிட்சோ பிரிட்சோ படுகொலை பிரிட்டன் பிரிட்டோ பிரித்தானியா பிறந்த நாள் பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி பிராமணத்துவா பிரிட்சோ பிரிட்சோ படுகொலை பிரிட்டன் பிரிட்டோ பிரித்தானியா பிறந்த நாள் பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புது தில்லி புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சித்தாய் வாலாம்பாள் புலவர் கு. கலியபெருமாள் புலிப்பார்வை புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேச்சு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோலியக் குழாய்கள் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களே நடத்திய இறுதிச்சடங்கு பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் பேராசிரியர் து. மூர்த்தி பேராண்மை பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக்குழு தீர்மானம் பொதுக்கூட்டம் பொருளாதாரம் பொழிச்சலூரி பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்ம��ை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் உரிமை போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புது தில்லி புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சித்தாய் வாலாம்பாள் புலவர் கு. கலியபெருமாள் புலிப்பார்வை புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேச்சு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோலியக் குழாய்கள் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களே நடத்திய இறுதிச்சடங்கு பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் பேராசிரியர் து. மூர்த்தி பேராண்மை பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக்குழு தீர்மானம் பொதுக்கூட்டம் பொருளாதாரம் பொழிச்சலூரி பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் உரிமை போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராட்டம் தள்ளிவைப்பு போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. செந்தமிழன் ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. செந்தமிழன் ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவ��� முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மத மறுசீரமைப்பு மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுபான ஆலை முற்றுகை மதுரை மத்திய பாதுகாப்புப் படையை வெளியேற்று மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மத மறுசீரமைப்பு மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுபான ஆலை முற்றுகை மதுரை மத்திய பாதுகாப்புப் படையை வெளியேற்று மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மரபு உரிமை மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனிதச் சுவர் போராட்டம் மனோரமா மன்னார்குடி மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவர்கள் மீது தாக்குதல் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மரபு உரிமை மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனிதச் சுவர் போராட்டம் மனோரமா மன்னார்குடி மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவர்கள் மீது தாக்குதல் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மீனவர்களாக ஒன்றிணையுங்கள் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முரசொலி முருகன்குடி முல்லைப் பெரியாறு முழு மதுவிலக்கு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முறையீடு முற்றுகை முன் பிணை மூவர் தூக்கு இரத்து மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே 10 மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மீனவர்களாக ஒன்றிணையுங்கள் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முரசொலி முருகன்குடி முல்லைப் பெரியாறு முழு மதுவிலக்கு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முறையீடு முற்றுகை முன் பிணை மூவர் தூக்கு இரத்து மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே 10 மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழி உரிமை மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழி உரிமை மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரச��ன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.ஏ.பி.ஏ யு.பி. சிங் ரா. இராமேஷ் ரான் ரைட்னூர் ராஜபக்சே ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி லிபியா வ.சுப. மாணிக்கனார் வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.ஏ.பி.ஏ யு.பி. சிங் ரா. இராமேஷ் ரான் ரைட்னூர் ராஜபக்சே ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி லிபியா வ.சுப. மாணிக்கனார் வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலியுறுத்தல் வல்லபாய் பட்டேல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர் ஜெஹாங்கிர் வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வாழ்த்துகள் வான்முகில் வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வரலாறு வரலாறு அறிவோம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலியுறுத்தல் வல்லபாய் பட்டேல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர் ஜெஹாங்கிர் வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வாழ்த்துகள் வான்முகில் வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலங்காய் மாறுங்கள் விலைவாசி விவசாயிகள் தற்கொலை விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழாக் கோலம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீ. புகழேந்தி வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வூகான் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலங்காய் மாறுங்கள் விலைவாசி விவசாயிகள் தற்கொலை விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழாக் கோலம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீ. புகழேந்தி வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வூகான் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேட்டி விவகாரம் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேட்டி விவகாரம் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி வைரமுத்து ஜனகணமன ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜி.எஸ்.டி. (G.S.T) ஜூ வி ஜெகத் கஸ்பர் ஜேக்டோ ஜியோ போராட்டம் ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்டெர்லைட் ஆலை ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹாதியா ஹீலர் பாஸ்கர் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/56822-viswasam-is-a-beautiful-family-entertainer-ruben.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-24T02:38:42Z", "digest": "sha1:TY7I6BPXXKRCRRY4PZCHRSYQOMXPR5YJ", "length": 12700, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘விஸ்வாசம்’ படத்தில் பிடித்த காட்சிகள் என்ன? - எடிட்டர் ரூபன் பதில் | Viswasam is a beautiful family entertainer- Ruben", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n‘விஸ்வாசம்’ படத்தில் பிடித்த காட்சிகள் என்ன - எடிட்டர் ரூபன் பதில்\nஅஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் எடிட்டர் ரூபன் தனது வேலை அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும�� படத்தில் தனக்குப் பிடித்த பகுதிகள் என்ன என்பதையும் ரசிகர்களிடம் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nவரும் 10ஆம் தேதியன்று திரைக்கு வர உள்ள திரைப்படம் ‘விஸ்வாசம்’.இதில் அஜித் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இருவரும் இடம்பெற்ற ட்ரெய்லர் காட்சிகள் சமீபத்தில் வெளியான போது, இவர்களது ரசிகர்களுகிடையே பெருத்த வரவேற்பை பெற்றது. அதே போல ட்ரெய்லர் வெளியான அன்று சென்னையிலுள்ள பல திரையரங்கங்களின் முன்பாக திரை ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆட்டம் போட்டு தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.\nஇன்னும் சில தினங்களில் படம் வெளியாக உள்ள நிலையில் படம் எப்படி உள்ளது என்பது குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் எடிட்டர் ரூபன். அவர், டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில், “இந்தப் படம் ஒரு மாஸ் மூவி. மேலும் ஃபேமலி எண்டர்டெய்னர் படமாகவும் இருக்கும். மிக அற்புதமான பொழுதுபோக்கு திரைப்படமாக இது வந்துள்ளது. பண்டிகை காலங்களில் சரியான பொழுதுபோக்கு படமாக இது இருக்கும். சகல தரப்பினரையும் உள்ளடக்கிய எல்லா விஷயங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளது. ஆகவே இப்படம் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும்” என்று கூறியுள்ளார். இவருக்கு இந்தப் படத்தை எடிட் செய்வது ஒரு சவாலகவே இருந்துள்ளதாக தெரிகிறது.\nமேலும் அவர், “இந்தக் கதை அதிமாக திருப்பங்களுடன் போகும். அதேபோல் சண்டை காட்சிகளில் உணர்வுப்பூர்வமான கட்டங்களும் இருக்கும். படத்திற்கு இதை போன்ற திருப்பங்கள் தேவைப்பட்டன. குறிப்பாக இறுதியாக வந்த ட்ரெய்லர் வடிவத்தை தீர்மானிப்பது சவாலாக இருந்தது. பெரும் ரசிகர் கூட்டத்தை திருப்பதியடை வைப்பது பெரிய விஷயம். எதிர்பார்ப்பு கூடவும் கூடாது குறையவும் கூடாது. ஆனால் நாங்கள் சமப்படுத்திவிட்டோம். ட்ரெய்லருக்காக மிக கடினமாக வேலை பார்த்தோம். இயக்குநர் சிவா நிறைய பரிந்துரைகளை முன் வைத்தார். அதே போல தயாரிப்பாளரும் கொடுத்தார். ரசிகர்களின் சுவையை அறிந்து நாங்கள் ட்ரெய்லரை வழங்கினோம். ஆகவே இறுதியாக, எங்கள் டீம் இப்போது சந்தோஷமாக இருக்கிறது” என்கிறார் ரூபன்.\n‘விஸ்வாசம்’ படத்தில் இவருக்கு விருப்பமான பகுதி என்ன அதற்கு இவர், “சண்டைக்காட்சிகள் மிக சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாக மழையில் ஒரு சண்டைக்காட்சி வரும். அதேபோல படத்தின் இரண்டாம் பகுயில் வரும் சண்டை சிறப்பாக இருக்கும். அஜித் எங்கெல்லாம் வில்லனுடன் மோதுகிறாரோ அது சிறப்பாக இருக்கும். இதில் வெறுமனே மாஸ் ஆடியன்ஸுக்கான விஷயங்கள் மட்டுமே இருக்காது. ஆனால் உணர்ச்சிப்பூர்வமாக, ஒட்டுமொத்தமாக நம்பிக்கை அளிக்ககூடியதாகவும் ‘விஸ்வாசம்’ பட அனுபவம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும். அதுவும் ஃபேமலி ஆடியன்ஸ் இதனை அதிகம் விரும்புவார்கள்” என்று கூறியுள்ளார்.\nஅரசு அலுவலகங்களை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள் - பற்றி எரியும் பாரீஸ்\nகடன்கள் தள்ளுபடி... பரவிய வதந்தியால் குவிந்த மக்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஆறு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெற்றது வரலாற்றுச் சாதனை” - முதல்வர்\nசட்டப்பேரவை, இடைத்தேர்தல் முடிவுகள்: இன்று வாக்கு எண்ணிக்கை\nதேர்தல் முடிவுகள் | உடனுக்குடன் தகவல்கள் #PTLive\n3 தொகுதி இடைத்தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை\nகோலி, காம்பீர் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்த ரோகித்\n‘பிகில்’ சிறப்புக் காட்சி விவகாரம்: க்ளைமேக்ஸ் என்ன..\nதீபாவளி கொண்டாடாத கிராம மக்கள் - மாவட்ட ஆட்சியர் பாராட்டு\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசு அலுவலகங்களை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள் - பற்றி எரியும் பாரீஸ்\nகடன்கள் தள்ளுபடி... பரவிய வதந்தியால் குவிந்த மக்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-10-24T03:01:22Z", "digest": "sha1:E2DMIWR6UNTVUUNIVPDV64BSBYBQJCI3", "length": 7050, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகோட்டியமைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅகோட்டியமைடு (Acotiamide) என்பது C21H30N4O5S என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அதிக உணவுக்குப் பின், வயிற்று வீக்கம், செரியாமை [1] காரணமாகத் தோன்றும் பசி போன்ற நோய்களுக்கு மருந்தாக அகோட்டியமைடை சப்பான் அங்கீகரித்துள்ளது. அசிட்டைல்கோலினெசுடெரேசு நொதி அசிட்டைல்கோலினாக சிதைவதை அகோட்டியமைடு தடுக்கிறது. ஒய் எம்-443, இசட்-338 என்ற அடையாளக் குறியீடுகள் அகோட்டியமைடு மருந்தைக் குறிக்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2016, 00:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-24T02:41:07Z", "digest": "sha1:HBVCP3ZTZHG7L5K3UXOFVFZQWXNNOGD5", "length": 8015, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "சமயம் அறிவியல் முரண்பாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசமயத்துக்கும் அறிவியலுக்கும் பல முனைகளில் முரண்பாடு இருப்பதாக பலரால் வாதிக்கப்படுகிறது. பல சமய புனித நூல்களில் கூறப்படும், இறைவாக்காக் கருதப்படும் பல கூற்றுக்கள் தற்போதைய அறிவியலின் படி பிழையாக நிரூபிக்கப்பட்டுள்ளன. அறிவியலின் வளர்ச்சிக்கும், அதன் வழிமுறைகளுக்கும் சமயம் தடையாக இருந்து வந்துள்ளது. அறிவியலில் தங்கி உள்ள தற்கால உலகில், அந்த அறிவியல் கோட்பாடுகள் எவற்றிலும் இறை என்ற கருதுகோள் தேவையற்றதாக இருக்கிறது. இவ்வாறு பல முரண்பாடுகள் அறிவியலுக்கும் சமயத்துக்கும் இடையே முன்வைக்கப்படுகின்றன.\n2 சமயத்தின் அறிவியல் எதிர்ப்பு\nபுனித நூல்களில் கூறப்படும் பல கூற்றுக்கள் அறிவியலி���் தற்போதைய அறிவின் படி பிழையாக நிரூபிக்கப்பட்டுள்ளன. எ.கா உலகம் 6000 ஆண்டுகள் மட்டுமே என பைபிளில் கூறப்பட்டுள்ளது. அறிவியல் உலகம் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு மேலான கால வரலாற்றை உடையது என்று கூறுகிறது.\nசமயம் அறிவியலின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்துள்ளது.\nஅறிவியல் கோட்பாடுகளின் அல்லது விதிகளின் விளக்கத்துக்கு இறை என்ற கருதுகோள் தேவையற்றது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2015, 10:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-24T02:03:57Z", "digest": "sha1:4VVSW7CB4JKH7WH56CRE23ZK5L6ZZPLN", "length": 5932, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "திபெத் உயர்நிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநடுவண் ஆசியாவின் 2.5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மிக உயர்ந்த நிலமே திபெத் உயர்நிலம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலப்பரப்பிற்கு திபெத் பீடபூமி என்றொரு பெயரும் உண்டு. பெரும்பாலான திபெத் உயர்நிலப்பகுதி சீனாவின் திபெத் தன்னாட்சி மற்றும் சீங்காய் மாநிலங்களிலும், இந்தியாவின் லடாக் பகுதியிலும் அமைந்துள்ளது. இப்பகுதியின் சராசரி உயரம் கடல் மட்டத்தில் இருந்து 4,500 மீட்டர்கள் ஆகும்[1][2][3][4]. உலகின் மிகப்பெரிய உயர்நிலம் (பீடபூமி) இதுவேயாகும், அதனால இந்நிலப்பரப்பை \"உலகத்தின் கூரை\" என்றும் அழைப்பதுண்டு.\nஇந்தியத் துணைக்கண்டம் தொடர்பான கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-10-24T03:11:27Z", "digest": "sha1:GKG55VB3OJQXKNXNGP7CGHHNHLTQWT6D", "length": 21396, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "பள்ளி News in Tamil - பள்ளி Latest news on maalaimalar.com", "raw_content": "\nரெட் அலர்ட் எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரெட் அலர்ட் எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என கலெக்டர் இன்னசன்ட் திவ்யா அறிவித்துள்ளார்.\nகெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 728 கனஅடியாக அதிகரிப்பு\nநீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 728 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.\nசைனிக் பள்ளிகளில் இனி பெண் குழந்தைகளுக்கும் அனுமதி - ராஜ்நாத் சிங் ஒப்புதல்\nஇந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் சைனிக் பள்ளிகளில் இனி பெண் குழந்தைகளுக்கும் அனுமதி அளிக்க பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.\nதிசையன்விளை பள்ளி மாணவி படுகொலை\nதிசையன்விளையில் 7-ம் வகுப்பு மாணவியை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் வழக்கம் போல் இன்று பள்ளிகள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.\nதூத்துக்குடியில் கனமழை- பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nதூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாந்திஜி எப்படி தற்கொலை செய்து கொண்டார்: மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கேள்வி\nகுஜராத் தனியார் பள்ளிகள் நடத்திய உள் மதிப்பீட்டு தேர்வில் காந்திஜி எப்படி தற்கொலை செய்து கொண்டார் எனக் கேள்வி கேட்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nபள்ளிக்கல்வி தரத்தில் தமிழ்நாடு முதலிடம் பிடிக்கும் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nஇந்தியாவின் பெரிய மாநிலங்களில், பள்ளிக்கல்வி தரத்தில் தமிழ்நாடு முதலிடம் பிடிக்கும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார்.\nபள்ளி கல்வி தரத்தில் தமிழ்நாட்டுக்கு 7-வது இடம்\nபள்ளி கல்வி தரத்தில் இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 7-வது இடத்தில் உள்ளதாக நிதி ஆயோக் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n55 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச டைரி- தமிழக அரசு ஏற்பாடு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச டைரி வழங்கும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.\nசெப்டம்பர் 27, 2019 14:19\nமதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த அரசு பள்ளி மாணவர்கள்\nசிவகாசியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தனர். விமானத்தில் செல்ல வேண்டும் என்ற தங்களது ஆசை நிறைவேறி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.\nசெப்டம்பர் 26, 2019 09:05\nகேரளாவில் 12 வயது பள்ளி சிறுமிக்கு 30 பேர் பாலியல் கொடுமை\nகேரளாவில் 12 வயது பள்ளி சிறுமிக்கு 30 பேர் பாலியல் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிறுமியின் தந்தை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nசெப்டம்பர் 24, 2019 10:40\nஆசிரியர்களின் வித்தியாசமான அணுகுமுறையால் அரசு பள்ளி மாணவர்கள் கற்பதில் ஆர்வம்\nஆங்கில வினைச்சொற்கள், இணைப்புச் சொற்களை சுவர்களில் ஓவியங்களாக வரைந்து விளக்குவதன் மூலம் ஆங்கிலம் கற்பது மாணவர்களுக்கு இனிமையான அனுபவமாக மாறுவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.\nசெப்டம்பர் 23, 2019 09:49\nவிடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க பரிசீலனை - அமைச்சர் செங்கோட்டையன்\nவிடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க முதல்-அமைச்சரின் பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nசெப்டம்பர் 23, 2019 09:03\nஅரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஷூ-சாக்ஸ் வழங்க நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்\nஅடுத்த கல்வியாண்டு முதல் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஷூ-சாக்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nசெப்டம்பர் 21, 2019 13:41\nலைபீரியா - பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 28 மாணவர்கள் பலி\nலைபீரியா நாட்டில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 28 மாணவர்கள் உள்பட 30 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.\nசெப்டம்பர் 18, 2019 18:45\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் புதிய தேர்வு அட்டவணை வெளியீடு\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வின��� புதிய தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.\nசெப்டம்பர் 16, 2019 19:31\nகாலாண்டு விடுமுறை ரத்து என்பது வதந்தி -பள்ளிக்கல்வித் துறை விளக்கம்\nமாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை ரத்து செய்யப்பட்டிருப்பதாக வெளியான தகவல் தவறானது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 16, 2019 15:09\nராஜஸ்தான்: வெள்ளம் கரைபுரண்டு பாய்ந்ததால் விடியவிடிய பள்ளிக்குள் தவித்த 350 மாணவர்கள்\nராஜஸ்தான் மாநிலம், சிட்டோகர் மாவட்டத்தில் அணைக்கட்டில் இருந்து திறக்கப்பட்ட நீர் சாலை வழியாக பெருவெள்ளமாக பாய்ந்தோடியதால் 350 மாணவர்கள் விடியவிடிய பள்ளிக்குள் சிக்கித் தவித்தனர்.\nசெப்டம்பர் 15, 2019 15:20\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nபிரசவத்தின்போது நேர்ந்த அவலம்... சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இளம் நடிகை மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nடிக்கெட் எடுக்க காத்திருக்க வேண்டாம்- மெட்ரோ ரெயில் பயணத்துக்கு புதிய வழி\nவங்காளதேசம் டி20 தொடர்: ரிஷப் பந்துக்கு இடம் கிடைக்குமா\nமீண்டும் சர்வதேச கிரிக்கெட் என்ற பேச்சுக்கே இடமில்லை: ஹசிம் அம்லா திட்டவட்டம்\nஇந்திய கிரிக்கெட்டின் முக்கியமான நபர் விராட் கோலி: அவருக்கு எனது முழு ஆதரவும் உண்டு- கங்குலி\nதீபாவளியை முன்னிட்டு 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்து சேவை\nடெல்லி, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கு பாஜக தயாராகிறது\nசாம்பியன்கள் விரைவில் ஓய்வு பெறமாட்டார்கள்: டோனி எதிர்காலம் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து\nஅமித்ஷா ஆட்டநாயகன்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிறந்த நாள் வாழ்த்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/11/apple-google-music-shop.html", "date_download": "2019-10-24T02:50:53Z", "digest": "sha1:CCU2QVLTCCRP22DAG5LPO4MWVOKIQUMM", "length": 11682, "nlines": 143, "source_domain": "www.tamilcc.com", "title": "Appleக்குப் போட்டியாக Google திறக்கும் Music Shop", "raw_content": "\nAppleக்குப் போட்டியாக Google திறக்கும் Music Shop\nஆப்பிள் நிறுவனத்தின் சா���னங்களுக்கென, ஆப்பிள் ஐ ட்யூன்ஸ் என்ற இணையதளக் கடையை ஆப்பிள் நிறுவனம் அமைத்து பல்லாயிரக்கணக்கான மியூசிக் பைல்களை இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் டவுண்லோட் செய்திடும் வகையில் இயக்கி வருகிறது.\nஇப்போது இதற்குப் போட்டியாக, கூகுள் நிறுவனத்தின் மியூசிக் கடையும் இணையத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கடை கூகுள் மியூசிக் என அழைக்கப் படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதன் மியூசிக் பைல்களுக் கென லட்சக்கணக்கில் அதனையே சார்ந்திருக்கும் வாடிக்கையாளர்கள் இருக் கின்றனர்.\nஆனால் ஆப்பிள் நிறுவனம் எனக்கு வேண்டாம் என்று எண்ணுபவர் களுக்கு இப்போது கூகுள் மியூசிக் ஸ்டோர்ஸ் ஒரு இடத்தை அளிக்கிறது. முதலில் தன்னுடைய கூகுள் ப்ளஸ் தளத்துடன், கூகுள் மியூசிக் தளத்தினையும் இணைக்க கூகுள் திட்டமிட்டிருந்தது. ஆனால், இப்போது தனியே இதனை வடிவமைத்துள்ளது.\nகூகுள் சர்ச், கூகுள் ப்ளஸ், கூகுள் மேப்ஸ் போன்ற தேடுதல் தளங்களுடன் இந்த கூகுள் மியூசிக் ஸ்டோர்ஸ் தளமும் இணைக்கப் படும். தேடல்களில் பாடல்கள் சார்ந்த தகவல்கள் தேடப்பட்டால், மியூசிக் பைல்கள் குறித்த தகவல்களும் காட்டப் படும். எடுத்துக் காட்டாக, ஒரு குறிப்பிட்ட இசைக்குழு குறித்த அல்லது பாடல்கள் குறித்த தகவல்களைத் தேடினால், கூகுள் மியூசிக் ஸ்டோர்ஸ் தளத்தில் அவை பதியப்பட்டிருக்கும் பட்சத்தில், அந்த தளத்தில் இருந்து அந்த பாடல் டவுண்லோட் செய்யப்படும் அளவிற்கு லிங்க் தரப்படும்.\nஇதனால், கூகுளின் மற்ற சேவைகளுடன், மியூசிக் ஸ்டோர்ஸ் சேவையும் இணைந்தே கிடைக்கும். இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் களைத் தன் தளத்திற்கு இழுத்துவிடலாம் என்று கூகுள் எண்ணுகிறது.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nContact Me Page உருவாக்குவது எப்படி\nAppleக்குப் போட்டியாக Google திறக்கும் Music Shop\nPhoto Size மாற்ற ஒரு இலவசமான சாப்ட்வேர்\nகூகுள் Task Accountடில் வீடியோ\nஜிமெயிலில் ஆர்க்கிவ் Archive எதற்காக\nபாடலில் இருந்து இசை பிரித்தெடுப்பு (karaoke/கரோக்க...\nGoogleல் அதிரடி / நகைச்சுவை தேடல் முடிவுகள��\nபுதிய வசதிகளுடன் Yahoo Seach Engine\nஇலவசமாக கிடைக்கும் Portable Anti Virus\nஉலகின் மிகப் பெரிய aquarium\nஅனைவரும் அறிய வேண்டிய POST Power On Self Test\nவேகமான இயக்கம் - எது உண்மை\nபெரிய அளவுள்ள வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்...\nஉங்கள் சொந்த இணைய தளத்தை கண்காணிக்க Validator\nசுருக்கப்பட்ட URL பெறுவது எப்படி\nஇலவசமாக Skype ஊடாக தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க ...\nசீனா மொபைல்களுக்கான ரகசிய குறியீடுகள் - Secret cod...\nமொழியை கற்றுக்கொள்ள ஓர் புதிய இணையம்\nCell Phone கடந்து வந்த பாதை\nகூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம்\nவிண்ஸிப் புதிய பதிப்பு 16\nஉங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு தளம்\nதீவினை மீட்டு எடுக்கலாம் வாங்க, (Game)\nமனித உறுப்புக்கள் எப்படி செயற்படுகின்றன\nடிவிட்டர் பறவை பறக்கும் நிரல் இப்பொழுது வெவ்வேறு ந...\nவிரைவாக கோப்புகளை கொப்பி செய்வதற்கு\nவன்தட்டு டிரைவர் மென்பொருளை பக்அப் எடுத்து வைப்பதற...\nபிளாக்கிற்கு எளிதாக Animated Favicon உருவாக்க\nவீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள\nசி கிளீனர் புதிய பதிப்பு V3.12\nயூடியுபில் 1500க்கும் அதிகமான இந்திய திரைப்படங்களை...\nஇணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்...\nஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல...\nPhotoshop பாடம் 2 - உங்களிடம் உள்ள உருவ டிசைனை டி....\nMS-வேர்டு டாகுமெண்டில் எளிதாக வாட்டர்மார்க் சேர்க்...\nமவுஸ் தரும் மணிக்கட்டு வலியைத் தடுக்க\nநேஷனல் ஜியாக்ரபிக் தரும் வியத்தகு காட்சிகள்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/big-boss-13-telecast-will-stop", "date_download": "2019-10-24T02:49:44Z", "digest": "sha1:YRKHDD2WPAAHIXEFSN5EXTJUZLHOYEYG", "length": 21779, "nlines": 269, "source_domain": "www.toptamilnews.com", "title": "பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை? மத்திய அமைச்சர் தீவிரம் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nபிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை\nஉலகம் முழுவதும் பிரபலமான ரியால்டி நிகழ்ச்சி பிக் பாஸ். நம் நாட்டில் முதலில் இந்தி சேனலில் ஒளிபரப்பானது. பின் படிப்படியாக மற்ற மொழி சேனல்களில் பிக் பாஸ் வந்து விட்டது. இந்தியில் சுமார் 12 சீசன்களை ���டந்து வெற்றிகரமாக 13வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் கூட இதுவரை 3 பிக்பாஸ் சீசன்கள் முடிவடைந்து விட்டது. இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.\nஇந்நிலையில், உத்தர பிரதேசம் லோனி தொகுதி பா.ஜ..க. சட்டப்பேரவை உறுப்பினர் நந்த் கிஷோர் குர்ஜார், பிக் பாஸ் 13 நிகழ்ச்சி ஒளிபரப்பை உடனடியாக நிறுத்தும்படி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், பிக் பாஸ் 13 நிகழ்ச்சி ஆபாசத்தை பரப்புவதாகவும், சமூக நல்லொழுக்கத்தை பாதிப்பதாகவும் உள்ளதால் உடனடியாக அதன் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என அதில் வலியுறுத்தி இருந்தார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் கோரிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ன ஒளிபரப்பப்படுகறிது என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த வாரம் அறிக்கை கிடைத்து விடும் என தெரிவித்தார். அந்த அறிக்கையை பொறுத்து பிக் பாஸ் 13 நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது குறித்து அமைச்சகம் முடிவு எடுக்கும் என தெரிகிறது.\nBig Boss 13 Prakash Javadekar Information and Broadcasting Ministry தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் பிரகாஷ் ஜவடேகர் பிக் பாஸ் 13\nPrev Article“மிக மிக அவசரம்” ஒத்திவைப்பு... 10 மாதம் கருவை சுமந்த பெண்ணின் வயிற்றில் பிரசவ நேரத்தில் கட்டையால் அடிப்பது போன்றது - பாரதிராஜா\nNext Articleநேர்மையாக நடவடிக்கை எடுப்பேன்னு மோடியிடம் ஜின்பிங் சொன்னாரு- வெளியுறவு துறை செயலர் தகவல்\n'பிக் பாஸ் நிகழ்ச்சியில் படுக்கையறை காட்சிகள்' : தடை கேட்டு…\nபிக் பாஸ் ஆங்கர் சம்பளம் ஜஸ்ட் 403 கோடி ரூபாய்தான் ஜென்டில்மென்\n ஹெச்.ராஜாவால் கோவையில் மதம் தலைவிரித்தாடுகிறதா..\nகாரப்பன் சில்க்ஸுக்கு ஹெச்.ராஜா புதிய மிரட்டல்... அடுத்து என்ன நடக்குமோ..\nமாடு விழுங்கிய 40 கிராம் தங்கம்... சாணிக்காக காத்திருக்கும் குடும்பம்\nதீபாவளி செலவுக்கு பணம் கேட்டதால் மனைவி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபா��ல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nகுருபெயர்ச்சிக்கு உண்மையான பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் குறைகள் தீர செய்ய வேண்டிய பரிகாரம்\nசெல்வத்தை அள்ளிக் கொடுக்கும் லட்சுமி குபேர பூஜை\nஏழுமலையானை காண ஏழைகளுக்கும் விஐபி தரிசனம் \n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nகள்ளக்காதலால் உயிரிழந்த அழகு நிலைய பெண்... அனாதையாய் தவிக்கும் குழந்தைகள்\nபக்தர்கள் கும்பிடும்போதே சிலையை திருடிச் சென்ற கும்பல் சிசிடிவி காட்சிகளை வைத்து மர்மநபர்களுக்கு வலை \n புது வீடியோ வெளியிட்டு கல்கி பகவான் பரபரப்பு \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nதலைபிரசவத்தில் உயிரிழந்த நடிகை பூஜா\nபரவை முனியம்மாவின் உருக்கமான கோரிக்கை விஷால்... விக்ரம் எல்லாம் மறந்தே போனாங்க\nகுடி பழக்கத்தால் தான் வாழ்க்கையை இழந்தேன்.. மனம் திறந்த பிரபல நடிகை\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nஎடப்பாடி பழனிசாமி எங்களுக்கு அப்பா மாதிரி... சரணடைந்த எஸ்.ஏ. சந்திரசேகர்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nமாமனார் காப்பாற்ற உயிரை விட்ட மருமகள்\nஜியோ அள்ளி இறைக்கும் அதிரடி சலுகைகள்\nவிமானங்கள் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கிறது வேறு கலர்ல இருந்தா அதோ கதி தான்.. என்ன காரணம்\nதலையை எடுத்தால் ரூ.51 லட்சம் என அறிவிக்கப்பட்டவர் படுகொலை \nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதீபாவளிக்கு பெயர் வைத்த பிரதமர் மோடி சாதனை பெண்களை பாராட்டும் பாரத் கீ லட்சுமி \nஉங்க குழந்தைங்க ஆன்லைன்ல தோனியைத் தேடுறாங்களா... இனி ரொம்ப உஷாரா இருங்க\nபிசிசிஐ தலைவராக பதவியேற்றார் கங்குலி\nமாடு விழுங்கிய 40 கிராம் தங்கம்... சாணிக்காக காத்திருக்கும் குடும்பம்\nதீபாவளி செலவுக்கு பணம் கேட்டதால் மனைவி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்\nஜோடி சேரும் பி.எஸ்.என்.எல்.,எம்.டி.என்.எல். நிறுவனங்கள் ரூ.70 ஆயிரம் கோடியில் புத்துயிர் கொடுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nடெங்கு காய்ச்சலில் வராமல் பாதுகாப்பது, வந்தால் தப்பிப்பது எப்படி\nஎல்லாவற்றிலுமே தொடர்ந்து தடைகளாக வருகிறதா அப்போ இதைப் படிச்சு பாருங்க\nஜீரண சக்தியை அதிகரிக்கும் பலே சாப்பாடு\nபலம் தரும் வரகு அரிசி உப்புமா\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nஇனி பிரேக்கிங் நியூஸ் பேஸ்புக்கிலேயே வரும் \nதன்னைவிட அழகாக இருந்ததால் தங்கையை குத்திக் கொலை செய்த கொடூர அக்கா\n2வது முறைபோட்டியிட்ட பிரதமருக்கு மைனாரிட்டி அரசு ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆதரவு தருவாரா கிங்மேக்கர் ஜக்மித்சிங் \nஒரு மாதிரி 4 மாதத்துக்கு பிறகு டெல்லி காங்கிரசுக்கு புது தலைவர் கிடைச்சாச்சு\nமுதல்ல இணைப்பாங்க, கடைசியில முதலாளி நண்பர்களுக்கு விற்று விடுவார்கள்- மத்திய அரசை தாக்கும் ராகுல் காந்தி\nஎப்படியும் ஜெயிச்சு விடுவோம் என்ற நம்பிக்கையில் 5 ஆயிரம் லட்டு, மாலைகளுக்கு ஆர்டர்\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/women/144791-women-and-childern-are-not-safe-in-kerala", "date_download": "2019-10-24T02:46:00Z", "digest": "sha1:UYRWW2H7VQE2LB2GSNKODPZHHUQYEWMX", "length": 16454, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "பெண்களுக்குப் பாதுகாப்பற்ற கேரளா: ஒரேமாதத்தில் 589 குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை | women and childern are not safe in kerala", "raw_content": "\nபெண்களுக்குப் பாதுகாப்பற்ற கேரளா: ஒரேமாதத்தில் 589 குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை\nகல்வி அறிவில் முன்னணியில் இருக்கும் கேரள மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகம் நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் மட்டும் கேரளா முழுவதும் 589 குழந்தைகள் மீது பாலியல் கொடுமை நடந்துள்ள அவலம் அரங்கேறியிருக்கிறது.\nபெண்களுக்குப் பாதுகாப்பற்ற கேரளா: ஒரேமாதத்தில் 589 குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை\nகல்வியறிவில் முன்னோடியாக இருக்கும் கேரள மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகம் நடப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கேரளாவில் ஆண்டுதோறும் பாலியல் கொடுமை குறித்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் மட்டும் கேரளா முழுவதும் 589 குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான கொடூரம் அரங்கேறியிருக்கிறது.\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரிப்பு\nகடவுளின் தேசமான கேரளாவில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அனைத்து விவகாரங்களையும் கூர்மையாகச் சிந்தித்துச் செயலாற்றும் மக்கள் வசிப்பதாக நம்பிக்கை நிலவி வருகிறது. ஆனால், அதைப் பொய்யாக்கும் வகையில் அந்த மாநிலத்தின் குற்ற ஆவணக் காப்பகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஒவ்வொரு வருடமும் கேரளாவில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவது தெரிய வந்திருக்கிறது.\nஅதிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நம்பமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ள தகவல் வெளியாகி இருப்பது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த 10 வருடங்களாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. ஆனால், இது குறித்து அரசியல் கட்சிகளோ, மனித உரிமை அமைப்புகளோ கவனம் செலுத்தாமலும் அதற்கான காரணிகள் பற்றி ஆராயாமலும் இருப்பது கூட���தல் வேதனை தருவதாக உள்ளது என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள்.\nகேரள மாநில காவல்துறையின் புள்ளிவிவரப்படி, கடந்த 10 வருடங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 600 சதவிகிதம் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. அதில் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை 500 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 2008-ம் வருடம் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைக்காக 215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதுவே 2017-ம் வருடத்தில் ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்படும் அளவுக்கு அதிகரித்திருக்கிறது.\nகுற்ற ஆவணக்காப்பக புள்ளிவிவரங்களின்படி, கேரளா முழுவதும் நடந்த சாதாரணக் குற்றங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை சில வருடங்களில் குறைந்திருக்கிறன. ஆனால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடூரம் தொடர்பான வழக்குகள் மட்டும் எந்த வருடத்திலும் குறையாததுடன், ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் அவலத்தைப் பார்க்க முடிகிறது.\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. கடந்த 2013-ம் வருடம் கேரளாவில் இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது 1,016 வழக்குகள் இந்தச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டன. அதுவே 2015-ம் ஆண்டு 1,589 வழக்குகளாக அதிகரித்தது. தொடர்ந்து குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்ததால் 2008-ம் ஆண்டு 549 என்ற எண்ணிக்கையில் இருந்த குற்றச்செயல்கள் 600 சதவிகிதம் உயர்ந்து கடந்த ஆண்டில் (2017) 3,478 என அதிகரித்த சோகம் நிகழ்ந்திருக்கிறது.\nபெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை\nஇதுபற்றி காவல்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ’’பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து அளிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை கடந்த 10 வருடத்தில் 360 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. ஆனால், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் மட்டும் 600 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதற்குக் காரணம் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் தற்போது புகார் அளிக்க முன்வருவதும் ஒரு காரணம். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுப்பது ஒருபக்கம் இருந்தாலும், இத்தகைய குற்ற��்களைக் குறைப்பது தொடர்பாக அனைத்துத் தரப்பினரும் ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்’’ என்கிறார் வேதனையுடன்.\nஇதுபற்றி பேசும் கேரள எழுத்தாளர்கள், ’’கேரளாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பதற்கு சமூகக் காரணிகளே முக்கியக் காரணம். கேரளாவில் ஆணாதிக்க மனோநிலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாட்டில் நடக்கும் அனைத்து விவகாரங்களுக்குமான சமூகக் காரணங்களை ஆராயாமல் அனைத்தையுமே அரசியலாக்கும் நடவடிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு சில நேரங்களில் அரசியல் பாதுகாப்பு கிடைக்கும் அவலமும் நடக்கிறது. இந்தச் சூழலை மாற்றினால் மட்டுமே குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் குறையும்’’ என்கிறார்கள்.\nகேரளாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பெண்கள் தங்களின் கணவன் அல்லது உறவினர்களால் கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் நடந்துவந்த நிலையில் தற்போது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் சோகம் நடக்கிறது. இந்த ஆண்டில் ஜூன் மாதத்தில் மட்டும் 589 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அவலம் நடந்துள்ளது. சராசரியாகத் தினமும் 19 குழந்தைகள் பாலியல் ரீதியாகக் கொடுமைக்கு உள்ளாக்கப்படும் அவலம் நடப்பதால் கேரளா முழுவதிலும் பெண்குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோரிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.\nவருடம் குற்ற எண்ணிக்கை பாலியல் குற்றங்கள்\nஇந்தச் சமூக அவலத்தின் கொடுமையில் இருந்து மீள என்ன செய்யப்போகிறது, கடவுளின் தேசம்\nபாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட குழந்தைகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2019-10-24T02:56:02Z", "digest": "sha1:LWBHFIZ555VJFRFQHJURJREOU53UNKJM", "length": 11313, "nlines": 134, "source_domain": "www.radiotamizha.com", "title": "கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி! இலங்கை கேப்டன் « Radiotamizha Fm", "raw_content": "\nதாக்குதலுக்கு பயந்து பல ஆயிரக்கணக்கான பேர் அகதிகளாக தஞ்சம்\nஇன்று இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு\nஇந்தியப் பிரஜை ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு\nசட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரால் கைது..\nமுதன் முறையாக ராணுவ விளையாட்டில் தங்கம் வென்று அசத்திய இந்தியாவின் தமிழக வீரர் ஆனந்தன்\nHome / விளையாட்டுச் செய்திகள் / கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி\nகூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி\nPosted by: இனியவன் in விளையாட்டுச் செய்திகள் June 23, 2019\nஅணி வீரர்களின் கூட்டு முயற்சியால் இங்கிலாந்து அணியை வீழ்த்தினோம் என்று இலங்கை அணி கேப்டன் கருணரத்னே தெரிவித்துள்ளார்.\nஉலகக்கோப்பை தொடரில் நேற்று நடந்த போட்டியில், பலம் வாய்ந்த அணியாக வலம் வரும் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்து, இலங்கை அணி 2வது வெற்றியை பெற்றது.\nஇலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் அபார பந்துவீச்சு வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.\nஇந்நிலையில் இலங்கை அணி கேப்டன் கருணரத்னே வெற்றி குறித்து கூறுகையில், ‘வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்தது. துடுப்பாட்ட வீரர்களும், பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.\nஇது மாதிரியான ஆடுகளத்தில் 300 ஓட்டங்களை குவிக்க முடியாது. இதனால் 250 முதல் 275 ஓட்டங்கள் வரை விரும்பினோம். மேத்யூசின் துடுப்பாட்டம் அபாரமாக இருந்தது.\n232 ஓட்டங்கள் எடுத்தாலும் பந்துவீச்சாளர்கள் நேர்த்தியாக செயல்பட்டு இங்கிலாந்தை கட்டுப்படுத்தினார்கள். குறிப்பாக மலிங்காவின் பந்துவீச்சு பிரமாதமாக இருந்தது. அவர் ஒரு சகாப்தம் இதேபோல தனஞ்ஜெய டி சில்வாவும் அபாரமாக வீசினார்’ என தெரிவித்துள்ளார்.\nதோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில், எங்களது ஆட்டத்திறனை செயல்படுத்துவதில் கணிசமான அளவில் தவறுகள் செய்துவிட்டோம். போதுமான அளவு திறமையை வெளிப்படுத்தவில்லை.\nஎதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்போது இது மாதிரி ஒரு போட்டியில் தோல்வி ஏற்படும். இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சை எதிர்கொள்வது சவாலாக இருந்தது என தெரிவித்துள்ளார்\nகூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி\nTagged with: கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி\nPrevious: வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி மன்னன் ரஸல் இல்லை.. ஆனால் நம்பிக்கையுடன் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்\nNext: இங்கிலா��்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வென்ற நிலையில் அந்த அணியை இந்திய அணி முன்னாள் வீரர் முகமது கைப்\nசொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11ஆவது தடவையாக வெற்றியீட்டிய இந்தியா\nகிரிக்கெட் போட்டி ஏலத்தில் வாய்ப்பை இழந்த லசித் மாலிங்க\nஇங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான ரக்பி போட்டி இரத்து\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 23/10/2019\nஇன்றைய நாள் எப்படி 22/10/2019\nஇன்றைய நாள் எப்படி 21/10/2019\nசொந்த மண்ணில் தோல்வியடைந்த பாகிஸ்தான்-64 ஓட்டங்களால் இலங்கை வெற்றி\nபாகிஸ்தானுக்கு எதிரான முதல் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 64 ஓட்டங்களால் இலங்கை வெற்றியீட்டியுள்ளது. லாகூரில் நடைபெற்ற இந்தப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/31057/", "date_download": "2019-10-24T01:42:41Z", "digest": "sha1:T6BUZZR7PWZMPHQG7CJRBQDLVIJ52X5T", "length": 9260, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "அருந்திக்க பெர்னாண்டோ நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலை – GTN", "raw_content": "\nஅருந்திக்க பெர்னாண்டோ நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலை\nபிரதி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை அண்மையில் சந்தித்தமை குறித்து அருந்திக்கவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.\nஅண்மையில் அருந்திக்க ஜப்பானுக்கு பயணம் செய்திருந்த போது உதயங்கவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை முகநூலில் பிரசூரித்திருந்தார்.\nமிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான வழக்கில் அருந்திக்கவிற்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nTagsஅருந்திக்க பெர்னாண்டோ நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் புகைப்படம் முகநூல் முன்னிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதலைகள் வெளி வருவதனால் மக்கள் அச்சம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவேந்திர சில்��ாவின் நியமனம் – இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு \nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டில் எவ்வித பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 -பிரதமர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் – காவல்துறை மா அதிபரின் விளக்கமறியல் நீடிப்பு\nகழிவு முகாமைத்துவத்தை முறைமைப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது\nஅமைச்சர் மனோ கணேசன் அவுஸ்திரேலியாவிற்கு பயணம்\nஇங்கிலாந்தில் கொள்கலன் பாரவூர்தியிலிருந்து 39 சடலங்கள் மீட்பு October 23, 2019\nமுதலைகள் வெளி வருவதனால் மக்கள் அச்சம் October 23, 2019\nசவேந்திர சில்வாவின் நியமனம் – இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்… October 23, 2019\nரணில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு \nநாட்டில் எவ்வித பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லை October 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/another-injury-in-indian-camp-327308.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-10-24T03:21:33Z", "digest": "sha1:677IC3TVIE57DGOC3BNGE4KOIBZ6O2GL", "length": 9403, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "அஸ்வினுக்கு காயம்...டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅஸ்வினுக்கு காயம்...டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா\nஇங்கிலாந்து கவுண்டி அணியான எசக்ஸ்க்கு எதிரான ஆட்டத்தின்போது, இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிசந்திரன் அஸ்வின் காயமடைந்தார். டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்க உள்ளது. முன்னதாக கவுண்டி அணியான எசக்ஸ் உடனான பயிற்சி ஆட்டம் நடந்து வருகிறது. நேற்று நடந்த இரண்டாவது நாள் ஆட்டத்துக்கு முன் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.\nஅஸ்வினுக்கு காயம்...டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா\nஎந்த சமரசத்துக்கும் இடமில்லை: கங்குலி அதிரடி\nகோலிக்கு ஆதரவு.. கங்குலி பதில்-வீடியோ\nதோனிக்கு மரியாதை.. பரபர பதில் சொன்ன கங்குலி\nதிசை மாறும் வங்கதேச வீரர்கள் ஸ்ட்ரைக் விவகாரம்\nவிஜய் ஹசாரே போட்டி முடிவு ,யுவராஜ் வேதனை \nபிசிசிஐ தலைவர் ஆனார் கங்குலி-வீடியோ\n'சரக்கு'களோடு சிக்கிய வாகனம்: 1,200 மதுபாட்டில்கள் பறிமுதல்\nரவி சாஸ்திரி செஞ்ச காரியத்தை பார்த்தீங்களா\nதலை இல்லாத கோழி போல இருக்கோம்- புலம்பும் கேரி கிறிஸ்டன்-வீடியோ\nதோனி - கங்குலி பற்றிய கேள்வி.. சிரித்து மழுப்பிய கோலி-வீடியோ\nதென்ஆப்பிரிக்காவை இப்படி செய்தது கோலி தான்\nஇந்தியா sports england விளையாட்டு கிரிக்கெட் இங்கிலாந்து cricket india\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/1188", "date_download": "2019-10-24T02:20:43Z", "digest": "sha1:GFS7SBOQUQT3CMQGUEDPYBB5H5M22JHW", "length": 8939, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "தையல்/ அழகுக்கலை - 10-07-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஇரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து ; ஒருவர் பலி, 60 க்கும் மேற்பட்டோர் காயம்\nகுளவிக் கொட்டுக்கு இலக்காகியதில் பாடசாலை மாணவிகள் காயம்\nஎதிர்காலத்தில் அனைத்தையும் பணம் கொடுத்தே பெற்றுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் ; திஸ்ஸ விதாரண\nஅடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய இந்திய பிரஜைகள் மூவர் உள்ளிட்ட ஐவர் கைது\nஇரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து ; ஒருவர் பலி, 60 க்கும் மேற்பட்டோர் காயம்\nடெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆ�� அதிகரிப்பு\nபகிரங்க விவாதத்திற்கு வருமாறு கோத்தாவுக்கு சஜித் சவால்\nபரீட்சை எழுத தன் தோற்றத்தை ஒத்த 8 பதி­லாட்­களை வாட­கைக்கு அமர்த்­திய பங்களாதேஷ் எம்.பி\n18 வயதுடைய இளைஞன் கொலை : சந்தேகத்தில் 10 பேர் கைது\nதையல்/ அழகுக்கலை - 10-07-2016\nதையல்/ அழகுக்கலை - 10-07-2016\nTravelling Bag and School bag தைப்பதற்கு தையல் தெரிந்த பெண் பிள்ளைகள் தேவைப்படுகின்றார்கள். வேலை நேரம் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 072 6252102\nJuki மெசினில் தைக்க தெரிந்த ஆண், பெண் இருபாலாரும் தேவை. அனுபவம்/அனுபவமற்றவர்களும் தொடர்பு கொள்ளவும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு 0721470070, 0767220151.\nகல்கிசை தையல் கடைக்கு இருபாலா ரினதும் ஆடைகள் வெட்டி, தைக்க Alteration அனைத்தும் தெரிந்தவர் தேவை. 2 Juki Machines விற்பனை க்குண்டு. 077 7152031, 078 5619841.\nவெள்ளவத்தையில் இயங்கும் தையல் நிலையத்திற்கு சாரி பிளவுஸ், சல்வார் நன்கு தைக்கக் கூடியவர்களும் கை உதவியாளர்களும் உடனடியாக தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். தொடர்புகளுக்கு: 0777 779184, 0777 240677.\nவெள்ளவத்தையில் சல்வார்/ சாரி பிளவுஸ் தைக்கத் தெரிந்த ஆண்/ பெண் டெய்லர்கள் தேவை. கை உதவிக்கு பெண்கள் தேவை. Ph. 077 0515545.\nகொட்டாஞ்சேனையில் தையல் நிலையத்துக்கு ஜுக்கி மெசின் (Juki Machine) நன்கு தைக்கத் தெரிந்தவர்கள் மற்றும் பெண் உதவியாளர்கள் தேவை. T.P.077 7794972/ 2332987\nதெஹிவளையில் உள்ள பெண்கள் சலூன் ஒன்றுக்கு மூன்று மொழிகளும் தெரிந்த தேர்ச்சி பெற்ற சிகை அலங்க ரிப்பாளர் (பெண்) தேவை. சம்பளம் + கமிஷன் வழங்கப்படும். தொடர்புக்கு: 077 1511970, 011 2710177.\nவெள்ளவத்தை தையல் நிலையத்திற்கு Jucky Machine அனுபவமுள்ள Ladies Tailors மற்றும் உதவியாளர்கள் தேவை. பெண்கள் விரும்பத்தக்கது. தொடர்பு: 077 8209882.\nகொட்டாஞ்சேனையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கடைக்கு வெட்டி தைப்பதற்கு அனுபவம் உள்ளவர்கள் தேவை. (சாரி Blouse, சல்வார்) சம்பளம் பேசி தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 076 6771108/ 077 7129730.\nகொழும்பில் அமைந்துள்ள பிரபல்யமான ஆடை நிறுவனத்திற்கு சாரி பிளவுஸ் மற்றும் அனைத்து விதமான ஆடை களையும் தைக்கக்கூடியவர்கள் தேவை. தொடர்பு கொள்ளவும்: 077 4445710\nவெள்ளவத்தையில் இயங்கிவரும் Garments நிறுவனத்திற்கு அனுபவமுள்ள ஆண்/ பெண் Operator கள் (A) உடனடியாக தேவை. தொடர்புகளுக்கு: 077 6623397, 076 6660454.\nதையல்/ அழகுக்கலை - 10-07-2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/72646", "date_download": "2019-10-24T02:35:18Z", "digest": "sha1:O2PETRZHQYKLV2N35O5B26EWGDVPVA4F", "length": 5345, "nlines": 74, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஜெட் விமானத்தை பறக்க வைக்கும் பிளாஸ்டிக் குப்பை\nவீண் குப்பையாகப் போகும் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்ய, பல தொழில்நுட்பங்கள் வந்தபடியே உள்ளன. இருந்தாலும், அவை மீண்டும் அதே பிளாஸ்டிக் பொருட்களை உருவாக்குபவைகளாகவே இருக்கின்றன.\nஒரு மாறுதலுக்கு, குறைந்த அடர்த்தி உள்ள பாலியெத்திலின் குப்பையை, ஜெட் விமானங்களுக்கு எரிபொருளாக ஆக்கும், புதிய தொழில்நுட்பத்தை, வாஷிங்டன் மாநில பல்கலைக் கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.\nகுறைந்த அடர்த்தியுள்ள பிளாஸ்டிக் குப்பையை அரைத்து குருணை களாக ஆக்கி, பிறகு அதை தங்கள் சிறப்பு முறைப்படி பதப்படுத்தினர். இதன் பின், அந்தக் கழிவு, 85 சதவீதம் ஜெட் விமான எரிபொருளாக வும், 15 சதவீதம் டீசலாகவும் மாற்றப்பட்டன.\nதாங்கள் உருவாக்கிய இந்த புதிய முறையில் பிளாஸ்டிக் கழிவுகள், 100 சதவீதம் எரிபொருளாக மாற்றப்படும் என, விஞ்ஞானிகள் உறுதியாக உள்ளனர்.இந்த புதுமை, 'அப்ளைடு எனர்ஜி' இதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nசீனாவில் நடைபெறும் ஆப்கன் மாநாட்டில் கலந்துகொள்ள தலிபான் பிரதிநிதிகளுக்கு அழைப்பு\nபிசினஸ்: முதலீட்டுக்கு மேலே ஒன்று இருக்கு...\nதமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி\nகோதுமை, பருப்பு வகைகளுக்கான குறைந்தப்பட்ச ஆதரவு விலை உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு\nசினிமாவில் எம்.ஜி.ஆர். – 266 – விஜயபாஸ்கர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2537:-child-malnutrition-&catid=133:2008-07-10-15-50-33&Itemid=86", "date_download": "2019-10-24T02:56:25Z", "digest": "sha1:PRAMRD5KDKWWB6ID4JWR3IFFPAHKNFNQ", "length": 9622, "nlines": 94, "source_domain": "tamilcircle.net", "title": "ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள்(child malnutrition )", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள்(child malnutrition )\nஊட்டச்சத்தில்லாத குழந்தைகள்(child malnutrition )\nSection: அறிவுக் களஞ்சியம் -\n2005-06ஆம் ஆன்டுக்கான இந்தியக் குடும்ப நல (National Family Health Survey)சர்வேயின் படி தற்போது இந்தியாவில் இருக்கும் மூன்று வயதுக்குக்கீழுள்ள குழந்தைகளில் 46% பே���் ஊட்டச்சத்தில்லாத குழந்தைகளாக இருக்கிறார்களாம்.உலகத்திலேயெ இந்தியாவில்தான் ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள் அதிகம் இருக்கிறார்கள் என்று BBC இனையதளத்தில் படித்தபோது எனக்கு தூக்கிவாரிப் போட்டது. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இந்தியாவில் ஏழைகள் அதிகம் என்பது தெரிந்ததே, ஆனால் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் இந்தியர்கள் மொத்த மக்கள்தொகையில் 26% பேர், அப்படி இருக்கையில் எப்படி 46% குழந்தைகள் ஊட்டச்சத்தில்லாத குழந்தைகளாக இருக்கிறார்கள் இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் 26% மக்களின் குழந்தைகள்தான் இந்த 46% ஊட்டச்சத்தில்லாத குழந்தைகளா இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் 26% மக்களின் குழந்தைகள்தான் இந்த 46% ஊட்டச்சத்தில்லாத குழந்தைகளா வறுமைக் கோட்டுக்கு மேல் இருக்கும் பெற்றோர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்படுமா என்றெல்லாம் யோசித்துவிட்டு அந்த விஷயத்தை அப்படியே மறந்துவிட்டிருந்தேன். என்னைப் பொறுத்தவரையில் பெற்றோர்களின் ஏழ்மை காரணமாக அவர்களால் தங்கள் குழந்தைகளுக்கு போதிய உணவு அளிக்கமுடிவதில்லை என்ற எண்ணம் கொண்டிருந்தேன். அது முற்றிலும் தவறு என்று நேற்றும், இன்றும் இந்துபத்திரிக்கையில் ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள் பற்றி ஏ.கே சிவக்குமார் என்பவர் விபரமாக எழுதியிருந்ததைப் படித்தவுடன் தெரிந்தது..\nகுழந்தைகள் ஊட்டச்சத்தின்மைக்கு நான்கு காரணங்களைச் சொல்கிறார்,\n1. கருவில் இருக்கும்போதே தாயின் மூலம் குழந்தைகள் பெறும் ஊட்டச்சத்தின்மை.இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 20% லிருந்து 30% குழந்தைகள் 2500 கிராமிற்கும் குறைவான எடையுடனே பிறக்கின்றனர்.\n2. பொதுசுகாதார மைய வசதி இல்லாமை மற்றும் அவைகளின் செய்திகள் பெற்றோர்களைச் சென்று சேராமை. இதில் அவர் கூறும் மற்றொரு புள்ளிவிவரம் கவலையளிக்கிறது..2005-06ல் இந்தியாவில் பிறந்த குழந்தைகளில் 48% குழந்தைகளின் பிரசவங்கள் மட்டுமே Ttrained birth attendant(which includes a doctor, nurse, woman health worker, auxiliary nurse midwife, and other health personnel)\nஉதவியுடன் நடந்தததாம்.(இனிமேல் இந்தியப் பொருளாதாரம் 8% வளர்ச்சியடைந்தது,9% வளர்ச்சியடைந்தது என்று யாரவது பெருமைப் பட்டால் இந்த புள்ளிவிவரத்தை அவர்களிடம் சொல்லலாம் என்றிருக்கிறேன்).\n3. தாய்ப்பால் கிடைக்கப்பெறாத கு���ந்தைகள்.\n4.பெண் கல்வி,அவர்களுக்கான வாய்ப்புகள் மற்றும் விழிப்புணர்வு.\nஇதைப் படித்தவுடன் எனக்கு நிஜமாகவே பயமாக இருக்கிறது.. இந்தியா வல்லரசாகும் என்று கனவு கானும் அதே நேரத்தில் இந்தியாவை வல்லரசாக மாற்றப் போகும் தலைமுறையின் உடல் நலத்தைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/54813-megathathu-dam-is-not-permitted-to-karnataka-without-tn-s-masood-hussain.html", "date_download": "2019-10-24T02:49:25Z", "digest": "sha1:EIAKKHMS6XM67QF7KC6YZZM6AYBUHJIC", "length": 10340, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தமிழக அரசு ஒப்புதல் இல்லாமல் மேகதாதுக்கு அனுமதி இல்லை” - மசூத்ஹுசைன் | Megathathu Dam is not permitted to Karnataka without TN - S. Masood Hussain", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“தமிழக அரசு ஒப்புதல் இல்லாமல் மேகதாதுக்கு அனுமதி இல்லை” - மசூத்ஹுசைன்\nகுடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் மேகதாதுவில் அணைக் கட்டினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு குறையும் என்பதால் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.\nஇந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணைக் கட்ட சாத்தியக்கூறு உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இந்த அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇந்நிலையில், திட்ட வரைவுக்கு மட்டுமே மத்திய நீர்வளத்துறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்தது. எனவே இறுதி ஒப்புதல் பெறுவதைத் தடுக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. மேலும் திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு அளித்த அனுமதியை திரும்பப்பெற வேண்டும் எனவும் அணைக் கட்ட அனுமதிக்ககூடாது எனவும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nஇதையடுத்து மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து காவேரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத்ஹுசைன் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணைக் கட்ட கர்நாடகாவுக்கு ஒப்புதல் தர மாட்டோம் என்று விளக்கம் அளித்துள்ளார்.\nமேலும் காவிரி ஆற்றின் படுகை பகுதிக்குள் மேகதாது அணை வருவதால் நிச்சயம் தலையீடுவோம் எனவும் காவேரி மேலாண்மை ஆணையம் தலைவர் மசூத்ஹுசைன் தெரிவித்துள்ளார்.\nமுதல்வருடன் ‘கஜா புயல்’ மத்தியக் குழு ஆலோசனை\nமறு தணிக்கை செய்ய கோரிக்கை - 2.0 ரிலீஸில் சிக்கல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nஅறநிலையத் துறையினர் உறுதிமொழி எடுக்கக்கோரும் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\nதமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா..\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\n“கீழடி அகழ்வாராய்ச்சி பணியை தமிழக அரசு கைவிடக்கூடாது” - திருமாவளவன்\nமேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n‘மேகதாது அணை கட்ட தமிழகத்தின் கருத்து தேவையில்லை’ - கர்நாடகா\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதல்வருடன் ‘கஜா புயல்’ மத்தியக் குழு ஆலோசனை\nமறு தணிக்கை செய்ய கோரிக்கை - 2.0 ரிலீஸில் சிக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/31265/", "date_download": "2019-10-24T02:13:02Z", "digest": "sha1:RBQDI4C6OEDRDTANTG5TVTBL3DSM3VIS", "length": 10319, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "விம்பிள்டன் டென்னிஸ் போட்டித் தரவரிசையில் அண்டி மரே – அஞ்சலிக் கெர்பரும் முதலிடம் – GTN", "raw_content": "\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டித் தரவரிசையில் அண்டி மரே – அஞ்சலிக் கெர்பரும் முதலிடம்\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டித் தரவரிசையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரித்தானிய வீரர் அண்டி மரே ( Andy murrey)யும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜேர்மனியின் அஞ்சலிக் கெர்பரும் (Angelique kerber) முதலிடம் பிடித்துள்ளனர்\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டி எதிர்வரும் யூலை 3ம் திகதி முதல் 16ம்திகதி வரை லண்டனில் நடைபெறவுள்ளது.\nஇந்தநிலையில் இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளின் போட்டி தரவரிசைப்பட்டியலை போட்டி அமைப்பு குழுவினர் நேற்றைதிய தினம் அறிவித்துள்ளனர்.\nஅதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் நடப்பு சம்பியனான அண்டி மரே முதலிடத்திலும் செர்பியாவின் ஜோகோவிச் 2வது இடமும், சுவிட்சர்லாநதின் ரோஜர் பெடரர் 3வது இடத்திலும் உள்ளனர்.\nஅதேபோன்று பெண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில ஏஞ்சலிக் கெர்பர் முதலிடத்திலும் ரூமேனியாவின் சிமோனா ஹாலெப் 2வது இடத்திலும் செக்குடியரசின் பிளிஸ்கோவா 3வது இடத்திலும் உள்ளனர்.\nTagsAndy murrey Angelique kerber அஞ்சலிக் கெர்பர் அண்டி மரே டென்னிஸ் போட்டி தரவரிசை முதலிடம் விம்பிள்டன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகுலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமன்னார் பிறீமியர் லீக்-இது வரை 5 அணிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகிரிக்கெட் வீரர் டோனி இந்திய ஜனாதிபதி வாழ்த்து…\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமன்னார் பிறீமியர் லீக்கிற்கு அணிகளை கொள்வனவு செய்ய உரிமையாளர்களுக்கு அழைப்பு-\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅதிசிறந்த வீரருக்கான விருதை மெஸ்ஸி ஆறாவது தடவையாக கைப்பற்றியுள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபான்பசிபிக் ஓபன் டென்னிஸ் – நவோமி ஒசாகா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nஅவுஸ்திரேலிய குதிரைப் பந்தய வீராங்கனைக்கு எதிராக ஊக்க மருந்து குற்றச்சாட்டு\nஉலகில் எந்தவொரு நாட்டிலும் விளையாட்டு வீர, வீராங்கனைகளை அமைச்சர்கள் திட்டுவதில்லை – ரஞ்சன் ராமநாயக்க\nஇங்கிலாந்தில் கொள்கலன் பாரவூர்தியிலிருந்து 39 சடலங்கள் மீட்பு October 23, 2019\nமுதலைகள் வெளி வருவதனால் மக்கள் அச்சம் October 23, 2019\nசவேந்திர சில்வாவின் நியமனம் – இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்… October 23, 2019\nரணில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு \nநாட்டில் எவ்வித பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லை October 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vaiyapuri1.html", "date_download": "2019-10-24T01:47:19Z", "digest": "sha1:XJDLU3DVNCSQFLDZOFSUFAR3PSNDA6JR", "length": 12990, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | vaiyapuri gets married at vadapalani temple - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n1 hr ago 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\n11 hrs ago சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\n12 hrs ago நீங்க சச்சின் தோனி சன்னி லியோன் ரசிகரா… அப்படின்னா கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க\n12 hrs ago ஃப்ரோஸன் 2’ எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nNews தீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் வையாபுரிக்கு சென்னை வடபழனி கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகோலாகலமாக நடந்தது.\nதமிழ் திரைப்பட உலகில் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகாரக திகழ்பவர் வையாபுரி. இவர் 60-க்கும் மேற்பட்டபடங்களில் நடித்துள்ளார். இவர் தனது திருமணத்திற்காக பெண் தேடி வந்தார். ஆனால் ஏற்ற பெண்கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் என்னவளே திரைப்பட இயக்குனர் சுரேஷின் தாய் மூலம் வையாபுரிக்கு, தாராபுரத்தை சேர்ந்தஆனந்தவல்லி என்ற பெண் கிடைத்தார். இவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை வடபழநி முருகன்கோவிலில் திருமணம் நடந்தது.\nநடிகர் விஜயகாந்த் நேரில் வந்து தம்பதிகளை வாழ்த்தினார். இருவருக்கும் அவர் தங்க மோதிரம் பரிசு வழங்கினார்.இயக்குநர் மணி ரத்னம், நடிகர்கள் வினு சக்ரவர்த்தி, தாமு, சார்லி, சாப்ளின் பாலு. சக்திகுமார் உள்ளிட்ட பலதிரைப்பட நடிகர், நடிகைகள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.\nஅய்யய்யோ.. செல்லக்குட்டி ஊருக்கு போயிடுச்சா.. சோகத்தில் மூழ்கிய ரசிகாஸ்\nதமன்னா போண்டா.. ஹன்சிகா வடை.. ஓகே.. அது என்ன நயன்தாரா டீ\nமெகந்தி முதல் நகைகள் வரை...மணப்பெண் அலங்கார கண்காட்சி - அழகான காஜல் அகர்வால்\nவிஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனிஷா: அப்போ, திருமணம் நிற்கவில்லையா\nஉங்களுக்கும் சினிமாவுல நடிக்க ஆசையா.. அப்போ இந்தப் போட்டில மறக்காம கலந்துக்கோங்க..\nஉங்களுக்கு தமிழ் தெரியும்ல.. தமிழிலேயே பேசுங்க.. விஷாலுக்கு நீதிபதி அட்வைஸ்\nகாசுக்காக இல்லை, நான் பிக் பாஸ் வீட்டிற்கு போனதற்கு காரணமே வேறு: அபிராமி\nகஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்ன��, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nநயன்தாரா படத்தை தயாரிக்கும் விக்னேஷ் சிவன்: தலைவிக்கு 'தில்'ல பார்த்தீங்களா\nஹேப்பி பர்த்டே சென்னை.. சென்னையை பிரதிபலித்த படங்கள் ஓர் பார்வை\nசென்னை என்னை வசீகரித்தது... குழந்தை ரசிகர்களின் அன்பில் மயக்கிய பாப் பாடகி ஹிதா\n40 ஆண்டுகள் கழித்து நயன்தாரா அத்திவரதரை தரிசித்தால்...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலண்டன் சந்திப்பு… மீண்டும் ராஜமவுலி படத்தில் இணையும் அனுஷ்கா\nஆதித்யா வர்மாவில் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன் - நன்றி சொன்ன விக்ரம்\n7/ஜி ரெயின்போ காலனி -15 ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத கதிர் அனிதா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/04/05/kalanidhi-maran-the-only-tamil-for.html", "date_download": "2019-10-24T03:27:18Z", "digest": "sha1:HLZAJDUK3XOVP3WRIVR2EPXYIAT774SH", "length": 25531, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தின் மகா கோடீஸ்வரர் கலாநிதி மாறன்! | Kalanidhi Maran, the only Tamil in Forbes Billionaires list, தமிழகத்தின் மகா கோடீஸ்வரர் கலாநிதி மாறன்! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிரா தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\n2 லட்டு சாப்பிட ஆசையா பாஜக அலுவலகத்தில் இப்போதே கொண்டாட்டம் துவங்கியது.. தொண்டர்கள் உற்சாகம்\nவிக்கிரவண்டியில் தாமதமாக தொடங்கிய வாக்கு எண்ணிக்கை- தொண்டர்கள் அதிர்ச்சி.. 30 நிமிடம் என்ன நடந்தது\nபுதுச்சேரியில் காங். அபாரம்.. ஜான் குமார் முன்னிலை.. 2வது இடத்தில் என். ஆர். காங்\nநாங்குநேரி தொகுதியில் வாக்கு பதிவு இயந்திரங்களை கொண்டு வருவதில் தாமதம்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. பாஜக அதிரடி முன்னிலை.. பின்னுக்கு செல்லும் காங்கிரஸ்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nFinance இரு மடங்கு லாபம் கண்ட இந்தியன் வங்கி.. காரணம் என்ன தெரியுமா\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்க��ுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தின் மகா கோடீஸ்வரர் கலாநிதி மாறன்\nபெங்களூர்: பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் கொண்ட பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார் என ஃபோர்ப்ஸ் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை கடந்த மாதம் வெளியிட்டது.\nஒரு பில்லியன் டாலர், அதாவது ரூ.4 ஆயிரத்து 700 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் தயாரித்து வெளியிட்டது.\nஉலகலவில் சுமார் ஆயிரம் பெயர்கள் கொண்ட இந்த பட்டியலில் 49 இந்தியர்கள் உள்ளனர். சன் டிவி கலாநிதி மாறன், 342வது இடத்தைப் பெற்று பில்லியனர் பட்டியலில் இடம்பெற்ற தமிழ்நாட்டுக்காரர் ஆகியுள்ளார்.\nஇந்தியாவில் உள்ள இந்த 49 பில்லியனர்களின் சொத்து மதிப்பையும் போர்ப்ஸ் தனித்தனியே கணக்கிட்டு கூறியுள்ளது.\nஇதன் அடிப்படையில் இந்த 49 இந்திய பெரும் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்துக்களை சேர்த்து மதிப்பிட்டால் 222.1 பில்லியன் அமெரிக்க டாலர் என கணிக்கப்படுகிறது.\nஅதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10 லட்சத்து 43 ஆயிரத்து 870 கோடி\nஇந்திய அரசாங்கத்தின் 2010-11ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த வரி மற்றும் வரியல்லாத வருவாய் மதிப்பீட்டு அளவு ரூ.8 லட்சத்து 94 ஆயிரத்து 769 என பட்ஜெட்டில் வாசிக்கப்பட்டது.\nஇந்திய அரசாங்கத்தின் வரி வருமானத்தை விட, 49 பணக்காரர்களின் சொத்து மதிப்பும் அதிகம்.\nகடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொகை 251.4 பில்லியன் டாலர்.\nஇந்திய கோடீஸ்வரர்களின் ஒட்டுமொத்த ச��த்து மதிப்பு, இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொகையில் சுமார் 88.34 சதவீதம்.\nஉலக பணக்காரர்கள் வரிசையில் நான்காம் இடத்திலும் இந்தியாவில் முதல் இடத்திலும் இருப்பவர் முகேஷ் அம்பானி. சொத்து மதிப்பு 2,900 கோடி டாலர்.\nஅம்பானிக்கு அடுத்தபடியாக உலக வரிசையில் 5ம் இடத்தை பிடித்து இந்தியாவில் இரண்டாவது பெரிய கோடீஸ்வரராக ஆர்சிலர் மிட்டல் லட்சுமி மிட்டல் (2870 கோடி டாலர்).\nஇந்தியாவின் 3வது பெரிய பணக்காரர் விப்ரோ அசிம் பிரேம்ஜி (1700 கோடி டாலர்). அம்பானி சகோதரர்களில் ஒருவர் உலக வரிசையில் 4வதும், மற்றொருவர் இந்திய வரிசையில் 4வது இடத்தையும் பிடித்துவிட்டனர்.\n1370 கோடி டாலருடன் உலக பட்டியலில் 36வது இடத்தில் உள்ளார் அனில் அம்பானி.\nஇவர்களைத் தொடர்ந்து எஸ்ஸார் குரூப்ஸ் ஷாஷி அண்ட் ரவி ரூஜா சகோதரர்கள், சாவித்திரி ஜிண்டால், டிஎல்எஃப் குஷால் பால் சிங், ஆதித்யா பிர்லா குழுமத்தின் குமார் பிர்லா, பாரதி ஏர்டெல்லின் சுனில் மிட்டல், வேதாந்தா அணில் அகர்வால் உள்ளனர்.\nஇந்தியாவில் 11வது இடத்தில் கோத்ரெஜ் குழுமத்தின் ஆதி கோத்ரெஜ்ஜும் அவரைத் தொடர்ந்து, கவுதம் அதானி, சன் பார்மாவின் திலிப் சங்க்வி, எச்சிஎல் ஷிவ் நாடார், ஜிஎம்ஆர் ஜி.எம்.ராவ், ரான்பாக்ஸியின் மால்விந்தர் அண்ட் ஷிவிந்தர் சிங் சகோதரர்கள், கோடக் மஹிந்தரா உதய் கோடக் உள்ளனர்.\nதமிழகத்தின் நம்பர் ஒன் பணக்காரர் கலாநிதி மாறன்\nதமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார்.\n44 வயதான கலாநிதி மாறனின் சொத்து 2.9 பில்லியன் என ஃபோர்ப்ஸ் தெரிவிக்கிறது. அதாவது சுமார் ரூ.13 ஆயிரத்து 630 கோடி.\nதமிழ்நாடு அரசின் மொத்த வரி வருவாயில் (ரூ.63,091.74 கோடி) 21.6 சதவீதம் கலாநிதி மாறனின் சொத்து. தமிழக அரசின் கடன் தொகையுடன் ஒப்பிட்டால் (ரூ.74,858 கோடி) 19 சதவீதம்.\nமாநிலம் முழுவதும் வீடில்லாதோருக்கு 21 லட்சம் குடியிருப்புகள் கட்டித்தர தமிழக அரசு செலவழிக்கும் தொகையை விட கூடுதலானது கலாநிதியின் இந்த சொத்து மதிப்பு.\nசன் நெட்வொர்க்கின் 77 சதவீத பங்குகளை இவர் தன் வசம் வைத்துள்ளார். சன் டிவி நெட்வொர்க்கின் கீழ் 20 டிவி சேனல்கள், 46 எஃப் எம் ரேடியோ நிலையங்களை நடத்தி வருகிறார்.\nஅதோடு சன் டைரக்ட் டிடிஎச் சேவைகளை மலேசிய பெருங்கோடீஸ்வரர் அனந்த கிருஷ்ணனின் அஸ்ட்ரோ குழுமத்துடன் இணைந்து நடத்தி வருகிறார். இதில் 45 லட்சம் சந்தாதாரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.\nமேலும் சன் பிக்சர்ஸ் மூலம் மெகா பட்ஜெட் படங்களையும் எடுத்து வருகிறார். இவை அல்லாமல் பல்வேறு தொழிலகங்களில் முதலீடு செய்திருக்கும் கலாநிதி மாறன், அடுத்ததாக விமான போக்குவரத்துத் துறையில் கால் பதிக்க உள்ளார்.\nஇவருக்கு அடுத்தபடியாக எஸ்ஸெல் குழுமத்தின் சுபாஷ் சந்திரா (ஜீ என்டெர்டெயின்மென்ட்), பென்னட், கோல்மன் அண்ட் கோ நிறுவனத்தின் தலைவர் இந்து ஜெயின், 'லேண்ட்மார்க்' மிக்கி ஜக்தியானி, டோரென்ட் பவர் நிறுவனத்தின் சுதிர் சமீர் மேத்தா சகோதரர்கள் போன்றவர்கள் உள்ளனர்.\nஇந்தியாவில் கடந்த பத்தாண்டு காலத்தில் பணக்காரர்கள் எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்து வந்திருப்பதாக பெயின் அண்ட் கோ கன்சல்டன்ஸி நிறுவனம் தெரிவிக்கிறது.\nஅந்நிறுவனம் நடத்திய ஆய்வில், 2000ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் பணக்காரரர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 11 சதவீதம் என்ற அளவில் வளர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.\nஆனால் இந்திய மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் தினசரி 50 ரூபாய்க்கும் கீழான வருமானத்தில் வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது.\nபணக்காரர்கள் தாங்கள் சிரமப்பட்டு சேர்த்த பணத்தை மற்றவர்களுக்கு கொடுக்க தயாராக இருப்பதில்லை.\nஇயற்கை பேரிடர் போன்ற சிக்கலான தருணங்களில் சக மக்களுக்கு உதவுவதில் இந்தியாவில், அரசாங்கங்கள் தான் முன்னணியில் உள்ளன.\nஇதுபோன்ற சமயங்களில் மத்திய, மாநில அரசுகள் மூலம் 65 சதவீதத்துக்கும் மேல் நிதி திரட்டப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள் மூலம் எஞ்சிய தொகை திரட்டப்படுகிறது. மிகவும் சொற்ப அளவுக்கே பணக்காரர்கள் மற்றும் கார்ப்பொரேட் நிறுவனங்களின் தனிப்பட்ட பங்களிப்பு இருப்பதாக பெயின் அண்ட் கோ நிறுவனம் தெரிவிக்கிறது.\nஆனால் அமெரிக்காவில் இதுபோன்ற பேரிடர் நிவாரண நிதிகளில் தனி நபர்கள், கார்பொரேட் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் மூலம் 75 சதவீத நிதி திரட்டப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபோர்ப்ஸின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா... பணமதிப்பிழப்பின் பயனாளி\nஒரு பாட்டில் பெட்ரோலால் ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆன பிச்சைக்காரர்.. காரணம் அன்பு \nஇந்தியாவில் கோடீஸ்வரர்கள், லட்சாதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - கிரெடிட் சூயிஸ் அறிக்கை\nவிபரீத ராஜ யோகம், நீசபங்க ராஜ யோகம் பெற்ற ஒருவன் ஜாதகம் எப்படி இருக்கும் தெரியுமா\nமேற்கு வங்கத்தில் 100 எம்எல்ஏக்கள் 'கோடீஸ்வர குபேரர்கள்' 20 சதவீதம் பேர் வருமான வரியே கட்டவில்லையாம்\nஅகதிகள் இலவசமாக தங்க ஹோட்டல் கதவை திறந்து விட்டுள்ள நார்வே கோடீஸ்வரர்\nமின்னல் தாக்கி உயிர் பிழைத்து... லாட்டரியால் கோடீஸ்வரராகி... இதோ உலகின் அதிர்ஷ்டக்கார மனிதர்\nநேற்று ரூ.600 கோடிக்கு அதிபதி... இன்று ஜைன துறவி...\nநிர்வாண படத்தை நெட்டில் போடுவேன்: இந்திய அமெரிக்க கோடீஸ்வரர் மகளை மிரட்டிய மாஜி காதலன்\nகெஜ்ரிவாலிடம் 500 ரூவாவும், ஓட்டை ஜீப்பும் மட்டும் இல்லை: கோடிக்கணக்கில் சொத்தும் உள்ளது\nஎலிசெபத் மகாராணியைவிட சோனியா கோடீஸ்வர அரசியல் தலைவரா\nகோடீஸ்வரர் ஆன அயோத்தி ராமர்...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகோடீஸ்வரர் பட்டியல் கலாநிதி மாறன் அம்பானி billionaire rupees kalanidhi maran ambani போர்ப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/aadipooram-festival-switzerland-bern-city-259745.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-24T02:09:29Z", "digest": "sha1:J7INBOS7MDGOH7BW6M4IIFWGCT2BX74Z", "length": 16182, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுவிட்சர்லாந்தில் ஆடிப்பூரம்... ஞானலிங்கேஸ்வரத்தில் அன்னைக்கு வளைகாப்பு | Aadipooram festival in switzerland Bern city - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nபஞ்சமி நிலம்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. வெற்றிக்கொடி நாட்டுவது யார்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: யாருக்கு அரியணை.. இன்று வாக்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: யாருக்கு வெற்றி..இன்று வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுவிட்சர்லாந்தில் ஆடிப்பூரம்... ஞானலிங்கேஸ்வரத்தில் அன்னைக்கு வளைகாப்பு\nபேர்ன்: ஞானலிங்கேச்சுரத்தில் நடைபெற்ற கடகத் திங்கள் ஆடிப்பூர பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று இறையருள் பெற்றனர். அன்னைக்கு சீர் கொண்டு வந்து வளைகாப்பு நடத்தப்பட்டப்பட்டது.\nஆடி மாதம் நடைபெறும் ஆடிப்பூரம் விழா தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்னர் வெகு விமரிசையாக கொண்டாப்பட்டது. அன்னைக்கு சீர் கொண்டு வந்து வளைகாப்பு நடத்தினர்.\nஇதே போல சுவிட்சர்லாந்தின் தலைநகர் பேர்ன் மாநிலத்தில் 05. 08. 2016 அன்று ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரத்தில் கடகத்திங்கள் திருக்கணைப் பெருவிழா (ஆடிப் பூரம்) மிகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.\n108 திருச்சங்குத் திருமுழுக்கு எம்பெருமானிற்கும் ஞானாம்பிகைத் தாய்கும் அடியார்கள் திருக்கரங்களால் ஆற்றப்பட்டது.\nசிறப்பு வழிபாடுகளைத் தொடர்ந்து அன்னைக்கு அன்னையர்கள் சீர்எடுத்துவர விரைல மலலர் குழல் வல்லி, மறைமலர் பதலவல்லி, கற்பகவல்லி ஞானாம்பிகைக்கு இறை திருமஞ்சள் நீராட்டுப்பெருவிழா நடைபெற்றது.\nஉலக உயிர்கள் யாவற்றையும் படைத்துக் காக்த்துக் கரந்து விளையாடும் உலகாண்ட நாயகிக்கு இளந்தமிழ்ச் செல்வங்கள் ஆலவட்டம் வீச, மஞ்சள்காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடைபெற்று வளையல் அணிவிக்கப்பட்டது.\nஅண்டத்தையும் விண்டத்தையும் படைத்தருளும் அன்னை இன்று சுவிட்சர்லாந்து நாட்டில் நெல்லையப்பர் ஒரு பாகமான காந்திமதித் தாயாக அருட்காடச்சி அளித்தாள். பெண் பக்தர்கள் அம்மன் சப்பரத்தை தாங்கி வலம் வந்தனர்.\nவழிபாடுகளைத் தொடர்ந்து, லவுசான் மாநகரில் இருந்து வருகை தந்திருந்த இளந்தமிழ்ச் செல்வியின் வீணை இசை நிகழ்வு கலைமகள் அருள்பொழிய இனிதே நடந்தேறிற்று. நிறைவில் அடியார்களுக்கு அருளமுது வழங்கி மகேச்சுர வழிபாட்டுடன் திருநாள் நிறைவுற்றது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் aadi pooram செய்திகள்\nஆடிப்பூரம்: தேரில் வலம் வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு வஸ்திரம் கொடுத்த ஸ்ரீரங்கநாதர்\nஇன்று ஆண்டாளுக்கு திருக்கல்யாணம்.. அத்திவரதர் தரிசனம் நேரத்தில் மாற்றம்\nஆடிப்பூரம் விரதம் இருந்தால் கெட்டிமேளம் சத்தம் கேட்கும் - பிள்ளை வரம் கிடைக்கும்\nஆடிப்பூரம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கொடியேற்றம் - ஆகஸ்ட் 4ல் தேரோட்டம்\nஆடி பிறந்தாச்சு: ஆடி வெள்ளி, ஆடி பூரம், ஆடி பெருக்கு அம்மன் கோவில்களில் இனி களைகட்டும்\n பூர நக்ஷத்திரத்தில் ஆண்டாளை வணங்குங்க\nஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரம் விழா கொடியேற்றம் - 13ல் தேரோட்டம்\nஆடி மாதம் அம்மன் மாதம்... என்னென்ன பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஆடிபூரத்தில் வளையோசை கல கலகலவென கவிதைகள் படிக்குது...\nமேல்மருவத்தூர் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா... கஞ்சிக்கலயம் சுமந்து பக்தர்கள் வழிபாடு\nஆடி 3வது வெள்ளி, ஆடிப்பூரம், .... அம்மன் ஆலயங்களில் வளைகாப்பு விழா\nஆடிப்பூரம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naadi pooram switzerland ஆடிப்பூரம் சுவிட்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=3%3A2011-02-25-17-28-12&id=2510%3A2015-01-07-00-34-04&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=46", "date_download": "2019-10-24T02:38:19Z", "digest": "sha1:3FNZ5MEDGYTXAISZVVGJQVPUVXFSSGGL", "length": 8459, "nlines": 7, "source_domain": "www.geotamil.com", "title": "இரு பிசாசுகளில் அபாயம் குறைந்த பிசாசைத் தேர்ந்தெடுத்தலும், இலங்கை ஜனாதிபதித்தேர்தலும்", "raw_content": "இரு பிசாசுகளில் அபாயம் குறைந்த பிசாசைத் தேர்ந்தெடுத்தலும், இலங்கை ஜனாதிபதித்தேர்தலும்\nஇரு பிசாசுகளில் அபாயம் குறைந்த பிசாசைத் தேர்ந்தெடுத்தல் பற்றி ஆங்கிலத்திலோர் வார்த்தைப்பிரயோகமுள்ளது. அது \"Lesser of Two Evils\". சர்வதேச அரசியலில் , உளநாட்டு அரசியலில் நாடுகள் இக்கொள்கையினைப் பயன்படுத்துவதொன்றும் அதிசயமானதொன்றல்ல. உலகம��� கம்யூனிசம், முதலாளித்துவமென்று இரு கூடாரங்களாகப் பிளவுண்டிருந்த காலகட்டத்தில் ஜனநாயகத்தைக் கடைப்பிடிப்பதாகத் தம்பட்டமடிக்கும் மேற்கு நாடுகள் தாராளமாகவே சர்வாதிகாரிகளை, மன்னர்களை ஆதரித்தன தாம் ஆதரித்த நாடுகளில் அவர்கள் குறிப்பிடும் ஜனநாயகம் குழிதோண்டிப்புதைக்கப்பட்டிருந்தன என்பதை அறிந்திருந்த நிலையிலும் அவை ஆதரித்தன. . சீனாவும், ருஷ்யாவும் மார்க்சியத்தை நம்புமிரு நாடுகள். ஆனால் எழுபதுகளில் சீனாவோ தத்துவார்த்தரீதியில் எதிரான அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணத்தொடங்கியது. கலாச்சாரப்புரட்சியாலும், சோவியத்துடனான பிளவினாலும் தனது நலன்களுக்காக அது அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணத்தொடங்கியது. இதற்காக அவர்கள் மேற்படி இரு பிசாசுகளில் அபாயம் குறைந்த பிசாசுக் கொள்கையினையே கடைப்பிடித்தார்கள். இதுபோல்தான் அமெரிக்கா தன் நலன்களுக்காக, தத்துவார்த்தரீதியில் தனக்கு முரணாகத்திகழ்ந்த நாடுகளுடனெல்லாம் நட்பினைப் பாராட்டி வந்தது. உள்நாட்டு அரசியலைப்பொறுத்தவரையிலும் இதுதான் நிலை. தேர்தலில் இரு கட்சி வேட்பாளர்களுக்கிடையிலான தெரிவின்போதும் வாக்களிக்கப்போகும் மக்கள் இந்த Lesser of Two Evils என்னும் சிந்தனையின் அடிப்படையிலேயே வேட்பாளரைத்தெரிவு செய்வதொன்றும் புதியதல்ல. ஆயுதப்போராட்ட காலத்திலும் அமைப்புகள் இக்கொள்கையின் அடிப்படையில் இயங்கியதற்கு உதாரணமாக இந்திய அமைதிப்படையினருக்கெதிரான போரில் விடுதலைப்புலிகள் பிரேமதாச அரசுடன் இணைந்து செயற்பட்டதையும், ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி இந்தியப் படையினருடன் இணைந்து செயற்பட்டதையும் குறிப்பிடலாம். இந்தியாவா இலங்கையா என்ற நிலையில் அன்றைய காலகட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு பிரேமதாச அரசானது ஆபத்து குறைந்த பிசாசாகத் தென்பட்டது. அதுபோல் பிரேமதாசா அரசுக்கு இந்தியாவை விட விடுதலைப்புலிகள் அபாயம் குறைந்ததொன்றாகத் தென்பட்டது.. இந்த நிலைதான் இன்று இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலிலும் ஏற்பட்டுள்ளது.\nஈழத்தமிழர்களைப்பொறுத்தவரையில் இரண்டு பிராசுகளில் ஏதாவதொன்றைத்தேர்ந்தெடுப்பதா அல்லது ஒதுங்கியிருப்பதா என்ற நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளார்கள். எமது தனிப்பட்ட கருத்தின்படி ஆட்சி மாற்றம் அவசியமானது. ��ற்காலிகமாவது தமிழ்ப்பகுதிகளில் நடைபெறும் இராணுவமயமாக்கலைத் தடுப்பது அல்லது தாமதப்படுத்துவது அதுபோல் திட்டமிட்ட குடியேற்றங்களைத்தடுப்பது, மேலும் யுத்தக்குற்றங்களுக்கான விசாரணையினைதத்துரிதப்படுத்துவது இவை போன்ற காரணங்களுக்காகத் தெற்கில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது நல்லதென்பதெம் கருத்து. தென்னிலங்கைக் கட்சிகளைப் பொறுத்தவரையில் அங்கு மாற்றுக்கட்சியினரின்மேல் ஆளுங் கட்சியினர் கைக்கொள்ளும் அடக்கு முறைகள், ஊழல், குடும்ப ஆட்சியினை வளர்த்தெடுத்தல், இராணுவத்தின் கைகளைப் பலப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் இராணுவ ஆட்சிக்கெதிரான சாத்தியக்கூறுகளைத் தவிர்த்தல் இவற்றுக்காக அங்கு ஆட்சி மாற்றத்தை அங்குள்ள மாற்றுக் கட்சியினர் வேண்டுகின்றார்கள். ஈழத்தமிழர்களும், ஈழத்துச்சிங்களவர்களும் வெவ்வேறு காரணங்களுக்காக ஆட்சி மாற்றத்தை நாடுகின்றார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Special%20Articles/32458-2019.html", "date_download": "2019-10-24T02:17:25Z", "digest": "sha1:RPEQZ4CEQLCPK5EL3SDPCC7PXWJCQ2CU", "length": 17248, "nlines": 255, "source_domain": "www.hindutamil.in", "title": "மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள் | மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள்", "raw_content": "வியாழன், அக்டோபர் 24 2019\nமெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள்\nநாளை (பிப்ரவரி 21) சர்வதேச தாய்மொழி தினம்\nதமிழக பழங்குடியினரின் மொழிகள் மெல்ல மெல்ல அழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nஉலகம் முழுவதும் 7000-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின் றன. இதில் 75 சதவீத மக்கள் பரவலாக அறியப்பட்ட 83 மொழிகளை மட்டுமே பேசுகின்றனர். மீதமுள்ள மொழிகளை உலகெங்கிலும் சிறுபான்மையினர்களாக வாழக் கூடிய பழங்குடியின மக்கள் பேசுகின்றனர்.\nஇதில் பலவற்றுக்கு எழுத்து வடிவமே கிடையாது. மேலும் பல்வேறு காரணங்களாலும் பழங்குடியின மக்களின் மொழிகள் அழிந்து வருகின்றன. இதனால் அழிந்துவரும் தாய்மொழிகளைக் காப்பது அவசியம் என உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை 17.11.1999-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பிப். 21-ம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக பிரகடனப்படுத்தியது.\n`ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அதன் மொழி, வரலாற்றை அழித்தால் போதும்’ என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவதுண்டு.\nகடந்த பிப்ரவரி 2010-ல் அந்தமான் தீவுகளின் 65,000 ஆண்டுகள் பாரம்பரிய தொன்மை கொண்ட ‘போ' மொழியைப் பேசிவந்த 85 வயதுடைய ‘போவா ஸ்ர' என்ற பெண் உயிரிழந்தார். ‘போ' மொழியை பேசிய கடைசி நபர் அவர் என்பதால் 'போவா ஸ்ர' இறந்துடன் ‘போ' மொழியும் மறைந்து போனது.\nஅடியன், அரநாடன், இருளர், ஊராளி, எரவல்லன், கணியான், கம்மாரா, காட்டுநாயக்கன், காடர், காணிக்காரன், குடியர், குறிச்சன், கும்பர், குறுமன், கொச்சு வேலன், கொண்ட காபு, கொண்ட ரெட்டி, கொரகர், கோத்தர், சோளகர், தொதவர், பள்ளியன், பள்ளேயன், பளியர், பணியன், மகாமலசர், மலசர், மலை அரையன், மலைக் குறவன், மலைப் பண்டாரம், மலையக் கண்டி, மலையாளி, மலை வேடன், மன்னான், முதுவன், முடுகர் என தமிழகத்தில் 36 வகையான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.\nஇதில் ஒவ்வொருவரும் ஒவ் வொரு மொழியைப் பேசக்கூடிய வர்கள். 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழக பழங்குடிகள் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 3.5 சதவீதம் ஆகும்.\nதமிழக பழங்குடியினர்கள் மற்றும் அவர்களின் மொழிகளின் நிலை குறித்து சமூக ஆர்வலர் உதயகுமார் `தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது:\n‘‘பழங்குடியின மக்கள் தங்களுக்கென்று பணம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த எதையும் வைத்துக்கொள்ளும் தன்மையற்றவர்கள். கிடைப்பது கஞ்சியாக இருந்தாலும், கண்ணீராக இருந்தாலும் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர்கள்.\nபழங்குடிகளின் மொழிகள் பண்பாட்டின் கூறுகளையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றக் கூடியவை. ஒவ்வொரு தமிழக பழங்குடியினருக்கும் தனித்துவமான கதைகள், வரலாறு, பாடல்கள், பழமொழிகள் உள்ளன. ஆனால் பழங்குடியினர் பேசக்கூடிய மொழிகளுக்கு அங்கீகாரம் கிடைக்காதது, பழங்குடியினரின் இடம்பெயர்வு மற்றும் சமூக, பொருளாதார காரணங்களுக்காக பழங்குடியின மக்களின் மொழிகள் தற்போது அழியத் தொடங்கியுள்ளன.\nபழங்குடியினரின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை மையமாக வைத்து பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு முதன்மை பயிற்று மொழி, தாய் மொழியாக இருத்தல் வேண்டும் என்ற அடிப்படையில், பழங்குடியினரின் தொடக்கப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் தமிழக்குப் பதிலாக, பழங்குடியினர் மொழியில் சிறப்பு பாடத்திட்டங்களை உருவாக்கி அதனை ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கற்பித்தால�� மாத்திரமே தமிழகப் பழங்குடியினரின் மொழிகளைப் பாதுகாக்க முடியும்’’ என்றார்.\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வெற்றி யாருக்கு - இன்று மதியம் முடிவு தெரியும்;...\nமகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவை தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை: 2 மக்களவை, 51...\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nதுறைமுக மசோதாவுக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி துறைமுக ஊழியர்கள் போராட்டம்\nமூடநம்பிக்கையை எதிர்த்துப் போராடிய தபோல்கரை கொன்றவர்களை கண்டுபிடிக்க ஆவிகளுடன் பேச்சு: அஜித் பவார் தகவல்\nதமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவே தீர்மானம்: முதல்வர் விக்னேஸ்வரன் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/09/25153524/1263295/IAF-trainer-jet-MiG-21-crashes-near-Gwalior.vpf", "date_download": "2019-10-24T02:50:18Z", "digest": "sha1:3G2RQBJJDHUYAWC5K44Q2JIKK7AC3IDV", "length": 7111, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: IAF trainer jet MiG 21 crashes near Gwalior", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமிக்-21 ரக போர் விமானம் கீழே விழுந்து விபத்து\nபதிவு: செப்டம்பர் 25, 2019 15:35\nமத்திய பிரதேச மாநிலத்தில் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் ரக போர் விமானம் கீழே விழுந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இரு விமானிகள் உயிர்தப்பினர்.\nகீழே விழுந்து நொறுங்கிய போர் விமானம்\nமத்திய பிரதேசத்தின் குவாலியரில் போர் விமானமான மிக்- 21 வி���ானத்தில் விமானிகள் வழக்கம்போல் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். குவாலியர் விமான தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்த விமானம், காலை பத்து மணியளவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் விமான தளத்தின் அருகே கீழே விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த விமானிகள் இருவரும் அவசர கதவுகள் வழியாக வெளியேறி குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.\nஇந்த விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 2016 ஆம் ஆண்டு முதல் இம்மாதிரியான விபத்துக்கள் காரணமாக 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உட்பட 27 விமானங்களை இந்திய விமானப்படை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nAircraft Crash | IAF | MiG 21 | விமான விபத்து | இந்திய விமானப்படை | போர் விமானம் | மிக் 21\nஇந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை - தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்\nசட்டசபை தேர்தலுக்கு பிந்தைய சூழ்நிலை பற்றி விவாதிக்க 17 பேர் கொண்ட குழு - சோனியா காந்தி\nபி.எஸ்.என்.எல். - எம்.டி.என்.எல். இணைப்பு - மத்திய அரசு முடிவு\nதுனிசியா அதிபராக பதவியேற்ற கைஸ் சையதுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nடெல்லி காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சோப்ராவை நியமித்தார் சோனியா காந்தி\nஇரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட விமானம் விபத்தில் சிக்கியது- 7 பேர் பலி\nநடுவானில் இண்டிகோ விமானத்தில் தீ- உயிர் தப்பிய கோவா மந்திரி\nகொலம்பியாவில் விமான விபத்து : 7 பேர் பலி\nபிலிப்பைன்சில் உல்லாச விடுதி மீது விமானம் விழுந்து தீப்பிடித்தது - 9 பேர் உடல் கருகி பலி\nதரையிறங்கும்போது தீப்பிடித்த விமானம்- 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/abhijit-bichukale-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-10-24T02:55:55Z", "digest": "sha1:MPYICPWVDOBME7A5AYDIUFKXFK5ZY6RX", "length": 9171, "nlines": 130, "source_domain": "www.radiotamizha.com", "title": "Abhijit Bichukale என்ற போட்டியாளரை பிக்பாஸ் வீடு புகுந்து காவல்துறை கைது செய்துள்ளனர் « Radiotamizha Fm", "raw_content": "\nதாக்குதலுக்கு பயந்து பல ஆயிரக்கணக்கான பேர் அகதிகளாக தஞ்சம்\nஇன்று இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு\nஇந���தியப் பிரஜை ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு\nசட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரால் கைது..\nமுதன் முறையாக ராணுவ விளையாட்டில் தங்கம் வென்று அசத்திய இந்தியாவின் தமிழக வீரர் ஆனந்தன்\nHome / சினிமா செய்திகள் / Abhijit Bichukale என்ற போட்டியாளரை பிக்பாஸ் வீடு புகுந்து காவல்துறை கைது செய்துள்ளனர்\nAbhijit Bichukale என்ற போட்டியாளரை பிக்பாஸ் வீடு புகுந்து காவல்துறை கைது செய்துள்ளனர்\nPosted by: இனியவன் in சினிமா செய்திகள் June 23, 2019\nபிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வருடங்களாக தென்னிந்தியாவில் அதிகம் ஈர்ப்பை பெற்று வருகிறது. இதில் தமிழில் பிக்பாஸ் சீசன் 3 நாளை ஒளிபரப்பாகிறது. நேற்றே இதன் ஷூட்டிங் தொடங்கிவிட்டது.\nமராத்தி மொழியில் நடிகர் மகேஷ் மஞ்ரேக்கர் தொகுத்து வழங்க சீசன் 2 தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் Abhijit Bichukale என்ற போட்டியாளரை பிக்பாஸ் வீடு புகுந்து காவல்துறை கைது செய்துள்ளனர்.\nவிசாரணையில் அவர் மீது கடந்த 2015 முதலே செக் மோசடி வழக்கு இருக்கிறதாம். பல முறை நீதிமன்ற சம்மன் அணுப்பியும் அவர் மதிக்கவில்லையாம்.\nஇதனால் நீதிமன்ற உத்தரவின் பேரில் மும்பையின் சதாரா காவல்துறை கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.\nபிக்பாஸ் போட்டியாளர்கள் யாரும் போலிசாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையாம்\nPrevious: இன்றைய நாள் எப்படி 23/06/2019\nNext: விஜய் நடிப்பில் வரும் பிகில் மூன்றாவது போஸ்டர் செய்த சாதனை\nசொன்னபடி இளைஞருக்கு வாய்ப்பு வழங்கிய இமான்-புகைப்படங்கள் உள்ளே\nதர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள உணர்வுபூர்வமான பதிவு\nநடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் கே.வி.ஆனந்த் கிடைத்த கௌரவம்..\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 23/10/2019\nஇன்றைய நாள் எப்படி 22/10/2019\nஇன்றைய நாள் எப்படி 21/10/2019\n“பிகில்” போஸ்டர் காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஅட்லி இயக்கத்தில் விஜய் ���ற்றும் நயன்தாரா நடித்து உருவாகியுள்ள படம் பிகில். அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnatvonline.com/archives/16709", "date_download": "2019-10-24T01:27:44Z", "digest": "sha1:AL7JP2DVQOPLTZSZDHDLHGXDWKCOK4QT", "length": 8548, "nlines": 44, "source_domain": "krishnatvonline.com", "title": "சென்னை மணப்பாக்கத்தில் ரோகித் சர்மாவின் புதிய கிரிக்கெட் விளையாட்டு திடலை இந்திய கிரிக்கெட் வீரர் அபிநவ் முகுந்த்தால் திறந்து வைக்கப்பட்டது… – KrishnaTvOnline.Com", "raw_content": "\nசென்னை மணப்பாக்கத்தில் ரோகித் சர்மாவின் புதிய கிரிக்கெட் விளையாட்டு திடலை இந்திய கிரிக்கெட் வீரர் அபிநவ் முகுந்த்தால் திறந்து வைக்கப்பட்டது…\nசென்னை மணப்பாக்கத்தில் ரோகித் சர்மாவின் புதிய கிரிக்கெட் விளையாட்டு திடலை இந்திய கிரிக்கெட் வீரர் அபிநவ் முகுந்த்தால் திறந்து வைக்கப்பட்டது…\nரோகித் சர்மாவின் புதிய கிரிக்கெட் அகாடமி திறந்து வைப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சிறப்பு விருந்தினராக சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், சினிமா நடிகருமான சரத்குமார், சிங்கப்பூர் தேசிய பெண்கள் சச்சின் அணி திவ்யா, பிசிசிஐ லெவல் கோச் பிரதீப், இந்திய கிரிக்கெட் வீரரான அபினவ் முகுந்த் விழாவுக்குவிருந்தாளியாக வந்தார்கள்.\nமேலும் நிகழ்ச்சியில் பேசிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எந்த ஒரு விடயம் செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு சரியான வழிகாட்டுதல் வேண்டும் வழிகாட்டுதல் இருந்தால் தான் சரியான பாதையை தேர்ந்தெடுக்க முடியும் அதை சார்ந்த தெளிவும் அவர்களுக்கு கிடைக்கும் எனவும் மேலும் நானும் ஒரு நல்ல விளையாட்டு காரன்தான் என்னைப் பார்ப்பதற்கு 25வயது உடையவன் போல் தான் இருப்பேன் ஆனால் உண்மையில் 64 வயது உடையவன்தான் என பகடியாகவும் பேசினார் பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் அபிநவ் முகுந்த் விளையாட்டு திடலை திறந்து வைத்து மட்டை பிடித்து விளையாட சிறப்பு விருந்தினர் அனைவரும் ஒவ்வொரு பந்தை போட்டு விளையாடிக் கழித்து நிகழ்ச்சியை முடித்தனர் பின் போலீசாரும் கலந்து கொண்டனர்…\nசென்னையில் ரோகித் ஷர்மா கிரிக்கெட் பயிற்சி மையம்\nநவீன கருவியுடன் உலகத் தர பயிற்சி என தகவல்\nகிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா பெயரில் இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் கிரிக்கெட் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. நவீன தொழில் நுட்பத்துடன் மணப்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையத்தை தமிழக கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த் மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ரோகித் ஷர்மா பெயரில் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ள பயிற்சி மையத்தில், சர்வதேச தரத்தில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், இளைஞர்களின் ஆர்வம் தெரிந்து அது சார்ந்த பயிற்சிக்கு அனுப்ப வேண்டும் என்றார். மீனவர்களை நீச்சல் போட்டிக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nTagged சென்னை மணப்பாக்கத்தில் ரோகித் சர்மாவின் புதிய கிரிக்கெட் விளையாட்டு திடலை இந்திய கிரிக்கெட் வீரர் அபிநவ் முகுந்த்தால் திறந்து வைக்கப்பட்டது...\nஅன்னிய செலாவணி மற்றும் வெளிநாட்டு பணத்தை வாங்கும், விற்கும் ஸ்கை மேன் நிறுவனம் திறப்பு விழா\nஎஸ்ஆர்எம் ல் சர்வதேச செப் தினம் கத்தார் நாட்டின் செப் கார்ஷியா டி கியூ சன்சேஷ் செப் தாமோதரன் உணவு தயாரித்து மாணவர்களை மகிழ்வித்தனர்.நிகழ்ச்சியில் 20ம் ஆண்டாக பிரமாண்ட கேக் தயாரிப்பு\nகோவாவில் நடைபெறவிருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகினர் கலந்துக் கொள்ள விழா குழுவினர் நேரில் அழைப்பு – Set 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=41328", "date_download": "2019-10-24T02:02:26Z", "digest": "sha1:XRVKSEONWX3MCQKA6EH55HZ7TBSRYLIM", "length": 6823, "nlines": 58, "source_domain": "puthithu.com", "title": "துறைமுக அதிகார சபை வசமுள்ள குடியிருப்பு காணிகளை விடுவிப்பது தொடர்பில், திருகோணமலையில் பேச்சு | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதுறைமுக அதிகார சபை வசமுள்ள குடியிருப்பு காணிகளை விடுவிப்பது தொடர்பில், திருகோணமலையில் பேச்சு\n– ஹஸ்பர் ஏ ஹலீம் –\nதுறைமுக அதிகார சபையின் தலைவர் தலைமையிலான உயரதிகாரிகள் திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்துக்கு, இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தனர்.\nதுறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் விடுத்த அழைப்பின் பேரிலேயே, இவர்கள் வருகை தந்தனர்.\nஇதன்போது திருகோணமலை துறைமுக அதிகார சபை நிருவாக கட்டிடத்தில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.\nதுறைமுக அதிகார சபை வசமுள்ள மக்களின் குடியிருப்பு காணிகள் வி���ுவிப்பு, வேலை வாய்ப்பு, துறைமுக விஸ்தரிப்பு, கைத்தொழில் ஊக்குவிப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து மேற்படி கலந்துரையாடலின் போது பிரதி அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார்.\nகப்பல் துறை கிராமத்தில் நீண்ட காலமாக குடியிருந்து வரும் மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், உடனடியாக நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் இச் சந்தர்ப்பத்தில் உயரதிகாரிகளை பிரதி அமைச்சர் பணித்தார்.\nதுறைமுக அபிவிருத்தி ஊடான வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் புதிய திட்டங்களை நடை முறைப்படுத்துவது பற்றியும் இங்கு பேசப்பட்டது.\nகுறித்த கலந்துரையாடலில் துறைமுக அதிகார சபையின் தலைவர் காவன் ரத்நாயக்க, முகாமைத்துவ பணிப்பாளர் அதுல ஹேவ விதாரண, திருகோணமலை துறைமுக அதிகார சபையின் வதிவிட முகாமையாளர் கே.ஏ.கே.என்.டபிள்யூ வீரசிங்க மற்றும் பிரதி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டொக்டர் ஹில்மி முகைதீன் பாவா, ஒருங்கிணைப்புச் செயலாளர்களான எஸ்.எம். றிபாய், எம்.பி.எம். முஸ்தபா, இணைப்பாளர் ஈ.எல். அனீஸ், கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டார்கள்.\nTAGS: அப்துல்லா மஹ்ரூப்இலங்கை துறைமுக அதிகார சபைதிருகோணமலை\nஆனந்த சங்கரியின் மகன், கனடா நாடாளுமன்ற தேர்தலில், இரண்டாவது முறையாகவும் வெற்றி\nதனக்கெதிரான விஷமப் பிரசாரம் குறித்து, மல்வத்து பீடாதிபதியிடம் அமைச்சர் ஹக்கீம் விளக்கம்\nகிழக்கு மாகாண கராத்தே போட்டி; சம்மேளனத் தலைவர் இக்பால் தலைமை: 500 போட்டியாளர்கள் பங்கேற்பு\nஊழல், மோசடிகளில் ஈடுபடும் உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: அரச அதிபரிடம் ஆதாரங்களைச் சமர்ப்பித்து, ஊடகவியலாளர்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-24T02:32:19Z", "digest": "sha1:A3S57KKMIPFIXQUHRMI7BPE7MMU4JEAS", "length": 24448, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "போச்சம்பள்ளி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகரன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபோச்சம்பள்ளி ஊராட்சி (Pochampalli Gram Panchayat), தமிழ���நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்கும் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 6977 ஆகும். இவர்களில் பெண்கள் 3462 பேரும் ஆண்கள் 3515 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 17\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 22\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 14\nஊரணிகள் அல்லது குளங்கள் 3\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 113\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 21\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\nஎம் ஜி ஆர் நகர்\nபோச்சம்பள்ளி புதிய ஆதி காலனி\nபோச்சம்பள்ளி பழைய ஆதி காலனி\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"பர்கூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேங்கடதம்பட்டி · உப்பரபட்டி · திருவனபட்டி · சின்கேரபட்டி · ரெட்டிபட்டி · பெரியதாழ்பாடி · பெரிய கொட்ட குளம் · பாவக்கல் · நொச்சிப்பட்டி · நாயக்கனூர் · நடுப்பட்டி · மூங்கிலேறி · மூன்றம்பட்டி · மிட்டபள்ளி · மேட்டுதங்கள் · மரம்பட்டி · மகநூற்பட்டி · கொண்டம்பட்டி · கீழ்மதூர் · கீழ்குப்பம் · காட்டேரி · கருமந்தபட்டி · காரப்பட்டு · கள்ளவி · கடவாணி · கோவிந்தபுரம் · கெங்கபிரம்பட்டி · ஈகூர் · சந்திரபட்டி · படப்பள்ளி · அத்திப்பாடி · புத���ர் புங்கனி · வீரன குப்பம் · வெல்ல குட்டை\nதும்மனபள்ளி · தொரபள்ளி அக்ரஹரம் · சேவகானபள்ளி · S. முதுகானபள்ளி · பூனாபள்ளி · பலவனபள்ளி · ஒன்னல்வாடி · நந்திமங்கலம் · நல்லூர் · நாகொண்டபள்ளி · முத்தாலி · முகளூர் · மாசிநாய்க்கனபள்ளி · கொத்தகொண்டபள்ளி · கொளதாசபுரம் · கெலவரபள்ளி · கோபனபள்ளி · ஈச்சங்கூர் · சென்னசந்திரம் · பெலத்தூர் · பேகேபள்ளி · பாலிகானபள்ளி · பாகலூர் · படுதேப்பள்ளி · அலசபள்ளி பட்டவரபள்ளி · அச்செட்டிபள்ளி\nவிளங்காமுடி · வீரமலை · வாடமங்கலம் · திம்மாபுரம் · தட்ரஅள்ளி · தளிஅள்ளி · சுண்டேகுப்பம் · சௌட்டஅள்ளி · செல்லகுட்டபட்டி · சந்தாபுரம் · பென்னேஸ்வரமடம் · பாப்பாரப்பட்டி · பண்ணந்துர் · பையூர் · நெடுங்கல் · மிட்டஅள்ளி · மருதேரி · மாரிசெட்டிஅள்ளி · மலையாண்டஅள்ளி · குடிமேனஅள்ளி · கோட்டப்பட்டி · கீழ்குப்பம் · கரடிஅள்ளி · கால்வேஅள்ளி · ஜெகதாப் · குண்டலப்பட்டி · எருமாம்பட்டி · எர்ரஅள்ளி · தாமோதரஅள்ளி · சாப்பர்த்தி · பாரூர் · பன்னிஅள்ளி · பாலேகுளி · ஆவத்தவாடி · அரசம்பட்டி · அகரம்\nவெங்கடாபுரம் · வெலகலஹள்ளி · திப்பனபள்ளி · சோக்காடி · செம்படமுத்தூர் · பெத்ததாளபள்ளி · பெத்தனபள்ளி · பெரியமுத்தூர் · பெரியகோட்டபள்ளி · பச்சிகானபள்ளி · நாரலபள்ளி · மோரமடுகு · மேகலசின்னம்பள்ளி · மல்லிநாயனபள்ளி · கொண்டேபள்ளி · கட்டிகானபள்ளி · கம்மம்பள்ளி · கல்லுக்குறிக்கி · காட்டிநாயனபள்ளி · ஜிஞ்சுப்பள்ளி · இட்டிக்கல்அகரம் · கூளியம் · கெங்கலேரி · தேவசமுத்திரம் · சிக்கபூவத்தி · பெல்லாரம்பள்ளி · பெல்லம்பள்ளி · பையனப்பள்ளி · ஆலபட்டி · அகசிப்பள்ளி\nஊடேதுர்கம் · திம்ஜேப்பள்ளி · தாவரக்கரை · சந்தனப்பள்ளி · ராயக்கோட்டை · ரத்தினகிரி · பிள்ளாரிஅக்ரஹாரம் · நாகமங்கலம் · மேடஅக்ரஹாரம் · குந்துமாரனப்பள்ளி · கோட்டைஉளிமங்களம் · கொப்பகரை · கருக்கனஹள்ளி · கண்டகானப்பள்ளி · ஜெக்கேரி · ஜாகிர்காருப்பள்ளி · இருதுகோட்டை · ஹோசபுரம் செட்டிப்பள்ளி · ஹனுமந்தாபுரம் · தொட்டதிம்மனஹள்ளி · தொட்டமெட்ரை · பொம்மதாத்தனூர் · போடிச்சிப்பள்ளி · பிதிரெட்டி · பேவநத்தம் · பெட்டமுகலாளம் · பைரமங்கலம் · ஆனேகொள்ளு\nவெங்கடேசபுரம் · உல்லட்டி · உத்தனப்பள்ளி · துப்புகானப்பள்ளி · தியாகரசனப்பள்ளி · சிம்பிள்திராடி · சூளகிரி · சாணமாவு · சாமனப்பள்ளி · பேரண்டப்பள்ளி · பெத்தசிகரலப்பள்ளி · ப��்தலப்பள்ளி · பன்னப்பள்ளி · நெரிகம் · மேலுமலை · மருதாண்டப்பள்ளி · மாரண்டப்பள்ளி · கும்பளம் · கோனேரிப்பள்ளி · கொம்மேப்பள்ளி · காட்டிநாயக்கன்தொட்டி · கானலட்டி · காமன்தொட்டி · காளிங்காவரம் · இம்மிடிநாயக்கனப்பள்ளி · ஒசஹள்ளி · ஏணுசோனை · தோரிப்பள்ளி · சின்னாரன்தொட்டி · சென்னப்பள்ளி · செம்பரசனப்பள்ளி · புக்கசாகரம் · பேரிகை · பீர்ஜேப்பள்ளி · பங்கனஹள்ளி · பி. எஸ். திம்மசந்திரம் · பி. குருபரப்பள்ளி · அயர்னப்பள்ளி · அத்திமுகம் · அங்கொண்டப்பள்ளி · ஆலூர் · ஏ. செட்டிப்பள்ளி\nஉரிகம் · உனிசேநத்தம் · தண்டரை · தளிகொத்தனூர் · தளி · தக்கட்டி · செட்டிப்பள்ளி · சாத்தனூர் · சாரண்டப்பள்ளி · சாரகப்பள்ளி · சாலிவரம் · பாலயம்கோட்டை · படிகநாளம் · நொகனுர் · நாட்றம்பாளையம் · மாருப்பள்ளி · மருதனப்பள்ளி · மஞ்சுகொண்டப்பள்ளி · மல்லசந்திரம் · மதகொண்டப்பள்ளி · மாடக்கல் · குப்பட்டி · குந்துகோட்டை · கோட்டமடுகு · கோட்டையூர் · கொமாரணப்பள்ளி · கோலட்டி · கொடியாளம் · கெம்பட்டி · காரண்டப்பள்ளி · கலுகொண்டப்பள்ளி · கக்கதாசம் · ஜவளகிரி · ஜாகீர்கோடிப்பள்ளி · கும்ளாபுரம் · தொட்டஉப்பனூர் · தொட்டமஞ்சி · தாரவேந்திரம் · தேவருளிமங்கலம் · தேவகானப்பள்ளி · சூடசந்திரம் · பின்னமங்கலம் · பேளகொண்டப்பள்ளி · பள்ளப்பள்ளி · அரசகுப்பம் · அன்னியாளம் · அந்தேவனப்பள்ளி · அஞ்செட்டி · அகலகோட்டா · ஆச்சுபாலு\nவெப்பாலம்பட்டி · வரட்டனபள்ளி · வலசகவுண்டனூர் · தொகரப்பள்ளி · தாதம்பட்டி · சிகரலப்பள்ளி · சூலாமலை · புளியம்பட்டி · போச்சம்பள்ளி · பெருகோபனபள்ளி · பாரண்டபள்ளி · பாலேப்பள்ளி · ஒரப்பம் · ஒப்பத்தவாடி · மல்லபாடி · மஜீத்கொல்லஹள்ளி · மகாதேவகொல்லஹள்ளி · மாதேப்பள்ளி · குள்ளம்பட்டி · கொண்டப்பநாயனபள்ளி · காட்டகரம் · காரகுப்பம் · கந்திகுப்பம் · ஜிங்கல்கதிரம்பட்டி · ஜெகதேவி · ஐகொந்தம்கொத்தப்பள்ளி · குட்டூர் · குருவிநாயனப்பள்ளி · சின்னமட்டாரப்பள்ளி · பெலவர்த்தி · பட்லப்பள்ளி · பண்டசீமனூர் · பாலிநாயனப்பள்ளி · பாளேத்தோட்டம் · அஞ்சூர் · அச்சமங்கலம்\nவீராச்சிகுப்பம் · வாணிப்பட்டி · வலிப்பட்டி · சூளகரை · சிவம்பட்டி · சாமல்பட்டி · சாலமரத்துப்பட்டி · ராமகிருஷ்ணம்பதி · ஓட்டப்பட்டி · நாரலப்பள்ளி · நாகம்பட்டி · மத்தூர் · குன்னத்தூர் · கொடமாண்டப்பட்டி · கண்ணன்டஹள்ளி · களர்பதி · கே. பாப்பாரப்பட்ட�� · கே. எட்டிபட்டி · இனாம்காட்டுபட்டி · கவுண்டனூர் · கெரிகேப்பள்ளி · பொம்மேப்பள்ளி · அந்தேரிப்பட்டி · ஆனந்தூர்\nவேப்பனப்பள்ளி · வே. மாதேப்பள்ளி · தீர்த்தம் · தம்மாண்டரப்பள்ளி · சிகரமாகனப்பள்ளி · சாமந்தமலை · P. K. பெத்தனப்பள்ளி · நேரலகிரி · நாடுவனப்பள்ளி · நாச்சிக்குப்பம் · மாரசந்திரம் · மணவாரனப்பள்ளி · குருபரப்பள்ளி · குரியனப்பள்ளி · குப்பச்சிபாறை · குந்தாரப்பள்ளி · கோடிப்பள்ளி · ஐப்பிகானப்பள்ளி · அளேகுந்தாணி · எண்ணேகொள்ளு · சிந்தகும்மணப்பள்ளி · சின்னமணவாரனப்பள்ளி · சென்னசந்திரம் · பில்லனகுப்பம் · பீமாண்டப்பள்ளி · பதிமடுகு · பாலனப்பள்ளி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2019, 16:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare-cars", "date_download": "2019-10-24T02:33:44Z", "digest": "sha1:UPEUSF4ZWBHFO7GF3TVR2P737MHSAJCC", "length": 10272, "nlines": 260, "source_domain": "tamil.cardekho.com", "title": "இந்தியாவில் உள்ள கார்களின் ஒப்பீடு - விலை மற்றும் வகைகளுடன் புதிய கார் ஒப்பீடு 2019", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\n கார்களை ஒப்பிட எளிய வழி\nரெனால்ட் டிரிபர் போட்டியாக மாருதி எர்டிகா\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக க்யா செல்டோஸ்\nமாருதி பாலினோ போட்டியாக டொயோட்டா Glanza\nக்யா செல்டோஸ் போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ போட்டியாக ரெனால்ட் க்விட்\nஹூண்டாய் வெர்னா போட்டியாக ஹோண்டா சிட்டி\nமாருதி Vitara Brezza போட்டியாக டாடா நிக்சன்\nஹோண்டா நியூ அக்கார்டு போட்டியாக டொயோட்டா காம்ரி\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக க்யா செல்டோஸ்\nமாருதி ஸ்விப்ட் போட்டியாக ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nபிரபல சார்ஸ் இன் 2019\nஹேட்ச்பேக் கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nகிராண்ட் ஐ 10 நியோஸ்\nகிராண்ட் ஐ 10 நியோஸ்\nசேடன் கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nகிராண்ட் ஐ 10 நியோஸ்\nஎஸ்யூவி கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎம்யூவி கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nஆடம்பர கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/fr/17/", "date_download": "2019-10-24T01:51:03Z", "digest": "sha1:S7UAKFTUTI5VVIB3KWQHGIXJ2W2VV3VY", "length": 15067, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "வீடும் சுற்றமும்@vīṭum cuṟṟamum - தமிழ் / பிரஞ்சு", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » பிரஞ்சு வீடும் சுற்றமும்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஅங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. Il y a u- s--- e- u- f-------. Il y a un sofa et un fauteuil.\nதயவு செய்து உட்காருங்கள். As---------- \n« 16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும�� சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + பிரஞ்சு (11-20)\nMP3 தமிழ் + பிரஞ்சு (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaieruvadi.com/article/article.asp?aid=934", "date_download": "2019-10-24T03:35:51Z", "digest": "sha1:RQWV4ZIDNDJ7BAKAS476LGWUDN2FKTGH", "length": 72199, "nlines": 789, "source_domain": "www.nellaieruvadi.com", "title": "50 Interesting Facts ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\n6/10/2019 2:46:31 PM முஸ்லிம் பெண்கள் சம்பாதிப்பதில்லையா அதற்கு சமுதாயம் அனுமதிப்பதில்லையா\n5/2/2019 8:34:28 AM ஈழ யுத்தம் – இறுதி நாட்கள்- (பாகம் -1): புலிகளின் பின்வாங்கல் முதலில் தொடங்கிய இடம் peer\n5/1/2019 4:01:09 PM ஈழ யுத்தம் – இறுதி நாட்கள்- (பாகம் -1): புலிகளின் பின்வாங்கல் முதலில் தொடங்கிய இடம் peer\n4/7/2019 10:39:15 AM குழந்தைகளுக்கு ன் வேலையை தானே செய்யக் கற்றுக் கொடுங்கள். peer\n அம்மா 10 இட்லி வாங்கி வர சொன்னாங்க peer\n11/26/2018 5:55:42 AM CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n11/26/2018 5:54:21 AM CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n11/26/2018 5:53:24 AM CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n11/17/2018 10:09:13 AM நவீன கல்வியின் சிற்பி மவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களை நினைவு கூர்வோம்\n11/17/2018 10:08:47 AM மருதநாயகம்... மூன்று முறை தூக்கிலிட்டு வெட்டிக் கொல்லப்பட்ட வரலாற்று நாயகன் peer\n10/13/2018 5:01:09 AM சமூகப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு...... peer\n5/15/2018 12:38:27 PM +2 விற்க்கு பிறகு என்ன படிக்கலாம் கல்லூரிகளை எப்படி தேர்வு செய்வது கல்லூரிகளை எப்படி தேர்வு செய்வது \n3/1/2018 5:57:36 AM காவல்துறை நண்பனாபகைவனா \n3/1/2018 5:56:35 AM இது எம்மீதான இன்னொரு இனப்படுக���லை: ஜெப்னா பேக்கரி peer\n3/1/2018 1:57:02 AM ஷாமின் நிகழ்வுகள் - இஸ்லாத்தின் தெளிவான முன்னறிவிப்புக்கள் peer\n2/28/2018 1:35:56 PM இரண்டாவது சிலுவை யுத்தம் peer\n2/28/2018 12:10:51 PM சிரியாவில் நடப்பது என்ன\n2/26/2018 4:53:07 AM சிரியா ஒர் வரலாற்றுப் பார்வை peer\n2/17/2018 2:03:42 AM இது பெரியாரின் மண் தான். peer\n2/5/2018 11:37:26 AM குழந்தையை புகைப்படம் எடுக்காதீர் peer\n2/5/2018 11:33:27 AM ஹஷீம் அம்லா\" என்னும் சகாப்தம் peer\n2/5/2018 11:31:51 AM பிரபல்யமான கால்பந்தாட்டவீரர் இமானுவல் அட்பயோர் - இஸ்லாத்தை தழுவியதற்கான 13 காரணங்கள் peer\n2/5/2018 11:29:28 AM அனாதையாகஇறந்தவர்களைசகலமரியாதையுடன்அடக்கம்செய்யும்கோவைஇளைஞர்கள்... peer\n\" -- விளக்க கட்டுரை தொகுப்பு.. Hajas\n1/29/2018 3:08:22 AM மனநோய்_வியாபாரம் - டிஸ்கால்கூலியா. Hajas\n1/19/2018 2:54:46 AM துச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்\n1/19/2018 2:44:22 AM தமிழில் பேசி , எழுதும் கடைசித் தலைமுறையா நாம் peer\n1/19/2018 2:43:29 AM யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 3 peer\n1/19/2018 2:42:50 AM யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 2 peer\n1/19/2018 2:38:36 AM சுப்ரீம் கோர்ட்டு நெருக்கடி முற்றுகிறது பாசிச அபாயம் நெருங்குகிறது\n1/19/2018 2:14:25 AM தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர் peer\n1/19/2018 2:12:03 AM யூத தேசியத்தின் வரலாற்று ஆதாரம் - 01 peer\n12/31/2017 8:54:34 AM மனிதர்கள் சமுகத்தின் கடனாளிகள் Hajas\n12/17/2017 6:43:51 AM எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்\" (EVM) பற்றிய என்னோட பார்வை Hajas\n12/7/2017 11:07:52 PM தமிழகம் - முஸ்லிம்_மன்னர்கள்_ஹந்து_மக்களுக்கு_தானமாக_ அளித்த_சொத்துக்கள்.. peer\n12/7/2017 10:38:06 PM பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் பெற்றோர்களே உஷார்... (Cool Lip) peer\n12/7/2017 10:33:27 PM டிசம்பர் 6 துக்கநாள் அல்ல; எழுச்சியின் குறியீடு peer\n11/17/2017 5:40:24 AM சாகர்மாலா திட்டத்தின் முழுமையான உண்மை பின்னணி:- Hajas\n10/31/2017 1:49:35 PM அந்தக் குடும்பத்தை எழுப்பாதீங்க... அவங்க தூங்கட்டும் - கான்ஸ்டபிள் சரண்யாவின் கனிவு peer\n9/8/2017 1:59:12 AM “எங்களைப் படிக்க விடுங்கடா” - டாக்டர் அனிதா MBBS Hajas\n8/23/2017 12:56:01 AM முகலாயர்களின் மீது ஏன் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இத்தனை வெறி \n8/4/2017 1:10:13 PM குமரிக்கண்டம்_உண்மையா\n8/3/2017 10:38:17 PM இந்த நாட்டில்தான் நடக்கிறது\n8/1/2017 4:14:24 AM நீரின்றி அமையாது நிறைவான ஏர்வாடி Hajas\n7/30/2017 2:09:33 PM குமரிக்கண்டம்_உண்மையா\n7/28/2017 1:48:37 AM ராஜிவ் காந்தி - இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் Hajas\n7/27/2017 7:01:57 AM குமரிக்கண்டம்_உண்மையா\n7/24/2017 11:25:14 AM குமரிக்கண்டம்_உண்மையா\n7/22/2017 9:09:02 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 11 பயண முடிவு Hajas\n7/22/2017 8:41:58 AM குமரிக்கண்டம்_உண்ம���யா\n7/22/2017 6:14:38 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 10 முதல் நகரம் Hajas\n7/20/2017 4:12:28 AM தமிழனின் கலைக்களஞ்சியம் - தஞ்சைக் கோபுரம் Hajas\n7/20/2017 2:44:01 AM குமரிக்கண்டம் உண்மையா - முன் சுருக்கம் Hajas\n7/19/2017 4:11:50 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 9 ஐஸ் ஏஜ் விளையாட்டு Hajas\n7/10/2017 9:45:32 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 8 புல்வெளியும் பரிணாமமும் Hajas\n7/10/2017 7:58:37 AM தலைமை பண்பு என்பது - ஒரு தலைவனின் நோக்கம் Hajas\n7/9/2017 2:11:07 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 7 - பூமியின் திகில் நாட்கள் Hajas\n7/2/2017 5:19:16 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 6 நீரில் இருந்து நிலத்திற்க்கு Hajas\n7/1/2017 9:00:53 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 5 : முதல் உயிர் Hajas\n6/28/2017 9:41:34 PM உலகம் முழுவதும் ஒரே மாதிரி - இஸ்லாமிய தீவிரவாதம் peer\n6/28/2017 9:20:23 PM கஜினி முகம்மதும் பார்ப்பனர்களும் peer\n6/15/2017 4:19:48 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 4 ( நீரின்றி அமையாது உலகு) Hajas\n6/11/2017 4:39:02 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 3 (நிலா நிலா ஓடி வா..) Hajas\n6/11/2017 4:16:06 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 2 (ஆரம்பத்தின் ஆரம்பம்) Hajas\n6/11/2017 8:15:25 AM அது உத்தமர்களின் காலம். peer\n5/30/2017 2:21:21 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 1 (பின்னோக்கி ஒரு பார்வை) Hajas\n5/29/2017 4:57:53 AM அட்டர்னி ஜெனரல் தெரிந்துதான் பேசுகிறாரா\n5/29/2017 4:50:14 AM என் உணவு என் உரிமை - எழுத்தாளர் பாமரன் peer\n5/25/2017 5:55:51 AM மரணத்தின் பிடியில் ஊமைக்குளம்\n பல லட்சம் மக்கள் கொலைகளா \n5/23/2017 1:33:37 PM நீட் தேர்வுக்கு பின் உள்ள சர்வதேச அரசியல் தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர் peer\n5/23/2017 1:26:28 PM நீட் தேர்வு எனும் உளவியல் தாக்குதல் peer\n5/23/2017 1:23:51 PM விடை தெரியாத கேள்விகள், மூடி மறைக்கும் ஊடகங்கள், நெஞ்சம் பதறும் தகவல்கள்.....\n5/23/2017 1:22:50 PM ‘கரையேறாத அகதிகள்’-அபூஷேக் முஹம்மத் - இந்நூல் குறித்து..... peer\n5/20/2017 5:12:22 AM தண்ணீருக்கு அசாத்திய ஞாபகத்திறன் உள்ளது. Hajas\n5/14/2017 1:37:56 PM இந்து மதத்திற்கும் இந்துத்தூவாவிற்கும் என்ன வித்தியாசம்\n5/14/2017 1:33:34 PM இந்தி மொழி பற்றி காயிதே மில்லத் அவர்கள், peer\n5/14/2017 1:29:13 PM நெட்டை நெடு மரமென நின்று தொலைப்போமோ\n5/14/2017 1:22:29 PM இன்றைய திருமணச்சூழலை விளக்கும் பதிவு அவசியம் படிக்கவும் peer\n4/17/2017 1:20:47 PM 15 ஆண்டுகளாக தொடரும் சேவை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை peer\n4/5/2017 2:54:11 AM 💥#நாங்கள்_ஏன்_இந்தியை #எதிர்க்கிறோம்..😏 Hajas\n3/1/2017 1:06:57 PM நெடுவாசலிலிருந்து தொடங்கும் நெடுங்காலச் சதி peer\n3/1/2017 1:05:56 PM ஒரு நீதிபதியின் கதி…\n3/1/2017 12:58:52 PM கரி படியும் நிலம் - இது நாகூரின் பிரச்னையல்ல... நம் மண்ணின் பிரச்னை peer\n1/21/2017 2:37:11 AM மெரினாவில் திரண்ட இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n1/20/2017 12:36:02 AM ஏறு தழுவுதல் - அறிய வேண்டிய விசயங்கள் peer\n1/19/2017 11:06:31 PM உலகை ஆண்ட ஆதி தமிழர்களின் வரலாறு..\n1/14/2017 2:54:15 AM விவசாயி - தன் வாழ்வை சுருக்கி உலகம் உய்ய உழைப்பவன்.. peer\n1/14/2017 2:52:38 AM அறேபிய -இலங்கைத் தொடர்புகள் peer\n1/14/2017 2:52:10 AM எழுதுவோம் வாருங்கள்: முன்னுரை, முகவுரை peer\n1/14/2017 2:30:41 AM நல்ல கட்டுரை எழுதுவதன் சில நடைமுறை விதிகள் இவை. peer\n12/28/2016 12:55:28 AM கவனிக்கப்படாத அலெப்போ சாவுகள்\n12/3/2016 1:08:01 AM அறிஞர் பகர்ந்தார் ... அரசர் அழுதார் peer\n11/27/2016 11:48:30 AM பக்கீர்மார்களைப் பற்றி peer\n11/19/2016 1:01:54 AM நாட்டு மக்கள் இந்த சட்டத்தை ஏற்றுக் கொண்டார்களா அல்லது காறி உமிழ்ந்து வருகிறார்களா\n11/19/2016 12:46:52 AM செல்லாத ரூபாய் நோட்டுகளும் சோஷியல் மீடியாவும் - 1 peer\n11/19/2016 12:32:17 AM மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடை - உண்மை என்ன\n11/19/2016 12:30:35 AM ஆப்பரேஷன் லாலிபாப் - சிறுகதை. (செல்லாத பணம்) peer\n11/19/2016 12:29:17 AM பணத்தை செல்லாது என அறிவித்து தோல்வி அடைந்த நாடுகள்\n11/5/2016 11:59:18 AM நம்புங்கள் இது மதசார்பற்ற நாடு peer\n11/5/2016 11:16:27 AM முதலில் இந்துக்களுக்கு பொது சிவில் சட்டம் கொண்டுவாருங்கள்\n11/5/2016 10:59:50 AM விடுதலைப் பாட்டு… இது விடியல் பாட்டு -யார் இந்த கோவன்\n11/4/2016 12:51:33 AM இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு: peer\n11/4/2016 12:37:29 AM தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்: peer\n10/29/2016 7:55:48 AM பெண்களுக்கு எதிரான காவி பயங்கரவாதம் – ஆதாரங்கள் \n10/29/2016 7:38:20 AM பொதுச் சிவில் சட்டமா அல்லது திட்டமா\n10/29/2016 6:54:58 AM மாட்டுச் சாணம் கோஹினூர் வைரத்தைவிட மதிப்பு மிக்கது peer\n10/29/2016 1:42:05 AM நேதாஜியின் தளபதி MKM தியாகி அமீர் ஹம்சா.. peer\n10/11/2016 12:13:08 PM உள்ளாட்சி 9: இலவச வை-ஃபை கிராமம்- சோலார் தொழில்நுட்பம், பாதாளச்சாக்கடை... அசத்தும peer\n10/11/2016 11:59:44 AM உள்ளாட்சி 8: இருளரும் குறவரும் ஆதி திராவிடரும்- சமத்துவம் உலாவும் இடம் இதுவே\n10/11/2016 11:42:06 AM உள்ளாட்சி 7: ஒற்றை மனுஷி... ஒன்பது குளங்கள்... சாதித்த தலைவி peer\n10/11/2016 11:15:32 AM உள்ளாட்சி 6: நம் தேசத்தின் முன்சக்கரங்களை அறிவீர்களா\n10/9/2016 2:35:15 PM உள்ளாட்சி 5: உங்கள் ஒரு ரூபாயில் 86 பைசா எங்கே\n10/9/2016 2:17:42 PM உள்ளாட்சி 4: எதேச்சதிகாரங்களை வென்ற எளிய கிராம சபைகள்\n10/7/2016 10:56:07 PM உள்ளாட்சி 3: இந்திய ஜனநாயக அமைப்பில் நீங்கள் யார்\n10/7/2016 10:53:03 PM உள்ளாட்சி 2: இன்னும் ஒழியவில்லை அடிமை வியாபாரம்\n10/7/2016 10:49:07 PM உள்ளாட்சி 1: உங்கள் உள்ளங்களின் ஆட்சி peer\n9/29/2016 7:13:16 AM வேர்கடலை கொழுப்பு அல்ல ... ஒரு மூலிகை…\n9/25/2016 3:09:39 PM ஜியோ வேண்டாம்; பி.எஸ்.என்.எல். போதும்... peer\n9/25/2016 3:08:41 PM நீங்கள் உங்கள் சம்பளத்தை வங்கி ஏடிஎம் மூலம் பெறுகிறீர்களா\n9/25/2016 3:06:42 PM இஸ்லாமியர்களின் மிகப்பெரிய பண்டிகையும் பண்பாடும் - பழ.மாணிக்கம். peer\n - தண்ணீர் விலைபொருள் ஆன வரலாறு...\n9/24/2016 1:19:51 AM ஊனம் உள்ளத்தில் இல்லாமல் இருந்தால் வானம் கூட வசப்படும். peer\n9/24/2016 1:05:45 AM லஞ்சம்: கண்கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் peer\n9/16/2016 9:00:04 AM பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 06 Hajas\n9/6/2016 12:09:24 PM ஐ.டி ஊழியர்கள் முதல் ஆட்டோக்காரர் வரை பசியாற்றும் தட்டுக் கடைகள் - நெல்லை ஏர்வாடி சலீம் peer\n8/31/2016 1:31:44 PM மீன் வாங்கப் போறீங்களா \n8/31/2016 1:09:41 PM நாம நம்மள மாத்திக்கணும்...\n8/19/2016 1:39:29 AM ஏர்வாடி முஸ்லிம்களின் கலாச்சார மரபுகள் -02 peer\n8/19/2016 1:37:50 AM ஏர்வாடி முஸ்லிம்களின்: கலாச்சார மரபுகள் : 01 peer\n8/19/2016 1:33:30 AM ஏர்வாடி பத்தாஸ் அப்பா - வீரம் சொறிந்த வரலாற்றின் மாவீரர்\n8/19/2016 1:20:35 AM மாவீரன் கான்சாகிப் மருதநாயகம்.: தமிழனின் வீரத்தை வெள்ளையருக்கு செவிட்டில் அறைந்து சொன்னவன். peer\n6/24/2016 3:28:27 AM ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி peer\n5/13/2016 2:36:14 AM ஆட்சியை நாம் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா\n5/4/2016 10:05:24 PM சில முக்கிய பயனுள்ள இனையதளங்கள் nsjohnson\n5/4/2016 10:04:54 PM சில முக்கிய பயனுள்ள இனையதளங்கள் nsjohnson\n4/30/2016 1:58:38 AM வேர்கடலை கொழுப்பு அல்ல … ஒரு மூலிகை…\n4/30/2016 1:57:56 AM இது சாப்பாட்டு தத்துவம்….\n4/30/2016 1:56:29 AM மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு குடம்\n4/30/2016 1:46:46 AM க‌டலுக்கு நடுவே ஒரு விமான நிலையம்\n4/30/2016 1:44:30 AM ஃபோனுக்கு பச்சரிசி அரிசி வைத்தியம் nsjohnson\n4/30/2016 1:42:58 AM தில்லானா மோகனாம்பாள் – உருவான கதை\n4/13/2016 5:51:27 AM மருந்து கம்பெனிகளுக்கும் டாக்டருக்கும் என்ன உறவு\n2/20/2016 2:38:25 PM நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்\n1/16/2016 1:15:12 AM காயிதே மில்லத் ஒரு மதவெறியர் - எச்.ராஜா \n1/16/2016 1:05:25 AM திருடர் குல திலகங்களுக்கு நன்றி \n1/16/2016 12:41:36 AM ...அதனால்தான் இன்று பொங்கல் மனிதனுக்கு, நாளை மாட்டுக்கு மாட்டு பொங்கல் peer\n1/13/2016 3:30:55 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 5 Hajas\n1/12/2016 2:19:32 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 4 Hajas\n1/10/2016 12:06:50 PM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 3 Hajas\n1/9/2016 7:53:30 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 1 Hajas\n1/9/2016 7:52:23 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 2 Hajas\n12/31/2015 1:07:30 AM யார் இந்த சங் பரிவார் அமைப்புகள்\n12/28/2015 12:06:05 AM அப்துல் கலாம் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம். peer\n8/29/2015 4:47:25 AM ரகசிய கேமராவை எப்படித் தெரிந்துகொள்வது\n8/26/2015 12:42:06 AM \"லெப்பைவளவு ஜும்ஆ பள்ளிவாசல்\" - வரலாற்றுக் குறிப்பு Hajas\n8/22/2015 10:43:33 AM உலக அதிசயங்கள் எது\n8/16/2015 1:43:34 AM கடந்த 30 ஆண்டுகள் - மிரட்சி தரக்கூடிய மாற்றங்கள் Hajas\n8/4/2015 12:26:27 PM ப்ளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் பயன்படுத்துவதால் சிறுவயதில் பூப்படையும் பெண் குழந்தைகள்..\n7/29/2015 8:27:19 AM ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு கட்டுரை peer\n7/11/2015 6:21:10 AM பி.எச்.அப்துல் ஹமீதின் சிறப்புப் பேட்டி nsjohnson\n7/10/2015 12:58:57 PM இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’\n6/26/2015 3:07:55 AM முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம்\n6/26/2015 3:06:06 AM வாழ்க்கை வாழ்வதற்கே \n6/26/2015 2:57:49 AM நாட்டின் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன் peer\n6/24/2015 3:53:05 AM LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா \n6/24/2015 3:37:00 AM உலக பழமை வாய்ந்த கல்லணை அணை Hajas\n5/13/2015 10:21:48 AM விடுதலைப் போரில் முஸ்லிம்கள் - ஜவேரி சகோதரர்கள் Hajas\n3/7/2015 2:19:13 AM நமக்கு உரியவற்றிலிருந்து ஒரு சிறு உதவியை தகுதியுடைய எளியோருக்கு வழங்காவிட்டால்.... peer\n3/7/2015 2:15:04 AM இந்த வலையில் சிக்கிடாதீங்க\n1/1/2015 6:55:21 AM மறைந்து வரும், ரைஸ் மில்கள்\n12/22/2014 2:38:27 AM மறுமலர்ச்சி பெறும், ஏர்வாடி கால்பந்து\n12/22/2014 2:28:15 AM ஏர்வாடி பேரூராட்சி மன்ற தலைவர் ., எம் . ஏ . ஆசாத் அவர்கள் பற்றி சில வரிக peer\n12/19/2014 1:53:58 AM தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கின்றது... peer\n12/19/2014 1:24:58 AM அரிய புகைப்படம் திருநெல்வேலி தாமிரபரணி சுலோச்சன முதலியார் பாலம் .. peer\n12/19/2014 1:17:25 AM வரலாறு: திருப்பூர் பனியன் தொழில் peer\n12/19/2014 1:12:51 AM மனித உரிமைகள் தினம்: டிசம்பர் 10: அடிப்படை உரிமைகளை பற்றி தெரிந்து கொள்வோம் peer\n12/18/2014 9:29:07 AM சமையல் அறையும் வங்கி கணக்கும். peer\n12/10/2014 1:17:39 AM ஸ்பைஸ் ஜெட் – மல்லையா வழியில் மாறன் சகோதரர்கள் Hajas\n12/8/2014 8:27:08 AM வரலாற்றில் பாப்ரி மஸ்ஜித் Hajas\n12/2/2014 10:20:31 PM வீடு தேடி வரும் வில்லங்கம்... பெண்களே உஷார்... உஷார்\n11/29/2014 6:15:27 AM கிளிங்கர்கள் - இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\n11/21/2014 2:35:30 PM வாழவைத்தவன் வாழ்விழந்து கொண்டிருக்கிறான்\n11/14/2014 8:59:43 PM இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள குறிப்புகள் nsjohnson\n சென்னை தமிழ் இல்லையாம், மெட்ராஸ் தமிழாம். Hajas\n6/14/2014 7:22:45 AM பார்ப்பனியத்தால் மறைக்க படும் உண்மைகள்...... Hajas\n6/8/2014 2:38:32 AM உழைப்பால் உயர்ந்த மனிதர்- மன்னான் சேட் Hajas\n4/25/2014 12:20:46 AM அசீமானந்தாவும் நரேந்திர மோடியும்\n4/25/2014 12:05:18 AM 2014 தேர்தல்: ஹிந்துத்துவாவுக்குச் சாவு மணி\n3/21/2014 11:52:56 PM கற்பனைகளும் இஸ்லாமும் Hajas\n3/7/2014 6:18:54 AM பெற்றோர்களுக்கு சில அறிவுரைகள். Hajas\n2/13/2014 1:28:16 AM பழைய நகை அடகு வியாபாரிகள் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Hajas\n2/11/2014 5:03:09 AM பட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\n2/6/2014 11:24:57 PM முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம் peer\n2/6/2014 9:03:30 AM பி.ஜே.பியின் விபரீதமான காவிமயம்\n1/27/2014 2:47:20 AM முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் உயில். Hajas\n1/20/2014 11:06:59 AM நமதூர் ஏர்வாடி ரெம்பத்தான் மாறி போச்சி Hajas\n1/10/2014 10:51:06 PM ஹாஜிக்கா - கத்தர்வாசிகளின் உதவிக்கரம் peer\n12/26/2013 9:11:42 PM இனிப்பான தேனின்(Honey) கசப்பான உண்மை\n12/26/2013 9:10:17 PM உடலு‌க்கு உக‌ந்த தண்ணீர் சிகிச்சை\n12/22/2013 10:00:26 PM ஹிந்து - குறித்து இஸ்லாம்\n12/22/2013 9:06:44 PM சங்கரராமனும் சங்கர மடமும்... ஒரு ப்ளாஷ்பேக்\n12/22/2013 9:04:44 PM 27 ரூபாய் இருந்தால் ஒரு குடும்பம் திருப்தியாகச் சாப்பிடலாம் \n11/24/2013 2:48:50 AM ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது. peer\n11/20/2013 11:41:02 PM சூப்பர் ஸ்டார்களும் வாய் சவடால் பேர்வழிகளும்..\n10/9/2013 6:12:20 AM விடுதலைப் போரில் இஸ்லாமிய பெண்கள் Hajas\n9/24/2013 9:43:08 AM ஆசையிலிருந்து விடுபடுங்கள் nsjohnson\n9/24/2013 9:42:02 AM சூழ்நிலைகளால் பாதிப்பில்லை nsjohnson\n9/21/2013 4:55:11 AM அதிர்ச்சி ரிப்போர்ட்\n9/21/2013 4:45:43 AM இதயத்தை கவனமா பாத்துக்கங்க\n9/17/2013 4:21:59 AM சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 2) Hajas\n9/17/2013 4:16:25 AM சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 1) Hajas\n9/10/2013 1:11:25 AM தலை நிமிரும் தாமிரபரணி - நெல்லை காவல் துறை peer\n9/10/2013 12:51:07 AM அனுபவ பட்டவன் சொல்றேன் கேட்டுக்குங்க\n9/9/2013 8:05:23 AM பூசணிக்காயில் எத்தனை விதை (உடைக்காமலே) என்று கூற முடியுமா\n6/18/2013 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்\n5/25/2013 திருநெல்வேலி தமிழ் peer\n5/3/2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n4/21/2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n4/8/2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n3/19/2013 நம் தேசிய கொடியை வடிவமைத்த பெண்\n3/19/2013 என்னோட குழந்தைகளுக்கு நான் ஏன் நூடுல்ஸ் தரமாட்டேன் தெரியுமா\n3/7/2013 ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...\n2/28/2013 பெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்: peer\n2/28/2013 ரேஷன் கடை - இனி அப்படி ஏமாற்ற முடியாது peer\n2/26/2013 தள்ளாத வயதில் தடுமாறும் முதியவர்கள்… தலைக்கு ஊற்றி கொலை peer\n2/25/2013 உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு peer\n1/31/2013 கோடுகளில் ஒரு தத்துவம் \n1/26/2013 புவி நிர்வாணம் peer\n1/21/2013 மதுவை ஒழிப்போம்-மாதுவை காப்போம்\n1/17/2013 மோசடி எஸ்.எம்.எஸ். உஷார் \n1/17/2013 நரிகளை வேட்டையாடும் ஹனி டிராப்பர்ஸ்\n1/17/2013 திருநெல்வேலி அல்வா வரலாறு..\n11/13/2012 தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..\n11/6/2012 மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்....(வீடியோ) peer\n11/1/2012 பொறாமைத் தீ(யது) அணைப்போம்....இறைவனை என்றும் நினைப்போம் peer\n11/1/2012 புயல் எச்சரிக்கைகளின் அர்த்தம் peer\n9/16/2012 நீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி\n9/15/2012 வீட்டுல கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா\n7/16/2012 பயனுள்ள நான்கு இணைய தளங்கள். - மாணவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் peer\n7/16/2012 நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்திய மாவீரன் திப்பு peer\n5/24/2012 ஏர்வாடி முஹாம் பள்ளிவாசல் - சில வரலாற்று தகவல்கள். peer\n5/17/2012 நிஜ வாழ்க்கை தொடங்கும்போது peer\n5/8/2012 லஞ்சத்தில் கொழிக்கும் திருச்சி ஏர்போர்ட் அதிகாரிகள்... ஒரு அனுபவப் பகிர்வு\n5/5/2012 நினைவு கூறுவோம் இந்த மாவீரனை (மே 6: திப்பு சுல்தான் தினம்) peer\n4/30/2012 இந்தியா 100 வருடங்களுக்கு முன்பு (அபூர்வ புகைபடம்) peer\n4/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (20) peer\n4/24/2012 புளியங்கா..... புளிய மரம்.... peer\n4/9/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (19) peer\n3/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (18) peer\n3/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (17) peer\n3/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (16) peer\n3/18/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (15) peer\n3/15/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (14) peer\n3/11/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (13) peer\n3/11/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (12) peer\n3/11/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (11) peer\n3/8/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (10) peer\n3/8/2012 உலகம் எவ்வாறு உருவாகியது: திருக்குர்ஆன். peer\n3/7/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (9) peer\n3/7/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (8) peer\n3/7/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (7) peer\n3/4/2012 உலக அழிவும் இஸ்லாமும்: உலக அழிவு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது\n3/4/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (6) peer\n3/3/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (5) peer\n3/3/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (4) peer\n2/28/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (3) peer\n2/28/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (2) peer\n2/25/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (1) peer\n1/25/2012 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம் peer\n11/28/2011 சனியனைப் பிடிச்சு பனியனுக்குள்ள போட்டா...\n11/22/2011 மின்சார மீன்கள் Hajas\n10/27/2011 இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்: Hajas\n10/27/2011 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி peer\n6/23/2010 வெளிநாட்டு வாழ்க்கை : இஷ்டமா, கஷ்டமா\n6/23/2010 வெளிநாடு வாழ்க்கையில் sisulthan\n உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்\n12/8/2009 விண்ணை முட்டும் உயரத்திற்கு கூடு கட்டும் கண் பார்வையற்ற கறையான்கள் sohailmamooty\n12/7/2009 பூமியில் மட்டும்தான் மனிதன் வாழ முடியும் sohailmamooty\n11/26/2009 சகோதரர் அஹமது தீதாத் பற்றி sohailmamooty\n11/26/2009 ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) - மௌலவி எம். ஷம்சுல்லுஹா sohailmamooty\n11/25/2009 திருக்குர்ஆண் கூறும் பெருவெடிப்புக் கொள்கை (big bang theory) sohailmamooty\n11/25/2009 விண்வெளிப் பயணம் சாத்தியமே.குரானின் முன் அறிவிப்பு sohailmamooty\n10/28/2009 ஏர்வாடி வீர விளையாட்டுகள் sisulthan\n10/27/2009 நவீன கல்வியின் சிற்பி sohailmamooty\n10/26/2009 தயவு செய்து தினமலரில் வரும் கதைகளை பதிக்காதீர், படிக்காதீர். sisulthan\n10/21/2009 அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள் sohailmamooty\n10/18/2009 ஒபாமா பதவியேற்ற 11 நாட்களில் sisulthan\n10/2/2009 அவமான அடிமைச் சின்னம் கிரிக்கெட் jaks\n10/2/2009 புவி ஈர்ப்பு சக்தியும் புனிதக் குர்ஆனும் sohailmamooty\n10/2/2009 இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள் sohailmamooty\n10/2/2009 இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்\n9/25/2009 நான் ஏன் செருப்பை வீசியெறிந்தேன் - ஜார்ஜ் புஷ்ஷின் மீது - முன்தாஜர் அல் ஜெய்தி, ganik70\n9/13/2009 இஸ்லாமியர்களுக்கான தேடியந்திரம் ganik70\n8/12/2009 இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரம் \n8/12/2009 மனக்குமுறலை எழுதியவன் பேசுகிறேன் \n8/11/2009 இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ganik70\n8/2/2009 ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் \n7/12/2009 எண்ணங்களின் எழுச்சி peer\n7/12/2009 த‌மிழ‌க‌ அர‌சின் சிறுபான்மையின‌ர் ந‌ல‌த்துறை: க‌ல்வி உத‌வித் தொகை peer\n7/5/2009 மதுரை சாலைகள் ganik70\n7/1/2009 போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் \n5/9/2009 இருட்டு எதிர்காலம் sisulthan\n5/9/2009 நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம் sisulthan\n3/30/2009 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன\n3/25/2009 பணவீக்கம் என்கிற மாயாஜாலம் - Inflation Hajas\n3/17/2009 பாடங்களை பகிர்ந்துக்கொள்ள ஒரு தளம் ganik70\n1/19/2009 நினைவாற்றலே வெற்றிக்கு அடிப்படை sohailmamooty\n1/19/2009 வெற்றிக்கு வித்திடும் 5 மந்திரங்கள் sohailmamooty\n1/6/2009  பெரியார் தந்த புத்தி போதும்\n1/3/2009 அல்ஜ“ரிய சினிமா - பொற்காலம் sohailmamooty\n12/31/2008 கியூபா புரட்சியின் பொன்விழா ஆண்டு பிரமாண்டமாக கொண்டாட அந்நாட்டு அரசு முடிவு sohailmamooty\n11/23/2008 இனி துபை வாழ்வு கடினம்தான் peer\n10/28/2008 பயங்கரவாதிகளின் உண்மைக் கதை\n10/8/2008 வரதட்சணை கொடுமை சட்டத்தின் கொடுமைகள்\n9/1/2008 கல்விக்கடன்: இஸ்லாமிய முறைக்கு மாறுமா வங்கிகள்\n9/1/2008 தேர்வில் வெற்றி பெறும் வழிகள் peer\n7/27/2008 தகவல் பெறுவதற்கான விண்ணப்பிக்கும் முறை என்ன\n7/27/2008 வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு 12 அறிவுரைகள் peer\n7/13/2008 நகைகள் பற்றிய தகவல்கள்..\n6/28/2008 செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு\n6/26/2008 விலங்குகள் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை jasmin\n6/8/2008 பள்ளி யந்திரம் peer\n4/13/2008 இப்படியும் ஒரு தமிழ் சேவை peer\n8/19/2007 மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் peer\n3/24/2006 சொந்த ஊரைவிட்டு வெளியே sisulthan\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/61140-son-killed-father-for-properties-in-palani.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-24T01:54:49Z", "digest": "sha1:KRKLJ7PIN5REQNMJP6GFEYEOC2FDFIXL", "length": 8619, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சொத்து தகராறில் தந்தையை அரிவாளால் வெட்டிக்கொன்ற மகன் | Son Killed Father for Properties in Palani", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nசொத்து தகராறில் தந்தையை அரிவாளால் வெட்டிக்கொன்ற மகன்\nபழனியில் சொத்து தகராறு காரணமாக மகனே தந்தையை வெட்டிக் கொன்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டம் பழனியில் ராஜாஜி சாலையில் குடியிருந்து வந்தவர் மாரிமுத்து. இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். தந்தை மாரிமுத்து சொத்து தரவில்லை எனக் கூறி மகன் மணிகண்டன் அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை தந்தை மாரிமுத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.\nஅப்போது சொத்து தராத காரணத்தினால் மகன் மணிகண்டன், தந்தை மாரிமுத்துவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். அதில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடித���டித்து அவர் உயிரிழந்தார். உடனே அங்கிருந்து தப்பிக்க முயன்ற மணிகண்டனை அப்பகுதி மக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி, பழனி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாரிமுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அத்துடன் மணிகண்டனிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.\n“மோடி அரசின் இழப்பை ‘நியாய்’ திட்டம் ஈடு செய்யும்” - ராகுல்\nகுழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்த மோப்ப நாய்\nஇங்கிலாந்தில் 39 சடலங்களுடன் கன்டெய்னர் மீட்பு\nஇரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளி யார் \nபணம் தர மறுத்ததால் தாயை உலக்கையால் அடித்துக் கொன்ற மகன்..\nகமலேஷ் திவாரி கொலை: சூரத்தில் பதுங்கியிருந்த இருவர் கைது\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nசிறைச்சாலைக்கு செல்லும் வழியில் தப்பிய கைதி - 3 நாட்களாக தேடும் போலீஸ்\nதகாத உறவு பிரச்னையில் பியூட்டி பார்லர் பெண் கொலை - பரிதவிக்கும் குழந்தைகள்\nதிருமூர்த்தி குரலில் விரைவில் ஆத்மார்த்தமான பாடல் - இமான் மகிழ்ச்சி\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மோடி அரசின் இழப்பை ‘நியாய்’ திட்டம் ஈடு செய்யும்” - ராகுல்\nகுழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/56194-china-builds-a-high-speed-railway-in-under-railway.html", "date_download": "2019-10-24T01:44:48Z", "digest": "sha1:3KYH4ZAWLKX36W6RGY2I3WXVV5NBMQ2E", "length": 9612, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆற்றுக்கு அடியில் 28 கி.மீ ரயில் பாதை - சீனா புதிய கட்டுமானம் | China builds a high-speed railway in under railway", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nஆற்றுக்கு அடியில் 28 கி.மீ ரயில் பாதை - சீனா புதிய கட்டுமானம்\nவடக்கிழக்கு சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் ஆற்றுக்கு அடியில் சுரங்க ரயில் பாதையை சீனா அமைத்துள்ளது.\nஆசிய பிராந்தியத்திலேயே மிகச்சிறப்பான போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க சீனா முனைப்பு‌காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சீனாவில் உள்ள மிக நீளமான சங்பா ஆற்றுக்கு அடியில் சுரங்க ரயில்பாதை அமைக்கும் பணியை‌ சீனா தொடங்கியது. சவால் மிகுந்த இந்தப் பணியில் முதற்கட்டமாக சங்பா ஆற்றுக்கு அடியில் 1.9 கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்க ரயில் பாதை கட்டப்பட்டது.\nகடந்த ஆறு மாதங்களாக உருவாக்கப்பட்டு வந்த இச்சுரங்க ரயில்பாதை தான், சீனாவில் ஆற்றுக்கடியில் அமைக்கப்பட்ட முதல் சுரங்க ரயில் பாதையாகும். மொத்தம் 28.6 கி.மீ. நீளத்திற்கு சுரங்‌க ரயில் பாதை அமைக்கப்படுகிறது. தண்ணீர் நிறைந்த ஆற்றை பல அடி ஆழத்திற்கு குடைந்து, இயந்திரங்களை சுரங்கத்திற்குள் இறக்கி இத்தகைய ரயில் பாதையை உருவாக்கியுள்ளதாக சீன ரயில்வே சுரங்க குழுமத்தின் பொறியாளரான ஜாவோ ஜுன் கூறியுள்ளார்.\nஇந்த ரயில் பாதை உருவாக்கப்படும்போது பல தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டன என்றும், ஆறுகளின் வளைவுகளில் ரயில் பாதை அமைப்பது மிகவும் சவாலாக இருந்தது என்றும் அவர் கூறினார். நாட்டிலேயே முதன்முறையாக ஆற்றுக்கடியில் உருவாக்கப்பட்ட இந்தச் சுரங்க ரயில் பாதை பணி நிறைவுற்று, அடுத்த ஆண்டுமுதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.\nவர்த்தகத்திற்காக மீண்டும் திமிங்கல வேட்டை - ஜப்பான் திட்டம்\nஇத்தனை நாள் ஏன் மயங்க் அகர்வால் காத்திருக்க நேர்ந்தது - முன் நிற்கும் கேள்விகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவங்கி கணக்கை ஹேக் ��ெய்து லட்சக்கணக்கில் பணம் திருட்டு - சீனாவில் இருந்து கைவரிசை\nசீனப்பட்டாசுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - சுங்கத்துறை\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\nபாலத்துக்குள் சிக்கிய விமானம்: வைரலாகும் வீடியோ\nநடிப்பில் மிரட்டும் ‘துருவ்’.. எப்படி இருக்கிறது ’ஆதித்யா வர்மா’ ட்ரைலர்..\nதாமதமாக புறப்பட்ட ரயில் - பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு\nஅபாய கட்டத்தை எட்டும் பெருஞ்சாணி அணை - பரளியாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nஒன்றரை மாதத்துக்கு பின் கண் திறந்த பாண்டாக்கள் \nரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண் - உயிர்த் தப்பிய வீடியோ காட்சி\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவர்த்தகத்திற்காக மீண்டும் திமிங்கல வேட்டை - ஜப்பான் திட்டம்\nஇத்தனை நாள் ஏன் மயங்க் அகர்வால் காத்திருக்க நேர்ந்தது - முன் நிற்கும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/will-prabhas-marry-his-baahubali-co-star-anushka-046214.html", "date_download": "2019-10-24T02:24:34Z", "digest": "sha1:EWC2VLUA2Y34X6KWTH5LN74Y4WUTM5TQ", "length": 14453, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'திருமதி. பாகுபலி' ஆவாரா அனுஷ்கா?: ரீல் ஜோடி ரியலாகுமா? | Will Prabhas Marry His Baahubali Co-Star Anushka? - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n4 hrs ago சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\n5 hrs ago நீங்க சச்சின் தோனி சன்னி லியோன் ரசிகரா… அப்படின்னா கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க\n5 hrs ago ஃப்ரோஸன் 2’ எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா\n5 hrs ago மதுமிதாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த சேரன்.. வைரலாகும் போட்டோ\nNews ஆயில் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்ற தடை இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி முடிவு\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nLifestyle மூட்டுவலியைப் போக்கும் நல்லெண்ணெய் குளியல் - சனி தோஷத்தையும் போக்கும்...\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'திருமதி. பாகுபலி' ஆவாரா அனுஷ்கா: ரீல் ஜோடி ரியலாகுமா\nஹைதராபாத்: நடிகர் பிரபாஸ் அனுஷ்காவை திருமணம் செய்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nபாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் நடிப்பதற்காக பிரபாஸ் கடந்த 5 ஆண்டுகளாக வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. மேலும் தனது திருமணத்தையும் தள்ளிப் போட்டார்.\nபாகுபலி 2 ரிலீஸான பிறகே திருமணம் என்று முடிவு செய்தார்.\nபிரபாஸை போன்றே அனுஷ்காவும் பாகுபலி 2 முடியும் வரை திருமணம் இல்லை என்று தீர்மானித்தார். பாகுபலி 2 படம் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது.\nபாகுபலி படத்தில் நடிக்கும்போது பிரபாஸ், அனுஷ்கா இடையே நெருக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்களிலும் இருவரும் அருகருகே அமர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர்.\nநிகழ்ச்சிகளில் பிரபாஸ், அனுஷ்காவை அருகருகே பார்த்த ரசிகர்கள் இருவரும் நல்ல ஜோடியாக இருக்கிறார்கள், திருமணம் செய்து ரியல் ஜோடியானால் நன்றாக இருக்குமே என்றார்கள். பிரபாஸ் ரசிகர்கள் அவர்களை ரியல் ஜோடியாக பார்க்க விரும்புகிறார்கள்.\nரசிகர்கள் எதிர்பார்ப்பது போன்று பிரபாஸ் அனுஷ்காவை திருமணம் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதற்கிடையே பிரபாஸுக்கு அவர் வீட்டில் பெண் பார்த்துவிட்டதாக வேறு கூறப்படுகிறது.\nபாகுபலிக்கு பர்த்டே.. டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் ஹேப்பி பர்த்டே டார்லிங்\nவாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\nலண்ட���ில் வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம்.. ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் ஒளிபரப்பான பாகுபலி\nபாகுபலி, பல்வாள்தேவன் கூடவே தேவசேனா லண்டன் பறக்கும் எஸ்.எஸ்.ராஜமவுலி - ஏன் தெரியுமா\nநடிகையுடன் கள்ளத்தொடர்பு என சந்தேகம்: பாகுபலி பட நடிகரின் மனைவி தற்கொலை\n2.0 பட்ஜெட்டைக் கேட்டால் உங்களுக்கு மயக்கமே வந்துடும்\nயாருமே போகாத இடத்திற்கு போகும் ராஜமௌலி.. பாகுபலிக்கு கிடைத்த கௌரவம்\nஅடேங்கப்பா... பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த பட பட்ஜெட்\nமீண்டும் 1 கோடி சம்பளம் பெறும் ராஜமௌலியின் அப்பா... லாரன்ஸ் படத்திற்கு கதாசிரியர்\nஎத்தனையோ தொழில் இருக்க பிரபாஸ் ஏன் நடிகர் ஆனார் தெரியுமா\nபாகுபலி படத்தில் நடிக்க மறுத்த பிரபாஸ்: காரணம் அந்த 4...\nஇனி நான் 'அந்த' ரிஸ்க் எடுக்க மாட்டேன், கெரியரை பாதிக்கும்ல: பிரபாஸ் ஓபன் டாக்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபார்த்து கண்ணு பார்த்து.. ஆடை பட நடிகையின் அசத்தல் போட்டோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவெங்கட் பிரபுவின் வெப்சீரிஸில் நடிக்கும் காஜல் அகர்வால் - இணைந்த யோகி பாபு\nஆதித்யா வர்மாவில் துருவ் அற்புதமாக நடித்துள்ளார் - பிரியா ஆனந்த்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/bank-manager", "date_download": "2019-10-24T03:06:26Z", "digest": "sha1:7MGHLSGPRTIZ7FD74TTQ5X745OM3EPNN", "length": 8706, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "Bank Manager: Latest Bank Manager News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசார்.. 2 நாள் லீவு கொடுங்க.. என் பொண்டாட்டியை கொல்லனும்.. அதிர வைத்த பீகார் வங்கி மேலாளர்\nரூ. 84 லட்சம் சில்லறையாக திருடிய வங்கி மேலாளர்.. கரைப்படியாத கைக்கு சொந்தக்காரர்\nதிருச்சி: மன உளைச்சலில் 5வயது மகளை கொன்று தனியார் வங்கி மேலாளர் தற்கொலை\nவிவசாயக்கடன் வழங்க லஞ்சம் கேட்ட மேலாளர்... விவசாயியின் புகாரால் பணத்தோடு சிக்கினார்\nஇறுதிக் காரியத்திற்கு பீரோவில் பணம் வைத்து விட்டு குடும்பத்தோடு தற்கொலை செய்த பெண் வங்கி மேலாளர்\nவங்கியில் பணம் இல்லாத கொ���ுமையால் இறந்துபோன முதியவர்.. இறுதிச் சடங்குக்கு கடன் கொடுத்த பேங்க் மேனேஜர்\nஜன்னலை உடைத்து பேங்க் மானேஜர் வீட்டில் நுழைந்த திருடர்கள்... 37 பவுன் கொள்ளை- வீடியோ\nஇவர் என்ன 'பாஸா' இல்லை 'லூஸா'.. வேலை பார்க்காத ஊழியர்களை அடித்து வெளுக்கும் மேனேஜர்\nரூ. 3 கோடியுடன் எஸ் ஆன வங்கி மேலாளர்.. சாக்குப் பை நிறைய பணத்துடன் திரும்பி வந்தார்\nதிருச்சி: ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டிற்குள்ளேயே வெட்டிக் கொலை\n”ஏ.டி.எம்ல ஏன்டா பணம் இல்லை” – வங்கி மேலாளரை அடித்து உதைத்த வாலிபர்\nகத்தி முனையில் பெண் வங்கி மேலாளரை கடத்திய கும்பல் – கத்தி ஊரைக்கூட்டி தப்பித்தார்\nவங்கி மேனேஜரை அடித்த காங். எம்.பி. மீது வழக்கு-சோனியா நோட்டீஸ்\nகடன்-வங்கி மானேஜரை உதைத்த காங். எம்பி\nகார் - லாரி மோதலில் வங்கி மேலாளர், டிரைவர் பலி\nவிபச்சாரத்தில் ஈடுபட்ட வங்கி மேலாளர் மனைவி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailytube.me/video/pfzaCdb3BWc", "date_download": "2019-10-24T02:56:48Z", "digest": "sha1:EUDWDRSDABQFHCGIBUGCLTTFHGCKIPKK", "length": 8235, "nlines": 124, "source_domain": "www.dailytube.me", "title": "Bat - ஆல் வந்த பிரச்னை | மீண்டும் சர்ச்சையில் சிக்க பார்த்த Hardik Pandya | India Vs New Zealand - Dailytube", "raw_content": "\nBat - ஆல் வந்த பிரச்னை | மீண்டும் சர்ச்சையில் சிக்க பார்த்த Hardik Pandya | India Vs New Zealand\n#ஆல் #வந்த #பிரச்னை #மீண்டும் #சர்ச்சையில் #சிக்க #பார்த்த #HARDIK #PANDYA #ZEALAND\nகல்லூரி மாணவிக்கு ராம்ப் வாக்-ஆல் ஏற்பட்ட சோகம் Tamil News | Latest News | Viral\nசற்றுமுன் Tik Tok-ஆல் இளைஞருக்கு ஏற்பட்ட பரிதாபம்\nMaster Plan-ஆல் தண்ணி காட்டும் முருகன் | யார் இவன்\nBigg Boss-ஆல் கமலையும் வெறுக்கிறேன் \nடிக் டாக் -ஆல் ஏற்பட்ட விபரீதம் -கணவன் வீட்டை விட்டு வெளியேறிய மனைவி\nஎனக்கு இருக்க அறிவுக்கு இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா அமெரிக்கால இருக்க வேண்டியவன்#GOUNDAMANI_SENTHIL\nDhoni -யின் Retirement அறிவிப்பு | Kohli-யின் Tweet-ஆல் சோகத்தில் ரசிகர்கள் | Dhoni to Retire\nPUBG ஆல் ஏற்பட்ட விபரீதம் 😭 அப்பாவை கொன்ற மகன் 😲😲😲\nModern Culture-ஆல் பெண்மை இல்லாம போய்டுச்சா\nIND vs WI 1st Test 1 Day Highlights | கடுமையாக சொதப்பி ஆல் அவுட்டுக்கு ஆளான இந்தியா\nஅந்த ஒரு வீரர் இல்லாமல் Kohli - ஆல் ஜெயிக்க முடியுமா சவால் விட்ட West Indies அணி கேப்டன்\n51 லட்சம் பார்வையாளர்கள் | Bigg Boss-ஆல் விஜய் டிவிக்கு முதல் இடம் | Vijay TV | Bigg Boss Tamil\nகஸ்தூரியிடம் மாட்டிய முதல் ஆல்\nSunny Leone -ஆல் இளைஞருக்கு நேர்ந்த கதி | RK\nஅவனை பத்தி யாரும் பேசாதீங்க நாங்க அப��படிதான் செய்வோம் Rohit - ஆல் கடுப்பான ரவி சாஸ்திரி\nகோஹ்லி மீது அப்படி என்ன கோபம் Rohit - ஆல் விராட் கோஹ்லி - ஐ செம திட்டு திட்டிய இந்தியா ஜாம்பவான்\nTik Tok - ஆல் பிரிந்த குடும்பம்\nபெண்ணுக்கு Biryani வைத்த ஆப்பு.. Online Order-ஆல் விபரீதம் | RK\nTik Tok-ஆல் மருத்துவமனையில் நர்ஸ் செய்யும் அசிங்கத்தை பாருங்க\nTASMAC-ஆல் தமிழ்நாட்டில் நடந்த கொடூரம் - கண் கலங்க வைத்த சம்பவம் | RK\nஅரசியல் பார்வை 26.6.2019 - 19 ஆல் பாரிய நெருக்கடி #LankasriTamilNews\nஐ.எஸ் ஆல் அமெரிக்காவுக்கு ஆதாயம் SOFA\nOneplus 7 Review - ஆல் இன் ஆல் அழகுராஜா\nசற்றுமுன்: ICC T20 வரலாற்றில் புதிய உலக சாதனை - 6 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன அணி\nVishal-ஆல் நடிகர் சங்கத்துக்கு என்ன பிரச்சனை- Nasser அதிரடி விளக்கம் | MT\nதோனியின் DRS ஆல் டெல்லியின் சோலியை முடித்து நடுவரை நடுங்க வைத்த தல\nசச்சின் சொல்லியும் கேட்காத ரோஹித் - ரோஹித் எடுத்த Risk - ஆல் நடந்ததை பாருங்க\nஆல் இன் ஆல் அரசியல்: அரசியல் தலைவர்களின் கருத்துக்கள்,சர்ச்சைகள் குறித்த செய்தி தொகுப்பு |03.05.2019\nREFINED OIL-ஆல் ஏற்படும் விளைவுகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/09/13085127/1261131/islam-worship.vpf", "date_download": "2019-10-24T03:19:16Z", "digest": "sha1:BGM6SEPPQH2SAWHYCAWNNQXWTLZEQK7U", "length": 19584, "nlines": 122, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: islam worship", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநோயாளியிடம் இறைவன் காட்டும் கருணை\nபதிவு: செப்டம்பர் 13, 2019 08:51\nநோய் வந்துவிட்டால் மருத்துவம் பார்க்கச் சொல்லும் இஸ்லாம், அதே நேரம் பொறுமையைக் கடைப்பிடிக்கச் சொல்கிறது. நோய் என்பது சாபத்திற்குரிய துர்குறி அல்ல என்பதை நினைவில் நிறுத்துவோம்.\nநோய் என்பது இறைவனின் அருளாகும். ஒரு முஸ்லிம் நோயாளியானால் எப்படி இருக்க வேண்டும் என இஸ்லாம் தெளிவுபடுத்தியுள்ளது.\nநோய்வாய்ப்பட்டு மரணத் தருவாயில் கிடந்த ஒரு வாலிபனிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “எப்படி இருக்கிறீர்கள்\n“இறைத்தூதர் அவர்களே, அல்லாஹ்வின் அருள் மீது நம்பிக்கை வைத்தவனாகவும், என் பாவங்களை நினைத்து பயந்தவனாகவும் இருக்கிறேன்”.\n“இந்த இரண்டு சிந்தனையும் எந்த மனிதனின் உள்ளத்தில் இருந்தாலும் சரியே, அல்லாஹ் அவனுடைய நம்பிக்கைக்கு மோசம் செய்யமாட்டான். அவன் பயப்படுவதிலிருந்து பாதுகாப்பும் கொடுப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநோய் மூலம் உடலாலும் உள்ளத்தாலும் மனிதன் அடைகி���்ற பலா பலன்கள் ஏராளம். அவை:\n‘நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஓர் இறைநம்பிக்கையாளனுக்கு சிறிய சோதனையோ, கவலையோ, துக்கமோ, ஒரு முள் குத்துவதால் வரும் சிறிய வேதனையோ, எது வந்தாலும் சரி அதன் மூலம் அல்லாஹ் அவனின் பாவங்களை மன்னிக்காமல் விடுவதில்லை’.\nஒரு முஸ்லிம் பாவங்கள் செய்து அவை மன்னிக்கப்பட அவன் வேறு முயற்சிகள் செய்யாதபோது கவலை, நோய் போன்றவற்றால் அல்லாஹ் அவற்றை மன்னிக்கின்றான்.\nஎனவேதான் அரபியில் ஒரு பழமொழி கூறப்படுகிறது. ‘சோதனைகள் மட்டும் இல்லாவிட்டால் மறுமையில் நாம் நன்மைகள் இல்லாதவர்களாக அல்லாஹ்வின் முன் நிற்போம்’.\n2) மறுமையில் பன்மடங்கு நன்மைகள்\nஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸ் திர்மிதியில் இவ்வாறு இடம் பெற்றுள்ளது. “மறுமையில் ஒரு கூட்டத்தினர் இப்படி நினைப்பார்கள். உலகில் வாழ்ந்தபோது தங்களின் உடல்கள் வெந்நீரில் கொதிக்க வைக்கப்பட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். காரணம் உலகில் சோதிக்கப்பட்டவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் நன்மைகளை கண்ணால் காணுகின்ற போது இப்படி நினைப்பார்கள்.\n3) நோயாளியுடன் அல்லாஹ்வின் நெருக்கம்\nசாதாரண நெருக்கமல்ல மிக அதிக நெருக்கம். மறுமையில் அல்லாஹ் கேட்பான், “ஆதத்தின் மகனே, உலகில் நான் பசித்திருந்தேன், தாகித்திருந்தேன், நீ ஏன் உணவளிக்கவில்லை; நீர் புகட்டவில்லை என்று தொடங்கும் ஹதீஸின் தொடரில் ‘நான் நோய் வாய்ப்பட்டிருந்தேன். என்னை நீ நலம் விசாரிக்கவில்லையே’ என்று கேட்டு “இன்ன அடியான் நோயாளியாக இருந்தான், அவனை நோய் விசாரித்திருந்தால் என்னை அங்கு நீ கண்டிருப்பாய்” என்று அல்லாஹ் கூறுகிறான்.\nஇந்த ஹதீஸில், நோய் நலம் விசாரிப்பதைப் பற்றிக் கூறும்போது ‘என்னையே அங்கு கண்டிருப்பாய்’ என்கிறான். அந்த அளவுக்கு நோயாளியுடன் அல்லாஹ்வின் நெருக்கம் இருக்கிறது.\n‘உள்ளங்கள் உடைந்து போன மனிதர் களுக்கருகில் நான் இருக்கிறேன்’ என்ற ஹதீஸ் குத்ஸியும் இதையே வலியுறுத்துகிறது.\n4) பொறுமையின் அளவைத் தெரிந்துகொள்ள\nசோதனைகள் இல்லையெனில் பொறுமையின் சிறப்பு வெளியே தெரியாது. பொறுமை எல்லா நன்மையையும் கொண்டு வரும்.\n‘அதிக நற்கூலி அதிக சோதனைகளில் உள்ளது. யாரை அல்லாஹ் சோதிக்கின்றானோ அவரை அல்லாஹ் அதிகம் நேசிக்கின்றான். யார் சோதனைகளைப் பொருந்திக் கொள்���ிறாரோ அவரை அல்லாஹ்வும் பொருந்திக்கொள்கிறான். அவற்றைக் கண்டு கோபப்படுகின்றவர் மீது அல்லாஹ்வும் கோபப்படுகிறான்’ என்று நபி (ஸல்) கூறுகிறார்கள்.\n5) உள்ளத்தால் இறைவனைத் தேடுதல்\nஅல்லாஹ்வை மறந்து அவனிடம் பிரார்த்திக்காமல் ஓர் அடியான் இருந்தால் அவனை சோதிக்க அல்லாஹ் நோயை கொடுக்கின்றான். நோய்வாய்ப்பட்டவன் இறைவனை அதிகமாக நினைப்பதை நாம் கண்கூடாகக் காண்பதுண்டு.\n“அவனை ஏதாவது ஒரு தீங்கு தொட்டாலோ நீண்ட நெடிய இறைஞ்சுதல்களைப் புரியத் தொடங்குகிறான்”. (திருக்குர்ஆன் 41:51)\n‘நீண்ட நெடிய இறைஞ்சுதல்கள்’ என்று இறைவனே கூறுவதைக் கவனியுங்கள். ஏதோ படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்பதை அப்போதுதான் உணர்ந்தவன் போல் ஆகிவிடுகின்றான். சோதனைகளின் போதுதான் ‘தான் இறைவனின் அடிமை’ என்ற உணர்வு ஏற்படுகிறது.\n6) பெருமை, கர்வம், தலைக்கனம் தகர்க்கப்படுகின்றன\nஇவை ஒருவனிடம் குடிகொள்ளும்போதுதானே தலைகால் தெரியாமல் ஆடுகிறான். நோயை அவனுக்குக் கொடுக்கும் போது பசித்திருக்கின்றான். வேதனையை அனுபவிக்கின்றான். அதற்காக யாரிடமும் கோபப்பட முடிவதில்லை. உள்ளம் உடைந்துபோய், பெருமை, கர்வம் பறந்து போய் விடுகிறது.\n‘உள்ளங்கள் உடைந்து போனவர்களுடன் நான் இருக்கிறேன்’ எனும் அல்லாஹ்வின் வாக்கும் ‘அநீதி இழைக்கப்பட்டவன், பயணி, நோயாளி ஆகியோரின் பிரார்த்தனைகள் உடனே ஏற்றுக்கொள்ளப்படும்’ எனும் நபிமொழியும் ஒரே கருத்தையே வலியுறுத்துகிறது.\n7) நோயாளிக்கு அல்லாஹ் நன்மையை நாடுதல்\nநபி (ஸல்) கூறினார்கள்: ‘எவருக்கு இறைவன் நன்மை செய்யவேண்டும் என்று விரும்புகின்றானோ அவரை சோதிப்பான்’ (நூல்: புகாரி). எனவே எவருக்கு நன்மை செய்ய இறைவன் நாடவில்லையோ அவருக்கு எந்தச் சோதனையும் இல்லை. நோயும் ஒரு சோதனைதானே.\nநபி (ஸல்) அவர்கள் ஒருநாள் உடல் ஆரோக்கியமுள்ள திடகாத்திரமான ஒரு கிராமவாசியை சந்திக்கிறார்கள். அவருடைய உடல் வலிமையை ஆச்சரியத்துடன் நோக்கியவர்களாய் அவரிடம் கேட்டார்கள்.\n“எப்போதாவது கடும் வேதனையுடன் கூடிய உடல் சூட்டை அடைந்திருக்கின்றாயா\n“தோலுக்கும் எலும்புக்கும் இடையே ஏற்படும் கடும் சூடு”.\n“என் வாழ்நாளில் அப்படி எதையும் நான் அனுபவிக்கவில்லை”\n“நெற்றியின் இரண்டு கீழ்பகுதிக்கும் தலைக்குமிடையே ஏற்படும் கடும் வலி”\n“என் வாழ்நாளில் அப்படி எதையும் நான் அனுபவித்தது இல்லை”.\nஅந்த மனிதர் சென்ற பின் நபி (ஸல்) தம் தோழர்களிடம் கூறினார்கள், “நரகவாசியைக் காண வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இவரைக் கண்டு கொள்ளட்டும்”.\nஎனவே காய்ச்சலும் தலைவலியும் இறைவனின் கருணையே. ஓர் அடியான் நோயாளியாகிறபோது, சாதாரண வேளையில் எவ்வளவு நற்செயல்கள் செய்தானோ அதே கூலி இப்போதும் கிடைக்கும்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒருவர் நோயாளியானதால் நற்செயல்கள் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டால் வானவர்களிடம் அல்லாஹ், ‘எனது அடியான் ஆரோக்கியமாக இருந்தபோது இரவும் பகலும் என்னென்ன நற்செயல்கள் செய்தானோ அதையே இப்போதும் எழுதுங்கள்’ என்று கூறுவான்”.\nஆக, நோய் என்றாலே நன்மைதானா உலகில் மனிதர்களுக்கு இறைவன் அருளும் எல்லா அருட்கொடைகளையும் விட நோய்தான் சிறந்ததா உலகில் மனிதர்களுக்கு இறைவன் அருளும் எல்லா அருட்கொடைகளையும் விட நோய்தான் சிறந்ததா அப்படியானால் “இறைவா, எனக்கு என்றென்றும் நோயைத் தா” என்று பிரார்த்திக்கலாமா\nஇல்லை; ஒருபோதும் அவ்வாறு பிரார்த்திக்கக் கூடாது. மாறாக நபியவர்கள் நமக்குக் கற்றுத்தந்த மிகச்சிறந்த பிரார்த்தனையே “மன்னிப்பையும் உடல் நலத்தையும் அல்லாஹ்விடம் கேளுங்கள். இறைநம்பிக்கைக்குப் பின் ஆரோக்கியத்தைத் தவிர சிறந்த அருள் எதுவும் இல்லை” என்பதுதான்.\nஎனவே நோய் வந்துவிட்டால் மருத்துவம் பார்க்கச் சொல்லும் இஸ்லாம், அதே நேரம் பொறுமையைக் கடைப்பிடிக்கச் சொல்கிறது. நோய் என்பது சாபத்திற்குரிய துர்குறி அல்ல என்பதை நினைவில் நிறுத்துவோம்.\nமவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.\nபகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை....\nசெவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசாய்ந்த நிலையில் சுந்தர மகாலிங்கம் காட்சி தரக்காரணம்\nகருப்பையில் உருவாகும் கருவை காக்கின்ற ஸ்ரீ கருக்காத்தம்மன் ஸ்லோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/09/26100630/1263406/Nanguneri-bypolls-Kanimozhi-appointment-Secretary.vpf", "date_download": "2019-10-24T03:20:13Z", "digest": "sha1:KCHZ454WBCZ3VALUA5PUP22NKGOFB6OT", "length": 11282, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nanguneri bypolls Kanimozhi appointment Secretary of the Election Working Committee", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநாங்க���நேரி இடைத்தேர்தல்- கனிமொழி, தேர்தல் பணிக்குழு செயலாளராக நியமனம்\nபதிவு: செப்டம்பர் 26, 2019 10:06\nநாங்குநேரி தொகுதியில் தி.மு.க. சார்பில் தேர்தல் பணிபுரிவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தேர்தல் பணி பொறுப்புக்குழு செயலாளராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 21-ந்தேதி நடைபெறுகிறது.\nவிக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. போட்டியிடுகிறது. நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்படுகிறார். வேட்பாளர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nஇந்த நிலையில், நாங்குநேரி தொகுதியில் தி.மு.க. சார்பில் தேர்தல் பணிபுரிவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nநடைபெற உள்ள நாங்குநேரி சட்டமன்ற தொகுதி தேர்தலில் பணியாற்ற தொகுதி தேர்தல் பொறுப்புக்குழு, தொகுதியில் உள்ள ஒன்றியம்- பேரூர் ஆகியவற்றுக்கு ஒன்றிய - பேரூர் தேர்தல் பணிக்குழு ஆகியவற்றுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nநாங்குநேரி தொகுதி தி.மு.க. தேர்தல் பணி பொறுப்புக்குழு செயலாளராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்படுகிறார். இதன் தலைவராக ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ., பொறுப்பாளராக ஆவுடையப்பன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.\nகளக்காடு ஒன்றிய தேர்தல் பணி பொறுப்பாளர்களாக எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ் ராஜன், அனிதா ராதாகிருஷ்ணன், ஆஸ்டின், முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.\nநாங்குநேரி ஒன்றிய பொறுப்பாளர்களாக எம்.எல்.ஏ.க்கள் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, ஞானத்திரவியம் எம்.பி., கம்பம் ராமகிருஷ்ணன், கோ.தளபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nபாளையங்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர்களாக எம்.எல்.ஏ.க்கள் கீதாஜீவன், பெரிய கருப்பன், சக்கரபாணி, செந்தில்குமார் மற்றும் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஏர்வாடி பேரூர் தி.மு.க. பணி பொறுப்பாளர்களாக மைதீன்கான் எம்.எல்.ஏ., காதர் பாட்சா, முத்துராமலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகளக்காடு பேரூர் பொறுப்பாளர்களாக லட்சுமணன் எம்.எல்.ஏ. உள்பட 3 பேரும் திருக்குறுங்குடி பேரூர் பொறுப்பாளராக மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார்.\nநாங்குநேரி பேரூர் தி.மு.க. தேர்தல் பணி பொறுப்பாளர்களாக எம்.முத்தையா, தங்க.தமிழ்செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மூலக்கரைப்பட்டி பேரூர் பொறுப்பாளர்களாக ஆலடி அருணா எம்.எல்.ஏ. உள்பட 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇதுதவிர எஸ்.எஸ். பழனிமாணிக்கம் உள்பட 6 எம்.பி.க்கள், பி.டி.ஆர்.பி. தியாகராஜன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களும் தேர்தல் பணி ஆற்ற நியமிக்கப்பட்டுள்ளனர்.\nTN Assembly bypolls | Nanguneri bypolls | DMK | Kanimozhi | தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் | நாங்குநேரி இடைத்தேர்தல் | திமுக | கனிமொழி\nநில அபகரிப்பு வழக்கு விசாரணை - மு.க.அழகிரி கோர்ட்டில் ஆஜர்\nமருதுபாண்டியர் குருபூஜை: சிவகங்கையில் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு\nகொடைக்கானல் நகரப்பகுதியில் புகுந்த காட்டெருமைகள் - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்\nதக்கலை அருகே விபத்து- பஸ் சக்கரத்தில் சிக்கி போலீஸ்காரர் பலி\nஉடுமலையில் இருந்து திருச்சிக்கு ஆம்புலன்சில் ரூ. 1 கோடி கஞ்சா கடத்திய 2 பேர் சிறையில் அடைப்பு\nவிக்கிரவாண்டி தொகுதியில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு\nஅதிமுக பூத் ஏஜெண்டுகள் கவனத்துடன் செயல்பட வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nநாங்குநேரியில் 66 சதவிகிதம், விக்கிரவாண்டியில் 84 சதவிகிதம் வாக்குகள் பதிவு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவு\nதேர்தல் விதிமீறல்: வசந்தகுமார் எம்பி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nashidahmed.blogspot.com/2015/06/3.html", "date_download": "2019-10-24T01:53:41Z", "digest": "sha1:U3TJRSOUK5FQB6S7ONF4JUHY2EAAOP4G", "length": 54937, "nlines": 238, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !! (நாள் : 3)", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nஞாயிறு, 21 ஜூன், 2015\nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \n(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம���, எழுத்து வடிவத்தில்)\nமனிதன் என்கிற முறையில் நாம் பலவாறாக பிரிந்து இருக்கிறோம். மொழியால், இனத்தால், கோத்திரத்தால், நாட்டால், கலாச்சாரத்தால் பல்வேறு பிரிவுகள் நம்மிடையே இருந்தாலும் இத்தகைய பிரிவுக‌ள் இஸ்லாம் தடுக்கின்ற பிரிவுகளல்ல‌.\nஇத்தகைய பிரிவு என்பது அல்லாஹ்வே ஏற்படுத்தி தந்திருக்கும் பிரிவு தான்.\nமனிதர்களே, உங்களை ஒரு தாய் தந்தையிலிருந்து படைத்தோம், பின்னர் உங்களை நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டே உங்களை பல கோத்திரங்களாக பிரித்தோம் என்று அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்.\nஎனவே, இத்தகைய பிரிவு இஸ்லாம் அனுமதித்த பிரிவு தான்.\nஅதே சமயம், இதிலெல்லாம் பிரிவுகளை ஏற்றுக் கொள்ளும் இஸ்லாம், மார்க்கத்தில் பிரிவு ஏற்படுவதை ஏற்றுக் கொள்ளுமா என்றால் நிச்சயம் ஏற்காது.\nஎனக்கு ஒரு முறையிலான தொழுகை, உனக்கு இன்னொரு முறையிலான தொழுகை, நான் ஹஜ் செய்வது இந்த முறையில், நீ ஹஜ் செய்வது வேறொரு முறையில்.. என்பதாக மார்க்கத்தில் வேற்றுமை காட்டுவதை அல்லாஹ் ஒரு போதும் ஏற்க மாட்டான்.\nஅல்லாஹ் தனது திருமறையில் சொல்லும் போது,\nமார்க்கத்தை (தீனை) நிலை நாட்டுங்கள், அதில் பிரிந்து விடாதீர்கள் (42:13)\nஇந்த பிரிவு தான் மிகவும் ஆபத்தானது, மறுமையில் தோல்வியை அளிக்கின்ற பிரிவு.\nதீனில் நாம் பிரியாமல் இருப்பதற்கான ஒரே வழி, மார்க்கம் என்கிற பெயரில் ஒரு வழியை தேர்வு செய்து பின்பற்றுவது ஒன்று தான். பலரது கூற்றுக்களை மார்க்கமாக நாம் பின்பற்றினால் ஒவ்வொருவரும் நம்மை வெவ்வேறு வழிகளை நோக்கித் தான் இழுத்துச் செல்வார்கள்.\nமதுஹபு படி தான் நான் வாழ்வேன் என்று சொல்கின்ற போது அதில் எவராலும் ஒற்றுமையை காண முடியுமா\nகாரணம், ஷாஃபி மதுஹபில் ஒன்று கூடும், அதுவே ஹனஃபி மதுஹபில் கூடாது,\nஹனஃபி மதுஹபில் ஒன்றை மக்ரூஹ் என்பார்கள், அதையே மாலிகி மதுஹபில் சுன்னத் என்பார்கள்.\nஉதாரணத்திற்கு, ஈதுல் ஃபித்ரா என்ன அளவில் கொடுக்கச் சொல்லி இஸ்லாம் சொல்கிறது என்று ஒரு மதுஹபு இமாமிடம் கேட்டுப் பாருங்கள், முதலில் அவர் நம்மை நோக்கி, நீங்கள் என்ன மதுஹப்\nஏனெனில், நாம் என்ன மதுஹப் என்று சொன்னால் தான் அதற்கேற்றாற்போல் அவரால் ஃபத்வா தர இயலும். காரணம், ஒவ்வொரு மதுஹபும் ஒவ்வொரு சட்டத்தை சொல்கின்றன.\nஇத்தனை குழப்பத்தையும் உருவாக்கி விட்டு, அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று வாயளவில் சொல்லிக் கொள்வார்கள். இதுவா அல்லாஹ் எதிர்பார்க்கின்ற ஒற்றுமை நிச்சயம் இல்லை. இதுவெல்லாம் போலியான ஒற்றுமை.\nஅல்லாஹ்வின் வஹீ மட்டுமே பின்பற்றப்பட வேண்டிய ஒரே கொள்கை என்கிற நிலைபாட்டின் கீழ் அனைவரும் ஒன்றுபடும் போது தான் மார்க்கத்தில் ஒன்றுபட்டோம் என்று பொருளாகும், அது தான் உண்மையான ஒற்றுமையாக இருக்கும். அது தான் அல்லாஹ் மேற்கூறிய வசனத்தில் குறிப்பிட்டுக் காட்டக்கூடிய ஒற்றுமை. இதை நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nஅல்லாஹ்வின் கயிற்றை அனை வரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள் பிரிந்து விடாதீர்கள் என்பதாக 3:103 வசனத்தில் அல்லாஹ் சொல்வதும் மார்க்கத்தில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தித் தான்.\nஅல்லாஹ்வின் கயிறு ஒன்றே ஒன்று தான். அது தான் அவனது வஹீ செய்தி.\nஅதுவல்லாமல் ஒவ்வொருவரும் வெவ்வேறான கயிறுகளைப் பற்றினால் இறுதியில் இந்த சமூகம் மார்க்கத்தில் பிளவுண்டு தான் போவார்கள்.\nஇன்னும் அல்லாஹ் தன் திருமறையில் சொல்கின்ற போது,\nஇதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள் பல வழிகளைப் பின்பற்றாதீர்கள் அவை, அவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான் (6:153)\nஅல்லாஹ்வின் வஹியை பின்பற்றுவது ஒன்று தான் நேர்வழி என்று சொல்லி விட்டு, எதிர் மறையாக, பல வழிகளை பின்பற்றாதீர்கள் என்றும் அழுத்தமாக அல்லாஹ் சொல்வதிலிருந்து அத்தகைய நிலை அல்லாஹ்வால் எந்த அளவிற்கு வெறுப்புடன் பார்க்கப்படுகிறது என்று நம்மால் அறிய முடிகிறது.\nஅத்தோடு, நான் ஷாஃபி, நான் ஹனஃபி என்று பலவாறு பிரிந்து கிடந்து விட்டு, நாங்கள் அனைவரும் இஸ்லாத்தை தான் பேணுகிறோம் என்று சொல்லிக் கொள்பவர்களையும் அல்லாஹ் இவ்வசனத்தின் மூலம் கண்டிக்கிறான்.\nஎப்போது நாம் பல வழிகளை தேர்வு செய்து பின்பற்றுகிறோமோ அப்போதே அது நம்மை நேரான அந்த ஒரு வழியை விட்டும் பிரித்து விடும். நம்மை இறையச்சமில்லாதவராகவும் ஆக்கி விடும்.\nஇன்னொரு வசனத்தில் அல்லாஹ் சொல்லும் போது,\nஅல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்\nஎன்று சொல்கிறான். இதுவும் மார்க்கத்தில் நாம் பிரிந்து விடக் கூடாது என்கிற கருத்த��� தான் சொல்கின்றது.\nஇதை கூட, முதல் பாதியை வெட்டி விட்டு, \"முரண்படாதீர்கள்\" என்கிற இரண்டாம் பாதியை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு, பார்த்தீர்களா, நாம் ஒற்றுமையாக வேண்டும் என்று அல்லாஹ் சொல்கிறான், என்று காட்டுவார்கள்.\nஅல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்கிற அந்த வசனத்தின் முதல் பாதியை இலாவகமாக தவிர்த்து விடுவார்கள்.\nஇதுவும் அவர்களது வழிகேடான கொள்கையை படம்பிடித்துக் காட்டுகிறது.\nநாம் முரண்படக் கூடாது தான். எதில்\nநாம் பிரிந்து விடக் கூடாது தான். எதில் இஸ்லாம் போதிக்கின்ற அடிப்படையான வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்கிற இந்த சித்தாந்ததில் \nஅல்லாஹ்வின் வஹீயை மட்டும் தான் நாம் பின்பற்ற வேண்டும் என்று சொல்கின்ற போது, சட்டமியற்றும் அதிகாரத்தை நாம் அல்லாஹ்வுக்கு முழுமையாக வழங்குகிறோம் என்று பொருளாகும்.\nவஹீயை விட்டு விட்டு பல வழிகளை நோக்கி நாம் செல்லத் துவங்கினால் அதிகாரத்தை நாம் அல்லாஹ்வுடன் சேர்த்து மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கிறோம் என்கிற பாபாதக நிலையே ஏற்படும்.\nஅல்லாஹ் அனுமதித்ததை நாம் தடுத்துக் கொள்வதாகட்டும், அல்லாஹ் சொல்லாத ஒரு காரியத்தை மார்க்கம் என்கிற பெயரில் நாம் செய்வதாகட்டும், இவையெல்லாம் அல்லாஹ்வுக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தும் காரியம் என்பதை பல்வேறு வசனங்கள் வாயிலாக அல்லாஹ் எச்சரிக்கை செய்து நமக்கு உணர்த்துகிறான்.\nஇது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது' என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறாதீர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள் (16:116)\nஒன்றை ஹலால் என்று சொல்வதாக இருந்தாலோ ஹராம் என்று சொல்வதாக இருந்தாலோ அந்த அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளது.\nஆனால், இன்றைய மதுஹபுவாதிகளிடம் வஹீயோடு உரசிப் பார்க்கும் இத்தகைய செயல்பாடு இருக்கிறதா என்று பார்த்தால் அதற்கு மாற்றமான நிலை இருப்பதையே காண முடிகிறது.\nநண்டு சாப்பிடலாமா என்று இத்தகையோரிடம் கேட்டுப் பார்த்தால் கூடாது என்பார்கள். ஆனால், கூடாது என்பதற்கு அல்லாஹ்வின் வஹியில் இவர்களால் சான்றினை காட்ட இயலாது. வெறுமனே தங்கள் இமாம்கள், பெரியார்கள், முன்னோர்களின் கூற்றினை ஆதாரமாக கொண்டு இத்தகைய ஃபத்வாக���களை அள்ளி விடுவார்கள்.\nஆனால் அல்லாஹ்வோ, தமது திருமறை குர் ஆனில், கடலில் வாழும் எல்லா உயிரினங்களையும் நமக்கு ஹலாலாக்கி தந்திருப்பதாக சொல்கிறான்.\nஇவ்வாறு, அல்லாஹ் ஒன்றை சொல்லியிருக்க, அதற்கு மாற்றமாகவும், அல்லாஹ்வின் அதிகாரத்தை கையில் எடுக்கும் விதமாகவும் செயல்படும்\nஇவர்களைப் பார்த்து தான் அல்லாஹ் கடும் எச்சரிக்கை கணையை வீசுகிறான், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் என்று.\nஅவன் அனுமதிக்காத ஒன்றை வேறொருவர் அனுமதிக்கிறார் என்றால் அந்த நபரை நாம் அல்லாஹ்வின் இடத்தில் வைக்கிறோம்.\nஇதை நாம் சுயமாக சொல்லவில்லை, அல்லாஹ்வே குர் ஆனில் இதை சொல்லிக் காட்டுகிறான்.\nஅல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக் கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது. (42:21)\nஅல்லாஹ் அனுமதிக்காத ஒன்றை இன்னார் அனுமதித்தார் என்றால் அந்த நபர் நமக்கு தெய்வம், அவர் தான் நமக்கு அல்லாஹ் என்று நாம் சொல்வதாக அல்லாஹ் எடுத்துக் கொள்கிறான்.\nஇவ்வாறு ஹலால் ஆக்கியதோ ஹராம் ஆக்கியதோ மிகவும் அற்பமான காரியங்களாக நமக்கு தோன்றினாலும், அல்லாஹ் அந்த காரியம் என்னவென்று பார்க்க மாட்டான், மாறாக, அதெப்படி எனது இடத்தை இன்னொருவருக்கு நீ வழங்குவாய்\nஇதே கருத்தில் வரக்கூடிய மற்றொரு வசனம்..\n அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த தூயவற்றை தடுக்கப்பட்டவையாக ஆக்காதீர்கள் வரம்பு மீறாதீர்கள் வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (5:87)\nஅல்லாஹ் ஒன்றை ஆகுமானதாக ஆக்கும் போது அதை மறுப்பது என்பது வெளிப்படையான வரம்பு மீறலாகும்.\nஇதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், அல்லாஹ் ஹலால் என்று தந்த ஒரு பொருளை நாம் ஹராமாக்குவதால் அல்லாஹ்வுக்கு ஏதேனும் இழப்பு இருக்கிறதா\nஇழப்பு ஏற்படும் என்பதாலா அல்லாஹ் கோபம் கொள்கிறான்\nஅல்லாஹ்வுக்கு இதனால் எந்த இழப்பும் இல்லை. இருப்பினும், அல்லாஹ் பார்ப்பது அந்த பொருளையோ அதன் முக்கியத்துவத்தையோ அல்ல, மாறாக தனக்கு மட்டுமே உரித்தான அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள இந்த அற்பத்திலும் அற்பமான மனிதன் யார்\nஅல்லாஹ் அனுமதித்தவைகளில் நமக்கு சிலவை விருப்பமில்லாமல் இர��க்கும். அதை காரணம் காட்டி அவற்றை உண்ணாமல் இருப்பது குற்றமில்லை, அதுவே, ஒட்டு மொத்த மனிதர்களுக்கும் அதை ஹராமாக்கி சட்டமியற்றுவது என்பது அல்லாஹ்வின் அதிகாரத்தை கையிலெடுப்பது என்பதை மேலே அல்லாஹ் சுட்டிக்காட்டும் எச்சரிக்கைகளின் வாயிலாக நம்மால் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது.\nமேலும் அல்லாஹ் இது தொடர்பாக எச்சரிக்கும் வேறு வசனங்களைப் பாருங்கள்.\nஅறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்ற வர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை. (6:140)\n''தனது அடியார்களுக்காக அல்லாஹ் வழங்கிய அலங்காரத்தையும், தூய்மையான உணவுகளையும் தடை செய்பவன் யார்'' என்று கேட்பீராக\nஅல்லாஹ் அனுமதித்தவைகளை தடுப்பது அல்லாஹ்விடம் மிகக்கடுமையான குற்றமாக கருதப்படும் என்பதற்கு இது போன்ற இறை வசனங்கள் சான்றாக நிற்கின்றன.\nஆனால் நாமோ சர்வ சாதாரணமாக இறை வசனங்களைப் புறக்கணித்து முன்னோர்கள், இமாம்களின் சுய கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்குகிறோம்.\nஇமாம்கள் ஹராம் என்று சொல்லி விட்டார்களா, அது ஹராம், இமாம்கள் ஹலால் என்று சொல்லி விட்டார்களா, அது ஹலால் என்கிற அளவிற்கு மார்க்கத்தை கேலிகூத்தாக்குறோம்.\nஎந்த அளவிற்கென்றால், நமது பால்ய பருவங்களில் அரைக் கை சட்டை அணிவதை ஹராம் என்று உலமாக்களும், மதரசாவில் கற்றுத் தரும் ஆசிரியர்களும் ஃபத்வா கொடுத்ததை நாம் மறந்திருக்க முடியாது.\nஇதற்கு அல்லாஹ்வின் வஹீயில் ஏதேனும் ஆதாரம் காட்டினார்களா வஹீயில் சான்று இருந்தால் மட்டும் தான் ஒன்றை ஹராமாக்க முடியும் என்று அன்றைய காலத்தில் நமக்கோ நம் முன்னோர்களுக்கோ தெரியவில்லை, அதனால், இப்படி நீங்கள் ஃபத்வா கொடுப்பதற்கு எது சான்றாக இருக்கிறது வஹீயில் சான்று இருந்தால் மட்டும் தான் ஒன்றை ஹராமாக்க முடியும் என்று அன்றைய காலத்தில் நமக்கோ நம் முன்னோர்களுக்கோ தெரியவில்லை, அதனால், இப்படி நீங்கள் ஃபத்வா கொடுப்பதற்கு எது சான்றாக இருக்கிறது என்று அந்த ஆசிரியரிடம் எதிர் கேள்வி கேட்கும் சிந்தனை எவருக்கும் எழவில்லை.\nஇதை தான் அல்லாஹ் வன்மையாக கண்டிக்கிறான்.\nஅல்லாஹ்வின் மற்றொரு எச்சரிக்கையை பாருங்கள்.\nமுஹர்ரம், து��் க அதா, துல்ஹஜ், ரஜப் ஆகிய நான்கு மாதங்களில் போர் செய்வதற்கு தடை என்று அல்லாஹ் கட்டளை விதித்திருந்தான்.\nஆனால், நபிகள் நாயகம் (சல்) அவர்கள் காலத்தில் எதிரிகளில் சிலர் இந்த கட்டளையை மீறினார்கள். எந்த அளவிற்கு அவர்கள் இதில் சுய கருத்தை திணித்தார்கள் என்றால், தடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு மாதத்தில் போர் செய்து விட்டு, ஏனைய எட்டு மாதங்களில் ஏதேனும் ஒரு மாதத்தை தடுக்கப்பட்ட மாதம் என்கிற பட்டியலில் இணைத்து விடுவது என்கிற அளவிற்கு அவர்கள் மார்க்கத்தை கேலிக் கூத்தாக்கினார்கள்.\nஇதைப் பற்றி அல்லஹ் தனது திருமறையில் மிகக் கடுமையாக கோபம் கொள்கிறான்.\n(மாதத்தின் புனிதத்தை) தள்ளிப் போடுவது (இறை) மறுப்பை அதிகப்படுத் துவதே. இதன் மூலம் (ஏக இறைவனை) மறுப்போர் வழி கெடுக்கப்படுகின்றனர். ஒரு வருடம் அதன் புனிதத்தை நீக்கி விடு கின்றனர். மறு வருடம் அதற்குப் புனிதம் வழங்குகின்றனர். அல்லாஹ் புனிதமாக்கிய எண்ணிக்கையைச் சரி செய்வதற்காக அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் புனித மற்றதாக்கி விடுகின்றனர். அவர்களின் தீய செயல்கள் அவர்களுக்கு அழகாக்கப்பட்டுள் ளன. (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான். (9:37)\nஇதே போன்றதொரு தவறினை இன்று பலரும் செய்கிறார்களா இல்லையா\nநோன்பு திறக்கும் நேரம் மாலை 6.30 என்று விஞ்ஞானப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்ட செய்தி கிடைத்தாலும் கூட, பேணுதல் என்று கூறி இவர்கள் 6.35 க்கு நோன்பு திறப்பதை நாம் காணலாம்.\nஉண்ணுவதற்கு அல்லாஹ் அனுமதியளித்த அந்த ஐந்து நிமிடத்தை இவர்கள் தங்கள் சுய கருத்தை திணித்து தடை விதிப்பது அல்லாஹ்வின் அதிகாரத்தை கையில் எடுப்பதாகும்.\nஎப்படி நபி (சல்) அவர்கள் காலத்தில் போர் செய்ய தடுக்கப்பட்ட மாதங்களை சிலர் தள்ளிப் போட்டு அல்லாஹ்விடம் குற்றவாளியாக ஆனார்களோ அதே குற்றத்தை தான் இவர்கள் நோன்பு நேரத்தை தள்ளிப் போடுவதிலும் செய்கின்றனர்.\nஇன்னும் சொல்லப்போனால், நோன்பு திறப்பதற்கு விரைந்து செயல்படும் காலமெல்லாம் நாம் நன்மையின் பக்கம் இருக்கிறோம் என்பதாக நபி (சல்) அவர்களின் வழிகாட்டுதலும் நோன்பு திறக்கும் நேரத்தை தாமதம் செய்வது கூடாது என்பதைச் சொல்கிறது.\nநாம் நோன்பு வைக்கிறோம் என்றால் அல்லாஹ் அதை கட்டளையிட்டிருக்கும் காரணத்தால் தான் வைக்கிறோமே தவிர, நாம��� அதற்கு முழுமையான சக்தி பெற்றவர்கள் கிடையாது.\nஅல்லாஹ்வின் கட்டளையை பேண வேண்டும் என்கிற அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவது தான் இதன் நோக்கம் எனும் போது அவன் எப்போது நோன்பு நோற்க சொல்கிறானோ அப்போது நோற்க வேண்டும், எப்போது அதை விடச் சொல்கிறானோ அப்போது விரைந்து விட்டு விட வேண்டும்.\nஇவ்வாறு செய்யும் போது தான் நாம் நமது பலகீனத்தையும் நமது அடிமைத்தனத்தையும் அல்லாஹ்வுக்கு முன்னால் முழுமையாக சமர்ப்பிக்கிறோம் என்று பொருளாகும்.\nஅல்லாமல், இவர்கள் செய்வது போன்று அறிந்து கொண்டே தாமதப்படுத்துவது என்பது அதிகப்பிரசங்கித்தனமாகவும் தலைக்கனத்துடன் நாம் செயல்படுவதாகவுமே அல்லாஹ் எடுத்துக் கொள்வான்.\nஆக, வஹீ செய்தி மட்டும் தான் மார்க்கம் என்கின்ற சித்தாந்தத்திலும், மார்க்கத்தில் சட்டங்களை உருவாக்குகின்ற அதிகாரம் அல்லாஹ்வை தவிர வேறு எவரது கைகளிலும் வழங்கப்படவே இல்லை என்கிற சித்தாந்தத்திலும் திருமறை குர் ஆன் எந்த அளவிற்கு கடுமையான நிலைபாட்டினை கொண்டிருக்கிறது என்பதை நம்மால் விளங்க முடிகிறது.\nநபிகள் நாயகம் (சல்) அவர்கள் கூறுகிறார்கள் :\nமார்க்கத்தில் ஒருவர் புதிதாக ஒன்றை சேர்த்தால் அது ரத்து செய்யப்படும் நூல் : புஹாரி 2697\nநபிகள் நாயகம் (சல்) அவர்கள் கூறுகிறார்கள் :\nஎனது உத்தரவில்லாமல் ஒரு அமலை எவராவது செய்தால் அது ரத்து செய்யப்படும். நூல் : முஸ்லிம் 3442\nஇன்னும், பெருமானார் (சல்) அவர்கள் தமது ஒவ்வொரு குத்பா உரையின் போதும் வழமையாக ஒரு எச்சரிக்கையை மக்களுக்கு செய்பவர்களாக இருந்தார்கள்.\nசெய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதம், வழிகாட்டுதல்களில் சிறந்தது முஹம்மது நபி (சல்) அவர்களின் வழிகாட்டுதல், காரியங்களில் மிகவும் கெட்டவை (எனக்குப் பிறகு உருவான) நூதனங்கள், இவை அனைத்தும் பித் அத், அனைத்தும் பித் அத்தும் வழிகேடு, எல்லா வழிகேடும் நம்மை நரகத்திற்கு இழுத்துச் செல்லும்\nநூல் : நசாயி 1578\nஎனவே, நாம் செய்யக்கூடிய அமல்கள் அழகானவை தானே, நல்ல காரியத்தை தானே செய்கிறோம் என்றெல்லாம் காரணங்கள் கூறி அவற்றை நாம் நியாயப்படுத்தினால் நாளை மறுமையில் அல்லாஹ் அதை தூக்கி வீசி விடுவான்.\nசெய்யப்படும் காரியம் அழகா இல்லையா என்பது உரசிப்பார்க்கும் காரிணி அல்ல.\nமாறாக, அந்த காரியத்திற்கு அல்லாஹ்வின் வேதத்தில் அனுமதியிருக்கிறதா என்று உரசிப்பார்க்க வேண்டும், அந்த காரியத்திற்கு நபிகள் நாயகம் (சல்) அவர்களிடத்தில் முன்மாதிரி இருக்கிறதா\nஉதாரணத்திற்கு, மிஹ்ராஜ் நோன்பு என்கிற பெயரில் ஒரு நோன்பை நம் சமூகத்தில் பலர் செய்து வருகின்றனர்.\nஅல்லாஹ்வின் வேதத்தில் இதற்கு ஆதாரம் இருக்கிறதா\nஅல்லாஹ்வின் தூதரிடத்தில் இதற்கு வழிகாட்டுதல் இருக்கிறதா\nஇன்னும் சொல்லப்போனால், எந்த நாளை இவர்கள் முக்கியத்துவப்படுத்தி நோன்பு வைக்கிறார்களோ அந்த மிஹ்ராஜ் பயணம் நடைபெற்ற நாள் எது என்பதற்கு கூட குர் ஆனிலோ ஹதீஸிலோ எந்த சான்றும் கிடையாது.\nமிஹ்ராஜ் என்கிற விண்ணுலகப் பயணம் நடைபெற்றது என்று நாம் நம்ப வேண்டுமே தவிர, அது குறிப்பிட்டு இந்த நாள் தான் என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் மார்க்கத்தில் கிடையாது என்பதே உண்மை.\nஇது இப்படியிருக்க, இவர்களோ, நன்மை தானே, நல்ல விஷயம் தானே, நோன்பு வைப்பது தவறான காரியமா என்றெல்லாம் கேள்வியெழுப்பி மார்க்கத்தில் இல்லாத ஒரு நூதனத்தை இஸ்லாத்தில் புகுத்துகிறார்கள்,\nஆனால் இவை அல்லாஹ்விடத்தில் எந்த மதிப்பும் இல்லாதவை மட்டுமல்ல, இத்தகைய பித்அத்தை புகுத்தியமைக்காகவே அல்லாஹ் நாளை நரகிற்கு நம்மை தள்ளி விடுவான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅல்லாஹ் அல்லாத ஒருவருக்கு சட்டமியற்றும் அதிகாரம் இருக்கும் என்று வைத்துக் கொண்டால் அதற்கு அதிகம் தகுதி வாய்ந்தது நபி (சல்) அவர்கள் தான்.\nஆனால், அவர்களுக்காவது இந்த அதிகாரத்தை அல்லாஹ் வழங்கியிருக்கிறானா\nஒரு துளி கூட வழங்கவில்லை.\nஇது பற்றி அல்லாஹ் தனது திருமறையில் கூறும் போது,\nஅவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் 'இது அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வருவீராக அல்லது இதை மாற்றியமைப்பீராக' என நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர். நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப் படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்து விட்டால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்' என (முஹம்மதே) கூறுவீராக\nதமக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து என்ன அறிவிக்கப்படுகிறதோ அதில் கடுகளவு மாற்றத்தை கூட செய்ய நபிக்கு அனுமதியில்லை. அல்லாஹ் வழங்கியதை அப்படியே பெற்றுத் தருகிற பணி தான் நபி (சல்) அவர்க��ுக்கும் உள்ளது என்று மேற்கூறிய வசனங்களும் இன்னும் ஏராளமான வசனங்களும் நமக்கு உணர்த்துகிறது.\nஒரு சில சந்தர்ப்பங்களில் நபி (சல்) அவர்கள் சுயமாக சில கட்டளைகளை பிறப்பித்த போது அவை மிகவும் அற்பமான காரியமாக இருந்த போதும் அல்லாஹ் அவர்களை மிகக்கடுமையாக எச்சரிக்கவே செய்கிறான்.\nஒரு முறை ஒரு மனைவியின் வீட்டிலிருந்து இன்னொரு மனைவியின் வீட்டிற்கு செல்கிறார்கள், மனைவியோ, உங்களிடமிருந்து துர் நாற்றம் வீசுகிறது என்கிறார்கள்.\nஅங்கிருந்து உண்டு விட்டு வந்த தேனைப் பற்றி தான் தனது மனைவி சொல்கிறார்கள் என்பதால் தேனை நான் இன்று முதல் ஹராமாக்கிக் கொண்டேன் என்று நபி (சல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nகணவன் மனைவிக்கிடையே நடக்கும் சாதாரணமான சண்டையாக அல்லாஹ் இதை கருதவில்லை, மாறாக தனது அதிகாரத்தில் இந்த தூதர் எப்படி கை வைத்தார் என்று கோபம் கொள்கிறான்.\nஇது பற்றி அல்லாஹ் குர் ஆனில் சொல்கின்ற போது,\n உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (66:1)\nஇவ்வாறு தமது அதிகாரத்தை கையில் எடுப்பதை பெருங்குற்றமாக நபி (சல்) அவர்கள் விஷயத்திலேயே அல்லாஹ் கருதுகிறான் என்றால் மற்ற மற்ற மனிதர்களெல்லாம் எம்மாத்திரம்\nஎன்பதை நாம் சிந்திக்க வேண்டும்.\nபோர் காலங்களில் தம்மோடு போருக்கு வருமாறு மக்களை நபி (சல்) அவர்கள் அழைக்கும் போது அந்த சமூகத்தில் நபிக்கும் தெரியாமல் மறைந்திருந்து நல்லவர் வேடமிடும் முனாஃபிக்குகள், ஏதேனும் சால்ஜாப்புகள் சொல்லி போருக்கு வருவதை தவிர்ந்து வந்தனர்.\nஅவர்கள் முனாஃபிக்குகள் என்பதை அறியாத நபி (சல்) அவர்கள், அதற்கு அனுமதியும் வழங்கி விடுவார்கள்.\nஇதை அல்லாஹ் குர் ஆனில் கண்டிக்கிறான்.\n) அல்லாஹ் உம்மை மன்னித்தான். உண்மை கூறுவோர் யார் என்பது உமக்குத் தெளிவாகி, பொய்யர்களை நீர் அறியும் முன் அவர்களுக்கு ஏன் அனுமதியளித்தீர்\nபோருக்கு வருவதன் மூலம் தான் அவர்கள் ஈமான் கொண்டவர்களா இல்லையா என்பதை அடையாளம் காட்ட முடியும் எனும் போது, நீர் எப்படி அவர்களுக்கு போருக்கு வராமலிருக்க அனுமதி கொடுத்தீர் என்று அல்லாஹ் கோபம் கொண்டதோடு, இச்செயலை நான் மன்னிக்கிறேன் என்றும் சொல்கிறான்.\nகுற்றம் இழைத்தால் தான் மன்னிக்க வேண்டும். அந்த அடிப்படையில், நபி (சல்) அவர்கள் சுயமாக முடிவு செய்த இத்தகைய செயலை ஒரு குற்றமாகவே அல்லாஹ் கருதுகிறான்.\nதமது அதிகாரம் என்று வரும் போது அதை அல்லாஹ் எவரோடும் பங்கிட்டுக் கொள்ள தயாரில்லை, அது அல்லாஹ்வின் நேசத்திற்குரிய முஹம்மது நபி (சல்) அவர்களாக இருந்தாலும் சரியே.\nசில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக் கட்டியிருந்தால் வலது கையால் இவரைத் தண்டித்திருப்போம்.\nபின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம்.\nஉங்களில் எவரும் அவனைத் தடுப்பவர் அல்லர். (69: 44‍ - 47)\nஅல்லாஹ் அருளிய வஹீ செய்தி அல்லாத வேறொன்றை அவனது தூதர் பெருமானார் (சல்) அவர்கள் வேண்டுமென்றே இட்டுக்கட்டி சொல்லக் கூடியவர்களே இல்லை.\nஅவர்களைப் போன்ற இறையச்சமுடையவர் அவர்களது சமுதாயத்தில் வேறு எவருமே இல்லை என்ற போதிலும், அல்லாஹ்வின் எச்சரிக்கை மிகக்கடுமையாக இருப்பதை நாம் சிந்திக்கும் போது, நபிக்கே இந்த நிலையென்றால், நாம் இமாம்கள் என்றும், பெரியார்கள் என்றும் முன்னோர்கள் என்றும் சொல்லிக் கொண்டு அவர்களது மார்க்க தீர்ப்பின் பின்னால் செல்கிறோமே, நமது கதி என்னவாகும்\nவஹீ மட்டும் தான் மார்க்க ஆதாரம் என்பதில் அல்லாஹ் எள்ளளவும் சமரசம் செய்து கொள்ளவே மாட்டான் என்பதை நாம் மனதில் நிறுத்திக் கொள்வதோடு, அவனது கடுமையான தண்டனைக்கு அஞ்சி நாம் நமது வாழ்வினை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஉலகிற்கு முதன் முதலாய் இறங்கிய கட்டளை\nசட்டமியற்றும் தகுதி மனிதனுக்கு இருக்கிறதா\nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே - (நாள் 1)...\nகுசைமா ரலி ஹதீஸ் தொடர்பாக அப்பாஸ் அலியின் மறுப்புக...\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=5729", "date_download": "2019-10-24T02:33:07Z", "digest": "sha1:RXATBOEWNHNG5N3MZK2DBI3LMPJNYEOS", "length": 22998, "nlines": 271, "source_domain": "rightmantra.com", "title": "திருவாசகம் முற்றோதலில் நடந்த அதிசயம் – வண்ணத்து பூச்சியாக வந்தது யார்? – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > திருவாசகம் முற்றோதலில் நடந்த அதிசயம் – வண்ணத்து பூச்சியாக வந்தது யார்\nதிருவாசகம் முற்றோதலில் நடந்த அதிசயம் – வண்ணத்து பூச்சியாக வந்தது யார்\nசென்னை திருவேற்காட்டில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி சிவத்திரு.தாமோதரன் ஐயா அவர்கள் தலைமையில் திருவாசகம் முற்றோதல் நடந்தது. (முற்றோதல் = திருவாசகம் முழுவதையும் ஓதுவது).\nமுற்றோதல் தொடங்கி 9 ஆம் பதிகம் திருப்பொற்சுண்ணம் பாடும்போது எங்கிருந்தோ பறந்து வந்த வண்ணத்து பூச்சி ஒன்று தாமோதரன் ஐயா அவர்களின் மடியில் அமர்ந்தது.\nபொதுவாக வண்ணத்து பூச்சிகளை மனிதர்களின் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பார்ப்பது அரிது. அப்படியே அவை வந்தாலும் கண்ணிமைக்கும் நொடியில் அவ்விடத்திலிருந்து பறந்து போய்விடும். ஆனால் இந்த வண்ணத்துப் பூச்சி தாமோதரன் ஐயா அவர்கள் அசையாமல் அமர்ந்ததோடல்லாமல் பாடலுக்கேற்ப ஐயா தனது தொடையை வேகமாக ஆட்டும்போது கூட அவ்விடத்தை விட்டு அகலவில்லை.\nபார்வையாளர்கள் அனைவரும் இந்த அரிய நிகழ்ச்சியை கண்டு “சிவ சிவ” என்றனர் பரவசத்தோடு.\nசுமார் 40 நிமிடங்கள் வரை தாமோதரன் ஐயாவின் மடியில் அமர்ந்திருந்த அந்த வண்ணத்துப்பூச்சி பத்தாவது பதிகத்தில் திருக்கோத்தும்பி என்னும் பாடலில் பூமேல் அயனொடு மாலும் புகழ் அரிது என்னும் வரியை பாடும்போது ஒய்யாரமாக பறந்து சென்றது.\nதிருக்கோத்தும்பி என்றால் என்ன தெரியுமா\n பிரமவிட்டுணுக்கள் தடுமாறவும், நான் இறுமாந்திருக்கவும், நாய்க்கு ஆசனமிட்டாற்போல என்னைப் பொருள்படுத்தி அடிமை கொண்ட நெருப்புப் போலும் திருமேனியை யுடைய சிவபெருமானிடத்தே சென்று ஊதுவாயாக.]\n(வண்ணத்து பூச்சி பாடலை கேட்டு ரசித்துவிட்டு சென்ற வீடியோவை இத்துடன் இறுதியில் இணைத்திருக்கிறேன்)\nஅது சரி… வண்ணத்துப் பூச்சியாக வந்து சென்றது யார் \nஅவன் அவன் அவன் ஒருவனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்\nதான் பாதி உமை பாதி கொண்டானவன்\nநேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையான\nசாட்சாத் சிவபெரு���ானே வண்ணத்து பூச்சி வடிவுகொண்டு தாமோதரன் ஐயாவின் தொடையில் வந்தமர்ந்து அவரது பாடலை கேட்டுவிட்டு செல்கிறான் என்றால் அவர் எத்தனை பெரிய அடியாராக இருக்கவேண்டும்\nஇப்போது புரிகிறதா கிடைக்கும் ஒரு ஞாயிறன்றும் கூட நாம் ஏன் சென்னையிலிருந்து குடியாத்தம் ஓடிச்சென்று தாமோதரன் ஐயாவை பார்க்கப்போகிறோம் என்று \nகுடியாத்தத்தில் ஞாயிறு (21/07/21013) அன்று திருவாசகம் முற்றோதல் நடைபெறும் இடம் : திருவள்ளுவர் மேனிலைப் பள்ளி, பலமநேரி சாலை, குடியாத்தம்.\nநேரம் : காலை 8.00 முதல் மாலை 6.00 வரை.\nஇந்த முற்றோதல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பழனியில் இருந்து அன்னை ராஜம்மாள் அவர்களும் வரவிருக்கிறார். அவரையும் தரிசிக்கவே குடியாத்தம் செல்கிறோம்.\nநிகழ்ச்சியில் கலந்துகொண்டு திருவாசத் தேனை அள்ளி பருகிவிட்டு தாமோதரன் ஐயாவையும் அன்னை ராஜம்மாளையும் சந்தித்து ஆசிபெற்றுவிட்டு வர உத்தேசித்திருக்கிறோம். சிவனருள் அனைத்தையும் சாத்தியமாக்கவேண்டும்.\n“நிதிக்காக எழுதியவன் கதிக்காக எழுதியது இது” – தவறவிடக்கூடாத வாலியின் உரை\n ராமகிருஷ்ண பரமஹம்சர் B’DAY SPL\nவிழியில்லையானால் என்ன… இதோ இருக்கிறது வாழும் வழி\nமருத்துவ அதிசயம் — டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் பப்பாளி இலைச் சாறு\n16 thoughts on “திருவாசகம் முற்றோதலில் நடந்த அதிசயம் – வண்ணத்து பூச்சியாக வந்தது யார்\nமெய் சிலிர்க்க வைக்கும் பதிவு.\nஎன்னே ஒரு அதிசயமான நிகழ்வு.\nஅந்த பரம்பொருளே தம் புகழ் பாடும் பக்தனின் குரல் கேட்க ஓடி வந்து அமர்ததது பட்டாம்பூச்சியின் வடிவத்தில்\nஅப்படிஎன்றால் அய்யாவின் குரலில் தான் என்னே ஒரு காந்த சக்தி அந்த ஆகர்சிக்கும் சக்தி இருக்கிறது.\nஒன்றானவன் பாட்டு மனதை உருக வைக்கிறது.\nவயதில் சிறியவராக இருந்தாலும் இப்படிப்பட்ட பதிவுகளை படிக்கும் போது உங்களை பற்றி மிகவும் பெருமைபடுகிறேன்.\nஎல்லா வளமும் பெற்று நீடூழி வாழ வேண்டும்.\nமிகவும் ஆச்சர்யமாக உள்ளது சுந்தர். படிக்கவே மிகவும் பரவசமாக உள்ளது. பெரியவங்கள சந்திக்கும் பாக்கியம் தங்களுக்கு கிடைத்துள்ளது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. அவங்கள நீங்க சந்திச்சா நாங்க சந்திச்சது போல தானே. அவங்கள சந்திச்ச, அவங்க பத்தின பதிவுக்காக காத்திருக்கிறோம். மிக்க நன்றி சுந்தர்.\nசார் நல்லவர்களை பார்க்கும் பaக்கியம் உங்களூக்கு கிட��த்து உள்ளது\nபூவோடு சேர்ந்த நாறும் மணக்கும். இந்த பதிவை படிப்பதால் நாங்களும் நல்ல விசயங்களை தெரிந்து கொள்கிறம்\nசிவனுக்கு எப்போதும் அவரை வணங்குவதை விட அவர் அடியார்களை வணங்குவது பிடிக்கும் என்பார்கள். அந்த வகையில் நீங்க பாக்கியசாலி. எப்படியோ உங்களால் நாங்களும் பாகியம் பெற்றோம். அதிசயமான ஆனால் நெகிழ வைக்கும் பதிவு.\nமிகவும் ஆச்சர்யமாக உள்ளது சுந்தர்\nஆனால் நிஜம் இறைவனை நம்பினோறு கை விட படர் இதுவை சான்று சார், கண்டிப்பாக எதாவது ரூபத்தில் இறைவன் வருவான் சார் ..\nசிறிதும் இடைவேளி இல்லாமல்…..உணவருந்தாமல்…தொடர்ச்சியாக உட்கார்ந்த இடத்திலேயே தொடர் திருவாசகம் ஒதுவது பாரட்டுக்குறியது…… சிவபக்தன்\nஇந்த தளத்தை நான் முதலில் சாதரணமாக படிக்க ஆரம்பித்தேன். ஆனால் இதில் உள்ள விஷயங்கள் மிகவும் மெய் சிலிர்க்க வைக்கிறது . நீங்கள் பிறவியின் பயனை பெற்றவர்கள் . இதை படிக்கும் நாங்கள் அந்த பயனை அடைவது எப்போது .\nபதிவை படிக்கும்போதே உள்ளம் எல்லை இல்லா ஆனந்தத்தில் திளைக்கிறது \nதிரு தாமோதரன் ஐயா அவர்கள்பற்றி மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கிறோம் \nசுந்தர் ஐயா தங்களின் பணி போற்ற தக்கது. தாங்கள் தொடர்ந்து இந்த சேவையை செய்ய என் வாழ்த்துகள்.\nஇதை போன்ற அற்புதமான “சிவானுபவம் ” கிடைக்க முற்பிறவிஇல் புண்ணியம் செய்து இருக்கவேண்டும்.\n‘ வினையினால்’ அல்லல் உருபவர்கள்\n( சனிபெயர்சி, ரகு, கேது திசைகளால் அல்லல்படுபவர்கள் ) . திருவாசக முற்றோதல் இல் கலந்து கொண்டால்.சிவன் அருள்ளால் நல்ல நிவாரணம் பெறலாம்.\n“பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன்”\nமறைந்திட மூடிய மாய இருளை”\n“தொல்லை வினை கெட உந்திபற”\n“சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்\nசொல்லிய இப்பாடலின் பொருளினை உணர்ந்து சொல்லுபவர்கள்\nசிவபுரத்தில் இருக்கும் சிவபெருமானின் திருவடி நிழலுக்குச் செல்வார்கள்,\nபடிக்கும் போது மிகவும் பரவசமாக இருந்தது. மேலும் கே.பி.சுந்தரம்பாள் பாடிய வரிகள் காதில் ஒலித்தது. நன்றி\nமிக்க நன்றி இந்த பதிவை எங்களிடம் காமிததற்கு. சிவனை நினைபதே நம் பல ஜென்ம புண்ணியம். இங்கு இருப்பவர்கள் பார்பவர்கள் அனைவரும் சிவனை அடைய பல ஜென்மமாய் தவம் இருந்து இந்த ஜென்மத்ல் அவனை நம்மிடம் காட்டி இருக்கிறான். அடியார்கள் உட���் இருபதே என் போன்ற எளியோர்க்கு முக்தி.\nஉண்மையில் இந்த காட்சியை நேரில் கண்டவர்கள் புண்ணியம் செய்தவர்கள் மணிவாசகர் சொல்ல சொல்ல தானே எழுதிய திருசிற்றம்பலத்தான்,இந்த யுகத்தில் மணிவாசகர் தாமோதரன் அய்யாவாக அவதரித்து பாடுவதை கேட்க, தானே கோத்தும்பியாக வந்தார் போலும் (வண்ணத்துபூச்சி )\nஐயா இருந்த காலத்தில் நாம் இருந்தோம் என்ற பெருமை\nஇந்த பிறவிக்கு போதும் .\nமிகவும் அருமையான பதிவு இந்த திருவாசக முற்றோதலில் நாம் கலந்து கொள்ளவிலையே என்று நாம் இந்த பதிவை படிக்கும் பொழுது தோன்றுகிறது. ஏனெனில் சிவனே கோத்தும்பி உருவில் ஐயாவின் மடியில் அமர்ந்திருக்கிறார்.\nஇறை அருள் இருந்தால் தான் நாம் இந்த மாதிரி நிகழ்சிகளில் பங்கேற்க முடியும்.\n//நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க //\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/38003", "date_download": "2019-10-24T02:06:07Z", "digest": "sha1:5ZQAWXHLUL35TJ5I73OMIKG4UOUMZHAY", "length": 9387, "nlines": 127, "source_domain": "www.cinemamurasam.com", "title": "காப்பான்.( விமர்சனம்.) – Cinema Murasam", "raw_content": "\nஆசிரியர்: ‘கலைமாமணி’ தேவி மணி\nகதை,வசனம் : கே.வி.ஆனந்த் , பட்டுக்கோட்டை பிரபாகர். இயக்கம் : கே.வி,ஆனந்த் .ஒளிப்பதிவு: எம்.எஸ்.பிரபு, இசை : ஹாரிஸ் ஜெயராஜ், எடிட்டர் : ஆண்டனி.\nசூர்யா, மோகன்லால் , ஆர்யா ,சாயேஷா,பொம்மன் இரானிசமுத்திரக்கனி,பூர்ணா ,சிராக் ஜானி ( டபிள் ஏஜன்ட்.), பிரேம்.\nஇயற்கை விவசாயி கதிர் ( சூர்யா .) இந்தியப் பிரதமர் சந்திரகாந்த் வர்மாவுக்கு ( மோகன்லால் ) பாதுகாப்பு பிரிவில் அதிகாரியாக இருந்து பின்னர் எஸ்.பி,ஜி. அதிகாரியாக உயர்கிறார்.\nபிரதமருக்கு பிசினஸ் மேக்னெட் மகாதேவ் பெரோஷ் (பொம்மன் இரானி.) வழியாக ஆபத்து இருக்கிறது. எவ்வளவோ எச்சரிக்கையாக இருந்தும் காஷ்மீரில் பிரதமர் கொல்லப்படுகிறார்.\nபிரதமரின் மகன் அபிசேக் வர்மா ( ஆர்யா.) பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதன் பின்னர் கதை எப்படியெல்லாம் போகிறது என்பதை 166 நிமிடங்களில் சொல்லியிருக்கிறார்கள்.\nகடுமையாக உழைத்திருப்பவர் சூர்யா.உதவியாக இருந்தவர்கள் சிராக் ஜானி ,மோகன்லால்,சமுத்திரக்கனி,ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு,இசை அமைப்பாளர் ,ஹாரிஸ் ஜெயராஜ், எடிட்டர் ஆண்டனி.\nஆர்யா பிரதமராக பதவி ஏற்றதும் மந்திரி குமாரி படத்தில் மகாராஜாவாக வந்த எஸ்.எஸ்.சிவசூரியனின் கேரக்டர்தான் நினைவுக்கு வந்தது. ���டத்தின் மிகப்பெரிய பலவீனம் இடைவேளைக்குப் பின்னர்தான் தொடங்குகிறது. இந்தியாவின் பிசினெஸ் மேக்னட் நடத்தும் தொழிற்சாலை விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கிற பிரதமர் மோகன்லாலுக்கு மகாதேவ் நடத்துகிற வெட்டுக்கிளி விவகாரம் பற்றி தெரிந்ததும் கொதிக்கிறார். கெட் அவுட் சொல்கிறார். அடுத்து அவர் எடுத்த நடவடிக்கை என்ன\nபிரேம்,ஜானி இருவரது தொடர்பு தெரிந்த மறு நொடியே ஸ்நாப் ஷாட் எஸ்.பி.ஜி. வித்தகர் சமுத்திரக்கனி பிரேமை சுட்டு வீழ்த்தி இருக்க வேணாமா எஸ்.பி.ஜி .யின் மரபு அதுதானே எஸ்.பி.ஜி .யின் மரபு அதுதானே இயக்குனர் கே.வி.ஆனந்த் சார் தான் சொல்ல வேண்டும் இயக்குனர் கே.வி.ஆனந்த் சார் தான் சொல்ல வேண்டும் அடுத்த முறை பட்டுக்கோட்டை பிரபாகர் இல்லாமல் வேறு ஒருவரின் உதவியை நாடிப் பாருங்களேன். அடுத்த முறை பட்டுக்கோட்டை பிரபாகர் இல்லாமல் வேறு ஒருவரின் உதவியை நாடிப் பாருங்களேன்.துணை இயக்குனர்களில் அற்புதமான கதை சொல்லிகள் இருக்கிறார்கள் சார்\nசூர்யா -ஜானி இருவருடைய கடும் உழைப்பு படத்தின் முற்பாதியை எக்ஸ்பிரஸ் வேகத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. மிரட்டலான ஒளிப்பதிவு ஆங்கிலப் படங்களுக்கு இணையாக இருக்கிறது. வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்கிற காட்சிகள் நம்மை பதற வைக்கின்றன. எம் எஸ்.பிரபு.வுக்கு கணையாழி போடலாம். சார். பிரதமர் அலுவலகத்துக்குள் இருக்கிற உள்குத்து விவகாரங்களை அலசி ஆராயாமல் மேலோட்டமாக பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. கதைக்கு தேவையான அளவு மட்டும் எடுத்திருக்கிறார்கள்.\nஇது சூர்யாவின் படம். நீளத்தை வெகுவாக குறைத்திருந்தால் பெரிய மாஸ் படமாக இருந்திருக்கும்.\nசினிமா முரசத்தின் மார்க் : 2. 5 / 5\n\"எவனை எங்கே உக்கார வைக்கனுமோ அவனை அங்கே உக்கார வையுங்க.\"-தளபதி விஜய் அதிமுக மீது பாய்ச்சல்.\n மயிரிழை அளவு கூட மரியாதை இல்லை/-கமல் காட்டம்.\nமிக மிக அவசரம். ( விமர்சனம்.)\n மயிரிழை அளவு கூட மரியாதை இல்லை/-கமல் காட்டம்.\nகைதி- பிகில் பற்றி கார்த்தி.\nஎஸ்.டி.ஆர். ‘மாநாடு’ இறங்கி வருகிறாரா\nதோனியை வம்புக்கு இழுத்த பாக்.கிரிக்கெட் வீரரின் மனைவி\nநடிகை பூஜா தலைப்பிரசவம் : தாயும் சேயும் மரணம்.\n“நான் எத்தனை காலம் வாழ்வேனோ” நடிகையின் மரண பயம்.\nகலாசாரம் பற்றி பிரகாஷ்ராஜ் கடும் மோதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/v-01-30-16/", "date_download": "2019-10-24T02:55:27Z", "digest": "sha1:CG6A37NNTYWQ5DJYOCBOAQTTZ3M2W2N4", "length": 11359, "nlines": 121, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பு 1-ந் தேதி கூடுகிறது | ஜிகா வைரஸ் | vanakkamlondon", "raw_content": "\nஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பு 1-ந் தேதி கூடுகிறது | ஜிகா வைரஸ்\nஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பு 1-ந் தேதி கூடுகிறது | ஜிகா வைரஸ்\nஉலக நாடுகளின் கவனம் தீவிரவாதத்தில் இருந்து இப்போது ஜிகா வைரஸ் பக்கம் திரும்பி இருக்கிறது. டெங்கு காய்ச்சல் போன்று இந்த வைரசும் ஏடிஸ் வகை கொசுக்களால்தான் பரவுவதாக கூறப்படுகிறது.\n1947-ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஜிகா காட்டில் காணப்பட்ட குரங்குகளை இந்த வைரஸ் தாக்கியதை தொடர்ந்து அதற்கு ஜிகா வைரஸ் என பெயரிடப்பட்டது.\nபிரேசில் நாட்டில் இருந்து பரவத்தொடங்கிய இந்த ஜிகா வைரஸ், இப்போது தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் கால் பதித்துள்ளது.\nஇந்த வைரஸ் தாக்கிய 80 சதவீதம் பேருக்கு அறிகுறியே தெரியவில்லை. கர்ப்பிணிகளுக்கு இந்த வைரஸ் தாக்கி இருந்தால் அதை கண்டுபிடிப்பது கடினம் ஆகும். இவர்களுக்கு கர்ப்பம் தரித்த முதல் 3 மாதங்களில் ஜிகா வைரஸ் தாக்கினால், பிறக்கக்கூடிய குழந்தைகள் பிறவிக்குறைபாடுகளை கொண்டிருக்கும். குறிப்பாக தலை சிறியதாக இருக்கும், மூளை பகுதியில் பாதிப்பு இருக்கும்.\nபிரேசிலில் இப்படி ஏறத்தாழ 4 ஆயிரம் குழந்தைகள் சிறிய தலைகளுடன் பிறந்துள்ளதால், அங்கு பெண்கள் கர்ப்பம் அடைய வேண்டாம் என இப்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த வைரஸ் தாக்கினால் அதற்கு சிகிச்சையும் இல்லை. வராமல் தடுப்பதற்கு தடுப்பூசியும் இல்லை என்பதால் உலக நாடுகள் அலறுகின்றன.\nஜிகா வைரஸ் 40 லட்சம்பேரை தாக்குகிற ஆபத்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதுபற்றி உலக சுகாதார நிறுவனத்தின் அமெரிக்க பிராந்தியத்தின் தொற்றுநோய் வல்லுனர் மார்கோஸ் எஸ்பினால் கூறும்போது, “ஜிகா வைரஸ் 4 மில்லியன் பேரை தாக்கும் என எதிர்பார்க்கிறோம். இதை டெங்கு, சிக்குன்குன்யா நோய்களின் ஒன்றுவிட்ட சகோதரர் என கூறலாம்” என்றார்.\nஇந்த நோயின் தீவிரம் குறித்து அவசரமாக கூடி, முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக உலக சுகாதார அமைப்பு 1-ந் தேதி ஜெனீவாவில் கூடுகிறது. இதை அந்த அமைப்பின�� தலைமை இயக்குனர் மாக்கரெட் சான் தெரிவித்தார்.\nஇதற்கிடையே ஏடிஸ் கொசுக்களால் மட்டுமல்ல. செக்ஸ் மூலமும் இந்த வைரஸ் தாக்கக்கூடிய ஆபத்து உள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு, தடுப்பு முதன்மை துணை இயக்குனர் ஆனி சூசாட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “செக்ஸ் மூலமும் ஜிகா வைரஸ் பரவுகிறது என்பதற்கு ஆதாரமாக ஒருவருக்கு அது தாக்கியுள்ளது. இதேபோன்று இந்த நோய் தாக்கிய ஒரு ஆணின் விந்துவில் ஜிகா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே செக்ஸ் மூலமும் இந்த வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் உண்டு. அதே நேரத்தில் ஏடிஸ் கொசுவை ஜிகா வைரஸ் தாக்கிய நிலையில், அந்தக் கொசு ஒருவரை கடிக்கிறபோது இந்த வைரஸ் தாக்குவதுதான் அதிகளவில் நேருகிறது. இதைத்தான் விஞ்ஞானமும் சொல்கிறது” என்று பதில் அளித்தார்.\nPosted in விசேட செய்திகள்\nதமிழ்நாடு வாழப்பாடி அருகே 10 வயது சிறுமி கொலை | பா.ம.க பிரமுகர் உட்பட 5 பேர் கைது\nவான் தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 17 பேர் பலி\nஉலக சுகாதார மையம் | காபி பருகுவதால் புற்று நோய் வராது\nபயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்…\n230 கல்வி நிறுவனங்கள் தலீபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலால் மூடல்\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nKiruthika on மீண்டும் உலகம் சுற்றும் பயணத்தில் | மோடி 5 நாடுகளுக்கு தொடர் விஜயம்\nsrirham vignesh on உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\nகோணேஸ் on அவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ebible.org/study/content/texts/tam2017/PS76.html", "date_download": "2019-10-24T03:20:21Z", "digest": "sha1:RFVTJC6L2ENXW32PLLNGDJPBUDC665VY", "length": 3187, "nlines": 4, "source_domain": "ebible.org", "title": " தமிழ் பைபிள் சங்கீதம் 76", "raw_content": "☰ சங்கீதம் சங்கீதம்– ௭௬ ◀ ▶\n௧ யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய பெயர் பெரியது. ௨ சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய தங்குமிடமும் இருக்கிறது. ௩ அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், வாளையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா) ௪ மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள மலைளைவிட நீர் பிரகாசமுள்ளவர். ௫ தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, உறங்கி அசந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனிதர்களுடைய கைகளும் அவர்களுக்கு உதவாமல்போனது. ௬ யாக்கோபின் தேவனே, உம்முடைய அதட்டலின் சத்தத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது. ௭ நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் எழும்பும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார் ௮ நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், தேவனே நீர் எழுந்தருளினபோது, ௯ வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கச்செய்தீர்; பூமி பயந்து அமர்ந்தது. (சேலா) ௧௦ மனிதனுடைய கோபம் உமது மகிமையை விளங்கச்செய்யும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர். ௧௧ பொருத்தனைசெய்து அதை உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நிறைவேற்றுங்கள்; அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டும். ௧௨ பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-10-24T02:22:55Z", "digest": "sha1:S7TUB3HWNIJ7RORVWRLGDRO6YUKXN7O4", "length": 16384, "nlines": 251, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கை மூதவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இலங்கை செனட் சபை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகொழும்பு கோட்டையில் உள்ள பழைய சட்டசபை 1947 முதல் 1971 வரை மூதவையால் பயன்படுத்தப்பட்டது. இன்று இது குடியரசுக் கட்டடம் என அழைக்கப்படுகிறது. இங்கு இலங்கை வெளியுறவு அமைச்சகம் அமைந்துள்ளது.\nஇலங்கை மூதவை அல்லது இலங்கை செனட்சபை (Senate of Ceylon) என்பது இலங்கை நாடாளுமன்றத்தின் மேலவை ஆகும். இந்த அவை சோல்பரி ஆணைக்குழு மூலம் 1947 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. செனட் சபைக்கான பிரதிநிதிகள் நேரடியாகத் தேர்தல் மூலம் அல்லாமல் நியமன உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கொழும்பு கோட்டையில் உள்ள பழைய சட்டசபைக் கட்டடம் செனட் சபையால் பயன்படுத்தப்பட்டது. இது முதல் தடவையாக 1947, நவம்பர் 12 இல் கூடியது. சோல்பரி அரசியலமைப்பில் எட்டாவது திருத்தம் கொண்டு வரப்பட்டு 1971, அக்டோபர் 2 ஆம் நாள் செனட் சபை கலைக்கப்பட்டது. புதிய குடியரசு அரசியலமைப்பு 1972, மே 22 இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nசோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கேற்ப இலங்கை நாடாளுமன்றத்தின் மேலவையாக மூதவை 1947 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள் சபையின் நடைமுறையை ஒத்ததாக இது காணப்ப���்டது. பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் மூதவையின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்பே சட்டமூலமாக்கப்படும்[1].\n1970 ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றதை அடுத்து, செனட் சபையைக் கலைக்கும் தீர்மானத்தை பிரதிநிதிகள் சபையில் கொண்டு வந்தது. 1971 மே 21 இல் இத்தீர்மானத்தின் மீதான இரண்டாவது வாசிப்பு நிறைவேற்றப்பட்டது[2]. இதனை அடுத்து செனட் ச்பை தனது கடைசி அமர்வை 1971 செப்டம்பர் 28 இல் நடத்தியது[2]. இலங்கை (அரசியலமைப்பு மற்றும் சுதந்திரம்) திருத்தச் சட்டமூலம் 36, 1971 (Ceylon (Constitution and Independence) Amendment Act, No. 36 of 1971) என்ற சட்டமூலத்துக்கு 1971 அக்டோபர் 2 ஆம் நாள் பிரித்தானியாவின் அரச அங்கீகாரம் கிடைத்ததை அடுத்து, இது சோல்பரி அரசியலமைப்புக்கு எட்டாவது திருத்தமாக நிறைவேற்றப்பட்டது[2]. 1971 இல் செனட் சபை கலைக்கப்பட்டு, 1972 ஆம் ஆண்டு சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டு ஓரங்க நாடாளுமன்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.\nசெனட் சபை 30 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. இவர்கள் செனட்டர்கள் என அழைக்கப்பட்டனர். 15 உறுப்பினர்கள் கீழவை உறுப்பினர்களால் விகிதாசார உறுப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஒரு மாற்றத்தக்க வாக்குரிமை இருந்தது[3]. ஏனைய 15 பேரையும் பிரதமரின் பரிந்துரையில் இலங்கையின் ஆளுனர் நியமிப்பார். சமூகத்தில் புகழ் பெற்றவர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டனர்[3].\nசெனட் உறுப்பினர்களின் குறைந்த வயதெல்லை 35 ஆக இருந்தது. பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் செனட் சபைக்குத் தெரிவு செய்யப்பட மாட்டார்கள். ஆனால், குறைந்தது இரண்டு அரசாங்க அமைச்சர்கள் செனட் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்[3]. ஒரு செனட்டரின் வழமையான பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.\nநவீன இலங்கையின் சட்டவாக்க சபைகள்\nஇலங்கை சட்டவாக்கப் பேரவை (1833 - 1931)\nஇலங்கை அரசாங்க சபை (1931 - 1947)\nஇலங்கை மூதவை (1947 - 1971)\nபிரதிநிதிகள் சபை (1947 - 1972)\nதேசிய அரசுப் பேரவை (1972 - 1978)\nஇலங்கை நாடாளுமன்றம் (1978 - இன்று)\nடொனமூர் ஆணைக்குழு (டொனமூர் அரசியலமைப்பு) (1931 - 1947)\n1 இலங்கையின் ஒரேயொரு ஈரவை அரசியல் நிர்ணய சபை.\nஇலங்கையில் தேர்தல்களும் பொது வாக்கெடுப்புகளும்\nஇலங்கை செனட் சபை உறுப்பினர்கள்\nஇந்த ஐபி ���்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 திசம்பர் 2015, 21:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/26/oyo-life-buildings-ties-up-with-iit-delhi-and-plaksha-university-to-provide-best-housing-rental-016219.html", "date_download": "2019-10-24T02:13:49Z", "digest": "sha1:2WRAPPQV5E6BGUAG5ETVS6X6AZWVU2ZD", "length": 23061, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மாணவர்களை கவர பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஓயோ.. இது நல்ல ஐடியாவா இருக்கே! | OYO life buildings ties up with IIT Delhi and Plaksha university to provide best housing rental services - Tamil Goodreturns", "raw_content": "\n» மாணவர்களை கவர பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஓயோ.. இது நல்ல ஐடியாவா இருக்கே\nமாணவர்களை கவர பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஓயோ.. இது நல்ல ஐடியாவா இருக்கே\nஇந்தியாவின் வளர்ச்சி இவ்வளவு தான்..\n13 hrs ago 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\n14 hrs ago இந்தியாவின் வளர்ச்சி இவ்வளவு தான்.. கவனமாக செயல்படுங்கள்.. எச்சரிக்கும் ஐஎம்எஃப்..\n14 hrs ago 39,000-த்தை மீண்டும் எட்டிப் பிடித்த சென்செக்ஸ்30 இண்டெக்ஸ்..\n15 hrs ago இலவச வாய்ஸ் கால்களுக்கு ஆபத்தா..\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews ஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : பிரபலமான ஸ்டார்டப் நிறுவனமான ஓயோ, தனது சேவைகளை அதிகரிக்க ஐ.ஐ.டி டெல்லி மற்றும் பிளாக்ஷா யுனிவர்சிட்டியுடன் கை கோர்த்துள்ளது.\n இந்த நிறுவனம் இந்த பல்கலைகழகங்களில் பயின்று வரும் மாணவர்களுக்கு சிறந்த வீட்டி வசதி சேவையை வழங்கவே இந்த பல்கலைக்கழகங்களுடன் கைகோர்த்துள்ளது.\nஇதுகுறி��்து கருத்து தெரிவித்துள்ள ஒயோ நிறுவனம், மாணவர்களுக்கு சிறந்த வீட்டி வசதிகளை செய்து கொடுக்கவும் இந்த ஒப்பந்தம் என்றும், மேலும் இந்த வீடுகளின் வாடகை மாதம் குறைந்த பட்சம் 6,500 ரூபாயிலிருந்து, 12,999 ரூபாய் வரை உள்ளது என்றும் கூறியுள்ளது..\nமேலும் இங்கு வைபை வசதி மற்றும் டெலிவிஷன், பிரிட்ஜ், ஏசி, முறையான ஹவுஸ்கீப்பிங் வசதி, இது தவிர பவர் பேக்கப், சிசிடிவி சர்வேலன்ஸ் மற்றும் என அனைத்தும் 24/7 சேவையாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.\nஆக லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுனர்கள், வேலை செய்பவர்கள் என அனைவரையும் குறி வைத்து இந்த வீடு வசதி செய்து கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது ஓயோ. மேலும் இது சிறந்த அனுபவத்தை கொடுகப்பதோடு, இது ஒரு உயர்தர அனுபவத்தை கொடுக்கும் என்றும், நாங்கள் நீண்டகால வாடகைக்கு வரவிருப்பவர்களை வரவேற்கிறோம் என்றும் இந்த நிறுவனம் கூறியுள்ளது.\nகடந்த 2018ல் இந்த ஓயோ நிறுவனம் 500 கட்டிடங்களையும், இதனுடன் 30,000 பெட்களையும், இணைத்துள்ளது, இது தவிர தற்போது மாதம் 5000 புதிய பெட்களை இணைத்து வருவதாகவும் கூறியுள்ளது. மேலும் தற்போது ஒயோ லைஃப் நிறுவனம் 4 நகரங்களில் உள்ளது என்றும், இந்தியாவில் டெல்லி, என்.சி.ஆர். புனே, பெங்களுரு உள்ளிட்ட இடங்களிலும், ஹைதராபாத், சென்னை கொல்கத்தா மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களில் விரிவாக்கம் செய்து வருவதாகவும் கூறியுள்ளது.\nஅதிலும் மாணவர்களுக்கு கொடுக்க உள்ளதாக கூறும் இந்த வீடுகள், பல்கலைகழகங்களுக்கு அருகிலேயே இருக்கும் என்றும், இது தவிர மாணவர்களின் எதிபார்ப்புகளுக்கு ஏற்ப வைபை வசதி, சிறந்த உணவு, உள்ளிட்ட சில அத்தியாவசிய தேவைகளும் செய்து தரப்படும் என்றும் ஓயோ கூறியுள்ளது.\nமாணவர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க முடியும் என்று நாங்கள் இதில் உறுதியாக உள்ளோம், இதன் மூலம் வீட்டுத்துறையில் இன்னும் நல்ல வளர்ச்சியை காண்போம் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. நல்லது நடந்தால் நல்ல விஷயம் தானே.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசொத்துக்களை அடமானம் வைத்து முதலீடு..\nOYO திட்டம் தான் என்ன.. அடுத்தடுத்த வர்த்தக விரிவாக்கம்..\nஇந்தியாவில் 1400 கோடி முதலீடு செய்யும் ஓயோ..\nஇந்தியா தாய் வீடா இருந்தாலும் நாங்க சீனா-ல வேற லெவல்..\nஆதித்யா கோஷ் ஓயோவின் ம���தன்மைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்பு..\n2020-ம் ஆண்டுக்குள் 2,000 டெக் ஊழியர்களை பணிக்கு எடுக்கும் ஓயோ\nஇண்டர்நெட் ஆஃப் திங்ஸ் துறை நிறுவனத்தைக் கைப்பற்றிய OYO..\nசீனாவில் வர்த்தகத்தைத் துவங்கிய OYO.. அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிய பயணம்..\nபுதிய திட்டத்துடன் களத்தில் இறங்கும் ஓயோ, இனி பிரான்ச்சிஸ் மட்டும் தானாம்..\n250 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்த OYO ரூம்ஸ்..\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக ஓட்டலை நடத்தும் 24 வயதான இளைஞர்..\nஏர் இந்தியா தனியார்மயம்.. 100% பங்குகளில் முதலீடு செய்யும் ஏலதாரர்களை அழைக்க திட்டம்\nஇந்திய பங்கு சந்தைகளுக்கு இன்று விடுமுறை.. எதற்காக தெரியுமா\nஸ்விக்கி அதிரடி.. 3 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த திட்டம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-24T01:48:29Z", "digest": "sha1:3KCDGAVHA54MAQAHTHCISASI2V5R3DM3", "length": 10349, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆறுமுகசாமி கமிஷன்: Latest ஆறுமுகசாமி கமிஷன் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆறுமுகசாமி ஆணையம்.. இன்றும் ஆஜராகாத ஓ.பி.எஸ்.. பின்னணி என்ன\nஒரு வழியா விட்டாங்க.. ஆறுமுகசாமி ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பல மணி நேரம் விசாரணை\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை... அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராகிறார்\nஜெ.வை அனுமதித்ததும் சிசிடிவி கேமராவை ஆப் பண்ணச் சொன்னது இவர்கள்தான்.. பரபர தகவல்\nவிலகாத மர்மம்.. ஜெயலலிதாவுக்கு என்எஸ்ஜி பாதுகாப்பை விலக்க சொன்னது யார்\nஎன்ன ரெட்டி சார்... அப்பல்லோவில் சிசிடிவி கேமராவே இல்லன்னு சொன்னீங்க\nஜெ. சிகிச்சை.. எல்லா சிசிடிவி பதிவும் அழிஞ்சு போச்சு... குண்டைத் தூக்கிப் போட்ட அப்பல்லோ\nமருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதலே ஜெ. கவலைக்கிடமாகதான் இருந்துள்ளார்.. எய்ம்ஸ் டாக்டர்கள் திடுக்\nஜெ.���ின் எக்மோ கருவியை அகற்ற சொன்னது யார் எய்ம்ஸ் மருத்துவர்களிடம் ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை\nஜெயலலிதா மரணம்.. விசாரணை ஆணையத்தில் ஓபிஎஸ் ஆஜராக வேண்டும்.. சசிகலா தரப்பு வலியுறுத்தல்\n2016 டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது..மருத்துவர் அருட்செல்வன் திடுக் வாக்குமூலம்\nஅப்போலோ மருத்துவமனையில் பரபர.. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் அதிரடி ஆய்வு\nஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி கமிஷன் இன்று ஆய்வு\nஅப்பல்லோவுக்கு போகும்போது என்னையும் கூட்டிட்டு போங்க.. ஆறுமுகசாமி கமிஷனில் தீபா மனு\nசசிகலா ராஜதுரோகம் செய்துவிட்டதாக ஜெயலலிதா கூறினார்: விசாரணை கமிஷனில் மருது அழகுராஜ் பரபர வாக்குமூலம்\nசர்க்கரை நோயாளியான ஜெ.வுக்கு ஒரே நாளில் லட்டு, குலோப் ஜாமூன், ரசகுல்லா.. அப்பல்லோ பட்டியலில் அம்பலம்\nஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோய் சிகிச்சையளித்த அப்பல்லோ மருத்துவர் விசாரணை கமிஷனில் ஆஜர்\nமருத்துவமனைக்கு செல்ல ஜெயலலிதா மறுத்து விட்டார்.. வீட்டிலேயே சிகிச்சையளித்தோம்.. சொல்கிறார் சசிகலா\nஜெ. மரணம் பற்றி சசிகலா பிரமாண பத்திரம்.. வெளிவராத பரபரப்பு தகவல்கள் இவைதான்\nபாத்ரூமில் செப்.22 இரவு ஜெ. தவறி விழுந்து உதவி கேட்டார்: சசிகலா வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/committee", "date_download": "2019-10-24T02:24:44Z", "digest": "sha1:AWU3IABEEFQLLAZ3XFVA5FQM545EUB4U", "length": 9755, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Committee: Latest Committee News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமீனாக்ஷி லேகி தலைமையிலான முக்கிய நாடாளுமன்ற குழுவில் உறுப்பினராக கனிமொழி எம்பிக்கு இடம்\nதிமுக-வின் தேர்தல் வியூகம்.. 1,000 மகளிர் குழுக்கள் அமைப்பு... வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பு\nகள்ளக்குறிச்சியை மாவட்டமாக்குவது ஓகே.. அப்படியே வேலூரையும் 3 ஆக பிரிங்க.. ராமதாஸ் கோரிக்கை\nவெற்றியில் அடக்கமும்.. தோல்வியில் எழுச்சியும் தேவை.. எச். ராஜா\nபாஜக தோல்வியை இப்படி கொண்டாடுகிறார்களே மக்கள்.. ஏன்\nஇது வெற்றிகரமான தோல்விங்க.. துவள மாட்டோங்க.. தமிழிசை தடாலடி\nதேர்தல் முடிவுகள்.. கருத்து சொல்ல மோடி மறுப்பு.. முக்கிய தலைவர்களுடன் அவசர ஆலோசனை\nஆஹா.. வைகோவை பார்த்து எஸ்.வி.சே��ர் கேட்டாரே ஒரு கேள்வி\nஎன்ன டிவிட்டர் சார்.. ரொம்ப புதுசா இருக்கே.. இப்படிகூட ட்வீட் போடலாமா\n. பிரிந்த பிறகு அவர்கள் மீதே பலாத்கார புகாரளிப்பது- ஹரியாணா முதல்வர்\nபாம்பை கண்டு படையே நடுங்குவதால் அது பலசாலி என்றாகிவிடுமா.. பாஜக விஷம்.. சீறிய திருமாவளவன்\nநாங்கள் ஒரு தவறும் செய்யவில்லை.. மக்களை சந்திப்போம்.. தங்கத் தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nசபரிமலை விவகாரம்.. ஆண் கழிவறையில் பெண் உட்காருவது போல.. சாருஹாசன் கருத்து\nஏன் வாய் மூடி அமைதி காக்கிறார் ஸ்டாலின்.. தமிழிசை கேள்வி\n“எப்படி உங்களுக்கெல்லாம் பைத்தியம் பிடிக்காம இருக்கு”.. அனந்த் வைத்தியநாதன் ஆச்சர்யம்\nவரச் சொல்லு உன் புருஷனை பாத்துரலாம்.. நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்\nஏதோ வாய் தவறி கூறியதை பெரிதுப்படுத்தாதீர்.. \"ராஜாவின் எடிட் வீடியோவுக்கு\" பரிந்து பேசும் பொன்னார்\nஎன்னடா இது பாசமலர் மும்தாஜ்க்கு வந்த சோதனை\nடீசல் விலை திடுக்கிட வைக்குது.. பெட்ரோல் விலை பயமுறுத்துகிறது.. இது நம்ம அக்கா 2013ல பேசினதுதான்\nஇந்த வாரம் மும்தாஜை வெளியேற்ற திட்டமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-10-24T02:53:54Z", "digest": "sha1:FBIJELK5M5PRCXALKBH6E77PLH6TH3WC", "length": 24621, "nlines": 175, "source_domain": "vithyasagar.com", "title": "பாட்டு | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nPosted on மார்ச் 28, 2015\tby வித்யாசாகர்\nஆடிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா அழகுமயிலப் போல நீயும் தோகை விரித் தாடிவா, கிழங்கு வத்தல் தின்னலாம் கண்ணாமூச்சி ஆடலாம் குனிந்து நிமிர்ந்து குதிக்கலாம் குச்சி தள்ளி ஓடலாம் ஆடிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா நாலுபாய்ச்சல் குதிரைப்போல துள்ளித் துள்ளி ஓடி வா, நொண்டி காலு ஆடலாம் நிலாமேல ஏறலாம் மூச்சடக்கி ஓடலாம் … Continue reading →\nPosted in சிறுவர் பாடல்கள், பாடல்கள்\t| Tagged aadu, amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆடு, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குணம், குழந்தைப்பாடல், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சிறுவர் பாடல், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பாடல், பாட்டு, பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாடு, மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, baffalo, cow, goat, maadu, madu | 2 பின்னூட்டங்கள் | தொகு\t| 2 பின்னூட்டங்கள்\nகலங்காதே கண்மணியே’ உனக்கீடு நீயே.. (சிறுவர் பாடல் – 58)\nPosted on மார்ச் 29, 2014\tby வித்யாசாகர்\nகண்ணு பொன்னு கலங்காதே காலம் மாறும்மா; நீ வெற்றி நோக்கி நடந்தாலே எல்லாம் மாறும்மா.. நீ சொன்னாச் சொல்லுக்கு சூரியன்நிக்கும் சொல்லிப்பாரும்மா உன் கவிழ்ந்தத் தலையில் உலகம்சாயும் நிமிர்ந்து நில்லம்மா.. (கண்ணு பொன்னு கலங்காதே..) விதவைன்னு சொன்னது யாரு வரதட்சணை கேட்டது யாரு மலடின்னு பழிச்சதாரு மருமக(ள்)ன்னு கொன்னது யாரு அடப் பெண்சிசுன்னுவிஷம் வைத்ததாரு\nPosted in சிறுவர் பாடல்கள், பாடல்கள்\t| Tagged amma, appa, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சிறுவர் பாடல்கள், சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தெம்மாங்கு, தேநீர், தொழிலாளி, நரி, நாசம், பக்கோடா, படிப்பு, பண்பு, பன், பாடல், பாட்டு, பிரியாணி, பிள்ளைப் பாட்டு, புக்ஸ், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புதுப்பாட்டு, புத்தகம், பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nகாணொளியோடு கவிதை.. (ஸ்.பி.ஸ். வானொலி)\nPosted on மார்ச் 26, 2014\tby வித்யாசாகர்\nகவிதையோடு உணர்வதுவாக ஒட்டிக்கொள்ளும் ஓவியங்களோடுச் சேர்த்து மிக அழகாக வடிவமைத்துத் தந்த ஆசிரியை திருமதி உமாதேவி அவர்களுக்கு நன்றியும் வணக்கமும்.. வித்யாசாகர்\nPosted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும், நம் காணொளி\t| Tagged appa, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சிறுவர் பாடல்கள், சூப்பு, சோறு, டென்சில், தலையெழுத்து, திருமணம், தெம்மாங்கு, தேநீர், தொழிலாளி, நம் காணொளி, நரி, நாசம், பக்கோடா, படிப்பு, பண்பு, பன், பாடல், பாடல்கள், பாட்டு, பிரியாணி, பிள்ளைப் பாட்டு, புக்ஸ், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புதுப்பாட்டு, புத்தகம், பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், வசதி, வரம், வலி, வானொலி நிகழ்ச்சிகள் | Tagged amma, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, densil, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅன்புக்குழந்தைகளுக்கு இச்சிறுவர் பாடல் முத்தத்துடன்..\nPosted on மார்ச் 18, 2014\tby வித்யாசாகர்\nஎங்கும் பரவட்டும் இதுபோன்றப் பாடல்கள். படிப்பினால் தெளிவுற்றதொரு சமுதாயம் பிறக்கட்டும். பிள்ளைகளை படிக்கவையுங்கள். படிப்போரால் சுற்றத்தாரும் நற்பண்புதனை கற்கலாம். நற்பண்பினால் அரசியலில் நல்ல மாற்றங்கள் நிகழலாம். அரசியலால் ஏற்றத்தாழ்வு நீக்கப்பட்டு எல்லோரும் சமநிலையில் பாதுகாக்கப் படலாம்.. போதனை நேர்த்தியெனில் சாதனை சமபங்காகிவிடும்.. சாதிக்க இருப்போர்களுக்கு வாழ்த்தும் அன்பும்.. தனது ஏழ்மையிலும் மனம் தளராது குழந்தைகளைப் படிக்க … Continue reading →\nPosted in சிறுவர் பாடல்கள், நம் காணொளி, பாடல்கள், வானொலி நிகழ்ச்சிகள்\t| Tagged amma, appa, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சிறுவர் பாடல்கள், சூப்பு, சோறு, டென்சில், தலையெழுத்து, திருமணம், தெம்மாங்கு, தேநீர், தொழிலாளி, நரி, நாசம், பக்கோடா, படிப்பு, பண்பு, பன், பாடல், பாட்டு, பிரியாணி, பிள்ளைப் பாட்டு, புக்ஸ், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புதுப்பாட்டு, புத்தகம், பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, densil, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nபுத்தகப்பையில் குழந்தைகளின் ரத்தம்.. (சிறுவர் பாடல��� – 57)\nPosted on மார்ச் 6, 2014\tby வித்யாசாகர்\nஓடுஒடுன்னு ஒடுறேன் மூட்டைசுமந்து நடக்கிறேன்.. ஓடுஒடுன்னு ஒடுறேன் மூட்டைசுமந்து நடக்கிறேன்.. அத்தனையும் கனக்குது வாழ்க்கையா இனிக்குது, அத்தனையும் கனக்குது – நாளைய வாழ்க்கையா இனிக்குது.., தூக்கத்தை தொலைக்குறேன் கல்லுமுள்ளு கடக்குறேன், உண்ட வயிற் மீதிய பாடத்தால நிறைக்கிறேன்.. (அத்தனையும் கனக்குது..) கூட்டத்துல கலையுறேன் கனவுகளை மறக்குறேன் அம்மாத் தந்த முத்தத்தையும் அப்போ அப்போ நினைக்கிறேன் (அத்தனையும் … Continue reading →\nPosted in சிறுவர் பாடல்கள், பாடல்கள்\t| Tagged amma, appa, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சிறுவர் பாடல்கள், சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தெம்மாங்கு, தேநீர், தொழிலாளி, நரி, நாசம், பக்கோடா, படிப்பு, பண்பு, பன், பாடல், பாட்டு, பிரியாணி, பிள்ளைப் பாட்டு, புக்ஸ், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புதுப்பாட்டு, புத்தகம், பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனி��� உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/63092-kamal-files-petition-in-madras-hc.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-24T03:01:20Z", "digest": "sha1:YFEDF6WCP6PD6N6OZ4ZUFP2YP63PWHJE", "length": 10620, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கமல்ஹாசன் நீதிமன்றத்தில் மனு! | Kamal files petition in Madras HC", "raw_content": "\nகாலை 6-7, இரவு 7-8 மணி: இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் குறிப்பிட்டுள்ள \"ஜிகாதி பயங்கரவாதிகள்\" \nடெல்லியை டார்கெட் செய்யும் பயங்கரவாதிகள் - எச்சரிக்கும் உளவுத்துறை\nப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை\nபுதிய மருத்துவக் கல்லூரிகள்: பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர்\nதன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கமல்ஹாசன் நீதிமன்றத்தில் மனு\nதன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று மனு அளித்துள்ளார்.\nஅரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான் என்று சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியிருந்தார்.\nகமல் இவ்வாறு பேசியதற்கு, பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் கமல் மீது திருச்சி மற்றும் அவரைக்குறிச்சி காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு அளித���துள்ளார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.\nமனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தற்போது விடுமுறைக் காலம் என்பதால் விசாரணைக்கு தடை கோரும் வழக்கை இப்போது விசாரிக்க முடியாது என்றும், வேண்டுமானால் முன்ஜாமீன் கோரி மனு அளித்தால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்றும் பதில் தெரிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n’விங் கமாண்டர்’ அபிநந்தனின் படைப்பிரிவுக்கு சிறப்பு 'பேட்ச்' - பெருமைப்படுத்திய இந்திய விமானப்படை\nமீண்டும் மோடி: கங்கை நதியில் படகோட்டுபவர்கள் கணிப்பு\nநதி நீர் இணைப்புத் திட்டம் அவசியமா, ஆபத்தா\nதீவிரவாதத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது- பிரதமர் மோடி\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழகம் வருவோரை வரவேற்க வேண்டும்;திருப்பி அனுப்பக்கூடாது: கமல்ஹாசன்\n: கமலை கடுமையாக விமர்சித்த அமைச்சர்\nநடிகர் விஜய்-க்கு கமல்ஹாசன் ஆதரவு\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nகாலை 6-7, இரவு 7-8 மணி: இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்\n‘பிகில்’ பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி கொடுங்கள்: அரசிடம் தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை\nஇரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை இல்லை - அசாம் மாநில அரசு அதிரடி\nதொண்டர்கள் பேனர் வைக்க வேண்டாம்: அதிமுக பிரமாணப் பத்திரம் தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/66514-vellore-by-election-deepalakshmi-contesting-for-the-naam-tamilar-party.html", "date_download": "2019-10-24T03:04:17Z", "digest": "sha1:55HH7R4QXY67K53KMLGXRYZXEUY7LA4E", "length": 9339, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "வேலூர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டி! | Vellore by-election: Deepalakshmi contesting for the Naam Tamilar Party", "raw_content": "\nகாலை 6-7, இரவு 7-8 மணி: இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் குறிப்பிட்டுள்ள \"ஜிகாதி பயங்கரவாதிகள்\" \nடெல்லியை டார்கெட் செய்யும் பயங்கரவாதிகள் - எச்சரிக்கும் உளவுத்துறை\nப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை\nபுதிய மருத்துவக் கல்லூரிகள்: பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர்\nவேலூர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டி\nவேலூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.\nவேலூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 11ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 18ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையொட்டி, அதிமுக கட்சி சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிடவுள்ளதாக அதிமுக கட்சி அறிவித்துள்ளது. அதேபோல், திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடவுள்ளார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் -3\nசுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை\nஇல்லற வாழ்வில் ஈடுபாட்டை உண்டாக்கும் முருங்கைப்பூ...\nஆக்ரா பேருந்து விபத்து: 29 பேர் உயிரிழப்பு\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநேருக்கு நேர் ஒரே பாதையில் சென்ற ரயில்கள்: ஓட்டுநர்களால் பெரும் விபத்து தவிர்ப்பு\nவேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nபாமக-வின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது: ராமதாஸ்\nவேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு: ராமதாஸ் வரவேற்பு\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nகாலை 6-7, இரவு 7-8 மணி: இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்\n‘பிகில்’ பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி கொடுங்கள்: அரசிடம் தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை\nஇரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை இல்லை - அசாம் மாநில அரசு அதிரடி\nதொண்டர்கள் பேனர் வைக்க வேண்டாம்: அதிமுக பிரமாணப் பத்திரம் தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/ennavo/", "date_download": "2019-10-24T01:27:33Z", "digest": "sha1:YAYHKT5MRV4VN5QBCEHQTGEO3I4JT2AH", "length": 4801, "nlines": 51, "source_domain": "www.savukkuonline.com", "title": "என்னவோ போங்க. – Savukku", "raw_content": "\nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nராமதாஸ் திடீர் போராட்ட அறிவிப்பு…\nஇதுபோன்ற நிகழ்ச்சிகள்தான் கலாச்சார சீரழிவுக்கு வழி வகுக்கும். ஆங் சான் சூ கீ… வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஓபாமா பொது இடத்தில் இப்படி முத்தமிடுவதன் மூலம் தமிழ்க் கலாச்சாரத்தை மட்டுமல்லாமல், வன்னிய கலாச்சாரத்தையும் சீரழித்துள்ளார். ஓபாமா போன்ற தலித் சமூகத்தைச்...\nஅய்ய.. இதுக்குத்தான் டெசோ மாநாடா… சுத்த வேஸ்ட்…. இவ்ளோ கேவலமான தீர்மானத்த எங்க மிஸ் கூட போடமாட்டாங்க\nவிகடனில் வந்த கனிமொழி பேட்டியில் ஒரு கேள்வி பதில்.\n” ‘கட்சியில் முக்கியப் பதவியிலும் இல்லை… மத்திய அமைச்சரவையிலும் பொறுப்பு வகிக்கவில்லை… கனிமொழியை நம்பி இனி பலன் இல்லை’ என்று உங்கள் ஆதரவாளர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டால் என்ன ஆகும்” ”மத்திய அமைச்சரவையில் தி.மு.க. இடம்பிடிச்சப்பவே, என் நலன் விரும்பிகள் என்னை வற்புறுத்தி னாங்க. ஆனா, அப்போ கட்சிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/134924-iifpt-tanjore-sends-millets-foods-to-kerala-flood-victims", "date_download": "2019-10-24T02:06:49Z", "digest": "sha1:A7VJPMXTC3MMMDINLYVWDIE57TI54QGU", "length": 8017, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "`வழக்கமான உணவுகள் மட்டும் போதாது' - கேரளாவுக்கு சிறுதானிய உணவுகளை அனுப்பும் ஐ.ஐ.எஃப்.பி.டி! | IIFPT Tanjore sends Millets Foods to Kerala flood victims", "raw_content": "\n`வழக்கமான உணவுகள் மட்டும் போதாது' - கேரளாவுக்கு சிறுதானிய உணவுகளை அனுப்பும் ஐ.ஐ.எஃப்.பி.டி\n`வழக்கமான உணவுகள் மட்டும் போதாது' - கேரளாவுக்கு சிறுதானிய உணவுகளை அனுப்பும் ஐ.ஐ.எஃப்.பி.டி\nதஞ்சையில் இயங்கும் மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவுப் பதனீட்டு தொழில்நுட்பக் கழகம், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 30 டன் பொருள்கள் அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உடல் சோர்வுற்ற நிலையில் இருப்பார்கள் என்பதால் சிறுதானியங்களில் செய்த லட்டு, பிஸ்கட், முருங்கையிலை சூப், சிறுதானிய இட்லி - தோசை மிக்ஸ் உள்ளிட்ட சத்துமிக்க உணவுகளை இந்நிறுவனம் அனுப்புகிறது.\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தரப்பில் இருந்தும் உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தஞ்சையில் இயங்கும் ஐ.ஐ.எஃப்.பி.டி நிறுவனம் தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிட்டு, 6 மாதங்கள் வரை கெட்டுப் போகாத பதப்படுத்தபட்ட உணவுப்பொருள்களைத் தயார் செய்து கேரளாவிற்கு அனுப்பும் ஏற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக இந்நிறுவனத்தின் இயக்குநர் அனந்தராமகிருஷ்ணனிடம் பேசியபோது, ``பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஊட்டச்சத்துகள் மிக்க உணவுகள் மிகவும் அவசியம். இதனால்தான் சிறுதானியங்களில் செய்த லட்டு, பிஸ்கட், முருங்கையிலை சூப், சிறுதானிய இட்லி, தோசை மிக்ஸ், தேங்காய் குக்கீஸ், செறிவூட்டப்பட்ட சத்து மாவு பார்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களைத் தயார் செய்ய முடிவெடுத்தோம்.\nஇதோடு அரிசி, ரவா, சேமியா, மசாலப் பொருள்கள் உள்பட 30 டன் பொருள்கள் அனுப்புறோம். உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யும் பல்வேறு நிறுவனங்கள் இந்த முயற்சியில் எங்களோடு கைகோத்துள்ளன. இதைப் பேக்கிங் செய்யும் பணிகளில் கடந்த இரண்டு நாள்களாக எங்களது ஐ.ஐ.எஃப்.பி,டி நிறுவன ஊழியர்களும் மாணவர்களும் இரவு பகலாக ஈடுப்பட்டிருக்காங்க. விமானத்தின் மூலமாக 10 டன் நிவாரண பொருள்கள் அனுப்புவதற்குதான் முதலில் நாங்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், 30 டன் அளவுக்கு அதிகமானதால் விமானத்தில் அனுப்புவதற்கான வாய்ப்பு குறைவு. அதனால் ரயிலில் அனுப்ப திட்டமிட்டிருக்கோம்” என்றார். இவர்களது உயரிய நோக்கத்தைப் பல்வேறு தரப்பினரும் வியந்து பாராட்டுகிறார்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/anti-sankritisation-conference/", "date_download": "2019-10-24T02:47:11Z", "digest": "sha1:GGPSKPZRRRRHDAXHZ3RJTI2F35QT367V", "length": 2805, "nlines": 44, "source_domain": "periyar.tv", "title": "சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாடு | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nசமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாடு\nமனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது-2019 | தமிழர் தலைவர்\n” – பேராசிரியர் சுப.வீரபாண்டியன்\nஒரே நாட்டில் ஒரே ஜாதி உண்டா | தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.\nகலைமாமணி முனைவர் பெரு.மதியழகன் மணிவிழா | தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.\nமனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது-2019 | தமிழர் தலைவர்\n” – பேராசிரியர் சுப.வீரபாண்டியன்\nஒரே நாட்டில் ஒரே ஜாதி உண்டா | தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.\nகலைமாமணி முனைவர் பெரு.மதியழகன் மணிவிழா | தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/08/125_16.html", "date_download": "2019-10-24T03:08:18Z", "digest": "sha1:UIJNRDLBGGYJQBVRSWAJ4WXDTUBHX3BZ", "length": 4085, "nlines": 64, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: 125. நெஞ்சொடுகிளத்தல்", "raw_content": "\nநினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்\nகாதல் அவரிலர் ஆகநீ நோவது\nஇருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்\nகண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்\nசெற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்\nகலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்\nகாமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே\nபரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்\nஉள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ\nதுன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா\nவகைகள் : காமத்துப்பால், திருக்குறள்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும��படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+2&si=0", "date_download": "2019-10-24T02:46:35Z", "digest": "sha1:HFR4NPLT6M5BG3HTTREVTMHJXNO3FKWM", "length": 16812, "nlines": 277, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » அள்ள அள்ளப் பணம் 2 » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- அள்ள அள்ளப் பணம் 2\nபங்குச்சந்தை ஏறும், இறங்கும். ஏறும்போது நாவில் நீர் ஊறும். தினம் தினம் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் விலையேற்றத்தைப் பார்த்து மனம் மகிழ்வோம். இறங்கும்போது வயிற்றில் கிலிபிடிக்கும். \"அய்யோ, இவ்வளவு பணத்தை இழக்கிறோமே\" என்று மனம் பதைபதைக்கும். ஆனால், பங்குச்சந்தையில் பணம் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசோம. வள்ளியப்பன் பங்குச்சந்தையை தூரத்தில் இருந்து பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். கையைச் சுட்டுவிடுமோ என்று பயந்தீர்கள். உங்கள் பயத்தைப் போக்க வந்தது 'அள்ள அள்ளப் பணம் - 1'. அடடா, இவ்வளவுதான் பங்குச்சந்தையா என்று பயம் நீங்கி உள்ளே நுழைந்தீர்கள். பங்குச்சந்தையில் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசொல்லாததையும் செய் - Sollaadhadhaiyum Sei\n45க்கும் மேற்பட்ட மேலாண்மை, மனித வள மேம்பாடு, சுய முன்னேற்றம், பங்குச் சந்தை, பணத்தைப் பெருக்குவது, வணிகம் என்ற பல்வேறு துறைகள் சார்ந்த புத்தகங்களைத் தமிழில் எழுதியுள்ள பொருளாதார மேலாண்மை வல்லுனμõன இவர் எழுதிய ‘பணம் பண்ணலாம், பணம் பணம்’ ஆனந்த [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சோம வள்ளியப்பன்\nபதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)\nசிறுதுளி பெரும்பணம் - Siruthuli Perumpanam\n45க்கும் மேற்பட்ட மேலாண்மை, மனித வள மேம்பாடு, சுய முன்னேற்றம், பங்குச் சந்தை, பணத்தைப் பெருக்குவது, வணிகம் என்ற பல்வேறு துறைகள் சார்ந்த புத்தகங்களைத் தமிழில் எழுதியுள்ள பொருளாதார மேலாண்மை வல்ல��னμõன இவர் எழுதிய ‘பணம் பண்ணலாம், பணம் பணம்’ ஆனந்த [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சோம வள்ளியப்பன்\nபதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)\n சொல்லாததையும் செய் பாகம் 2 - Ivvalavuthaana Nee\n45க்கும் மேற்பட்ட மேலாண்மை, மனித வள மேம்பாடு, சுய முன்னேற்றம், பங்குச் சந்தை, பணத்தைப் பெருக்குவது, வணிகம் என்ற பல்வேறு துறைகள் சார்ந்த புத்தகங்களைத் தமிழில் எழுதியுள்ள பொருளாதார மேலாண்மை வல்லுனμõன இவர் எழுதிய ‘பணம் பண்ணலாம், பணம் பணம்’ ஆனந்த [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சோம வள்ளியப்பன்\nபதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nPurananur, காவல் சட்டம், Soviet, புரட்சித் தலைவர், ஸ்ரீ வத்ஸராஜன், மு. வரதரா, ival, maxim, Maaya, N Sivaraman, Tharisanam, செண்பகா பதிப்பகம், கவர்ச்சி, மூக்கு, jaya kanthan\nபச்சைக் காய்கறிகள் சமையல் செய்முறைகள் -\nபொன்னியின் செல்வன் 5 பாகங்களும் அடங்கியது - Ponniyin Selvan (All 5 parts together)\nவிடுதலைப் போரில் பெண்கள் 1857 எழுச்சிகளின் பின்னணியில் -\nமாயாவி இளவரசன் (old book rare) -\nபிறமொழி தமிழ் மொழி அகரமுதலி -\nஆயிரம் சந்தோஷ இலைகள் -\nஉடல் செயலியல் - Udal Seyiliyal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/rs1?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-24T02:08:43Z", "digest": "sha1:C4SF2ZAMATRABOFUMCAQFSOPPSI2SFOF", "length": 7868, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | rs1", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nகாங்கிரஸ் கட்சிக்கான நிதி ஐந்து மடங்கு அதிகரிப்பு - தேர்தல் ஆணை��த்திடம் அறிக்கை\nபசியாற்றும் கருணை தேவதை... ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் 85 வயது பாட்டி..\nஇருசக்கர வாகன ஓட்டிகளே உஷார் - ரூ.1000 அபராதம் விரைவில் அமல்\n“பயிற்சிக்கு தாமதமாக வந்தால் 10 ஆயிரம் அபராதம்” - தோனி கட்டளை\nதங்க மகள் கோமதிக்கு ரூ.1 லட்சம் வழங்குவது எனக்கு பெருமை - நடிகர் ரோபோ சங்கர்\nகும்பமேளாவால் ரூ.1 லட்சம் கோடி வருவாய் கிடைக்க வாய்ப்பு \nஜெயலலிதாவுக்கு 75 நாளில் உணவுக்காக ரூ.1.17 கோடி செலவு\nபஞ்சாப் வங்கி மெகா மோசடி: அம்பானி மருமகன் கைது\nபத்மாவத் படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\nகழிவுகளை அகற்றாத மருத்துவமனைக்கு ரூ. 10 லட்சம் அபராதம்\nபத்திரப்பதிவுத் துறையில் ரூ.1,500 கோடி வருவாய் இழப்பு\nரூ.1680 கோடி முதலீடு: இந்தியாவில் பலமாகக் கால் பதிக்கும் அமேசான்\nகிரானைட் முறைகேட்டில் பி.ஆர்.பி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nரூ.99 செலுத்தாமல் ஜியோ ப்ரைம் உறுப்பினராவது எப்படி..\nதிருப்பதி கோவிலில் குவியும் பழைய ரூ 500, 1000 நோட்டுகள்\nகாங்கிரஸ் கட்சிக்கான நிதி ஐந்து மடங்கு அதிகரிப்பு - தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை\nபசியாற்றும் கருணை தேவதை... ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் 85 வயது பாட்டி..\nஇருசக்கர வாகன ஓட்டிகளே உஷார் - ரூ.1000 அபராதம் விரைவில் அமல்\n“பயிற்சிக்கு தாமதமாக வந்தால் 10 ஆயிரம் அபராதம்” - தோனி கட்டளை\nதங்க மகள் கோமதிக்கு ரூ.1 லட்சம் வழங்குவது எனக்கு பெருமை - நடிகர் ரோபோ சங்கர்\nகும்பமேளாவால் ரூ.1 லட்சம் கோடி வருவாய் கிடைக்க வாய்ப்பு \nஜெயலலிதாவுக்கு 75 நாளில் உணவுக்காக ரூ.1.17 கோடி செலவு\nபஞ்சாப் வங்கி மெகா மோசடி: அம்பானி மருமகன் கைது\nபத்மாவத் படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\nகழிவுகளை அகற்றாத மருத்துவமனைக்கு ரூ. 10 லட்சம் அபராதம்\nபத்திரப்பதிவுத் துறையில் ரூ.1,500 கோடி வருவாய் இழப்பு\nரூ.1680 கோடி முதலீடு: இந்தியாவில் பலமாகக் கால் பதிக்கும் அமேசான்\nகிரானைட் முறைகேட்டில் பி.ஆர்.பி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nரூ.99 செலுத்தாமல் ஜியோ ப்ரைம் உறுப்பினராவது எப்படி..\nதிருப்பதி கோவிலில் குவியும் பழைய ரூ 500, 1000 நோட்டுகள்\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணி��்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/petrol-diesel-price-2/14033/", "date_download": "2019-10-24T01:57:44Z", "digest": "sha1:IAMP7PKJWLGGVIQC2I7W4PIEYVP62I3V", "length": 6129, "nlines": 125, "source_domain": "kalakkalcinema.com", "title": "Petrol Diesel Price 10.12.18 : குறைந்த பெட்ரோல், டீசல் விலை", "raw_content": "\nHome Latest News அதிரடி விலை குறைப்பில் பெட்ரோல், டீசல் – இன்றைய விலை நிலவரம்.\nஅதிரடி விலை குறைப்பில் பெட்ரோல், டீசல் – இன்றைய விலை நிலவரம்.\nPetrol Diesel Price 10.12.18 : சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.92 ரூபாய் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.41 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு ஆகியவற்றின் அடிப்படையில் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.\nசர்வதேச கச்சா எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று(10.12.2018) அமலுக்கு வந்த விலை:\nபெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் குறைந்து லிட்டருக்கு 72.92 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nடீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 29 காசுகள் குறைந்து லிட்டருக்கு 68.41 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்த நிலையில், தற்போது தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை குறைந்து வருவதால், வாகன ஓட்டுகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.\nஇது சென்னை நகருக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஆகும். பிற மாவட்டங்களில் சிறு மாற்றம் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசத்தமில்லாமல் இன்று வெளியாகும் விஸ்வாசம் மெகா அப்டேட் – என்னனு தெரியுமா\nNext articleஅதிர்ச்சியை ஏற்படுத்திய தங்கம் வெள்ளி விலை.\nபெட்ரோல் டீசல் விலை சரிவு.\nஇன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்\nஅஜித் நடிக்க கமிட்டாகிய பிறகு கை நழுவிய 11 ஹிட் படங்கள் – அதிர்ச்சியாக்கும்...\nஅப்படியொரு போட்டோ போட்டுட்டு இப்படி சொல்லிடீங்களே – வலிமை பற்றி நடிகையின் தடாலடி ட்வீட்\nஇதுலாம் அமைச்சர் கண்ணுக்கு தெரியாதா – பொங்கும் விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/polish/lesson-4204771285", "date_download": "2019-10-24T01:46:11Z", "digest": "sha1:SKZITTRI2HGSHUVEAOORCHIPHHQRKJQP", "length": 3264, "nlines": 119, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Adverbe diverse - பல்வேறு வினையடைகள் 2 | Szczegóły Lekcji (Rumuński - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nAdverbe diverse - பல்வேறு வினையடைகள் 2\nAdverbe diverse - பல்வேறு வினையடைகள் 2\n0 0 absolut முற்றிலும்\n0 0 acum இப்பொழுது\n0 0 afară வெளிப்புறம்\n0 0 cel putin குறைந்தபட்சம்\n0 0 chiar dacă இருந்தாலும் கூட\n0 0 constant தொடர்ந்து\n0 0 corect ஒழுங்காக\n0 0 cu răbdare பொறுமையாக\n0 0 cu zgomot இரைச்சலுடன்\n0 0 de fapt உண்மையில்\n0 0 deja ஏற்கனவே\n0 0 departe தூரத்தில்\n0 0 deşi என்ற போதிலும்\n0 0 devreme ஆரம்பத்தில்\n0 0 din fericire அதிர்ஷ்டவசமாக\n0 0 drept înainte நேர் முன்புறம்\n0 0 în altă parte வேறு இடங்களில்\n0 0 înainte முன்னால்\n0 0 încet மெதுவாக\n0 0 la dreapta வலது பக்கமாக\n0 0 la fel de mult அவ்வளவு அதிகமாக\n0 0 la stânga இடது பக்கமாக\n0 0 mai ales குறிப்பாக\n0 0 nebunesc வேடிக்கையான முறையில்\n0 0 nicăieri எங்குமில்லை\n0 0 personal தனிப்பட்ட முறையில்\n0 0 prudent விவேகத்துடன்\n0 0 rapid அதிவேகமாக\n0 0 recent சமீபத்தில்\n0 0 serios தீவிரமாக\n0 0 si totuşi இருப்பினும்\n0 0 târziu பிற்பகுதியில்\n0 0 undeva எங்கேயோ\n0 0 voluntar தானாக முன்வந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket", "date_download": "2019-10-24T01:54:05Z", "digest": "sha1:ZHLMVNXMXNHTUTLGMYM44B5LLIJDVL64", "length": 6880, "nlines": 126, "source_domain": "sports.vikatan.com", "title": "Cricket News (Tamil) : Get Latest Cricket News, Scores, Updates | கிரிக்கெட் செய்திகள்", "raw_content": "\n`இதுலயும் தோனி தான் டாப்.. ஆனால்'- அதிர்ச்சி கொடுத்த சைபர் பாதுகாப்பு அறிக்கை\n`எந்த சமரசத்துக்கும் இடமில்லை.. என் வழியிலேயே அனைத்தும்'- முதல் நாளிலேயே சாட்டையை சுழற்றும் கங்குலி\nகோலி கேப்டன்சி... 11 தொடர் வெற்றிகள்... உண்மையாகும் இந்தியாவின் டிரீம் லெவன் கனவு\n`எங்க ரூமில்தான் தோனி இருக்கிறார்; வந்து ஹலோ சொல்லுங்க\nஅவுட்டாக்கினால் 'தக்க சன்மானம்' - கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இம்சை அரசன்\n`ஃபாலோ-ஆனில் `க்ளாஸ் கோலி’; டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் `மாஸ் இந்தியா’’ - ஒயிட்வாஷ் தென்னாப்பிரிக்கா\n`போராட்டக் களத்தில் வங்கதேச முன்னணி வீரர்கள்’ -பிசிசிஐ நிலைப்பாடு குறித்து கங்குலி\n``தோனி என்ன 32 வயதில் ஓய்வு பெற்றுவிட்டாரா” -சர்ஃப்ராஸ் அகமதின் மனைவி காட்டம்\n`டி20 உலகக் கோப்பையில் தோனி ரோலில் செயல்பட விருப்பம்' - வாய்ப்பை எதிர்நோக்கும் தினேஷ் கார்த்திக்\n`இப்போது, எல்கர் ஏன் விரைவில் வெளியேறினார் தெரியுமா’ - கலாய்த்து தள்ளிய ட்விட்டர்வாசிகள்\n`நான் இப்படி விளையாடவில்லை என்றால் என்னென்னமோ நடந்திருக்கும்'- ராஞ்சியில் மனம் திறந்த ரோஹித்\n`லிண்டேவை காலிசெய்து ஹிஸ்டரியில் இட���்பிடித்த உமேஷ் யாதவ்'- என்ஜாய் பண்ணிய விராட் கோலி\nஆஃப் சைடுனா ஸ்கொயர் கட்... பவுன்சர்னா ஊப்பர் கட்... ஸ்பின்னா இறங்கி வந்து... ஷேவாக்டா\n`ஓ... நாட் நவ்’... சொல்லி அடித்த ரோஹித்..\nகைகொடுக்காத டுப்ளெஸ்ஸியின் டாஸ் வியூகம்- இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கம் #Video\n``இது அவர் மைதானம்ங்க... மகி நிச்சயம் வர்றார்..” - ராஞ்சி மைதானத்துக்கு வரும் தோனி\n`ஆசியாவில் டாஸ் ராசியே இல்ல...’ - மாத்தி யோசிக்கும் டுப்ளெஸ்ஸிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E6%9C%80%E5%88%9D", "date_download": "2019-10-24T01:59:16Z", "digest": "sha1:KSKXZV5OGYZD3HQD5N4EGAZZPTK3QIRF", "length": 4320, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "最初 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎழுதும்முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - first; initially) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/cbi-appeal-delhi-high-court-on-the-judgement-2g-case-314819.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-24T03:34:09Z", "digest": "sha1:NSVOE5SENIWWTTEONZUFY7SQMUFTAN7F", "length": 14151, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "2ஜி வழக்கில் ஆ ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐயும் மேல்முறையீடு | CBI appeal in Delhi high court on the judgement of 2G case - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிரா தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\n முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் அதிரடி முன்னிலை\n2 லட்டு சாப்பிட ஆசையா பாஜக அலுவலகத்தில் இப்போதே கொண்டாட்டம் துவங்கியது.. தொண்டர்கள் உற்சாகம்\nவிக்கிரவண்டியில் தாமதமாக தொடங்கிய வாக்கு எண்ணிக்கை- தொண்டர்கள் அதிர்ச்சி.. 30 நிமிடம் என்ன நடந்தது\nபுதுச்சேரியில் காங். அபாரம்.. ஜான் குமார் முன்னிலை.. 2வது இடத்தில் என். ஆர். காங்\nநாங்குநேரி தொகுதியில் வாக்கு பதிவு இயந்திரங்களை கொண்டு வருவதில் தாமதம்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. பாஜக அதிரடி முன்னிலை.. பின்னுக்கு செல்லும் காங்கிரஸ்\nFinance இரு மடங்கு லாபம் கண்ட இந்தியன் வங்கி.. காரணம் என்ன தெரியுமா\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2ஜி வழக்கில் ஆ ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐயும் மேல்முறையீடு\nடெல்லி: 2ஜி வழக்கில் ஆ ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐயும் மேல்முறையீடு செய்துள்ளது.\nநாட்டையே உலுக்கிய 2ஜி வழக்கில் சிபிஐ நீதிமன்றம் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்களை தாக்கல் செய்ய சிபிஐ தவறிவிட்டதாக கூறி நீதிபதி சைனி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 15 பேரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.\nஇந்த நிலையில், 2 ஜி வழக்கில் ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து, அமலாக்கத் துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்தது.\nஇதைத்தொடர்ந்து சிபிஐயும் 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் 2g case செய்திகள்\nகனிமொழி, ஆ. ராசா மீதான 2ஜி வழக்கு: கீழ் கோர்ட்டில் ஆதாரங்களை திடீரென தாக்கல் செய்யும் சிபிஐ\nஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிரான அப்பீலை அவசர வழக்காக விசாரிக்க முடியாது: டெல்லி ஹைகோர்ட்\n'கத்தி' பட வசனம் பேசி... வாக்கு கேட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nசென்னையில் சாதிக் பாட்ஷா மனைவி கார் மீது சரமாரி தாக்குதல்.. கமிஷனரிடம் பரபரப்பு புகார்\nப.சிதம்பரத்திற்கு எதிராக நான் குற்றச்ச��ட்டு வைக்கவில்லை.. ஆ.ராசா பேட்டி\n2ஜி வழக்கில் ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரது விடுதலைக்கு எதிராக அப்பீல் செய்ய மத்திய அரசு அனுமதி\nகார்ப்பரேட் போரா, ஆட்சியை கவிழ்க்க நடந்த சதியா... 2ஜி பின்புலத்திற்கு விசாரணை ஆணையம் கோரும் ஆ.ராசா\nவினோத் ராய் மூலமான பாஜக சதியை உணராமல் பலிகடாவாக்கிய மன்மோகன்சிங்... புயலை கிளப்பும் ஆ.ராசா புத்தகம்\nமன்மோகன்சிங் மானம் முக்கியமா.. 4 சீட்டு முக்கியமா.. ராமதாஸ் பொளேர்\nமன்மோகன் சிங்கை விமர்சித்த ஆ. ராசா... கருத்து சொல்ல மறுத்த திருநாவுக்கரசர்\nஎன்னை கைது செய்தால் எல்லாம் சரி ஆகிவிடும் என மன்மோகன் சிங் நினைத்தார்.. ஆ.ராசா பகீர் குற்றச்சாட்டு\nஅண்ணன் ஸ்டாலினை ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கனிமொழி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n2g case judgement cbi appeal delhi high court 2ஜி வழக்கு தீர்ப்பு சிபிஐ மேல்முறையீடு டெல்லி உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/turkey-ends-state-emergency-after-two-years-325206.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-24T01:36:13Z", "digest": "sha1:UWJCUA3F3AV42FKFFJSJRZ23LJOYRZ7E", "length": 17792, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவந்தது துருக்கி | Turkey ends state of emergency after two years - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nபஞ்சமி நிலம்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: யாருக்கு அரியணை.. இன்று வாக்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: யாருக்கு வெற்றி..இன்று வாக்கு எண்ணிக்கை\nஆயில் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்ற தடை இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி முடிவு\nநாளை வாக்கு எண்ணிக்கை.. நாங்குநேரி, விக்கிரவாண்டி யாருக்கு மகாராஷ்டிரா, ஹரியானாவில் யார் ஆட்சி\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவந்தது துருக்கி\nதுருக்கியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது அந்நாட்டு அரசு.\n2016ல் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்ட பின் இந்த அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அவசர நிலையின் கீழ் பல்லாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர் அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டனர்.\nஏழு முறை அவசர நிலைக் காலம் நீட்டிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் மூன்று மாத காலத்துக்கு இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று பதவியைத் தக்கவைத்துக்கொண்ட சில வாரங்களுக்குப் பிறகு, தற்போது மீண்டும் அவசர நிலைக் காலத்தை நீட்டிக்கவேண்டியதில்லை என்று அந்த அரசு முடிவு செய்துள்ளது.\nதாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவசரநிலைக் காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக எதிர்க் கட்சி வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசீதாராம் யெச்சூரி: தலையில் கும்பம் வைத்ததன் பின்னணி என்ன\n'இந்தியாவின் டைட்டானிக்’ : ஒரு பெரும் கப்பல் விபத்துக்கு உள்ளான கதை\nஅவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதில் இருந்து 1.07 லட்சம் பேர் அரசுத் துறை பணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்; மேலும் சுமார் 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; அவர்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது என்று அதிகாரபூர்வ புள்ளிவிரங்களும், சில அரசு சாரா நிறுவனங்களும் கூறுகின்றன.\nபணி நீக்கம் செய்யப்பட்ட பலர் நாடு கடத்தப்பட்ட இஸ்லாமிய மதகுரு ஃபெதுல்லா குலன் என்பவரின் ஆதரவாளர்கள் என்று குற்றம்சாட்டப்படுகிறது. எர்துவானின் முன்னாள் கூட்டாளியான குலன் தற்போது அமெரிக்கா வசிக்கிறார்.\nகுலனும் அவரது ஆதரவாளர்களும் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டதாக துருக்கி குற்றம்சாட்டுகிறது. ஆனால் அவர் அதை மறுக்கிறார்.\n2016 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின்போது ராணுவ விமானங்கள் நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது குண்டுவீசின. இதில் 250 பேர் கொல்லப்பட்டனர்.\n'நாங்கள் கண்டறியப்பட்ட தருணம் அற்புதமானது' - தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள்\nஅதிகாரிகளை கடுமையாக விமர்சித்த கிம்: திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன\n'தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு': அன்புமணி புகார்\n'ஒரே நேரத்தில் தேர்தல்' வந்தால் என்ன கூத்தெல்லாம் நடக்கும்\nதுருக்கியில் மிக கவனமாக இருங்கள்.. இந்தியர்களுக்கு மத்திய அரசு வார்னிங்.. பூதாகரமாகும் பிரச்சனை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\n இனிமே உங்க கூட பேச்சு கிடையாது.. துருக்கி பயணத்தை ரத்து செய்த மோடி\nதுருக்கியின் பொருளாதாரத்தை அழித்துவிடுவேன்... அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை\nநேட்டோ படையை அனுப்புவோம்.. ஜாக்கிரதை.. சிரியா போரால் அமெரிக்கா கோபம்.. புதிய திருப்பம்\n4 லட்சத்து 50 ஆயிரம் பேரின் உயிருக்கு ஆபத்து.. சிரியாவில் துருக்கி தொடர் தாக்குதல்.. மீண்டும் போர்\nசிரியாவில் இருந்து ராணுவம் வாபஸ்.. டிரம்ப் அதிர்ச்சி முடிவு.. மீண்டும் உயரப்போகும் ஐஎஸ் கொடி\n2வது மாடியிலிருந்து விழுந்த 2 வயது குழந்தை.. அலேக்காக கேட்ச் பிடித்த 17 வயது சிறுவன்.. வைரல் வீடியோ\nஇந்தியா, பாக். போர் மூளும் அபாயம்…. உலக நாடுகள் கவலை.. நாட்டாமைக்கு தயார் என்கிறது துருக்கி\nசிரியாவில் வலுக்கும் அல் கொய்தா தீவிரவாத தாக்குதல்… 120 பேர் பலி\nதிடீரென்று உடைந்து நொறுங்கிய சாலை.. பாதாள சாக்கடைக்குள் விழுந்த 2 பெண்கள்.. அதிர்ச்சி வீடியோ\nநண்பரைத் திட்டியதால் ஆத்திரம்.. பீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரிபாய்.. 18 ஆண்டுகள் சிறை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nturkey emergency துருக்கி அவசர நிலை அரசு\nசெம்பருத்தி கார்த்திக் 12ம் வகுப்பு ஃபெயிலாமே...\nஅன்று பாம்பு.. இன்று வெடிகுண்டுகள் நிரப்பிய ஜாக்கெட். .. பிரதமர் மோடிக்கு பாக��. பாடகி கொலை மிரட்டல்\nஆஸ்பத்திரி வாசலில் தூங்கிய நோயாளியின் அம்மா.. நடுராத்திரி சீண்டிய வாட்ச்மேன்.. குமரியில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/10/05165112/1264861/Six-persons-jailed-for-sand-smuggling-near-vellore.vpf", "date_download": "2019-10-24T03:00:41Z", "digest": "sha1:IVFB5EUUZ6MDCWU7SHLY5JK22BLVZ4NS", "length": 7187, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Six persons jailed for sand smuggling near vellore jail", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் மணல் கடத்திய 6 பேர் ஜெயிலில் அடைப்பு\nபதிவு: அக்டோபர் 05, 2019 16:51\nவேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்திய 6 பேர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.\nவேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி மணல் கடத்தல்காரர்களை கைது செய்து வருகின்றனர்.\nவிரிஞ்சிபுரம் போலீசார் நேற்று இரவு மேல்மொணவூர் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்த 4 மாட்டு வண்டிகளை மடக்கி பிடித்தனர்.\nஅதனை ஒட்டி வந்த மேல்மொணவூரைச் சேர்ந்த கோபிநாதன் (வயது 28), மோகன் (28), சத்யன் (25), கார்த்தி (38) ஆகியோரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nவாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த நாகராஜன் (42) என்பவரை வாலாஜா போலீசார் கைது செய்தனர்.\nஉமராபாத் அடுத்த பழைய மின்னூரில் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த குணசேகரன் (41) என்பவரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇவர்கள் 2 பேரையும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.\nபெரம்பலூரில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு\nமோட்டார்சைக்கிள் மீது ஆட்டோ மோதல் - பால் வியாபாரி பலி\nமுதியோர் உதவித்தொகை கோரி கொடுத்த மனுக்களுக்கு உடனடி தீர்வு - கலெக்டர் நடவடிக்கை\nநித்திரவிளை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி\nகளக்காடு அருகே வியாபாரிக்கு கொலை மிரட்டல்\nபழனி வரட்டாற்றில் மணல் அள்ளும் கும்பல்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\nநாகை அருகே மணல் திருடிய லாரி டிரைவர் கைது\nஆண்டிப்பட்டி அருகே ஓடை மணல் கடத்திய மினி லாரி பறிமுதல்\nசுத்துக்கேணி சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்தி வந்த 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்\nஆண்டிப்பட்டி அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Today-is-about-to-fall-Mumbai-share-market-25657", "date_download": "2019-10-24T03:22:33Z", "digest": "sha1:B2HH2JIP7BCJ7BOO4WVPYPA6AOKWTJGF", "length": 10680, "nlines": 120, "source_domain": "www.newsj.tv", "title": "இன்று சரிவை சந்தித்து வரும் மும்பை பங்கு சந்தை", "raw_content": "\nடெல்லியில் பயங்கவரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை…\nமகாராஷ்டிரா, ஹரியானாவில் இன்று வாக்கு எண்ணிக்கை…\nபழங்குடியின மக்களுடன் நடனமாடிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை…\nகல்லூரி,பல்கலைக் கழகங்களில் சேர ஒரே நுழைவுத் தேர்வு மத்திய அரசு திட்டம்…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nஅதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்கு சேகரிப்பு…\nஅமைச்சர் உதயகுமார் நாங்குநேரியில் தீவிர வாக்கு சேகரிப்பு…\nஇளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வாங்கித்தருவதாக ஏமாற்றியது திமுக: சமக கட்சி தலைவர் சரத்குமார்…\n“#podravediya”என்ற ஹேஷ் டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்…\n\"பிகில்\" படக் காப்புரிமை கோரி மீண்டும் வழக்குத் தொடுக்க அனுமதி: உயர்நீதிமன்றம்…\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு…\nமேக்கப் இல்லாமல் நடிக்க உள்ளாரா கீர்த்தி சுரேஷ் \nதிருச்செங்கோடு அருகே அழகுநிலைய பெண் நிர்வாகி கொலை…\nதேனியில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட 2 பேர் கைது…\nதீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு…\nதீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்கள் இன்று தொடக்கம்…\n11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பல்வேறு சாதனை பதக்கங்களை படைத்துள்ளார் அதன் தொகுப்பு…\nதிருச்செங்கோடு அருகே அழகுநிலைய பெண் நிர்வாகி கொலை…\nகுறைந்த மூலதனத்தில் அதிக லாபம் தரும் பட்டுநூல் தொழில் அதன் சிறப்பு தொகுப்பு…\nடெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த தொழிற்சாலைக்கு ரூ.1 லட்சம் அபராதம்…\nதேனியில் ஒரே நாளில் பல்வேறு இடங்களி���் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட 2 பேர் கைது…\nடெல்லியில் பயங்கவரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை…\nதீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு…\nதீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்கள் இன்று தொடக்கம்…\nஇன்று சரிவை சந்தித்து வரும் மும்பை பங்கு சந்தை\nமும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளின் குறியீடுகள் இன்று சரிவை சந்தித்து வருகின்றன. மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 222 புள்ளிகள் சரிந்து காலை நிலவரப்படி 37ஆயிரத்து 259 புள்ளிகளாக உள்ளது.\nஇதேபோன்று, தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 91 புள்ளிகள் சரிந்து, 11 ஆயிரத்து 17 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்க பங்கு சந்தை குறியீடான நாஸ்டேக், 7 ஆயிரத்து 863 புள்ளிகளிலும், லண்டன் பங்கு சந்தை குறியீடான FTSE 7 ஆயிரத்து 210 புள்ளிகளாகவும் உள்ளது. பிரான்ஸ் பங்கு சந்தை குறியீடான CAC, 5 ஆயிரத்து 304 புள்ளிகளுடனும் ஜெர்மனி பங்கு சந்தை குறியீடான DAX, 11 ஆயிரத்து 644 புள்ளிகளுடனும் வர்தகமாகி வருகிறது. ஜப்பான் பங்கு சந்தை குறியீடான NIKKEI 20 ஆயிரத்து 455 புள்ளிகளுடனும் . ஹாங்காங் மற்றும் சீன பங்கு சந்தைகளில் வர்த்தகம் தொடங்கி உள்ள நிலையில், ஹாங்காங் பங்கு சந்தை குறியீடான HANG SENG, 25 ஆயிரத்து 281 புள்ளிகளுடனும், சீன பங்கு சந்தை குறியீடான Shaz, 2 ஆயிரத்து 797 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.\n« மாநிலங்களவை தேர்தல்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல் அடிதடியில் வந்து நிற்கும் முகென்-அபிராமி காதல்...பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nதிருச்செங்கோடு அருகே அழகுநிலைய பெண் நிர்வாகி கொலை…\nOct 24, 2019 தமிழ்நாடு\nதேனியில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட 2 பேர் கைது…\nடெல்லியில் பயங்கவரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை…\nடெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…\nதீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/64921-strong-storm-crosses-the-border-tomorrow.html", "date_download": "2019-10-24T03:05:56Z", "digest": "sha1:JMZFRMYJMT75VGSLAOYW6MCEPY5EKX2K", "length": 9031, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "வலுவடைந்த 'வாயு புயல்' நாளை கரையை கடக்கும்: இந்திய வானிலை மையம் | Strong storm crosses the border tomorrow", "raw_content": "\nகாலை 6-7, இரவு 7-8 மணி: இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் குறிப்பிட்டுள்ள \"ஜிகாதி பயங்கரவாதிகள்\" \nடெல்லியை டார்கெட் செய்யும் பயங்கரவாதிகள் - எச்சரிக்கும் உளவுத்துறை\nப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை\nபுதிய மருத்துவக் கல்லூரிகள்: பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர்\nவலுவடைந்த 'வாயு புயல்' நாளை கரையை கடக்கும்: இந்திய வானிலை மையம்\nஅரபிக்கடலில் உருவான வாயு புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅரபிக்கடலில் மும்பைக்கு தென் மேற்கு பகுதியில் நிலைகொண்டிருந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிதீவிர புயலாக வலுபெற்றுள்ளதாகவும், இதனால் மீனவர்கள் அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nதற்போது அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள வாயு புயல் நாளை காலை குஜராத் மாநிலம் போர்பந்தர் - மகுவா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரையை கடக்கும் போது மணிக்கு 140 - 165 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபுயல் எச்சரிக்கை: 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nஅதர்மத்தை மீறுபவர்கள் அழிந்து விடுவார்கள்\nஉயிருக்கு உலை வைக்கும் மைதா...\nநேபாளம்: பஸ் மீது லாரி மோதல்; 2 இந்தியர்கள் உயரிழப்பு\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகஜா புயலில் பாதித்தவர்களுக்கு வீடுகளை வழங்கினார் ரஜினி\nமின்னல் தாக்கி விவசாயிகள் 4 பேர் உயிரிழப்பு\nபுயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nமீண்டும் குஜராத்தை நோக்கி வரும் 'வாயு புயல்'\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nகாலை 6-7, இரவு 7-8 மணி: இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்\n‘பிகில்’ பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி கொடுங்கள்: அரசிடம் தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை\nஇரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை இல்லை - அசாம் மாநில அரசு அதிரடி\nதொண்டர்கள் பேனர் வைக்க வேண்டாம்: அதிமுக பிரமாணப் பத்திரம் தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/thalapathy-64-producer-xavier-britto-out-movie", "date_download": "2019-10-24T02:53:34Z", "digest": "sha1:RPG62NSDUBUBID4QONAFOF6CN4HKNRAJ", "length": 21757, "nlines": 279, "source_domain": "www.toptamilnews.com", "title": "'தளபதி 64' படத்தை கைவிட்ட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ!? அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\n'தளபதி 64' படத்தை கைவிட்ட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ\n'தளபதி 64' படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அப்படத்திலிருந்து வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nபிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.இவர் தற்போது கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர் . இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.\nஇந்நிலையில் தளபதி 64 படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவுக்கு பதிலாக லலித் என்பவர் தயாரிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சேவியர் பிரிட்ட�� விஜய்யின் உறவினர் ஆவார்.\nதற்போது படக்குழுவுக்கும் சேவியர் பிரிட்டோவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சேவியர் பிரிட்டோ தயாரிப்பு பணியிலிருந்து வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.\nதற்போது தளபதி 64 படப்பிடிப்பு குரோம்பேட்டை இந்திரா காட்டன் மில்லில் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nXavier Britto thalapathy 64 தளபதி 64 தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ\nPrev Articleஜென்ம நட்சத்திரன்போது தெய்வத்தை வழிபடுங்கள் \nNext Articleஆம்னி பேருந்துக்குள் உல்லாசம்... மதுபோதை மயக்கத்தில் தமிழக பெண் அரசியல்வாதியின் லீலை..\nதளபதி 64 பட ஷீட்டிங் முடிந்த பிறகு ரசிகர்களை சந்தித்த விஜய்\nதளபதி 64 அப்டேட்: சேதுபதியுடன் டெல்லி பறக்கும் விஜய்\nபூஜையுடன் தொடங்கியது தளபதி64.... டிவிட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டம்\n தளபதி 64 அதிகாரபூர்வ அப்டேட் \nவிஜய் 64 படத்தில் இணையும் காமெடி நடிகர்கள்\nதளபதி 64 படத்தின் கதாநாயகி இவரா\n ஹெச்.ராஜாவால் கோவையில் மதம் தலைவிரித்தாடுகிறதா..\nகாரப்பன் சில்க்ஸுக்கு ஹெச்.ராஜா புதிய மிரட்டல்... அடுத்து என்ன நடக்குமோ..\nமாடு விழுங்கிய 40 கிராம் தங்கம்... சாணிக்காக காத்திருக்கும் குடும்பம்\nதீபாவளி செலவுக்கு பணம் கேட்டதால் மனைவி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nகுருபெயர்ச்சிக்கு உண்மையான பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் குறைகள் தீர செய்ய வேண்டிய பரிகாரம்\nசெல்வத்தை அள்ளிக் கொடுக்கும் லட்சுமி குபேர பூஜை\nஏழுமலையானை காண ஏழைகளுக்கும் விஐபி தரிசனம் \n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nகள்ளக்காதலால் உயிரிழந்த அழகு நிலைய பெண்... அனாதையாய் தவிக்கும் குழந்தைகள்\nபக்தர்கள் கும்பிடும்போதே சிலையை திருடிச் சென்ற கும்பல் சிசிடிவி காட்சிகளை வைத்து மர்மநபர்களுக்கு வலை \n புது வீடியோ வெளியிட்டு கல்கி பகவான் பரபரப்பு \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருச��யா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nதலைபிரசவத்தில் உயிரிழந்த நடிகை பூஜா\nபரவை முனியம்மாவின் உருக்கமான கோரிக்கை விஷால்... விக்ரம் எல்லாம் மறந்தே போனாங்க\nகுடி பழக்கத்தால் தான் வாழ்க்கையை இழந்தேன்.. மனம் திறந்த பிரபல நடிகை\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nஎடப்பாடி பழனிசாமி எங்களுக்கு அப்பா மாதிரி... சரணடைந்த எஸ்.ஏ. சந்திரசேகர்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nமாமனார் காப்பாற்ற உயிரை விட்ட மருமகள்\nஜியோ அள்ளி இறைக்கும் அதிரடி சலுகைகள்\nவிமானங்கள் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கிறது வேறு கலர்ல இருந்தா அதோ கதி தான்.. என்ன காரணம்\nதலையை எடுத்தால் ரூ.51 லட்சம் என அறிவிக்கப்பட்டவர் படுகொலை \nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதீபாவளிக்கு பெயர் வைத்த பிரதமர் மோடி சாதனை பெண்களை பாராட்டும் பாரத் கீ லட்சுமி \nஉங்க குழந்தைங்க ஆன்லைன்ல தோனியைத் தேடுறாங்களா... இனி ரொம்ப உஷாரா இருங்க\nபிசிசிஐ தலைவராக பதவியேற்றார் கங்குலி\nமாடு விழுங்கிய 40 கிராம் தங்கம்... சாணிக்காக காத்திருக்கும் குடும்பம்\nதீபாவளி செலவுக்கு பணம் கேட்டதால் மனைவி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்\nஜோடி சேரும் பி.எஸ்.என்.எல்.,எம்.டி.என்.எல். நிறுவனங்கள் ரூ.70 ஆயிரம் கோடியில் புத்துயிர் கொடுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nடெங்கு காய்ச்சலில் வராமல் பாதுகாப்பது, வந்தால் தப்பிப்பது எப்படி\nஎல்லாவற்றிலுமே தொடர்ந்து தடைகளாக வருகிறதா அப்போ இதைப் படிச்சு பாருங்க\nஜீரண சக��தியை அதிகரிக்கும் பலே சாப்பாடு\nபலம் தரும் வரகு அரிசி உப்புமா\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nஇனி பிரேக்கிங் நியூஸ் பேஸ்புக்கிலேயே வரும் \nதன்னைவிட அழகாக இருந்ததால் தங்கையை குத்திக் கொலை செய்த கொடூர அக்கா\n2வது முறைபோட்டியிட்ட பிரதமருக்கு மைனாரிட்டி அரசு ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆதரவு தருவாரா கிங்மேக்கர் ஜக்மித்சிங் \nஒரு மாதிரி 4 மாதத்துக்கு பிறகு டெல்லி காங்கிரசுக்கு புது தலைவர் கிடைச்சாச்சு\nமுதல்ல இணைப்பாங்க, கடைசியில முதலாளி நண்பர்களுக்கு விற்று விடுவார்கள்- மத்திய அரசை தாக்கும் ராகுல் காந்தி\nஎப்படியும் ஜெயிச்சு விடுவோம் என்ற நம்பிக்கையில் 5 ஆயிரம் லட்டு, மாலைகளுக்கு ஆர்டர்\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54", "date_download": "2019-10-24T02:15:32Z", "digest": "sha1:L6YZ2QK2OEJOG3IBP77V7LSM4O62FVKB", "length": 28814, "nlines": 271, "source_domain": "newtamiltimes.com", "title": "விளையாட்டு | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nவிஜய் ஹசாரே கோப்பை: இறுதிப்போட்டிக்கு தமிழக அணி தகுதி\nகடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு கர்நாடகா மற்றும் தமிழக அணிகள் தகுதி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது முன்னதாக…\nவிஜய் ஹசாரே கோப்பை,இறுதிப்போட்டி, தமிழக அணி\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: தொடரை கைப்பற்றியது இந்தியா\nஇந்தியா மற்றும் தென்ஆப்பிர��க்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கி தனது முதல் இன்னிங்சை விளையாடிய…\nராஞ்சி டெஸ்ட் : வெற்றியின் விளிம்பில் இந்தியா\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.பின்னர் முதல் இன்னிங்சில்…\nமூன்றாவது டெஸ்ட் - இரண்டாம் நாள் : வலுவான நிலையில் இந்தியா\nஇந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கி தனது முதல் இன்னிங்சை…\nமூன்றாவது டெஸ்ட், இரண்டாம் நாள் , இந்தியா, தென்னாப்பிரிக்கா\nராஞ்சி : மூன்றாவது டெஸ்ட் - முதல் நாள் : ரோஹித் சர்மா சதம்\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், 3-வது போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற…\nராஞ்சி,மூன்றாவது டெஸ்ட், ரோஹித் சர்மா சதம்\nவிஜய் ஹசாரே டிராபி: விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தமிழ்நாடு வெற்றி\nவிஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு – குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எலைட் குரூப் 'சி' பிரிவில் இரு அணிகளும் தோல்விகளை சந்திக்காமல் வந்தன. கடைசி லீக்கில் இரு அணிகளும் மோதியதால்…\nவிஜய் ஹசாரே டிராபி, தமிழ்நாடு, குஜராத்\nபிசிசிஐ-யின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தேர்வுசெய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளனர். இன்று மாலை வரை வேறு யாரும் வேட்புமனு…\nபுனே கிரிக்கெட் டெ���்ட் : இந்தியா இன்னிங்ஸ் வெற்றி\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று நடந்தது. இன்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட்டுக்கு இரண்டு இன்னிங்சிலும் மொத்தமாக 601 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. தென்னாப்பிரிக்கா அணி முதல்…\nபுனே கிரிக்கெட் டெஸ்ட், இந்தியா,இன்னிங்ஸ் வெற்றி ,தென்னாப்பிரிக்கா\nஉலக இளையோர் செஸ் போட்டி; சென்னை வீரர் பிரக்யானந்தா தங்க பதக்கம் வென்றார்\nஉலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 10வது சுற்று ஆட்டத்தில், 18 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் கிராண்ட்மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்யானந்தா (வயது 14), லிதுவேனியாவின் பாவ்லிஸ் பல்டினிவிசியசை எதிர்கொண்டார். இதில் வெள்ளை நிற…\nஉலக இளையோர் செஸ் போட்டி, சென்னை வீரர் பிரக்யானந்தா ,தங்க பதக்கம்\n2வது டெஸ்ட் : தென்ஆப்பிரிக்க அணி 275 ரன்களுக்கு ஆல் அவுட்\nஇந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த இந்தியா தொடக்க நாளில் 3 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலி…\n2வது டெஸ்ட் ,தென்ஆப்பிரிக்க அணி, இந்தியா\nதென்னாப்பிரிக்கா - இந்தியா : புனே டெஸ்ட் - கோஹ்லி இரட்டை சதம் -வலுவான நிலையில் இந்தியா\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.…\nதென்னாப்பிரிக்கா ,புனே டெஸ்ட், கோஹ்லி இரட்டை சதம் வலுவான நிலை, இந்தியா\nதென்னாப்பிரிக்கா - இந்தியா : புனே டெஸ்ட் - மயங் அகர்வால் மீண்டும் சதம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள் சேர்த்துள்ளது., இந்தியாவுக்கு வந்துள்ள பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…\nதென்னாப்பிரிக்கா இந்தியா ,புனே டெஸ்ட்,மயங் அகர்வால் சதம்\nஒலிம்பிக்கில் கபடிக்கு வாய்ப்பு: கிரண் ரிஜிஜு உறுதி\nவரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் கபடி விளையாட்டை சேர்க்க முயற்சி எடுப்போம்,'' என மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். உலக அரங்கில் கபடி விளையாட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது. ஆசிய விளையாட்டில் இந்தியா 7 தங்கம் வென்றது. இப்போட்டியை வரும்…\nமுதல் டெஸ்ட் : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா அபார வெற்றி\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக 3 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின்…\nமுதல் டெஸ்ட்,தென் ஆப்பிரிக்கா, இந்தியா வெற்றி\nஒரே டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர்கள் : ரோகித் சர்மா சாதனை\nதென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடருக்கு முன்பாக, “வருகின்ற தொடரில் ரோகித் சர்மா துவக்க வீரராக களம் இறங்குவார்” என பத்திரிகையாளர் சந்திப்பில் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். அதேபோல, முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் முதல்…\nடெஸ்ட் போட்டி, அதிக சிக்சர்கள் ,ரோகித் சர்மா சாதனை\nவிசாக் டெஸ்ட் : வலுவான நிலையில் இந்தியா\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய…\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா : சுவாரஸ்யமான கட்டத்தில் முதல் டெஸ்ட்\nஇந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி…\n100 பந்து கிரிக்கெட் லீக்: இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு புதிய முயற்சி\nடெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி ஆகிய போட்டிகள் அதிக நாள், நேரம் எடுத்து கொள்வதால் பார்வையாளர்களுக்கு போரடித்து விடுகிறது என்பதால் கடந்த சில ஆண்டுகளுக்கு ம��ன் டி20 போட்டி தொடங்கப்பட்டது. இதனையடுத்து ஒருசில மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் என்பதால் இந்த…\n100 பந்து கிரிக்கெட் லீக்,இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு, புதிய முயற்சி\nவிசாகப்பட்டினம் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணி தடுமாற்றம்\nஇந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வது என…\nவிசாகப்பட்டினம் டெஸ்ட்,தென் ஆப்பிரிக்க அணி ,தடுமாற்றம்,இந்தியா\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு\nதென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்த நிலையில் அடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும்…\nஇந்தியா தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்ட்,மழை,ஆட்டம் பாதிப்பு\nஇலங்கை Vs பாகிஸ்தான் ஒரு நாள் போட்டி : தொடரை வென்றது பாகிஸ்தான்\nஇலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் 2-0 என தொடரை கைபற்றியது.பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில்,…\nஇலங்கை , பாகிஸ்தான், ஒரு நாள் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு\nதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா- இந்தியா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது.…\nதென் ஆப்பிரிக்கா,முதல் டெஸ்ட், இந்திய அணி\nஒருநாள் கிரிக்கெட் : இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி\nபாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கராச்சி மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நட��பெற்றது.பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த…\nஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக அசாரூதீன் தேர்வு\nமுன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் முகமது அசாரூதீன் ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 56 வயதாகும் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் முகமது அசாரூதீன் தலைவர் பதவிக்கு…\nஐதராபாத் ,கிரிக்கெட் சங்க தலைவர், அசாரூதீன்\nஉலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் இன்று தொடக்கம்\nஉலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை மெஸ்சி வென்றார்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நீக்கம்\nவிராட் கோலிக்கு ஐசிசி எச்சரிக்கை\nபக்கம் 1 / 55\nஇணைப்பில் உள்ளவர்கள்: 265 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilparks.50webs.com/tamilpoem/sundara_kannan_kavithai.html", "date_download": "2019-10-24T02:17:44Z", "digest": "sha1:KFBQRRCTAS6IUERQ4CXFHLPJ5DFK6W2S", "length": 8278, "nlines": 114, "source_domain": "tamilparks.50webs.com", "title": "Sundara Kannan Kavithai", "raw_content": "இணையத்தில் ஒரு தமிழ் தோட்டம்..\nஇது தமிழ் ஆர்வலர்களின் இதயத் தோட்டம்..\nமுகப்பு எங்களைப் பற்றி கருத்துக்களம் தமிழில் எழுத தொடர்புக்கு\nதங்களுடைய படைப்புக்கள் தமிழ்த்தோட்டத்தில் இலவசமாக வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து tamilparks @ gmail.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 3 வாரங்களுக்குள் தமிழ்த்தோட்டத்தில் வெளியிடப்படும்.\n`நீங்களும் உங்களது கவிதைகளை எழுதி அனுப்பலாம். அவைகள் இப்பகுதியில் இலவசமாக வெளியிடப்படும்.\nகவிதைகளை Tamil Forum மூலம் அனுப்புவதற்க்கு இங்கு சுட்டவும்\nகீழ் காணும் மின்னஞ்சல் மூலமும் அனுப்பலாம்\nஅசல் என்ற உண்மை போய்\nநிறம் மாறியதோடு வடிவமும் மாறி\nதமிழ்த்தோட்டத்தில் உங்கள் படைப்புகளும் வெளிவரவேண்டுமெனில்,\nதமிழ்த் தோட்டத்திற்கு உங்கள் படைப்புகளை எழுதி அனுப்புங்கள்... அவை இலவசமாக\nஉங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி tamilparks at gmail.com\nதமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்\nஅஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும் (click here)\nஉங்களால் படைப்புகளை அனுப்ப முடியவில்லையா பறவாயில்லையே, நம் தமிழ்த்தோட்ட நண்பர்களின் படைப்புகளிற்கு, அவர��களை ஊக்குவிக்கும் வண்ணம் பதில் எழுதியாவது உங்கள் நேரத்தைப் பொன்னாக மாற்றலாமே....\nஇன்றே இணையுங்கள்: TAMIL FORUM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/puthu-puthu-arthangal/21977-puthuputhu-arthangal-28-08-2018.html", "date_download": "2019-10-24T02:11:05Z", "digest": "sha1:D5KWRC73VG5ULXHYPMC5AMSHY4IXRDY5", "length": 4163, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுப்புது அர்த்தங்கள் - 28/08/2018 | Puthuputhu Arthangal - 28/08/2018", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nபுதுப்புது அர்த்தங்கள் - 28/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 28/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 23/12/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/10/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 05/09/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 27/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 26/08/2018\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sdcncrouter.com/ta/products/others/", "date_download": "2019-10-24T02:22:38Z", "digest": "sha1:6HYI3QELOBRQLGZ2OY4S4LQGF3UXHOKW", "length": 5376, "nlines": 163, "source_domain": "www.sdcncrouter.com", "title": "மற்றவர்கள் தொழிற்சாலை, சப்ளையர்கள் - சீனா மற்றவர்கள் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஐந்து அச்சு செயலாக்க மையம்\nஆர்.வி. கலப்பு பேனல்கள் செயலாக்க மையம்\nமரம் தேசிய காங்கிரஸ் திசைவி\nஐந்து அச்சு செயலாக்க மையம்\nஆர்.வி. கலப்பு பேனல்கள் செயலாக்க மையம்\nமரம் தேசிய காங்கிரஸ் திசைவி\nChencan SG2030T பூஞ்சைக்காளான் தேசிய காங���கிரஸ் திசைவி\nChencan GM3012AH5 கூட்டு வாரியம் தேசிய காங்கிரஸ் செயலாக்க மையம்\nChencan AT1224AD ஏடிசி தேசிய காங்கிரஸ் கூட்டு சார்ந்த திசைவி மையம்\nChencan MS1325AC 4 அச்சு உட் ஏடிசி தேசிய காங்கிரஸ் திசைவி\nகொண்டதற்காக F விற்பனை Chencan M1325A தேசிய காங்கிரஸ் வூட் திசைவி மெஷின் ...\nChencan S1530B தேசிய காங்கிரஸ் திசைவி எஸ் செதுக்குவது மெஷின் ...\nChencan S1325B ஸ்டோன் தேசிய காங்கிரஸ் சித்திரம் திசைவி குடி ...\nChencan நிறுவனம் 13000 ㎡ நவீன ஆலை வெறுப்படைந்த 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், 60 தொழில்முறை தொழில்நுட்ப கொண்டவர்களாக இருந்தனர் சாங்டங் மாகாணத்தில் Qihe பொருளாதார அபிவிருத்தி மண்டல அமைந்துள்ளது.\nமுகவரியைத்: மேற்கு Mingjia சாலை, Qihe பொருளாதார அபிவிருத்தி மண்டலம், சீன சாங்டங் மாகாணம்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2015/08/7-1.html", "date_download": "2019-10-24T01:38:19Z", "digest": "sha1:3IBIAE2PCRRJWHOY6D4UFJHIP7XDKJ7Z", "length": 16704, "nlines": 305, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : 7-வது சம்பள குழுவின் பரிந்துரைகளால் நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு வழங்கப்படும் தொகை, ரூ.1 லட்சம் கோடியை தாண்டும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\n7-வது சம்பள குழுவின் பரிந்துரைகளால் நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு வழங்கப்படும் தொகை, ரூ.1 லட்சம் கோடியை தாண்டும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nநடப்பு நிதியாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு வழங்கப்படும் தொகை, ரூ.1 லட்சம் கோடியை தாண்டும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.நடுத்தர செலவினங்கள் குறித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதித் துறை அமைச்சர்\nஅருண் ஜேட்லி அறிக்கையை தாக்கல் செய்து கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத் தொகை, நடப்பு நிதியாண்டில்ரூ.1 லட்சம் கோடியை தாண்டும். அத்து டன், 7-வது சம்பளக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் போது இந்த செலவினம் மேலும் அதிகரிக்கும் என்றுஎதிர்பார்க்கப் ப��ுகிறது. இதனால் நிதி நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உள்ளது. நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத் தொகை 9.56 சதவீதம் அதி கரித்து ரூ.1 லட்சத்து 619 கோடி யாக அதிகரிக்கும் என்று கணக் கிடப்பட்டுள்ளது.வரும் 2016-17-ம் ஆண்டு 7-வது சம்பளக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தினால், 15.79 சதவீத அளவுக்கு (ரூ.1.16 லட்சம் கோடி) இந்தத் தொகை அதிகரிக்கும் என்று தெரிகிறது. இத் தொகை 2017-2018-ம் ஆண்டில் ரூ.1.28 லட்சம் கோடியாக உயரும்.அதேபோல் ஓய்வூதியதாரர் களுக்கு வழங்கப்படும் தொகை யும் நடப்பு நிதியாண்டில் ரூ. 88,521 கோடியாக உயரும். வரும் 2016-17-ம்ஆண்டில் ரூ.1.02 லட்சம் கோடியாகவும் 2017-18-ம் ஆண்டில் ரூ.1.12 லட்சம் கோடியாகவும் ஓய்வூதியம் வழங்க வேண்டி இருக்கும். இவ்வாறு அருண் ஜேட்லி கூறினார்.7-வது சம்பளக் குழுவின் பரிந்துரைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமல் படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம், பள்ள...\nTNPSC VAO | கிராம நிர்வாக அலுவலர் இரண்டாம் கட்ட கல...\nமுதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் டி.ஆர்.பி., மூலம் நி...\nஅரசு பள்ளிகளில் பணிபுரியும், 15 ஆயிரத்து 249 பகுதி...\nஆசிரியர் தகுதித் தேர்வு உச்சநீதிமன்ற இறுதி விசாரன...\nகல்விச்சோலை.காம் - Today's Headlines\nTNPSC குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ...\nபி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம் உள்ளிட்ட 9 மருத்துவப்...\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பொது சுக...\n7-வது சம்பள குழுவின் பரிந்துரைகளால் நடப்பு நிதிய...\nபத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆகஸ்ட் 17 முதல் வ...\nமேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான...\nTNPSC | குரூப்-8 பணியில் அடங்கிய செயல் அலுவலர் ...\nமத்திய அரசுத் திட்டத்தில் பணியாற்றும், 50 ஆயிரம் த...\nஅரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்...\nஅரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு ...\nTNPSC GROUP 1 | துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., ...\nமேல்நிலைக்கல்விப்பணி – 01.01.2015 அன்றைய நிலையில் ...\nTNPSC குரூப் - 1 தேர்வுக்கு, விண்ணப்பிக்க நாளை கடை...\nஅரசு பள்ளிகளில், 762 கலை ஆசிரியர் பணியிடங்களை நிரப...\nதமிழக வருவாய்த் துறையில் காலியாக உள்ள, 660 வி.ஏ.ஓ....\n'பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், பள்ளிகளில், வே...\nதொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் ...\nDSE FORM | பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்...\nNORMS | 2015-2016 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு...\nNORMS | 2015-2016 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு...\nDEE COUNSELLING SCHEDULE| தொடக்கக்கல்வி ஆசிரியர் ப...\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2019.\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | ...\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/actor-vikram-prabhu-stills/51508/", "date_download": "2019-10-24T01:50:39Z", "digest": "sha1:26AWZXR67NRRVZIZIUX6N3QWHCL4I6C6", "length": 5643, "nlines": 133, "source_domain": "kalakkalcinema.com", "title": "Actor Vikram Prabhu Stills | Actor Latest Photo Shoot", "raw_content": "\nமனைவியுடன் சேர்ந்து செல்போன் திருடிய நடிகர் கைது, லீக்கான CCTV ஆதாரம் – வீடியோ உள்ளே.\nபாலாவை பங்கமாய் கலாய்த்த துருவ் விக்ரம் – முதல் படத்துக்கு முன்னாடியே இப்படியா\nசீயான் விக்ரமின் அடுத்த படம், வெளியான அதிரடி அப்டேட் – ஆதாரத்துடன் இதோ.\nமீராவுக்கும் லாஸ்லியாவுக்கும் இடையே மோதல் – வெளியானது பிக் பாஸ் ப்ரோமோ.\nவிக்னேஷ் சிவன் செய்த பாட்டில் கேப் சேலஞ், சிரிக்காம வீடியோவை பார்த்துட்டா நீங்க தான் பாஸ் க்ரேட்.\nKGF ஹீரோ யாஷின் மகனை பார்த்திருக்கீர்களா முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் இதோ.\n – விஸ்வாசம் ட்ரைலர் பற்றி வெங்கட் பிரபு ட்வீட்.\nபொன்னியின் செல்வன் படத்துக்காக இப்படியெல்லாம் செய்கிறாரா விக்ரம் – அசத்தல் தகவல்\nபடத்திற்காக புலி வேஷம் போடும் சூரி – இணையத்தில் வெளியான வீடியோ.\nமயிரிழையில் உயிர் தப்பிய மாரி 2 பிரபலம் – நெஞ்சை பதறவைக்கும் புகைப்படங்கள்\nPrevious articleஅதிமுக பிரமுகர் கொலை மிரட்டல்.. அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி.\nNext articleஎனது பங்கு இந்த உலக கோப்பை போட்டியில் வேறு விதமானது – கோலி பேட்டி\nலைகாவும் மணிரத்தினமும் இணைந்து தயாரிக்கும் மல்டி ஸ்டார் திரைப்படம் வானம் கொட்டட்டும்.\nஅஜித் நடிக்க கமிட்டாகிய பிறகு கை நழுவிய 11 ஹிட் படங்கள் – அதிர்ச்சியாக்கும்...\nஅப்படியொரு போட்டோ போட்டுட்டு இப்படி சொல்லிடீங்களே – வலிமை பற்றி நடிகையின் தடாலடி ட்வீட்\nஇதுலாம் அமைச்சர் கண்ணுக்கு தெரியாதா – ப��ங்கும் விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/hc-order-to-ban-multi-layered-plastic-wrappers-in-which-consumables-milk-oil-biscuits-356739.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-24T01:48:23Z", "digest": "sha1:6WBFSUEZAD6UST66EA5U2LCVJXAJTAYJ", "length": 18748, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "பால் பாக்கெட்டுகளுக்கு தடை.. ஆயில், பிஸ்கட், நொறுக்கு தீனிகளை பிளாஸ்டிக்கில் விற்க ஐகோர்ட் தடை | HC order to ban multi-layered plastic wrappers in which consumables such as milk, oil, biscuits and medicine - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. வெற்றிக்கொடி நாட்டுவது யார்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: யாருக்கு அரியணை.. இன்று வாக்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: யாருக்கு வெற்றி..இன்று வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபால் பாக்கெட்டுகளுக்கு தடை.. ஆயில், பிஸ்கட், நொறுக்கு தீனிகளை பிளாஸ்டிக்கில் விற்க ஐகோர்ட் தடை\nபால், ஆயில், பிஸ்கட், நொறுக்கு தீனிகளை பிளாஸ்டிக்கில் விற்க ஐகோர்ட் தடை- வீடியோ\nசென்னை: பிளாஸ்டிக் பயன்பட���த்தக்கூடாது என்ற உத்தரவு செல்லும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்கு பதில் அவற்றை பாட்டிலில் விற்பனை செய்யவது உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nமறு சூழற்சி செய்யும் செய்ய முடியாத 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு கடந்த ஜனவரி 1ம்தேதி முதல் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி கடந்த ஜனவரி 1ம்தேதியில் இருந்து பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓரளவு பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது.\nஇந்நிலையில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தக்கூடாது என்ற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்கள் உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் படி மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும் தாங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக்குகள் 100 சதவீதம் மறு சூழற்சி செய்யக்கூடியவை என்றும் வாதிட்டனர்.\nஎனினும் நீதிமன்றம் பிளாஸ்டிக்குக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க மறுத்துவிட்டடது. பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை கண்டிப்பான முறையில் அமல்படுத்த உத்தரவிட்ட நீதிமன்றம், இது தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nஅழகு சிகிச்சைக்கு வந்த பெண்கள்... நிர்வாண படம் எடுத்து ரசித்த டாக்டர் கைதாகி ஜாமீனில் விடுதலை\nஅத்துடன் ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்கு பதிலாக அவற்றை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் பால் மட்டுமில்லாமல் ஆயில், பிஸ்கட், நொறுக்கு தீனிகள், சாக்லேட்டுகள், மெனிசன்கள் உள்பட பலவற்றுக்கும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தக்கூடாது என்றும் தடைவிதித்தனர்.\nமறு சுழற்சி செய்ய முடியாத அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதித்தால் தான் தடையின் நோக்கம் நிறைவேறும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய அனைத்து பிளாஸ்டிக்கு���ளுக்கும் தடை விதிக்கவில்லை என்றால் இந்த உத்தரவு வெறும் காதிக உத்தரவாகத்ததான் இருக்க முடியும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரதமர் மோடிக்கு நன்றி.. திடீரென டிரெண்ட்டாகிறதே எதற்கு தெரியுமா\nஸ்டேஷனுக்கு வராதீங்க.. அங்க வந்து குடுங்க.. மீண்டும் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்.. அதிரடி கைது\nதமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வரப்பிரசாதம்.. 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி\nபல மணி நேரம் வியர்வை சிந்தி நான் சொல்லும் கருத்தை அசுரன் படம் விதைத்துவிட்டது.. சீமான் நெகிழ்ச்சி\nசென்னையில் இருந்து தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.. ஈஸியாக பஸ்ஸை பிடிக்க சூப்பர் அறிவிப்பு\nராமதாஸின் பொய்யை நம்பி முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக பாஜக செயலாளர் மனு... ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதமிழக அரசு விடுமுறை நாட்கள் 2020: மொத்தம் 23 நாட்கள் பொது விடுமுறை - முழுப் பட்டியல் இங்கே\nவிஸ்வரூபம் எடுத்த முரசொலி பஞ்சமி நில விவகாரம்.. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nசிசிடிவி பதிவெல்லாம் ஒரு மாசத்துக்குதான் இருக்கும்.. எல்லாம் எங்களுக்கு தெரியும்.. சுரேஷ் ஷாக் தகவல்\nகாக்கி சட்டை காஞ்சனா.. கம்பீர உடைக்குள் ஈர மனசு.. இழுத்து கொண்டு வந்த பாசம்\nகட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க கூடாதென சொல்லியிருக்கிறோம்.. அதிமுக பிரமாண பத்திரம் தாக்கல்\nமக்கள் நீதி மய்யத்திற்கு புதிய பொறுப்பாளர்கள்... கமல் அறிவிப்பு\nஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை... நடவடிக்கை எடுக்க காங்.வலியுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nplastic milk packet madras high court பிளாஸ்டிக் சென்னை உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/aircel-maxis-case-maran-brothers-appear-as-accused-move-bail-221947.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-24T01:38:25Z", "digest": "sha1:BP2TE3EFZFL6MWA53FDRA4DU5FB4C7VH", "length": 21336, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏர்செல்- மேக்சிஸ் வழக்கு: சிபிஐ நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் ஆஜர்- முன் ஜாமீன் கோரி மனு | Aircel-Maxis case:Maran brothers appear as accused, move bail - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nபஞ்சமி நிலம்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: யாருக்கு அரியணை.. இன்று வாக்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: யாருக்கு வெற்றி..இன்று வாக்கு எண்ணிக்கை\nஆயில் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்ற தடை இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி முடிவு\nநாளை வாக்கு எண்ணிக்கை.. நாங்குநேரி, விக்கிரவாண்டி யாருக்கு மகாராஷ்டிரா, ஹரியானாவில் யார் ஆட்சி\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏர்செல்- மேக்சிஸ் வழக்கு: சிபிஐ நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் ஆஜர்- முன் ஜாமீன் கோரி மனு\nடெல்லி: ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு விசாரணைக்காக முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும், சன் நிறுவனங்கள் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன் ஆகியோர் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். முன்ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனு வரும் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஏர்செல் நிறுவன பங்குகளை, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க சிவசங்கரனை மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் கட்டாயப்படுத்தியதாகவும், அதன் மூலம், சன் குழுமம் ஆதாயம் அடைந்ததாகவும் 2ஜி வழக்கில் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.\nஏர்செல் நிறு���னர் சிவசங்கரன் அளித்த புகாரின் பேரில் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், மேக்சிஸ் நிறுவனத் தலைவர் டி.அனந்தகிருஷ்ணன், அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரால்ஃப் மார்ஷல் ஆகியோருக்கு எதிராகவும், சன் டைரக்ட், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், செளத் ஏசியா என்டர்டெயின்ட்மென்ட் ஹோல்டிங், அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராகவும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.\nஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரனை கட்டாயப்படுத்தி அவரின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கச் செய்ததாகவும், அதற்குப் பலனாக, மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து வேறொரு நிறுவனம் வழியாக சன் டைரக்ட் டிவி நிறுவனத்துக்கு முதலீடு என்ற வகையில் ஆதாயம் அடைந்ததாகவும் தயாநிதி மாறன் மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.\nஇவ்வழக்கில், தயாநிதி, கலாநிதி மற்றும் இதர 6 பேர் வரும் மார்ச் 2ஆம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி, கடந்த அக்டோபர் மாதம் சம்மன் அனுப்பினார்.\nஇந்த சம்மனை ரத்து செய்யக் கோரி தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.\nஇதையடுத்து, மாறன் சகோதரர்கள் இருவரும் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். இவர்களுடன் சன்டைரக்ட் நிறுவனத்தின் நிர்வாகி சுவாமிநாதன் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார்.\nஆனால் மேக்சிஸ் உரிமையாளர் அனந்தகிருஷ்ணன், சிஇஓ ரால்ப் மார்ஷல் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இரண்டு பேரும் மலேசியாவில் இருப்பதால் சம்மன் அனுப்ப இயலவில்லை என அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.\nஇதனிடையே, முன்ஜாமீன் கோரி மாறன் சகோதரர்கள் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணையை வரும் 16ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.\nசிபிஐ நீதிமன்றத்தில் வரும் 16ஆம் தேதி முன் ஜாமீன் கிடைக்காத பட்சத்தில் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் இருவரும் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே முறைகேடாக பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பு கொடுத்த வழக்கு தயாநிதிமாறன், கலாநிதிமாறனுக்கு நெருக்கடியை கொடுத்து வரும் நிலையில் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கும் மாறன் சகோதரர்களை நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் aircel maxis செய்திகள்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு.. ப.சிதம்பரம், கார்த்திக்கு முன்ஜாமீன் வழங்கியது டெல்லி சிபிஐ நீதிமன்றம்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு.. ப.சிதம்பரம், கார்த்தியின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி மாற்றம்\nஏர்செல்-மேக்சிஸ்: மாறன் சகோதரர்கள் விடுதலைக்கு எதிரான அப்பீல் மீதான விசாரணை அக்.1-க்கு ஒத்திவைப்பு\nஏர்செல்-மேக்சிஸ், ஏர்பஸ், ஐஎன்எக்ஸ்.. டென்ஷன் தரும் 3 வழக்குகள்.. நெருக்கடியில் ப.சிதம்பரம்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில்.. ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீடிப்பு\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய மே 6 வரை தடை நீடிப்பு\nகார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லலாம்... ஆனால் 10 நாள்தான் பர்மிஷன்.. சுப்ரீம்கோர்ட்\nஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில், தெரிந்தே விதிமுறைகளை மீறிய ப.சிதம்பரம்.. சிபிஐ குற்றப்பத்திரிகை\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு.. ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை இன்று மீண்டும் விசாரணை\nஏர்செல் - மேக்ஸில் வழக்கு: அக் 4-ம் தேதி ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் என்னிடம் விசாரியுங்கள்... என் மகனை விட்டு விடுங்கள்- ப.சிதம்பரம்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ அப்பீல்: மாறன் சகோதரர்களுக்கு நோட்டீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஆஸ்பத்திரி வாசலில் தூங்கிய நோயாளியின் அம்மா.. நடுராத்திரி சீண்டிய வாட்ச்மேன்.. குமரியில் பரபரப்பு\nஅப்பதான் கணவரை வேலைக்கு அனுப்பி வைத்தார் மனைவி.. ஆனால் ஒரு பஸ் இப்படி ஏறி இறங்கும் என எதிர்பார்க்கலை\nவிஜய் டிவியில் முகேன் தர்ஷன் லாஸ்லியா... கவின் எங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2014/03/", "date_download": "2019-10-24T02:24:08Z", "digest": "sha1:BQBB67JVDUP3U5Y4PYXFCHMGJ4RQQBWN", "length": 23728, "nlines": 176, "source_domain": "vithyasagar.com", "title": "மார்ச் | 2014 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nகலங்காதே கண்மணியே’ உனக்கீடு நீயே.. (சிறுவர் பாடல் – 58)\nPosted on மார்ச் 29, 2014\tby வித்யாசாகர்\nகண்ணு பொன்னு கலங்காதே காலம் மாறும்மா; நீ வெற்றி நோக்கி நடந்தாலே எல்லாம் மாறும்மா.. நீ சொன்னாச் சொல்லுக்கு சூரியன்நிக்கும் சொல்லிப்பாரும்மா உன் கவிழ்ந்தத் தலையில் உலகம்சாயும் நிமிர்ந்து நில்லம்மா.. (கண்ணு பொன்னு கலங்காதே..) விதவைன்னு சொன்னது யாரு வரதட்சணை கேட்டது யாரு மலடின்னு பழிச்சதாரு மருமக(ள்)ன்னு கொன்னது யாரு அடப் பெண்சிசுன்னுவிஷம் வைத்ததாரு\nPosted in சிறுவர் பாடல்கள், பாடல்கள்\t| Tagged amma, appa, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சிறுவர் பாடல்கள், சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தெம்மாங்கு, தேநீர், தொழிலாளி, நரி, நாசம், பக்கோடா, படிப்பு, பண்பு, பன், பாடல், பாட்டு, பிரியாணி, பிள்ளைப் பாட்டு, புக்ஸ், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புதுப்பாட்டு, புத்தகம், பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nசிறுகதை – வண்ணப் படங்களோடு காணொளியில்..\nPosted on மார்ச் 28, 2014\tby வித்யாசாகர்\nசிறுகதை – வித்யாசாகர் முதல் ஒலிபரப்பு – எஸ்.பி.எஸ். வானொலி, ஆஸ்திரேலியா வண்ணப்பட வடிவமைப்பு – ஆசிரியர் உமாதேவி காணொளி வெளியீடு – முகில் படைப்பகம்\nPosted in சிறுகதை, நம் காணொளி, வானொலி நிகழ்ச்சிகள்\t| Tagged amma, appa, அன்பு, அப்பா, அம்மா, ஆஸ்திரேலியா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, எஸ்.பி.எஸ். வானொலி, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தத்தா, தலையெழுத்து, திருமணம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன���, மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, மூக்குக் கண்ணாடி, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, SBS radio, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted on மார்ச் 28, 2014\tby வித்யாசாகர்\nதீமிதித்தக் கால்களைப்போல் இதயமெரியும் பால்சுரந்த தாய்மையைப்போல் கண்கள் சிரிக்கும் அலங்கரித்த மணமகளாய் அவள் தெரிவாள் வாழ்வின் கதவுகளை வெளிச்சத்தோடு தேவதை திறப்பாள் மழைநாள் காளானாய் ஆசைகள் பிறக்கும் மின்னலின் வேகத்தில் ஆயிரம் கனவுகள் வரும் முடிச்சிடாத தாலிக்குள் வாழ்க்கை வரமாய் அமையும் முள்வேலி அவசியமின்றி உறவு கண்ணியப்படும் முற்கால தவம்போல தனிமை இனிக்கும் மாறுபட்ட கோணத்தில் … Continue reading →\nPosted in காற்றாடி விட்ட காலம்..\t| Tagged amma, appa, அன்பு, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nகாணொளியோடு கவிதை.. (ஸ்.பி.ஸ். வானொலி)\nPosted on மார்ச் 26, 2014\tby வித்யாசாகர்\nகவிதையோடு உணர்வதுவாக ஒட்டிக்கொள்ளும் ஓவியங்களோடுச் சேர்த்து மிக அழகாக வடிவமைத்துத் தந்த ஆசிரியை திருமதி உமாதேவி அவர்களுக்கு நன்றியும் வணக்கமும்.. வித்யாசாகர்\nPosted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும், நம் காணொளி\t| Tagged appa, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சிறுவர் பாடல்கள், சூப்பு, சோறு, டென்சில், தலையெழுத்து, திருமணம், தெம்மாங்கு, தேநீர், தொழிலாளி, நம் காணொளி, நரி, நாசம், பக்கோடா, படிப்பு, பண்பு, பன், பாடல், ���ாடல்கள், பாட்டு, பிரியாணி, பிள்ளைப் பாட்டு, புக்ஸ், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புதுப்பாட்டு, புத்தகம், பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், வசதி, வரம், வலி, வானொலி நிகழ்ச்சிகள் | Tagged amma, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, densil, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅக்கினிக்குஞ்சு இணையதளத்தின் மூன்றாம் ஆண்டுவிழாவும் – நமது நாவல்கள் வெளியீடும்..\nPosted on மார்ச் 23, 2014\tby வித்யாசாகர்\n“கொழும்பு வழியே ஒரு பயணம்” மற்றும் “கிடைக்காத அந்த விருதின் கதை” எனும் என்னுடைய இரு நாவல்களை “அக்கினிக்குஞ்சு இணையதளம்” வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி அன்று ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் தனது மூன்றாம் ஆண்டுவிழா நிகழ்வில் வெளியிட்டு சிறப்பு செய்யவுள்ளமை அறிந்து நெகிழ்வுற்றேன்.. அருகாமையில் வசிப்போர் இயலுமெனில் கலந்துக்கொண்டு சிறப்பிக்கவேண்டி அன்புடன் அழைப்பு விடுக்கிறேன்.. … Continue reading →\nPosted in அறிவிப்பு, GTV - இல் நம் படைப்புகள்\t| Tagged amma, appa, அக்கினிக்குஞ்சு, அன்பு, அப்பா, அம்மா, ஆஸ்திரேலியா, இட்லி, இணையம், இனியம், இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நூல்கள் வெளியீடு, நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்���ாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« பிப் ஏப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/series/26572-24-salangalin-enn.html", "date_download": "2019-10-24T02:21:58Z", "digest": "sha1:55AGDERKXC4PFCOV46DLD66L2BHSAROB", "length": 12287, "nlines": 254, "source_domain": "www.hindutamil.in", "title": "நட்சத்திர பாட்மிண்டன் போட்டி சென்னையில் நடக்கிறது | நட்சத்திர பாட்மிண்டன் போட்டி சென்னையில் நடக்கிறது", "raw_content": "வியாழன், அக்டோபர் 24 2019\nநட்சத்திர பாட்மிண்டன் போட்டி சென்னையில் நடக்கிறது\nசினிமா நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் ‘ஸ்டார்ஸ் பாட்மிண்டன் லீக்’ போட்டிகள் சென்னையில் உள்ள ஃபாரம் மாலில் இம்மாதம் 12,13,14 ஆகிய தேதிகளில் நடக்கிறது.\nஇப்போட்டியில் நடிகர் பரத் தலைமையிலான சென்னை ஸ்மார்ட்ஸ் அணி, நடிகர் ஷாம் தலைமையிலான சென்னை ராக்கெட் அணி, நடிகர் ஸ்ரீகாந்த் தலைமையிலான சென்னை பிளிக்கர்ஸ் அணி ஆகிய மூன்று அணிகள் கலந்துகொள்கின்றன.\nதமிழக சினிமா நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொள்ளும் இப்போட்டிக்கு கிரீன் குரூப்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.\nஇந்த அணிகளின் அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நடிகர்கள் ஷாம், பரத், காந்த் ஆகியோர் தங்கள��� அணிகளை அறிமுகப்படுத்தினர்.\nநட்சத்திர பாட்மிண்டன் போட்டிசென்னையில் நடக்கிறதுசினிமா நட்சத்திரங்கள் பங்கேற்பு\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வெற்றி யாருக்கு - இன்று மதியம் முடிவு தெரியும்;...\nமகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவை தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை: 2 மக்களவை, 51...\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nதுறைமுக மசோதாவுக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி துறைமுக ஊழியர்கள் போராட்டம்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வெற்றி யாருக்கு - இன்று மதியம் முடிவு தெரியும்;...\nமகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவை தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை: 2 மக்களவை, 51...\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nஇன்னொரு இந்தியா 3 - பஸ்தர் ஒரு குறியீடு\nஉள்கட்சி தேர்தல் ஆணையர்களுக்கு அதிமுக தொண்டர்கள் ஒத்துழைப்பு தர ஜெயலலிதா வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-24T02:10:43Z", "digest": "sha1:ET57NODIHMAE5P3RXPZM5KYR2LM4YVVJ", "length": 8942, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிதம்பரம் கோயில்", "raw_content": "\nTag Archive: சிதம்பரம் கோயில்\nகலாச்சாரம், கேள்வி பதில், மதம், வரலாறு, வாசகர் கடிதம்\nஅன்பின் ஜெ. சமஸ்கிருதம் குறித்தான உங்கள் பதிவைப் படித்தேன். “சமஸ்கிருதம் ஒரு பொதுவான மொழி. இந்தியாவின் ஏன் உலகின் அனைத்து இந்துக் கோவில்களிலும் பொதுமைக்காக சமஸ்கிருத வழிபாடு செய்யப்படுகிறது. அய்யப்பன் கோவிலில் சமஸ்கிருதம் வந்தபின்புதான் அனைவரும் அங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள்” என்கிறீர்கள். இந்து மதம் பொதுவாகவே பொதுமைக்கு எதிரானது என்பதை இன்றும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உட்பட பல கோவில்களில் ‘அந்நிய மதத்தினர் பிரவேசிக்கக் கூடாது’ என்று எழுதி வைக்கப்பட்டுள்ள பலகைகள் மூலம் அறியலாம். அவ்வளவு …\nTags: அம்பேத்கர், ஆகமங்கள், இந்துமதவழிபாடு, சம்ஸ்கிருதம், சிதம்பரம் கோயில், டி.டி.கோசாம்பி, நிகமங்கள், வேதமரபு\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் 2\nகரிசல் காட்டில் ஒரு சம்சாரி- ஒரு வாசிப்பு\nவிஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்- முழுத்தொகுப்பு\nநவீனத்தமிழிலக்கிய அறிமுகம் - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சன��் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/south-asia/64726-afghanistan-2-terrorists-killed-by-drone-attack.html", "date_download": "2019-10-24T03:02:52Z", "digest": "sha1:62UHMNG6UP6KPEU6S2GHC2WFMVSJZ3OV", "length": 9199, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ஆப்கானிஸ்தானில் 2 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி ! | Afghanistan: 2 Terrorists killed by Drone attack", "raw_content": "\nகாலை 6-7, இரவு 7-8 மணி: இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் குறிப்பிட்டுள்ள \"ஜிகாதி பயங்கரவாதிகள்\" \nடெல்லியை டார்கெட் செய்யும் பயங்கரவாதிகள் - எச்சரிக்கும் உளவுத்துறை\nப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை\nபுதிய மருத்துவக் கல்லூரிகள்: பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர்\nஆப்கானிஸ்தானில் 2 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி \nஆப்கானிஸ்தானில் அந்நாட்டு ராணுவம் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் 2 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர்.\nஆப்கானிஸ்தான் கோகியானி மாவட்டத்தில் வாஜிரோ டாங்கி என்ற பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக அந்நாட்டு ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்த ராணுவம் அதிரடியாக முடிவு செய்து, அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் அழிக்கப்பட்டதோடு, ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஏராளமான வெடிபொருட்களும், ஆயுதங்களும் அழிக்கப்பட்டன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஏமன்: மசூதியில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் பலி \nபிரதமர் நரேந்திர மாேடிக்கு மாலத்தீவுகளில் கௌரவம்\nஒட்டுமாெத்த நாகரிகத்தையும் அழிக்கவல்லது பயங்கரவாதம்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\nமாலத்தீவில் பிரதமர் நரேந்திர மாேடிக்கு உற்சாக வரவேற்பு\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்\nஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு - 62 பேர் உயிரிழப்பு\nஸ்ரீ நகரில் மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல்\nஅல்-கொய்தா இந்திய தலைவர் கொல்லப்பட்டார்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nகாலை 6-7, இரவு 7-8 மணி: இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்\n‘பிகில்’ பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி கொடுங்கள்: அரசிடம் தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை\nஇரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை இல்லை - அசாம் மாநில அரசு அதிரடி\nதொண்டர்கள் பேனர் வைக்க வேண்டாம்: அதிமுக பிரமாணப் பத்திரம் தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/agni-siragugal-team-celebrates-akshara-haasans-birthday", "date_download": "2019-10-24T02:47:34Z", "digest": "sha1:2JKVRRVFVP4RIR55JLW2FZ34E56CTBQM", "length": 21349, "nlines": 282, "source_domain": "www.toptamilnews.com", "title": "'அக்னி சிறகுகள்' பட டீமுடன் பிறந்தநாள் கொண்டாடிய கமல் மகள்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\n'அக்னி சிறகுகள்' பட டீமுடன் பிறந்தநாள் கொண்டாடிய கமல் மகள்\nஅக்னி சிறகுகள் படக்குழுவுடன் நடிகை அக்ஷரா ஹாசன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.\n‘மூடர் கூடம்’ இயக்குநர் நவீன் ���யக்கத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் திரைப்படம் அக்னி சிறகுகள். இப்படத்தில் ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சென்றாயன், பிக் பாஸ் 3 புகழ் மீரா மிதுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.\nஅம்மா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஐரோப்பாவில் தொடங்கியது. இப்படத்தில் நடிகை அக்ஷரா ஹாசன் இணைந்துள்ளார்.\nஇவர் சமீபத்தில் நடித்திருந்த கடாரம் கொண்டான் படத்தில் அக்ஷராவின் நடிப்பு வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அவர் அக்னி சிறகுகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் அக்ஷரா ஹாசனின் தனது பிறந்தநாளை அக்னி சிறகுகள் படக்குழுவினருடன் இணைந்து கொண்டாடியுள்ளார். இதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் ஐரோப்பா, டென்மார்க், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து 50 நாட்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrev Article11 ஆம் வகுப்பு மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி..\nNext Articleமுட்டை சாப்பிடாம இருந்தா.. இவ்ளோ பிரச்சினைகள் வருமா\nஅருண் விஜய் - விஜய் ஆண்டனி கூட்டணியில் இணைந்த கமல் மகள்\n'நான் கர்ப்பிணியாக மாற காரணமே என் அம்மா தான்' : கமலின்…\nஅக்‌ஷரா ஹாசன் அந்தரங்க புகைப்படம் லீக்: முன்னாள் காதலரின் சதி\nவைரலாகும் கமல் மகளின் அரை நிர்வாண புகைப்படம்: வறுத்தெடுக்கும்…\n ஹெச்.ராஜாவால் கோவையில் மதம் தலைவிரித்தாடுகிறதா..\nகாரப்பன் சில்க்ஸுக்கு ஹெச்.ராஜா புதிய மிரட்டல்... அடுத்து என்ன நடக்குமோ..\nமாடு விழுங்கிய 40 கிராம் தங்கம்... சாணிக்காக காத்திருக்கும் குடும்பம்\nதீபாவளி செலவுக்கு பணம் கேட்டதால் மனைவி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nகுருபெயர்ச்சிக்கு உண்மையான பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் குறைகள் தீர செய்ய வேண்டிய பரிகாரம்\nசெல்வத்தை அள்ளிக் கொடுக்கும் லட்சுமி குபேர பூஜை\nஏழுமலையானை காண ஏழைகளுக்கும் விஐபி தரிசனம் \n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nகள்ளக்காதலால் உயிரிழந்த அழகு நிலைய பெண்... அனாதையாய் தவிக்கும் குழந்தைகள்\nபக்தர்கள் கும்பிடும்போதே சிலையை திருடிச் சென்ற கும்பல் சிசிடிவி காட்சிகளை வைத்து மர்மநபர்களுக்கு வலை \n புது வீடியோ வெளியிட்டு கல்கி பகவான் பரபரப்பு \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nதலைபிரசவத்தில் உயிரிழந்த நடிகை பூஜா\nபரவை முனியம்மாவின் உருக்கமான கோரிக்கை விஷால்... விக்ரம் எல்லாம் மறந்தே போனாங்க\nகுடி பழக்கத்தால் தான் வாழ்க்கையை இழந்தேன்.. மனம் திறந்த பிரபல நடிகை\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nஎடப்பாடி பழனிசாமி எங்களுக்கு அப்பா மாதிரி... சரணடைந்த எஸ்.ஏ. சந்திரசேகர்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nமாமனார் காப்பாற்ற உயிரை விட்ட மருமகள்\nஜியோ அள்ளி இறைக்கும் அதிரடி சலுகைகள்\nவிமானங்கள் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கிறது வேறு கலர்ல இருந்தா அதோ கதி தான்.. என்ன காரணம்\nதலையை எடுத்தால் ரூ.51 லட்சம் என அறிவிக்கப்பட்டவர் படுகொலை \nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதீபாவளிக்கு பெயர் வைத்த பிரதமர் மோடி சாதனை பெண்களை பாராட்டும் பாரத் கீ லட்சுமி \nஉங்க குழந்தைங்க ஆன்லைன்ல தோனியைத் தேடுறாங்களா... இனி ரொம்ப உஷாரா இருங்க\nபிசிசிஐ தலைவராக பதவியேற்றார் கங்குலி\nமாடு விழுங்கிய 40 கிராம் தங்கம்... சாணிக்காக காத்திருக்கும் குடும்பம்\nதீபாவளி செலவுக்கு பணம் கேட்டதால் மனைவி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்\nஜோடி சேரும் பி.எஸ்.என்.எல்.,எம்.டி.என்.எல். நிறுவனங்கள் ரூ.70 ஆயிரம் கோடியில் புத்துயிர் கொடுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nடெங்கு காய்ச்சலில் வராமல் பாதுகாப்பது, வந்தால் தப்பிப்பது எப்படி\nஎல்லாவற்றிலுமே தொடர்ந்து தடைகளாக வருகிறதா அப்போ இதைப் படிச்சு பாருங்க\nஜீரண சக்தியை அதிகரிக்கும் பலே சாப்பாடு\nபலம் தரும் வரகு அரிசி உப்புமா\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nஇனி பிரேக்கிங் நியூஸ் பேஸ்புக்கிலேயே வரும் \nதன்னைவிட அழகாக இருந்ததால் தங்கையை குத்திக் கொலை செய்த கொடூர அக்கா\n2வது முறைபோட்டியிட்ட பிரதமருக்கு மைனாரிட்டி அரசு ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆதரவு தருவாரா கிங்மேக்கர் ஜக்மித்சிங் \nஒரு மாதிரி 4 மாதத்துக்கு பிறகு டெல்லி காங்கிரசுக்கு புது தலைவர் கிடைச்சாச்சு\nமுதல்ல இணைப்பாங்க, கடைசியில முதலாளி நண்பர்களுக்கு விற்று விடுவார்கள்- மத்திய அரசை தாக்கும் ராகுல் காந்தி\nஎப்படியும் ஜெயிச்சு விடுவோம் என்ற நம்பிக்கையில் 5 ஆயிரம் லட்டு, மாலைகளுக்கு ஆர்டர்\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/52717-chandrababu-naidu-joining-hands-with-the-congress-was-a-democratic-compulsion.html", "date_download": "2019-10-24T02:30:14Z", "digest": "sha1:QWQT3KGGONTRPAFL2JEFL2Q4O5QV5H25", "length": 16656, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காங்கிரஸ் உடனான கூட்டணி ஜனநாயகத்தின் கட்டாயம் - சந்திரபாபு நாயுடு | Chandrababu Naidu: Joining hands with the Congress was a democratic compulsion", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nகாங்கிரஸ் உடனான கூட்டணி ஜனநாயகத்தின் கட்டாயம் - சந்திரபாபு நாயுடு\nகாங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது ஜனநாயகத்தின் கட்டாயம் என்று ஆந்திர பிரதேச முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.\n2019ம் ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி தேசிய, மாநில கட்சிகள் இடையே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மக்களவை தேர்தலுடன் ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களின் சட்டசபை தேர்தலும் வரவிருந்தது. ஆனால், தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைமையிலான அரசு முன்கூட்டியே கலைக்கப்பட்டது. அதனால், தெலுங்கானா சட்டசபை தேர்தல் டிசம்பரில் நடைபெறவுள்ள 5 மாநில தேர்தல்களில் இடம்பெற்றுள்ளது.\nதெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு எதிராக காங்கிரஸ் உடன் இணைந்து தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இடம்பெற்றுள்ளது. ஆந்திர மாநிலத்திலும் இந்தக் கூட்டணி தொடரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\nஆந்திராவில் முதன் முதலாக காங்கிரஸ் அல்லாத கட்சியாக என்.டி.ஆர் தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 1983 இல் ஆட்சியை பிடித்தது. கட்சி ஆரம்பித்த ஒரே ஆண்டிற்குள் ஆட்சியை பிடித்தார் என்.டி.ஆர் 1984-89 காலகட்டங்களில் தெலுங்கு தேசம் கட்சி மக்களவையில் முக்கிய எதிர்க்கட்சியாக திகழ்ந்தது. 1984 இல் நடைபெற்ற 8வது மக்களவை தேர்தலில் அக்கட்சிக்கு 30 எம்.பிக்கள் கிடைத்தனர். அதுதான் இதுவரையில் அதிகமானது ஆகும். 1995 முதல் சந்திர சேகர் ராவ் தெலுங்கு தேசம் கட்சிக்கு தலைவராக உள்ளார்.\nதெலுங்கு தேசம் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 1999-2005 வரையிலும், 2014 - 2018 வரையிலும் சுமார் 10 ஆண்டுகள் இடம்பெற்று இருந்தது. ஆனால், ஆந்திர பிரதேசம் மாநிலத்திற்க�� சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் பாஜக அரசினை எதிர்த்து அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியது. காங்கிரஸ்க்கு எதிராக பாஜக கூட்டணியில் இடம்பெற்று வந்த தெலுங்கு தேசம் கட்சி தற்போது காங்கிரஸ் உடன் கைகோர்த்து உள்ளது. தெலுங்கானா சட்டசபை தேர்தலோடு, மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணியில் தெலுங்கு தேசம் இடம் பெறும் என்றே கூறப்படுகிறது.\nஇந்நிலையில், காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணி குறித்து சந்திரபாபு நாயுடு எக்னாமிக்ஸ் டைம்க்கு அளித்த பேட்டியில் விரிவாக பேசியுள்ளார். அந்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:-\nகாங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்\nதெலுங்கு தேசத்தைப் பொருத்தவரை, தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி அமைப்பது ஜனநாயகத்தின் கட்டாயம். தெலுங்கு பேசும் மக்களின் நலங்களுக்கு பாஜக கொடுத்த வாக்குறுதிகளை நம்பியே கடந்த தேர்தலில் அவர்களுடன் கூட்டணி அமைத்தோம். அவையெல்லாம் போலியாகிவிட்டது. 2014 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பற்றி பாஜக கவலைப்படவே இல்லை. தெலுங்கு பேசும் மக்களின் நலுக்காக இருகட்சிகளும் சேர்ந்து மக்களவையில் பணியாற்றலாம் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவிடம் வலியுறுத்தினேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.\nதேசிய அளவில் காங்கிரஸ் உடனான கூட்டணி அமையுமா\nகாங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடந்த காலங்களில் நாங்கள் கடுமையான எதிர்வினை ஆற்றி இருக்கிறோம். ஏனெனில் அப்பொழுது தெலுங்கு தேசம் கட்சி தேசிய, மாநில அளவில் முக்கியமான எதிர்கட்சி. மற்றபடி, வளர்ச்சி, மக்கள் நலன் மற்றும் மதச்சார்பின்மை கொள்கைகளில் எவ்வித வித்தியாசமும் இல்லை. காங்கிரஸ் உடனான கூட்டணி தேர்தலுக்கு முன்போ அல்லது பின்போ ஏற்படலாம்.\nமத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி பற்றி\nதேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தவறான கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் முடங்கியுள்ளது. சிறுபான்மையினர், தலித் மக்கள் மீதான தாக்குதல்களால் நாட்டின் சமூக நல்லிணக்கம் பாதிப்படைந்துள்ளது. ஜனநாயகமும் அளவு கடந்து பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவை சந்தித்துள்ளது. இதனால், தொழில்துறை��ும், பொருளாதாரமும் முடங்கியுள்ளது. நாட்டின் வளர்ச்சி சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. எல்லா வகையிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது முதல் ஆட்சியில் (2004-2009) நன்றாக இருந்தது.\n“உண்மை என்னவென வைரமுத்துவிற்கே தெரியும்” - சின்மயி காட்டம்\nதிமுகவைவிட குறைவான தொகைக்கே டெண்டர் விடப்பட்டுள்ளது - அதிமுக விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜார்க்கண்டில் பாஜக-வில் சேர்ந்த 6 எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள்\nபாலியல் வன்கொடுமை குறித்து நகைச்சுவை கருத்து: எம்.பி. மனைவிக்கு கண்டனம்\n“போலீஸ் என்னை கைதியைப் போல் அழைத்துச் சென்றார்கள்” - வசந்தகுமார் எம்.பி\n“திமுகவினரின் சுவீஸ் வங்கி பணத்தை மோடி கணக்கெடுத்து வருகிறார்” - ராஜேந்திர பாலாஜி\n“பொருளாதார பிரச்னைக்கு மோடி அரசு எந்தத் தீர்வும் காணவில்லை” - மன்மோகன் சிங்\nயார் இந்த கல்கி பகவான் \n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\nகாங்கிரஸ் எம்பி கே.சி.ராமமூர்த்தி ராஜினாமா - பாஜகவில் இணைகிறாரா\nஎச்சரிக்கையுடன் கருத்து கூறுங்கள் சீமான் குறித்து திருமாவளவன்\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“உண்மை என்னவென வைரமுத்துவிற்கே தெரியும்” - சின்மயி காட்டம்\nதிமுகவைவிட குறைவான தொகைக்கே டெண்டர் விடப்பட்டுள்ளது - அதிமுக விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/56671-the-rahul-gandhi-parliament-wink-makes-a-comeback-during-rafale-debate.html", "date_download": "2019-10-24T02:34:49Z", "digest": "sha1:FROEFSI6OXK7JXPQIMTKWC5TSRIBR5RB", "length": 11439, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“எக்ஸலண்ட்.. எக்ஸலண்ட்” தம்பிதுரை பேச்சுக்கு கைத்தட்டிய ராகுல் | The Rahul Gandhi Parliament Wink Makes A Comeback During Rafale Debate", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“எக்ஸலண்ட்.. எக்ஸலண்ட்” தம்பிதுரை பேச்சுக்கு கைத்தட்டிய ராகுல்\nமக்களவையில் ரஃபேல் விவகாரம் தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பிய போது, அதனை ராகுல் காந்தி கை தட்டி வரவேற்றார்.\nபொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட்டின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக கூறும் மத்திய அரசு ரபேல் விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை வழங்கியிருக்கலாமே என அதிமுக எம்பி தம்பிதுரை மக்களவையில் வினவினார்.\nதம்பிதுரை பேசுகையில், “எச்ஏஎல் நிறுவனத்தை காங்கிரஸ் அரசு சிறப்பாக நிர்வகிக்கவில்லை என்று கூறுகிறீர்கள். ஆனால் உங்கள் அரசு அதன் முன்னேற்றத்திற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறுகிறீர்கள். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அந்த நிறுவனத்துக்கே ரபேல் விமானங்களை செய்யும் வாய்ப்பு அளித்திருக்கலாமே அனுபவம் இல்லாத நிதிச் சுமையில் இருக்கும் ரிலையன்ஸ்க்கு அந்த வாய்ப்பை தந்தது ஏன் அனுபவம் இல்லாத நிதிச் சுமையில் இருக்கும் ரிலையன்ஸ்க்கு அந்த வாய்ப்பை தந்தது ஏன்\nஇதற்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் 36 ரபேல் விமானங்கள் மட்டுமே கட்டப்பட்ட நிலையில் வாங்கப்படும் என்றும் மீதமுள்ள விமானங்களை தயாரிக்க எந்த நிறுவனமும் போட்டியிடலாம் என்றும் தெரிவித்தார்.\nநிர்மலா சீதாராமன் பேசுகையில், “தற்போது பரஸ்பர ஒப்பந்தப்படி ரபேல் விமானம் தயாரிக்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. முதல் 36 விமானங்கள் மட்டும் இவ்வாறு வாங்கப்படும். மீதமுள்ள விமானங்களை தயாரிக்க இனி எவரும் போட்டியிடலாம். எச்ஏஎல் போட்டியிடலாம். டிஆர்டிஓ போட்டியிடலாம். வெல்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ரபேல் விமானங்களை தயாரிக்கும் நிறுவனத்தை முடிவு செய்யும் நிகழ்வு வெளிப்படையானதாக இருக்கு” என்று விளக்கம் அளித்தார்.\nமுன்னதாக, எச்ஏஎல் குறித்து தம்பிதுரை கேள்வி எழுப்பி பேசும் போது, அதனை எக்ஸலண்ட், எக்ஸலண்ட் என்று கூறி ராகுல் காந்தி பாராட்டினார். அதோடு, மேசையை நன்றாக தட்டியும் வரவேற்றார். அதோடு நிற்காமல் யாரையோ பார்த்து ராகுல் கண்ணடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை கட்டிபிடித்த போதும் ராகுல் கண்ணடித்திருந்தது வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.\nபொய் கூறினாரா இலங்கை பெண் வீடியோ வெளியிட்ட கேரள போலீஸ்\n“நிறுத்திய பிறகே நடிப்பின் அருமை தெரிகிறது” கமல் பேச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nஇளைஞர்களுடன் உற்சாகமாக கிரிக்கெட் ஆடிய ராகுல் - வீடியோ\nஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து\n“முதலீடு செய்ய இந்தியாவை விட உலகில் சிறந்த இடம் இல்லை” - நிர்மலா சீதாராமன்\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n“முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு 9 நாட்களில் 81 ஆயிரம் கோடி கடன்” - நிதித்துறை செயலாளர்\n“ராகுல்காந்தி பரப்புரையில் ஈடுபடுவதால் பாஜக வெற்றி பெறுவது உறுதி” - யோகி ஆதித்யநாத்\n“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி\nநாடாளுமன்றத் தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்த 86% வேட்பாளர்கள்..\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொய் கூறி��ாரா இலங்கை பெண் வீடியோ வெளியிட்ட கேரள போலீஸ்\n“நிறுத்திய பிறகே நடிப்பின் அருமை தெரிகிறது” கமல் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=37896", "date_download": "2019-10-24T01:52:30Z", "digest": "sha1:GZBZOP6BIEYYY6JKKMFCFHVH7UXZUGJJ", "length": 5322, "nlines": 56, "source_domain": "puthithu.com", "title": "திருகோணமலையிலிருந்து, சர்வமதத் தலைவர்கள் காலிக்கு விஜயம் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதிருகோணமலையிலிருந்து, சர்வமதத் தலைவர்கள் காலிக்கு விஜயம்\n– ஹஸ்பர் ஏ ஹலீம் –\nசமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் திருகோணணலை மாவட்டத்தைச் சேர்ந்த சர்வ மதத் தலைவர்கள், காலி மாவட்டத்துக்கு இன்று செவ்வாய்கிழமை பயணமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.\nதிருகோணமலை மாவட்ட எகட் கரித்தாஸ் நிறுவனம், இதற்கான ஏற்பாட்டினை செய்துள்ளது.\nசமாதானம், நல்லிணக்கம், புரிந்துனர்வு மற்றும் பரஸ்பரம் உள்ளிட்ட விடயங்களை மூவின சமூகத்துக்கும் இடையில் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு பயணமாக இது அமையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nபௌத்தம், இஸ்லாம், இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த சர்வமதத் தலைவர்கள்; காலி மாவட்டத்தில் உள்ள கதிரேசன் கோயில், காலி கோட்டை, ஜப்பான் நாட்டின் உதவியில் நிர்மாணிக்கப்பட்ட சமாதான இணக்க பாகொட பௌத்த விகாரை, முஸ்லீம் பள்ளிவாயல், காலி சர்வதேச கிரிக்கட் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட இடங்களை தரிசித்துள்ளனர்.\nஇதில் திருகோணமலை மாவட்ட எகட் கரித்தாஸ் நிறுவன திட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம். றிஸ்மி, காலி மாவட்ட கரித்தாஸ் நிறுவன முகாமையாளர் எம்.என்.ஈ. ஒஸ்டின் பெரேரா உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.\nஆனந்த சங்கரியின் மகன், கனடா நாடாளுமன்ற தேர்தலில், இரண்டாவது முறையாகவும் வெற்றி\nதனக்கெதிரான விஷமப் பிரசாரம் குறித்து, மல்வத்து பீடாதிபதியிடம் அமைச்சர் ஹக்கீம் விளக்கம்\nகிழக்கு மாகாண கராத்தே போட்டி; சம்மேளனத் தலைவர் இக்பால் தலைமை: 500 போட்டியாளர்கள் பங்கேற்பு\nஊழல், மோசடிகளில் ஈடுபடும் உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: அரச அதிபரிடம் ஆதாரங்களைச் சமர்ப்பித்து, ஊடகவியலாளர்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1721", "date_download": "2019-10-24T02:34:48Z", "digest": "sha1:RZMTMXF6QRLMCF43F3HD57DNFWPSHEFS", "length": 6479, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1721 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1721 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1721 இறப்புகள்‎ (2 பக்.)\n► 1721 பிறப்புகள்‎ (2 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2013, 15:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vedivelu-concludes-his-campaign-rishivandhiyam-aid0091.html", "date_download": "2019-10-24T01:38:42Z", "digest": "sha1:HX5ZF2DTGIO6RCKRXL7JIZCDIGU6FP2G", "length": 17329, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குமரியிலிருந்து ரிஷிவந்தியம் வரை....: வடிவேலு தேர்தல் பிரச்சார விவரம் | Vedivelu concludes his campaign in Rishivandhiyam | ரிஷிவந்தியத்தில் பிரச்சாரத்தை முடிக்கும் வடிவேலு! - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n1 hr ago 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\n11 hrs ago சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\n11 hrs ago நீங்க சச்சின் தோனி சன்னி லியோன் ரசிகரா… அப்படின்னா கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க\n11 hrs ago ஃப்ரோஸன் 2’ எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nNews தீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுமரியிலிருந்து ரிஷிவந்தியம் வரை....: வடிவேலு தேர்தல் பிரச்சார விவரம்\nசென்னை: திமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யும் நடிகர் வடிவேலு, விஜய்காந்த் போட்டியிடும் ரிஷிவந்தியத்தில் தனது கடைசி நாள் பிரச்சாரத்தை முடிக்கிறார்.\nநடிகர் வடிவேலு தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். இது குறித்து தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:\n1-ந் தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரியில் பிரச்சாரம் தொடங்கும் வடிவேலு, நாகர்கோவில், தோவாளை, ஆரல்வாய்மொழி, வள்ளியூர், நாங்குநேரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் பேசுகிறார்.\n2-ந் தேதி காலை 9 மணிக்கு புதுக்கோட்டை, வல்லநாடு, கருங்குளம், தூத்துக்குடியிலும், மாலை 4 மணிக்கு குறுக்குச்சாலை, எட்டையாபுரம், கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகி இடங்களில் பிரசாரம் செய்கிறார்.\n3-ந் தேதி காலை 9 மணிக்கு டி.கல்லுபட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், பைகாரா, பழங்காநத்தம் ஆகிய இடங்களிலும், மாலை 4 மணிக்கு காரியாப்பட்டி, அருப்புக்கோட்டை, ரெட்டியப்பட்டி, கமுதி, மானாமதுரை, திருப்பத்தூர், எஸ்.எஸ்.கோட்டை, கீழவளவு, மேலூர், ஒத்தக்கடை ஆகிய இடங்களிலும், 4-ந் தேதி காலை 9 மணிக்கு தினமணி டாக்கீஸ், தெற்குவாசல், ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், டி.எம்.கோர்ட், மேலமாசிவீதி, விநாயகர்கோவில் ஆகிய இடங்களிலும், மாலை 4 மணிக்கு மேமடை, புதூர், அய்யர் பங்களா, ஆனையூர், கூடல்நகர், விளாங்குடி, பரவை, சமயநல்லூர், வாடிப்பட்டி, சோழவந்தான், கொடிமங்கலம், துவரிமான், கோச்சடை, காளவாசல் ஆகிய இடங்களிலும் பேசி வாக்கு கேட்கிறார்.\n5-ந் தேதி காலை 9 மணி- விராட்டிபத்து, அச்சம்பத்து நாகமலை புதுக்கோட்டை, செக்கானூரணி, கருமாத்தூர், செல்லம்பட்டி, வாலந்தூர், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, கண்டமனூர், கொடுவிலார்பட்டி.\nமாலை 4 மணி- தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர், போடி, தேனி அல்லிநகரம், பெரியகுளம், வத்தலகுண்டு. 6-ந் தேதி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும். 7-ந் தேதி காலை 9 மணி- பள்ளபட்டி, பரமத்தி, கரூர் டவுன், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர், திருச்சி. மாலை 4 மணி- விராலிமலை, இழுப்பூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.\n8-ந் தேதி காலை 9 மணி- கந்தர்வக்கோட்டை, தஞ்சாவூர். மாலை 4 மணி- தஞ்சை மாவட்டம். 9-ந் தேதி காலை 9 மணி- பாபநாசம், கும்பகோணம். மாலை 4 மணி- திருவிடைமருதூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர். 10-ந் தேதி-கடலூர் மாவட்டம் முழுவதும்.\n11-ந் தேதி முழுவதும் விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில் அவரை எதிர்த்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.\nMore திமுக கூட்டணி News\nரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் டெபாசிட் இழப்பது உறுதி-வடிவேலு\nகருணாநிதி காலேஜி... விஜயகாந்த் எல்கேஜி: வடிவேலு\nதிமுகவினரின் அதிருப்தியால் சிரஞ்சீவி கோபம்-பிரசாரத்தை ரத்து செய்தார்\nதிமுக கூட்டணிக்கு ஆதரவு-தமிழகத்தில் 2 நாட்களுக்கு சிரஞ்சீவி பிரசாரம்\nஜெ. முன்னிலையில் 'கருப்பு எம்ஜிஆர்' என்று விஜய்காந்த் கூறமுடியுமா\n''அவிய்ங்க திட்டம் வரும் ஆனா... வராது''\nஅரசியலில் சூப்பர் ஸ்டார் அழகிரி-மதுரையில் குஷ்பு ஜால்ரா\nதிமுக கூட்டணியை ஆதரித்து சிரஞ்சீவி பிரச்சாரம்\nகொளுத்தும் வெயிலில் தேர்தல் பிரச்சாரம்... வெப்பம் தாங்காமல் மயங்கி விழுந்தார் ரோஜா\nஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்யப்போகிறாரா சமந்தா..\nஅதிமுகவில் எப்ப சேர்ந்தார் கார்த்தி\n'நானே இப்படி என்றால், வடிவேல் நிலைமையை யோசிச்சுப் பாருங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: திமுக கூட்டணி தேர்தல் பிரச்சாரம் வடிவேலு tn assembly polls 2011 vadivelu\n7/ஜி ரெயின்போ காலனி -15 ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத கதிர் அனிதா\nஆதித்யா வர்மாவில் துருவ் அற்புதமாக நடித்துள்ளார் - பிரியா ஆனந்த்\nகுட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/j-bismi/page/3/", "date_download": "2019-10-24T03:20:42Z", "digest": "sha1:LZE4E2NDOCBBJEVKYV5UCXFAP2VJN43F", "length": 6877, "nlines": 125, "source_domain": "tamilscreen.com", "title": "j bismi – Page 3 – Tamilscreen", "raw_content": "\nகட்டி அணைத்து நடிக்க வேண்டிய காட்சிகளில் ஹீரோக்களின் கை கண்ட இடத்தில் தொடும். அதுவும் லாங்ஷாட் என்றால் சொல்லவே வேண்டாம்.\nகட்டி அணைத்து நடிக்க வேண்டிய காட்சிகளில் ஹீரோக்களின் கை கண்ட இடத்தில் தொடும். அதுவும் லாங்ஷாட் என்றால் சொல்லவே வேண்டாம். 'என் கதை' ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை ...\nஎன் கால்படாத ஸ்டார் ஹோட்டலே இல்லை. வெட்கத்தை விட்டு சொல்லவா எல்லா ஹோட்டலிலும் எவன் எவனுடனோ இரவைக் கழித்திருக்கிறேன்\nஎன் கால்படாத ஸ்டார் ஹோட்டலே இல்லை. வெட்கத்தை விட்டு சொல்லவா எல்லா ஹோட்டலிலும் எவன் எவனுடனோ இரவைக் கழித்திருக்கிறேன் எல்லா ஹோட்டலிலும் எவன் எவனுடனோ இரவைக் கழித்திருக்கிறேன் 'என் கதை' ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை ...\nபச்சையாக சொன்னால் அவன் செய்வது மாமா வேலை என்னைப் போன்ற நடிகைகளை அரசியல்வாதிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் கூட்டிக் கொடுப்பவன்.\nபச்சையாக சொன்னால் அவன் செய்வது மாமா வேலை என்னைப் போன்ற நடிகைகளை அரசியல்வாதிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் கூட்டிக் கொடுப்பவன். 'என் கதை' ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்... ...\nநடித்து சம்பாதிக்கும் பணத்தைவிட படுத்து சம்பாதிக்கும் பணம்தான் அதிகம் – என் போன்ற நடிகைகளுக்கு\nநடித்து சம்பாதிக்கும் பணத்தைவிட படுத்து சம்பாதிக்கும் பணம்தான் அதிகம் - என் போன்ற நடிகைகளுக்கு 'என் கதை' ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்... அத்தியாயம் - ...\nஇத்தனை பேர் கூடியிருக்கும் பொது விழாவில் இப்படி நடந்து கொள்கிறார் என்றால், இவர் எப்பேர்பட்ட ஆளாக இருப்பார்\nஇத்தனை பேர் கூடியிருக்கும் பொது விழாவில் இப்படி நடந்து கொள்கிறார் என்றால், இவர் எப்பேர்பட்ட ஆளாக இருப்பார் இவரெல்லாம் ஒரு தலைவன். 'என் கதை' ஜெ.பிஸ்மி எழுதும் ...\nசான்ஸ் தருகிற திமிரில் அந்த டைரக்டர்தான் நினைத்த நேரத்தில் ஆசையை தீர்த்துக் கொள்கிறார் என்றால், அவரது மகனுக்கும் முந்தானை விரிக்க வேண்டுமா… ‘என் கதை’ – 6\nசான்ஸ் தருகிற திமிரில் அந்த டைரக்டர்தான் நினைத்த நேரத்தில் ஆசையை தீர்த்துக் கொள்கிறார் என்றால், அவரது மகனுக்கும் முந்தானை விரிக்க வேண்டுமா 'என் கதை' ஜெ.பிஸ்மி எழுதும் ...\nகளவுத் தொழிற்சாலை – பரபரப்பு புத்தகம் படத்துக்கு தலைப்பானது\nதமிழ்ஸ்கிரீன்.காம் ஆசிரியர் ஜெ.பிஸ்மி எழுதிய புத்தகங்களில் ஒன்று - களவுத்தொழிச்லை. திரையுலகில் நடைபெறும் சுரண்டல்களை அம்பலப்படுத்தும் களவுத்தொழிற்சாலை சில வருடங்களுக்கு முன் ���ிரபல வாரப்பத்திரிகை ஒன்றில் தொடராக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/thozil-malar-2019/2019/oct/11/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3251938.html", "date_download": "2019-10-24T01:30:01Z", "digest": "sha1:WIRCGG4UT7HL3LIRSQU3HSHAWB7AAIIK", "length": 14034, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கிராமப்புறங்களில் மவுசு குறையாத உரல், அம்மிக்கல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n23 அக்டோபர் 2019 புதன்கிழமை 04:45:25 PM\nமுகப்பு தொழில் மலர் - 2019\nகிராமப்புறங்களில் மவுசு குறையாத உரல், அம்மிக்கல்\nBy DIN | Published on : 11th October 2019 12:37 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாவு அரைப்பதற்கான நவீன இயந்திரங்கள் வந்துவிட்ட நிலையில், அரை நூற்றாண்டு காலமாய் மேற்கொண்டு வரும் தொழில் நலிவடைந்து வந்தாலும், கிராமப்புறங்களில் உரல், அம்மிக்கல்லுக்கு இன்றும் மவுசு இருக்கத்தான் செய்கிறது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் எசனை உள்ளிட்ட பகுதிகளில் அம்மிக்கல், உரல் மற்றும் ஆட்டுக்கல் செதுக்கும் பாரம்பரியத் தொழிலில், சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர்.\nஇத்தொழிலில் மலையில் கல் உடைப்பவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக நவீன மாவு அரைக்கும் இயந்திரங்களின் வருகையால், அம்மிக்கல், உரல், ஆட்டுக்கல் ஆகியவற்றுக்கு மக்களிடையே வரவேற்பு குறைந்தது.\nசில ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு கிராமங்களிலும் வீடுகள்தோறும் அம்மிக்கல், ஆட்டுக்கல் கட்டாயம் இடம் பெற்றிருந்தன. பெரிய உணவகங்கள் முதல் சிறு குடும்பத்தில் கூட அம்மிக்கல் மூலமே மசாலாப் பொருள்கள் அரைக்கப்பட்டு வந்தன. உரல், ஆட்டுக்கல் மூலமே மாவு அரைத்தல், நெல் மற்றும் சோளம், கம்பு உள்ளிட்ட தானியங்களை இடித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஅம்மியில் அரைக்கும் மசாலா, உரலில் இடிக்கும் மாவுப் பொருள்களில் இருந்து தயார் செய்யப்படும் பலகாரங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அனைத்தும் ருசியாக இருப்பதோடு, நீண்ட நாள்களுக்கு கெடாமலும் இருக்கு��்.\nதற்போது நவீன இயந்திரங்களின் வருகையால் அம்மிக்கல், ஆட்டுக்கல் தொழில் நலிவை நோக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇது குறித்து, பெரம்பலூர்- ஆத்தூர் சாலை எசனையில் இத்தொழிலை மேற்கொண்டு வரும் தொழிலாளர்கள் கூறியது:\nதரமான கருங்கற்களைத் தேர்வு செய்து, உளியால் நுணுக்கத்துடன் வேலைகள் செய்து உரலையும், ஆட்டுக்கல்லையும் செதுக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு உரலும், அம்மிக்கல்லும் மட்டுமே செதுக்க முடியும். இதை விற்பனை செய்தால் ரூ. 300 முதல் ரூ. 400 கிடைக்கும். அம்மிக்கல்லில் அரைத்து பயன்படுத்துவதால் நன்மைகள் அதிகம் உள்ளன.\nதற்போது, மிக்ஸி, கிரைண்டர்கள் வித விதமாக வந்துவிட்டதால் சிரமப்படாமல் அவற்றையே பெண்கள் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.\n150 கற்கள் கொண்ட லோடுக்கு ரூ. 40 ஆயிரம் செலவாகும். தொடர்ந்து கூலி ஆள்கள் மூலம் அம்மி, உரல் தயார் செய்வதற்கு குறைந்தது 2 மாதங்களாகும். பின்னர், தயாரான பொருள்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கிராமங்களுக்குச் சென்று விற்பனை செய்து வருகிறோம். இதில் ஆட்டுக்கல்லை ரூ. 1,200 முதல் ரூ. 1,300 வரையிலும், அம்மிக்கல்லை ரூ. 600 முதல் ரூ. 700 வரையிலும் விற்பனை செய்கிறோம்.\nநகர்ப் பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், வாடகை வீட்டில் வசிப்போர் அம்மி, ஆட்டுக்கல், உரல் ஆகியவற்றை வீடுகளில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். இதனால், சிறு, சிறு அம்மிக்கல் செதுக்கப்பட்டு ரூ. 100 முதல் ரூ. 150 வரை விற்பனை செய்து வருகிறோம். இதுபோன்ற பொருள்கள் நகர்ப்புற மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும், மிக சொற்ப லாபமே கிடைக்கிறது. ஆனால், கிராமங்களில் உரல், அம்மி விற்பனையாகிறது. மேலும், நகர் பகுதிகளில் விற்பனை குறைந்து விட்டதால் இத்தொழில் மூலம் கிடைக்கும் வருவாயும் குறைந்து விட்டது.\nஇதுபோன்ற பல்வேறு காரணங்களால் தற்போது குறைந்த அளவிலான தொழிலாளர்கள் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலானோர் குடும்பத்துடன் வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர் என்றனர் அவர்கள்.\nகிராமங்களில் இன்றும் இத் தொழிலுக்கு ஆதரவு இருப்பதால், பாரம்பரிய தொழிலை விட்டுவிடாமல் சாலையோரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொழிலை மீட்டெடுக்கவும், தொழிலாளர்களை பாதுகாக்கவும் தமிழக அரசு கடனுதவியும், விற்பனை மையமும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதே தொழிலாளர்களின் வேண்டுகோளாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nதமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்துக்கு\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3", "date_download": "2019-10-24T02:00:45Z", "digest": "sha1:ZCRKJJL7TVFJOIILHI4LUN5CD2FAK6MU", "length": 8384, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிம்பங்களை ஏன் உடைக்கவேண்டும்", "raw_content": "\nTag Archive: பிம்பங்களை ஏன் உடைக்கவேண்டும்\nவணக்கம் ஜெ.மோ, நான்(24) IAS தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் மாணவன் . கடந்தே இரு வருடங்களாகத் தங்களது இணையத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பவன். வாழ்வின் பொருள் அறிய ஆன்மீகத் தேடலில் அங்கும் இங்கும் அலைந்து பின் மீண்டும் என் IAS தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருக்கிறேன். நம் சமூகம் தொடர்ந்து செல்ல சில நாயகர்கள் ( காந்தி , போஸ் , விவேகானந்தர் , பிரபாகரன் , அன்னை தெரசா ,கலாம் , பில் கேட்ஸ்… போன்றோர்) அனைத்துத் …\nTags: கார்ல்மார்க்ஸ், சுபாஷ், பிம்பங்களை ஏன் உடைக்கவேண்டும்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 13\nபல்லவ மல்லை - சொற்பொழிவு அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள்\nதினமலர் - 19:தடி ஏந்திய ஆசிரியர்கள் தேவை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அ���ிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/04/14165154/1237120/Sex-with-false-promise-of-Marriage-is-equal-crime.vpf", "date_download": "2019-10-24T03:01:56Z", "digest": "sha1:U6PGG6NBJPABHZCDXG2ROFNCF2NCYFSV", "length": 19945, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு வைப்பதும் கற்பழிப்பே - சுப்ரீம் கோர்ட்டு || Sex with false promise of Marriage is equal crime to rape: SC", "raw_content": "\nசென்னை 24-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு வைப்பதும் கற்பழிப்பே - சுப்ரீம் கோர்ட்டு\nபெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு வைப்பதும் கற்பழிப்பே என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. #supremecourt\nபெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு வைப்பதும் கற்பழிப்பே ��ன்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. #supremecourt\nசத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த டாக்டர் ஒருவர் ஒரு பெண்ணுடன் பழகி வந்தார். அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி தாம்பத்திய உறவிலும் ஈடுபட்டார்.\nஇந்த நிலையில் வேறு ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் அந்த டாக்டர் மீது புகார் கொடுத்தார்.\nஅதன்படி கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் 2013-ம் ஆண்டு நடந்தது.\nஇதன் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணும் வேறு ஒருவரை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கைக்கு சென்று விட்டார்.\nடாக்டர் மீதான வழக்கில் கீழ் கோர்ட்டு அவர் மீது கற்பழிப்பு குற்றப்படி 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.\nஇதை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். அங்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.\nஇறுதியாக டாக்டர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். நீதிபதிகள் நாகேஷ்வரராவ், எம்.ஆர்.ஷா ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது.\nஅப்போது டாக்டர் தரப்பில் வாதாடிய வக்கீல் சம்பந்தப்பட்ட டாக்டர் அந்த பெண்ணின் சம்மதத்துடன் தான் தாம்பத்திய உறவு வைத்திருந்தார். இது கற்பழிப்பு குற்றமாக கருத முடியாது என்று வாதாடினார்.\nஅதற்கு நீதிபதிகள், இதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி கற்பழிப்பு குற்றத்தை உறுதி செய்தார்கள். 10 ஆண்டுகள் விதிக்கப்பட்ட தண்டனை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.\nஆனாலும், ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு கொண்டது கற்பழிப்பு குற்றமாகவே கருதப்படும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.\nகுற்றவாளியான டாக்டருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. அதை மறைத்து சம்பந்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி தாம்பத்திய உறவு வைத்து இருக்கிறார்.\nஅதாவது வேண்டும் என்றே திட்டமிட்டு அந்த பெண்ணை ஏமாற்றி நம்ப வைத்து தனது பசிக்கு விருந்தாக்கி இருக்கிறார்.\nபெண்ணின் கற்பு என்பது சாதாரண வி‌ஷய மல்ல, கற்பழிப்பு என்பது கிட்டத்தட்ட ஒரு கொலைக்கு சமமானது. கொலை நடக்கிறது என்றால் ஒருவருடைய உடல் அழிக்கப்படுகிறது.\nஆனால், கற்பழிப்பில் ஒரு பெண்ணுக்கு களங்கம் ஏற்படுத்தப்படுகிறது. அவருடைய மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தப்படுகிறது. உதவியற்ற ஆன்மாவாக அவர் சுற்றித்திரி�� வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார். ஒரு மிருகத்தின் நிலைக்கு அவர் தள்ளப்படுகிறார். அவருடைய வாழ்க்கை முழுவதும் இந்த பாதிப்பு தொடர்கிறது.\nஎனவே, கடுமையான குற்றத்தின் அடிப்படையில் கற்பழிப்பு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டியுள்ளது.\nபாதிக்கப்பட்ட பெண் தற்போது வேறு ஒருவரை திருமணம் செய்து அவர் குடும்ப வாழ்க்கை நடத்தினாலும் கூட அவருக்கு இழைக்கப்பட்ட குற்றம் அழிந்து போவதில்லை. எனவே, சம்பந்தப்பட்ட குற்றவாளி தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.\nஇவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள். #supremecourt\nநாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nதமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லுரிகள் தொடங்கப்படும் - மந்திரிசபை ஒப்புதல்\nதீபாவளியை முன்னிட்டு 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்து சேவை\nகர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி ஐகோர்ட்\nதமிழகத்தில் தீபாவளியன்று காலை, மாலை என 2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது\nடெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nவடகர்நாடகத்தில் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு: கலெக்டர்களுடன் எடியூரப்பா ஆலோசனை\nடெல்லி நிறுவனம் ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு - வருமான வரி சோதனையில் கண்டுபிடிப்பு\nஇந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை - தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்\nசட்டசபை தேர்தலுக்கு பிந்தைய சூழ்நிலை பற்றி விவாதிக்க 17 பேர் கொண்ட குழு - சோனியா காந்தி\nபி.எஸ்.என்.எல். - எம்.டி.என்.எல். இணைப்பு - மத்திய அரசு முடிவு\nமனைவி, 4 குழந்தைகளை கொன்றவருக்கு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு - சுப்ரீம் கோர்ட்\nகல்குவாரி முறைகேடு வழக்கு: ஐ.பெரியசாமிக்கு சுப்ரீம்கோர்ட்டு நோட்டீஸ்\nகேரளாவில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்த்த பெண்ணுக்கு 7 ஆண்டு ஜெயில்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க வழக்கு 20-ந்தேதிக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nபிரசவத்தின்போது நேர்ந்த அவலம்... சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இளம் நடிகை மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nடிக்கெட் எடுக்க காத்திருக்க வேண்டாம்- மெட்ரோ ரெயில் பயணத்துக்கு புதிய வழி\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nமொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/automobilenews/2019/10/05095841/1264780/Honda-Activa-125-BS-VI-Deliveries-Commence-Six-Months.vpf", "date_download": "2019-10-24T03:06:15Z", "digest": "sha1:34MDLT4QHJMBI45AWSINSXECWQAJ2XST", "length": 7445, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Honda Activa 125 BS VI Deliveries Commence Six Months Ahead Of Deadline", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகெடு முடிய ஆறு மாதங்கள் இருக்கு - அதற்குள் வினியோகத்தை துவங்கிய ஹோன்டா\nபதிவு: அக்டோபர் 05, 2019 09:58\nஇந்தியாவில் புதிய புகை விதிகள் அமலாக இன்னும் ஆறு மாத காலம் இருக்கும் நிலையில், ஹோன்டா தனது பி.எஸ். 6 வாகனங்களை வினியோகம் செய்ய துவங்கியுள்ளது.\nஹோன்டா ஆக்டிவா 125 பி.எஸ். 6\nஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஆக்டிவா 125 பி.எஸ். 6 ஸ்கூட்டரை இந்தியாவில் வினியோகம் செய்ய துவங்கியுள்ளது. புதிய ஆக்டிவா 125 பி.எஸ். 6 வாகனங்கள் பண்டிகை காலம் முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.\nமுதற்கட்டமாக ஹோன்டா ஆக்டிவா 125 பி.எஸ். 6 மாடல்கள் டெல்லியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. ஜூன் மாதத்தில் ஹோன்டா தனது ஆக்டிவா 125 பி.எஸ். 6 ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. பி.எஸ். 6 விதிகளை பூர்த்தி செய்ய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பெருமளவு மாசை குறைக்க வேண்டும்.\nசில நிறுவனங்கள் ஏப்ரல் 2020-க்குள் வாகனங்களை அப்டேட் செய்ய போதிய நேரம் இருக்காது என கூறிய நிலையில், சில வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களை பி.எஸ��. 6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்து வருகின்றன. அந்த வகையில் ஹோன்டா தனது ஆக்டிவா 125 பி.எஸ். 6 மாடலை அறிமுகம் செய்தது.\nபின் அறிமுகம் செய்த மூன்று மாதங்களில் ஸ்கூட்டரை வினியோகம் செய்ய துவங்கி இருக்கிறது. இந்தியாவில் ஹோன்டா ஆக்டிவா பி.எஸ். 6 விலை ரூ. 67,490 என நிர்ணயம் செய்யப்பட்டது. இது இந்தியாவில் அறிமுகமான முதல் பி.எஸ். 6 இருசக்கர வாகனம் ஆகும்.\nஇணையத்தில் லீக் ஆன ஹோன்டா ஜாஸ் புகைப்படம்\n2020 ஹூன்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் புகைப்படங்கள்\nஉற்பத்தியில் புதிய மைல்கல் கடந்த எம்.ஜி. ஹெக்டார்\nஇந்தியாவில் விற்றுத்தீர்ந்த ஹோன்டா சி.பி.ஆர். 650ஆர்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 பி.எஸ். 6\nஇணையத்தில் லீக் ஆன ஹோன்டா ஜாஸ் புகைப்படம்\nஇந்தியாவில் விற்றுத்தீர்ந்த ஹோன்டா சி.பி.ஆர். 650ஆர்\nநான்காம் தலைமுறை ஹோன்டா ஜாஸ் அசத்தல் டீசர் வெளியானது\nஹோன்டா காருக்கு ரூ. 2.5 லட்சம் வரை தள்ளுபடி\nஇந்தியாவில் ஹோன்டா ஆக்டிவா பி.எஸ். 6 அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா டி.யு.வி.300 பிளஸ் ஸ்பை படங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valamonline.in/2017/10/blog-post_72.html", "date_download": "2019-10-24T02:48:47Z", "digest": "sha1:ZPERNNFOYAOCBOZE2XUNIOOXPEHOSEUX", "length": 27842, "nlines": 94, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: மேற்கு வங்கம்: இந்துக்கள் மீது வன்முறைத் தாக்குதல் - அருணகிரி", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nமேற்கு வங்கம்: இந்துக்கள் மீது வன்முறைத் தாக்குதல் - அருணகிரி\nமேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்தது முதலே இஸ்லாமிய பயங்கரவாத வன்முறை துணிவுடன் வெளிவந்து வெளிப்படையாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. இதன் மிகச்சமீப நிகழ்வாக, பஸிர்ஹட்டில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை சூறையாடல் ஜூலை 4ல் தொடங்கியது. இந்துக்களின் கடைகளும் வீடுகளும் சூறையாடப்பட்டன. இந்துப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்தன. இந்துக்கோவில்கள் தாக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டன. மம்தா அரசின் அடக்குமுறையும் ரவுடித்தனமும் அதற்கு முந்தைய இடது கம்யூனிஸ்ட் ஆட்சியின் அராஜகங்களுக்கு எவ்வகையிலும் குறைந்ததல்ல என்று ஆகி வரும் நிலையில், மேற்கு வங்க மீடியாக்கள் எதுவுமே இக்கலவரம் குறித்து வாயைத் திறக்கவில்லை. தேசிய ஊடகங்களும் இந்தக் கலவரத்தைப்பற்றிக் கள்ள மௌனம் சாதித்தன. ஏனென்றால் வன்முறையில் இறங்கியவர்கள் முஸ்லீம்களாகவும் பாதிக்கப்பட்டது இந்துக்களாகவும் இருந்ததே. ரிபப்ளிக் டிவியின் அர்னால்ட் கோஸ்வாமி முதன் முதலாக பஸிர்ஹட் கலவர நிகழ்வுகளை நேரடியாகப்பேட்டி கண்டு வெளியிட்ட பின்னரே தேசிய ஊடகங்கள் இந்தக் கலவரத்தைப்பற்றிப் பேசத்தொடங்கின.\nசரியான உள்ளூர்ச் செய்திகள் வர விடாமல் இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலையில் சமூக வலைத்தளங்களின் வதந்திகள் செய்திகளாகப் பரவ ஆரம்பித்தன. செய்திகள் வர விடாமல் உள்ளூர் ஊடகங்களை வாயடைத்து வைத்திருந்த மம்தா அரசு, இப்போது சுறுசுறுப்பாக இறங்கி வதந்திகள் பரப்பியதாக உள்ளூர் பிஜேபியின் உறுப்பினர்களைக் கைது செய்தது. சட்டம் ஒழுங்கு குறித்து விசாரிக்க கவர்னர் மம்தாவை அழைத்தபோது மம்தா அவரை வசை பாடத் தொடங்கினார். இந்துக்கள் மீதான தாக்குதல் குறித்த செய்திகளை வெளிவராமல் அமுக்கி வைத்திருந்த உள்ளூர் செய்தி நிறுவனங்கள், ‘பாஜகவின் வட்டச்செயலர் போல கவர்னர் செயல்படுகிறார்’ என்று மம்தா பேசியதை மட்டும் மீண்டும் மீண்டும் வெளிச்சம் போட்டு பெரிய அளவில் செய்தி வெளியிட்டன. இதன் உச்சகட்டமாக முஸ்லீம் கும்பல் ஒன்று ஆர் எஸ் எஸ் ஊழியர் ஒருவரை வெட்டிக் கொலை செய்தது. பஸிர்ஹட்டிற்குள் நுழைந்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க பாஜக தலைவர்களுக்கும், இடது கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. தமது உடைமைக்கும் உயிருக்கும் உத்தரவாதம் இல்லாமல் ‘எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம், மம்தா அரசாங்கம் தம்மைக்காக்க உதவாது’ என்று உணர்ந்த இந்துக்கள், சுயபாதுகாப்பு சிறுகுழுக்களாகத் திரண்டு வருகின்றனர். பஸிர்ஹட்டில் இப்போது நிலவுவது பயங்கரமான அமைதி.\n17 வயது பையன் ஒருவன் மெக்காவின் காபா குறித்து பகிர்ந்த ஃபேஸ்புக் செய்திதான் இம்முறை கலவரத்துக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அந்தப் பையனின் வீடு சூறையாடப்பட்டுக் கொளுத்தப்பட்டது. அந்தப் பையனின் உறவினர்களுக்குப் பாதுகாப்பு தந்தது அருகில் குடியிருந்த இஸ்லாமியர்கள் என்பது, அரசு கைவிட்டாலும் மனிதாபிமானம் கைவிடவில்லை என்பதை அடிக்கோடிட்டது. ஆனால் அந்தப் பையன் கைது செய்யப்பட்ட பிறகும் வன்முறை நின்று விடவில்லை. மூன்று நாட்கள் கட்டுக்கடங்காமல் தொடர்ந்த இஸ்லாமிய வன்முறையாளர்களை அடக்காமல் போலீஸார் வேடிக்கை பார்த்தனர். ஆனால் வன்முறை நடந்த மறுநாள் மம்தா கட்சியின் எம் எல் ஏவின் ஆணையின் பேரில் 15 இந்துக்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். வன்முறையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்மீதும் முஸ்லீம் குண்டர்படைத்தலைவர்கள்மீதும் போலீசின் மூச்சுக்காற்று கூட படாமல் பார்த்துக்கொண்டது மம்தாவின் அரசு.\nபஸிர்ஹட் என்பது வடக்கு 24 பர்ஹானா என்றழைக்கப்படும் முஸ்லீம் பெரும்பான்மைப் பகுதியில் உள்ள ஊர். பங்களாதேஷிலிருந்து சட்ட விரோதமாக உள்ளே புகும் முஸ்லீம்களுக்கு அடையாள அட்டை கொடுத்து வாக்காளராக்கி தமது வோட்டுப்பெட்டியில் அவர்களைச் சேகரிப்பதை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இப்போது திரிணாமுல் காங்கிரஸ் என்று அத்தனை கட்சிகளும் போட்டி போட்டுச் செய்து வருகின்றன. விளைவு இன்று மேற்கு வங்கத்தில் 30 சதவீதத்திற்கும் மேலாக முஸ்லீம்கள் வாக்கு வங்கி உள்ளது. கம்யுனிஸ்ட்டுகளிடம் இருந்து வந்த இந்த வாக்கு வங்கி, காங்கிரஸ் அமைத்த சச்சார் கமிட்டி ரிப்போர்ட் மேற்கு வங்க முஸ்லீம் சமூகம் பின் தங்கிய நிலையில் இருப்பதாகக் காட்டியதை அடுத்து ஆட்டம் காணத் தொடங்கியது. நந்திகிராமில் கம்யூனிஸ்ட் ஆட்சிக் காலத்தில் முஸ்லீம் விவசாயக்கூலிகள் கொல்லப்பட்டது வெளிச்சத்துக்கு வந்த பின் முஸ்லீம் வாக்கு வங்கியைத் தன் பக்கம் திருப்பவதில் முனைப்பு காட்டினார் மம்தா. முஸ்லீம் ஓட்டு சதவீதமும் ஒரு 10-15 சதவீத அளவு இந்து ஓட்டு சதவீதமும் சேர்ந்து 40% ஓட்டு சதவீதம் பெற்றால் தன் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று கணக்குப்போட்டு அதில் வெற்றியும் பெற்று ஆட்சி அமைத்தார். ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து முஸ்லீம் அடிப்படைவாதிகளை தாஜாசெய்து, மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி இஸ்லாமியர்களை ஊக்குவிக்கும் பல திட்டங்களை அறிவித்து வருகிறார். அரசின் கஜானாவிலிருந்து முஸ்லீம் இமாம்களுக்கு ஸ்பெஷலாக மாத அலவன்ஸ், வீடு வாங்க மானியம், இமாம்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகை என்று இலவசங்களை அறிவித்தார். முஸ்லீம்களுக்காகத் தனியாக வங்கி கடன்கள் அறிவிக்கப்பட்டன. முஸ்லீம்களுக்காக ஸ்பெஷல் வேலை ��ாய்ப்பு வங்கி தொடங்கப்பட்டுள்ளது. 75,000 இஸ்லாமிய மாணவர்களுக்குத் தனியாக உதவித்தொகை, கடன் என்று தனிச் சலுகைகளை அறிவித்தார். பத்து சதவீதம் மேல் முஸ்லீம்கள் உள்ள பகுதிகளில் (பெரும்பான்மை மாவட்டங்கள் இந்தக் கணக்கில் வந்து விடும்) உருது மொழிக்கு இரண்டாவது அரசு மொழி என்கிற இடம் அளிக்கப்பட்டிருக்கிறது.\nஒரு பக்கம் இஸ்லாமியர்களுக்கு மதரீதியான சலுகைகள் தருவது போக, மம்தா அரசு இந்துக்களை ஒடுக்கி அவமதிக்கும் செயலிலும் இறங்கி வருகிறது. மேற்கு வங்க இந்துக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை விஜயதசமி. இதன் துர்க்கை பூஜையின் உச்சகட்டமாக துர்க்கை விக்கிரகங்களைக் கடலில் கரைப்பார்கள். இதனை மம்தா அரசு தடை செய்து சட்டம் இயற்றியது. (கோர்ட் தலையிட்டு இந்தத் தடை செல்லாது என்று பிறகு நீக்கியது.) சில பள்ளிகளில் சரஸ்வதி பூஜை கொண்டாடுவதைத் தடை செய்தது. சிவ ஸ்தலமான தாரகேஷ்வர் கோவில் தலைமை அதிகாரியாக இஸ்லாமியர் ஒருவரை நியமித்தது. ஆக, ஒரு புறம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் குஷிப்படுத்தும் செயல்களைச் செய்துகொண்டே, மறுபக்கம் இந்துக்களின் நம்பிக்கைகளைத் துச்சமாக மதித்து அவமதிக்கும் போக்கையும் மம்தா அரசு கடைப்பிடித்து வருகின்றது. மேற்கு வங்க உச்ச நீதிமன்றம் தலையிட்டு ‘சிறுபான்மையினரைத் திருப்தி செய்யும் பொருட்டு இந்துக்களின் உணர்வுகளை அவமதிக்கும் போக்கை மாநில அரசு கைவிட வேண்டும்’1 என்று குறிப்பிடும் அளவுக்கு மம்தா அரசின் இஸ்லாமிய மதவாத ஆதரவு போக்கு உள்ளது.\nஇதில் இரண்டு பிரச்சினைகள் உள்ளன:\n- மேற்கு வங்க முஸ்லீம்கள் பலர் ஏழைகள். அவர்களை வஹாபி அடிப்படைவாதத்தின்பிடியில் ஒப்புவித்து இஸ்லாமிய மதத்தலைமையின் கீழ் திரளச்செய்வது எளிது. அதன் மூலம் எளிதான மந்தை ஓட்டுவங்கியாக அவர்களை உருவாக்க முடியும் என்பது மம்தாவின் கணக்கு. இந்தக் கணக்கு ஆபத்தானது மட்டுமல்ல. அரசியல் ரீதியாகத் தமக்கு எதிராகவே திரும்பக்கூடியது என்பதை மேற்கு வங்க அரசியல் வரலாறு அவருக்கு உணர்த்தி இருக்க வேண்டும். இதற்கு முன் இருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அரசுகள் இதே யுக்தியைக் கையாண்டு தோற்ற அரசியல் வரலாறு அவர் கண்ணெதிரே இருக்கின்றது. இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை தாஜா செய்து ஓட்டு வாங்குவது என்பது எந்தக் கட்சிக்கும் அரசிய���் புதைகுழியாகவே மாறியுள்ளது. அஸ்ஸாமிலும் சரி, உத்தரபிரதேசத்திலும் சரி - இதே போன்று இஸ்லாமிய மதவாத அமைப்புகளுடன் சமரசம் செய்து கொண்ட கட்சிகள் பின்னர் படுதோல்வி அடைந்துள்ளன. ஏனென்றால், இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் ஒரு கட்டத்திற்கு மேல் இஸ்லாமிய தலைமையில், இஸ்லாமிய ஷரியா சட்டப்படி இயங்கும் முழுமையான ஒரு குறுகிய இஸ்லாமிய மதவாத அரசை உருவாக்கவே தலைப்படும். மம்தாவின் மேற்கு வங்கம் அந்த சறுக்குப்பாதையில் ஏற்கெனவே பயணம் செய்யத்தொடங்கி விட்டிருக்கிறது.\n- பங்களாதேஷிற்கு கால்நடைகள் கடத்தலின் முக்கியக் கேந்திரமாக விளங்குவது பஸிர்ஹட் உட்பட்ட தெற்கு வடக்கு பர்ஹானாக்கள். இதில் மம்தா அரசின் பங்கும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகின்றது. இது சாதாரண அளவிலான கடத்தல் அல்ல. ஒரு வருடத்திற்கு ஏறக்குறைய 25 லட்சம் மாடுகள் கடத்தப்படுகின்றன. ஒரு மாட்டிற்கு 20,000 என்று கொண்டால்கூட, வருடத்திற்கு 5,000 கோடி ரூபாய். இதில் பாதி அளவு - அதாவது 2,500 கோடி - பஸிர்ஹட் வழியாக நடக்கும் கடத்தல். கால்நடைக் கடத்தலைத்தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள சமீபத்திய நடவடிக்கைகள் இத்தொழிலை - குறிப்பாக பஸிர்ஹட்டில் இருந்து கடத்தல் தொழிலை வளப்பமாக நடத்தி வரும் இஸ்லாமியர்களைப் பாதித்துள்ளதாகவும், அதன் எதிர்விளைவாக இந்துக்கள் மீதான வன்முறை கலவரம் தூண்டி விடப்பட்டிருக்கலாம் என்கிற செய்திகளும் வெளிவந்துள்ளன. பஸிர்ஹட் உள்ளிட்ட பர்ஹானா மாவட்டங்கள் இரண்டுமே கள்ளப்பணம், வெடிகுண்டு மற்றும் ஆயுதக் கடத்தல் ஆகியவற்றின் முக்கிய கேந்திரமாக கடந்த 15-20 ஆண்டுகளில் உருவெடுத்துள்ளது. இந்தக் கோணத்தில் பார்த்தால், மதவாதம் என்பதுடன் கடத்தல் என்கிற குற்ற சக்திகளும், இஸ்லாமிய அடிப்படையிலான தேசப்பிரிவினை சக்திகளும் கைக்கோர்த்துச் செயல்படும் அபாயம் பெருமளவில் உருவெடுத்துள்ளது புலப்படும். இது இன்னொரு காஷ்மீராக மேற்கு வங்கம் உருவெடுக்கும் நிலையின் ஆபத்தான ஒரு காலகட்டம். ஃபேஸ் புக் போஸ்ட், சமூக வலைத்தளச் செய்திகளைச் சாக்காக முன்வைத்து வைத்து வன்முறை என்பதெல்லாம் இப்படிப்பட்ட தேச விரோத பிரிவினைவாத இஸ்லாமிய மேலாண்மையை நிலைநிறுத்தும் ஒரு யுக்தி மட்டுமே.\nமேற்கு வங்கத்தில் இந்துக்களின் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. இதற்கு முன் ��தே போன்ற கலவரங்கள் கடந்த 18 மாதங்களில் கலியசக், இல்லம்பஜார், ஹாஜிநகர், துலகார், ஜலங்கி, கரக்புர், புர்ட்வான் என்று பல இடங்களில் அரங்கேறியுள்ளன. பஸிர்ஹட் என்பது இந்துக்களுக்கெதிரான வன்முறைத் தொடர் சங்கிலியின் இன்றைய கண்ணி மட்டுமே. இது இங்கே முடியப்போவதில்லை. இந்துக்கள் மீதான வன்முறையைத் தடவிக்கொடுத்து வளரச்செய்து ஆட்சியைத்தக்க வைத்துக்கொண்டு விட முடியும் என்ற மம்தா அரசின் கணக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்கும் தேசநலனுக்கும் அடிக்கப்பட்டிருக்கும் அபாய மணி. மத்திய அரசும் உள்துறை அமைச்சகமும் இதனை அதி தீவிரமாக அணுகி, முளைவிட்டு வேர் பாய்ச்சத் தொடங்கியிருக்கும் இந்த விஷ விருட்சத்தை இப்போதே கொன்று களைய வேண்டும்.\nLabels: அருணகிரி, வலம் ஆகஸ்டு 2017\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் அக்டோபர் 2017 இதழ் உள்ளடக்கம்\nவலம் ஆகஸ்டு 2017 இதழ் - முழுமையான படைப்புக்கள்\nபால், பாலினம்: அருந்ததிராயின் புரிதல் - கோபி ஷங்க...\nபெண் முகம் [சிறுகதை] - சித்ரூபன்\nபோஜராஜனின் சம்பு ராமாயணம் - பெங்களூரு ஸ்ரீகாந்த்\nபிக் பாஸ்: பக்கத்து வீட்டின் படுக்கையறை - ஹரன் பிர...\nபீஹார்: சில அரசியல் கணக்குகள் - ச.திருமலைராஜன்\nமேற்கு வங்கம்: இந்துக்கள் மீது வன்முறைத் தாக்குதல்...\nஜி எஸ் டி: புதிய தொடக்கம் - ஜெயராமன் ரகுநாதன்\nவிடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் - அரவிந்தன் ந...\n: இந்திய இளைஞர்களின் எதிர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=12105:2016-10-12-02-50-08&catid=39:2009-09-10-17-48-24&Itemid=27", "date_download": "2019-10-24T03:42:25Z", "digest": "sha1:KX5VKWYGPMILN7QUNVR52NERK6A5BU5A", "length": 29357, "nlines": 76, "source_domain": "kumarinadu.com", "title": "கனடாவின் முக்கிய சட்டங்கள் தெரிந்து கொள்ளுங்கள்!", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, ஐப்பசி(துலை) 24 ம் திகதி வியாழக் கிழமை .\nகனடாவின் முக்கிய சட்டங்கள் தெரிந்து கொள்ளுங்கள்\n12.10.2016-கனடாவில் ஒருவரின் காணிக்குள் உள்ள மரத்தின் கிளை படர்ந்து அயலவரின் காணிக்குள்ளும் அது படர்ந்திருந்தால் அந்த மரம் அயலவனுக்கும் பங்குதாரருக்குமுரிய மரமாக சட்ட ரீதியாக கருத்த��ல் கொள்ளப்படும். அயலவரின் சம்மதமில்லாது தமது காணிக்குள் உள்ள அதே மரத்தினை வெட்டி அகற்றினால் கூ20இ000 டொலர் வரை பணத் தண்டணையும் மூன்று மாத சிறைத் தண்டனையும் கிடைக்கலாம். (Provincial Forest act 10 (21) )\nஎவரும் தங்கள் காணிக்குள் உள்ள பாரிய மரங்கள் தங்கள் சொந்த உடமை என்ற நினைப்பில் வெட்டவோ அல்லது அகற்றவோ முடியாது. 1432 Military trail, Scarborough, Ontario என்னும் விலாசத்தில் உள்ள வீட்டு உரிமையாளர் நகரசபையின் அனுமதியின்றி தமது காணிக்குள் இருந்த மரங்களை வெட்டி அகற்றிவிட்டார். 56,000 டொலர் பணத் தண்டனையினை கனடாவில் உள்ள ரொரன்ரோ நகரசபை நீதி மன்றம் விதித்திருந்தது. (ஆதாரம்: Scarborough Mirror ஏப்ரல் 11. 2013)\nமுதியவர்களை வீடுகளில் வைத்து உடல், உள ரீதியாக அல்லது நிதியியல் ரீதியாக கொடுமைப்படுத்தி அவர்களைக் கவனிக்க வேண்டிய இடங்களில் கவனிக்காது உதாசீனம் பண்ணி துன்பங்கள் பாதிப்புக்களை ஏற்படுத்தினால் அது கனடாவில் கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு சிறை தண்டனைக்கும் உள்ளாக வேண்டி வரும் ((Elderly Abuse Law of the Canadian Criminal code).\n64 வயதுக்கு மேற்பட்ட முதியவர் ஒருவர் கனடாவில் குடியிருக்கும் மனை என்ற சொத்தின் உரிமையாளராக இருந்து அவரின் குடும்ப தேறிய வருமானம் என்பதும் மிகக் பெரிய அளவில் இல்லையேல் நகர சபைக்குச் செலுத்தும் வீட்டு வரியில் கூ500 டொலர் வரை சிறு சலுகையினை மாகாண அரசிலிருந்து பெறலாம். (Ontario Senior home owner’s Property tax Grant)\nகனடாவில் வங்கிகள், காப்புறுதி கம்பனிகளுடன் வாடிக்கையாளர் ஒருவருக்கு தீர்க்க முடியாத முரண்பாடுகள், பிரச்சனைகள், அதிருப்திகள் என ஏற்பட்டால் அவற்றினை முறைப்பாடு செய்ய ஷகுறைகேள் அதிகாரி| என்பவரின் அலுவலகம் பல சட்ட உதவியாளர்களின் குழுவோடு இயங்கிக்கொண்டேயுள்ளது. எந்தவொரு முறைப்பாடுகளையும் இரு பக்கமும் விசாரித்து நியாயமாக தீர்த்துவைப்பார்கள். இதே நியாயமன்றம் நகரசபை அரசு, மாகாண அரசு, மத்தியஅரசு, நிறுவனங்களிலும் உள்ளது. (Ombudsman Group)\nகனடாவில் ஆயுள் காப்புறுதி செய்த ஒருவர் தாம் ஒப்பந்தம் செய்து கொண்ட கம்பனி வங்குரோத்து நிலைமைக்கு (Bank Ruptcy) செல்லுமா என்ற அச்சம் என்றுமே தேவையில்லை. மத்திய, மாகாண அரசின் நிதி அமைச்சு கம்பனிகளை கண்காணிக்கும். தேவை ஏற்படின் வாடிக்கையாளர்கள் பாதிக்காமல் இருக்க ஒப்பந்தம் இன்னொரு கம்பனிக்கு மாற்றி விடும். அது தவிர ஒரு குறிப்பிட்ட தொகை வரை அரச நிறு��னம் ஒன்று வாடிக்கையாளர் ஒவ்வொருவரினதும் ஆயுள் காப்புறுதி ஒப்பந்தத்திற்கு உத்தரவாதம் வழங்குகின்றது. (Assures Inc.)\nகனடாவின் வாகனக் காப்புறுதியின் விலைகளை தீர்மானிக்கும் போது வேறு பல தகவல்களோடு காப்புறுதி கம்பனி இரு முக்கியமான பத்திரங்கள் பெறப்பட்டு அதனை ஆழமாக பரிசீலனை செய்து காப்புறுதி விலையினைத் தீர்மானிக்கின்றன. அவையாவன தெரியவில்லையானால் தெரிந்து கொள்ளுங்கள்.\n(a.) C.G..I என்னும் நிறுவனம் சேகரித்து பதிவு செய்து கொள்ளும் ஓர் அறிக்கை. (“Auto Plus History Report”) ஏற்கனவே வைத்திருந்த வாகனக் காப்புறுதியின் வரலாறு, வாகன விபரங்கள், எதிர்கொண்ட விபத்துக்களும் முடிவுகளும், வழங்கிய நட்டஈடுகள் என ஒரு விபரமான பதிவாக இவ் நிறுவனத்திடம் இருக்கும்.\n(டி.) மாகாண போக்குவரத்து அமைச்சு வழங்கும் அறிக்கை. (“Driving Abstract Report” ) வீதி ஒழுங்கு சட்டங்களை மீறி தண்டனை ரிக்கற்றுக்கள் வாங்கிய பதிவுகள் யாவும் விபரமாக இங்கு பதிவில் இருக்கும்.\nவருமானம் குறைந்தவர்கள் கனடாவில் குடியிருப்பதற்கு இடமில்லையேல் அரச மானியங்களுடன் வழங்கும் குடியிருப்புக்களுக்கு விண்ணப்பித்து காத்திருந்து குடிமனையினைப் பெற்றுக்கொள்ளலாம். அவரின் மொத்த வருமானத்தில் 30மூ மட்டுமே வாடகைக் கட்டணமாக செலுத்த வேண்டும். (Socialhousing program for low income people )\nஉடல் நோயின் பாதிப்பு என்பது கனடாவில் ஒருவரின் வாகனமோட்டும் ஆற்றலை மந்தப்படுத்துமாக இருந்தால் அது வீதியில் ஏனையோருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக அவரை பரிசீலனை செய்யும் மருத்துவர் ஒவ்வொருவரும் போக்குவரத்து அமைச்சுக்கு அதனைக் காட்டிக் கொடுக்க வேண்டும் என்பது சகல கனடிய மருத்துவர்களுக்கும் உரிய நிர்ப்பந்தம் ஆகும். இத்தகைய நிலைமை மருத்துவ அத்தாட்சிகளுடன் நிரூபிக்கப்படும்போது அவர்களுக்கு வாகனம் செலுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படும். (License Suspension for Medical reason)\nஅயல் வீட்டுக் காரர்களின் சத்தங்கள், கும்மாளங்கள் என்பது கனடாவில் ஒரு வரையறைக்குள் உட்பட்டது. கொண்டாட்டங்களில் இருந்து வரும் சத்தங்கள் கூட ஏனையோருக்கு தொல்லையாக இருந்தால் ஒரு குறிப்பிட்ட நேரத்தினுள் நிறுத்தப்பட வேண்டும். மீறினால் முதலில் எச்சரிக்கை. தொடர்ந்தால் அந்தந்த நகர சபைச் சட்டங்களினால் தண்டிக்கப்படுவார்கள். (City Bylaw – Regarding neighbors noise)\nமதுபோதையில் வாகனம் செலுத்திப் பிடிக்கப்பட்டால் ஒரு மாதத்திற்கு சாரதி அனுமதிப் பத்திரத்தினை அந்த இடத்தில் வைத்து இரத்து செய்யும் உரிமை பொலிசாருக்கு உண்டு. ஒரு மாதத்தின் பின்பு அதற்கு கட்டணம் செலுத்தி அதனை மீள் பெற வேண்டும். தொடர்ந்து நீதி மன்றத்தில் கீரிமினல் குற்றச் சாட்டில் வழக்கு தொடரப்படும். அங்கும் தண்டனைகள் கிடைக்கும் (Impaired Driving law of the Canadian Criminal Code).\nகனடாவிலிருந்து உலகின் எந்த பகுதிக்குச் சென்றாலும் அங்கு நாங்கள் தங்கியிருக்கும் நாடுகளில் எதாவது பொருட்களைத் தொலைத்தால் அதனை ஒரு வரையறையின் கீழ் கனடாவில் உள்ள அவரின் வீட்டுக் காப்புறுதியிலிருந்து இழப்பீட்டு நிவாரணமாகப் பெறலாம். (Claim from home Insurance Contants Coverage)\nகனடாவில் வளர்ப்பு நாய் வீடுகளில் வைத்திருப்பவர்கள் அதற்கு காப்புறுதி செய்து வைத்திருக்க வேண்டும். (Pet Insurance) இல்லாத நிலையில் அவரது நாய் இன்னொருவரை கடித்து காயப்படுத்தி விட்டால் நாய் உரிமையாளருக்கு வீடு இருந்து அங்கு அந்த வீட்டுக்கு காப்புறுதி செய்து வைத்திருந்தால் அதிலிருந்து பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் கிடைக்கும். வளர்ப்பு நாய்க்கு காப்புறுதி அல்லது வீட்டு காப்புறுதியும் இல்லாதவர் அவர் நட்டத்தினை சட்ட ரீதியாக பொறுப்பு ஏற்பதை தவிர வேறு வழியில்லை. இரு தடவைகளுக்கு மேல் எவரையாவது வளர்ப்பு நாய் கடித்து காயப்படுத்தினால் நகரின் மிருகக் கட்டுப்பாட்டு சபை (Animal Control Department) நாயினை வந்து பறித்துக் கொண்டு போய்விடுவார்கள்.\n“வீதி ஒளி சைகைகள்|” (Animal Control Department) என்பது பொதுவாக குறிப்பிட்ட நிமிடங்களுக்கு ஒருமுறை மாறி மாறி சைகைகளை வீதியில் வாகனம் செலுத்துபவர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற மாதிரி தொழில் நுட்பவியலாளர்களினால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் கனடாவில் சில சந்திகளில் மின் காந்த தூண்டல் இணைப்பு நிலத்தின் கீழ் கண்ணுக்குத் தெரியாத மாதிரி பதிக்கப்பட்டிருக்கும். வாகனம் அந்த இடத்தில் வந்து நின்று சில நொடிகளில் சைகை சிவப்பிலிருந்து பச்சைக்கு மாற்றிக் கொடுக்கும். வாகனம் எதுவும் வரவில்லையானால் அந்தப் பக்க சைகை ஒளி மாறாமல் தொடர்ந்து இருக்கும். (Metel loop will be embedded in the pavement without visible)\nவாகனமோட்டும் தவறுகளுக்கு பொதுவாக பணத் தண்டனை (Fine)மற்றும் லைசென்ஸ் பறிமுதல் (License Suspension) என்பதே பொதுவாக சாரதிகளுக்கு வழங்கும் தண்டனைகளாகும். ஆனால் கனடாவில் ”ஆபத்ததான வாகன ஓட்டம்” Dangerous Driving) கவனமில்லாத வாகன ஒட்டம் (Careless Driving) மது போதையில் வாகனம் செலுத்துதல் (Impaired Driving) ஆகியனவற்றுக்கு சிறை தண்டனையும் கிடைக்கலாம்.\n25,000 டொலர் வரை வசூலிக்கமுடியாத கடன்கள், பாதிப்புக்கள் ஆகியவற்றினை அறவிட சம்பந்தப்பட்டவர்களை தாங்களாகவே துரத்த மாகாண அரசின் சட்டமா அதிபதியின் திணைக்களம் சிறுசிறு நீதிமன்றங்களை கனடாவின் ஒவ்வொரு நகரிலும் உருவாக்கியுள்ளது. (Small Claim court). அந்த நீதிமன்றத்தின் உதவியுடன் ஆதாரங்களிருந்தால் அறவிடமுடியாத கடனை அறவிடலாம்.\nவாடகைக்கு குடியிருக்க இடம் வழங்கியோர், மற்றும் குடியிருப்போர் பிரச்சனைகள், முரண்பாடுகள் சிக்கல்களை, நியாயமான முறையில் தீர்த்து வைக்க தேவைப்பட்டால் வாடகைக்கு குடியிருப்பவரை காலி செய்ய என ஒரு நியாயமன்றம் கனடாவின் சகல நகரங்களிலும் இயங்கிக் கொண்டேயுள்ளது. (Landlord Tenant Board)\nதொழில் செய்யும் இடங்களில் தொழில் நேரம் உடல் காயங்களுக்கு உட்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்க ஒரு மாகாண அரசின் நிறுவனம் இயங்கிக் கொண்டேயுள்ளது. Workplace Safty Insurance Board)\nவாகன விபத்துக்களில் ஒருவர் அந்த இடத்திலேயே தப்பி தலைமறைவானால் அது கனடாவில் ஒரு பாரதூரமான குற்றமாகும். ஒரு பாதுகாப்புக்காக அந்த இடத்தில் நிற்காது போயிருந்தாலும் காலதாமதமின்றி முறைப்பாடு செய்யவேண்டிய இடத்தில் செய்யத் தவறினால் பணத் தண்டனை, புள்ளி மதிப்பீட்டு இழப்பு மற்றும் லைசென்ஸ் இழப்பு என்பவற்றுடன் சிறைத்தண்டனை வரை எதிர்கொள்ளவேண்டி வரலாம்.\nகனடிய பிரஜை ஒருவர் ஏனைய நாடுகளில் நிரபராதியாக நிற்கும் போது எதாவது வன்முறைகளில் தாக்கப்பட்டு உடல் காயமடைந்தால் அதனை அந்த நாட்டின் பொலிஸ் அறிக்கை மருத்துவ அறிக்கை போன்ற ஆதாரங்களை காட்டி கனடாவிற்கு வந்த பின்பு கனடா மத்திய அமைச்சின் நீதி அமைச்சுக்கு விண்ணப்பித்து சிறு நிவாரணம் பெறலாம். எந்த நாட்டிலிருந்து வன்முறையின் பாதிப்புக்கு உள்ளாகும் நிலைமை ஏற்பட்டதோ அந்த நாட்டில் உள்ள கனடிய தூதரகத்தில் முதலில் முறைப்பாடு செய்ய வேண்டும். அவர்களும் நிவாரணம் பெறும் வழிகளைக் காட்டுவார்கள் (Victims fund program Federal justice Department).\nவாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் விபத்துக்களில் சரி, பிழையினை தீர்மானிக்கும் சட்டம் கனடாவின் மாகாண அரசுகளினால் வரைபடங்க��ுடன் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. (Accident fault determination rules & regulation act) ஆனால் ஒரே நேரத்தில் மூன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி நடைபெறும் விபத்துக்களில் (Pile up Collision) எல்லோரும் 50மூ வீதத்திற்குரிய தப்புக்குரியவர் ஆகின்றனர். இந்தத் தப்பு விகிதங்களின் அடிப்படையில் தத்தமது காப்புறுதி கம்பனிகளின் சட்ட ஒழுங்கு விதிகளின் முறைகளில் நட்டஈடு கோரலை முன் எடுக்கலாம்.\nசொந்தமாக வீடுகள் வைத்திருப்பவர்களுக்கு மின்சார கட்டணம் எனபது ஒரு செலவாகும். ஆனால் கனடாவின் சில மாகாணங்கள் அவர்களின் வருமாணத்தின் அடிப்படையில் சில சலுகைகளை இதில் வழங்குகின்றது. (Ontario Electricity Support Program)\nவீதியில் ஓடிக்கொண்டிருக்கும் பல சட்ட விரோத வாகனங்களை ஒரே நேரத்தில் மிக விரைவாக துப்பு துலக்கும் புதிய தொழில் நுட்பக் கமராக்களை கனடிய பொலிசார் தற்போது கையாள்கின்றனர். திருடப்பட்ட வாகனம், பதிவுகள் புதிப்பிக்கப்படாத வாகனம், தடை செய்யப்பட்ட வாகனம், பழுதான இலக்கத் தகடுகளை பொருத்திய வாகனம், போன்றவை யாவும் படம் பிடித்து கமராக்கள் உடனுக்குடன் பொலிஸ் மையத்திற்கு அனுப்பிவைக்கும். குற்றவாளிகள் இலகுவாகப் பிடிபடுவார்கள்.\n“உடல் உறுப்புக்கள் தானம்” (Organ Donation) என்பது கனடாவில் தற்போது பலரும் பதிந்து வைத்திருக்கிறார்கள் ஆனால் அவர்களின் மரணத்தின் பின்பு அவர்களின் குடும்பத்தவர்கள் மரணமானவரின் உடல் உறுப்புக்களை வெட்டி எடுக்க ஆட்சேபனை கடுமையாகத் தெரிவித்தால் அவர்களை மீறி எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரு மனிதாபிமான அடிப்படையில் மீறி உடல் உறுப்பினை கனடிய வைத்தியசாலைகளில் வெட்டி எடுக்கமாட்டார்கள்.\nகனடாவில் தங்களின் வீடுகளுக்கு முன்னால் வீதியோரமாக பாரிய நிழல் தரும் மரங்கள் ஏதாவது நாட்ட விரும்பினால் அந்தந்த நகரசபையின் வன வளத்துறை பிரிவுக்கு அழைத்தால் அந்தந்த மண்வளம் சூழல் சுற்றாடல்களை பரிசீலனை செய்து உகந்த மரங்களை இலவசமாகவே நாட்டி விடுவார்கள்.\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னி��ில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=201510", "date_download": "2019-10-24T01:50:49Z", "digest": "sha1:IG2TIH3DUBFDIKCMQSEOZ7SWNFNXBOY2", "length": 10263, "nlines": 134, "source_domain": "www.nillanthan.net", "title": "October | 2015 | நிலாந்தன்", "raw_content": "\nதமிழினியை முன்வைத்து ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை\n2009 மே18 இற்குப்பின் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மத்தியில் அதிகம் பிரபல்யமான ஒருவராக தமிழினி காணப்பட்டார். இதுவரை தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுள் ஒப்பீட்டளவில் உயர் மட்ட பிரதானிகளில் ஒருவராகவும் அவர் காணப்பட்டார். இவை காரணமாகவே அவருடைய மறைவும் அதிகம் கவனிப்பைப் பெற்றிருக்கிறது. அவருடைய இறுதி நிகழ்வை உற்றுக் கவனித்தவர்களும் அவரோடு நெருங்கிப் பழகியவர்களும் பின்வரும்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nடேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே அவருடைய செய்தியா\nதனது பல தசாப்த கால அலைந்த வாழ்வின் முடிவில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன் நாடு திரும்பிய டேவிட் ஐயா கடந்த வாரம் கிளிநொச்சியில் அமைதியாக இறந்து போனார். ஈழத்தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தின் எல்லையோரக் கிராமங்கள் நெடுக மைல் கணக்காக நடந்த கால்கள் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் தமது பயணத்தை முடித்துக் கொண்டன. ஒரு செயற்பாட்டாளராக, கைதியாக,…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nகாத்திருப்பு அரசியலின் அடுத்த கட்டம்\nஅரசுத்தலைவர் சிறிசேன ஜெனிவாவில் இருந்து திரும்பி வந்தபொழுது அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பும் மரியாதையும் புகழாரமும் நன்கு திட்டமிட்டுச் செய்யப்பட்டவைதான். தமது வெற்றி நாயகர்களை தண்டிக்க முற்படும் வெளிச்சக்திகளை வெற்றிகரமாக தன் வழிக்குக் கொண்டுவந்ததன் மூலம் நாட்டின் இறையாண்மையையும் கௌரவத்தையும் அவர் பாதுகாத்திருப்பதாக ஒரு தோற்றம் கட்டி எழுப்பப்படு;கிறது. அவரும் பிரதமரும் ஜெனிவாவில் இருந்து வந்த பின்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nசம்பந்தர் ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவரைப் போலவா செயற்படப் போகிறார்\nசம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவராகியதன் மூலம் சாதிக்கப் போவது என்ன இக்கேள்விக்குரிய பதில் மற்றிரு கேள்விகளில் இருந்தே தொடங்குகிறது. முதலாவது கேள்வி, அவர் எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதற்கான உள்நாட்டுப்பின்னணி எது இக்கேள்விக்குரிய பதில் மற்றிரு கேள்விகளில் இருந்தே தொடங்குகிறது. முதலாவது கேள்வி, அவர் எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதற்கான உள்நாட்டுப்பின்னணி எது இரண்டாவது கேள்வி அவர் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பிராந்திய மற்றும் அனைத்துலக பின்னணி எது இரண்டாவது கேள்வி அவர் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பிராந்திய மற்றும் அனைத்துலக பின்னணி எது முதலாவது கேள்வி. அவர் எதிர்க்கட்சித் தலைவராக ஏன்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nகொமென் வெல்த் மாநாட்டையொட்டி வடக்கில் நடந்த போராட்டங்கள்November 17, 2013\n19 ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கு நன்மையானதா\nராஜதந்திரப் போர் எனப்படுவது – பின்நோக்கிப் பாய்வதல்ல..September 2, 2014\n13ஆவது திருத்தமும் சிங்களக் கடுந்தேசியவாதமும்July 1, 2013\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE&si=0", "date_download": "2019-10-24T02:48:55Z", "digest": "sha1:JZK4WW5FIMGQRFMETP34QK36F263RKUD", "length": 17676, "nlines": 331, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » அம்ருதா » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- அம்ருதா\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஅனோஜன் பாலகிருஷ்ணன்’ இலங்கையில் இருந்து எழுதிக்கொண்டிருக்கும் சமகால புதிய தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவர்.\nஏற்கனவே “சதைகள்” என்கிற சிறுகதைத்தொகுப்பு இலங்கையில் வெளியாகியிருந்தது.\n“பச்சை நரம்பு” பத்துக்கதைகள் அடங்கிய இவரது இரண்டாவது சிறுகதைத்தொகுப்பாகும்.\nகல்குதிரை, காலச்சுவடு, சிலேட், அம்ருதா, ஆக்காட்டி, அகாநாழிகை, புதிய சொல் போன்ற இதழ்களில் [மேலும் படிக்க]\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : அனோஜன் பாலகிருஷ்ணன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஇருள் வரும் நேரம் - Irul Varum Neram\n'இருள் வரும் நேரம்' கல்கியில் தொடராக வெளிவந்தது. ப்ரொபஸர் ராம்பிரகாஷ் தன் இளம் மனைவி அம்ருதாவுடன் ஒரு கல்யாண ரிஸப்ஷனுக்கு சென்று விட்டுத் திரும்பும்போது மனைவி காணாமல் போய் விடுகிறாள். அவளைத் தேடி திரும்ப அடையும்போது இடையே நேர்ந்து விட்ட ஒரு [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஅசன்பே சரித்திரம் - Asanbe Sarithiram\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : அம்ருதா பதிப்பகம் (Amrudha Pathippagam)\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : அம்ருதா பதிப்பகம் (Amrudha Pathippagam)\nஅண்மைக்கால வங்காளச் சிறுகதைகள் - Anmaikala Vangala Sirukathaigal\nவகை : மொழிபெயர்ப்பு (Molipeyarppu)\nபதிப்பகம் : அம்ருதா பதிப்பகம் (Amrudha Pathippagam)\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : P. thooran\nபதிப்பகம் : அம்ருதா பதிப்பகம் (Amrudha Pathippagam)\nஅன்புள்ள பிலாத்துவுக்கு - Anbulla Pilathuvukku\nவகை : மொழிபெயர்ப்பு (Molipeyarppu)\nபதிப்பகம் : அம்ருதா பதிப்பகம் (Amrudha Pathippagam)\nஅர்த்தங்கள் ஆயிரம் - Arthangal Aayiram\nபதிப்பகம் : அம்ருதா பதிப்பகம் (Amrudha Pathippagam)\nஅறிஞர் அண்ணா சிறுகதைகள் - Arignar Anna Sirukathaigal\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nபதிப்பகம் : அம்ருதா பதிப்பகம் (Amrudha Pathippagam)\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : P. Visalam\nபதிப்பகம் : அம்ருதா பதிப்பகம் (Amrudha Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதெய்விக, மயிலை வேங்கடசாமி, திருமந்தி, ஏங்கல்ஸ், காந்திக்கு, மகத, ஒளிவதற்கு இடமில்லை பாகம், எழுதுக, கனி மொழி, ஆருத்ராபாலன், வ. பாரத்வாஜர், அனைவரும் அறிய வேண்டிய, இரத்தின சக்திவேல, கார்த்தி ஸ்ரீநிவாஸ், செரி\nஅழகின் சிரிப்பு மூலமும் உரையும் -\nஆஸ்த்மாவை அறிந்து கொள்வோம் - Aasthmavai Arinthu Kolvoam\nகை கொடுக்கும் கிராஃப்ட் - Kai Kodukkum Graphite\nபாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள் (1909 - 1910) -\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 19 -\nமகாபாரத முத்துக்கள் - Mahabharat Muthukkal\nபெரியாரைக் கேளுங்கள் 5 பொருள் -\nஇந்திய வரலாறு (1957-1947) தொகுதி 3 -\nகம்ப ராமாயணக் கதைகள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-10-24T02:42:37Z", "digest": "sha1:MGVQOYH3OFQU4R4C6BKO7VUPXHJCB6EU", "length": 14661, "nlines": 224, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரதமர் ரணில் விக்ரமசிங்க – GTN", "raw_content": "\nTag - பிரதமர் ரணில் விக்ரமசிங்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பிரதமர் முன்னிலையாகவுள்ளார்…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹரானுடன் தேநீர் அருந்தியவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை…\nஇலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹீத்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுண்டுத்தாக்குதலின் பின்னராக நெருக்கடியை அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்துவது முறையற்றது\nஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையி���் கடந்த காலத்தைப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க…\nதற்கொலை குண்டுதாக்குதல் மேற்கொள்ளப்பட்ட மட்டக்களப்பு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோர் பதட்டம் – இலங்கை தலைவர்களை சந்தித்தார், இந்தியத் தூதுவர்…\nஇலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித்சிங் இலங்கை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபலாலி விமான நிலையம், சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்படுகிறது…\nபலாலி விமான நிலையம் சர்வதேச தரத்துக்கு நவீனமயப்படுத்தும்...\nமுல்லைத்தீவு சென்ற ரணிலின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்…\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க முல்லைத்தீவுக்கு இன்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் ரணில் – அபிவிருத்தி குறித்து ஆராய்வு…\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க, முல்லைத்தீவு மாவட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை பிரதமர் ஆரம்பித்து வைத்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுற்றுலாப் பயணிகளுக்கு EU விதித்திருந்த தடையை நீக்குமாறு கோரிக்கை…\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் துறைமுகங்கள், கப்பல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது இன்று நள்ளிரவு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n” அட்டையாக இருப்பதை விட வண்ணத்திப் பூச்சியாக இருப்பது மிகவும் கௌரவமானது”\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஆற்றியிருந்த உரைக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த – பிரகீத் – கீத் நொயார் தவிர – தமிழ் ஊடகவியலாளர்கள் பற்றி பேசப்படாமை வெட்கத்திற்கு உரியது…\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் பேசுகையில்...\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஎம்.ஜி.ஆர். பிறந்த ஊரான கண்டியில் நினைவகம்\nமறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த ஊரான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் வகையில் காவற்துறைச் சேவை முன்னெடுக்கப்படும்….\nசட்டவாட்சியை உறுதிப்படுத்தும் வகையில் காவற்துறைச்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணில் விக்ரமசிங்க வியட்நாம் பயணமானார்…\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்து சமுத்திர பெருங்கடல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் அபிலாஷையை நிறைவேற, சீன கம்யூனிஸ்ட் கட்சியும் சீன மக்களும் ஒத்துழைப்பை வழங்குவார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதியையும் பிரதமரையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை..\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅலிசாகிர் மௌலானா மூலம், கருணாவை கொழும்புக்கு கொண்டு சென்றவர் ரணில் விக்கிரமசிங்கவே…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிஜயகலாவுக்கும் மகிந்தவுக்கும் எதிராக விசாரணை நடத்தப்படும்…..\nஇங்கிலாந்தில் கொள்கலன் பாரவூர்தியிலிருந்து 39 சடலங்கள் மீட்பு October 23, 2019\nமுதலைகள் வெளி வருவதனால் மக்கள் அச்சம் October 23, 2019\nசவேந்திர சில்வாவின் நியமனம் – இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்… October 23, 2019\nரணில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு \nநாட்டில் எவ்வித பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லை October 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/audios/415419/", "date_download": "2019-10-24T02:58:34Z", "digest": "sha1:T3LEN7XVV26NDTZ6NZV4YD5MOE4BNATR", "length": 4470, "nlines": 91, "source_domain": "islamhouse.com", "title": "இஸ்லாத்தை புரிந்து கொள்வதற்கான திறவுகோல் - ��ிரேக்க - அப்து ரஹ்மான் பின் அப்துல்கரீம் அல் ஷெய்ஹா", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : கிரேக்க\nஇஸ்லாத்தை புரிந்து கொள்வதற்கான திறவுகோல்\nவிரிவுரையாளர்கள் : அப்து ரஹ்மான் பின் அப்துல்கரீம் அல் ஷெய்ஹா\nநூல்களும் ஓடியோக்களும் அடங்கிய கோவை\nபைபிளின் மூலமே இஸ்லாத்தை ஏற்றேன்\nபைபிளின் மூலமே இஸ்லாத்தை ஏற்றேன்\nநம்பிக்கை மற்றும் அறிவியல் சான்றுகள் மூலம் கட்டி எழுப்பப் பட்ட இஸ்லாம்\nஎதற்காக இஸ்லாத்தை தெரிவு செய்தேன்\nஇஸ்லாத்தை புரிந்து கொள்வதற்கான திறவுகோல்\nஇஸ்லாத்தை புரிந்து கொள்வதற்கு சுருக்கமான வழிகாட்டி\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=polishkeyboardshortcuts&show=all", "date_download": "2019-10-24T01:43:55Z", "digest": "sha1:ICV4K2POCDHS6LIMHZ34OJM2KZ2HTAI2", "length": 4033, "nlines": 87, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by Grzech89 1 வருடத்திற்கு முன்பு\nlast reply by cor-el 1 வருடத்திற்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-24T03:27:09Z", "digest": "sha1:EVY5MWNZIL3KY6K3NPKK2AMUPTYDJYXN", "length": 4514, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "நுகர்ச்சி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகாண்க : வேதனை .\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 பெப்ரவரி 2016, 07:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/52-week-low-bse-stocks-to-invest-in-upcoming-trading-days-016380.html", "date_download": "2019-10-24T01:39:15Z", "digest": "sha1:IMOAVERIXPNI4WRWSLU3I4XKDYOC4V2B", "length": 29565, "nlines": 475, "source_domain": "tamil.goodreturns.in", "title": "52 வார குறைந்த விலையில் 272 பங்குகள்..! நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்களேன்..! | 52 week low bse stocks to invest in upcoming trading days - Tamil Goodreturns", "raw_content": "\n» 52 வார குறைந்த விலையில் 272 பங்குகள்.. நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்களேன்..\n52 வார குறைந்த விலையில் 272 பங்குகள்.. நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்களேன்..\nஇந்தியாவின் வளர்ச்சி இவ்வளவு தான்..\n10 hrs ago 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\n11 hrs ago இந்தியாவின் வளர்ச்சி இவ்வளவு தான்.. கவனமாக செயல்படுங்கள்.. எச்சரிக்கும் ஐஎம்எஃப்..\n11 hrs ago 39,000-த்தை மீண்டும் எட்டிப் பிடித்த சென்செக்ஸ்30 இண்டெக்ஸ்..\n12 hrs ago இலவச வாய்ஸ் கால்களுக்கு ஆபத்தா..\nNews ஆயில் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்ற தடை இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி முடிவு\nMovies சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nLifestyle மூட்டுவலியைப் போக்கும் நல்லெண்ணெய் குளியல் - சனி தோஷத்தையும் போக்கும்...\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநேற்று மாலை சென்செக்ஸ் 37,880 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 37,994 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 38,127 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 246 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது. இன்று காலை நிஃப்டி 11,257 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,301 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 66 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.\nஇன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 20 பங்குகள் ஏற்றத்திலும், 10 பங்��ுகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 35 பங்குகள் ஏற்றத்திலும், 15 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,628 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,107 பங்குகள் ஏற்றத்திலும், 1,360 பங்குகள் இறக்கத்திலும், 161 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,628 பங்குகளில் 38 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 272 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.\n52 வார குறைந்தபட்ச விலையில் வர்த்தகமாகும், இந்த 272 பங்குகளில் விவரங்களை கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். இந்த பங்குகளில் தரமான பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்து லாபம் பார்க்க வாழ்த்துக்கள்\nஇன்று ஒரே நாளில் தன் 52 வார குறைந்தபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம்\nவ எண் பங்குகளின் பெயர் இன்றைய குறைந்தபட்ச விலை (ரூ) இன்றைய குளோசிங் விலை (ரூ)\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\n184 சதவிகித லாபத்தில் IRCTC..\n இந்த செய்தியால் விலை சரியும் இன்ஃபோசிஸ் பங்குகள்..\nரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\n8 மாதத்தில் 100% லாபமா..\nரூ. 3.69 லட்சத்துக்கு கார்.. ரூ. 640 கோடி செலவில் கலக்கிய மாருதி சுசூகி.. ரூ. 640 கோடி செலவில் கலக்கிய மாருதி சுசூகி..\nஇண்டிகோ விமானத்தில் தீ விபத்து..\nபொது துறை நிறுவனங்களை விற்கும் திட்டத்தில் அரசு காத்திருக்கும் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு சிக்கல்\nஒரே வாரத்தில் 1.26 லட்சம் கோடி ரூபாயா..\nலட்சுமி விலாஸ் வங்கி அதிகாரிகள் மீது மோசடி வழக்கு.. 80% சரிவில் லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள்..\nகுஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\n42 சதவிகித சரிவில் பொதுத் துறை வங்கிகள்.. உச்ச விலையில் இருந்து இவ்வளவு பெரிய சரிவா..\nஏர் இந்தியா தனியார்மயம்.. 100% பங்குகளில் முதலீடு செய்யும் ஏலதாரர்களை அழைக்க திட்டம்\nஜியோவுக்கு என்ன ஆச்சு.. சத்தமில்லாமல் 2 சிறிய திட்டங்களை நீக்கியுள்ளது.. அப்படி என்ன திட்டம்\n பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/19/cts-india-company-hits-2-lakh-staff-mark-016124.html", "date_download": "2019-10-24T02:13:28Z", "digest": "sha1:R4YS65HA7KZBMVYJ3UJAAW43SNPTKZIQ", "length": 23502, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "CTS இந்தியாவில் 2 லட்சம் ஊழியர்கள்..! மகிழ்ச்சியில் சி இ ஓ..! | CTS India company hits 2 lakh staff mark - Tamil Goodreturns", "raw_content": "\n» CTS இந்தியாவில் 2 லட்சம் ஊழியர்கள்.. மகிழ்ச்சியில் சி இ ஓ..\nCTS இந்தியாவில் 2 லட்சம் ஊழியர்கள்.. மகிழ்ச்சியில் சி இ ஓ..\nஇந்தியாவின் வளர்ச்சி இவ்வளவு தான்..\n13 hrs ago 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\n14 hrs ago இந்தியாவின் வளர்ச்சி இவ்வளவு தான்.. கவனமாக செயல்படுங்கள்.. எச்சரிக்கும் ஐஎம்எஃப்..\n14 hrs ago 39,000-த்தை மீண்டும் எட்டிப் பிடித்த சென்செக்ஸ்30 இண்டெக்ஸ்..\n15 hrs ago இலவச வாய்ஸ் கால்களுக்கு ஆபத்தா..\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews ஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூரு: இந்தியாவில் ஐடி மற்றும் ஐடி சார் நிறுவனங்களை நம்பி சுமார் 40 லட்சம் பணியாளர்கள் இருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன. இந்தியாவில் கடந்த 45 ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு வேலை இல்லா திண்டாட்டம் படு பயங்கரமாக அதிகரித்து இருக்கிறது. அதை சமாளிக்க அரசும் தன்னால் முடிந்த வரை முட்டி மோதிக் கொண்டு இருக்கிறது. இந்த சூழலில் கொஞ்சம் நமக்கும், அரசுக்கும் ஆறுதல் கொடுக்கும் விதத்தில் ஒரு செய்தி வந்திருக்கிறது.\nகாக்னிசன்ட் நிறுவனம் இந்தியாவில் 2 லட்சம் பேருக்கு மேல் வேலை கொடுக்கும் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமாக வளர்ந்து இருக்கிறது. காக்னிசன்ட் நிறுவனத்தில் உலகம் முழுக்க சுமார் 2.9 லட்சம் பேர் வேலை பார்க்கிறார்கள். அதில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் இந்தியாவில் இருப்பவர்களுக்கு வேலை கொடுத்துக் கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. காக்னிசன்ட் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 2 லட்சம் பேருக்கு மேல் வேலை கொடுத்துக் கொண்டிருக்கும் விஷயத்தை, காக்னிசன்ட் நிறுவனத்தின் சி இ ஓ பிரையன் ஹம்ஃப்ரைஸ் அவர்களே (Brian Humphries)ஆமோதித்து இருக்கிறார்.\nஅதோடு இந்தியாவில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டு இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் பட்டியலில், முன்னணி வரிசையில் இடத்தைப் பிடித்து இருக்கிறது காக்னிசன்ட். அக்செஞ்சர் நிறுவனம் இந்தியாவில் சுமார் 1.7 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. இன்டர்நேஷனல் பிசினஸ் மெசின் (ஐபிஎம்) நிறுவனம் இந்தியாவில் சுமாராக 1.2 லட்சம் பேருக்கு வேலை கொடுத்து வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது. கேப் ஜெமினி என்கிற ஐடி நிறுவனம் இந்தியாவில் 1.08 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துக் கொண்டு இருக்கிறது.\nகாக்னிசன்ட் போல டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் உலகம் முழுக்க 4 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறதாம். அதில் பெரும்பாலான வேலை வாய்ப்புகள் இந்தியாவில் இருப்பவர்களுக்கு கிடைத்துக் கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nடிசிஎஸ் போலவே இந்தியாவில் தொடங்கப்பட்டு உலகின் முக்கிய ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனம் உலகம் முழுக்க 2.3 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. அதில் சுமார் 1.9 லட்சம் வேலைவாய்ப்புகள் நம் இந்தியாவில் இருப்பவர்களுக்கு பயன்பட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகாக்னிசென்ட் செய்யும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்.. பீதியில் ஊழியர்கள்..\nசிடிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ பதவி பறிப்பு.. ஊழியர்களின் நிலை என்ன..\n8,000 ஊழியர்களை வெளியேற்றியது காக்னிசென்ட்..\nஊழியர்கள் எண்ணிக்கை குறைந்தாலும் வருவாய் அதிகரிப்பு.. காக்னிசென்ட் கலக்கல்..\nஇன்போசிஸ், எச்சிஎல் நிறுவனங்களை வாயைப் பிளக்கவைத்த டிசிஎஸ்..\nஉயர் அதிகாரிகளை கட்டம்கட்டி தூக்கும் காக்னிசென்ட்.. 400 பேர் வெளியேற ஒப்புதல்..\n3 மாதங்களுக்கு சம்பள உயர்வு கிடையாது.. காக்னிசென்ட் அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி..\nபெண்களைக் குறிவைக்கும் காக்னிசென்ட்.. மனசாட்சி இல்லாத செயல்..\nஐடி நிறுவனங்கள் அடுத்து என்ன செய்யபோகிறது..\n6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிடும் சிடிஎஸ்..\nஜப்பான் நிறுவனத்தை வாங்கியது 'காக்னிசென்ட்'..\nஐடி ஊழியர்களின் இந்த நிலைக்கு டிரம்ப் தான் காரணமா..\nஏர் இந்தியா தனியார்மயம்.. 100% பங்குகளில் முதலீடு செய்யும் ஏலதாரர்களை அழைக்க திட்டம்\nஅடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nஹெச்.டி.எஃப்.சி பங்கு வைத்திருப்போருக்கு ஒரு நல்ல செய்தி.. இதன் நிகரலாபம் எவ்வளவு தெரியுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/24/sail-says-industries-should-take-advantages-of-corporate-tax-cut-016174.html", "date_download": "2019-10-24T01:48:12Z", "digest": "sha1:46EGTP3UOYL7IZSR3YZQCV7DSMZOEIYG", "length": 22313, "nlines": 198, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வரி குறைப்பை ஸ்டீல் துறை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.. அனில் குமார் வேண்டுகோள்! | SAIL says industries should take advantages of corporate tax cut - Tamil Goodreturns", "raw_content": "\n» வரி குறைப்பை ஸ்டீல் துறை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.. அனில் குமார் வேண்டுகோள்\nவரி குறைப்பை ஸ்டீல் துறை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.. அனில் குமார் வேண்டுகோள்\nஇந்தியாவின் வளர்ச்சி இவ்வளவு தான்..\n13 hrs ago 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\n14 hrs ago இந்தியாவின் வளர்ச்சி இவ்வளவு தான்.. கவனமாக செயல்படுங்கள்.. எச்சரிக்கும் ஐஎம்எஃப்..\n14 hrs ago 39,000-த்தை மீண்டும் எட்டிப் பிடித்த சென்செக்ஸ்30 இண்டெக்ஸ்..\n14 hrs ago இலவச வாய்ஸ் கால்களுக்கு ஆபத்தா..\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nNews தீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : ஸ்டீலை மூலதனமாக கொண்டுள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்களும் சரிவை கண்டுள்ள நிலையில், ஸ்டீல் துறையும் சரிவை கண்டுள்ளது என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், ஸ்டீல் துறையில் எந்தவொரு பெரிய மந்தநிலையும் இல்லை என்று ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் (செயில்) நிறுவனத்தின் தலைவர் அனில் குமார் சவுத்ரி கூறியுள்ளார்.\nபொதுத்துறையை சேர்ந்த செயில் நிறுவனம் கடந்த 1954ல் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய நிறுவனமாகும். இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பைக் கொண்டது இந்த நிறுவனம்.\nஆக இந்த நிறுவனத்தின் தலைவர் அனில் குமார் சவுத்ரி ஸ்டீல் துறையில் எந்தவொரு பெரிய மந்த நிலையும் இல்லை என்றும், மேலும் லாபத்தை அதிகரிக்க இந்த நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தி செலவுகளை குறைக்க வேண்டும் என்று அனில் குமார் சவுத்ரி கடந்த திங்கட்கிழமையன்று தெரிவித்துள்ளார்.\nஉலகளாவிய மதிப்பீட்டு நிறுவனங்களின் ஒட்டுமொத்த பார்வையையும் மாற்றும் வகையில், கடந்த வாரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த கார்ப்பரேட் வரி குறைப்பு பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அதிலும் குறிப்பாக இது ஸ்டீல் துறைக்கு சாதகமாக இருக்க உதவும் என்றும் சவுத்ரி தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏற்கனவே உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி விகிதம் கூடுதல் வரிகளுடன் சேர்த்து, 25.07% என்றும், இதே புதிய நிறுவனங்களுக்கு 17.01%ஆக மாற்றப்பட்டுள்ளது. ஆக இந்த வரி விகிதத்தினை ஸ்டீல் உற்பத்தி நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அனில் குமார் கூறியுள்ளார்.\nஇந்த வரி குறைப்பானது அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் நிலையில், அடுத்து வரும் மாதங்களில் வருவாய் அதிகரிக்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் உற்பத்தி ஒரு நிறுவனத்தில் செய்யப்படுகிறது எனில், புதிதாக ஒரு நிறுவனத்தை தொடங்கி அதில் உதிரி பாகங்கள், நுகர்பொருட்கள் என தயாரிக்கப் பயன்படுத்தலாம். இதன் மூலம் நிறுவனங்கள் பயன் அடையலாம். இதில் எந்த சட்டவிரோத செயலும் இல்லை, மாறாக இதை உங்களுக்கு சாதமாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அனில் குமார் கூறியுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n இப்ப சேலம் இரும்பு உருக்கு ஆலை\nஇனி எந்த டோல்கேட்டிலும் வாகனங்களை நிறுத்த தேவையில்லை.. புதிய சேவை வருகிறது..\nமீண்டும் 0.25% வட்டி விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கி திட்டம்\nஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் ரூ.1,50,000 கோடி முதலீட்டு திட்டம்\nகுறைந்த பங்கு முதலீட்டில் நிறைய லாபம் பெற வேண்டுமா\nSAIL நிறுவனத்தின் 11 சதவீத பங்குகளை ஏலம் விடும் மத்திய அரசு\nஏர் இந்தியா தனியார்மயம்.. 100% பங்குகளில் முதலீடு செய்யும் ஏலதாரர்களை அழைக்க திட்டம்\nமுகேஷ் அம்பானியின் புதிய திட்டம் இதுதான்.. அடுத்த வருடம் உற்பத்தி ஆரம்பம்..\nஹெச்.டி.எஃப்.சி பங்கு வைத்திருப்போருக்கு ஒரு நல்ல செய்தி.. இதன் நிகரலாபம் எவ்வளவு தெரியுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/ex-coal-secretary-5-others-get-scam-case-summons-212857.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-24T03:09:59Z", "digest": "sha1:EVRVK625UCCWZJ5WQ5POWIS33FE5NKH6", "length": 17788, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுரங்க ஒதுக்கீடு வழக்கு: நிலக்கரி துறை முன்னாள் செயலாளருக்கு சம்மன் அனுப்ப சி.பி.ஐ. கோர்ட் உத்தரவு! | Ex-coal secretary, 5 others get scam case summons - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிரா தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nபுதுச்சேரியில் காங். அபாரம்.. ஜான் குமார் முன்னிலை.. 2வது இடத்தில் என். ஆர். காங்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்கள் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. பாஜக அதிரடி முன்னிலை.. பின்னுக்கு செல்லும் காங்கிரஸ்\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. தொடக்கத்திலேயே பாஜக அதிரடி முன்னிலை.. காங். கலக்கம்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nFinance இரு மடங்கு லாபம் கண்ட இந்தியன் வங்கி.. காரணம் என்ன தெரியுமா\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுரங்க ஒதுக்கீடு வழக்கு: நிலக்கரி துறை முன்னாள் செயலாளருக்கு சம்மன் அனுப்ப சி.பி.ஐ. கோர்ட் உத்தரவு\nடெல்லி: நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் நிலக்கரி துறை முன்னாள் செயலாளர் குப்தா உள்ளிட்ட 5 பேருக்கு சம்மன் அனுப்புமாறு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nநிலக்கரி ஒதுக்கீட்டில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பான வழக்குகளில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த கமல் ஸ்பாஞ்ஜ் ஸ்டீல் அண்டு பவர் லிமிடெட் என்னும் நிறுவனத்துக்கு சுரங்கம் ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடு பற்றிய வழக்கும் ஒன்றாகும்.\nஇந்த வழக்கில் நிலக்கரி துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா, நிலக்கரி அமைச்சகத்தின் அப்போதைய இணை செயலாளர் கே.எஸ்.குரோபா, நிலக்கரி ஒதுக்கீட்டு பிரிவின் இயக்குனர் கே.சி.சமரியா, கமல் ஸ்பாஞ்ச் ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் குமார் அலுவாலியா, ஆடிட்டர் அமித் கோயல் ஆகியோர் மீ���ு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஅவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பான சரியான உண்மைகளை மறைத்ததாகவும் நிலக்கரி சுரங்கங்களின் மதிப்பீடு தொடர்பாக தவறான தகவல்களை அளித்ததாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு நடைபெற்று வரும் சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் இது தொடர்பான விசாரணையை முடித்துக் கொள்வதாகக் கூறப்பட்டிருந்தது.\nஇதை ஏற்க மறுத்த நீதிபதி பாரத் பராசர் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று நேற்று உத்தரவு பிறப்பித்தார்.\nமேலும் நிலக்கரி துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா உள்பட 5 பேருக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். அவர்களை அடுத்த விசாரணை தேதியான 31-ந் தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை 31-ந் தேதிக்குள் தயார் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ. விசாரணை அதிகாரிக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநிலக்கரி சுரங்க வழக்கு: மன்மோகன்சிங்குக்கு சம்மன் அனுப்ப கோரிய மதுகோடா மனு தள்ளுபடி: சி.பி.ஐ கோர்ட்\nநிலக்கரி முறைகேடு வழக்கு: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு சம்மன் அனுப்பப்படுமா\nமன்மோகன்சிங் மீதான நிலக்கரி ஊழல் வழக்கை முடிக்கக் கோரிய சி.பி.ஐ. அறிக்கையை நிராகரித்தது கோர்ட்\nமன்மோகன்சிங் 'ரிலாக்ஸ்'. நேரில் ஆஜராக சி.பி.ஐ. கோர்ட் அனுப்பிய சம்மனுக்கு சுப்ரீம் கோர்ட் தடை\nநிலக்கரி சுரங்கமுறைகேட்டில் மன்மோகனுக்கு எந்த தொடர்புமில்லை: சொல்வது \"நாசா\"\nநிலக்கரி வழக்கு: நவ்பாரத்துக்கு எதிரான விசாரணையைத் தொடர சிபிஐ-க்கு கோர்ட் அறிவுறுத்தல்\nநிலக்கரி ஊழல் - விசாரணை அறிக்கையை நவம்பர் 10ந் தேதி சமர்ப்பிக்க சி.பி.ஐ.க்கு கோர்ட் உத்தரவு\n214 சட்ட விரோத நிலக்கரி சுரங்கங்களின் ஒதுக்கீடு ரத்து: உச்சநீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு: நிறுவனங்களின் மனுவை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் தீ���்ப்பு ஒத்திவைப்பு - உச்சநீதிமன்றம்\nநிலக்கரி சுரங்க ஊழல்: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையை திருப்பி அனுப்பியது நீதிமன்றம்\nநிலக்கரி ஊழல்: மன்மோகன்சிங்கின் மாஜி ஆலோசகரிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoalgate cbi court summon நிலக்கரி ஊழல் சிபிஐ நீதிமன்றம் சம்மன்\nஅரபி கடலில் புயல் சின்னம்.. 45 முதல் 55 கிமீ வேகத்துக்கு சூறாவளி.. குமரி கடலோரத்துக்கு எச்சரிக்கை\nசரக்கு வேணுமா சார்.. எங்க கூட வாங்க.. நம்பிப் போன தொழிலதிபர்.. ரூ. 1.5 லட்சம் நகை காலி\nஅப்பதான் கணவரை வேலைக்கு அனுப்பி வைத்தார் மனைவி.. ஆனால் ஒரு பஸ் இப்படி ஏறி இறங்கும் என எதிர்பார்க்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Election2019/2019/04/05143357/1235775/Lok-sabha-elections-2019-Kamal-party-candidate-threaten.vpf", "date_download": "2019-10-24T03:24:38Z", "digest": "sha1:LUTKQPQD2NFAL36VPZHC2HYQ7G7UB365", "length": 19849, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "பணத்தை வாங்கிக்கொண்டு வெளிநாட்டுக்கு ஓடி விடு- கமல் கட்சி வேட்பாளருக்கு மிரட்டல் || Lok sabha elections 2019 Kamal party candidate threaten", "raw_content": "\nசென்னை 24-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபணத்தை வாங்கிக்கொண்டு வெளிநாட்டுக்கு ஓடி விடு- கமல் கட்சி வேட்பாளருக்கு மிரட்டல்\nபணத்தை வாங்கிக்கொண்டு வெளிநாட்டுக்கு ஓடிவிடு என்று மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த தஞ்சாவூர் வேட்பாளருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடப்பட்டுள்ளது. #LoksabhaElections2019 #MakkalNeedhiMaiam\nபணத்தை வாங்கிக்கொண்டு வெளிநாட்டுக்கு ஓடிவிடு என்று மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த தஞ்சாவூர் வேட்பாளருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடப்பட்டுள்ளது. #LoksabhaElections2019 #MakkalNeedhiMaiam\nதஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சம்பத் ராமதாஸ் போட்டியிடுகிறார். இவர் முத்துப்பேட்டை பகுதியை பூர்வீகமாக கொண்டவர். சென்னையில் வசிக்கிறார்.\nசம்பத் ராமதாசை நேற்று முன் தினம் இரவு 12.30 மணிக்கு செல்போனில் தொடர்புகொண்ட மர்ம நபர், ‘சென்னையைச் சேர்ந்த நீ இங்கு வந்து ஏன் தேர்தலில் போட்டியிடுகிறாய் இது உனக்கு வேண்டாத வேலை. இது வரைக்கும் எவ்வளவு செலவு செய்தாயோ அதோடு சேர்த்து பணம் தருகிறோம். வாங்கிக்கொண்டு வெளிநாட்டுக்கு ஓடிவிடு என்று மிரட்டியுள்ளனர்.\nஅதற்கு வேட்பாளர் நான் பணம் காசு எல்லாத்தையும் பார்த்தவன். அமெரிக்காவில் இருந்துவிட்டுதான் மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்திருக்கிறேன். உங்கள் மிரட்டல்களுக்கு பணிய மாட்டேன்’’ என்று கூறியிருக்கிறார்.\nஅதற்கு அந்த நபர், பிழைக்கத் தெரியாத ஆளாக இருக்கிறாய். தஞ்சாவூர் எங்கள் கோட்டை தெரியுமா இங்கு நீ எவ்வளவு வாக்குகள் வாங்குவாய் இங்கு நீ எவ்வளவு வாக்குகள் வாங்குவாய். கொடுப்பதை வாங்கிக்கொண்டு போ’ என்று சொல்ல, ‘எதுவாக இருந்தாலும் தேர்தலில் மக்கள் முடிவு செய்வார்கள்’ என சொல்லி சம்பத் ராமதாஸ் போனை வைத்துவிட்டார்.\nவல்லம் பகுதியில் சம்பத் ராமதாஸ் தங்கியிருந்த இடத்தை காலி செய்து விட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றிற்கு வந்து விட்டார்.\nஇந்தத் தகவலை கமல்ஹாசனுக்கு தெரிவித்துள்ளனர். அவர் நடந்த உரையாடல்கள் அனைத்தையும் எழுதி தலைமைக்கு அனுப்பி வையுங்கள். அடுத்து என்ன செய்யலாம் எனச் சொல்கிறேன் என்று சொன்னதாகத் தெரிகிறது.\nஇதுகுறித்து மாவட்ட பொறுப்பாளர் தரும.சரவணன் கூறியதாவது:-\n‘தஞ்சாவூர் தொகுதி மக்களிடம் எங்கள் கட்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எங்களின் பிரசாரம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதை பொறுத்துகொள்ள முடியாதவர்கள், இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்குப் பயப்படுகிற ஆள் நாங்கள் இல்லை. என்றாலும், இதை உதாசீனப்படுத்தவும் முடியாது. கமல்ஹாசனிடம் நடந்த சம்பவத்தைத் தெரிவித்து, எழுதி அனுப்பியிருக்கிறோம்.\nதேர்தல் ஆணையரிடம் இதைப் பற்றி பேச இருக்கிறோம். முதலில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரிடம் இது தொடர்பாகப் புகார் கொடுப்பதற்கு மனு எழுதி வைக்கச் சொன்னார். அதன்படி, நடந்தவற்றை எழுதிவைத்துள்ளோம். தலைமையிடம் இருந்து உத்தரவு வந்ததுமே இதற்கான புகார் கொடுக்கப்படும்’ என்று கூறினார்.\nவேட்பாளர் சம்பத் ராமதாஸ் கூறும்போது ‘பணம் காசு என எல்லாவற்றையும் பார்த்துவிட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காகவே தேர்தலில் நிற்கிறேன். இதுபோன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சுகிற ஆள் நான் இல்லை. எனக்குப் பலமாக கமல் இருக்கிறார்’’\nபாராளுமன்ற தேர்தல் | மக்கள் நீதி மய்யம் | கமல்ஹாசன் | சம்பத் ராமதாஸ் | மிரட்டல்\nவிக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் முன்னிலை\nவிக்கிரவாண்டி தொகுதியில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது\nநாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nபுதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் முன்னிலை\nதமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லுரிகள் தொடங்கப்படும் - மந்திரிசபை ஒப்புதல்\nதீபாவளியை முன்னிட்டு 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்து சேவை\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nபிரசவத்தின்போது நேர்ந்த அவலம்... சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இளம் நடிகை மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nடிக்கெட் எடுக்க காத்திருக்க வேண்டாம்- மெட்ரோ ரெயில் பயணத்துக்கு புதிய வழி\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nமொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/11/21194640/1214215/AUSvIND-Rishabh-Pant-dismissal-changed-Virat-Kohli.vpf", "date_download": "2019-10-24T03:27:02Z", "digest": "sha1:52MFFAHLCHDJRJKWG72A22SIODHTPRNW", "length": 17952, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரிஷப் பந்த் அவுட்டுதான் தோல்விக்கான திருப்பு முனை- விராட் கோலி || AUSvIND Rishabh Pant dismissal changed Virat Kohli", "raw_content": "\nசென்னை 24-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரிஷப் பந்த் அவுட்டுதான் தோல்விக்கான திருப்பு முனை- விராட் கோலி\nரிஷப் பந்த் அவுட்டுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது என்று விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். #AUSvIND #ViratKohli\nரிஷப் பந்த் அவுட்டுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது என்று விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். #AUSvIND #ViratKohli\nஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 17 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது. மழையால் ஆட்டம் தடைபட்டதால் இந்தியாவிற்கு 17 ஓவரில் 174 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nதொடக்க பேட்ஸ்மேன் தவான் 42 பந்தில் 76 ரன்கள் குவித்த போதிலும் ரோகித் சர்மா (7), லோகேஷ் ராகுல் (13), விராட் கோலி (3) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியாவின் ரன்குவிப்பு ஸ்தம்பித்தது. பின்னர் ரிஷப் பந்த் - தினேஷ் கார்த்திக் ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.\nஇருவரும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும்போது இந்தியாவின் வெற்றிக்கு 10 பந்தில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில் ரிஷப் பந்த் ரிவர்ஸ் ஸ்விப் மூலம் ஆட்டமிழந்தார். இதுதான் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nபிரிஸ்பேன் தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘இது மிகவும் நெருக்கமாக வந்து தோற்ற போட்டி. இழுபறியாக சென்ற இந்த ஆட்டம் ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருப்பார்கள்.\nநாங்கள் சிறப்பான வகையில் பேட்டிங்கை தொடங்கினோம். ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொதப்பியதால் ரன் குவிப்பு ஸ்தம்பித்தது. இறுதியில் ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் களத்தில் இருக்கும்போது வெற்றி பெற முடியும் என்று நினைத்தோம். ஆனால் ரிஷப் பந்த் ஆட���டமிழந்ததும் மீண்டும் பின்தங்கிவிட்டோம்.\nதொடக்க பேட்ஸ்மேன்களில் தவான் மிகவும் ஸ்டிராங்கான வீரர். இதுவரை டி20யில் சதம் அடிக்காவில்லை. ஆனால், அவரது ஆட்டம் உண்மையிலேயே அணிக்கு பலன் தருவதாக இருக்கும்’’ என்றார்.\nAUSvIND | டி20 கிரிக்கெட் | ரிஷப் பந்த் | விராட் கோலி\nஆஸ்திரேலியா- இந்தியா தொடர் பற்றிய செய்திகள் இதுவரை...\nஎங்கள் மண்ணில் இந்தியா சிறப்பாக விளையாடியது, நாங்கள் தற்போது இந்தியாவில் சிறப்பாக விளையாடினோம்- லாங்கர்\nகடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி - இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது\nகவாஜா 2-வது சதம்: இந்த தொடரில் நான்கு முறை 50 ரன்களை கடந்து சாதனை\nகவாஜா சதம், ஹேண்ட்ஸ்காம்ப் அரைசதம்: இந்தியாவுக்கு 273 ரன்கள் வெற்றி இலக்கு\nதொடரை தீர்மானிக்கும் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள ஆவலாக இருக்கிறோம்: ஆஸி. விக்கெட் கீப்பர்\nமேலும் ஆஸ்திரேலியா- இந்தியா தொடர் பற்றிய செய்திகள்\nவிக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் முன்னிலை\nவிக்கிரவாண்டி தொகுதியில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது\nநாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nபுதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் முன்னிலை\nதமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லுரிகள் தொடங்கப்படும் - மந்திரிசபை ஒப்புதல்\nதீபாவளியை முன்னிட்டு 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்து சேவை\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட்டன்ஹாம் அணிகள் அபார வெற்றி\nஐஎஸ்எல் கால்பந்து - சென்னை அணியை வீழ்த்தியது கோவா அணி\n‘T10’ கிரிக்கெட் லீக்: வீரர்களுக்கு வழங்கிய தடையில்லா சான்றிதழை திரும்பப் பெற்றது பாகிஸ்தான்\nவங்காளதேசம் டி20 தொடர்: ரிஷப் பந்துக்கு இடம் கிடைக்குமா\nபிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த், சமீர் வர்மா, காஷ்யப் தோல்வி\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nபிரசவத்தின்போது நேர்ந்த அவலம்... சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இளம் நடிகை மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் ��ல் ஹசன்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nடிக்கெட் எடுக்க காத்திருக்க வேண்டாம்- மெட்ரோ ரெயில் பயணத்துக்கு புதிய வழி\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nமொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190423140418", "date_download": "2019-10-24T02:43:53Z", "digest": "sha1:OOBVDVYKC7YJI2GANUKSFPR4FWF3L62W", "length": 8137, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "இந்தியாவின் பெருமையை உலகறியச்செய்த தமிழச்சி.. மைதானமே இல்லாத ஊரில் பிறந்து நிகழ்த்திய சாதனை..!", "raw_content": "\nஇந்தியாவின் பெருமையை உலகறியச்செய்த தமிழச்சி.. மைதானமே இல்லாத ஊரில் பிறந்து நிகழ்த்திய சாதனை.. Description: இந்தியாவின் பெருமையை உலகறியச்செய்த தமிழச்சி.. மைதானமே இல்லாத ஊரில் பிறந்து நிகழ்த்திய சாதனை.. Description: இந்தியாவின் பெருமையை உலகறியச்செய்த தமிழச்சி.. மைதானமே இல்லாத ஊரில் பிறந்து நிகழ்த்திய சாதனை..\nஇந்தியாவின் பெருமையை உலகறியச்செய்த தமிழச்சி.. மைதானமே இல்லாத ஊரில் பிறந்து நிகழ்த்திய சாதனை..\nசொடுக்கி 23-04-2019 விளையாட்டு 1179\nஆசிய தடகள விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வாங்கி ஒட்டிமொத்த இந்தியாவுக்கும் பெருமை சேர்ந்துள்ளார் தமிழகத்தின் கோமதி.\nதிருச்சி மாவட்டத்தில் இவர் பிறந்த ஊரில் விளையாட்டு மைதானம் கூட இல்லாத நிலையில் இவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை கோமதி 2.2.70 நேரத்துக்குள் பந்தய தூரத்தை ஓடி தங்கப் பதக்கம் வென்று இருக்கிறார்.\nகோமதி வாங்கிக் கொடுத்த தங்கம் தான் இந்த தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கம். இவரது சொந்த ஊரில் விளையாட்டு மைதானம் கூட இல்லாத நிலையில் இவர் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். பள்ளிக் காலத்திலேயே ���டகள போட்டிகளில் பங்கெடுத்து வரும் கோமதி, தனது 20வது வயதில் இருந்து தான் முறையான [பயிற்சி எடுக்கத் துவங்கினார். முப்பது வயதில் தங்கம் வென்றிருக்கிறார்.\nவிவசாய குடும்பத்தைச் சேர்ந்த கோமதி, விளையாட்டில் போதிய கவனமும், அக்கறையும் மட்டுமே செலுத்தும் குடும்ப சூழலில் பிறக்கவில்லை. இதனாலேயே வாழ்க்கை ஓட்டத்துக்கு வருமான வரித்துறையில் கிடைத்த வேலைக்கு சேர்ந்து கொண்டார். 2016ம் இருந்து, இப்போது வரை கோமதி கடந்து வந்திருக்கும் தூரம் மிகப் பெரியது. 2016ல் தன் தந்தையை இழந்தார். தொடர்ந்து அவருக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டது. தொடர்ந்து தாய் மனநலம் கொஞ்சம் பாதிக்கப்பட்டது. சமீபத்தில் கூட அவரது பயிற்சியாளர் காந்தி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.\nஇத்தனை வலிகளுக்கு மத்தியில் போதிய பயிற்சியும், தீவிர முயற்சியும் சேர்ந்து கோமதியை வாகை சூடவைத்துள்ளது. நாமும் வாழ்த்துவோம்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஇதை இருமுறை தேய்த்தால் போதும் வெள்ளையான தாடி மீசை கருப்பான தாடி மீசையாக மாறிவிடும்..\nசேரனுக்கு அட்வைஸ் செய்த விவேக்... மீண்டும் சர்ச்சையான லாஸ்லியா விவகாரம்.. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த நடிகர் விவேக்..\n\"நீயா\" பட பாணியில் பலி வாங்கிய பாம்பு...\nஇரண்டே நிமிடத்தில் உங்கள் மஞ்சள் பற்கள் வெண்மையாகணுமா இதை மட்டுமே செய்யுங்க போதும்..\nநாக்கை பிடுங்குவது போல் கேள்வி கேட்கும் இளைஞர். போராடும் ஆசிரியர்களை கிழி, கிழி என கிழித்து தொங்கவிடும் வீடீயோ...\nவினோத நேர்த்திக்கடனால் கோயிலுக்குள் நடந்ததை பாருங்க... யானை சிலைக்குள் சிக்கிக் கொண்டு தவித்த பெண்..\nஇணையத்தில் ட்ரெண்டாகும் வெறித்தனமான பிகில் ட்ரைலர் : வீடியோ இணைப்பு..\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின் இப்போது என்ன செய்கிறார் மகிழ்ச்சியில் கவின் ரசிகர்கள்.. லீக்கான வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/12409-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D!?s=9624adb0b2a35984989ca4572d91ad6e", "date_download": "2019-10-24T01:50:40Z", "digest": "sha1:QIQSENX7A66P2NDE54PWDNPRZJVTXGJ4", "length": 28058, "nlines": 264, "source_domain": "www.brahminsnet.com", "title": "கொடுத்தால் கிடைக்கும்!", "raw_content": "\n''உங்க சம்பளத்துக்கு, எந்த வங்கிக்கு போனாலும், அதிகபட்சம் எட்டு லட்சம் ரூபா வரை தான் லோன் கிடைக்கும். ஆனா, வீடு கட்ட குறைஞ்சது, 15 லட்சம் ரூபாயாகும்,'' என்றார் பில்டர்.\n''பதினைஞ்சு லட்சமா...'' என்றான் யோசனையுடன் அரவிந்தன்.\n''பில்டிங் மெட்டீரியல் எல்லாம், ஏகத்துக்கு விலையேறிப் போச்சு. ஆள் கூலியும் எகிறிடுச்சு. கட்டுமானம் ஆரம்பிச்சு முடியற நேரம் இன்னும் கொஞ்சம் பணம் தேவைப்படலாம்,'' என்று கான்ட்ராக்டர் பேசிக் கொண்டு போக, 'லோன் எட்டு லட்சம் ரூபான்னா, மேற்கொண்டு சேமிப்பு பணம், நகைகளை விற்றுன்னு மூணு லட்சம் ரூபா திரட்டினாலும், நாலு லட்சம் துண்டு விழுதே...' என யோசனையில் ஆழ்ந்தான் அரவிந்தன்.\nஅவன் மைண்ட் வாய்சை படித்தவர் மாதிரி, ''வீடு கட்ற யாருமே மொத்தமா கையில பணத்தை வச்சுகிட்டு ஆரம்பிக்கறதில்ல. வீட்டு லோன் மற்றும் கையிருப்பு போக உறவு, நட்புங்க கிட்ட கடன், கைமாத்துன்னு வாங்கி தான் சமாளிக்கறாங்க. இன்னைக்கு அவங்க உதவினால், நாளைக்கு நீங்க உதவப் போறிங்க... அவ்வளவுதானே முயற்சி செய்து பணம் தயார் செய்திட்டு சொல்லுங்க. பூஜை போட்டு வேலைய ஆரம்பிச்சுடலாம்; எண்ணி நாலு மாசத்துல, புது வீட்டு சாவிய கொடுத்துடுவோம்,'' என்றார்.\nயார் உதவப் போகின்றனர் என்ற யோசனையுடன், பில்டர் அலுவலகத்தை விட்டு வெளியேறியவன், மனைவிக்கு போன் செய்து, ''நான் கொஞ்சம் வெளியே போறேன்; என்ன ஏதுன்னு வந்து சொல்றேன்,'' என்று சொல்லி, பூந்தமல்லிக்கு பஸ் பிடித்தான்.\nபெரியப்பாவின் வீட்டில் போய் இறங்கினான் அரவிந்தன்.\nஅடையாளம் தெரியாமல் விழித்தார் பெரியவர்.\n''என்ன தெரியலயா பெரியப்பா... நான் தான் உங்க தம்பி மகன் அரவிந்த்,'' என்றான்.\n''அடடா அரவிந்தனா... இப்பதான் உனக்கு இந்த பெரியப்பா நினைவு வந்ததா... அடிக்கடி வரப்போக இருந்தாத் தானே அடையாளம் தெரியும். இப்படி ஒரேடியாய் ஆண்டுக் கணக்குல வீட்டுப் பக்கம் வராம இருந்தா எப்படி எனக்கு உன் முகம் மறந்து போச்சு அதோட பார்வையும் மங்கிப்போச்சு,'' என்றார். பெரியம்மாவை வணங்கி, கொண்டு வந்திருந்த பழக்கூடையை நீட்டினான்.\n''ஊர்ல மனைவி, மகனெல்லாம் சவுக்கியமா'' என்று கேட்டாள் பெரியம்மா.\n''சவுக்கியம் பெரியம்மா, இப்ப உங்க உதவிய எதிர்பாத்து வந்திருக்கேன். ஊர்ல, ஒரு இடம் வாங்கிப் போட்டிருந்தேன். வீடு கட்ற வாய்ப்பு இப்பதான் கூடி வந்திருக்க��. மொத்தம், 15 லட்சம் ரூபாய்க்கு எஸ்டிமேஷன்; வீட்டு லோன் கையிருப்பு போக, நாலு லட்சம் துண்டு விழுது. பெரியப்பா கொடுத்து உதவணும். இன்னைக்கே கொடுக்கணும்ன்னு இல்ல. வேலை ஆரம்பிச்சு, ரெண்டு மாசத்துக்கு பின், கைக்கு கிடைச்சா போதும்,'' என்றான்.\n''உங்ககிட்ட அதுக்கு மேலயும் இருக்கும்ன்னு தெரியும். ரிடையரான போது, பி.எப்., கிராஜுவிடின்னு வந்திருக்குமே...''\n''அது ஆச்சே அஞ்சாறு வருஷம்... கையில வாங்குனேன், பையில போடல, காசுபோன இடம் தெரியலங்கற மாதிரி போய்ட்டுதுப்பா,'' என்றார்.\n''எப்படி பெரியப்பா... உங்களுக்கு என்ன செலவு\n''மருத்துவ செலவுதான்; வேறென்ன... ஏன் உனக்கே தெரியுமே... ஒரு முறை ஹார்ட் ஆப்ரேஷனுக்கு உன்கிட்ட கூட பணம் கேட்டிருக்கேன்,'' என்றார்.\n''முயற்சி செய்து பாருங்க, உங்ககிட்ட இல்லன்னாலும், தெரிஞ்சவங்க யார் கிட்டயாவது சொல்லி ஏற்பாடு செய்ங்க. நான் உங்க தம்பி மகன், உங்கள விட்டா எனக்கு யார் இருக்கா,'' என்றான்.\n''பென்ஷன்ல வாழ்க்கை ஓடுது; வயசு போன காலத்துல, யார்கிட்ட போய் ஜாமின் நின்னு உனக்கு பணம் வாங்கித்தர முடியும் சொல்லு... வாய் விட்டு கேட்டுட்டே ஏதாவது கிடைச்சா சொல்றேன்,'' என்றார் பிடி கொடுக்காமல்\nஅங்கிருந்து கிளம்பி ஆவடி போனான்.\nவெளியில புறப்பட்டு கொண்டிருந்த மாமாவை நிறுத்தி வணக்கம் போட்டான்.\n''சொல்லுப்பா,'' என்று தோளில் ஆதரவாக கைபோட்டார். அவர் பார்வை சந்தேகமாக, அவனை வருடியது.\nதேடி வந்த காரணத்தை சுருக்கமாக சொல்லி, ''நீங்க தான் உதவணும் மாமா,'' என்றான். ''அடடா...'' என்ற மாமாவின் குரலிலேயே, பாதி தெரிந்து விட்டது.\n''எனக்கும் வீடு கட்டும் வேலை ஆரம்பமாயிடுச்சு. பட்ஜெட் எக்கசக்கம்... எனக்கே பணம் தேவைப்படுது,'' என்றார்.\n''நாம எங்கே வீடு கட்டப்போறோம்... சொல்லவே இல்லயே...'' என்று கேட்ட மனைவிக்கு கண் ஜாடை காட்டி, ''அதான் அந்த வேளச்சேரி காலிமனை, சுரேஷ் சொல்லிட்டு போனானே...''என்று இழுத்தார்.\nதன்னை தவிர்க்கின்றனர் என்று தெரிந்ததும், ''பார்த்து செய்யுங்க மாமா; ரெண்டு மாசத்துல கொடுத்துடுவேன்,'' என்று சொல்லிவிட்டு வந்தான்.\nஇன்னோர் இடத்தில் முழு விவரம் கேட்டு, 'எல்லாம் சரி... உன் ஒருத்தன் சம்பாத்தியம். பையன் படிப்பு முடிச்சு, வேலை கிடைச்ச பின் தான் பணத்தை பார்க்க முடியும். அதுக்கு இரண்டு ஆண்டுகளோ, நாலு ஆண்டுகளோ ஆகலாம். அதுவரைக்கும், உன் சம்பளத்தில லோன் கட்டுவியா, வீட்டு செலவ கவனிப்பியா, பையன் படிப்பு செலவு செய்வியா... இவ்வளவு செலவுக்கு நடுவுல, பணத்தை எப்படி கொடுப்பே... அதுவும் சில மாசத்துல உன் வயித்து வலிக்கு, வாய்க்கு வந்ததை சொல்லி பணம் கேட்கற... திரும்ப வாங்கறது கஷ்டம் போல் தெரியுதே...' என்று கைவிரித்தனர்.\nபால்ய நண்பனோ, 'இல்லேன்னு சொல்ல முடியாது; ஆனா, அவ்வளவு பணம் என்கிட்ட இல்ல. 50 ஆயிரம் ரூபாய் வரை எதிர்பாக்கலாம்; அதுவும் இப்ப இல்ல, நாளாகும்...' என்றான்.\n'பணம் இருக்கு; ஆனா, பொண்ணு கல்யாணம் எந்த நேரத்துலயும் கூடி வரும் போலிருக்கு... கைப்பணத்தை கொடுத்துட்டு, எங்களால அலைய முடியாதுப்பா...' என்று ஆளாளுக்கு சொன்ன பதில்களை சுமந்து, வீடு திரும்பினான் அரவிந்தன்.\nகைப்பையை வீசி எறிந்து, நாற்காலியில் தொப்பென்று சாய்ந்தான் அரவிந்தன்.\n''ஏங்க, என்னங்க ஆச்சு... எங்க போனிங்க ஏன் இப்படி சோர்ந்துபோய் வர்றிங்க...'' என்று பதறினாள் மனைவி சுதா.\n''சொந்தக்காரன்கள்ல பாதிபேர் ஓவர் நைட்ல பிச்சைக்காரனாயிட்டானுங்க; மீதிப்பேர் பரதேசியாயிட்டாங்க. எவன்கிட்டயும் எனக்கு கொடுக்க ஓட்டைக் காலணா கூட இல்ல,'' என்றான் விரக்தியாக\n''புரியறமாதிரி சொல்லுங்க; நீங்க, ஏன் அவங்ககிட்ட போனீங்க\n''வீடு கட்டலாம்ன்னு பேசினோமே... அது விஷயமா காலைல பில்டர் கிட்ட பேசினேன். 15 லட்சம் ரூபாயாகும்ன்னு சொன்னார். வரவு, செலவு எல்லாம் கணக்கு போட்டு பாத்ததுல, நாலு லட்சம் ரூபா துண்டு விழுந்தது. கடனா கேட்டுப்பாக்கலாம்ன்னு பெரியப்பன், மாமன், மச்சான், பிரெண்டுன்னு ஒரு ரவுண்டு பாத்துட்டு வந்தேன். பலன், பூஜ்ஜியம். இவங்கெல்லாம் சொந்தக்காரங்க... இவங்கள நம்பறதுக்கு பிச்சைக்காரன நம்பலாம்,'' என்று புலம்பித் தள்ளினான்.\nஅப்போது தான் கல்லூரியிலிருந்து திரும்பிய மகன், தந்தை டென்ஷனுடன் இருப்பதைப் பார்த்து, அம்மாவிடம், ''என்னம்மா பிரச்னை,'' என்று கேட்டான்.\n''வேற ஒண்ணுமில்ல ராஜா... வீடு கட்டலாம்ன்னு இருந்தோம் இல்லயா... பில்டர் சொன்ன பட்ஜெட்டுக்கு கொஞ்சம் பணம் குறைஞ்சது. சொந்த பந்தங்க கிட்ட கேட்டுப் பாக்கலாமேன்னு பூந்தமல்லில ஆரம்பிச்சு பல இடங்களுக்கும் அலைஞ்சு திரும்பிட்டார் உங்கப்பா. ஒருத்தரும் கொடுக்கறேன்னு ஒரு பேச்சுக்கு கூட சொல்லல,'' என்றாள்.\n''எப்படிம்மா கொடுப்பாங்க... நாம யாருக்கு கொடுத்தோம்'' என்று, பட்டென்று கேட்டான் மகன்.\n''ஆமாம்மா... அப்பா எப்போதாவது யாருக்காவது சொந்தம், பந்தம்ன்னு உதவி செய்திருக்கிறாரா இல்ல உதவின்னு கேட்டு வந்தவங்களுக்கு தான் கொடுத்துருக்காரா... எந்த உரிமையில, தைரியத்துல மத்தவங்க கிட்ட பணத்துக்காக பாக்கப் போனாரு,'' என்று கேட்டவன், தன் தந்தையின் பக்கம் திரும்பி, ''கோபப்படாதீங்கப்பா... எனக்கு நினைவு தெரிஞ்சு, பல பேர் பண உதவி கேட்டு, நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க. கிராமத்து பெரிய தாத்தா வைத்திய செலவுக்கு பணம் கேட்டு வந்திருக்காரு; மகள் கல்யாணத்துக்கு உதவி கேட்டு ஒருத்தர் வந்தாரு. இன்னொருவர், கடன் தொல்லையால பணம் கேட்டு வந்தாரு. அப்பெல்லாம் நம்மகிட்ட நிறைய பணம் இல்லன்னாலும், ஓரளவு இருந்துச்சு.\n''ஆனா, நீங்க யாருக்கும் பணம் கொடுக்கல. 'ஏம்பா கொடுக்கல'ன்னு நான் கேட்கும் போதெல்லாம், 'கேட்டதும் கொடுத்தா நம்ம கிட்ட நிறைய இருக்குன்னு அடிக்கடி கேட்க ஆரம்பிச்சுடுவாங்க. பேங்க்ல இருந்தா வட்டி வரும்; இவங்களுக்கு தந்தா அசலும் வராது; பணத்தை திருப்பி கேட்டு அலையணும்'ன்னு சொன்னிங்க.\n''இன்னும் சிலருக்கு, 'சிகிச்சைக்கு ஏன் கடன் வாங்கறீங்க... தேறலைன்னா பணம் நஷ்டம் தானே... பேசாம கவர்மென்ட் ஆஸ்பத்திரியில சேர்த்துடுங்கன்னும், கல்யாணத்தை ஏன் மண்டபத்துல வைக்கறீங்க... வீண் செலவு. ஏதாவது கோவில்ல வச்சு, தாலி கட்டலாமே'ன்னு சொல்லி அனுப்பியிருக்கீங்க. யாராவது உதவி கேட்டு வந்தால், வீட்டில் இருந்துகிட்டே இல்லேன்னு சொல்லியிருக்கீங்க.''\n''அப்பா... உங்கள புண்படுத்தறது என் நோக்கமில்ல. ஆனா, பிறருக்கு உதவாத நாம, பிறர் உதவிய எதிர்பாக்க தகுதியில்லன்னு சொல்ல வந்தேன். இன்னிக்கு உங்களுக்கு ஏற்பட்ட அனுபவமே, உங்களுக்கு உணர்த்தியிருக்கும். இனி, யார்கிட்டயும் பணம் எதிர்பார்த்து, கை நீட்டாதீங்க.\n''இப்பவே வீட்டை கட்டியாகணும்ன்னு எந்த நிர்பந்தமும் இல்ல. இத்தனை வருஷங்களா வாடகை வீட்ல வாழ்ந்த நாம, இன்னும் ஒரு சில வருஷம் இப்படியே வாழ்வோம். எனக்கு படிப்பு முடியட்டும்; சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவேன். நானே வீடு கட்டி கொடுத்துடறேன் போதுமா'' என்று சொல்லி, தன் அறைக்குள் சென்றான்.\n''அவன் ஏதோ துடுக்குத்தனமாக பேசிட்டான்; நீங்க எதையும் மனசுல வச்சுக்காதீங்க. நீங்க வேணும்ன்னா பணத்தை மறைச்சு, வந்தவங்களுக்கு இல்லேன்னு சொன்னீங்க; எந்த நேரமும் நமக்கு அவசிய தேவை வரலாம்; அப்ப சமாளிக்க பணம் வேணும்ன்னு ஒரு முன் எச்சரிக்கையாத் தானே பணத்தை இறுக்கி வச்சீங்க. அது பையனுக்கு எங்க புரியும்...''என்று கணவனுக்கு ஆறுதல் கூறினாள்.\n''இல்ல சுதா... அவன் சொல்றது ஒரு வகையில உண்மை தான். நான் இதுவரை யாருக்கும் எதுவும் செய்யலைங்கறது, சம்பந்தப்பட்டவங்ககிட்ட பணம் கேட்கும் போது நினைவுக்கு வந்து, தயக்கத்தோடு தான் போனேன். எல்லாரும் ஒட்டு மொத்தமா கை விரிச்சாங்க. பழைய விஷயத்தை நினைவுல வச்சு தான், என்னை கை விட்டாங்கன்னு ஒரு எண்ணம் இருந்தது. அதை, நம் மகன் உறுதி செய்துட்டான். அவன் சொன்னது போல, நாம செய்வது தானே நமக்கு திரும்ப வரும்; இனியாவது கொடுக்க கத்துக்கணும்,'' என்றான்.\nஅதன்பின், வீட்டு பிராஜக்ட்டை தள்ளிப் போட்டான். வழக்கம் போல் அலுவலகம் போய் வந்தான். உடன் வேலை செய்யும் அலுவலர், 'கொஞ்சம் பண நெருக்கடி; 50 ஆயிரம் வரை தேவைப்படுது. எத்தனை வட்டினாலும் பரவாயில்ல...' என்று தயங்கி தயங்கி கேட்டவரை, கைகாட்டி அமர்த்தி, 'ஐம்பாதியிரம் போதுமா...' என்று கேட்டு, மறுநாளே பணத்தை கொடுத்ததோடு, 'வட்டி எல்லாம் வேணாம்; பணத்தை உடனே திருப்பி தரணும்ன்னு இல்ல. சில வருஷத்துக்கு பிறகு தான் வீடு கட்டப் போறேன். அப்ப கொடுத்தால் போதும்...' என்றான்.\n« Abhogi | காதல் கொண்ட மனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=201511", "date_download": "2019-10-24T02:11:50Z", "digest": "sha1:FY5GR7YGHZLNBIQZKXQDDTE2WSG7TSDV", "length": 9771, "nlines": 134, "source_domain": "www.nillanthan.net", "title": "November | 2015 | நிலாந்தன்", "raw_content": "\nவிக்கினேஸ்வரனின் நகர்வு வெற்றி பெறுமா\nஅரசியல் கைதிகளுக்கு என்று ஓர் அமைப்பு எதுவும் கிடையாது. கைதிகள் தாமாகப் போராடத் தொடங்கும் போது அதை அரசியல்வாதிகள் தத்தெடுப்பதே வழமை. இம்முறை வடமாகாண முதலமைச்சர் இது விடயத்தில் கூடுதலான அக்கறையைக் காட்டுவதாகத் தெரிகிறது. கைதிகளும் அவரை ஒப்பீட்டளவில் அதிகளவில் நம்புவது போலத் தெரிகிறது. கைதிகளுக்கென்று ஓர் அமைப்பு எதுவும் கிடையாது என்று அவரும் கூறியிருக்கிறார்….\nIn category: அரசியல் கட்டுரைகள்\nஅரசியல் கைதிகளுக்கு என்று ஓர் அமைப்பு எதுவும் கிடையாது. கைதிகள் தாமாகப் போராடத் தொடங்கும் போது அதை அரசியல்வாதிகள் தத்தெடுப்பதே வழமை. இம்முறை வடமாகாண முதலமைச்சர் இது விடயத்தில் கூடுதலான அக்கறையைக் காட்டுவதாகத் தெரிகிறது. கைதிகளு���் அவரை ஒப்பீட்டளவில் அதிகளவில் நம்புவது போலத் தெரிகிறது. கைதிகளுக்கென்று ஓர் அமைப்பு எதுவும் கிடையாது என்று அவரும் கூறியிருக்கிறார்….\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழினியும் 2009 மே 18ற்குப் பின்னரான தமிழ்த்தேசியச் சூழலும்\nபுலிகள் இயக்கம் அதிகபட்சம் படைத்துறை ஒழுக்கத்தைக் கொண்ட ஓரியக்கம். படைத்துறை இரகசியங்களைப் பாதுகாப்பதற்காக முழு உலகிற்கும் ஒரு புது அனுபவமாகக் கிடைத்த சயனைற் மரபை அந்த இயக்கம் வளர்த்தெடுத்தது. எதிரியிடம் இரகசியங்கள் போகக்கூடாது என்பதற்காக தம்மைத்தாமே மாய்த்துக்கொள்ளும் ஒரு மரபை அந்த இயக்கம் கட்டி எழுப்பியது. இயக்க இரகசியங்கள் உயிரை விட மேலானவைகளாக மதிக்கப்பட்டன. எதிரியிடம்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nஅரசியல் கைதிகளின் விவகாரம் எப்படி முடியும்\nஅரசியல் கைதிகளின் விவகாரம் எனப்படுவது அதன் ஆழமான பொருளில் ஓர் அரசியல் விவகாரமே. ஆனால் அதை ஒரு சட்ட விவகாரமாகச் சுருக்கிவிட அரசாங்கம் முற்படுகின்றது.ஆயுத ப்போராட்டத்தை எப்படி பயங்கரவாதப் பிரச்சினையாக காட்டினார்களோ தமிழ்த்தேசியப் பிரச்சினையை எப்படி அதிகாரப் பரவலாக்கலுக்குரிய பிரச்சினையாகக் காட்டினார்களோ அப்படித்தான் கைதிகள் விவகாரத்தையும் ஒரு சட்ட விவகாரமாகக் காட்ட முற்பகிறார்கள். இவ்வாறு ஒரு…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nகொழும்பிலிருந்து ஜெனிவாவிற்கு உணர்த்தப்படும் செய்திகள்\n13ஆவது திருத்தமும் சிங்களக் கடுந்தேசியவாதமும்July 1, 2013\nபொதுநலவாய மாநாடும் சனல் நாலும்November 10, 2013\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/07/16/news/39012", "date_download": "2019-10-24T03:46:53Z", "digest": "sha1:VA2KC2TJDHABIJXBOC4GBMM7GGVYJJBG", "length": 23629, "nlines": 128, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மதம் பிடித்த பிராந்தியங்கள் -5 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nJul 16, 2019 by புதினப்பணிமனை in ஆய்வு கட்டுரைகள்\nஅமெரிக்க அரசியலில் செல்வாக்கு மிக்க சிந்தனை குழுக்களில் ஒன்றான The Heritage Foundation என்ற அமைப்பு, இந்த ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதியிட்ட , சிறிலங்காவின் அரசியல் நிலைமை குறித்து மிக விபரமான ஒரு அறிக்கையை தயாரித்திருந்தது.\nஇந்த அறிக்கை முன்னாள் அதிபர் ராஜபக்சவை முதன்மைப்படுத்துவதாகவும் ராஜபக்ச குடும்பமே, இந்த வருட இறுதியில் நாட்டின் உயர்பதவியை ஏற்க வல்லதாக இருக்கும் என்பது, அந்த அறிக்கையின் சாரம்சமாகும்,\nஆனால், முன்னர் என்றுமில்லாத அமெரிக்க உறவின் வளர்ச்சியை 2017இல் கண்டதாக குறிப்பிடுகின்ற அந்த அறிக்கை, ஜனநாயகத்தை தரமுயர்த்துவதற்கும், மனித உரிமையையும் அடிப்படை சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கும், இருநாடுகளும் சேர்ந்து உழைப்பதாக உறுதி கூறப்பட்டுள்ளது.\nஅதேவேளை பாதுகாப்பு விவகாரங்களில் திறந்த , சுதந்திரமான இந்தோ -பசுபிக் பிராந்தியம் என்ற பார்வையை அமெரிக்கா கொண்டுள்ளது.\nசுதந்திரமான, திறந்த இந்தோ- பசுபிக் பிராந்திய மூலோபாயம் என்ற பெயரில் தேவைக்கு ஏற்ற வகையில் தனது படைகளை நகர்த்தக் கூடிய ஒரு ஒப்பந்தத்தை சிறிலங்காவுடன் செய்து கொள்ளமுனைகிறது அமெரிக்கா.\nசுதந்திரமான, திறந்த இந்தோ- பசுபிக் பிராந்தியம் என்ற சொல்லாடல் 2017 ஆம் ஆண்டு ஆசிய -பசுபிக் பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பினால், பிரயோகிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.\nதனது படைகளையும், கலன்களையும் சிறிலங்கா குடியகல்வு குடிவரவு திணைக்களம், சுங்க திணைக்களம் ஆகியவற்றின் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் சிறிலங்கா அரசியல் எல்லைக்குள் தனியாகவோ, கூட்டாகவோ உட்பிரவேசிக்கவும் வெளியகலவும் வசதியாக இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்குத் தேவைப்படுகிறது.\nபல்வேறு உட்பிரிவுகளை கொண்ட இந்த ஒப்பந்தம், ஏறத்தாழ அமெரிக்காவின் ஒரு மாநிலமாக சிறிலங்கா மாறுவது போன்ற எண்ணப்பாட்டை உருவாக்குவதாக, சில சிறிலங்கா ஆய்வாளர் தரப்பினால் பார்க்கப்படுகிறது .\nஆனால், இது சிறிலங்காவின் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் விரோதமான ஒரு ஒப்பந்தம் என்பது சிறிலங்காவின் பார்வையாக உள்ளது.\nசிறிலங்காவில் அமெரிக்க சார்பாளராக கருதப்படும் ரணில் விக்கிரமசிங்க கூட விரைவில் வர இருக்கும் தேர்தலில் சிங்கள பௌத்த மத தேசியவாதம் முக்கிய இடம்பிடிக்க இருப்பதால், அமெரிக்காவுக்காக விவாதிக்க முடியாத நிலையில் உள்ளார்.\nஇதனால் சிறிலங்காவில் இடம்பெறும் மத வன்முறைகளையும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புருவாக்கத்தையும் கூட, எந்த அரசியல் கட்சிகளும் நேரடியாக எதிர்த்து நிற்க முடியத நிலையில் உள்ளன. மத அரசியலே இந்த ஆண்டின் இறுதியில் வரும் தேர்தலில் முக்கிய இடம் பிடிக்க இருக்கிறது.\nசிங்கள பௌத்தம் சார்ந்த பெரும்பான்மை ஜனநாயக அரசியலில் வெற்றி பெறப்போவது அதீத மதவாதமே என்ற தீர்மானமும் கண்டு விட்ட பின்பு, பல்லினத்தன்மை என்பது முற்று முழுதாக மறுக்கப்பட்ட ஒரு தேசமாகவே சிறிலங்கா சென்று கொண்டு இருக்கிறது.\nதமிழ் தேசிய இனம் நடத்திய போராட்டங்களை நசுக்க சிறிலங்காவுக்கு உதவிய சர்வதேசம், மேலும் தமது தேசிய நலன்களின் தேவைகளை அடிப்படையாக கொண்டு பெரும்பாண்மை மதவாத சக்திகளை ஊக்குவிக்கும் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது,. சிறிலங்காவில் அரச கட்டமைப்பு என்ற பெயரில் மதவாத சிந்தனைகள் மேலும் மேலும் வளர்த்தெடுக்கப்படுகிறது. சட்டஅங்கீகாரம் பெற்று வருகிறது.\nஉலகில் மத அடிப்படையில் சட்ட அங்கீகாரம் பெற்ற மேற்கு நாடுகளின் ஆதரவுடன் உள்ள நாடுகளான சவூதி அரேபியா , இஸ்ரேல், ஈரான், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளின் வரிசையில் சிறிலங்காவும் மிக சில வருடங்களில் நிறம் மாற்றப்படும் நிலையுள்ளது.\nசர்வதேச அரங்கில் இன்றை காலகட்டம் முகவர் யுத்தம் அல்லது பதிலிகள் யுத்த காலகட்டமாக பல்வேறு ஆய்வாளர்களாலும் பார்க்கப்படுகிறது. அதாவது வல்லரசுகள் அவற்றின் செ���வுகளை மட்டுபடுத்தும் வகையில், தமது பிரதிநிதிகள் ஊடாக தமது எதிரி நாட்டிற்கு சேதம் விளைவித்தல் என்பதுடன், நாடுகளை யுத்த நிலையில் ஈடுபட வைத்திருப்பதன் வாயிலாக அரசியல் இலாப நோக்கை எட்டும் போக்கு இந்த யுத்த முறையாகும் .\nஇந்த யுத்தத்தில் ஈடுபடக் கூடிய அலகுகள் பல்வேறு தேசிய இனங்களையும் மதங்களையும் சார்ந்தவர்களாக நாடுகளுக்கு நாடு பிராந்தியங்களுக்கு பிராந்தியம் வேறுபட்டவைகளாக இருக்கின்றன. இதில் ஒன்று தான் ஐஎஸ் ஐஎஸ் அமைப்பாகும்.\nமத்திய கிழக்கு நாடுகளில் ஐஎஸ் ஐஎஸ் அமைப்புக்கு, மேற்கு நாடுகளில் இருந்தும் இஸ்ரேலிய, சவூதி அரசுகளிடமிருந்தும் முகவரி தவறாது எவ்வாறு ஆயுத தளபாடங்களும் நிதி உதவியும் பல்வேறு முகவர்களுடாக கொண்டு செல்லப்படுகிறது என்பதை ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேபோல ஈரானும், லெபனானில் இருந்து தொழிற்படும் ஹிஸ்புல்லா இயக்கம், தெற்கு யேமனில் போராடும் கவுட்டி படைகள் என பல்வேறு ஷியா இஸ்லாமிய குழுக்களை, சவூதி அரேபியா மீதும் இஸ்ரேலின் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தி வருகிறது.\nஇதேபோல சிறிலங்காவிலும் இந்த முகவர் யுத்த ஏற்பாடுகள் அந்த நாட்டின் பூகோள அரசியல் தேவைகள் சார்ந்து பல்வேறு மேற்குலக, மத்திய கிழக்கு பிராந்திய, தெற்காசிய பிராந்திய வல்லரசுகளின் வழிநடத்தலில் ஒருசில அரசியல் இலாபம் பெறக்கூடிய அரசியல்வாதிகளின் இணக்கத்துடன் சிறிலங்காவில் தமக்கு சாதகமான அரசியல் நிலைமை ஒன்றை உருவாக்கும்பொருட்டு நடைபெற்று வருகிறது.\nஇதனை நிரூபிக்கும் வகையில் ஏற்கனவே சீன அமெரிக்க போட்டியை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் பொருட்டு சிறிலங்கா வல்லரசுகளுடனான பேரம் பேசலில் ஈடுபட்டு இருந்தது. இதில் இரு வல்லரசுகளும் சிறிலங்காவில் ஆழ ஊடுருவி சமூக மட்டத்தில் ஆளுமை செலுத்தும் வரைக்கும் சென்றுள்ளன. பல அரசியல் தலைவர்களை தமது தேவைக்கு ஏற்ப மனம் மாற்றவும் முனைந்திருக்கின்றன.\nஇதில் சிங்கள பௌத்த பேரினவாத தூண்டுதலும் இஸ்லாமிய மதஅடிப்படைவாத சிந்தனைகளும், அதேவேளை முன்பு குறிப்பிட்டது போல ஒரே காலப்பகுதியில் இந்தியாவில் இந்து மதவாத எழுச்சியின் தேவையும் ஒருங்கே இணைவாக ஏற்பட்டதன் காரணமே, சிறிலங்காவில் இஸ்லாமிய மதவாதிகளை கருவிகளாக பயன்படுத்துவதன் தேவை சிறிலங்காவில் ஏற்பட்டு உள்ளது.\nசிறிலங்காவில் இடம் பெற்று வரும் அரசியல் மாற்றங்களை பொறுத்தவரையில் ராஜபக்ச குடும்பத்தின் மீள் வரவும், சர்வதேச அளவில் தற்போது எழுந்துள்ள தாராளவாதத்திலிருந்து, ஜனரஞ்சகவாத அரசியல் கோட்பாட்டு எழுச்சியும், கோத்தாபய ராஜபக்சவின் வரவும் தவிர்க்க முடியாது என்று அமெரிக்க உணர்ந்துள்ளது.\nஇதனை வெளிப்படுத்தும் வகைகளில் குண்டு வெடிப்பின் பின்பு மே மாதம் 8ஆம் திகதி கொழும்பில் இடம் பெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொண்ட முன்னைநாள் அமெரிக்க தூதுவர் றொபேட் ஓ பிளேக், 2009 ஆம் ஆண்டு முடிவுற்ற ஈழ யுத்தத்தில் பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்ச, யுத்தசூழலிற்கு ஏற்ப வல்லுனர் குழுவை அமைத்து முடிவுகளை எடுக்கவும் அவற்றை செயற்படுத்தவும் ஒரு வலுவான தேசிய தலைமைக்கு அழைப்பு விடுத்ததாக நினைவு கூர்ந்து புகழ்ந்துரைத்தார்.\nஅமெரிக்கா தற்பொழுது பெரும்பான்மை அரசியலின் பக்கம் சார்ந்து செயற்பட முயற்சிப்பதையே இது காட்டுகிறது. ஏனெனில் கடந்த யுத்த காலத்தின் போது சிறிலங்காவுக்கு நேரடி ஆயுத உதவி செய்ய முடியாது போனதை இட்டு றொபேட் ஒ பிளேக் கவலையும் தெரிவித்திருப்பது இங்கே குறிப்பிடதக்கதாகும்.\nஇந்த பேச்சுகளுக்கு இணங்கி பெரும்பான்மை ஜனநாயக அரசியலில் பதவிக்கு வரும் ராஜபக்ச குடும்பத்தவர்கள் சிறிலங்காவின் எதிர்காலத்தை மீண்டும் இரத்தக் களரிக்குள் செல்லாது தடுப்பார்களா என்பது தான் கேள்வி.\n–லண்டனில் இருந்து லோகன் பரமசாமி\n(தமிழ் மக்களும் மதமும் குறித்து அடுத்து பார்க்கலாம்.)\nஒரு கருத்து “மதம் பிடித்த பிராந்தியங்கள் -5”\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் சிறிலங்காவின் புதிய அரசுக்கு மனித உரிமை அழுத்தங்கள் தொடரும் – அமெரிக்கா\nசெய்திகள் மீண்டும் மருத்துவமனையில் மகேஸ் சேனநாயக்க – மாரடைப்பா\nசெய்திகள் சிறிலங்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு கணிசமாக குறையும் – அமெரிக்கா\nசெய்திகள் தமிழ்க்கட்சிகளின் கோரிக்கைகள் – அஸ்கிரிய மகாநாயக்கர் கடும் எதிர்ப்பு\nசெய்திகள் கோத்தாவை போட்டியிட முடியாமல் தடுக்கும் முயற்சி தோல்வி – பீரிஸ்\nசெய்திகள் சிறிலங்காவின் புதிய அரசுக்கு மனித உரிமை அழுத்தங்கள் தொடரும் – அமெரிக்கா 0 Comments\nசெய்திகள் மீண்டும் மருத்துவமனையில் மகேஸ் சேனநாயக்க – மாரடைப்பா\nசெய்திகள் சிறிலங்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு கணிசமாக குறையும் – அமெரிக்கா 0 Comments\nசெய்திகள் தமிழ்க்கட்சிகளின் கோரிக்கைகள் – அஸ்கிரிய மகாநாயக்கர் கடும் எதிர்ப்பு 0 Comments\nசெய்திகள் கோத்தாவை போட்டியிட முடியாமல் தடுக்கும் முயற்சி தோல்வி – பீரிஸ் 0 Comments\nyoga on ஜெனிவா தீர்மானம் சட்டவிரோதம் – ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் கோத்தா\nMahendran Mahendran on ஜெனிவா தீர்மானம் சட்டவிரோதம் – ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் கோத்தா\nMahendran Mahendran on தேர்தலில் இம்முறை அனைத்துலக தலையீடு இருக்காது – பசில்\nMahendran Mahendran on கட்சியைக் காட்டிக் கொடுத்து விட்டார் சிறிசேன – சந்திரிகா குற்றச்சாட்டு\nSinthugaran Aras on விரைவில் கோத்தாவைச் சந்திக்கிறது கூட்டமைப்பு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/56711-bjp-election-manifesto-said-and-did.html", "date_download": "2019-10-24T02:48:30Z", "digest": "sha1:KZYZY2SFRGW3FIBAKZ6PZ2AKS6E6I7GG", "length": 14866, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள்: சொன்னதும்; செய்ததும் என்ன? | BJP Election Manifesto: said and did", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nபாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள்: சொன்னதும்; செய்ததும் என்ன\nதேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் பதவிக் காலம் இந்த மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. ஆகவே விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை நாம் சந்திக்க உள்ளோம். பொதுவாக ஒவ்வொரு முறை தேர்தலின் போதும் அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடுவது வழக்கம். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா என்பது மிகப்பெரிய கேள்வி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ஊழல் ஒழிப்பு தொடர்பாக பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் என்ன\nஊழலை ஒழிக்க பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் சொன்னது என்ன அதை முதலில் பார்ப்போம். ஊழல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் அதிகப்படுத்துவது. ஊழலை குறைக்க தொழில்நுட்பம் சார்ந்த மின்னணு நிர்வாகத்தை (e-governance) ஏற்படுத்துவது. அதேபோல் வரிகளை ஒழுங்கு முறைப்படுத்துதல் மற்றும் அரசு சார்ந்த நிர்வாக விதிகளைச் சீரமைப்பது. கருப்புப் பணத்தை அறவே ஒழிப்பது மற்றும் வெளிநாடுகளிலுள்ள கருப்புப் பணத்தை இந்தியாவிற்கு கொண்டுவருவது போன்றவற்றை வாக்குறுதிகளாக பாஜக தெரிவித்திருந்தது.\n2014ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவிக்கு வந்தவுடன் ஊழலுக்கு எதிராக சிறப்பு புலனாய்வு அமைப்பை ஒன்றை எற்படுத்தியது. இந்த அமைப்பு உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கேற்ப ஊழல் தொடர்பான விசாரணையில் ஈடுபடும் அமைப்பு. அதேபோல் கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் முலம் கருப்பு பணப் புழக்கத்தை தடுக்க முற்சித்தது. மேலும் 2017 ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தியது. இந்த வரி விதிப்பின் மூலம் கலப்புப் பொருளாதாரத்தை முறைப்படுத்த முயன்றது. இவை மட்டுமின்றி பிற நாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தைக் கண்டறிவதற்குப் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மேற்கொண்டது.\nமத்திய அரசின் நடவடிக்கைகள் ஒரளவு பயன் தந்த நிலையில் ஊழலை முற்றிலும் தடுக்க முடியவில்லை. உதாரணமாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முலம் கருப்பு பணப் புழக்கத்தை குறைந்த அளவிலே தடுக்க முடிந்தது. அதேபோல் சரக்கு மற்றும் சேவை வரியின் முலம் கலப்புப் பொருளாதாரத்தை முறைப்படுத்தாமல் வழக்கமாக நடந்து வந்த மொத்த வர்த்தகத்தையே அது நிலைகுலைய செய்தது என்று பலரும் குற்றச்சாட்டை முன் வைத்தனர். பல நாடுகளிலிருந்து வந்த கருப்பு பணம் பற்றிய தகவல்களை மத்திய அரசு வெளியிடாததால் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஊழல் தடுப்பில் எந்த அளவுக்கு உதவியது என்பதை அறியமுடியவில்லை என்று பொருளாதாரம் அ��ிந்தவர்கள் கூறுகின்றனர். மேலும் ஊழலை தடுக்க மக்களின் வங்கிக் கணக்கில் மானியத்தை நேரடியாக அரசு செலுத்த முன்வந்தது. ஆயினும் அதிலும் போலி வங்கிக் கணக்குப் போன்ற பிரச்னைகள் எழுந்தன.\nமத்திய அரசு ஒருபுறம் ஊழலை தடுக்க போராடும் நிலையில் மற்றொரு புறம் மத்திய அரசின் கீழ் உள்ள அமைப்புகளில் ஊழல் நடந்ததாக வழக்குகள் பதிவாகி உள்ளன. ஆகவே அதனை காரணம் காட்டி சிலர் இந்த முயற்சிகளை விமர்சித்து வருகின்றன. நாட்டின் உயரிய புலனாய்வு அமைப்பான மத்திய புலனாய்வு அமைப்பில் ஊழல் நடந்திருப்பதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் மத்திய அரசு ஊழல் தடுப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்பதை பலரும் முன் வைக்கின்றனர்.\nஇதுவரை ஊழல் தடுப்பிற்கான தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை பாஜக நிறைவேற்ற முயன்றிருந்தாலும் அவை அனைத்தும் ஊழல் தடுப்பில் ஒரு சிறிய தொடக்கமே. ஆனால் கடக்க வேண்டிய சவால்கள் இன்னும் அதிகம் இருப்பதாகவே பல பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதை நோக்கி முன்னேற, பாஜக இன்னும் பல நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை அது கண்டடைய வேண்டியும் உள்ளது.\nஓகே, பெண்கள் முன்னேற்றத்தில் பாஜக வாக்குறுதிகள் என்ன அடுத்த பதிவில் அதனை பற்றி எழுதுவோம்.\nஅதுவரை வெயிட் அண்ட் சி...\nஆப்பிள் போனில் புத்தாண்டு வாழ்த்து அ‌னு‌ப்பியதற்கு சம்பளம் ‘கட்’\n4ஆம் வகுப்பு கணக்கே தெரியவில்லை.. ஆனால் ஆசிரியர் தேர்வில் முதலிடம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇனிப்புகளுடன் தயார் நிலையில் பாஜக\nஜார்க்கண்டில் பாஜக-வில் சேர்ந்த 6 எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள்\nசட்டப்பேரவை, இடைத்தேர்தல் முடிவுகள்: இன்று வாக்கு எண்ணிக்கை\nதேர்தல் முடிவுகள் | உடனுக்குடன் தகவல்கள் #PTLive\n3 தொகுதி இடைத்தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நாளை வாக்கு எண்ணிக்கை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக��குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆப்பிள் போனில் புத்தாண்டு வாழ்த்து அ‌னு‌ப்பியதற்கு சம்பளம் ‘கட்’\n4ஆம் வகுப்பு கணக்கே தெரியவில்லை.. ஆனால் ஆசிரியர் தேர்வில் முதலிடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/49892-marina-and-mk-alagiri-hashtag-is-trending-in-twitter.html", "date_download": "2019-10-24T01:46:11Z", "digest": "sha1:VDDV3DOFSIZPFL2ER7YBHT5XPWGHGDOF", "length": 19490, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழக அரசியலில் திருப்பம் தரும் மெரினா | Marina and MK Alagiri hashtag is trending in twitter", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nதமிழக அரசியலில் திருப்பம் தரும் மெரினா\nமெரினாவும் தமிழக அரசியலும் பிரிக்க முடியாத ஒன்று. ஆம், எப்போதெல்லாம் தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் மெரினாவில் புதைக்கப்படுகிறார்களோ, அப்போதெல்லாம் தமிழக அரசியல் வரலாறு திருப்பங்களை கண்டு வருகிறது. அதுவும் திராவிட அரசியல் வரலாற்றில் பலருக்கு மாற்றங்களையும் ஏற்றங்களையும் தந்துள்ளது. இப்போதும் கூட மெரினா அத்தகைய அரசியல் மாற்றத்தை சந்திக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் கடந்த 7-ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய திமுக கோரிக்கை வைத்தது. அதை தமிழக அரசு ஏற்கவில்லை. இதனையடுத்து திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக அன்று இரவே உயர்நீதிமன்றம் விசாரித்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும் வழக்கை காலை விசாரிப்பதாக அறிவித்தது. இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதத்துக்கு திமுக வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு அரசுக்கு அதிரடி உத்தரவிட்டனர்.\nஅதன்பின் அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடர்ச்சியாக கருணாநிதி நினைவிடம் அருகே நாள்தோறும் ஏராளமான திமுக தொண்டர்கள் மற்றும் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் இன்று காலை 11 மணி அளவில் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் மத்திய முன்னாள் அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி இன்று அஞ்சலி செலுத்தினார். இதற்கு பின்பு மு.க.அழகிரி கொடுத்த பேட்டி திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பேட்டியில் \"கருணாநிதியின் அனைத்து விசுவாசிகளும் தன் பக்கமே உள்ளதாக தெரிவித்தார். காலம்தான் இதற்கு பதில் சொல்லும் எனக் கூறிய அழகிரி, தன் தந்தையிடம் கட்சி தொடர்பான தன் ஆதங்கத்தை தெரிவித்துக் கொண்டதாகவும் கூறினார். மேலும் பேசிய அவர், “நான் திமுகவில் தற்போது இல்லை. எனவே திமுக செயற்குழு கூட்டம் பற்றி கூற முடியாது” என்றார். இந்தப் பேட்டி இப்போது தமிழக அரசியலில் அனல் பறக்க தொடங்கியுள்ளது.\nஇப்போது ட்விட்டரில் Marina என்றும் MK Alagiri என்ற ஹாஷ்டேக்குகள் ட்ரெண்ட அடிக்க தொடங்கியுள்ளது. மெரினாவில் அரசியல் தலைவர்கள் புதைக்கப்பட்டால், அவர்கள் தலைமையேற்றிருந்த கட்சிகள் பிளவுப்படும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே உலா வரத்தொடங்கின. இதற்கு சில உதாரணங்களும் இருக்கின்றன. திமுகவின் நிறுவனரான அண்ணாதுரை முதல்வராக இருந்து இறந்தப் பின்பு மெரினாவில்தான் புதைக்கப்பட்டார். அதன்பின்பு, கட்சிக்கு தலைமை ஏற்று வழி நடத்தியவர் கருணாநிதி. அப்போது திமுகவில் இருந்த எம்.ஜி.ஆர். கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து வெளியேறி அதிமுக-வை தொடங்கி 13 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். அண்ணா மறைவுக்கும் எம்.ஜி.ஆர் வெளியேறியதற்கும் நேரடி தொடர்பில்லாவிட்டாலும் , அண்ணாவின் இறப்புக்கு பின்னே இது நடந்தத��.\nபின்பு, முதல்வராக இருந்த எம்ஜிஆர் 1987 ஆம் ஆண்டு மறைந்தார். பின்பு அவரும் மெரினாவில் புதைக்கப்பட்டார். அப்போது எம்ஜிஆரின் மனைவி ஜானகி ஒரு அணியாகவும், ஜெயலலிதா ஓர் அணியாக அதிமுக பிளவுப்பட்டது. தேர்தலில் கூட அதிமுகவின் ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும், ஜானகி அணிக்கு புறா சின்னமும் ஒதுக்கப்பட்டது. பின்பு, ஜானகி தனது அணியை ஜெயலலிதாவுடன் இணைத்து அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். பின்பு, ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக இருந்து தமிழகத்தின் முதல்வராக இருந்தார். பின்பு, உடல்நலக் குறைவு காரணமாக 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா காலமானார். ஜெயலலிதாவும் மெரினாவில் புதைக்கப்பட்டார்.\nஅப்போது முதல்வராக அவசர அவசரமாக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். பின்பு, கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா அக்கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து ஒ.பன்னீர்செல்வம் திடீரென மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று தியானத்தில் ஈடுபட்டார். அப்போது கட்சியின் பொதுச் செயலாளரான சசிகலாவை கடுமையாக விமர்சித்தார். சசிகலாவுக்கு எதிரான தர்மயுத்தம் தொடங்கியதாகவும் அறிவித்தார். இதனையடுத்து அதிமுகவில் சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என்றானது. பின்பு, தமிழகத்தின் முதல்வராக நினைத்த சசிகலா, சொத்து குவிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார். சசிகலா அறிவுறுத்தலின் படி எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதல்வரானார்.\nஅதன்பின் ஏற்பட்ட சில காரணங்களால் ஓபிஸ்-இபிஎஸ் இணைய, தினகரன் தனியாய் கட்சி தொடங்கி அதிமுக-வில் இன்னொரு பிளவை உருவாக்கினார். மெரினாவில் ஜெயலலிதா புதைக்கப்பட்ட பின், தமிழக அரசியல் கண்ட பரபரப்பு நிமிடங்களாக இவை பார்க்கப்பட்டது. மெரினா என்றாலே கட்சிக்குள் பிளவு என்ற சூழ்நிலை உருவாகியிருப்பதை வரலாறுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. இப்போதும் கூட கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபின் மு.க.அழகிரி பேசிய பேச்சையும் கடந்த காலத்தையும் ஒப்பிட்டு பொது மக்கள் பேச தொடங்கியுள்ளனர்.\nஇதை ஏதோ இணையத்தில் மட்டும் பேசிக்கோள்வதாய் ஒரு வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது என்கிறார்கள் சில பத்திரிக்கையாளர்கள். அழகிரி சொன்னது போல \"இன்னும் இரண்டு மூன்று நாள்களில் என்னுடைய ஆதங்கம் என்னவென்பதை சொல்கிறேன்\" என கூறியிருக்கிறார். அது கட்சியை பிளவுப்படுத்தக் கூடிய விஷயமாக இருக்குமோ என்று திமுக தொண்டர்கள் அச்சத்துடன் காத்திருக்கின்றனர்.\nசமூக வலைத்தளங்களை ஆதாருடன் இணைக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nகையாடல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகடன் கொடுத்ததால் கல்வியை இழந்த மாணவன் - அரசியல் பிரமுகர் கைது\nமக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n“நம்ம கட்சி நல்ல கட்சி; மதுரையில் இப்ப....” - அழகிரி தரப்பு ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்\n‘வடக்கூரான்’ கேரக்டர் உங்களுக்குப் பொருந்தும் - ஸ்டாலினை விமர்சித்த ஜெயக்குமார்\nஇந்து மத கலாச்சாரத்தை பிரியங்கா கற்றுக் கொடுத்துள்ளார் - நிக் ஜோனாஸ்\n“திமுகவினரின் சுவீஸ் வங்கி பணத்தை மோடி கணக்கெடுத்து வருகிறார்” - ராஜேந்திர பாலாஜி\nநாங்குநேரி பண விவகாரம்: திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு\nதிமுக எம்எல்ஏ-வை பணத்துடன் சிறைபிடித்த நாங்குநேரி மக்கள்\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசமூக வலைத்தளங்களை ஆதாருடன் இணைக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nகையாடல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/56106-world-s-first-underground-hotel-in-china.html", "date_download": "2019-10-24T01:37:07Z", "digest": "sha1:AAK5YWKTTRMPNL3OXUDVWGHKC3QAREZI", "length": 9066, "nlines": 77, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள முதல் பிரம்மாண்ட ஹோட்டல் | World's first underground hotel in China", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nபூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள முதல் பிரம்மாண்ட ஹோட்டல்\nஉலகிலேயே‌ முதன்முறையாக பூமிக்கு‌ அடியில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட ஹோட்டல்‌ பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.\nபுதுமையான படைப்புகளை உருவாக்குவதில் கைத்தேர்ந்தவர்களான சீனர்கள் பிரபல தொழில் நகரமான ஷாங்காய் நகரில் பூமிக்கு அடியில் கைவிடப்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் சொகுசு ஹோட்டலை கட்டியுள்ள‌னர். பொதுவாக நிலக்கரி மற்றும் தங்க சுரங்கங்கள் மண்ணைக் கொட்டி சமன்படுத்தி வேறு வேலைகளுக்கு பயன்படுத்தப்படும். ஆனால் சீ‌னாவிலோ சுரங்கத்தில் செயற்கை நீர் வீழ்ச்சியை உருவாக்கி, பூமிக்கு அடியிலிருந்து 330‌ மீட்டர் உயரத்தில் இந்தப் பிரம்மாண்ட ஹோட்டலை ‌கட்டி செயல்பாட்டுக்கும் கொண்டு வந்துள்‌ளனர்.\nஇந்தப் பிரம்மாண்ட ஹோட்டலை 5000க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக கட்டியுள்ளனர். புர்ஜ் கலிஃபா கட்டத்தை உருவாக்கிய அட்கின்ஸ் நிறுவனம்தான் இந்த ஹோட்டலுக்கான திட்ட வரைப்படத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. உலகிலேயே முதல் பாதாள ஹோட்டல் என்ற பெருமையை பெற்றுள்ள இந்தப் பிரம்மாண்ட ஹோட்டலின் முதல் 2 தளங்களில் மீன் அருங்காட்சியகம் வைக்கப்பட்டுள்ளது.\n''இண்ட்டர் கான்ட்டினெண்ட்டல் டிரீம்லேண்ட்'' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஹோட்டலில் 337‌‌ அறைகள், உணவகம், நீச்சல் குளம்,‌ விளையாட்டு மைதானம், செயற்கை நீர் வீழ்ச்சி ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன‌. வெளிநாட்டவரும் இங்கு வந்து தங்க ஆர்வம் காட்டுகின்றனர்.\nஇந்தச் சொகுசு ஹோட்டலில் தீம் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மலையேற்றம், நீர்சறுக்கு போன்றவற்றை கேளிக்கை விளையாட்டுகளுக்கும் ஹோட்டல் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் இந்த ஹோட்டலில் உள்ள அறையில் தங்குவதற்கு இந்திய மதிப்பில��� 43 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஓய்வு எடுக்க அல்ல அழகை ரசிப்பதற்காகவே ஏராளமானவர்கள் இங்கு வருகை தர தொடங்கியுள்ளனர்.\nபரிதாபமாக உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைகள்\nசெய்யாத குற்றத்திற்காக 17 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த அப்பாவி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபரிதாபமாக உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைகள்\nசெய்யாத குற்றத்திற்காக 17 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த அப்பாவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-hyundai-verna+cars+in+chennai", "date_download": "2019-10-24T03:00:42Z", "digest": "sha1:QD5ZQ45LBAJAGDALH5IXXIE5ZQ45FER3", "length": 11860, "nlines": 306, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Hyundai Verna in Chennai - 41 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nபயன்படுத்தப்பட்ட சென்னை இல் ஹூண்டாய் வெர்னா\n2012 ஹூண்டாய் வெர்னா 1.6 எஸ்எக்ஸ் சிஆர்டிஐ (O) ஏடி\n2017 ஹூண்டாய் வெர்னா விடிவிடி 1.6 எஸ்எக்ஸ்\n2013 ஹூண்டாய் வெர்னா 1.6 சிஆர்டிஐ இஎக்ஸ் ஏடி\n2014 ஹூண்டாய் வெர்னா 1.6 எஸ்எக்ஸ்\n2014 ஹூண்டாய் வெர்னா 1.6 எஸ்எக்ஸ்\n2014 ஹூண்டாய் வெர்னா 1.6 எஸ்எக்ஸ்\n2014 ஹூண்டாய் வெர்னா 1.6 எஸ்எக்ஸ்\n2011 ஹூண்டாய் வெர்னா 1.6 எஸ்எக்ஸ் விடிவிடி (O)\n2012 ஹூண்டாய் வெர்னா விடிவிடி 1.6 எஸ்எக்ஸ்\n2012 ஹூண்டாய் வெர்னா 1.6 எஸ்எக்ஸ் விடிவிடி (O) ஏடி\n2012 ஹூண்டாய் வெர்னா 1.6 எஸ்எக்ஸ் சிஆர்டிஐ (O)\n2011 ஹூண்டாய் வெர்னா Transform விடிவிடி\n2018 ஹூண்டாய் வெர்னா 1.6 சிஆர்டிஐ எஸ்எக்ஸ்\n2011 ஹூண்டாய் வெர்னா Transform விடிவிடி உடன் Audio\n2012 ஹூண்டாய் வெர்னா 1.6 எஸ்எக்ஸ்\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\n2009 ஹூண்டாய் வெர்னா சிஆர்டிஐ\n2009 ஹூண்டாய் வெர்னா சிஆர்டிஐ ஏபிஎஸ்\n2008 ஹூண்டாய் ��ெர்னா சிஆர்டிஐ\nமாருதி டிசையர்ஹோண்டா சிட்டிஹோண்டா அமெஸ்ஹோண்டா சிவிக்மாருதி சியஸ்ஆட்டோமெட்டிக்டீசல்\n2014 ஹூண்டாய் வெர்னா 1.6 எஸ்எக்ஸ்\n2011 ஹூண்டாய் வெர்னா 1.6 எஸ்எக்ஸ்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/08/22/pepsi.html", "date_download": "2019-10-24T02:31:41Z", "digest": "sha1:3YYZ5YPHPJUGB232MF3XNZUDHFIJJLPM", "length": 16608, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெப்சி, கோக்கில் நச்சு இல்லை- மத்திய அரசு: பணம் கைமாறிவிட்டதாக எதிர் கட்சிகள் புகார் | JPC constituted to look into soft drinks controversy - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nபஞ்சமி நிலம்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. வெற்றிக்கொடி நாட்டுவது யார்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: சில நிமிடத்தில் வாக்கு எண்ணிக்கை\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெப்சி, கோக���கில் நச்சு இல்லை- மத்திய அரசு: பணம் கைமாறிவிட்டதாக எதிர் கட்சிகள் புகார்\nபெப்சி மற்றும் கோகோ கோலாவில் அதிக அளவிலான நச்சுப் பொருள்கள் இல்லை என மத்திய அரசுமறுத்துள்ளது.\nஇந்தியாவில் தயாரித்து விற்கப்படும் இந்தக் குளிர் பானங்களில் அதிக அளவிலான நச்சுத் தன்மை இருப்பதைசமூக நல அமைப்பான சென்டர் ஆப் சயின்ஸ் அண்ட் என்விரான்மென்ட் அமைப்பு கண்டுபிடித்தது.\nஇதையடுத்து இந்த பானங்களின் விற்பனை மடமடவென சரிந்தது. நாடு முழுவதும் இவைகளுக்கு எதிராகபோராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த பானங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கைஎழுந்துள்ளது.\nஆனால், இந்த பானங்களை சோதனை செய்துவிட்டே எந்த முடிவும் எடுக்க முடியும் என மத்திய அரசு அறிவித்தது.\nஇதையடுத்து இவை மத்திய அரசின் ஆய்வகங்களால் சோதனையிடப்பட்டன. சோதனையில், இவற்றில் நச்சுத்தன்மை கொண்ட பூச்சி மருந்துகள் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும், ஆனாலும் அவை மிக மிகக் குறைவானஅளவிலேயே இருப்பதாகவும், சமூக நல அமைப்பு சுட்டிக் காட்டும் அளவுக்கு அதிகமான நச்சுப் பொருள்கள்இல்லை எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.\nமத்திய நலத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்தில் பேசுகையில், பெப்சி மற்றும் கோக்கின் 12வகையான குளிர் பானங்களில் 9ல் எந்தப் பிரச்சனையும் இல்லை. மற்ற 3ல் சிறிது நச்சு உள்ளது. ஆனால், சமூக நலஅமைப்பு சொல்லும் அளவுக்கு எல்லாம் நச்சு இல்லை என்றார்.\nசுஷ்மாவின் பேச்சுக்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. காங்கிரஸ் எம்.பி. சத்யபிரதா சதுர்வேதிபேசுகையில், இவ்வாறு உண்மையை மறைப்பதற்கு பெப்சி, கோக்கிடம் எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்றுகேட்டார்.\nபிற எதிர்க் கட்சிகளும், பா.ஜ.க. அரசு கோடிக்கணக்கில் லஞ்சமா வாங்கிக் கொண்டு அந்த நிறுவனங்களுக்குஆதரவாக உண்மையை மறைக்க முயல்வதாகக் குற்றம் சாட்டின.\nஇது குறித்து உண்மை நிலையை அறிய கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைக்க வேண்டும் எனவும் அவைகோரிக்கை விடுத்தன.\nஇதையடுத்து 15 எம்.பிக்கள் கொண்ட குழுவை அமைக்கப் போவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.\nபெப்சி மற்றும் கோக்கில் நச்சுப் பொருள்கள் இருப்பது உண்மையா, எந்த அளவுக்கு உள்ளது. இதைத் தடுப்பதுஎப்படி, குளிர்பானங்களுக்கும் தரச் சான்றிதழ் வழங்குவது எப்படி போன்ற விவரங்களை இந்தக் குழு ஆராய்ச்சிநிலையங்களின் உதவியுடன் ஆராயும்.\nஇதற்கிடையே தங்களது பானங்களில் அதிக அளவில் நச்சு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளதற்கு பெப்சிமற்றும் கோக் நிறுவனங்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளன.\nவியாபாரிகள் சங்க தலைவர் கோரிக்கை:\nதமிழகத்தில் உள்ள வியாபாரிகள் கோக், பெப்சி போன்ற வெளிநாட்டுக் குளிர்பானங்களை விற்க வேண்டாம் எனதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசென்னை, வேளச்சேரியில், கோக், பெப்சிக்கு எதிராக இன்று போராட்டம் நடந்தது. கோக், பெப்சி பாட்டில்களைஉடைத்தும், அவற்றை சாக்கடையில் கொட்டியும் போராட்டம் நடந்தது.\nபின்னர் செய்தியாளர்களிடம் வெள்ளையன் பேசுகையில், இந்த குளிர்பானங்களை பொதுமக்கள் ஆதரிக்கக்கூடாது, வியாபாரிகளும் இவற்றை விற்கக் கூடாது. நச்சு கலந்த இந்த குளிர்பானங்களுக்கு நாடு முழுவதும் தடைவிதிக்கக் கோரி பிரதமர் வாஜ்பாயை சந்திக்க உள்ளோம் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2352327&Print=1", "date_download": "2019-10-24T03:33:18Z", "digest": "sha1:BYGKUNBYFZRMZS5AKAKR2FZ5Q5BLIJ5C", "length": 10133, "nlines": 214, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| இளநீர் கொள்முதல் பண்ணை விலை ரூ.24 Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nஇளநீர் கொள்முதல் பண்ணை விலை ரூ.24\nஆனைமலை:ஆனைமலை 'டெண்டர் கோகனட் குரோவர்ஸ்' ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் குறைந்து வருவதால், இளநீரின் தேவையும் குறைந்து வருகிறது. தற்போது, சென்னை, மதுரை, சாத்துார், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளுக்கும், ஆந்திரா, மும்பை பகுதிகளுக்கும் விற்பனைக்காக இளநீர் அனுப்பப்படுகிறது.26ம் தேதி (இன்று) முதல் ஒரு 'டிஜே' ரக இளநீர் பண்ணையில், 24 ரூபாய்க்கு விற்பனை செய்ய, விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு, தெரிவித்தார்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n ரயில் பயணங்களில் கூடாது ... சோதனையிடும் சிறப்பு குழு\n1. 'மக்களை இணைக்கும் மனு நீதி நாள் முகாம்'\n2. கல்கொத்தி மலையில் 'கொம்பன்' ஜாலி உலா\n3. தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்யணும் பள்ளியில் தீயணைப்பு துறை விளக்கம்\n4. நீர் நிலைகளை துார்வாரும் சிக்கலுக்கு தீர்வு\n5. தற்காலிக பஸ் ஸ்டாண்ட் இன்று தயாராகிறது\n1. சிகிச்சை பலனளிக்காமல் ஆயுள் கைதி உயிரிழப்பு\n2. மாவட்ட அளவிலான இறகுப்பந்து அரையிறுதிக்கு அரவிந்தன், யாழினி\n3. பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் 5.48 லட்சம் பேர் இணைப்பு\n4. கோவையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில் கேட்டு போராட்டம்\n5. தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர வாங்க\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2019/oct/11/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3252071.html", "date_download": "2019-10-24T01:34:41Z", "digest": "sha1:HWEPU7WGOL6OMQUWVEGOM73GWVUN3PMQ", "length": 7269, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாஸ்திரி பாா்க்கில் ரசாயன கிட்டங்கியில் தீ விபத்து- Dinamani\nதொழில் மலர் - 2019\n23 அக்டோபர் 2019 புதன்கிழமை 04:45:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nசாஸ்திரி பாா்க்கில் ரசாயன கிட்டங்கியில் தீ விபத்து\nBy DIN | Published on : 11th October 2019 09:26 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவடகிழக்கு தில்லியில் உள்ள சாஸ்திரி பாா்க் பகுதியில் உள்ள ரசாயன கிட்டங்கியில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.\nஇதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:\nசாஸ்திரி பாா்க்கில் உள்ள ரசாயான கிட்டங்கியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 16 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன.\nதிறந்தவெளிக் கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டதால் தீயணைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்த தீ விபத்துச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவ���ல்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nதமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்துக்கு\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/temples/2019/06/12103607/1245878/gangatheeswarar-temple-kanyakumari.vpf", "date_download": "2019-10-24T03:22:17Z", "digest": "sha1:CR5CFBU6KANGQACSTJDGZ2NSQEBRVHTP", "length": 17550, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: gangatheeswarar temple kanyakumari", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுகநாதீஸ்வரர் திருக்கோவில் - கன்னியாகுமரி\nகன்னியாகுமரியில் முருகப்பெருமான் வழிபட்ட ஈசன் மூலவராக ‘குக நாதீஸ்வரர்’ என்ற திருநாமத்தில் கிழக்கு நோக்கி மிகப்பெரிய லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்.\nஅப்பனுக்கு பாடம் சொன்னவர் முருகப்பெருமான். அதுவும் உலகாளும் ஈசனை, தன் தகப்பனை, சீடனாக வைத்து, பிரணவத்தின் அர்த்தம் சொன்னவர் முருகப்பெருமான். இதனால் முருகப்பெருமானை தோஷம் பற்றியதாம். அந்த தோஷம் அகல தன் அன்னை பார்வதியின் வழிகாட்டல் படி, உமையவள் குமரியாக அருளும் கன்னியாகுமரியில், குகன் என்ற முருகப்பெருமான் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். அவ்வளவு புகழ்பெற்ற திருத்தலம் இதுவாகும்.\nஇங்கு முருகப்பெருமான் வழிபட்ட ஈசன் மூலவராக ‘குக நாதீஸ்வரர்’ என்ற திருநாமத்தில் கிழக்கு நோக்கி மிகப்பெரிய லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். குகநாதீஸ்வரர் உடனுறை சக்தியாக, அம்பிகையானவள் பார்வதி தேவி என்னும் திரு நாமத்திலேயே தெற்கு நோக்கி அருள்கிறார். இங்கு 11 திங்கட்கிழமை தொடர்ந்து வந்து, குமரி முக்கடல் திரிவேணி சங்கமத்தில் நீராடி கருவறை தீபத்தில் பசுநெய் சேர்த்து ���ுவாமி, அம்பாள், பைரவரை வழிபட குரு சாபம், மாத்ரு சாபம், பித்ரு சாபம், சுமங்கலி சாபம், முதியவர்களை மதிக்காததால் வரும் தோஷம் ஆகியவை அகலும் என்கிறார்கள். முக்கடல் சங்கமத்தில் நீராடி குமரி பகவதியை வழிபட்டு, பின்பு குகநாதீஸ்வரர் ஆலயம் வந்து வழிபட வேண்டும்.\nஇங்கு ஆலய உட்பிரகாரத்தில் சுவாமி சன்னிதி வாசலில் மிகப்பெரிய கணபதி இருக்கிறார். கருவறை கோஷ்டத்தில் லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் காணப்படுகின்றன. ஆலய வெளி பிரகாரத்தில் கன்னிமூலை கணபதி, மகாலட்சுமி சன்னிதிகள் உள்ளன. அதோடு வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமானும் அருள்கிறார். திருமணத் தடை உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் இங்குள்ள துர்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி, முருகர் சன்னிதியில் தீபம் ஏற்றி, பைரவர் சன்னிதியில் சிவப்பு அரளிப்பூ கொண்டு அர்ச்சித்து, தொடர்ந்து 9 வாரங்கள் வழிபட்டு வந்தால் திருமண பாக்கியம் விரைவில் அமையும் என்பது நம்பிக்கை.\nஇங்கு நவக்கிரக சன்னிதி அருகில், பைரவருக்கு தனிச் சன்னிதி உள்ளது. செவ்வாய்க்கிழமையும், பூச நட்சத்திரமும் கூடிய நாளில் இங்கு வழிபடுவது சிறப்பாகும். ஆலயம் தினமும் காலையில் திறக்கும் போதும், திருநடை இரவில் சாத்தும் போதும் ஆலய சாவியை பைரவரிடம் வைத்து பூஜை செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்ல புதிய வாகனம் வாங்குபவர்கள், இங்கு வந்து வாகனத்தின் சாவியை பைரவரிடம் வைத்து பூஜித்து பெற்றுக் கொள்கிறார்கள்.\nஆலய வளாகத்தில் உள்ள நந்த வனத்தில் அரசமரம் அடியில் நாகர் சிலைகள் உள்ளன. இந்த நாகர் சிலை களுக்கு மஞ்சள் பொடி தூவி, பசும் பால் அபிஷேகம் செய்து, பைரவரையும் பால், விபூதி, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர், தயிர், நெய் என எட்டு பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்தால், காரிய அஷ்ட அபிஷேகம் செய்து வழிபட காரிய தடை அகலும். ராகு, கேது தோஷங்களும் அகலும். சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, விசாகம், சஷ்டி, பஞ்சமி, திருவாதிரை, பிரதோஷம், சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.\nஅதிகாலையில் இங்கு ஆலயத்தில் தினமும் கோ பூஜை நடக்கிறது. தொடர்ந்து கோ-பூஜையில் பங்கு கொள்வதால் பித்ரு சாபம், பெண் சாபம், சுமங்கலி சாபம், நவக்கிரக தோஷங்கள் அகலும். ஆண்டுதோறும் புரட்டாசி திருவாதிரை நட்சத்திரத்தில் 1008 சங்காபிஷேகமும் வெகுசிறப்பாக நடைபெறுகிறது.\nஆனி மாத பவுர்ணமி நாளில் ‘மாங்கனித் திருவிழா' நடைபெறும். அதுசமயம் குகநாதீஸ்வரர் பிட்சாடனர் வடிவில் வந்து காரைக்கால் அம்மையாரிடம், மாங்கனி கேட்கும் வைபவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஈசன் ‘அம்மையே' என அன்புடன் அழைத்த காரைக்கால் அம்மையார் இத்தலத்தில் வீற்றிருக்கிறார். இத்தல நடராஜரின் தூக்கிய திருவடி எனும் குஞ்சித பாதத்தின் கீழ் காரைக்கால் அம்மையார் பாடிக்கொண்டிருக்கிறார். ‘அடியேனுக்கு இறவாத இன்ப அன்பு வேண்டும். பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல்.. என்றும் உம்மை மறவாமை வேண்டும், ஐயன் நடம் புரியும் போது அடியேன் மகிழ்ந்து பாடி, ஐயன் திருவடியின் கீழ் இருத்தல் வேண்டும்' என்று கேட்டு, திருவாலங்காடு திருத்தலத்தில் நடராஜர் பாதத்தில் அமர்ந்திருக்கிறார். அதே திருக்கோலத்தில்தான் இந்த ஆலயத்திலும் காரைக்கால் அம்மையார் அருள்கிறார்.\nஇல்லறத்திற்குப் பிறகு துறவறம் பூண்ட முதல் தமிழ் பெண்மணி காரைக்கால் அம்மையார்தான். சிவபெருமானின் அற்புதத்தை வியந்து ‘அற்புதத் திருவந்தாதி'யும், ‘சிவாய நம' எனும் திருவைந்தெழுத்தின் பெருமையை புகழ்ந்து ‘திருவிரட்டை மணிமாலை'யும், சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் தேவாரப் பதிகம் பாடுவதற்கு முன்பே ஈசனைப் போற்றி ‘திருவாலங்காடு மூத்த திருப்பதிகம்' எனும் பதிகமும் பாடியருளி, பதிக நிறைவில் தம்மை ‘காரைக்கால் பேய்' எனப்பாடி பரவசம் ஆனவர் காரைக்கால் அம்மையார்.\nகாரைக்கால் அம்மையார் சிவனடியாருக்கு மாங்கனி படைத்த நிகழ்வும், சிவபெருமான் காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனிகள் கொடுத்த நிகழ்வும் ஆண்டுதோறும் ஆனி மாதம் பவுர்ணமி நாளில் காரைக்காலில் ‘மாங்கனித் திருவிழா' எனும் பெயரில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே நாளில் கன்னியாகுமரியில் அமைந்துள்ள இந்த ஆலயத்திலும் ‘மாங்கனித் திருவிழா' வெகுசிறப்பாக அந்திப் பொழுதில் கொண்டாடுகிறார்கள்.\nஇந்த விழாவில் கலந்துகொண்டு காரைக்கால் அம்மையாருக்கும், ஈசனுக்கும் மாங்கனி படைத்து வழிபட்டால் வாழ்வில் வளங்கள் நம்மை வந்தடையும் என்கிறார்கள். கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவிலில் இருந்து ���ரு கிலோமீட்டர் வடக்கிலும், விவேகானந்தபுரம் திருமலை திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலுக்கு தெற்கில் ஒரு கிலோமீட்டர் தூரத்திலும், கன்னியாகுமரி ரெயில் நிலையத்திற்கு மிக அருகிலும் குகநாதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.\nகோவில் | சிவன் கோவில் |\nபினாங்கு மகாமாரியம்மன் திருக்கோவில் - மலேசியா\nசாத்தங்குடி விஸ்வநாத சுவாமி ஆலயம்\nகுழந்தை வரம் அருளும் திருக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில்\nதிருநாங்கூர் நாராயண பெருமாள் கோவில்\nமண்ணாறசாலை நாகராஜா கோவில் - கேரளா\nசாத்தங்குடி விஸ்வநாத சுவாமி ஆலயம்\nகுழந்தை வரம் அருளும் திருக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில்\nஅக்னி பகவானுக்கு அருள்செய்த திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில்\nபகை விலக்கும் பிரகதீஸ்வரர் கோவில்\nபார்வதியின் சாபம் நீக்கிய வைரநாதர் கோவில்\nசரணாகதி தத்துவத்தை சொல்லும் பேரம்பாக்கம் லட்சுமி நரசிம்மர் கோவில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Gold-and-silver-today-are-down-by-Rs-15-27936", "date_download": "2019-10-24T03:11:15Z", "digest": "sha1:RZUGI7Z2ISEUTKJVQNPED3DFAH7WOZ7S", "length": 9847, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை ரூ.15 குறைவு", "raw_content": "\nடெல்லியில் பயங்கவரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை…\nமகாராஷ்டிரா, ஹரியானாவில் இன்று வாக்கு எண்ணிக்கை…\nபழங்குடியின மக்களுடன் நடனமாடிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை…\nகல்லூரி,பல்கலைக் கழகங்களில் சேர ஒரே நுழைவுத் தேர்வு மத்திய அரசு திட்டம்…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nஅதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்கு சேகரிப்பு…\nஅமைச்சர் உதயகுமார் நாங்குநேரியில் தீவிர வாக்கு சேகரிப்பு…\nஇளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வாங்கித்தருவதாக ஏமாற்றியது திமுக: சமக கட்சி தலைவர் சரத்குமார்…\n“#podravediya”என்ற ஹேஷ் டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்…\n\"பிகில்\" படக் காப்புரிமை கோரி மீண்டும் வழக்குத் தொடுக்க அனுமதி: உயர்நீதிமன்றம்…\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு…\nமேக்கப் இல்லாமல் நடிக்க உள்��ாரா கீர்த்தி சுரேஷ் \nதிருச்செங்கோடு அருகே அழகுநிலைய பெண் நிர்வாகி கொலை…\nதேனியில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட 2 பேர் கைது…\nதீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு…\nதீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்கள் இன்று தொடக்கம்…\n11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பல்வேறு சாதனை பதக்கங்களை படைத்துள்ளார் அதன் தொகுப்பு…\nதிருச்செங்கோடு அருகே அழகுநிலைய பெண் நிர்வாகி கொலை…\nகுறைந்த மூலதனத்தில் அதிக லாபம் தரும் பட்டுநூல் தொழில் அதன் சிறப்பு தொகுப்பு…\nடெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த தொழிற்சாலைக்கு ரூ.1 லட்சம் அபராதம்…\nதேனியில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட 2 பேர் கைது…\nடெல்லியில் பயங்கவரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை…\nதீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு…\nதீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்கள் இன்று தொடக்கம்…\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை ரூ.15 குறைவு\nசென்னையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூபாய் 3 ஆயிரத்து 806ல் இருந்து C ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 791 ரூபாய்க்கும், ஒரு சவரன் 120 ரூபாய் குறைந்து 30ஆயிரத்து 328 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு15 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 634 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nவெள்ளி கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து 51ஆயிரத்து200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 51ரூபாய் 20காசுகளுக்கு விற்கப்பட்டு வருகிறது. ஒரே வாரத்தில் தங்கம் விலை ஆயிரத்து 48 ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n« சென்னை, கூவம் ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம் திருச்சி, முக்கொம்பிற்கு நீர்வரத்து அதிகரிப்பு »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nவிமானத்தில் முதலமைச்சர் நியூஸ் ஜெ-வுக்கு சிறப்பு பேட்டி\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நியூஸ் ஜெ. ஊழியர்கள் அஞ்சலி\nதிருச்செங்கோடு அருகே அழகுநிலைய பெண் நிர்வாகி கொலை…\nOct 24, 2019 தமிழ்நாடு\nதேனியில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட 2 பேர் கைது…\nடெல்லியில் பயங்கவரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை…\nடெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…\nதீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190304090015", "date_download": "2019-10-24T01:35:40Z", "digest": "sha1:AM6WEB3G7TDAVB4PCCWGLV4S7CGOY5RE", "length": 8797, "nlines": 55, "source_domain": "www.sodukki.com", "title": "முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் ஒரேவாரத்தில் மறைய வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்க போதும்..!", "raw_content": "\nமுகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் ஒரேவாரத்தில் மறைய வேண்டுமா இதை மட்டும் செய்யுங்க போதும்.. இதை மட்டும் செய்யுங்க போதும்.. Description: முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் ஒரேவாரத்தில் மறைய வேண்டுமா Description: முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் ஒரேவாரத்தில் மறைய வேண்டுமா இதை மட்டும் செய்யுங்க போதும்.. இதை மட்டும் செய்யுங்க போதும்..\nமுகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் ஒரேவாரத்தில் மறைய வேண்டுமா இதை மட்டும் செய்யுங்க போதும்..\nசொடுக்கி 04-03-2019 மருத்துவம் 2866\nபதின் பருவத்தில் அதிகமாக முகப்பரு வரும். பலரும் அதை வயதுக்கு ஏற்ற இயற்கையின் விளையாட்டு என கண்டுகொள்வது இல்லை. இதனால் பருக்கள் போன பின்னரும் கூட அவற்றின் தடங்களாக கரும்புள்ளிகள் நம் முகத்தில் தங்கிவிடும். ஆனால் இந்த கரும்புள்ளீகளை மிகவும் எளிமையான முறையில் விரட்டி விடலாம்.\nஇதற்கு நம் வீட்டில் இருக்கும் சில இயற்கையான பொருள்களே போதும். முதலில் ஒரு கண்ணாடி பவுல் அல்லது கின்னத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் பாதி எழுமிச்சை பழத்தை பிளிந்து ஊற்ற வேண்டும். அதனோடு காய்ச்சாத இரண்டு ஸ்பூன் பசும் பால் சேர்க்க வேண்டும். இப்போது இது இரண்டையும் நன்றாக கலக்க வேண்டும். இப்போது ஒரு க்ரீம் போன்று ஒன்று கிடைக்கும்.\nஇதை காலையோ, இரவோ எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் பயன்படுத்துவதற்கு முன்பு முகத்தை ஒரு முறை பேஸ் வாஸ் செய்துவிட்டுத்தான் உபயோகிக்க வேண்டும். இதை ஒரு காட்டன் துணியில் எடுத்து முகத்தில் தடவ வேண்டும். இயல்பாகவே எழுமிச்சை இயற்கையில் பிளீச்சிங் தன்மை கொண்டது.\nஇந்த பேஸ்டை 5 நிமிட கால அளவுக்கு மெதுவாக முகம் முழுவதும் தேய்க்க வேண்டும். ���தன் பின்னர் இருபது நிமிடங்களுக்கு அதை ஊறவைக்க வேண்டும். இதை தினசரி இருவேளை வைத்து 7 நாள்கள் செய்தாலே உங்கள் முகத்தில் இருந்த கரும்புள்ளிகள் ஓடிவிடும்.\nஇதேபோல் கிராமப் பகுதிகளில்,ம் நீரோட்டம் இருக்கும் பகுதிகளில் பொடு தலை இலை என ஒன்று இருக்கும். இதுவும் முகத்தில் இருக்கும் மங்குவை விரைவாக நிக்கும். இதை நன்றாகக் கழுவி விட்டு மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். அதில் ஒரு டீ ஸ்பூனுக்கு, இரண்டு டீ ஸ்பூன் அளவுக்கு பசும்பால் சேர்த்து முகத்தில் தடவலாம். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். 7 நாள்களில் இதுவும் நல்ல பலனைத் தரும். நாட்டு மருந்து கடைகளிலும் கூட இந்த பொடுதலை இலை பொடி கிடைக்கும்.\nஅப்புறமென்ன ஏழே நாள்களில் இழந்து போன உங்கள் அழகு முகத்தோடு வலம் வாருங்கள்..\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஇதை இருமுறை தேய்த்தால் போதும் வெள்ளையான தாடி மீசை கருப்பான தாடி மீசையாக மாறிவிடும்..\nசேரனுக்கு அட்வைஸ் செய்த விவேக்... மீண்டும் சர்ச்சையான லாஸ்லியா விவகாரம்.. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த நடிகர் விவேக்..\nஉங்கள் வெள்ளைமுடி கருப்பாக வேண்டுமா வீட்டிலேயே இருக்கு சூப்பர் மருத்துவம்..\nகாறித்துப்புறது மாதிரி நடந்துகிட்டியே லாஸ்லியா... பிக்பாஸ் வீட்டுக்கே வந்து கிழித்து தொங்கவிட்ட அவரது அப்பா...\nகுளிப்பதில் இதையெல்லாம் கவனியுங்கள்... 75% நோய்களுக்கு காரணம் இதுதான்.. ஒரு எச்சரிக்கை பதிவு..\nஎரிந்து பரிதாபமாக உயிர் இழந்த அரியவகை உயிரினங்கள்.. தொடரும் அமேசான் பரிதாபங்கள்.. புகைப்பட ஆதாரம் இதோ...\nஇந்த இரண்டு பழங்களையும் சேர்த்து சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு கேடுதான்.. ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...\nமீண்டு வாருங்கள் வைகைப் புயலே... மறக்க முடியுமா வடிவேலு தந்த மகிழ்ச்சியை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/dravidar-thirunaal-2016/", "date_download": "2019-10-24T02:04:24Z", "digest": "sha1:FBWXBET3H4MMHAY7AZP26U4V7RQUGQHE", "length": 2709, "nlines": 44, "source_domain": "periyar.tv", "title": "திராவிடர் திருநாள் 2016 | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nமனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது-2019 | தமிழர் தலைவர்\n” – பேராசிரியர் சுப.வீரபாண்டியன்\nஒரே நாட்டில் ஒரே ஜாதி உண்டா | தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.\nகலைமாமணி முனைவர் பெரு.மதியழகன் மணிவிழா | தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.\nமனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது-2019 | தமிழர் தலைவர்\n” – பேராசிரியர் சுப.வீரபாண்டியன்\nஒரே நாட்டில் ஒரே ஜாதி உண்டா | தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.\nகலைமாமணி முனைவர் பெரு.மதியழகன் மணிவிழா | தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_weblinks&view=category&id=2&Itemid=48&limitstart=60&limit=20", "date_download": "2019-10-24T01:42:42Z", "digest": "sha1:5SHH2OBCHMOQUV6YALAAZGCRM2MNEHJZ", "length": 4062, "nlines": 98, "source_domain": "tamilcircle.net", "title": "இணையத் தொடுப்புகள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபயனுள்ள கட்டுரைகளுக்கான இணையத்தளங்களின் தொகுப்பு\nஉலகில் வாழும் அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் உபயோகமான வாழ்க்கை குறிப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளவே இந்த இணயதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 951\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல் கண்ணீருக்கு பதிலாக போராட்டம் செங்கொடியின் கீழ் மட்டுமே செழிப்பும், எழிலார்ந்த வாழ்வும் ம‌க்க‌ளுக்கு கிடைக்கும். உழைக்கும் மக்களே ஒன்றுபடுங்கள்\t 875\nயுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல் அரசியல் என்பது இரத்தம் சிந்தா யுத்தம் அரசியல் என்பது இரத்தம் சிந்தா யுத்தம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/38702", "date_download": "2019-10-24T02:00:51Z", "digest": "sha1:Z3CUHYQLGDBYXUU2FA7LBUGKMO5WDUU2", "length": 4529, "nlines": 119, "source_domain": "www.cinemamurasam.com", "title": "செக்ஸ் படத்தில் அமலா பால்.! – Cinema Murasam", "raw_content": "\nஆசிரியர்: ‘கலைமாமணி’ தேவி மணி\nசெக்ஸ் படத்தில் அமலா பால்.\nஆடை இல்லாமல் ‘ஆடை’ படத்தில் நடித்தவர் அமலாபால்.\nகைதி- பிகில் பற்றி கார்த்தி.\nஎஸ்.டி.ஆர். ‘மாநாடு’ இறங்கி வருகிறாரா\nதோனியை வம்புக்கு இழுத்த பாக்.கிரிக்கெட் வீரரின் மனைவி\nதமிழில் அவ்வளவாக வாய்ப்புகள் வரவில்லை.\nதனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக படம் போட்டுப் பார்த்தும் கடையில் வியாபாரம் ஆகவில்லை.\nஆனால் லஸ்ட் ஸ்டோரிஸ் என்கிற செக்ஸ் கலந்த படங்களை பாலிவுட்டில் வெளியிட்டு வந���தார்கள். அவர்கள் தற்போது டோலிவுட்டில் கண் வைத்திருக்கிறார்கள்.\nஅவர்கள் பார்வையில் அமலாபால் பட தற்போது ஒரு படம் செக்ஸ் தழுவிய படம் தயாராகிறது. மாமனாரை பங்கு போட்டுக் கொண்ட சமவெளி நடிகைதான் .\nகலைஞராக நடிப்பாரா பிரகாஷ் ராஜ்\nசிம்பு பட நடிகை சினிமாவுக்குத் திரும்பினார்\nகைதி- பிகில் பற்றி கார்த்தி.\nஎஸ்.டி.ஆர். ‘மாநாடு’ இறங்கி வருகிறாரா\nதோனியை வம்புக்கு இழுத்த பாக்.கிரிக்கெட் வீரரின் மனைவி\nநடிகை பூஜா தலைப்பிரசவம் : தாயும் சேயும் மரணம்.\n“நான் எத்தனை காலம் வாழ்வேனோ” நடிகையின் மரண பயம்.\nசிம்பு பட நடிகை சினிமாவுக்குத் திரும்பினார்\nகைதி- பிகில் பற்றி கார்த்தி.\nஎஸ்.டி.ஆர். ‘மாநாடு’ இறங்கி வருகிறாரா\nதோனியை வம்புக்கு இழுத்த பாக்.கிரிக்கெட் வீரரின் மனைவி\nநடிகை பூஜா தலைப்பிரசவம் : தாயும் சேயும் மரணம்.\n“நான் எத்தனை காலம் வாழ்வேனோ” நடிகையின் மரண பயம்.\nகலாசாரம் பற்றி பிரகாஷ்ராஜ் கடும் மோதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=201512", "date_download": "2019-10-24T03:00:45Z", "digest": "sha1:YZ573GOQJX2EVXINMRAQBTJ7AUS34LFI", "length": 10162, "nlines": 134, "source_domain": "www.nillanthan.net", "title": "December | 2015 | நிலாந்தன்", "raw_content": "\nதமிழ் மக்கள் பேரவை எதனுடைய தொடக்கம்\nசம்மந்தரின் தெரிவே விக்கினேஸ்வரன். தனது தெரிவே தனக்கு எதிராகத் திரும்புவது என்பது ஒரு தலைமைத்துவத்தின் தோல்விதான். என்பதால்தான் விக்கினேஸ்வரன் கட்சிக்கு வெளியே சென்று கருத்துக்கள் கூறியபோதெல்லாம் சம்பந்தர் பேசாமல் இருந்துவந்தார். சுமந்திரனும் விக்கினேஸ்வரனும் பகிரங்கமாக மோதியபோதும் சம்மந்தர் பேசாமல் இருந்தார். விக்கினேஸ்வரனை வெளிப்படையாக எதிர்ப்பதை அவர் ஓரளவுக்குத் தவிர்த்து வந்தார். எனினும் கடந்த மாதம் அவர்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nஇம்மாதம் 01 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில்; ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மத்திய மீள்குடியேற்ற அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் மீள்குடியேற்றம் தொடர்பான ஐ.நா. நிபுணர் ஒருவர் பங்குபற்றியிருக்கிறார். அவர் இது விடயத்தில் பரந்துபட்ட அனுபவமும் நிபுணத்துவ அறிவும் மிக்கவர் என்று கூறப்படுகிறது. மீள்குடியேற்றத்துக்கான ஒரு பொருத்தமான கொள்கையை வகுப்பதே இக்கூட்டத்தின் நோக்கம் என்றும் கூறப்படுகிறது….\nIn category: அரசியல் கட்டுரைகள்\nஆட்சி மாற்றத்தின் பின்னரான மனித உரிமைச் சூழல்: சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகங்களின் கவனத்திற்கு\nஇவ்வாண்டு ஜனவரி 8 இற்குப் பின்னிருந்து இலங்கைத் தீவின் ஒட்டுமொத்த மனித உரிமைச் சூழலானது ஒப்பீட்டளவில் தேறி வருகிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை இம்மாற்றங்களில் அதிகமானவை மேலோட்டமானவையே. ஆனால் சிங்கள முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை குறிப்பிடத் தக்களவுக்கு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஜனவரி 08 இற்குப் முன்பிருந்த நிலைமைகளோடு ஒப்பிடுகையில் கடந்த பத்து மாதங்களாக தென்னிலங்கையில் மனித…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nகடந்த மாதம் கொழும்பில் சிவில் சமூகப் பிரதிநிதிகளை வெளியுறவு அமைச்சர் சந்தித்தார். இதன் போது அவர் ஒரு தகவலைத் தெரிவித்தார். இலங்கைத்தீவின் நல்லிணக்க முயற்சிகளுக்காக ஏறக்குறைய 450 மில்லியன் டொலர்கள் வழங்கப்படவுள்ளதாம். இதைப் போலவே அண்மையில் தென்னாபிரிக்காவில் நிகழ்ந்த ஒரு சந்திப்பின் போது ஜஸ்மின் சூக்கா இதையொத்த மற்றொரு தகவலை வெளியிட்டிருக்கிறார். தென்னாபிரிக்கா, சியாரா லியோன்,…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nவாழ்க்கைதான் மூலப்பிரதிFebruary 2, 2013\nமுள்ளிவாய்க்கால் இப்பொழுதும் தலைவர்களுக்குச் சோதனைக் களமா\nஒரு சடங்காக மாறிய ஜெனிவா\nபுதிய கூட்டுக்கள் அல்லது தமிழ் மக்கள் பேரவையின் சிதைவு\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மா���்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/maithiri-09-10-219/", "date_download": "2019-10-24T02:49:56Z", "digest": "sha1:I5JGJNHSIOA4QYS5DYVPATTMNSZVR4A4", "length": 8432, "nlines": 110, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "நெருக்கடியால் கட்சித் தலைவர் பதவியைவிட்டு விலக ஜனாதிபதி தீர்மானம்? | vanakkamlondon", "raw_content": "\nநெருக்கடியால் கட்சித் தலைவர் பதவியைவிட்டு விலக ஜனாதிபதி தீர்மானம்\nநெருக்கடியால் கட்சித் தலைவர் பதவியைவிட்டு விலக ஜனாதிபதி தீர்மானம்\nPosted on October 9, 2019 by செய்தியாளர் பூங்குன்றன்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச நியமிக்கப்பட்டமையினால் கட்சிக்குள் குழப்பமும் நிச்சயமற்ற தன்மையும் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நியமனத்தை வழங்கியிருந்த ஜனாதிபதி தற்போது கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவது என தீர்மானித்துள்ளதாக கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கட்சியின் அமைப்பாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச நேற்று (செவ்வாய்க்கிழமை) நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நியமனம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை செல்லுபடியாகும் என அறியமுடிகின்றது.\nகுறிப்பாக தேர்தலில் நடுநிலை வகிக்கவும் சுதந்திர கட்சியின் நாடாளுமன்றக் குழு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதித்திருந்த நிலையில் அவர் இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎவ்வாறாயினும் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவது என்ற ஜனாதிபதியின் முடிவு சுதந்திர கட்சியின் மத்தியக்குழுவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு இந்த விடயம் நாடு முழுவதும் உள்ள சுமார் 160 கட்சி அமைப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPosted in தலைப்புச் செய்திகள்\nபாகிஸ்தானில் கடும் வெயில்- 140 பேர் பலி\nபிரதமர் மால்கம் டர்ன்புல் | ஆஸ்திரேலியப் பண்பாடு பிடிக்காதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறலாம்\nபோர் நிறுத்தத்தை மீறி 40 இந்திய நிலைகள், 24 கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் குண்டு வீச்சு\nதமிழரின் அபிலாஷைகளை நிறைவேற்றவே கோட்டாவிற்கு ஆதரவு: அங்கஜன்\n | கவிதை | முல்லை அமுதன்\nSuhood MIY on வடக்கு கிழக்கை இணைத்து, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வை தருவோம்: JVP\nMurugyah R S on வடக்கு கிழக்கை இணைத்து, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வை தருவோம்: JVP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/category/latest-news/?filter_by=random_posts", "date_download": "2019-10-24T02:36:26Z", "digest": "sha1:67RWTRHLJ4QBQBFVNUHDPLNB3FTSOQRO", "length": 5249, "nlines": 141, "source_domain": "kalakkalcinema.com", "title": "Latest News Archives - Kalakkal Cinema", "raw_content": "\nசாபத்திற்கும் தோஷத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவென்று தெரிந்து கொள்வோமா\nகாத்திருந்த ரசிகர்களுக்காக தளபதி செய்த செயல் – இணையத்தில் வைரலாகும் வீடியோ\nவீட்டிலே நீங்கள் இந்தக் காரியங்களைச் செய்யவே கூடாது, செய்தால் தீமைதான் விளையும். தெரிந்து கொள்வோமா\nஎன்னை நினைத்தால் எனக்கே வெட்கமாக இருக்கின்றது – பொது மேடையில் மன்னிப்பு கேட்ட பூர்ணா.\nபாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ், அதுவும் ரஜினியுடன் நடிக்க மறுத்த நடிகருடன்.\nதாயின் அருகே தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை திருடி செல்லும் பெண் – அதிர்ச்சி வீடியோ\nவிஸ்வாசம் ஸ்பெஷலுடன் சூப்பர் ஸ்டாருடன் லாரன்ஸ் கூட்டணி – வெளியானது சூப்பர் புகைப்படம்.\nமதுமிதா மேல தான் தப்பு.. உண்மைகளை போட்டுடைத்த சாக்ஷி அகர்வால் – வீடியோ இதோ.\n – புகைப்படத்தால் வந்த சர்ச்சை.\nதல 60 படத்தில் அஜித்திற்கு ஜோடி யார் தெரியுமா\nசுவையான சத்தான ராகி ஆலு பரோட்டா\nநான் லெஸ்பியன் இல்ல.. ரம்யாவுடனான முத்த காட்சி குறித்து பேசிய அமலாபால்.\nப்ரோ கபடி போட்டி – புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்ற டெல்லி அணி\nபிகில் என்ற ஒத்த வார்த்தையால் அதிர்ந்து போன அரங்கம் – வைரலாகும் வீடியோ.\nபாலிவுட்டில் இருந்து காப்பியடிக்கப்பட்ட பிகில் போஸ்டர் – ஒரிஜினல் போஸ்டர் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8334", "date_download": "2019-10-24T02:33:15Z", "digest": "sha1:C47VMRF42D7QCILYZJWJONV7NF4WWNMK", "length": 6804, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "s.ganesan சு.கணேசன் இந்து-Hindu Gounder-Anuppa Gounder-Anuppar-அனுப்ப கவுண்டர்-அனு அனுப்ப கவுண்டர் Male Groom Theni matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nBSC முடித்து Madurai kamarajar university யில் பணிபுரிகிறார்.மாத வருமானம்-21000.குலதெய்வம்- வீரசின்னம்மாள்-கோவில்பட்டி.\nSub caste: அனுப்ப கவுண்டர்\nல செ சுக் மா ரா\nகுரு சந் சனி கே\nசெ சுக் ரா மா லக் சூரி\nFamily Origin சின்னராமக்கவுன்டன்பட்டி சின்னமனூர்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/amala-paul-diksha-seth-spoil-the-show-156905.html", "date_download": "2019-10-24T02:47:33Z", "digest": "sha1:UGYOSXQ36DKBM5BCRATG37VFX7Q6Q5Z2", "length": 13938, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'அமலா பால், தீக்ஷா சேத்துக்கு ஆடவே தெரியல!' | 'Amala Paul, Diksha Seth spoil the show' | 'அமலா பால், தீக்ஷா சேத்துக்கு ஆடவே தெரியல!' - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n2 hrs ago 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\n12 hrs ago சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\n13 hrs ago நீங்க சச்சின் தோனி சன்னி லியோன் ரசிகரா… அப்படின்னா கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க\n13 hrs ago ஃப்ரோஸன் 2’ எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews ஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'அமலா பால், தீக்ஷா சேத்துக்கு ஆடவே தெரியல\nதுபாயில் முதல் முறையாக நடந்த சினிமா விழா அது. இதுவரை இல்லாத அளவுக்கு 100-க்கும் அதிகமான தென்னிந்திய நட்சத்திரங்களை துபாய்க்கே அழைத்துப் போனார்கள் விழா ஏற்பாட்டாளர்கள். நல்ல பைசா\nவந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு விருது. அவர்களில் இப்போது முன்னணியில் உள்ள பலரும் மேடையில் ஆட்டம் போட்டார்கள். அதில் சில டாப் நட்சத்திரங்கள் போட்ட ஆட்டம் தப்பாய் போனதில் அரங்கமே சிரிப்பாய் சிரித்ததாம்\nகுறிப்பாக அமலா பால் மற்றும் தீக்ஷா சேத் இருவருக்கும் மேடையில் சுத்தமாக ஆடவே தெரியவில்லையாம். அரைகுறை ஆடையுடன், தப்புத் தப்பாய் அவர் ஆட, போம்மா தாயே உன் ஆட்டம் போதும் என பார்வையாளர்கள் கமெண்ட் அடிக்கும் அளவுக்கு ஆகிவிட்டதாம் (பணம் தரவில்லை என்று முரண்டுபிடித்து, பட்டுவாடா செய்த பிறகு மேடைக்கு போனாரே.. அதே நிகழ்ச்சிதான்\nசினிமாவில் ஆடுவது வேறு, மேடையில் லைவாக நிகழ்ச்சி செய்வது வேறு என்பதை ரொம்ப காஸ்ட்லியாக கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் விழா குழுவினர்\nபார்த்து கண்ணு பார்த்து.. ஆடை பட நடிகையின் அசத்தல் போட்டோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஆடை இந்தியில் ரீமேக் ஆவது நிச்சயம்…. ஆனால் டைரக்டர் நான் இல்லை-ரத்னகுமார்\n“அந்த நினைவுகளை என் மூளையில் இருந்து நீக்க வேண்டுமே”.. அமலாபால் உருக்கமான பதிவு \nஆடைக்கு கிடைத்த வரவேற்பு... அடுத்த கட்டத்திற்கு துணிந்த அமலா பால்\nஆடையில்லாமல் நடிச்சாச்சு.. அடுத்து 'சுய இன்பம்'.. லஸ்ட் ஸ்டோரிஸ்-ல் நடிக்கும் அமலா பால்..\nநைட் டிரெஸில் அமலா பால்.. போட்டோவ பாத்தீங்களா ரசிகர்கள் என்ன சொல்லியிருக்காங்கன்னு பாருங்க \nஆடை நாயகி அமலா பாலின் அடுத்த அதிரடி நீங்களே பாருங்க\nசூப்பர் ஹிட் பட ரீமேக்கில் விஷ்ணு விஷாலுடன் நடிக்கும் அமலா பால்\nபெட்ரோமாஸ் லைட்டே தான் வேணும்... அடம் பிடிக்கும் அமலா பால்.. எல்லாம் ‘ஆடை’யில்லாமல் நடித்த எபெக்ட்\nகாஷ்மீருக்கு காவித் தலைப்பாகை கட்டிய அமலா பால்: வெளுத்தெடுத்த நெட்டிசன்ஸ்\nஅமலாபால் மாதிரி நானும் நிர்வாணமாக நடிக்கத் தயார்: ‘பிக் பாஸ்’ பிரபல நடிகை அதிரடி\nபொன்னியின் செல்வன் படத்தில் புக்கான 'ஆடை' யில்லா நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆதித்யா வர்மாவில் துருவ் அற்புதமாக நடித்துள்ளார் - பிரியா ஆனந்த்\nபிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்.. பெற்றோர் சம்மதம்.. விரைவில் டும் டும் டும்.. ரசிகர்கள் ஹேப்பி\nகுட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-24T02:12:18Z", "digest": "sha1:XCT476462MWSYT2GH2TEJ2QEOQ233TTG", "length": 12181, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமராந்தேசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒருபூவிதழ் வட்டமுடைய (Monochlamydeous) இருவிதையிலைக் குடும்பமாகும். அமராந்தேசியில் (Amaranthaceae) 64 பேரினங்களும் ஏறக்குறைய 800 சிற்றினங்களும் அடங்கியுள்ளன. இதற்கு அமரந்த் குடும்பம் (Amaranth family) என்ற பெயரும் உண்டு. இது வெப்ப மண்டலப் பகுதிகளில் (Tropics) முக்கியமாக ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் பரவியிருக்கின்றது.\nஒரு வகை அமராந்தேசி செடி\nதென்னிந்தியாவில் இதன் 13 பேரினங்களும் 33 சிற்றினங்களும் இருக்கின்றன. [1]\nஇதில் ஒரு அல்லது பல பருவச் (Annual or Perennial) செடிகளுண்டு. புதர்செடிகள் (Shrubs) குறைவு. இலைகள் தனித்தவை: மாற்று அல்லது எதிரமைவு (Opposite phyllotaxy) கொண்டவை: இலையடிச்சிதல்கள் இல்லை. மலர்கள் இருபாலானவை: சிலவற்றில் ஒரு பால் (Unisexual) மலர்களும் உண்டு: ஆரச்சமச்சீரானவை (Actinomorphic) ஒவ்வொரு மலருக்கும் சவ்வு போன்ற அல்லது மெல்லிய நிலைத்திருக்கக்கூடிய மலரடிச் சிதலுண்டு (Bract). இது போன்ற சிறு சிதல்கள் சோடியாக இருக்கும்.\nமலர்கள் தனித்தோ, ஸ்பைக் (Spike) அல்லது ரெசிம் (Raceme) மஞ்சரியிலோ காணப்படும். பூவிதழ் வட்டம் ஓர் அடுக்கில் (Perianth) 3-6 இதழ்களுடன் இருக்கும். முற்றிலும் இணையாமலோ, சற்று இணைந்தோ உலர் தோற்றத்துடன் காணப்படும். மகரந்தத் தாள்கள் 5 உண்டு. இவை இதழ்களுக்கு எதிர்ப்புறமாக அமைந்திருக்கும். பெரும்பா���ும் தாள்கள் இணைந்து சூழல் போன்று அமைந்திருக்கும். ஒவ்வொரு மகரந்தப் பையும் 4 அல்லது 2 அறைகள் கொண்டது. சூற்பை 2-3 சூலக இலைகளினால் ஆக்கப்பட்டு ஓர் அறையுடன், மேல்மட்டத்தில் அமைந்திருக்கும். சூல்கள் கேம்பைலோடிரோபஸ் (Campylotropous) வகையைச் சார்ந்து ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டு அடித்தளச் சூல் அமைவுடன் (Basal Placentation) காணப்படும். சூலகத்தண்டும், சூலகமுடிகளும் 1-3 வரை இருக்கும். இதன் கனி, மேல் பாதியில் பிரியக்கூடிய வெடிகனி (ஊசைஉரஅளஉளைளடைந உயிளரடந) அல்லது சிறுகொட்டை (Circumscissile capsule) கனியாகும். கருமுளைசூழ் சதையைச் (Endosperm) சுற்றி வளைந்து காணப்படும்.\nமுள்ளுக்கீரை, (Amaranthus spinosus) சீலோசியா அர்ஜண்டியா (Celosia argentea) அல்மானியா நோடிஃபுளோரா நாயுருவி (Allmania nodiflora) ஆகியவைகளைச் செடிகளாக எங்குப் பார்த்தாலும் வளர்கின்றன. டிலாந்தீரா ஃபைக்காய்டிஸ் (Telanthera ficoldes), சீலோசியா (Celosia spp) காம்ஃபீரினா (Gomphrena spp) ஆகியவற்றின் சில சிற்றினங்கள் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. தண்டுக்கீரை (Amaranthus tricolor) (A.paniculatus) பொன்னாங்கண்ணிக்கீரை (Alternanthera triandra) ஆகியவை சமைத்து உண்ணப்படுகின்ற கீரை வகைகளாகும். பால் சுரத்தலை அதிகரிக்க முள்ளுக்கீரையைப் பயறு வகைகளுடன் கொதிக்க வைத்து மாடுகளுக்குக் கொடுப்பார்கள். நாயுருவியின் சாறு சிறுநீர்ப்போக்கியாகப் (Diuretic) பயன்படுகிறது. மேலும் இது சிறுநீரக மகோதரத்தை (Renal Dropsy) குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது. இதன் மஞ்சரி அல்லது விதைகளை அரைத்துப் பற்றுப்போட்டு பூச்சிக்கடியினால் ஏற்படும் நச்சு விளைவைப் போக்க முடியும்.\nதஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியீடு : அறிவியல் களஞ்சியம் தொகுதி 1 பக்கம் எண்:898\nவிழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 12:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-24T03:18:57Z", "digest": "sha1:MZMYINDY4JA6I2P4LJBTYRIL4FCA52NY", "length": 6796, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வங்காளதேசத்தின் புவியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nக���்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் வங்காளதேசத்தின் புவியியல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► வங்காளதேச நகரங்கள்‎ (1 பகு, 9 பக்.)\n► வங்காளதேசத்தின் தீவுகள்‎ (3 பக்.)\n\"வங்காளதேசத்தின் புவியியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 நவம்பர் 2015, 09:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/generalmedicine/2019/09/16132209/1261633/Red-Banana-Benefits.vpf", "date_download": "2019-10-24T03:15:05Z", "digest": "sha1:JZ32A7JWNDYMHMQXJJDQXZOKYDPFG3UZ", "length": 8012, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Red Banana Benefits", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகண் பார்வைக்கு செவ்வாழை சிறந்தது\nபதிவு: செப்டம்பர் 16, 2019 13:22\nகண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.\nசெவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.\nசெவ்வாழையில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.\nகண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.\nமாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.\nசிவப்பு வாழைப்பழங்கள் பொட்டாசியம் நிறைந்தவை. இவை உடலின் வழக்கமான கழிவு வெளியேற்றும் வேலைக்கு அவசியம். பொட்டாசியம் சிறுநீரக கற்கள், இதய நோய் மற்றும் புற்றுநோய் உருவாவதை தடுக்கிறது. இது எலும்பு ஆரோக்கியத்��ை மேம்படுத்துகிறது, மேலும் கால்சியம் தக்க வைத்து உதவுகிறது.\nபல் வலி, பல்லசைவு, போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.\nசிவப்பு வாழைப்பழம் ஆண்கள் விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்த நம்பிக்கையை ஆதரிக்க பல ஆய்வுகள் சாதகமாக முடிவுகள் தெரிவிக்கின்றது. வாழைப்பழங்களில் பி வைட்டமின்கள் மற்றும் புரோமைன் என்சைம் ஆகியவை விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.\nசெவ்வாழை வயிற்றில் உள்ள அமிலத்தன்மையின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் வயிறு எரிச்சலும் குறைகிறது.\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nகுறைவான எண்ணெய், ஆரோக்கியமான உணவுகள்\nஇரவில் நூடுல்ஸ் உணவு சாப்பிடலாமா\nமுந்திரி பருப்பு சாப்பிட்டால் உடல் எடை கூடுமா\nஇளநீரை எந்த நேரத்தில் குடித்தால் நல்லது\nநோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவும் பப்பாளி\nஇதயநோய் ஏற்படாமல் தடுக்கும் பழம்\nஉடல் எடையை குறைக்கும் பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ‘நாவல் பழம்’\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=22349", "date_download": "2019-10-24T02:31:11Z", "digest": "sha1:2FXFLKVNYAWPOUFZ4KGDG4L6PIWQO4XG", "length": 26082, "nlines": 250, "source_domain": "rightmantra.com", "title": "“கொலுவும் திருவும்!” – வாசகர் வீட்டு கொலு – பாகம் 2 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > “கொலுவும் திருவும்” – வாசகர் வீட்டு கொலு – பாகம் 2\n” – வாசகர் வீட்டு கொலு – பாகம் 2\nமத்தூர் மகிஷாஷுர மர்த்தனி அம்மன் கோவிலுக்கு கொலு பொம்மைகள் தருவது என்று முடிவானவுடன், மேற்கு மாம்பலம் ஆரிய கௌடா சாலையில் உள்ள குமரன் திருமண மண்டபத்தில் நடைபெற்றுகொண்டிருந்த கொலு கண்காட்சிக்கு சென்று, பொம்மைகள் வாங்கினோம். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரமானது. பொம்மைகளின் வேலைப்பாடு மற்றும் விலையில் தனி கவனம் செலுத்தினோம். வருடத்திற்கு ஒருமுறை தான் இவர்களுக்கு வியாபாரமே. பேசினால் ஒரு நூறு ரூபாய் வரைக்கும் குறைக்கிறார்கள். விலை சற்று அதிகம் என்று நாம் உணர்ந்த தருணம் தவிர அதிகம் பேர���் பேசவில்லை. நமது பாரம்பரியத்தை கட்டி காக்க இவர்கள் செய்வது எவ்வளவு பெரிய உதவி மேலும் இந்த பொம்மைகள் எல்லாம் மண்ணால் செய்யப்பட்டவை. எளிதில் உடையக்கூடிய பொருட்கள். ஒரு பொம்மை உடைந்தால் கூட இவர்களுக்கு நஷ்டம் தான். அதை விற்க முடியாது.\nநான்கைந்து குழுக்கள் சேர்ந்து அங்கு கண்காட்சிக்கு கடைகளை எடுத்திருந்தார்கள். அதில் ஒரு ஸ்டாலில் இருந்தவர் திரு.கணேசன். நாம் பரபரப்பாக விலையை விசாரித்து விசாரித்து அங்கும் இங்கும் சுற்றி திரிந்து பொம்மைகளை தேர்வு செய்வதை பார்த்துகொண்டிருந்தார்.\nஅவருடைய கவுண்டருக்கு சென்று அவரிடம் இருக்கும் பொம்மைகளை நாம் பார்வையிட்ட போது “கொலு ஏன் வைக்கிறார்கள் தெரியுமா\nஇத்தனை நம்பிக்கையுடன் நம்மை பார்த்து கேள்வி கேட்கிறார் என்றால், இவரிடம் ஏதோ ஒரு மகத்தான விஷயம் இது பற்றி ஒளிந்திருக்கவேண்டும். நாம் பதில் சொன்னால் நமக்கு தெரிந்ததைத் தான் சொல்லுவோம். அவரை பேசவிடுவோம். என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என்று கருதி… “நீங்க சொல்லுங்களேன்… நான் கேட்டுக்குறேன்” என்றோம்.\nAlso check : அது சாதாரண கை அல்ல தங்கக்கை\n“நம்முடைய பாரம்பரியங்களையும் கலாச்சாரங்களையும், அடுத்தடுத்த தலைமுறையினர் மறந்துவிடாமல் இருப்பதற்கும், அவற்றை நம் குழந்தைகளுக்கு புரியவைப்பதற்காகவே கொலு வைக்கும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டது. உபதேசங்களாக இல்லாமல் பொம்மைகளாக வைக்கப்படும்போது குழந்தைகளுக்கு அதில் ஆர்வம் உண்டாகும். நமது கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் தெய்வங்களையும் பொம்மைகளாக பார்க்கும்போது அவர்களுக்கு அது பற்றிய அறிவு பெருகும்\nஎவ்வளவு பெரிய உண்மையை எத்தனை எளிதாக விளக்கிவிட்டார்…\n“சபாஷ் சார்.. சரியான பார்வை… சரியான கோணம்” என்று அவருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துவிட்டு அவர் கடையில் இரண்டு செட் பொம்மைகள் வாங்கினோம்.\nமேலும், பானை செய்வது, கூடை பின்னுவது உள்ளிட்ட நம்முடைய பாரம்பரிய தொழில்களை இக்கால குழந்தைகள் அறியாமலே போய்விடும் அபாயம் இருக்கிறது. அது பற்றியும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் எனவே நமது பர்சேசில் கைவினைப் கலைஞர்களின் பொம்மைகளும் இருந்தன. (மத்தூர் கொலு பற்றிய விரிவான பதிவு பின்னர் வரும் எனவே நமது பர்சேசில் கைவினைப் கலைஞர்களின் பொம்மைகளும் இருந்தன. (மத்தூர் கொலு பற்றிய விரிவான பதிவு பின்னர் வரும்\nநம் நாட்டின் பாரம்பரிய தொழில்கள்\nகொலுவும் திருவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதால் கொலு வைக்காதவர்கள் யாவரும் அடுத்த ஆண்டு நிச்சயம் கொலு வைக்கவேண்டும். அது பற்றி யாருக்கேனும் ஏதேனும் யோசனை, டிப்ஸ் உள்ளிட்டவை தேவைப்பட்டால் நம்மை தயங்காது தொடர்புகொள்ளலாம்.\nநமது இல்லத்தை பொருத்தவரை சில பல காரணங்களால் கொலு வைக்கும் வழக்கம் நின்றுபோயிருந்தது. அம்மாவுக்கு வைப்பதற்கு ஆசையிருந்தும் தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது. அம்பிகை அருளால் அடுத்த ஆண்டு நமது இல்லத்தில் கொலு களைகட்டும் என்றும் நம்புகிறோம்.\nஎம் தங்கை வீட்டில் கொலு படங்களை இந்த பதிவில் கொலு அணிவகுப்பில் இணைத்துள்ளோம்.\nவாசகர் வீட்டு கொலு – 3 ஆம் பாகம் திங்கள் அளிக்கப்படும். அத்துடன் வாசகர் வீட்டு கொலு பதிவுகள் நிறைவு பெறும்.\nவாசகர்கள் அனைவரது இல்லத்திலும் சுபிக்ஷமும் லக்ஷ்மி கடாக்ஷமும் தழைத்தோங்க அம்பாளை பிரார்த்திக்கிறோம்.\nதங்கள் வீட்டு கொலு புகைப்படங்களை அனுப்பி நவராத்திரி பதிவுகள் களைகட்ட காரணமாக இருந்த அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றி. அம்பிகை அருள் உங்களுக்கு நிச்சயம் உண்டு. வாழ்க வளமுடன். அறமுடன்.\nAlso check : நவராத்திரி & கொலு – ஏழ்மையில் வாடிய குடும்பத்தில் பெரியவா போட்ட ‘ஆனந்த’ குண்டுகள்\nசுபிக்ஷம், லக்ஷ்மி கடாக்ஷம் – வாசகர்கள் வீட்டு கொலு – பாகம் 1\nநமது அலுவலகத்தில் ஆயுத பூஜை \nநமது ரைட்மந்த்ரா அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை 20/10/2015 அன்று மாலை 7.00 மணிக்கு ஆயுத பூஜை கொண்டாடப்படவிருக்கிறது. வாசகர்கள் வந்திருந்து பூஜையில் பங்கேற்று நம்மை வாழ்த்தி பூஜையை சிறப்பிக்கவேண்டும். நன்றி\nஅன்னை விசாலாக்ஷி சமேத காசி விஸ்வநாதர் கோவில் கொலு\nஅருள்மிகு விசாலாக்ஷி சமேத காசி விஸ்வநாதர் கோவில், மேற்கு மாம்பலம், சென்னை – 33.\nஓம்காரானந்தா ஸ்வாமிகள் அதிஷ்டானம், சாமியார் மடம், சென்னை – 24.\nவாசகர்கள் வீட்டு கொலு – பாகம் 2\nதிரு.ஜெயராம் & திருமதி.அன்னபூரணி ஜெயராம் (என் தங்கை), ஐயப்பன்தாங்கல், சென்னை – 56.\nதிரு.முருகன் & திருமதி.பாகீரதி முருகன், பஹ்ரைன்\nதிருமதி.உமா ரெத்தினசாமி கோட்டையூர், காரைக்குடி\nதிரு.ராஜேஷ் & திருமதி.ஷோபனா ராஜேஷ், காட்பாடி, வேலூர்\nதிருமதி.புஷ்பா பாஸ்கர், ட��ம்பிவிலி, தானே, மகாராஷ்டிரா\nதிருமதி.செல்வி ராஜன், சாலிக்கிராமம், சென்னை – 26.\n(திரு.ரவிச்சந்திரன், கார்வார், கர்நாடகா அவர்கள் தனது நண்பர் திரு.ஸ்ரீதர் & திருமதி.கலா ஸ்ரீதர் அவர்கள் வீட்டு கொலுவில் எடுத்து அனுப்பிய படங்கள் இவை.)\nவாசகர்கள் வீட்டு கொலு அணிவகுப்பு தொடரும்…\nஇந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nஇராமர் அனுஷ்டித்த நவராத்திரி விரதம் – நவராத்திரி SPL 1\nநவராத்திரி — புண்ணியம் தரும் கதை, எளிமையான ஸ்லோகங்கள் & தமிழ் துதிகள் – A FULL PACKAGE\nஅமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்\nஇனிதே நடைபெற்ற நம் நவராத்திரி (ஆண்டு) விழா\nஉங்கள் கணக்கை பதிக்க வேண்டிய ஏடு எது தெரியுமா\nசலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்\nஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்\nபக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்\nமுஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்\nஅரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்\nஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்\nஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்\nசபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்\nஅனுமனுடன் யுத்தம் செய்த இராமர் எங்கே – இராமநாம மகிமை (3)\nராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)\nகருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)\nஉங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )\nகண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்\nஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்\nபக்தனுக்காக தேரோட்டத்தை நிறுத்திய ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (2)\nவிரட்டப்பட்ட பக்தர், தடுத்தாட்கொண்ட பூரி ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (1)\nவையம் செழிக்க மகனை தியாகம் செய்த ஆர்யாம்பாளின் சமாதி – காலடி பயணம் (3)\nசங்கரரின் காலை முதலை பற்றிய ‘முதலைக் கடவு’ – ஒரு நேரடி ரிப்போர்ட் (2)\nபக்திக்கும் பாசத்திற்கும் வளைந்த பூர்ணா நதி – காலடி நோக்கி ஒரு பயணம் (1)\nஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்\nபூவிருந்தவல்லி to சுருட்டப்பள்ளி – அடியார்களின் அடியொற்றி ஒரு பயணம்\nமகா பெரியவாவும் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனும் \nதிருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்\nஆடியின் சிறப்பு & துர்முகனை வதைத்த சதாக்ஷி – ஆடி ஸ்பெஷல் (1)\nஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்\nமுக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே – Rightmantra Prayer Club\nஇவரை பார்க்க நேர்ந்ததே புண்ணியம் தான் \nஉங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தப்போகும் ஒரு விழா இன்று\nகுழந்தைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\n3 thoughts on ““கொலுவும் திருவும்” – வாசகர் வீட்டு கொலு – பாகம் 2”\nஏகபட்ட கொலு போடோஸ் . அருமை அருமை .\nஅயல் நாட்டில் கூட இன்னும் நம் கலாச்சாரம் அட்டகாசமாக இருக்குது சார்.\nதங்களின் இந்த முயற்சியால் மிக அருமையான நிகழ்வுகள் நினைத்து பார்க்க மகிழ நல்ல சான்சு கிடைத்தது.\nநம் நண்பர் அவர்கள் வீட்டு கொலு போடோஸ் பார்த்ததும் மிகவும் ஆனந்தம் கொண்டார்கள் நன்றியும் தெரிவித்தார்கள்\nஅருமயான பதிவு அழகாகவும் பார்பதற்கு கண் கொள்ள காட்சி நன்றி சுந்தர் ஜி\nநமது பண்பாடு,பாரம்பரியம்,கலாசாரம் என அனைத்தையும் பறைசாற்றிய பதிவு.\nவண்ணமிகு , கண்ணை கொள்ளைகொள்ளும் அழகு கொலுக்கள்.வார்த்தைகள் இல்லை.நம் தளத்திற்கு கொலு படங்களை அனுப்பி ,அழகு சேர்த்த அனைவரது இல்லத்திலும் இறைஅருளும் குருஅருளும் நிரம்பி வழியட்டும்.\nஇந்த பதிவு..அடுத்த வருடம் நானும் கொலு வைக்க வேண்டும் என்ற என்னத்தை ஏற்படுத்தியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-10-24T02:56:22Z", "digest": "sha1:TPS2CEV7KHNFS2STCEY6ZCSAVRQGFH5B", "length": 15697, "nlines": 283, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy நியாண்டர் செல்வன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- நியாண்டர் செல்வன்\nமிகக் கவனமாக பால், இறைச்சி, கொழுப்பு, இனிப்பு என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்தாலும் எப்படி கொலஸ்டிராலும் ரத்த அழுத்தமும் நீரிழிவும் தாக்குகின்றன பார்த்துப் பார்த்து கவனமாக மாத்திரை சாப்பிட்டு, உடல் பயிற்சி செய்து, கறாராக டயட் இருந்தாலும் ஏன் உடல் எடையையும் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : நியாண்டர் செல்வன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅருள்செல்வன் - - (1)\nஆரூர் தமிழ்நாடன் - இளையசெல்வன் - - (2)\nஇரா. கலைச்செல்வன் - - (1)\nஇரா. தமிழ்ச்செல்வன், ஜெ. மணிமாலா, மு. முரளி, ச. அழகுசுப்பையா, கு. திலகவதி - - (1)\nஇளைய செல்வன் - - (1)\nஎஸ். செல்வன் - - (3)\nஎஸ்.உதயசெல்வன் - - (2)\nஏ.எஸ்.பன்னீர்செல்வன் - - (2)\nகலைச் செல்வன் - - (2)\nகவிக்கோ ஞானச் செல்வன் - - (2)\nகவிக்கோ ஞானச்செல்வன் - - (1)\nச. கார்த்திகைச் செல்வன் - - (2)\nச. தமிழ்செல்வன் - - (2)\nச. தமிழ்ச்செல்வன் - - (12)\nச.தமிழ்ச்செல்வன் - - (9)\nசிங்கை தமிழ்ச்செல்வன் - - (1)\nசித்ரகலா கலைச்செல்வன் - - (4)\nசிபிச்செல்வன் - - (2)\nசெந்தமிழ்ச் செல்வன் - - (1)\nசெல்வன் காசிலிங்கம் - - (1)\nஞானச்செல்வன் - - (2)\nடாக்டர் க. தமிழ்ச் செல்வன், அ.ப. பாலையன் - - (1)\nடாக்டர் சி. பன்னீர்செல்வன் - - (1)\nடாக்டர்.ஜெ.என்.எஸ்.செல்வன் - - (1)\nதஞ்சைசெல்வன் - - (1)\nதமிழ்செல்வன் - - (1)\nதமிழ்ச்செல்வன் - - (1)\nதீபச்செல்வன் - - (10)\nதெ.வெற்றிச்செல்வன் - - (1)\nநியாண்டர் செல்வன் - - (1)\nநியாண்டர் செல்வன், கோகுல் குமரன், என். சொக்கன், ஷங்கர் ஜி - - (1)\nபச்சைமலை செல்வன் - - (1)\nபறம்பை செல்வன் - - (1)\nபி.வெற்றிச்செல்வன் - - (1)\nபிரம்மஸ்ரீ திருவருட் செல்வன் - - (1)\nபிரம்மஸ்ரீ திருவருட்செல்வன் - - (1)\nமுனைவர் க. தமிழ்செல்வன் - - (1)\nமுனைவர். பி.சி. ஜெகதா தமிழ்ச்செல்வன் - - (1)\nவெற்றிச் செல்வன் - - (7)\nவெற்றிச்செல்வன் - - (2)\nவைகைச் செல்வன் - - (4)\nஸ்ரீ வெற்றிச்செல்வன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமதிலுகள், Athanur Chozhan, லேகியம், valarppu, மொழித்திறன், தெய்வீக மூ, ஒளிந்திருக்கும், அரிதாரம், திருவருட்பிரகாச வள்ளலார், ரங்க, KATTRAL, மறந்த, அந்நிய, தமிழ்ப்புத்தகாலயம், சயனைட் குறுங்கதைகள்\nநவீன வீடுகளுக்கான கேட் ஜன்னல்களின் அழகு டிஸைன்கள் -\nஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 5 - Hindu Maha Samuthiram Part 5\nதமிழ் மூலம் எளிதில் இந்தி கற்றிடுவீர் - Tamil Moolam Elithil Hindi Katriduveer\nவடதேச யாத்திரையும் பன்னிரு ஜோதிர்லிங்க தரிசனமும் - Vadadhesa Yaaththiraiyum Panniru Jodhirlingamum\nகவரிமான்களின் கதை (காமிக்ஸ் நாவல்) -\nசித்தர் பாடல்கள் (பெரிய ஞானக்கோவை) -\nசுட்டிகளின் கோயில் விசிட் - Chutikalin Koil Visit\nமூன்றே வாரத்தில் XML கற்றுக் கொள்ளுங்கள் - Moonrae Vaaratthil XML Katrukkollungal\nபூரணத்துவம் நிறைந்த குரு -\nதாய்மைக்கு சில வழிகள் -\nவிரல்கள் செய்யும் விந்தை -\nகிருஷ்ணா கிருஷ்ணா - (ஒலி புத்தகம்) - Krishna Krishna\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4540", "date_download": "2019-10-24T02:55:39Z", "digest": "sha1:APOYE5ELFZRO7M5ISJRUG3W53SGI3Q3S", "length": 42668, "nlines": 383, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "கலைப் படைப்பாளி கமலினி செல்வராஜன் உதிர்வில் – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nயாழ்ப்பாணம் பறக்குது பார் ✈️\nபிறந்த நாள் காணும் எம் ஈழத்து ஓவிய ஆளுமை திரு ஆசை இராசையா\nவாக்மெனுக்கு வயசு நாப்பது 🎧\nபாண் புராணமும் மணி மாமா பேக்கரியும்\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nகலைப் படைப்பாளி கமலினி செல்வராஜன் உதிர்வில்\nவேலைக்குப் போகும் போதும், திரும்பும் போதும் பயணிக்கும் ரயில் பயண நேரத்தில் தான் சுமையாக வந்து சேரும் சில செய்திகள். இன்றும் அப்படித்தான் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது ஈழத்துக் கலைப்படைப்பாளி கமலினி செல்வராஜன் அவர்களது இழப்புச் செய்தி வந்து சேர்ந்தது. எனக்கு மட்டுமல்ல என் சமகாலத்தவருக்கும் இந்த செய்தி சொந்த வீட்டுச் சோகம் போலத் தான்.\nஎண்பதுகளிலே இளம் வயதுத் தாய் தன் மழலையோடு கொஞ்சிக் கொண்டே பால்மா விளம்பரத்தில் தென்பட்டாலோ அல்லது ஒரு வைத்திய ஆலோசகராகத் தோன்றினாலோ அது கமலினி செல்வராஜன் அவர்கள் என்னுமளவுக்கு வானொலி, தொலைக்காட்சி விளம்பரங்களில் தன் வசீகரக் குரலாலும், கனிவான முகத்தோற்றத்தாலும் நமக்கு அந்நியமில்லாமல் வலம் ���ந்தவர்.\nகே.எஸ்,பாலசந்திரன் அண்ணரது தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்த “கிராமத்துக் கனவுகள்” வானொலித் தொடர் நாடகத்தை நான் ஒரு நேயராகக் கேட்டு அனுபவித்த காலத்திலும், பின்னாளில் வானொலியாளராக இயங்கும் போது ஒலிபரப்பிய போதும், கமலினி அவர்கள் அந்த நாடகத்தின் சகோதரிப் பாத்திரத்தில் நடித்த போது தன் கலகலப்பான பேச்சும், சிரிப்பும், அழுகையும், நெகிழ்வுமாக எல்லாமே ஒரு ஒலி ஊடகத்த்தைக் கடந்து உணர்வுபூர்மான பந்தத்தை ஏற்படுத்தியவர். இதுதான் இலங்கை வானொலி நம்மைப் போல வானொலியோடு வாழ்ந்து அனுபவித்த கடைசித் தலைமுறைக்குக் கொடுத்த பெரும் பேறு.\nஈழத்தின் பல்வேறு பேச்சு வழக்கை வானொலி நாடகங்களில் புகுத்தியதோடு அதைக் கேட்கும் வானொலி நேயர்களுக்கும் உணர்வுபூர்வமான நெருக்கத்தைத் தந்ததில் இலங்கை வானொலி மூன்று தசாப்தங்களுக்கு முன்னரேயே சாதித்துக் காட்டிய போது அந்தப் பட்டறையில் உருவானவர்களில் மிக முக்கியமான ஆளுமை கமலினி செல்வராஜன் அவர்கள்.\nரூபவாஹினி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் கமலினி செல்வராஜன் அவர்களது பரிமாணம் வெளிப்பட்டபோது அதிலும் கூடச் சாதித்துக் காட்டியவர்.\nநம்மைப் போன்ற வானொலிப் படைப்பாளிகளுக்கு அந்தக் கால இலங்கை வானொலி தான் பல்கலைக் கழகம், செய்தி ஊடகப் பணியில் ரூபவாஹினியின் செய்தி வாசிப்பாளர்கள் அப்போது தொலைக்காட்சி என்ற புதிய ஊடகத்தில் எந்தவித முன் அனுபவம் இன்றி வெகு சிறப்பாக இயங்கிய சுயம்புகள். கமலினியும் அப்படியானதொரு சுயம்பு தான்.\nஊடகத்துறையில் இயங்கும் போது தான் இந்தப் பணிதான் எவ்வளவு சவாலானது என்று சுட்டபோது எட்ட நின்று மரியாதையோடு பார்த்த ஆளுமைகளில் இவரும் ஒருவர்.\nதான் கொண்ட ஊடகத்துறையின் அதிகார வர்க்கத்தால் வஞ்சிக்கப்பட்டு மன அழுத்தத்துக்கு உள்ளான கமலினி செல்வராஜன் குறித்த பகிர்வை செய்தித்தாளில் வேதனையோடு படித்த நினைவுகள், அந்த நேரம் சக இணைய நண்பர்கள் இணைந்து கமலினி செல்வராஜன் குடும்பத்துக்கு நிதி ஆதாரம் ஏற்படுத்த எடுத்த முயற்சிகள் எல்லாம் வானொலி நேயர்கள் எவ்வளவு தூரம் இந்த மாதிரியான கலைஞர்களுக்குத் தமது மானசீகமாகத் தம் நன்றிக்கடனைப் பகிருவார்கள் என்பதற்கான சான்றுகள்.\nஇலங்கையில் ஊடகக் கற்கை நெறி என்பது அறிமுகப்படுத்தப்பட்டு தசாப்தங்கள் கடந்து விட்ட வேளையிலும் கமலினி செல்வராஜன் உள்ளிட்ட இன்னும் பல கலைஞர்களை எவ்வளவு தூரம் இந்தக் கல்வித்துறை உள்வாங்கிக் கொள்கிறது என்ற கேள்வி எரிச்சலோடு பிறக்கிறது.\nஇன்றைய மாலை ரயில் என் வீட்டுக்கு வருவதற்கு பதினைந்து நிமிடத் தொலைவில் YouTube வழியாக ‘கோமாளிகள்’ என்ற ஈழ சினிமாவில் இருந்து “இளவேனிலே என் மனவானிலே இதமாகச் சதிராடுவாய்’ என்ற பாடலை இரண்டு முறை ஒலிக்க விட்டுக் கேட்டேன்.\nஇந்தப் பாடலை எழுதிய தான் தோன்றிக் கவிராயர் ‘சில்லையூர்’ செல்வராஜன், கமலினி தம்பதிகள் இந்தப் படத்தில் ஜோடியாக நடித்த போது திரை வடிவம் கண்டது.\nமேலே காணும் புகைப்படத்தைத் தாங்கிய ‘இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை’ என்ற தம்பிஐயா தேவதாஸ் அவர்கள் எழுதிய நூலை எடுத்துப் பார்த்து விட்டு வைத்தேன்.\nஎன் மகள் இலக்கியாவை மடியில் வைத்து, அவரை நித்திரையாக்கிக் கொண்டே ஒரு கையால் ஐபாட் இல் இதையெல்லாம் எழுதிக் கொண்டிருக்கும் போது, என் காலம் இன்னும் கடக்கும் போது உதிராமல் எஞ்சி நிற்போர் எவர் என்ற கவலை எழாமல் இல்லை.\nதிரும்பிப் பார்க்கிறேன் தொடரில் அ.பரசுராமன் அவர்கள் கமலினி செல்வராஜனை தினகரன் வாரமலருக்காகப் பேட்டி கண்ட போது. இது மார்ச் 25, 2012 இல் வெளியானது.\nவித்துவப் பரம்பரையில் பிறந்து கலைகளையே வாழ்வாக்கிக் கொண்ட கமலினி செல்வராஜன்\nதமிழ் வித்துவப் பரம்பரையில் பிறந்து வளர்ந்த கமலினி இயல், இசை, நாடகமென முத்தமிழில்\nஈர்க்கப்பட்டு கலைக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர். பல்துறைத் திறமைகள்\nகொண்ட சில்லையூரார் மீது கொண்ட பெருமதிப்பு படிப்படியாய் பாசமாய் நேசமாய்க், காதலாய்\nமலர்ந்ததுவும், அதன் காரணமாய் இரத்த உறவுகளை உலகத்தை தாமெதிர்த்து அவரோடு கலந்த\nவாழ்க்கை சில்லையூரான் என்ற நாமத்தோடு கமலினி என்ற நாமும் ஒன்றாக சங்கமித்து விட்டது.\nகலையுலகும் தமிழுலகும் தந்த கமலினி செல்வராஜனைச் சந்தித்தேன்.\nஎல்லா நிகழ்வுகளும் நேற்றுத்தான் போல் என் நினைவில் என்று அடிக்கடி கூறும் நீங்கள்\nபிறந்தகத்தைப் பற்றி நினைவு கூறுங்களேன்….\nபருத்தித்துறை புலோலியூரில் தமிழ் வித்துவப் பரம்பரையில் உதித்த தமிழ் பண்டிதர்\nபுலோலியூர் மு. கணபதிப்பிள்ளைக்கும், வயலின் வித்தகியாகத் திகழ்ந்த\nதனபாக்கியத்திற்கும் மூத்த மகளாக 1954 ஆம் ஆ���்டு பிறந்தேன்.\nதந்தையார் தமிழார்வம் கொண்டவர். இலக்கணச் சுவையோடு இலக்கியம் படைத்தவர்.\nஇலங்கை அரச மொழித் திணைக்களத்தில் மொழி பெயர்ப்பாளராகக் கடமையாற்றியவர். இலக்கிய\nஆர்வம் கொண்ட அவர் இலங்கை வானொலியிலிலும், இலக்கிய மேடைகளிலும் மற்றும் இலக்கிய\nநூலுரு வாக்கத்திலும் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தவர். அதே ஆர்வத்தில் என்னையும்\nவழி நடத்தி தமிழ் இலக்கிய கலை உலகில் காலூன்ற வைத்தவர். தந்தையின் எதிர்பார்ப்பு\n‘கமலினி செல்வராஜன்’ என்ற நாமத்தால் கலையுலகில் பதியப்பட்டிருக்கின்றது.\nகலையுலகில் காலடி வைக்குமுன் உங்கள் ஆரம்பக் கல்வியை எங்கே ஆரம்பித் தீர்கள்\nதந்தையார் தொழில் நிமித்தம் தலைநகரில் தங்கியிருந்தமையால் என் ஆரம்பக் கல்வியும்\nகொழும்பிலேயே ஆரம்பமானது. கொள்ளுப்பிட்டி சென். அந்தனிஸ் பாடசாலையில் பாலர்\nவகுப்பில் இணைந்து, பிறகு பம்பலப்பிட்டி சென். கிளயர்ஸ் மகளிர் பாடசாலையில் உயர்தரம்\nவரை கற்றேன். கலைப் பிரிவில் ஆர்வம் கொண்டு பட்டதாரி படிப்புக்காக களனி\nபல்கலைக்கழகத்தில் சேர்ந்து கலை ஆய்வுகளை மேற்கொண்டேன்.\nபள்ளிக் காலத்தில் கலையார்வம் உங்களை கவர பின்புலமாக அமைந்தது எது\nஎன் தந்தையார் மு. கணபதிப்பிள்ளை தமிழார்வம் கொண்ட பண்டிதர். தமிழ் இலக்கிய இலக்கண\nஆய்வுகளை மேற்கொள்வதும் அதன் ஆக்கங்களைப் பத்திரிகைகளில் வெளியிடுவதும் நூல்களை\nதொகுப்பதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.\nதாயார் தனபாக்கியம் வயலின் வாசிப்பதில் நல்ல பிரியமுள்ளவர். தந்தையின் தமிழார்வமும்\nதாயின் இசைப் பிரியமும் ஊட்டி வளர்த்த குழந்தையாக நான் வளர்ந்தேன்.\nதந்தையார் தான் பெற்ற தமிழ் புலமையைப் போல் என்னையும் தமிழ்க் கடலில் மூழ்கி\nமுத்தெடுக்க விரும்பினார். அதுவே என் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.\nவாழ்க்கையில் ஏற்பட்ட அந்தத் திருப்பத்தை நாமும் பகிர்ந்து கொள்வோமா\nசிறு வயது முதலே இசை, நாடகம் என்றால் எனக்கு கொள்ளை ஆசை. பள்ளிக்கூட நிகழ்வுகளிலும்\nமற்றும் தந்தையார் பங்குபற்றும் இலக்கிய மேடைகளிலும் வாய்ப்பாட்டு இசைக்கும்\nசந்தர்ப்பங்கள் பல கிட்டின. பால பருவம் முதல் பல்கலைக்கழகம் வரை கலை நிகழ்ச்சிகளில்\nமுதன்மையாளாக இருந்து வந்துள்ளேன். நாட்டிய நாடகங்கள் எண்ணற்றவை.\nஎன்னுள் இருந்த நாடக ஆர்வத்தை மேலும் வலுவூட்ட விரும்பினார் என் தந்தை. அப்போது\nஇலங்கை வானொலியில் இலக்கிய நிகழ்ச்சிகளில் தன் பங்களிப்பை வழங்கிக்கொண்டிருந்த என்\nதந்தையாருக்கு தன்னிகரில்லா பல்சுவை வேந்தன் செல்வராஜன் நல்ல நண்பர். வார்த்தைகளால்\nவடிக்க முடியாத பல் திறமை வாய்ந்த கவிராயர். அவரிடம் பல்கலை மாணவியாக இருந்த என்னை\nநாட்டுக் கூத்து கலைகள் பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்த எனக்கு அவரின் புலமையின்\nபின்புலம் என் வாழ்க்கையின் பக்கபலமாக அமைந்து விட்டது. தமிழார்வம் கனன்ற\nஎன்நெஞ்சில் அவரின் பல்துறைத் திறமைகள் கல்லின் மேல் எழுத்தாய் படிந்துவிட்டது.\nவசீகரத் தோற்றம் அவர்மேல் கொண்ட பெருமதிப்பு படிப்படியாய் பாசமாய், நேசமாய், காதலாய்\nமலர்ந்தது. அதன் காரணமாய் இரத்த உறவுகளையும் எதிர்க்க வேண்டிய சூழலிலும் அவரோடு\nஇணைந்தேன். இன்று கமலினி என்றால் செல்வராஜன் என்ற நாமத்தோடு தமிழுலகில் அழியா\nசின்னமாக பதிந்து இருப்பது பெருமையாக இருக்கின்றது.\n1970 காலப் பகுதியில் முற்போக்கு எழுத்தாளர்களின் எழுச்சிக் காலமாக இருந்தது.\nசில்லையூர் செல்வராஜன் முற்போக்கு எழுத்தாளர் அமைப்பில் பிரதானமானவர்களில் ஒருவராக\nஇருந்தவர். அக்காலப் பகுதியில் தமிழக சஞ்சிகை, சினிமா போன்றவற்றின் வரவை குறைத்து\nஉள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் ஈழத்து சினிமா வளர்ச்சியில் ஊக்கம்\nகாட்டினார்கள். அன்று வானொலியில் அமோக வரவேற்பைப் பெற்றிருந்த ‘கோமாளிகள்’ என்ற\nதொடர் நகைச்சுவை நாடகத்தை சினிமாவாக எடுத்தார்கள். அத் திரைப்படத்தில் பிரதான\nபாகத்தில் எனது கணவருடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இலங்கை ரசிகர்களிடையே\nபெரும் வரவேற்பைப் பெற்ற படமாக அன்று அது அமைந்திருந்தது.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியான சிங்களத் திரைப்படமான ‘ஆதர கதாவ’யில் தமிழ்ப்\nவானொலியில் குரல் வழங்கிய சந்தர்ப்பம் பற்றி…\nவானொலி நிகழ்ச்சிகளில் நிறைய குரல் பதிவு வழங்கியுள்ளேன். மக்கள் வங்கியின் பிரசார\nநிகழ்ச்சிகள், மங்கையர் உலகம், உரைச் சித்திரங்கள் என்று நீண்ட பட்டியல்.\nதொலைக்காட்சி சேவையில் ரூபவாஹினி காலையில் வழங்கி வந்த, ‘ஆயுபோவன்’ நிகழ்ச்சியில்\nதமிழில் ‘காலை வணக்கம்’ தொகுத்து வழங்கி வந்தேன். அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் வாராந்த\nமுடிவுகளை அறிவிக்கும் நிகழ்ச்சியிலும் கலந்து வந்துள்ளேன். அவ்வப்போது செய்தி\nவாசிப்பதிலும் என் பங்களிப்பு இருந்திருக்கின்றது. பெரும்பாலான மேடை நிகழ்ச்சிகளில்\nநிகழ்வுக ளை தொகுத்து வழங்கும் அறிவிப்பாளராகவும் இருந்துள்ளேன்.\nகலை சம்பந்தமான வெளிநாட்டுப் பயண அனுபவங்கள் ஏதும் உண்டா\n2010 ஆம் ஆண்டு நோர்வே நாட்டின் தமிழ் ஒபரே கலை மன்றத்தின் அழைப்பின் பேரில்\nசென்றிருந்தேன். அங்கே தமிழார்வம் கொண்டவர்கள் தமிழ் கலை பண்பாட்டை அழிந்துவிடாமல்\nபேணுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்கள். மரபு கலைகளில் ஒன்றான ‘நாட்டுக் கூத்தை’ தங்கள்\nசந்ததிகளுக்கு போதிக்கும்படி கேட்டுக் கொண்டார் கள். சுமார் ஒராண்டுக் காலம்\nநாட்டுக் கூத்தை படிப்பித்து, அரங்கேற்றி பெரும் பாராட்டையும் பெற்றேன்.\nசுமார் நான்கு தசாப்தத்தை கலையுலகில் அர்ப்பணித்த உங்களுக்கு கிடைத்த பாராட்டுகள்….\n1995 இல் நாட்டுக் கூத்துக்கு வழங்கிய பங்களிப்புக்கான விருது கலாசார அமைச்சால்\nகிடைத்தது. 2008 இல் கொழும்பு றோயல் கல்லூரி – நாடகத் துறைக்காக ஆற்றிய பங்களிப்பை\n2010 நோர்வே நாட்டில் நோர்வே கலை மன்றம் நாட்டுக் கூத்து பாரம்பரியத்தை பேணி\nவளர்ப்பதில் காட்டிய ஆர்வத்திற்கான கெளரவ விருது வழங்கியது.\nஅண்மையில் இளைஞர் நற்பணி மன்றம் என்னுடைய 35 ஆண்டு கலைச் சேவையைப் பாராட்டி கொழும்பு\nவிவேகானந்தா சபை மண்டபத்தில் விருது வழங்கி கெளரவித்தது.\nதன்னிகரில்லா ஒரு கலைஞனை கணவராக அடைந்த பாக்கியம் உங்களுக்கு அவரைப்பற்றி இந்தத்\nபல்கலை வேந்தர் என்றும் இலக்கியச் செம்மல் என்றும் பளிங்குச் சொல் பாவலர் என்றும்\nஅழைக்கப்பட்ட பாவேந்தர் சில்லாலையில் பிறந்தவர். ஊரோடு உறவாடிய பெயர்தான் சில்லையூர்\nசெல்வராஜன். கவி அவர் நாவில் நர்த்தனமிடும். சிறந்த ஒலிபரப்பாளர், வானொலி, திரைப்பட,\nதொலைக்காட்சி எழுத்தாளர், நடிகர், பாடகர், விளம்பரத் துறையாளர் என்று பல்துறையிலும்\nகவி வடிப்பதிலும் கவி பாடுவதிலும் அவருக்கு நிகர் யாரையும் நான் சந்தித்ததில்லை.\nதான்தோன்றி கவிராயர் பட்டத்தை பெற்றுக் கொண்டவர். இவ்வளவு வல்லமையும் பொருந்திய\nஒருவரை நான் சின்னவளாய் இருக்கையிலேயே கேட்ட மேடைகளிலே ஒலித்துக் கொண்டிருந்த\nகாற்றையும் வசங்கொண்ட அவர் கவிக்குரலையும் என்றென்றும் என்னோடு வைத்திருக்க ஏங்கிய\nகாலம் கனிந்���து – இனித்தது. அந்திம காலம் வரை அன்போடு வாழ்ந்தார். 1995 ஆம் ஆண்டு\nஅவர் பிரிவு ஆற்றொனாத் துயரைத் தந்தாலும் நாட்டுத் தலைவர்கள் முதல் சகல துறைகளிலும்\nசம்பந்தப்பட்ட சகலரும் வேற்று மொழியினரும் இன, மத, பேதமின்றி அஞ்சலி செலுத்தியமை\nசில்லையூரானின் கவிதை, கலை வாழ்கிறது – வாழும் என்ற நம்பிக்கை தெம்பை ஊட்டியது.\nஇந்த கலைச் சிற்பியின் ஞாபக சின்னமாக எதையும் நிலையுறுத்தியுள்ளீர்களா\nசில்லையூரார் இருக்கும்போதே அவர் கவிதைகளை நூல் வடிவில் காண ஆசை கொண்டு செயல்பட்டேன்.\nகாலம் பிந்திவிட்டது. இருந்தபோதும் ‘சில்லையூர் செல்வராசன் கவிதைகள் – தொகுதி – 1’\nஇந்தத் தொகுப்பு வெளியீட்டிற்கு சில்லையூராரின் நட்புக்கும் அன்புக்கும் பாத்திரமான\nசக இலக்கியவாதிகளின் பேருதவியும் பெரும் பங்களிப்பாக அமைந்ததை நான் குறிப்பிட்டேயாக\nவேண்டும். இதை தவிர இன்னும் அச்சில் வெளிவராத பல தனிக் கவிதைகள், வில்லுப்பாட்டுகள்,\nகவியரங்க கவிதைகள், இசைப் பாடல்கள், சிறுவர் பாடல்கள், கதைகள், மொழி பெயர்ப்புக்\nகதைகள், துப்பறியும் கதைகள், வானொலிச் சித்திரங்கள், நாட்டிய நாடகங்கள் போன்றன\nஉள்ளன. எனக்கேற்பட்ட சுகயீனம் காரணமாக அவைகளை ஆவணப்படுத்த முடியாமல் கிடக்கின்றன.\nநூலொன்றைத் தொகுத்து வெளியிட்டுள்ளதோடு அன்னார் அமரத்துவம் எய்திய பிறகு அவரின்\nநினைவாக கல்லறையொன்றை அமைத்து அதில் கலைஞரின் வாசகத்தை மூன்று மொழிகளிலும் பொறிக்க\nவேண்டுமென்பதுவே என் பேராவவாகவிருந்தது. கங்கை வேணியன் ஐயா என் பேரவாவிற்கு\nமூலமாதிரி பிரதியொன்றை உருவாக்கித் தந்தார். புல்லுமலை நல்லரத்தினம் சிற்பச் சிலையை\nஉருவாக்கினார். சில்லையூரானின் முதலாண்டு நிறைவு நாளில் (14.10.96) அந்தக் கல்லறைச்\nசிற்பத்தை அன்று மாநகர முதல்வராகவிருந்த கே. கணேசலிங்கம் அவர்களால் திறந்து\nபாரிய செலவின் பளுவை என் மேல் சுமத்தாமல் தானே முன்னின்று உழைத்த பெரியார் கங்கை\nவேணியனையும், கல்லறை கட்ட காணிக்கு மாநகர சபை அனுமதி பெற்றுத் தந்த அமரர் முன்னாள்\nமுதல்வர் கணேசலிங்கம் அவர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் மனமார்ந்த நன்றியைத்\nகனடாவிலிருந்து இடையிடையே என் மனம் தளராதிருக்க தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் நான்\nபெறாத என் பிள்ளைகள் திலீபன், பாஸ்கரன், முகுந்தன், யாழினிக்கும் எனக்கு பேருதவிய��க\nதற்போது உங்களுடைய கலை ஈடுபாடு எப்படி இருக்கின்றது\nமகன் அதிசயன் கடமையாற்றும் விளம்பர நிறுவனத்திற்காக ஒலிப்பதிவுகளுக்கு ஒத்தாசை\nமுன் இருந்த ஈடுபாடுகள் தற்போது இல்லை. இன்றைய தலைமுறைகள் மூத்த கலைஞர்களுக்கான\nமதிப்பைத் தருவது குறைவாகவே இருக்கின்றது.\nமறக்க முடியாத நினைவுகள்… என்று கேட்டால்\nஅவரின் கவி வரிகளில் சொன்னால் …..\nஅவர் சூடிய பூவும் பொட்டும் என்னோடு வாழ்கிறது.\n6 thoughts on “கலைப் படைப்பாளி கமலினி செல்வராஜன் உதிர்வில்”\nஎவ்வளவு ஆர்வத்துடன் திருமதி கமலினி செல்வராஜன் பற்றி அழகாகவும் விரிவாகவும் எழுதியிருக்கிறீர்கள். சாகும் வயதில்லை அவருக்குப் பாவம். இன்னும் இருந்து கலை உலகுக்குச் சேவை செய்திருக்கலம். ஆழ்ந்த அனுதாபம்.\nநினைவு கூர்தலின் வழி அறியத் தந்தமைக்கு நன்றிகள்.\nஅவர் தம் சுவடுகள் பதித்து முடிந்த பயணத்திற்கு இரங்கல்கள்.\nமிக அறிதான அருமையானதொரு கலைஞரை தமிழுலகம் இழந்துவிட்டது. அஞ்சலிகள்.\nசிறந்ததொரு பதிவு. இலங்கையின் தமிழ் ஊடகத்துறையை ஆட்சி செய்த ஆளுமைகளில் மிக முக்கியமானவர் இவர். சரளமான கொஞ்சும் தமிழை தன் அடையாளமாக்கிக் கொண்டவர். எத்தனையோ மேடைகளை கண்டவர்.. தொலைக்காட்சி, மேடை, வானொலி என அத்தனையிலும் முத்திரை பதித்தவர்..\nஅவரின் இழப்பு இலங்கை தமிழ் ஊடகங்களுக்கு பேரிழப்பே.. அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்..\nஈழத்தின் இன்னொரு ஊடகத்தூண் என்றால் மிகையில்லை ஆனால் இவரின் அந்திமகாலத்தை ஈழ ஊடகம் இருட்டடைப்பு செய்துவிட்டது போல தோன்றுது இன்றைய முகநூல் செய்தியை அறியும் போது அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன் பகிர்வு நன்றி.\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nPrevious Previous post: ஈழப்போராட்ட முன்னோடி கி.பி.அரவிந்தன் இழப்பில்\nNext Next post: “காக்கைச் சிறகினிலே” கி.பி.அரவிந்தன் நினைவு சுரந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2014/06/14.html", "date_download": "2019-10-24T01:38:14Z", "digest": "sha1:XCF7CHCY5QGECVCBFOIHA66WLS3ZYLG3", "length": 24075, "nlines": 341, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை (ஜூன் 14) காலை வெளியிடப்பட்டது.", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nதமிழகத்தில் எம்.பி.பி.எஸ்-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை (ஜூன் 14) காலை வெளியிடப்பட்டது.\nதமிழகத்தில் எம்.பி.பி.எஸ்-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை (ஜூன் 14) காலை வெளியிடப்பட்டது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,172 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் ஆகியவற்றில் சேர மொத்தம் 27,907 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) கடந்த ஜூன் 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஜூன் 14) தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிடுகிறார். சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org-ல் தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை பிற்பகல் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் சிறப்புப் பிரிவினருக்கு வரும் 17-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப் பிரிவினருக்கு வரும் 18-ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. மாற்றுத் திறனாளிகள் கவனிக்க...எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர சிறப்புப் பிரிவின் கீழ் விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனுள்ள மாணவர்களுக்கு வரும் 17-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்தப் பிரிவு மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெறும். அப்போது தங்களது உடல் உறுப்பு குறைபாட்டுடன் கூடிய முழு அளவு படத்தை மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தர வரிசைப் பட்டியல், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) அலுவலகத் தில் சனிக்கிழமை (இன்று) காலை 11 மணிக்கு வெளியிடப்படு கிறது. தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளும், சென்னையில் ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியும் உள்ளன. இதே போல 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளும், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பதற்காக 28,053 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 146 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டன. மீதமுள்ள 27,907 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டன. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு ரேண்டம் எண் கடந்த 9-ம் தேதி வெளியிடப்பட்டது. பிளஸ்-2 மாணவ, மாணவிகள் மறுக்கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் வருவதில் கால தாமதம் ஏற்பட்டதால் கடந்த 12-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படவில்லை. தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இன்று காலை 11 மணிக்கு வெளியிடுகிறார். இதனைத் தொடர்ந்து சிறப்பு பிரிவினருக்கான கவுன்சலிங் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. பொது பிரிவினருக்கான கவுன்சலிங் 18-ம் தேதி தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும்.\nடி.என்.பி.எஸ்.சி குரூப் ‘2ஏ’ பதவிக்கான தேர்வு 114...\n2013 -14 -ஆம் ஆண்டு முதல், GPF சந்தாதாரர்கள் தங்கள...\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நியமிக்கப்ப...\nD.ELE.ED HALL TICKET | தொடக்கக் கல்வி பட்டயத் தேர்...\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக எம்பிபிஎஸ் (மருத்...\nசிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர...\nஐஐடி, ஐஎஸ்எம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவ...\nசிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் எம்பிபிஎஸ் மற்...\n6.25 லட்சம் பேர் எழுத உள்ளகுரூப்2 தேர்வுக்கான ஹால்...\nமருத்துவப் படிப்பு 2-ம் கட்ட கவுன்சலிங் ஜூலை மாதத்...\nடிஎன்பிஎஸ்சி சமீபத்தில் நடத்திய விஏஓ தேர்வுக்கான க...\nஉதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கான கவுன்சலிங் | 156...\nடி.என்.பி.எஸ்.சி. நடத்திய துறை தேர்வில் பாஸ் ஆனவர்...\nநேரடியாக என்ஜினீயரிங் 2–ம் ஆண்டு சேர கலந்தாய்வு 19...\nபிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ‘...\nமருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கிய...\n2014-15 - ம் ஆண்டுக்கான அரசு / நகராட்சி மேல்நிலைப...\nபொறியியல் படிப்புக்கான மாணவர் தரவரிசை பட்டியல் வெள...\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 உள்ளிட்ட 4 போட்டி தேர்...\nபொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 7...\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் படிப்பி...\nதமிழகத்தில் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2...\nதமிழகம் முழுவதும் ஆசிரியர் இல்லங்கள், உண்டு உரைவிட...\nகிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பணியில் 2,342 காலி...\nபொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் 16.06.2...\nசிறுபான்மையின மாணவர்கள், பள்ளி படிப்பு, கல்வி உதவி...\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான த...\nபிளஸ் 2 மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவுகள்...\nதேனி, தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுபட்டியை சேர்ந்த ...\nஅரசு ஊழியர்கள், பணியிலிருந்து ஓய்வுபெறும் நாளிலேயே...\nஏழாவது ஊதியக்குழு அமைக்கும் நடவடிக்கைகளில், மத்திய...\nபொறியியல் கல்லூரி கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக...\nதட்டச்சர் பணிக்கான முதல் கட்ட கவுன்சலிங் ஜூன் 19 ம...\nஆசிரியர் பயிற்சிப் படிப்புகளுக்கு விரைவில் புதிய ப...\nகிராம நிர்வாக அலுவலர் தேர்வு (வி.ஏ.ஓ.) தமிழகம் முழ...\nதமிழகத்தில் எம்.பி.பி.எஸ்-பி.டி.எஸ். படிப்பில் சேர...\nபிளஸ்-2 விடைத்தாள் 13-ந்தேதிக்குள் மறு மதிப்பீடு ச...\nசிவில் சர்வீசஸ் தேர்வில் சைதை துரைசாமியின் மனிதநேய...\nபிளஸ் 2 சிறப்பு துணை பொதுத் தேர்வுக்கான நுழைவுச் ...\nஎஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கு மதிப...\nபள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வி துறையில் ...\nஇளநிலை உதவியாளர் உள்ளிட்ட குரூப்-4 பணிகளுக்கான 2-வ...\nமாவட்ட கல்வி அலுவலர் (D.E.O.) பதவியில் 11 காலியிடங...\nமுதுகலை ஆசிரியர் நியமனத்தை விரைந்து முடிக்க வேண்டு...\nதக்கல் திட்டத்தின் கீழ் 2014 ஜூன் திங்கள் 26-ம் தே...\nபத்தாம் வகுப்பில் அறிவியல் செய்முறை தேர்வுகளுக்கான...\nஅரசுப் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர...\nஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 ஆயிரம் ...\nஅண்ணா பல்கலைக்கழக அளவில் நடத்தப்பட்ட வளாக நேர்முகத...\nSSLC சிறப்பு துணைத் தேர்வுக்கு ‘தட்கல்’ திட்டத்தில...\nமார்ச் 2014, மேல்நிலைத் தேர்வெழுதி விடைத்தாட்களின்...\nபிளஸ்-2 சிறப்பு துணைத் தேர்வுக்கு ‘தட்கல்’ திட்டத்...\nதையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் நியமனத்தில...\n01.04.2003 க்கு பிறகு நியமனம் பெற்ற அரசு ஊழியர் ஆச...\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2019.\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | ...\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/nexon/price-in-chennai", "date_download": "2019-10-24T02:03:13Z", "digest": "sha1:ZCFYPQDFVPS5XTCQ27OX2MB5DUZLK5KK", "length": 59385, "nlines": 1079, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா நிக்சன் சென்னை விலை: நிக்சன் காரின் 2019 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்டாடாடாடா நிக்சன்சென்னை இல் சாலையில் இன் விலை\nசென்னை இல் டாடா நிக்சன் ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nசென்னை சாலை விலைக்கு டாடா நிக்சன்\n1.5 revotorq எக்ஸ்இ(டீசல்) (base மாதிரி)\nசாலை விலைக்கு சென்னை : Rs.9,12,642**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.9,98,959**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.10,14,872**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.10,94,449**அறிக்கை தவறானது விலை\nkraz plus டீசல்(டீசல்)Rs.10.94 லட்சம்**\nசாலை விலைக்கு சென்னை : Rs.10,67,267**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.10,78,537**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.10,77,486*அறிக்கை தவறானது விலை\n1.5 revotorq xz(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு சென்னை : Rs.11,19,655**அறிக்கை தவறானது விலை\n1.5 revotorq xz(டீசல்)மேல் விற்பனைRs.11.19 லட்சம்**\nசாலை விலைக்கு சென்னை : Rs.12,52,246**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.12,85,244**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.13,44,604**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.13,69,260**அறிக்கை தவறானது விலை\n1.2 revotron எக்ஸ்இ(பெட்ரோல்) (base மாதிரி)\nசாலை விலைக்கு சென்னை : Rs.7,97,847**அறிக்கை தவறானது விலை\n1.2 revotron எக்ஸ்இ(பெட்ரோல்)(base மாதிரி)Rs.7.97 லட்சம்**\n1.2 revotron xm(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு சென்னை : Rs.8,94,172**அறிக்கை தவறானது விலை\n1.2 revotron xm(பெட்ரோல்)மேல் விற்பனைRs.8.94 லட்சம்**\nசாலை விலைக்கு சென்னை : Rs.9,04,400**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.9,72,609**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.9,62,381**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.9,68,700**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.9,55,647*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.10,13,883**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.11,07,283**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.11,30,701**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.12,36,264**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.12,59,068**அறிக்கை தவறானது விலை\n1.5 revotorq எக்ஸ்இ(டீசல்) (base மாதிரி)\nசாலை விலைக்கு சென்னை : Rs.9,12,642**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.9,98,959**அறிக்கை தவறானத�� விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.10,14,872**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.10,94,449**அறிக்கை தவறானது விலை\nkraz plus டீசல்(டீசல்)Rs.10.94 லட்சம்**\nசாலை விலைக்கு சென்னை : Rs.10,67,267**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.10,78,537**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.10,77,486*அறிக்கை தவறானது விலை\n1.5 revotorq xz(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு சென்னை : Rs.11,19,655**அறிக்கை தவறானது விலை\n1.5 revotorq xz(டீசல்)மேல் விற்பனைRs.11.19 லட்சம்**\nசாலை விலைக்கு சென்னை : Rs.12,52,246**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.12,85,244**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.13,44,604**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.13,69,260**அறிக்கை தவறானது விலை\n1.2 revotron எக்ஸ்இ(பெட்ரோல்) (base மாதிரி)\nசாலை விலைக்கு சென்னை : Rs.7,97,847**அறிக்கை தவறானது விலை\n1.2 revotron xm(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு சென்னை : Rs.8,94,172**அறிக்கை தவறானது விலை\n1.2 revotron xm(பெட்ரோல்)மேல் விற்பனைRs.8.94 லட்சம்**\nசாலை விலைக்கு சென்னை : Rs.9,04,400**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.9,72,609**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.9,62,381**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.9,68,700**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.9,55,647*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.10,13,883**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.11,07,283**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.11,30,701**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.12,36,264**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சென்னை : Rs.12,59,068**அறிக்கை தவறானது விலை\nசென்னை இல் டாடா நிக்சன் இன் விலை\nடாடா நிக்சன் விலை சென்னை ஆரம்பிப்பது Rs. 6.76 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா நிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா நிக்சன் 1.5 ரிவோடார்க் எக்ஸ்இசட்ஏ பிளஸ் டயல்டோன் உடன் விலை Rs. 11.2 Lakh. உங்கள் அருகில் உள்ள டாடா நிக்சன் ஷோரூம் சென்னை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் venue விலை சென்னை Rs. 6.5 லட்சம் மற்றும் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை சென்னை தொடங்கி Rs. 7.88 லட்சம்.தொடங்கி\nநிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸிஇசட் பிளஸ் Rs. 11.07 லட்சம்*\nநிக்சன் 1.5 ரிவோடார்க் எக்ஸிஇசட் Rs. 11.19 லட்சம்*\nநிக்சன் 1.5 ரிவோடார்க் எக்ஸ்இசட்ஏ பிளஸ் டயல்டோன் Rs. 13.69 லட்சம்*\nநிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸ்இ Rs. 7.97 லட்சம்*\nநிக்சன் 1.2 ரிவ��ட்ரான் எக்ஸ்இசட்ஏ பிளஸ் Rs. 12.36 லட்சம்*\nநிக்சன் kraz plus amt டீசல் Rs. 10.77 லட்சம்*\nநிக்சன் கேஆர்ஏஇசட் பிளஸ் டீசல் Rs. 10.94 லட்சம்*\nநிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸ்எம் Rs. 8.94 லட்சம்*\nநிக்சன் 1.5 ரிவோடார்க் எக்ஸ்எம் Rs. 9.98 லட்சம்*\nநிக்சன் 1.5 ரிவோடார்க் எக்ஸிஇசட் பிளஸ் Rs. 12.52 லட்சம்*\nநிக்சன் கேஆர்ஏஇசட் Rs. 9.04 லட்சம்*\nநிக்சன் கேஆர்ஏஇசட் பிளஸ் Rs. 9.72 லட்சம்*\nநிக்சன் 1.5 ரிவோடார்க் எக்ஸ்இ Rs. 9.12 லட்சம்*\nநிக்சன் கேஆர்ஏஇசட் டீசல் Rs. 10.14 லட்சம்*\nநிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸிஇசட் பிளஸ் இரட்டை டோன் Rs. 11.3 லட்சம்*\nநிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸ்இசட்ஏ பிளஸ் டயல்டோன் Rs. 12.59 லட்சம்*\nநிக்சன் 1.5 ரிவோடார்க் எக்ஸிஇசட் பிளஸ் இரட்டை டோன் Rs. 12.85 லட்சம்*\nநிக்சன் 1.5 ரிவோடார்க் எக்ஸ்இசட்ஏ பிளஸ் Rs. 13.44 லட்சம்*\nநிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸிஇசட் Rs. 10.13 லட்சம்*\nநிக்சன் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசென்னை இல் வேணு இன் விலை\nசென்னை இல் Vitara Brezza இன் விலை\nVitara Brezza போட்டியாக நிக்சன்\nசென்னை இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nசென்னை இல் பாலினோ இன் விலை\nசென்னை இல் XUV300 இன் விலை\nசென்னை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nprice பயனர் விமர்சனங்கள் of டாடா நிக்சன்\nNexon Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nசென்னை இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nசென்னை இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nசென்னை இல் உள்ள டாடா டீலர்\nடாடா நெக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் ஸ்பைட் அப் க்ளோஸ்; 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமா\nடாடாவின் துணை -4 மீட்டர் எஸ்யூவி புதிய நேர்த்தியான தலை விளக்குகளுடன் சராசரியாக இருக்கும்\nடாடா நெக்ஸான் க்ராஸ் லிமிடெட் பதிப்பு ரூ .7.57 லட்சத்தில் வெளியிடப்பட்டது\nநெக்ஸான் கிராஸ் இளைய பார்வையாளர்களைக் கவரும் வகையில் ஒப்பனை மாற்றங்களைக் கொண்டுள்ளது\nடாடா நெக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் ஆனது புதிய அனைத்து விதமான முன்னணி தோற்றத்துடன் இருக்கின்றது\nஇது டாடாவின் IMPACT 2.0 வடிவமைப்பு கொண்ட நான்காவது காராக இது இருக்கும்\nடாடா நெக்ஸான் பெட்ரோல் Vs ஃபோர்டு ஈகோஸ்போர்ட் பெட்ரோல்: நிஜ உலக செயல்திறன் மற்றும் மைலேஜ் ஒப்பீடு\nநெக்ஸான் இன் பெட்ரோல் இயந்திரம் இன்னும் குறைந்த பட்ஜெட்டில் உள்ளது, ஆனால் அது விரைவாக உள்ளதா\nடாட்டா நெக்ஸனைப் பற்றி நாங்கள் விரும்பிய ஐந்து விஷயங்கள்\nடாட்டாவின் முதல் அறிமுகம் சப்-4m SUV வாங்குவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. இங்கே எங்கள் முதல் ஐந்து கருத்துக்கள் உள்ளன.\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் நிக்சன் இன் விலை\nதிருப்பதி Rs. 7.9 - 13.37 லட்சம்\nவேலூர் Rs. 7.77 - 13.48 லட்சம்\nபாண்டிச்சேரி Rs. 7.38 - 12.6 லட்சம்\nநெல்லூர் Rs. 7.9 - 13.36 லட்சம்\nகடலூர் Rs. 7.82 - 13.53 லட்சம்\nகடப்பா Rs. 7.9 - 13.36 லட்சம்\nஒன்கோலே Rs. 7.9 - 13.36 லட்சம்\nபெங்களூர் Rs. 8.21 - 13.99 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2020\nஅடுத்து வருவது டாடா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/09/sbi-interest-rate-sbi-reduced-its-savings-bank-fd-mclr-interest-016349.html", "date_download": "2019-10-24T03:01:47Z", "digest": "sha1:RFFH2DDSHNKZMIXPM4TWYJI5EEQGDRTJ", "length": 25459, "nlines": 227, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எஸ்பிஐ அதிரடி..! சேமிப்புக் கணக்கு மற்றும் FD வட்டி குறைப்பு..! | SBI Interest rate: SBI reduced its savings bank, FD, MCLR interest - Tamil Goodreturns", "raw_content": "\n சேமிப்புக் கணக்கு மற்றும் FD வட்டி குறைப்பு..\n சேமிப்புக் கணக்கு மற்றும் FD வட்டி குறைப்பு..\nஇந்தியாவின் வளர்ச்சி இவ்வளவு தான்..\n5 hrs ago 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\n5 hrs ago இந்தியாவின் வளர்ச்சி இவ்வளவு தான்.. கவனமாக செயல்படுங்கள்.. எச்சரிக்கும் ஐஎம்எஃப்..\n5 hrs ago 39,000-த்தை மீண்டும் எட்டிப் பிடித்த சென்செக்ஸ்30 இண்டெக்ஸ்..\n6 hrs ago இலவச வாய்ஸ் கால்களுக்கு ஆபத்தா..\nNews ஆயில் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்ற தடை இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி முடிவு\nMovies சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nLifestyle மூட்டுவலியைப் போக்கும் நல்லெண்ணெய் குளியல் - சனி தோஷத்தையும் போக்கும்...\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இப்போது மேலும் ஒரு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறது.\nதன் சேம��ப்பு கணக்குகளில் டெபாசிட் செய்து வைத்திருக்கும் பணம் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் டெபாசிட் செய்து வைத்திருக்கும் பணத்துக்கு கொடுக்கும் வட்டி விகிதங்களைக் குறைத்து இருக்கிறார்களாம்.\nஇந்த வட்டி குறைப்பினால் வங்கியில் இருந்து பணம் வெளியே வரும். பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறார்கள் துறை சார் வல்லுநர்கள்.\nஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, தன்னுடைய சேமிப்பு கணக்குகளில் ஒரு லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்து வைத்திருக்கும் தொகைக்கு ஆண்டுக்கு 3.5 சதவிகிதமாக இருந்த வட்டி விகிதத்தை 3.25 சதவிகிதமாக குறைத்து இருக்கிறார்கள். இந்த சேமிப்புக் கணக்கு வட்டி குறைப்பு வரும் 01 நவம்பர் 2019 முதல் நடைமுறைக்கு வருகிறதாம். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் மொத்தம் 28 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் பணமாக இருக்கிறது.\n1 லட்சம் ரூபாய்க்கு மேல்\nஅதே போல சேமிப்பு கணக்குகளில், 1 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுக்கு 3 சதவிகிதம் மட்டுமே வட்டி கொடுக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் எஸ்பிஐ தன் சேமிப்பு கணக்கு டெபாசிட்தாரர்களுக்கு (1 லட்சம் ரூபாய்க்கு மேல் மட்டும்) வழங்கும் வட்டியை ஆர்பிஐயின் ரெப்போ வட்டி உடன் இணைத்ததும் குறிப்பிட வேண்டி இருக்கிறது.\nஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் இருக்கும் சேமிப்புக் கணக்குகளுக்கு மட்டும் இன்றி எஸ்பிஐயில் இருக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கும் வட்டியை சுமார் 10 அடிப்படைப் புள்ளிகள் (0.10 சதவிகிதம்) குறைத்து இருக்கிறார்களாம். எஸ்பிஐ வங்கியில் போடும் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு வரும் அக்டோபர் 10, 2019 வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகிறதாம்.\nஎம் சி எல் ஆர் குறைப்பு\nஇன்று எஸ்பிஐ வங்கி தன் எம் சி எல் ஆர் கடன் வட்டி விகிதங்களையும் 10 அடிப்படைப் புள்ளிகள் (0.10 %) குறைத்து இருக்கிறது. இந்த ஒரு நிதி ஆண்டில் 2019 - 20-ல் மொத்தம் 6 முறை எம் சி எல் ஆர் வட்டி விகிதத்தைக் குறைத்து இருக்கிறார்களாம். தற்போது எஸ்பிஐ வங்கியின் எம் சி எல் ஆர் 8.05 சதவிகிதமாக இருக்கிறது. இந்த கடன் வட்டி விகித குறைவும் வரும் 10 அக்டோபர் 2019-ல் இருந்து நடைமுறைக்கு வருகிறதாம்.\nபொது மக்களுக்கான FD வட்டி\nஎஸ்பிஐ ஃபிக்ஸட் ட��பாசிட் வட்டி விகிதங்கள் (2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்). SBI Fixed Deposit Interest rates\nமூத்த குடிமக்களுக்கான FD வட்டி\nமூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் (2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்). Senior Citizen SBI Fixed Deposit Interest rates\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் எச்சரிக்கை..KYC அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் கணக்கு முடக்கப்படலாம்\nகண்ணீர் விடும் 4 கோடி மூத்த குடிமக்கள்.. எஸ்பிஐ வட்டி குறைப்பு தான் காரணமா\nஎன்னப்பா சொல்றீங்க.. இவ்வளவு வாராக்கடன்கள் தள்ளுபடியா.. அதுவும் எஸ்பிஐலயா..\nஎஸ்.பி.ஐ வாடிக்கையாளரா நீங்க.. அப்படின்னா இத மொதல்ல படிங்க.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்\nஎஸ்.பி.ஐயில் இப்படி ஒரு அதிரடி சலுகையா.. இது தான் உண்மையான தீபாவளி போனஸ் \nஎஸ்பிஐ ஏடிஎம் கார்ட்களுக்கு உச்ச வரம்பு.. எந்த கார்டில் எவ்வளவு பணம் எடுக்கலாம் தெரியுமா..\n கம்மி வட்டிக்கு ஹோம் லோன்.. ஸ்வீட் எடு..\nஎஸ்பிஐயின் புதிய அவதாரம் இதோ.. இந்தக் கட்டணம் எல்லாம் மாறிவிட்டது.. எச்சரிக்கையா இருங்க\nஎஸ்பிஐ வங்கிக் கணக்கில் Minimum Account Balance இல்லையா.. புதிய அபராதக் கட்டணங்கள் இதோ..\nஎஸ்பிஐ வங்கியின் புதிய வீட்டுக் கடன்.. வரலாறு காணாத குறைந்த வட்டியாம்..\nஉஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nவட்டியை குறைத்தது எஸ்.பி.ஐ.. இனி வீட்டுக் கடன் இ.எம்.ஐ குறையும்\nஏர் இந்தியா தனியார்மயம்.. 100% பங்குகளில் முதலீடு செய்யும் ஏலதாரர்களை அழைக்க திட்டம்\nஸ்விக்கி அதிரடி.. 3 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த திட்டம்..\n பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/19/tamilnadu.html", "date_download": "2019-10-24T02:20:56Z", "digest": "sha1:FDWT2R2IRIGIK3GO67VRI2BCXMN4LDFD", "length": 14278, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | Tamilnadu Detail - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nபஞ்சமி நிலம்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. வெற்றிக்கொடி நாட்டுவது யார்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: சில நிமிடத்தில் வாக்கு எண்ணிக்கை\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவி-ரி பிரச்-ச-னை: \"நான் அப்-போ--தே சொன்-னேன்\"....ஜெய-ல-லி-தா\nமக-னை மே-ய-ராக்-க நாட-க-மா-டி-ன---ார் க-ரு-ணா-நி-தி: --ஜ-. பு--கார்\nதமி-ழ-கம் மு-ழு-வ-தும் 4 லட்-சம் மரக் கன்-று-கள் நட திட்-டம்\n-தி-மு-க அமைச்சரவையில் இடம் வேண்-டாம்: பா.ஜ.க சொல்கிறது\nஇலங்-கைக்-கு ஆ-யு-த--ங்-கள் வழங்-க-லாம்: -க-ம்-யூ-னிஸ்ட் கட்-சி சொல்-கி-ற-து\nசென்-னை-யில் வியா-பா-ரி-கள்--போலீஸ் -க-டும் மோதல்\nதவ-றா-ன நிலை எ-டுக்-கின்-ற--ன கம்-யூ-னிஸ்ட்- கட்-சி-கள் -என்-கி-றார் கி--ருஷ்-ண-சா-மி\nகோவிலில் சா-மி நகைகள் கொள்-ளை: -ம-திப்-பு 2 லட்-சம்\nமதுரையில் உயர்நீதிமன்றக் கிளை: விரை-வில் கட்டிட வேலைகள் ஆரம்பம்\nஷாக்\": மின்சார வினியோகத்தால் நாட்டுக்கு 35,000 கோடி ரூபாய் நஷ்டம்\nஇலங்கைக்கு இந்தியா ஆயுதம் வழங்கக் கூடாது: ராமதாஸ்\nதேயிலைத்தொழிலாளர் பிரச்சினையை அரசியலாக்க முயற்சி: கருணாநிதி\nகிண்டி குழந்தைகள் பூங்காவில் உள்ள மான் விபத்தில் பலி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதபால் சேவையையும் திடீரென நிறுத்திக் கொண்டது பாகிஸ்தான்.. இந்தியா கடும் கண்டனம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nகாஷ்மீர் எல்லையில் பாக். தாக்குதல்.. இந்திய ராணுவம் அதிரடி பதிலடி.. 35 தீவிரவாதிகள் பலி\n4 தீவிரவாத முகாம்கள் காலி.. களமிறங்கிய அர்டில்லரி துப்பாக்கிகள்.. காஷ்மீர் எல்லையில் பரபர சண்டை\nகாஷ்மீர் எல்லையில் பாக்.- இந்திய ராணுவம் கடும் மோதல்.. 9 இந்திய வீரர்கள் பலியானதாக பாக். டிவிட்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nஇந்திய மீனவர்களை மீட்க முயன்ற ராணுவ வீரரை சுட்டுக் கொன்றது வங்கதேச பாதுகாப்பு படை- எல்லையில் பதற்றம்\nதண்ணி காட்டிய மோடி.. இது அத்துமீறிய தாக்குதலுக்கு சமம்.. பாகிஸ்தான் டென்ஷன்\nஸ்பைஸ்ஜெட் விமானத்தை நடுவானில் சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்.. பீதியடைந்த பயணிகள்\nயாழ். சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு- சோதனை ஓட்டமாக அல்லையன்ஸ் ஏர் விமானம் தரை இறங்கியது\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=28%3A2011-03-07-22-20-27&id=5290%3A-245-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=54", "date_download": "2019-10-24T02:34:44Z", "digest": "sha1:P6AQHLUZVF3UGE635LX7ESQWHKBHPGN7", "length": 9459, "nlines": 11, "source_domain": "www.geotamil.com", "title": "வாசிப்பும், யோசிப்பும் 345: மன ஓசை வெளியிட்ட மூன்று நூல்கள் பற்றிய குறிப்பு!", "raw_content": "வாசிப்பும், யோசிப்பும் 345: மன ஓசை வெளியிட்ட மூன்று நூல்கள் பற்றிய குறிப்பு\nSunday, 18 August 2019 23:01\t- வ.ந.கிரிதரன் -\tவ.ந.கிரிதரன் பக்கம்\nஅண்மையில் எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரன் அவர்களின் 'மனஓசை' பதி��்பக வெளியீடுகளாக வெளியான மூன்று நூல்கள் கிடைத்தன. இதற்காக அவருக்கு என் நன்றி. இவற்றில் இரு நூல்கள் அவர் எழுதியவை. அடுத்தது அவரது கணவரும் எழுத்தாளரும், ஓவியருமான மூனா (ஆழ்வாப்பிள்ளை தெட்சணாமூர்த்தி செல்வகுமாரன்) எழுதியது. இவற்றில் சந்திரவதனாவின் 'நாளைய பெண்கள் சுயமாக வாழ' அவரது பதினைந்து கட்டுரைகளையும், 'அலையும் மனமும் வதியும் புலமும்' பத்தொன்பது சிறுகதைகளையும் , மூனாவின் 'நெஞ்சில் நின்றவை' இருபத்தியிரண்டு கட்டுரைகளையும் உள்ளடக்கியவை. அழகாக வடிவமைக்கப்பட்ட வன் அட்டைகள் நூலுக்கு மேலும் சிறப்பைத்தருகின்றன. இவற்றுக்கான ஓவியங்களை வரைந்திருப்பவர் இவரது கணவரான ஓவியர் மூனா. மேலும் அட்டைகளை வடிவமைத்திருப்பதும் அவரே. புகலிடத்தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த எழுத்தாளர்களிலொருவர் எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரன். அவரது எழுத்தாற்றலை வெளிப்படுத்தும் கட்டுரைகள், சிறுகதைகளை உள்ளடக்கிய இந்நூல்கள் அண்மையில் வெளியான முக்கிய வரவுகள்.\n'நாளைய பெண்கள் சுயமாக வாழ' நூலிலுள்ள கட்டுரைகள் புகலிடப் பெண்கள், பெண்கள் சுயமுடன் , சமூகத்தில் அவர்களை அடக்கி வைத்திருக்கும் எழுதப்படாத சட்டங்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு சுதந்திரமாக வாழ வேண்டுமென்பதை வலியுறுத்தும் கட்டுரைகள். பெண்களுக்கு பெண் விடுதலை விடயத்தில் சிந்தனைத்தெளிவை ஏற்படுத்தி அவர்களுக்கு வழிகாட்டும் சேவையினை ஆற்றும் கட்டுரைகளிவை. 'பெண் விடுதலை என்பது ஒரு சமூகத்தின் விடுதலை. மானுடத்தின் விடுதலை' என்று நூலுக்கான தன்னுரையில் அறை கூவல் விடுக்கும் சந்திரவதனா நூலின் தாரக மந்திரங்களாக ' நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய இளம் பெண்களே வழி கோலுங்கள்' என்ற கூற்றினையும், 'பெண்ணே நெருப்பாயும் வேண்டாம். செருப்பாயும் வேண்டாம். உனது இருப்பு , உனது விருப்போடு, உனதாய் இருக்கட்டும்' என்னும் கூற்றினையும் முன் வைக்கின்றார். பெண்ணுரிமையினை வலியுறுத்தும் தன் எண்ணங்களை இக்கட்டுரைகளில் வலியுறுத்தும் சந்திரவதனா , அவை ஆண்களுக்கு எதிரானவை அல்லவென்றும் குறிப்பிடுகின்றார்.\n'அலையும் மனமும் வதியும் புலமும்' சிறுகதைத்தொகுப்பு. இருந்தாலும் நூலின் முதற் பக்கத்தில் பத்திகள் என்று குறிப்பிடுகின்றார். பல்வேறு சஞ்சிகைகள், இணைய இதழ்கள் ஆகியவற்றில் வெ��ியான சிறுகதைகள் புகலிடச் சூழலில் காலநிலை, மொழி, கலாச்சாரம், உணவு மற்றும் இழந்த மண் மீதான நினைவுகள் எனப் பல்வேறு தளங்களில் அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்றன. அகதிகளாகப் புகலிடம் நாடிச் செல்கையில் குடிவரவு விடயத்தில் எதிர்கொள்ளும் பல்வகைப்பிரச்சினைகளையும் (குறிப்பாக இருப்பிடம், நிறவெறி ) எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் சிறுகதைகள் வெளிப்படுத்துகின்றன. இவ்வகையில் இக்கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் புகலிடச் சூழல் புகலிடம் நாடிய மக்களிடத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள், மாற்றங்களையும் சில கதைகள் விபரிக்கின்றன. குறிப்பாக புகலிடத்திலிருந்து பிறந்த மண்ணுக்குப் பயணிக்கும் குடும்பமொன்று பிறந்த மண்ணில் அடையும் அனுபவங்களைக் கதையொன்று விபரிக்கும். மறக்காமல் படைப்புகள் வெளியான சஞ்சிகைகள், இணையத்தளங்கள் மற்றும் பத்திரிகைகளையும் குறிப்பிடுகின்றார்.\nஓவியர் மூனாவின் 'நெஞ்சில் நின்றவை' அவரது பிறந்த மண் மீதான நனவிடை தோய்தல்களே. அக்காலகட்டத்தில் ஊரில் நிகழ்ந்த பல்வகைச் சம்பவங்களையும், வழக்குகளையும் ,பற்றி விபரிக்கும் கட்டுரைகளில் ஆளுமைகள் பலர் பற்றியும் அறிந்துகொள்கின்றோம். ஓவியரான மூனா கட்டுரைகளுக்கும் ஓவ்வொன்றுடனும் தன் ஓவியங்களையும் இணைத்திருக்கலாம்\nஇவை இந்நூல்கள் பற்றிய சுருக்கமான குறிப்புகளே தவிர விரிவான விமர்சனங்கள் அல்ல. முதற் கட்ட மேலோட்ட வாசிப்பின் னிளைவான கருத்துகள் இவை. விரைவில் இந்நூல்கள் பற்றிய விரிவாக என் கருத்துகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/gossip/2019/10/04100959/1264647/Actress-Gossip.vpf", "date_download": "2019-10-24T02:56:09Z", "digest": "sha1:IAMKLCF4INLY5F2BPR22TH7XXAMGDLDW", "length": 5571, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Actress Gossip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதயாரிப்பாளர்களை புலம்ப வைக்கும் நடிகை\nபதிவு: அக்டோபர் 04, 2019 10:09\nகோலிவுட், டோலிவுட் என பிசியாக நடித்துவரும் நடிகையின் செயலால் தயாரிப்பாளர்கள் புலம்பி வருகிறார்களாம்\nமும்பையில் இருந்து கோடம்பாக்கத்துக்கு இறக்குமதி ஆகி இருக்கும் ‘ராசியான’ நடிகையுடன் உதவியாளர்கள் என்ற பெயரில் படப்பிடிப்புக்கு மூன்று பேர் வருகிறார்களாம். அந்த மூன்று பேர்களுக்கும் தயாரிப்பாளர��கள்தான் சம்பளம் கொடுக்கிறார்கள்.\nஒரு உதவியாளருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் மூன்று பேருக்கு ரூ.90 ஆயிரம் தயாரிப்பாளர்களிடம் கறந்து விடுகிறாராம், அந்த நடிகை. நடிகையின் இந்த செயலால் தயாரிப்பாளர்கள் புலம்பி வருகிறார்களாம்.\nசம்பளத்தில் பிடிவாதம் பிடிக்கும் நடிகை\nகோலிவுட் இயக்குனர்களை குழப்பத்தில் ஆழ்த்திய கன்னட நடிகை\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஇயக்குனருக்கு அழுத்தம் கொடுக்கும் நடிகை\nஅங்கு சென்றும் உபயோகமில்லை - ரூட்டை மாற்றிய நடிகை\nஇயக்குனருக்கு அழுத்தம் கொடுக்கும் நடிகை\nபோட்டோஷூட் நடத்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த நடிகை\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nநடிகர் படத்தை நிராகரிக்கும் நடிகைகள்\nபடத்தை பார்த்து அதிருப்தி அடைந்த மாஸ் ஹீரோ\nகவர்ச்சியாக நடித்த நடிகையை எச்சரித்த காதலர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/09/28072922/1263748/Problem-driving-license-is-not-renewed-in-time.vpf", "date_download": "2019-10-24T03:06:05Z", "digest": "sha1:Z2LOWHDXUXGWOQL4KJWDSIFZD3Z6O4CW", "length": 10248, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Problem driving license is not renewed in time", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஓட்டுனர் உரிமத்தை உரியகாலத்தில் புதுப்பிக்காவிட்டால் சிக்கல்\nபதிவு: செப்டம்பர் 28, 2019 07:29\nஓட்டுனர் உரிமத்தை உரியகாலத்தில் புதுப்பிக்காவிட்டால் மீண்டும் வாகனத்தை ஓட்டிக் காட்ட வேண்டும் என்று மோட்டார் வாகன சட்ட திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.\nஓட்டுனர் உரிமத்தை உரியகாலத்தில் புதுப்பிக்காவிட்டால் சிக்கல்\nசாலை விபத்துகளை குறைக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் பல திருத்தங்களை மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்தது. போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தொகை ஏற்கனவே இருந்ததைவிட பலமடங்கு அதிகரிக்கப்பட்டது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.\nஇதைத்தொடர்ந்து, அபராத தொகையை அந்தந்த மாநிலங்கள் தங்கள் விருப்பத்துக்கேற்ப செயல்படுத்தலாம் என்று மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து மந்திரி நிதின்கட்காரி அறிவித்தார். இந்த சட்ட திருத்தம் தமிழகத்தில் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.\nஇதில் ஓட்டுனர் உரிமத���தை புதுப்பிக்கும் நடைமுறைகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஓட்டுனர் உரிமம் காலாவதியாவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு ரூ.100 கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம். ஓட்டுனர் உரிமம் காலாவதி ஆகிவிட்டால் ஒரு ஆண்டுக்கு ரூ.50 வீதம் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை அபராதம் செலுத்தி புதுப்பித்துக்கொள்ளலாம் என்றும் ஏற்கனவே சட்டத்தில் இருந்தது.\nபுதிய சட்டத்தில் 5 ஆண்டுகள் வரை புதுப்பித்துக்கொள்ளலாம் என்ற காலஅவகாசம் ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஓட்டுனர் உரிமம் காலாவதியாகி ஒரு ஆண்டுக்குள் புதிதாக ஓட்டுனர் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு ஆண்டுக்குள் புதுப்பிக்காவிட்டால் புதிதாக ஓட்டுனர் உரிமம் பெறுவதுபோல மீண்டும் வாகனத்தை ஓட்டிக் காட்ட வேண்டும்.\nஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பது தொடர்பான சட்ட திருத்தம் விரைவில் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இது அமலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஅபராத தொகை அதிகரித்திருப்பதை தமிழகத்தில் அமல்படுத்துவதா வேண்டாமா என்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.\nஅதேசமயம் ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பது தொடர்பான சட்ட திருத்தங்கள் தமிழகத்தில் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்றும், இது இந்திய அளவில் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றும் போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nDriving license | motor vehicle bill | ஓட்டுனர் உரிமம் | மோட்டார் வாகன சட்ட மசோதா |\nநாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nரெயில் பெட்டியில் ஏறிய பெண்ணை கீழே தள்ளிவிட்ட வடமாநில பயணிகள்\nசபரிமலைக்கு பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை\nபிரபஞ்ச அழகியாக சென்னை பெண் அக்‌ஷரா ரெட்டி தேர்வு\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை\nபோக்குவரத்து விதிமீறல் - தமிழகம் முழுவதும் 2 நாளில் 1½ லட்சம் வழக்குகள் பதிவு\nமோட்டார் வாகன சட்டத்தின்படி மாட்டு வண்டிக்கு அபராதம் விதிப்பு -அதிர்ந்த விவசாயி\nஅபராதம் உயர்வை கண்டித்து நிதின் கட்கரியின் வீடு முன்பு இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து விதிமீறல் அபராதம் பற்றி மாநில அரசே முடிவு செய்யலாம் -நிதின் கட்காரி\nராஜஸ்தானில் டிரக் உரிமையாளருக்கு ரூ.1.41 லட்சம் அபராதம் விதிப்பு -காரணம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?tag=%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-24T01:52:03Z", "digest": "sha1:PL5V4KW4NQOBNEHRFC5WYLOWRFKJNR6P", "length": 6130, "nlines": 114, "source_domain": "www.nillanthan.net", "title": "இணக்க அரசியல் | நிலாந்தன்", "raw_content": "\nCurrent tag: இணக்க அரசியல்\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகடந்த உள்ளூராட்;சி மன்ற தேர்தலில் காரைநகரில் ஒரு சுயேட்சைக் குழு மீன் சின்னத்தில் போட்டியிட்டது. விழிம்பு நிலை மக்கள் மத்தியில் இருந்து தோன்றிய மேற்படி சுயேட்சைக் குழு பெரிய கட்சிகள் எதனோடும் சேர்ந்து போட்டியிடத் தயாராக இருக்கவில்லை. பெரிய கட்சிகள் கடந்த காலங்களில் தமது மக்களின் குறைகளைத் தீர்க்கவில்லை என்றும் குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nTags:இணக்க அரசியல் , ஈ.பி.டி.பி. , உள்ளூராட்சி சபைத் தேர்தல் , காரைநகர் சுயேட்சைக் குழு\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலும் மாற்று அணியும்November 19, 2017\nநரேந்திர மோடியும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும்June 1, 2014\nஇறந்தவர்களை நினைவுகூர்தல்May 12, 2015\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/67774-life-expectancy-reduced-by-alcohol.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-24T02:55:48Z", "digest": "sha1:6XLLF3XN2PI4HTOBGNQZ56EYGZ5XJ37S", "length": 9206, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“மதுவால் குறையும் ஆயுட்காலம்”- ஆய்வில் எச்சரிக்கை | Life expectancy reduced by alcohol", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“மதுவால் குறையும் ஆயுட்காலம்”- ஆய்வில் எச்சரிக்கை\nமது ‌அருந்துவதால் 2050-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் தனிநபர் வாழ்நாள், சராசரியாக 75 நாட்கள் குறையும் என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய மருத்துவர்கள் மூன்று பேர் மற்றும் சுகாதார ஆராய்ச்சியாளர்கள் 2 பேர் இணைந்து 2011 முதல் 2050 வரை இந்தியாவில் மதுவின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தனர். அந்த ஆய்வறிக்கையை சர்வதேச மருந்து கொள்கை இதழ் வெளியிட்டுள்ளது. அதன்படி, மதுப்பழக்கத்தால் சராசரி வாழ்நாள் இரண்டரை மாதங்கள் குறைவதாகவும், மது தொடர்பான சிகிச்சை, மறுவாழ்வு செலவால் பொருளாதார வளர்ச்சியில் ஆண்டுக்கு 1.45 சதவிகித பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.\nமதுப்பழக்கத்தால் சந்திக்கும் உடல்நல பாதிப்புகளில் இருந்து மீள 5 கோடியே 70 லட்சம் இந்தியர்களுக்கு அவசர உதவி தேவைப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், மதுப் பழக்கத்தால் ஏற்படும் பணி பாதிப்பு, உற்பத்தி இழப்பு, உயிரிழப்புகளால் 2050-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு 97 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, மது விலக்கு மற்றும் சரியான சிகிச்சை ஆகியவற்றை மேற்கொண்டால், இதே காலகட்டத்தில் பாதியளவு இழப்பை தவிர்க்க முடியும் என்றும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\n“ராபிடோ செயலி ��ூலம் பயணிக்க வேண்டாம்” - போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்\nபீகார் வெள்ளத்தில் சரிந்து மூழ்கிய 3 மாடிக்கட்டடம் - வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nபணம் தர மறுத்ததால் தாயை உலக்கையால் அடித்துக் கொன்ற மகன்..\nசிறைச்சாலைக்கு செல்லும் வழியில் தப்பிய கைதி - 3 நாட்களாக தேடும் போலீஸ்\nகள்ள நோட்டுகளுடன் வலம் வந்த கல்லூரி மாணவர்கள் - இருவர் கைது\nதிரைப்பட பாணியில் மதுபான விடுதியை சூறையாடிய மர்மநபர்கள்\nகுடிப்பதற்கு இடையூறாக இருந்ததாக சிசிடிவி கேமரா உடைப்பு - கும்பலுக்கு வலைவீச்சு\nமதுக்கடைகளில் தீபாவளிக்கு பணம் வசூல் - கலால் வரி உதவி ஆணையர் கைது\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\nRelated Tags : மதுப் பழக்கம் , மது , ஆயுட்காலம் , Life time\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ராபிடோ செயலி மூலம் பயணிக்க வேண்டாம்” - போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்\nபீகார் வெள்ளத்தில் சரிந்து மூழ்கிய 3 மாடிக்கட்டடம் - வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=20", "date_download": "2019-10-24T02:30:55Z", "digest": "sha1:JADXSASROTQ5A37JTOGRKX77SCO6XY22", "length": 21640, "nlines": 114, "source_domain": "www.siruppiddy.net", "title": "மரண அறிவித்தல் | Siruppiddy.Net", "raw_content": "\nவேலுப்பிள்ளை சுந்தலிங்கம் மரண அறிவிப்பு\nயாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நீர்வேலி மேற்கை வதிவிடமகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் 07/05/2019 செவ்வாய்கிழமை காலமானார் அன்னார் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும் காலம் சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும் திருவருட்செல்வி (திரு பிரான்ஸ்) , காலம் சென்ற திலகவதி , செல்வகுமார் ( ராசன் ...Read More\n31.03.1948 – 11.04.2019 யாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி இமையாணனை வசிப்பிடமாகவும் கொண்ட பூபதி விஸ்வலிங்கம் அவர்கள் 11-04-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னவன் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகன் தெய்வி தம்பதிகளின் அன்பு மருமகளும், விஸ்வலிங்கம்(சிவக்கொழுந்து- உரிமையாளர் எரிபொருள் விற்பனை நிலையம் சிறுப்பிட்டி) அவர்களின் ...Read More\nமரணஅறிவித்தல் அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா ) அவர்கள் நேற்றையதினம் (22) காலமானார். தோற்றம் :- 11.12.1936 மறைவு :- 22.03.2019 அன்னாரின் இறுதிக் கிரிஜைகள் நாளை 24.03.2019 அன்று அவரது இல்லத்தில் 10:00 மணியளவில் இடம்பெற்று அம்மையாரின் பூதவுடலானது சிறுப்பிட்டி பத்தகலட்டி இந்து மயானத்தில் ...Read More\nகாலமானார் அமரர் தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம்\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 05.02.2019 செவ்வாாாய்க்கிழமை காலமானார் அவரது இறுதிக்கிரிகைகள் (அன்றே) 05.02.2019 செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணியளவில் நடைபெற்று தகனக்கரியைக்காக சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் Read More\nமரண அறிவித்தல் தம்பூ சந்திரசேகரராஜா\nசிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பூ சந்திரசேகரராஜா அவர்கள் 04-02-2019 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பூ, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டியைச் சேர்ந்த பொன்னம்பலம் மங்கயக்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சிவசோதிமலர்(சோதி) அவர்களின் அன்புக் கணவரும், கபிலன், பிரணவன், மாயவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ...Read More\nமரண அறிவித்தல் திருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா\nதிருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா (லலிதா) வயது 47 பிறந்த இடம் யாழ் கொடிகாமம் வாழ்ந்த இடம் இத்தாலி யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Castel Goffredo ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பரூபன் ஜெயலலிதா அவர்கள் 27-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், கொடிகாமம் ஆத்தியடி ஒழுங்கை கச்சாய் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா வேலுப்பிள்ளை, ...Read More\nமரண அறிவித்தல்மரண அறிவித்தல் திருமதி கணபதிப்பிள்ளை கமலாச்சி\nகணபதிப்பிள்ளை கமலாச்சி பிறப்பு 08.11.1939 இறப்பு :04.11.2018 கைதடி கிழக்கை, பிறப்பிடமாகவும் கைதடி றக்காவீதி யாழ்ப்பாணம், மற்றும் சிறுப்பிட்யை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கமலாச்சி அவர்கள் 04.11.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். கைதடியைச்சேர்ந்த விசுவநாதர் கணபதிப்பிள்ளை (கைதடி தபாற்கந்தோ ர் ஓய்வுபெற்ற ஊழியர் அவர்களின் அன்பு மனைவியும், (காலம் சென்ற கேதீஸ்வரன் )கோணேஸ்வரன், கோடீஸ்வரன், ...Read More\nதுயர் பகிர்தல்;திருமதி கமலாவதி சுப்பிரமணியம்\nதிருமதி கமலாவதி சுப்பிரமணியம் மண்ணில் : 1 மார்ச் 1932 — விண்ணில் : 3 ஒக்ரோபர் 2018 யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலாவதி சுப்பிரமணியம் அவர்கள் 03-10-2018 புதன்கிழமை அன்று சுவிஸில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்காரியார்(ஆசிரியர்) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ...Read More\nஜேர்மனியில் 19.09.2018 இறைவனடி சேர்ந்தார் யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதி காலம் சென்ற கந்தப்பிள்ளை பொன்னுத்துரை .புவனேஸ்வரி தம்பதியினரின் முத்த புதல்வன் தனபாலசிங்கம் (மெக்கானிக் ) அவர்களின் இறுதி கிரியைகள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்து கொள்கிறோம் , மரணச்செய்தி அறிந்து தங்கள் ...Read More\nமரண அறிவித்தல்;திருமதி (பகவதி தியாகராஐா 01.07 2018)\nயாழ். சிறுபிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட பகவதி (தியாகராஐா01.07 2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 11.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அரியகுட்டி,செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா இளையபிள்ளை ஆகியேரின் மருமகளும் தியாகரதஐாவின் அன்புமனைவியும் ஞானகௌரி, ஆசிரியை சிறுப்பிட்டி யாழ் இந்து தமிழ் கலவன்பாடசாலை ,ஞானசசி யாழ் சரவணை நாகேஸ்வரி வித்தியாலயம் ,குணசீலி கிரம ...Read More\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nயாழ் திருநெல்வேலி பகுதியில் மின்னல் தாக்கி இருவர் காயம் விரைந்த தீயணைப்புப்படை\nயாழ் . மாநகர எல்லைக்குட்பட்ட மணத்தறை வீதியில் இரு தென்னை மரங்கள் ...\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் ஞான வைரவர் ஆலய மகா சங்காபிசேகம்\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் அருள்மிகு ஞான வைரவர் ஆலய சங்காபிசேக ...\nமின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழந்தார்கள்.\nயாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பகுதியில் மின்னல் தாக்கியதில் ...\nMore on ஊர்ச்செய்திகள் »\nபெற்றோலின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வருகிறது\nஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை, லீற்றருக்கு 3 ரூபாயினால், அதிகரிக்கப்படவுள்ளது.இதன்படி, ...\nமுகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசம் அணிபவர்களை கைது செய்ய நடவடிக்கை..\nநாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்திற்கு அமைவாக முகத்தை முழுமையாக மறைக்கும் ...\nநீண்ட காலமாக வெளிநாடுகளில் வசித்து வரும் யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்க\nயாழ். மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனை��ருக்கும் முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.குறித்த எச்சரிக்கையை ...\nMore on அறிவித்தல் »\nஅரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.18)\nஅரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2018ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை ...\nதிரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2018\nசிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொ ண்டவரும் யேர்மனி போகும்நகரில்வாழ்ந்துவரும் தானையா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை ...\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.18\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் ...\nMore on வாழ்த்துக்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=525", "date_download": "2019-10-24T01:44:18Z", "digest": "sha1:WPEILKTECKHAJWWVAUWC2PD77R2PJ2OU", "length": 4361, "nlines": 21, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - கபிலன் வைரமுத்து நூல்கள் வெளியீடு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்\nகபிலன் வைரமுத்து நூல்கள் வெளியீடு\nகவியரசர் வைரமுத்துவின் இளவரசர் கபிலன் வைரமுத்து எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான 'கதை' சென்னை புத்தகக் கண்காட்சியின் போது திருமகள் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. இவரது முதல் நான்கு நூல்களும் கவிதை நூல்கள். இது ஐந்தாவது நூல்.\nகபிலனின் எழுத்துக்கள் மு.வரதராசனாருடையதைப் போல இருப்பதாகப் பாராட்டிப் பேசினார் இயக்குநர் சரண். தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் தலைமையேற்ற இவ்விழாவில் எழுத்தாளர் சிவசங்கரி, பேரா. கு. ஞானசம்பந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 'திரைப்படப் பாடல் எழுதும் விருப்��ம் எனக்கு என்றைக்குமே இருந்ததில்லை' என்று இங்கே கபிலன் கூறியது குறிப்பிடத் தக்கது. ஆனால், நல்ல சமூக, அரசியல் கொள்கைகளை வலியுறுத்தும், புதிய தலைமுறையை ஆற்றுப்படுத்தும் கதைகளை வெள்ளித்திரைக்கு எடுத்துச் செல்லும் விருப்பம் இருக்கிறது என்கிறார் இந்த 24 வயதுக்காரர். அவருக்கு இதோ, நமது வாழ்த்துக்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/28828/", "date_download": "2019-10-24T02:32:27Z", "digest": "sha1:GOYM6E4TWCNRSBWPXWZLUZQQG7FWIDTU", "length": 9966, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆப்கானிஸ்தானில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி – GTN", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். அண்மையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவமொன்றுக்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்தப் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.\nஜனாதிபதி மாளிகைக்கு போராட்டக்காரகள் பிரவேசிப்பதனை தடுக்க நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகைக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை காபூலில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 90 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து அரசாங்கம் பதவி விலக வேண்டுமெனக் கோரி சிலர் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.\nஇந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் ஒருவர் பிரபல அரசியல்வாதி ஒருவரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பும் உரிமை இருந்தமை குறிப்பிடத்தக்கது\nTags5 பேர் ஆப்கானிஸ்தான் ஐஎஸ் அமைப்பு காவல்துறையினர் ஜனாதிபதி மாளிகை துப்பாக்கிச்சூடு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇங்கிலாந்தில் கொள்கலன் பாரவூர்தியிலிருந்து 39 சடலங்கள் மீட்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nமீண்டும் கனடாவின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ\nஉலகம் • பிரதான செய்திகள்\nநெட்டன்யாகூ ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்துள்ளார்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்த��� கண்டுபிடிக்கப்பட்டது..\nஉலகம் • பிரதான செய்திகள்\nமீண்டும் தாமதமாகிறது பிரெக்ஸிற் ஒப்பந்தம்…\nஆறு மாத கால ஆயத்தங்களின் பின்னரே லெபனானில் தேர்தல் நடத்தப்பட முடியும்\nடுவிட் பதிவு காரணமாக தென்ஆபிரிக்க அரசியல்வாதியின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்\nஇங்கிலாந்தில் கொள்கலன் பாரவூர்தியிலிருந்து 39 சடலங்கள் மீட்பு October 23, 2019\nமுதலைகள் வெளி வருவதனால் மக்கள் அச்சம் October 23, 2019\nசவேந்திர சில்வாவின் நியமனம் – இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்… October 23, 2019\nரணில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு \nநாட்டில் எவ்வித பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லை October 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-24T02:09:20Z", "digest": "sha1:3M65DC2TGUP27FND43YHJOSTRBRVW4MK", "length": 5006, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:அண்ணா நகர் மேற்கு விரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:அண்ணா நகர் மேற்கு விரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅண்ணா நகர் மேற்கு விரிவு என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 பெப்ரவரி 2014, 15:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-24T02:48:25Z", "digest": "sha1:PCM4IOMD7IF3CDI625PVBQGILXX5Q5WQ", "length": 4815, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:பம்மல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபம்மல் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2016, 12:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/rush", "date_download": "2019-10-24T01:36:50Z", "digest": "sha1:4Y6B4OZ2ODYTC3UBBBHXW4UFP7PWAVIK", "length": 10141, "nlines": 248, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா ரஸ் இந்திய விலை, அறிமுக தேதி, படங்கள், வகைகள், நிறங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\n38 விமர்சனங்கள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டா கார்கள்Toyota Rush\nToyota Rush சாலை சோதனை\nFortuner பெட்ரோல் இந்தியாவில் ஒரு அரிய உடல் மீது பெட்ரோல் SUV உள்ளது. டீசலுக்கு இது ஒரு தகுதியான மாற்றுமா\nToyota Rush சாலை சோதனை\nஅடுத்து வருவதுரஷ்கையேடு, டீசல் Rs.10.0 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்��ால் எனக்கு குறிப்புணர்த்துக\nQ. Is டொயோட்டா ரஷ் coming உடன் டீசல் auto\n இல் What is நியூ\nடொயோட்டா ரஸ் பயனர் விமர்சனங்கள்\nரஷ் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 30, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2020\nஅடுத்து வருவது டொயோட்டா கார்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 13, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 06, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/pudhucherry", "date_download": "2019-10-24T03:32:31Z", "digest": "sha1:QW6AZO3CQ7P6EZ7OYLXJQDMP27NKFSPW", "length": 10200, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Pudhucherry: Latest Pudhucherry News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஹெல்மெட் அணியாத புதுவை முதல்வர் நாராயணசாமி- வழக்கு பதிவு செய்ய ஆளுநர் கிரண்பேடி உத்தரவு\n10 வயது சிறுமிக்கு சாக்கெட் கொடுத்து சில்மிஷம்.. 50 வயது முதியவருக்கு தர்ம அடி\nமுதல்வரே தர்ணா செய்தால் எப்படி.. நாராயணசாமியை கைது செய்யுங்கள்.. புதுவை பாஜக தலைவர் ஆவேசம்\nதொடரும் நாராயணசாமி தர்ணா.. ஆளுநர் மாளிகை அருகே தள்ளுமுள்ளு.. பதற்றம்... போலீசார் திணறல்\nதாயின் திதிக்கு.. கோழி பிரியாணியும், குவார்ட்டரும் கொடுத்த புண்ணியவான் இவர்தான்\nபாரத் பந்த்: புதுவையில் 100% ஆதரவு.. பஸ்கள் ஓடவில்லை.. பள்ளிகளும் மூடல்\nஉயிருக்கு ஆபத்து என உளவுத்துறை ரிப்போர்ட்.. விசிக ரவிக்குமார் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: புதுச்சேரியில் தபெதிக போராட்டம் - எடப்பாடி உருவபொம்மை எரிப்பு\nபுதுச்சேரி: பெண் அரசு ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு.. அதிகாரியைக் கண்டித்து பாஜக போராட்டம்\nநீ ஒருவன் தானழகு... அது ராகுல்காந்திக்கு ரஜினி பாட்டு பாடிய நக்மா\nகாவிரி மேலாண்மை வாரியம் வலியுறுத்தி புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nபுதுச்சேரி பட்ஜெட் இன்று தாக்கல்: சட்டசபைக்குள் நியமன எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுப்பு- பதற்றம்\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதில் குளறுபடி.. காங்கிரஸின் செல்வபெருந்தகை குற்றச்சாட்டு\nபிரதமர் மோடி பிப்.24-ல் த���ிழகம் வருகை- அம்மா ஸ்கூட்டி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்\nகாவிரியில் தமிழகத்திற்கு நீர் குறைக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது.. முதல்வர் பழனிசாமி அறிக்கை\nநிலம் நனைய தண்ணீர் கேட்டோம், நதி நனைய மட்டுமே கிடைத்துள்ளது.. வைரமுத்து டிவிட்\nகாவிரி வழக்கின் தீர்ப்பை தமிழகம் ஏற்கக்கூடாது.. திருமாவளவன் பேட்டி\nகாவிரி எந்த மாநிலத்திற்கும் சொந்தம் இல்லை என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது.. விஜயகாந்த் பேட்டி\nகாவிரி தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. கர்நாடக முதல்வர் சித்தராமையா பேட்டி\nகாவிரி.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு.. கருத்து சொன்னார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/oct/11/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82415-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3251830.html", "date_download": "2019-10-24T02:56:31Z", "digest": "sha1:DBDONQERXED3GLIVLUXWFBYORLKSGKMK", "length": 7936, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முட்டை விலை மாற்றமின்றி ரூ.4.15-ஆக நீடிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n23 அக்டோபர் 2019 புதன்கிழமை 04:45:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nமுட்டை விலை மாற்றமின்றி ரூ.4.15-ஆக நீடிப்பு\nBy DIN | Published on : 11th October 2019 09:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ.4.15-ஆக நீடிக்கிறது.\nபிற மண்டலங்களின் விலை உயா்வு, சரிவை சுட்டிக்காட்டி, நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தினசரி முட்டைக்கான பண்ணைக் கொள்முதல் விலை அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. நாமக்கல்லில் வியாழக்கிழமை அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில், தேவை அதிகரித்து வருவதால், தற்போதைய நிலையில் முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டாம் என பண்ணையாளா்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமைக்கான முட்டை பண்ணைக் கொள்முதல் விலை எவ்வித மாற்றமுமின்றி ரூ.4.15-ஆக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.\nபிற மண்டலங்களில் முட்டை விலை விவரம் (காசுகளில்): ஹைதராபாத்-411, விஜயவ��டா-422, பாா்வாலா-400, மைசூரு-429, ஹோஸ்பெட்-390, சென்னை-420, மும்பை-464, பெங்களூரு-425, கொல்கத்தா-463, தில்லி-414.\nஇதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கறிக்கோழி கிலோ ரூ.77-ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ.70-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nதமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்துக்கு\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-10-24T02:18:34Z", "digest": "sha1:L5HJBI2LXCH43QA3H6QE62SWW4XM5RAD", "length": 8128, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "விளம்பரம் – பாலா", "raw_content": "\nTag Archive: விளம்பரம் – பாலா\nஅனுபவம், நகைச்சுவை, வாசகர் கடிதம்\nவிளம்பரம்.. விளம்பரம் கட்டுரை படித்து இறும்பூது, புளகாங்கிதம், புல்லரிப்பு இவற்றை வரிசையாக எய்தினேன்.. உடனே பதில் போட முடியாமல் வேலைப் பளு.. கழகத்தின் மூத்த கண்மணியாக, வியாபாரக் கடமையாற்றி வரும் நான் இதற்கு ஏதாவது ஒரு வினையாற்ற வேண்டும் என்று என்னுள் எழுந்த உள்ளொளி (நைட் சாப்பிட்ட சிக்கன் ஒத்துக்கல) காரணமாக இரவு 3 மணிக்கு எழுந்து எழுதுகிறேன். விளம்பரங்கள் மாதிரியே இந்தக் கட்டுரையும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் ஒரு கொலாஜ் மாதிரி இருக்கும்.. (டொமேட்டோ.. ஒழுங்க எழுத …\nTags: விளம்பரம் - பாலா\nகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா -கடிதங்கள்\nஇன்றைய காந்தி – ரா.சங்கர்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20191005043442", "date_download": "2019-10-24T01:27:38Z", "digest": "sha1:H6CGYSC3JPNW5E55XE3KDGJMIBE4KGM2", "length": 8139, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "நான்குபிள்ளைகள் பெற்றும் கவனிக்க ஒன்னும் இல்லை... தாயை அனாதையாக்கிய மகன்... நெஞ்சை உருக்கும் செய்தி..!", "raw_content": "\nநான்குபிள்ளைகள் பெற்றும் கவனிக்க ஒன்னும் இல்லை... தாயை அனாதையாக்கிய மகன்... நெஞ்சை உருக்கும் செய்தி.. Description: நான்குபிள்ளைகள் பெற்றும் கவனிக்க ஒன்னும் இல்லை... தாயை அனாதையாக்கிய மகன்... நெஞ்சை உருக்கும் செய்தி.. Description: நான்குபிள்ளைகள் பெற்றும் கவனிக்க ஒன்னும் இல்லை... தாயை அன���தையாக்கிய மகன்... நெஞ்சை உருக்கும் செய்தி..\nநான்குபிள்ளைகள் பெற்றும் கவனிக்க ஒன்னும் இல்லை... தாயை அனாதையாக்கிய மகன்... நெஞ்சை உருக்கும் செய்தி..\nசொடுக்கி 04-10-2019 தமிழகம் 397\n‘’தென்னைய நட்டா இளநீரு...பிள்ளைய பெத்தா கண்ணீரு’’என கிராமப்பகுதிகளில் சொல்லும் சொலவடை, பலநேரங்களில் நிஜத்திலும் அப்படியே நடந்து வருகிறது. குழந்தைகளை பெற்றும் வளர்க்கும் பெற்றோரை குழந்தைகள் வளர்ந்த பின்னர் சரியாகக்கூட பார்க்காமல் இருப்பது பல இடங்களிலும் அவ்வப்போது நடந்து வருகிறது.\nதமிழகத்தின் அரியலூர் மாவட்டம் செங்கந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் பட்டம்மாள் பாட்டி இந்த பாட்டிக்கு 95 வயது ஆகிறது. இவருக்கு சண்முகம், சதாசிவம் என்ற இரு மகன்களும், இரு மகள்களும் உள்ளனர். இதில் சதாசிவம் ஓய்வுபெற்ற ஆசிரியராகவும், சண்முகம் ஸ்வீட்கடையும் நடத்தி வருகின்றனர்.\nஆனால் இருபிள்ளைகள் இருந்தும் இவர்கள் இருவரும் பட்டம்மாளை சரியாகக் கவனிக்கவில்லை. இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த ஒருத்தர், பட்டம்மாளை முதியோர் இல்லத்தில் சேர்த்திருக்கிறார். அங்கு இருந்து பாசமிகுதியில் தன் மகன்கள் இருவரது வீட்டுக்கும் சென்று இருக்கிறார் பட்டம்மாள்.\nஆனால் இருவரும் அவரை வீட்டில் சேர்த்துக்கொள்ளவில்லை. இதனால் மகள் வீட்டுக்குப் போனார். அங்கு சிலகாலம் வைத்திருந்த மகள் மீண்டும் அவரை, சண்முகம் வீட்டுத் திண்ணையில் விட்டுவிட்டு போய்விட்டார். சண்முகம் உடனே, பட்டம்மாளை சதாசிவம் வீட்டுத் திண்ணையில் விட்டுவிட்டு போய்விட்டார். அவரோ தாயை நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றுவிட, அக்கம், பக்கத்தினர் 108 ஆம்புலஸ்க்கு போன் செய்து, ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.\nபெற்றதாயை பராமரிக்காமல் சாலையில் விட்ட பிள்ளைகள் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஇதை இருமுறை தேய்த்தால் போதும் வெள்ளையான தாடி மீசை கருப்பான தாடி மீசையாக மாறிவிடும்..\nசேரனுக்கு அட்வைஸ் செய்த விவேக்... மீண்டும் சர்ச்சையான லாஸ்லியா விவகாரம்.. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த நடிகர் விவேக்..\nகோடையில் ஏ.சியால் கரண்ட் பில் எகிறுதா ஈஸிய��� கரண்ட் பில்லை குறைக்க இதை செய்யுங்க...\nஅன்று ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தவர்கள் இன்று ஆகாய விமானத்தில் திருப்பூரில் தனி ஒருவனின் சாதனை...\nபிரதான நடிகர்களே செய்யாததை செய்த ரோபோ சங்கர்... இவரின் மனிதநேயத்தை பாராட்டலாமே..\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவுக்கு என்னதான் நடந்தது ஓப்பனாக பதில் சொன்ன அபிராமி...\nமூன்றாண்டுகளுக்கு முன்பு மாயமான கணவன்: டிக்டாக்கால் கண்டுபிடித்த மனைவி. எங்கே இருந்து கிடைத்தார் தெரியுமா\nஉங்க முடி இருமடங்கு அடர்த்தியாக ஒரு ஐடியா... நீங்கள் பயன்படுத்தும் ஷேம்போடு இதை மட்டும் சேருங்க போதும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/12-districts-damaged-by-ghazi-storm-63-people-dead-for-storm-chief-minister-palanisamy/", "date_download": "2019-10-24T01:36:55Z", "digest": "sha1:OXMDNRVCRX3BB3L4CTDL66QQNQIS4WZG", "length": 13333, "nlines": 182, "source_domain": "dinasuvadu.com", "title": "கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிப்பு …!புயலுக்கு 63 பேர் உயிரிழப்பு…!முதலமைச்சர் பழனிசாமி – Dinasuvadu Tamil", "raw_content": "\nஇன்று 3 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை \n“ஹீரோ” படத்தின் டீஸரை வெளியிடும் சல்மான் கான் \n தேனீ ல இருந்து tik tok-ல் பிரபலமடைந்த தேனீகாரர்.\nட்விட்டரில் ட்ரெண்டாகும் #ReduceDiwaliBusFare பரப்புவது யார்..\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு\n“பிகிலாக இருந்தாலும் சரி, திகிலாக இருந்தாலும் சரி”- அமைச்சர் ஜெயக்குமார்..\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க இன்று ஒப்புதல்\nசேலையில் கலக்கும் பெட்ரோமாக்ஸ் நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nஇவ்வளவு மலிவு விலையா பெனெல்லி இம்பீரியேல் 400..\nஇன்று 3 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை \n“ஹீரோ” படத்தின் டீஸரை வெளியிடும் சல்மான் கான் \n தேனீ ல இருந்து tik tok-ல் பிரபலமடைந்த தேனீகாரர்.\nட்விட்டரில் ட்ரெண்டாகும் #ReduceDiwaliBusFare பரப்புவது யார்..\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு\n“பிகிலாக இருந்தாலும் சரி, திகிலாக இருந்தாலும் சரி”- அமைச்சர் ஜெயக்குமார்..\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க இன்று ஒப்புதல்\nசேலையில் கலக்கும் பெட்ரோமாக்ஸ் நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nஇவ்வளவு மலிவு விலையா பெனெல்லி இம்பீரியேல் 400..\nகஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிப்பு …���ுயலுக்கு 63 பேர் உயிரிழப்பு…புயலுக்கு 63 பேர் உயிரிழப்பு…\nகஜா புயலுக்கு 63 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nகஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. இந்த பாதிப்பு குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், பிரதமர் மோடியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு கேட்டறிந்தனர். இந்தநிலையில், கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கி கூறி தமிழகத்திற்கான உரிய நிதியை பெறுவதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் இன்று காலை சந்திக்கவுள்ளார்.\nஇன்று கஜா புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை அவரதுஇல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.அவருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெய்குமாரும் சென்றிருந்தார். பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணம் கோரினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.\nஅதன் பின்னர் அவர் கூறுகையில், கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு வழங்க பிரதமரிடம் கோரினேன். புயல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உடனடியாக ரூ.1,500 கோடி கோரப்பட்டுள்ளது.கஜா புயல் சேத மதிப்பீடுகளை கணக்கிட்டு, பிரதமரிடம் அறிக்கை அளித்துள்ளேன் .வர்தா, ஒக்கி புயல் நிவாரணத்தொகையில் உள்ள நிலுவையை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது.புயலுக்கு 63 பேர் உயிரிழந்துள்ளனர்.கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய விரைவில் மத்திய குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைப்பதாக பிரதமர் மோடி கூறினார்.\nநான் ஹெலிகாப்டர் மூலம் சென்று ஒவ்வொரு பகுதியிலும் என்ன மரங்கள் சாய்ந்துள்ளன எத்தனை மரங்கள் சாய்ந்துள்ளன என தாழ்வாக பறந்து கஜா புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்தேன்.முழுமையான சேத விவரங்களை தெரிந்து கொள்வதற்காகவே ஹெலிகாப்டரில் சென்றேன்.கஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு. அதிமுக அரசை வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றது.\nநிவாரண பணிகளில் அரசு ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர், குறிப்பாக மின்சார ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து பணிபுரி��ின்றனர் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஇன்று 3 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை \n தேனீ ல இருந்து tik tok-ல் பிரபலமடைந்த தேனீகாரர்.\nட்விட்டரில் ட்ரெண்டாகும் #ReduceDiwaliBusFare பரப்புவது யார்..\nஅடுத்து 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு...சென்னை வானிலை ஆய்வு மையம்\nகாஷ்மீரில் சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் அதிரடி உத்தரவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/vasanthkala-lalitha-maha-navartheri-invitation-2019/", "date_download": "2019-10-24T01:47:39Z", "digest": "sha1:YZGZPAVHPYQ7LXUU7JY2HT3SQUGEMRJC", "length": 3642, "nlines": 64, "source_domain": "kumbabishekam.com", "title": "Vasanthkala Lalitha Maha Navartheri Invitation 2019 | Kumbabishekam", "raw_content": "\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/38705", "date_download": "2019-10-24T01:31:11Z", "digest": "sha1:DX535HDPF33MZ7V2DEJHA2WKSMK34N3I", "length": 5078, "nlines": 119, "source_domain": "www.cinemamurasam.com", "title": "சிம்பு பட நடிகை சினிமாவுக்குத் திரும்பினார்! – Cinema Murasam", "raw_content": "\nஆசிரியர்: ‘கலைமாமணி’ தேவி மணி\nசிம்பு பட நடிகை சினிமாவுக்குத் திரும்பினார்\nதேசிய விருதுகள் பெற்றவர் நடிகை ஷோபனா. தன்னுடைய வாழ்க்கையை நடனத்துக்கு அர்ப்பணித்திருப்பவர்.\nகைதி- பிகில் பற்றி கார்த்தி.\nஎஸ்.டி.ஆர். ‘மாநாடு’ இறங்கி வருகிறாரா\nதோனியை வம்புக்கு இழுத்த பாக்.கிரிக்கெட் வீரரின் மனைவி\nமணமாகவில்லை. காரணம் காதல் தோல்வி என கதை சொன்னார்கள். சென்னையில் நடனப்பள்ளி நடத்தி வரும் ஷோபனா ஒருபெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்தார். அந்த குழந்தையும் வளர்ந்து ஆளாகி விட்டது.\nஅவர் தமிழில் கடைசியாக நடித்த படம் சிம்புவின் போடா போடி. 2012-ல் வந்தது. மலையாளத்தில் கடைசியாக நடித்தது 2013.\nஆக ஆறு வருட இடை வெளிக்குப் பிறகு சினிமாவுக்குத் திரும்பி இருக்கிறார். சுரேஷ் கோபியுடன் நடிக்கவிருக்கிற அந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.அனுப் குமார் டைரக்ஷன் .\nதுல்கர் சல்மான் தயாரிக்கிற இந்த படத்தில் கல்யாணி பிரியதர்சனும் நடிக்கிறார்.\nசெக்ஸ் படத்தில் அமலா பால்.\nபிக்பாஸ் லாஸ்லியாவுக்கு அப்பா எதிர்ப்பு\nகைதி- பிகில் பற்றி கார்த்தி.\nஎஸ்.டி.ஆர். ‘மாநாடு’ இறங்கி வருகிறாரா\nதோனியை வம்புக்கு இழுத்த பாக்.கிரிக்கெட் வீரரின் மனைவி\nநடிகை பூஜா தலைப்பிரசவம் : தாயும் சேயும் மரணம்.\n“நான் எத்தனை காலம் வாழ்வேனோ” நடிகையின் மரண பயம்.\nபிக்பாஸ் லாஸ்லியாவுக்கு அப்பா எதிர்ப்பு\nகைதி- பிகில் பற்றி கார்த்தி.\nஎஸ்.டி.ஆர். ‘மாநாடு’ இறங்கி வருகிறாரா\nதோனியை வம்புக்கு இழுத்த பாக்.கிரிக்கெட் வீரரின் மனைவி\nநடிகை பூஜா தலைப்பிரசவம் : தாயும் சேயும் மரணம்.\n“நான் எத்தனை காலம் வாழ்வேனோ” நடிகையின் மரண பயம்.\nகலாசாரம் பற்றி பிரகாஷ்ராஜ் கடும் மோதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=21", "date_download": "2019-10-24T01:45:05Z", "digest": "sha1:LR6WOWVDJ5JV6NPYDT6XMIFP6UOGOCNE", "length": 18187, "nlines": 110, "source_domain": "www.siruppiddy.net", "title": "இசையும் கதையும் | Siruppiddy.Net", "raw_content": "\nகள்ளும் கருவாடும்… மண் வாசம் கலந்த மிக்க பாடல்\nஅரேதனா புரொடக்ஷன் தயாரிப்பில் ஈழத்து கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல் கள்ளும் கருவாடும். என்ற பாடல் மிகவும் அருமையாக உள்ளது நீங்களும் கேட்டு ஈழத்து கலைஞர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவிதுக்கொள்ளுங்கள்.பட்டையைக கிளப்பிக்கொண்டிருக்கும்… கள்ளும் கருவாடும்… மண் வாசம் கலந்த கருத்தாளம் மிக்க பாடல்..Read More\nஇசைத்திலகமும் இசைத்தென்றலும் ஒரு சந்திப்பு\nஈழத்தில் தலைசிறந்த கலைஞன் ஈழவர் மெல்லிசைபாடகர்வரிசையில் சிறந்துவிளங்கியவர் பாடகராக கவிஞனாக கிந்திப்பாடல்கள் பாடுவதில் சிறந்து விளங்கியவருமாக கொடிகட்டிப்பறந்த ஒருவர் எஸ்.ரி.எஸ் கலையகம் வந்தது இந்த இணையப்பதிவுக்கும் ஏன் இந்த இணையப் பார்வையாளருக்கும் மகிழ்வைத் தரக்கூடியதாகும். அவர் வேறுயாருமல்ல கிந்தி இசைத்திலகம் அன்ரன் டேவிற் அவர்கள் இவர் ஈழத்து உறவுகளுக்காக கலைநிகழ்வை நடத்த நோர்வே நாட்டில் ...Read More\nநெடுந்தீவு முகிலனின் 4வது குறும் படம் “சாம்பல்”\n03 – 08 – 2013 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழில் வெளியிடப்பட்ட நெடுந்தீவு முகிலனின் 4வது குறும் படம் “சாம்பல்” இப் படம் நெடுந்தீவிலேயே படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் பதிவிட்ட நெடுந்தீவு கிராமத்து இணையத்துக்கும் எம்மவர் படைப்புக்களை பதிவிடும் S .T .S இணையத்துக்கும் நன்றிகள் குறும்படத்தை பார்ப்பதற்கு இங்கு அழுத்தவும்Read More\nஈழத்து மெல்லிசையும் ஈழத்து இசைத்தென்றலும்:காணொளி\nஈழத்தில் முதல் இசைதட்டை உருவாக்கியவரும் ஈழத்து மெல்லிசை மன்னருமான எம்.பி .பரமேஸ்அவர் மகள் பிரபாலினியும் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ். தேவராசா அவர்களும் இணைந்து வழங்கிய பாடல் ஒன்று காணொளி இங்கு அழுத்தவும்Read More\nஉங்கள் பழைய நினைவுகளை ஒருகணம் மீட்க காணொளிகள்\nஉள்நாட்டு யுத்தத்தால் யாழ்பாணத்தில் இருந்துவெளிநாடு சென்ற ஒரு இளைஞனின் பழைய காதல் நினைவுகளை சொல்லும் பாடல் இது. உங்கள் பழைய நினைவுகளை ஒருகணம் மீட்டிபாருங்கள் உங்கள் இதயத்தில் சுகந்தம் வீசும். பாடல் வரிகளுக்கும் பாடலின் ஒளித்தொகுப்புக்கும் நெருக்கமான உறவுடன் நமது மண்வாசத் தடங்களையும் பின்னி இழைத்துள்ள நல்ல படைப்பு… மண்வாசமும் காதல் வாசமும் இனிக்கிறது…. ...Read More\nஉலகத்தமிழரெல்லாம் ஒன்றாயிணைந்திடுவோம் கலையின் வடிவங்களைக் கூடிக்காத்திடுவோம். ஆம் பல வருடங்களாக பல வித படைப்புக்களை தந்து கொண்டு இருக்கும் எஸ்.ரி.எஸ். இன் ஒரு சில படைபுக்களை இந்த இணையத்தில் நீங்கள் காணலாம் இணைய வேலை இன்னும் புற்றுப்பெறவில்லை கூடிய விரைவில் முழுமை பெறும். http://www.stsstudio.com/ (பின் குறிப்பு) இதில் வரும் பல காணொளி கள் ...Read More\nS.T.S.கலையக பாடல் ஒன்றுRead More\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு செல்லவரிளில் (காணொளி)\nஆனைக்கோட்டை குழந்‌தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் …… மனிதர்களுக்கும் மிக மிக அவசியம் என்பதை இந்த பிஞ்சுக்குழந்தைகள் செல்ல வரிளில் சொல்வது அறிவுபடைத்த மானிடரை சென்றால் அனைவர்க்கும் உண்டாகும் நன்மை தொடர்க காணொளி Read More\nஇசையும் கதையும்….வசந்தா சந்திரன்/ 24.03.12 VASANTHA CHANDRAN எம்மவர் படைப்புக்கள் எமக்கு கிடைக்கும் பச்சத்தில் இணைத்துக்கொள்வோம். வசந்தா சந்திரன் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.இவர் போன்றவர்களை அண���த்து அறிமுகம் செய்யும்(TRT) வானொலிக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றிகளும் .Read More\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nயாழ் திருநெல்வேலி பகுதியில் மின்னல் தாக்கி இருவர் காயம் விரைந்த தீயணைப்புப்படை\nயாழ் . மாநகர எல்லைக்குட்பட்ட மணத்தறை வீதியில் இரு தென்னை மரங்கள் ...\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் ஞான வைரவர் ஆலய மகா சங்காபிசேகம்\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் அருள்மிகு ஞான வைரவர் ஆலய சங்காபிசேக ...\nமின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழந்தார்கள்.\nயாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பகுதியில் மின்னல் தாக்கியதில் ...\nMore on ஊர்ச்செய்திகள் »\nபெற்றோலின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வருகிறது\nஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை, லீற்றருக்கு 3 ரூபாயினால், அதிகரிக்கப்படவுள்ளது.இதன்படி, ...\nமுகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசம் அணிபவர்களை கைது செய்ய நடவடிக்கை..\nநாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்திற்கு அமைவாக முகத்தை முழுமையாக மறைக்கும் ...\nநீண்ட காலமாக வெளிநாடுகளில் வசித்து வரும் யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்க\nயாழ். மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.குறித்த எச்சரிக்கையை ...\nMore on அறிவித்தல் »\nஅரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.18)\nஅரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2018ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை ...\nதிரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2018\nசிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொ ண்டவரும் யேர்மனி போகும்நகரில்வாழ்ந்துவரும் தானையா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை ...\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.18\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் ...\nMore on வாழ்த்துக்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8337", "date_download": "2019-10-24T01:45:05Z", "digest": "sha1:NGIIXY4C5V5U37RMYXSGDLSNK7RYJNVX", "length": 5664, "nlines": 178, "source_domain": "sivamatrimony.com", "title": "Gopalakrishnan Rajasekaran இந்து-Hindu Vanniyar-Vanniya kula Vanniya Kula Kshatriya Not Available Male Groom Satyamangalam matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/cars/Mahindra", "date_download": "2019-10-24T02:03:35Z", "digest": "sha1:ODQIP7OPHOMDTZNGLCB73LLMORPOE23R", "length": 25112, "nlines": 360, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா கார் விலை, புதிய கார் மாடல்கள் 2019, படங்கள், வகைகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\n3525 மதிப்புரைகளின் அடிப்படையில் மஹிந்திரா கார்களுக்கான சராசரி மதிப்பீடு\nமஹிந்திரா சலுகைகள் 15 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 9 suvs, 2 hatchbacks, 2 sedans and 2 muvs. மிகவும் மலிவான மஹிந்திரா இதுதான் கேயூவி100 nxt இதின் ஆரம்ப விலை Rs. 4.88 லட்சம் மற்றும் மிகவும் விலையுயர்ந்த மஹிந்திரா க���ரே அல்ட்ரஸ் ஜி4 விலை Rs. 27.7 லட்சம். இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Rs 8.1 லட்சம்), மஹிந்திரா ஸ்கார்பியோ (Rs 9.99 லட்சம்), மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் (Rs 12.3 லட்சம்) இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன மஹிந்திரா. வரவிருக்கும் மஹிந்திரா வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2019/2020 சேர்த்து இகேயூவி,எக்ஸ்யூவி ஏரோ,தார் 2020,எக்ஸ்யூஎஸ் 2020,ஸுவ3௦௦ மின்சார,s204.\nமஹிந்திரா கார்கள் விலை பட்டியல் (2019) இந்தியாவில்\nமஹிந்திரா ஸுவ3௦௦ Rs. 8.1 - 12.69 லட்சம்*\nமஹிந்திரா ஸ்கார்பியோ Rs. 9.99 - 16.63 லட்சம்*\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் Rs. 12.3 - 18.62 லட்சம்*\nமஹிந்திரா தார் Rs. 9.59 - 9.99 லட்சம்*\nமஹிந்திரா டியூவி 300 Rs. 8.54 - 10.55 லட்சம்*\nமஹிந்திரா மராஸ்ஸோ Rs. 9.99 - 14.76 லட்சம்*\nமஹிந்திரா கேயூவி100 nxt Rs. 4.88 - 7.94 லட்சம்*\nமஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 Rs. 27.7 - 30.7 லட்சம்*\nமஹிந்திரா சைலோ Rs. 9.41 - 12.28 லட்சம்*\nமஹிந்திரா எ௨ஓப்லஸ் Rs. 6.07 - 6.83 லட்சம்*\nமஹிந்திரா வெரிடோ Rs. 7.6 - 8.99 லட்சம்*\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ் Rs. 9.92 - 11.42 லட்சம்*\nமஹிந்திரா இ வெரிடோ Rs. 13.17 - 13.53 லட்சம்*\nமஹிந்திரா போலிரோ ஆற்றல் பிளஸ் Rs. 7.49 - 9.08 லட்சம்*\nமஹிந்திரா வெரிடோ வைப் Rs. 6.58 - 7.51 லட்சம்*\nடீசல்/பெட்ரோல்17.0 to 20.0 kmplகையேடு/தானியங்கி\nடீசல்/பெட்ரோல்18.15 to 25.32 kmplகையேடு\nடீசல்12.05 to 12.35 kmplதானியங்கி\nஎலக்ட்ரிக் (பேட்டரி)110.0 km/full chargeதானியங்கி\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஎலக்ட்ரிக் (பேட்டரி)140.0 km/full chargeதானியங்கி\nமஹிந்திரா போலிரோ ஆற்றல் பிளஸ்\nஅடுத்து வருவது மஹிந்திரா கார்கள்\ndec 20, 2019 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nfeb 12, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nmar 03, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\naug 10, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nsep 15, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅடுத்து வருவது மஹிந்திரா கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nyour சிட்டி இல் உள்ள மஹிந்திரா பிந்து கார் டீலர்கள்\nமஹிந்திரா செய்திகள் & விமர்சனங்கள்\nமஹிந்திரா பொலிரோ பவர் + சிறப்பு பதிப்பை அறிமுகப்படுத்துகிறது\nசிறப்பு பதிப்பின் அடிப்படையில் மாறுபடும் வகைகளை விட ரூ .22,000 அதிகம்\nமஹிந்திரா தீபாவளி சலுகைகள்: அல்டுராஸ் G4 இல் ரூ 1 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும்\nநீங்கள் வசிக்கும் நகரத்தைப் பொறுத்து சலுகையின் நன்மைகள் ரூ 30,000 முதல் ரூ 1 லட்சம் வரை இருக்கும்\n2020 மஹிந்திரா தார் தயாரிப்புக்குத் தயாராக உள்ளது; அலாய் வீல்களைப் பெறுகிறது\nமஹிந்திரா 2020 ஆட்டோ எக்ஸ்போவில் செகண்ட்-ஜெனெரேஷன் தார் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nமேலும் வாங்குவதற்கு ஏற்ப மஹிந்திரா XUV300 டீசல் AMT தொடங்கப்பட்டது\nஇருப்பினும், இது ப்ரெஸ்ஸா மற்றும் நெக்ஸானின் டீசல்-ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களை விட விலை அதிகமானது\nபுதிய-ஜெனெரேஷன் மஹிந்திரா XUV500 முதல் முறையாக தோன்றியது\nமஹிந்திராவின் புதிய XUV500 புதிய BS6 இணக்கமான 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களைப் பயன்படுத்தும்\nமஹிந்திரா செய்திகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமஹிந்திரா கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்\nமஹிந்திரா குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nMahindra Used பிரபலம் சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 2 லட்சம்\nதுவக்கம் Rs 3.8 லட்சம்\nதுவக்கம் Rs 1.1 லட்சம்\nதுவக்கம் Rs 1.5 லட்சம்\nதுவக்கம் Rs 2.3 லட்சம்\nபயன்படுத்தப்பட்ட மஹிந்திரா சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 3.01 லட்சம்\nதுவக்கம் Rs 4.5 லட்சம்\nதுவக்கம் Rs 1.35 லட்சம்\nதுவக்கம் Rs 1.1 லட்சம்\nதுவக்கம் Rs 1.75 லட்சம்\nபயன்படுத்தப்பட்ட மஹிந்திரா சார்ஸ் இன் மும்பை\nதுவக்கம் Rs 1.89 லட்சம்\nதுவக்கம் Rs 2.15 லட்சம்\nதுவக்கம் Rs 2.5 லட்சம்\nதுவக்கம் Rs 2.75 லட்சம்\nதுவக்கம் Rs 3.25 லட்சம்\nபயன்படுத்தப்பட்ட மஹிந்திரா சார்ஸ் இன் சென்னை\nதுவக்கம் Rs 3.5 லட்சம்\nதுவக்கம் Rs 5.75 லட்சம்\nதுவக்கம் Rs 6.5 லட்சம்\nதுவக்கம் Rs 2.5 லட்சம்\nதுவக்கம் Rs 1.8 லட்சம்\nபயன்படுத்தப்பட்ட மஹிந்திரா சார்ஸ் இன் பெங்களூர்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-10-24T03:23:24Z", "digest": "sha1:EI54EZDZAKQDB5YUXBG6YMBYKH7KGJT4", "length": 6193, "nlines": 124, "source_domain": "tamilscreen.com", "title": "அருள்நிதி – Tamilscreen", "raw_content": "\nபரத்நீலகண்டன் இயக்கத்தில் ‘K-13’, ‘மாப்ள சிங்கம்’ படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். அருள்நிதி. இந்த படங்களை தொடர்ந்து ச��னுராமசாமி இயக்கத்தில் ...\nஅருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் கே 13 படத்தில் நடிக்கும் இயக்குனர்\nஅருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க, பரத் நீலகண்டன் இயக்கும் 'கே13' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். \"ஸ்கிரிப்ட்டை முடித்தவுடன், இந்த குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் ...\nமர்ம அவதாரம் எடுக்கும் ஸ்ரத்தா ஸ்ரீநாத்…\nபெங்களூரில் இருந்து வந்திருக்கும் இந்த அழகான மற்றும் திறமையான நாயகி, எழுத்து மற்றும் மர்மத்துடன் நிபந்தனையற்ற தொடர்பில் உள்ளது போல் தெரிகிறது. இது அவரது முதல் படமான, ...\nநட்சத்திர கிரிக்கெட் அணிகளில் நடிகைகள்…. மைதானத்தில் ஆடவா\nநடிகர் சங்கக் கட்டிடத்துக்காக நிதி திரட்டும் வகையில் வருகிற 17-ம் தேதி ‘நட்சத்திர கிரிக்கெட்' போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் நடிகர், நடிகைகள் எட்டு ...\n‘நாலு போலீசும் நல்லா இருந்தா ஊரும்’ படத்தின் கதை என்ன\nஇயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா இயக்கத்தில் அருள்நிதி ஜோடியாக ரம்யா நம்பீசன், சிங்கம்புலி, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ புகழ் பக்ஸ், ராஜ் இவர்களுடன் யோகி பாபு முக்கிய வேடத்தில் ...\nமனைவி வந்த நேரம் ‘டிமான்டி காலனி’ வெற்றி…\nஎத்தனை பேய்ப்படம் வந்தால் என்ன ஒரு சில பேய்ப்படங்கள் மட்டுமே வெற்றியடைகின்றன. இந்த ஆண்டு வெளியான பேய்ப்படங்களில், டார்லிங், காஞ்சனா-2 இரண்டு படங்கள்தான் கமர்ஷியல் ஹிட் என்று ...\nதாத்தா கருணாநிதியின் கொள்கையை காற்றில் பறக்கவிட்ட பேரன் அருள்நிதி\nகருப்புத்துண்டை கழற்றிவிட்டு மஞ்சள் துண்டை அணிந்தாலும், தி.மு.க.தலைவர் மு.கருணாநிதியின் பகுத்தறிவை யாரும் சந்தேகப்பட்டதில்லை. ஆனால் அவரது குடும்பத்தினர் பகுத்தறிவு கொள்கையை பின்பற்றுவதில்லை என்பதும் ஊரறிந்த விஷயம்தான். ஸ்டாலினின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/World/32632-1-10.html", "date_download": "2019-10-24T02:56:11Z", "digest": "sha1:EF54K62RXGZK77Y3GZEMGHYALPTUGD3X", "length": 11494, "nlines": 255, "source_domain": "www.hindutamil.in", "title": "டெல்லி மக்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறும்: சோனியா காந்தி | டெல்லி மக்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறும்: சோனியா காந்தி", "raw_content": "வியாழன், அக்டோபர் 24 2019\nடெல்லி மக்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறும்: சோனியா காந்தி\nடெல்லி சட்டப்பேரவைத் தே���்தலில் வாக்களித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அம்மாநில மக்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறும் என்று தெரிவித்தார்.\nடெல்லி சட்டப்பேரவைக்கு உட்பட்ட மத்திய டெல்லியின் நிர்மான் பவன் வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாக்களித்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், \"டெல்லி மக்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறும். அவர்களின் விருப்பம் என்னவோ அவை மட்டுமே நடக்கும்\" என்றார்.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், அர்விந்தர் சிங் லவ்லி, கிரன் வாளியா ஆகியோர் உடனிருந்தனர்.\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்\nமகாராஷ்டிர தேர்தல் முன்னணி நிலவரம்: பாஜக – சிவசேனா முன்னிலை\nஉலகில் அதிவேகமாக நடக்கும் எறும்பு: சஹாரா பாலைவனத்தில் கண்டுபிடிப்பு\nபெண் பார்வை: மலர்ப் பெண்கள்\nவெளிநாட்டு முதலீடுகளை கவருவதில் கர்நாடகா முதலிடம்\nமகாராஷ்டிர தேர்தல் முன்னணி நிலவரம்: பாஜக – சிவசேனா முன்னிலை\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வெற்றி யாருக்கு - இன்று மதியம் முடிவு தெரியும்;...\nமகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவை தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை: 2 மக்களவை, 51...\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nஅலட்சியம் காரணமாக பெண் நோயாளி மரணம்: அசாம் மருத்துவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nநாட்டில் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும்: அமித் ஷா பேச்சு\n‘இந்தியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும்’ : அமித் ஷா பேச்சுக்கு ஓவைசி...\nஅமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி: 60 முக்கிய அமெரிக்க எம்.பிக்கள் வருகை\nகணினி ஆசிரியர் பணி: தேர்வு வாரியம் புதிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/05/09122021/1161860/Lenovo-new-flagship-teaser-is-out.vpf", "date_download": "2019-10-24T02:52:01Z", "digest": "sha1:W5AXL2CS3CE5STHHS2VCJF2DUJEDLZ4J", "length": 17574, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "உண்மையான ஃபுல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன் வெளியிடும் லெனோவோ || Lenovo new flagship teaser is out", "raw_content": "\nசென்னை 24-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉண்மையான ஃபுல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன் வெளியிடும் லெனோவோ\nலெனோவோ நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்மார்ட்போனில் உண்மையான ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்பட இருக்கிறது.\nலெனோவோ நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்மார்ட்போனில் உண்மையான ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்பட இருக்கிறது.\nலெனோவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீப காலங்களில் அதிகளவு ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிடாமல் இருக்கும் லெனோவோவிற்கு புதிய டீசர் வெளியீடு அந்நிறுவனத்தை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.\nபுதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் டீசர் வைத்து பார்க்கும் போது நேரடியாக சியோமி Mi மிக்ஸ் 2எஸ் மற்றும் ஆப்பிள் ஐபோன் X உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nலெனோவோ நிறுவனத்தின் துணை தலைவர் சாங் செங் தனது வெய்போவில் பதிவிட்டிருக்கும் புதிய டீசரில் ஸ்மார்ட்போன் ஜூன் 14-ம் தேதி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சாங் செங் போஸ்ட்-இல் ஸ்மார்ட்போனின் புகைப்படத்துடன் ஸ்மார்ட்போனில் ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோவை யூகிக்க முடியுமா என்ற கேள்வியை கேட்டு அதிகபட்சமாக 95% என்ற ஆப்ஷனை வழங்கி இருக்கிறார்.\nஇவர் பதிவிட்டிருக்கும் புகைப்படத்தில் ஸ்மார்ட்போனின் பாதி திரை மட்டுமே காட்சியளிக்கிறது. இதில் ஸ்மார்ட்போன் முற்றிலும் பெசல்கள் இல்லாதது தெரியவந்துள்ளது. சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் மெல்லிய பெசல்கள் வழங்குவது டிரென்ட் ஆக இருக்கும் நிலையில் லெனோவோ ஒருபடி மேலே சென்று முற்றிலும் பெசல்கள் இல்லாத ஸ்மார்ட்போனினை உருவாக்கியிருக்கிறது.\nஎல்ஜி ஜி7 தின்க் மற்றும் ஒன்பிளஸ் 6 போன்ற ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் ஐபோன் X போன்ற நாட்ச் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், லெனோவோ நிறுவனம் சியோமி வழியில் வித்தியாசமான ஸ்மார்ட்போனினை உருவாக்குகிறது. லெனோவோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் டீசரில் நாட்ச் வழங்கப்படவில்லை.\nமுன்பக்கம் ��ாட்ச் வழங்கப்படாத நிலையில், கேமரா மற்றும் சென்சார்களை லெனோவோ நிறுவனம் சியோமி போன்றே முன்பக்க பேஸ் பகுதியில் வழங்கலாம் அல்லது விவோ அபெக்ஸ் கான்செப்ட் போன்று ஃபிளிப்-அப் கேமரா செட்டப் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விவோ அபெக்ஸ் கான்செப்ட் ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nநாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nதமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லுரிகள் தொடங்கப்படும் - மந்திரிசபை ஒப்புதல்\nதீபாவளியை முன்னிட்டு 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்து சேவை\nகர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி ஐகோர்ட்\nதமிழகத்தில் தீபாவளியன்று காலை, மாலை என 2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது\nடெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சலுகைகள் அறிவிப்பு\nபட்ஜெட் விலையில் சவுண்ட் ஒன் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nபிரசவத்தின்போது நேர்ந்த அவலம்... சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இளம் நடிகை மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nடிக்கெட் எடுக்க காத்திருக்க வேண்டாம்- மெட்ரோ ரெயில் பயணத்துக்கு புதிய வழி\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nமொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Nokia", "date_download": "2019-10-24T03:01:33Z", "digest": "sha1:MHDKBEKXEKUOVSLG7EUCOKTJBK2H3PZC", "length": 5971, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nokia - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅறிமுகமானது நோக்கியா 7.2, நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்கள் -விலை, சிறப்பம்சங்கள்\nபெர்லினில் நடந்த ஐ.எப்.ஏ தொழில்நுட்ப கண்காட்சியில் நோக்கியா 7.2, நோக்கியா 6.2 ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் அறிமுகப்படுத்தப்பட்டது.\nசெப்டம்பர் 06, 2019 12:04\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nபிரசவத்தின்போது நேர்ந்த அவலம்... சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இளம் நடிகை மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nடிக்கெட் எடுக்க காத்திருக்க வேண்டாம்- மெட்ரோ ரெயில் பயணத்துக்கு புதிய வழி\nவங்காளதேசம் டி20 தொடர்: ரிஷப் பந்துக்கு இடம் கிடைக்குமா\nமீண்டும் சர்வதேச கிரிக்கெட் என்ற பேச்சுக்கே இடமில்லை: ஹசிம் அம்லா திட்டவட்டம்\nஇந்திய கிரிக்கெட்டின் முக்கியமான நபர் விராட் கோலி: அவருக்கு எனது முழு ஆதரவும் உண்டு- கங்குலி\nதீபாவளியை முன்னிட்டு 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்து சேவை\nடெல்லி, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கு பாஜக தயாராகிறது\nசாம்பியன்கள் விரைவில் ஓய்வு பெறமாட்டார்கள்: டோனி எதிர்காலம் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து\nஅமித்ஷா ஆட்டநாயகன்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிறந்த நாள் வாழ்த்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/innerwear/cheap-tommy-hilfiger+innerwear-price-list.html", "date_download": "2019-10-24T01:49:04Z", "digest": "sha1:2IELCACAK6FSMEFBSCS5T5YZ5P23W3S4", "length": 11181, "nlines": 196, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண டாமி கிளிபிகேர் இந்நேரவெர் India உள்ள | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nCheap டாமி கிளிபிகேர் இந்நேரவெர் India விலை\nகட்டண டாமி கிளிபிகேர் இந்நேரவெர்\nவாங்க மலிவான இந்நேரவெர் India உள்ள Rs.375 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. டாமி கிளிபிகேர் மென்ஸ் கிறீன் போஸேர்ஸ் Rs. 799 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள டாமி கிளிபிகேர் இந்நேர் வெளிர் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் டாமி கிளிபிகேர் இந்நேரவெர் < / வலுவான>\n0 ரூ குறைவான கிடைக்கக்கூடிய டாமி கிளிபிகேர் இந்நேரவெர் உள்ளன. 199. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.375 கிடைக்கிறது டாமி கிளிபிகேர் மென்ஸ் ரெட் பிரிஎப் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nகட்டண டாமி கிளிபிகேர் இந்நேரவெர்\nடாமி கிளிபிகேர் மென்ஸ் ர� Rs. 375\nடாமி கிளிபிகேர் ண்வய வேஸ� Rs. 625\nடாமி கிளிபிகேர் க்ரெய் ப� Rs. 649\nடாமி கிளிபிகேர் பழசக் பி� Rs. 699\nடாமி கிளிபிகேர் மென்ஸ் ப� Rs. 799\nடாமி கிளிபிகேர் மென்ஸ் ர� Rs. 799\nடாமி கிளிபிகேர் மென்ஸ் க� Rs. 799\nபேளா ரஸ் 3 500\nசிறந்த 10 Tommy Hilfiger இந்நேரவெர்\nலேட்டஸ்ட் Tommy Hilfiger இந்நேரவெர்\nடாமி கிளிபிகேர் மென்ஸ் ரெட் பிரிஎப்\nடாமி கிளிபிகேர் ண்வய வேஸ்ட்\nடாமி கிளிபிகேர் க்ரெய் பிரிஎப்\nடாமி கிளிபிகேர் பழசக் பிரிஎப்\nடாமி கிளிபிகேர் மென்ஸ் ப்ளூ ரெட் பிரிஎப்\nடாமி கிளிபிகேர் மென்ஸ் ரெட் ப்ளூ போஸேர்ஸ்\nடாமி கிளிபிகேர் மென்ஸ் க்ரெய் ஷார்ட்ஸ்\nடாமி கிளிபிகேர் மென்ஸ் கிறீன் போஸேர்ஸ்\nகாண்க அதற்க��ம் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190710102753", "date_download": "2019-10-24T01:29:12Z", "digest": "sha1:TDSP3USJGVHYAD3AI6OPKDAHAENVMJLL", "length": 8149, "nlines": 57, "source_domain": "www.sodukki.com", "title": "பெற்ற மகனின் கழுத்தை நெறித்த பிக்பாஸ் வனிதா... நடுநோட்டில் தந்தை விஜயகுமாரிடம் சண்டை போடும் வீடீயோ...!", "raw_content": "\nபெற்ற மகனின் கழுத்தை நெறித்த பிக்பாஸ் வனிதா... நடுநோட்டில் தந்தை விஜயகுமாரிடம் சண்டை போடும் வீடீயோ... Description: பெற்ற மகனின் கழுத்தை நெறித்த பிக்பாஸ் வனிதா... நடுநோட்டில் தந்தை விஜயகுமாரிடம் சண்டை போடும் வீடீயோ... Description: பெற்ற மகனின் கழுத்தை நெறித்த பிக்பாஸ் வனிதா... நடுநோட்டில் தந்தை விஜயகுமாரிடம் சண்டை போடும் வீடீயோ...\nபெற்ற மகனின் கழுத்தை நெறித்த பிக்பாஸ் வனிதா... நடுநோட்டில் தந்தை விஜயகுமாரிடம் சண்டை போடும் வீடீயோ...\nசொடுக்கி 10-07-2019 வைரல் 1495\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் பிரபல திரைப்பட நடிகர் விஜகுமாரின் மகள் வனிதாவுக்கு இது போதாத காலம். மகள் தொடர்பான பிரச்னையில் இரண்டாவது கணவர் உடன் சண்டை போட்டு அது போலீஷ் ஷ்டேசன் வரைபோய் கடைசியில் பிக்பாஸ் வீட்டில் வைத்து பஞ்சாயத்து நடந்தது.\nஇப்பொழுது அவர் தன் மகனின் கழுத்தை நெறிப்பதும், தந்தை விஜயக்ய்மாரிடம் சண்டை போடுவதும் வைரலாலி வருகிறது.\nகடந்த 2000வது ஆண்டில் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார் வனிதா. இந்த தம்பதிக்கு ஜோவிகா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இந்த தம்பதிகள் பிரிந்து விட்டனர்.\nதம்பதிகளின் பிரிவுக்கு பின்னர் இவர்களின் மகனை முதலில் ஆகாசே வளர்த்து வந்தார். சில காலங்களுக்கு பின்னர் வனிதாவின் தந்தை நடிகர் விஜயகுமார் வளர்க்க துவங்கினார். இந்நிலையில் இப்போது ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது.\nஅதில் வனிதா தனது மகன் ஹரியை தன்னோடு அழைத்துச் செல்ல நடிகரும், அவரது தந்தையுமான விஜயகுமாரிடம் நட���ரோட்டில் வௌத்து சண்டை பாடுகிறார். ஆனால் அவரது மகன் வனிதாவோடு செல்ல மாட்டேன் என அடம்பிடித்து அழுகிரார்.\nஆனால் அதையெல்லாம் வனிதா பொருட்படுத்தாமல் தன் பையன் தன்னோடு தான் வர வேண்டும் என கட்டாயம் செய்கிறார். ஒருகட்டத்தில் அவர் பிடித்து இழுக்கையில் கழுத்தையும் நெறிக்கிறார். சுற்றி இருந்தவர்கள் இதை சொல்லியும் வனிதா கையில் எடுக்கவில்லை.\nஒருகட்டத்தில் வனிதா, விஜயகுமார் இடையேயான சண்டையாக இது திரும்புகிறது. சிறுவன் உன்னோடு வர மாட்டேன் என சொன்னதும், அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை என இழுக்கிரார் வனிதா...\nஇந்த வீடீயோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஇதை இருமுறை தேய்த்தால் போதும் வெள்ளையான தாடி மீசை கருப்பான தாடி மீசையாக மாறிவிடும்..\nசேரனுக்கு அட்வைஸ் செய்த விவேக்... மீண்டும் சர்ச்சையான லாஸ்லியா விவகாரம்.. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த நடிகர் விவேக்..\nஉடல் மெலிந்து நோஞ்சானாக நிற்கும் பெண் யானை.. உலகையே உலுக்கும் புகைப்படம்.. இந்த யானையின் சோகத்தைப் பாருங்க...\nதிருமண வீட்டில் செம ஆட்டம் போட்ட பெண்கள்... வைரலாகும் ஒரு கல்யாண வீடீயோ\nதினசரி அன்னாசி சாப்பிடுங்க...அருமையான பலனை பெறுங்க..\nஉண்மை காதலுக்கு ஒருநாளும் வயதே ஆகாது.. படுக்கையில் இருக்கும் மனைவியை விட்டு நகராத கணவர்.. நெஞ்சை உருகவைக்கும் வீடியோ...\nநம்ம குட்டி தல எப்படி இருக்கிறார் தெரியுமா\nஅடடே தேவயானியின் மகள்களா இது... வாயடைத்துப் போன ரசிகர்கள்... வாயடைத்துப் போன ரசிகர்கள் தேவயானியின் அழகிய குடும்ப புகைப்படங்களை பாருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/11/task-account.html", "date_download": "2019-10-24T01:27:28Z", "digest": "sha1:L5BH65A25NLIRB5PE2AQO24ORETKUVZ2", "length": 19046, "nlines": 148, "source_domain": "www.tamilcc.com", "title": "கூகுள் Task Accountடில் வீடியோ", "raw_content": "\nகூகுள் Task Accountடில் வீடியோ\nகட்டணம் எதுவும் செலுத்தாமல் நம் பயன்பாட்டிற்குக் கிடைக்கக் கூடிய ஆபீஸ் அப்ளிகேஷன் கூகுள் டாக்ஸ் ஆகும். சில வாரங்களுக்கு முன்னர், கூகுள் டாக்ஸ் அக்கவுண்ட்டில் என்ன என்ன வசதிகளை மேற்கொள்ளலாம் என்று காட்டப்பட்டது. இதில் டாகுமெண்ட் களை உருவாக்கலாம், பிரசன்டேஷன் பைல்களை வடிவமைத்துப் பயன் படுத்தலாம். மேலும் ஸ்ப்ரெட்ஷீட், படங்கள், சார்ட்கள் என இது போன்ற அனைத்தையும் உருவாக்கிப் பதிந்து வைத்துப் பயன்படுத்தலாம். அது மட்டு மின்றி, நீங்கள் உருவாக்கும் பைல்களை அடுத்தவர்களும் பார்க்கலாம், திருத்தங் களை மேற்கொள்ளலாம் என எண்ணினால், அதற்கான அனுமதியை வழங்கும் வசதியை யும் கூகுள் டாக்ஸ் தருகிறது.\nமேலே சொல்லப்பட்ட பைல்களுடன், வீடியோ பைலையும் கூகுள் டாக்ஸ் ஆபீஸ் தொகுப்பில் பதிந்து வைத்துப் பயன் படுத்தலாம். வீடியோ பைல்களை அப்லோட் செய்திட யு-ட்யூப், டெய்லி மோஷன் அல்லது பேஸ்புக் போன்ற தளங்கள் இருந்தாலும், கூகுள் டாக்ஸ் தொகுப்பின் மூலம் இவற்றைக் கையாள்வது சில கூடுதல் வசதிகளைத் தருகிறது. கூகுள் டாக்ஸ் தொகுப்பில் வீடீயோ பைல்களை எப்படி அப்லோட் செய்வது மற்றும் அவற்றை பகிர்ந்து கொண்டு பயன்படுத்த, நம் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் அனுமதி எப்படி வழங்குவது என்பதை இங்கு பார்க்கலாம்.\nமுதலில் கூகுள் டாக்ஸ் சென்று உங்கள் கூகுள் அக்கவுண்ட் பதிவுத் தகவல்கள் மூலம் லாக் இன் செய்திடவும். டாக்ஸ் தளம் கிடைத்தவுடன், க்ணீடூணிச்ஞீ என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். உடன் பைல்களை அப்லோட் செய்திட பைல் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இப்போது உங்கள் டெஸ்க்டாப் அல்லது வேறு போல்டர்களில் இருக்கும் வீடியோ பைலை அப்படியே இழுத்து வந்து இந்த “File upload” பகுதியில் விட்டுவிடலாம். இவ்வாறு நீங்கள் அப்லோட் செய்திட விரும்பும் அனைத்து வீடியோ பைல்களையும் இழுத்துவிட்டவுடன், Start upload என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இதற்கு முன் நீங்கள் இந்த வீடியோ பைல்களைக் குறிப்பிட்ட போல்டரில் சேவ் செய்திட விரும்பலாம். குறிப்பிட்ட ஒரு போல்டரைத் தேர்ந்தெடுத்து அமைக்க, Destination folder பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் நீங்கள் விரும்பும் போல்டரைத் தேர்ந்தெடுக்கவும்.\nவீடியோ பைல் அப்லோட் செய்யப் படுகையில், பிரவுசரை மூடக்கூடாது. ஆனால், பிரவுசர் மூலம் வேறு வேலைகளில் ஈடுபடலாம்; இணைய தளங்களுக்குச் செல்லலாம்; இமெயில் செக் செய்து அவற்றிற்குப் பதில் அளிக்கலாம்; கம்ப்யூட்டரிலும் வேறு பணிகளைத் தொடரலாம். வீடியோ பைல்கள் அனைத்தும் அப்லோட் செய்யப்பட்ட பின்னர், கீழ்க்காணும் செய்தி உங்களுக்குக் காட்டப்படும்.\nஇனி உங்கள�� கூகுள் டாக்ஸ் அக்கவுண்ட் மூலம் இந்த பைல்களை எப்படிப் பார்ப்பது மற்றும் மற்றவர் களுடன் பகிர்ந்து கொள்வது என்று பார்க்கலாம்.\nவீடியோ பைல்களைக் காண, கூகுள் டாக்ஸ் சென்று, All documents என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், அங்கு காட்டப்படும் டாகுமெண்ட்ஸ் பைல் பட்டியல் வரிசையில், நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோ பைல் மீது கிளிக் செய்திடவும். குறிப்பிட்ட வீடியோ, பிரவுசரின் புதிய விண்டோ ஒன்றில் இயங்கத் தொடங்கும். இதனை நீங்கள் காணலாம்; உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்து கொள்ளலாம். டவுண்லோட் செய்து கொண்டால், அதனை இணைய இணைப்பின்றியே பார்க்கலாம்.\nகூகுள் டாக்ஸ் தளத்தில் உள்ள வீடியோ பிளேயர், யு-ட்யூப் வீடியோ பிளேயர் போலவே காட்சி அளிக்கும். இங்கு ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அப்லோட் செய்யப்பட்ட வீடியோ பைல்களை, உங்கள் கூகுள் டாக்ஸ் அக்கவுண்ட் மூலமாகத்தான் பார்க்க முடியும். யு-ட்யூப் மூலம் பார்க்க முடியாது. உங்கள் நண்பர்களுடன் இந்த வீடியோ பைலைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என எண்ணினால், Sharing settings என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் இடத்தில், உங்கள் நண்பர் மற்றும் உறவினரின் இமெயில் முகவரியினை அமைக்கவும். ஆனால் வீடியோ பைல் பிரைவேட்டாக உங்களுக்கு மட்டுமே வேண்டும் எனில், Private என்ற பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.\nநீங்கள் இந்த வீடியோ பைல்களைப் பகிர்ந்து கொள்ள, யாருடைய இமெயில் முகவரிகளை அமைத்துள்ளீர்களோ, அவர் களுக்கு ஜிமெயில் தளத்திலிருந்து ஒரு அறிவிப்பு மெயிலாக அனுப்பப்படும். அதில் குறிப்பிட்ட வீடியோ பைலுக்கான லிங்க் அனுப்பப்படும். அவர்கள் தங்களுடைய கூகுள் அக்கவுண்ட் மூலம் சென்று, அந்த லிங்க்கில் உள்ள வீடியோ பைலைப் பார்வையிடலாம். தங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்து கொள்ளலாம். கூகுள் டாக்ஸ் MP4, FLV, MPEG, AVI, WMV, 3GP போன்ற பெரும்பாலான வீடியோ பார்மட்களை இயக்குகிறது. எனவே உங்கள் மொபைல் போனில் நீங்கள் எடுத்த வீடியோ பைல்களையும் உடனுடக்குடன், கூகுள் அக்கவுண்ட்ஸ் சென்று அனுப்பலாம். வீடியோ கன்வர்டர் எல்லாம் தேவை இருக்காது.\nகூகுள் டாக்ஸ் வீடியோ பைல்கள் அதிக பட்சம் 1920 X 1080 என்ற ரெசல்யூசன் திறனுடன் இருக்கலாம். வீடியோ பைலின் அதிக பட்ச அளவு ஒரு ஜிபி வரை அனுமதிக்கப்படுகிறது. இந்த வகையில், நம் வீடீயோ பைல்களைப் பதிந்து வைத்துப் பாதுகாக்க, கூகுள் டாக்ஸ் சிறந்த சாதனமாக உள்ளது.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nContact Me Page உருவாக்குவது எப்படி\nAppleக்குப் போட்டியாக Google திறக்கும் Music Shop\nPhoto Size மாற்ற ஒரு இலவசமான சாப்ட்வேர்\nகூகுள் Task Accountடில் வீடியோ\nஜிமெயிலில் ஆர்க்கிவ் Archive எதற்காக\nபாடலில் இருந்து இசை பிரித்தெடுப்பு (karaoke/கரோக்க...\nGoogleல் அதிரடி / நகைச்சுவை தேடல் முடிவுகள்\nபுதிய வசதிகளுடன் Yahoo Seach Engine\nஇலவசமாக கிடைக்கும் Portable Anti Virus\nஉலகின் மிகப் பெரிய aquarium\nஅனைவரும் அறிய வேண்டிய POST Power On Self Test\nவேகமான இயக்கம் - எது உண்மை\nபெரிய அளவுள்ள வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்...\nஉங்கள் சொந்த இணைய தளத்தை கண்காணிக்க Validator\nசுருக்கப்பட்ட URL பெறுவது எப்படி\nஇலவசமாக Skype ஊடாக தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க ...\nசீனா மொபைல்களுக்கான ரகசிய குறியீடுகள் - Secret cod...\nமொழியை கற்றுக்கொள்ள ஓர் புதிய இணையம்\nCell Phone கடந்து வந்த பாதை\nகூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம்\nவிண்ஸிப் புதிய பதிப்பு 16\nஉங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு தளம்\nதீவினை மீட்டு எடுக்கலாம் வாங்க, (Game)\nமனித உறுப்புக்கள் எப்படி செயற்படுகின்றன\nடிவிட்டர் பறவை பறக்கும் நிரல் இப்பொழுது வெவ்வேறு ந...\nவிரைவாக கோப்புகளை கொப்பி செய்வதற்கு\nவன்தட்டு டிரைவர் மென்பொருளை பக்அப் எடுத்து வைப்பதற...\nபிளாக்கிற்கு எளிதாக Animated Favicon உருவாக்க\nவீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள\nசி கிளீனர் புதிய பதிப்பு V3.12\nயூடியுபில் 1500க்கும் அதிகமான இந்திய திரைப்படங்களை...\nஇணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்...\nஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல...\nPhotoshop பாடம் 2 - உங்களிடம் உள்ள உருவ டிசைனை டி....\nMS-வேர்டு டாகுமெண்டில் எளிதாக வாட்டர்மார்க் சேர்க்...\nமவுஸ் தரும் மணிக்கட்டு வலியைத் தடுக்க\nநேஷனல் ஜியாக்ரபிக் தரும் வியத்தகு காட்சிகள்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2019-10-24T02:41:33Z", "digest": "sha1:DW7C3S264T45J247YOY5CBUM3R6S3NMO", "length": 8006, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொடகம | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கடற்படையின் பல இரகசிய முகாம்கள்- முக்கிய அதிகாரிகளிற்கு தொடர்பு -திருகோணமலை இரகசிய முகாமிற்கு கோத்தபாய பல தடவை சென்றார்- சர்வதேச அமைப்பு அதிர்ச்சி அறிக்கை\nஇரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து ; ஒருவர் பலி, 60 க்கும் மேற்பட்டோர் காயம்\nகுளவிக் கொட்டுக்கு இலக்காகியதில் பாடசாலை மாணவிகள் காயம்\nஎதிர்காலத்தில் அனைத்தையும் பணம் கொடுத்தே பெற்றுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் ; திஸ்ஸ விதாரண\nஅடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய இந்திய பிரஜைகள் மூவர் உள்ளிட்ட ஐவர் கைது\nஇரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து ; ஒருவர் பலி, 60 க்கும் மேற்பட்டோர் காயம்\nடெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரிப்பு\nபகிரங்க விவாதத்திற்கு வருமாறு கோத்தாவுக்கு சஜித் சவால்\nபரீட்சை எழுத தன் தோற்றத்தை ஒத்த 8 பதி­லாட்­களை வாட­கைக்கு அமர்த்­திய பங்களாதேஷ் எம்.பி\n18 வயதுடைய இளைஞன் கொலை : சந்தேகத்தில் 10 பேர் கைது\nகொழும்பின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு\nகொழும்பின் மஹரகம, பொரலஸ்கமுவ உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை 12 மணிநேர நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்...\nஹோமாகம முன்னாள் பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட ஐவர் பொலிஸ் நிலையத்தில் சரண்\nஹோமாகம முன்னாள் பிரதேச சபை தலைவர் மற்றும் தற்போதைய துணை தலைவர் இந்திக கோரல உள்ளிட்ட ஐவர் இன்று பொலிஸ் நிலையத்தில் சரணடைந...\nகொழும்பில் 12 மணித்தியாலங்கள் நீர்வெட்டு.\nகொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வட...\nதெற்கு அதிவேக வீதியில் தொடரும் வாகன நெரிசல் ; மக்களிடம் வேண்டுகோள்\nதெற்கு அதிவேக வீதியின் மாத்தறை - கொடகம வெளியேரும் வழியிற்கு அருகில் கொழும்பில் இருந்து மாத்தறை வழியாக கதிர்காமம் செல்லும...\nகொழும்பில் 16 மணித்தியாலங்கள் நீர்வெட்டு\nகலட்டுவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் கொழும்பில் சில பகுதிகளில் 16 மணித்தியாலங...\nதெற்கு அதிவேக வ���தியில் கடும் வாகன நெரிசல்\nதெற்கு அதிவேக வீதியின் கொடகம வெளியேறும் வாயில் பகுதியில் கடும் வாகன நெரிசல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து ; ஒருவர் பலி, 60 க்கும் மேற்பட்டோர் காயம்\nஇலங்கை நீதித்துறையின் மாபெரும் தோல்வி குறித்து யஸ்மின் சூக்கா கவலை\n1,474 பில்லியன் ரூபாவுக்கான கணக்கு வாக்கெடுப்பு நிறைவேற்றம்\nஜனாதிபதி, பிரதம அமைச்சர் உட்பட இன்னும் பலர் தமது கடமைகளில் தவறியுள்ளனர் - தெரிவுக்குழு அறிக்கை\nசுய நலனுக்காக பொய்யாக நாட்டையும், இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கும் கோத்தாபய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/members/riy.3701/", "date_download": "2019-10-24T01:41:28Z", "digest": "sha1:OCNXMSHMEKCZEB644CRJ47PTH5NFJNCQ", "length": 4210, "nlines": 132, "source_domain": "mallikamanivannan.com", "title": "Riy | Tamil Novels And Stories", "raw_content": "\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா....\nஹாய் பிரண்ட்ஸ், உன்னோடு தான்... என் ஜீவன்.. கதையோட எபிலாக் கொடுத்திருக்கேன்.. அதோட அடுத்த கதை பத்தியும் சொல்லிட்டேன்... என்ஜாய்...\nஉன்னோடு தான்.. என் ஜீவன்.. பகுதி 36யை பதிந்துவிட்டேன்.. ப்ரண்ட்ஸ்..\nஉன்னோடு தான் ... என் ஜீவன்.. பகுதி 35 யை பதிந்து விட்டேன் .. பிரண்ட்ஸ்\nஉன்னோடு தான்.. என் ஜீவன்... 34 யை பதிந்துவிட்டேன். ப்ரண்ட்ஸ்\nஉன்னோடு தான்.. என் ஜீவன்.. பகுதி 33யை பதிந்துவிட்டேன்.. ப்ரண்ட்ஸ்....\nஉன்னோடு தான்.. என் ஜீவன்.. பகுதி 32யை பதிந்துவிட்டேன்.. ப்ரண்ட்ஸ்..\nஉன்னோடு தான்.. என் ஜீவன்.. பகுதி 28 பதிந்துவிட்டேன்.. ப்ஃரண்ட்ஸ்...\nஉன்னோடு தான்.. என் ஜீவன்... பகுதி 26 யை பதிந்துவிட்டேன், ப்ஃரண்ட்ஸ்\nஉன்னோடு தான்.. என் ஜீவன்.. பகுதி 23 யை பதிந்துவிட்டேன்.. ப்ஃரண்ட்ஸ்....\nபிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 121. நினைந்தவர்புலம்பல், குறள் எண்: 1206 & 1210.\nபிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 120. தனிப்படர்மிகுதி, குறள் எண்: 1198 & 1200.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilparks.50webs.com/tamil_padaipugal/change_sundarakannan.html", "date_download": "2019-10-24T02:17:22Z", "digest": "sha1:7HFMLUGD2GOVT3AHPN5OYCMVWOC36GT5", "length": 7133, "nlines": 108, "source_domain": "tamilparks.50webs.com", "title": " காலம் மாறிப்போச்சு - Sundarakannan Tamil Kavithai", "raw_content": "விருந்தினர் பதிவேடு About Us Contact Us\nதமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்\nஇத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் படைப்புகளும் வெளிவரவேண்டுமெனில்,\nஉங்கள் படைப்புகளை எழுதி அனுப்ப���ங்கள்... அவை இலவசமாக\nஉங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி\nஅசல் என்ற உண்மை போய்\nநிறம் மாறியதோடு வடிவமும் மாறி\nஅஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்\nஇந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.\nஉங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள் விரைவில்.\nஇத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nஉங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.estarspareparts.com/ta/communication-appliance-7.html", "date_download": "2019-10-24T03:22:49Z", "digest": "sha1:OHMIJIR2CLCG4COK5UXX2XGQQVS7OZE7", "length": 11735, "nlines": 247, "source_domain": "www.estarspareparts.com", "title": "", "raw_content": "தகவல்தொடர்பு உபகரணம் 7 - சீனா ஜேஜியாங் Estar எந்திரவியல்\nஊடுருவு வாஷர் மற்றும் ஸ்லைடு சட்டசபை\nஆட்டோ ஸ்டாம்பிங் DIE பிலேட்\nDIE நடிப்பதற்கு இறக்க & கணினி பாகங்கள்\nவழிகாட்டி குழியுருளையைச் & பிலேட்\nபே preform பூஞ்சைக்காளான் பிலேட்\nPTFE சாய்க்காமல் பேட் உந்துதல் BEARING\nDIE நடிப்பதற்கு இறக்க & கணினி பாகங்கள்\nஆட்டோ ஸ்டாம்பிங் DIE பிலேட்\nDIE நடிப்பதற்கு இறக்க & கணினி பாகங்கள்\nவழிகாட்டி குழியுருளையைச் & பிலேட்\nபே preform பூஞ்சைக்காளான் பிலேட்\nPTFE சாய்க்காமல் பேட் உந்துதல் BEARING\nCFB03 தொடர் (உடனடியாக செயலாற்றுவதற்காகவும் தாங்கு உருளைகள்)\nCFB05 தொடர் (திட மசகு தாங்கி)\nCFB05 தொடர் (திட மசகு தாங்கி)\nCFB06 தொடர் (எஸ்டி & புதிய தயாரிப்புகள்)\nCFB06 தொடர் (எஸ்டி & புதிய தயாரிப்புகள்)\nCFB08 தொடர் (திட மசகு தாங்கு உருளைகள்)\nCFB09 தொடர் (வெண்கலம் ரோலிங் தாங்கு உருளைகள்)\nPTFE சாய்க்காமல் பேட் உந்துதல் BEARING\nஆட்டோ ஸ்டாம்பிங் DIE BUHSING\nஆட்டோ ஸ்டாம்பிங் DIE பிலேட்\nபே preform பூஞ்சைக்காளான் பிலேட்\nதானியங்கி மின்மாற்றிகளை ஷெல் 7\nபெர் Adc12 உற்பத்தி செயல்முறை என உயர் அழுத்தம் நடிப்பதற்கு இறக்க இருந்து அலுமினியம் பகுதி அனுப்புகிறது செய்யப்படுகிறது டை. அது பொதுவாக ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி போல் ஆட்டோ மின்மாற்றி ஷெல், ஆட்டோ Flange, ஆட்டோ குறைப்பு கியர் முடிவு கவர், ஆட்டோ எரிவாயு முடிவு கவர், லெட் விளக்கு வீட்டுவசதி, மருத்துவ Apperatus, தொடர்பாடல் சாதனங்கள், Electril பவர் கருவி, ரயில்வே, குழாய்கள் பல்வேறு வகையான, அலங்கார பொருட்கள் முதலியன பயன்படுத்தப்படுகிறது\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nபெர் Adc12 உற்பத்தி செயல்முறை என உயர் அழுத்தம் நடிப்பதற்கு இறக்க இருந்து அலுமினியம் பகுதி அனுப்புகிறது செய்யப்படுகிறது டை. அது பொதுவாக ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி போல் ஆட்டோ மின்மாற்றி ஷெல், ஆட்டோ Flange, ஆட்டோ குறைப்பு கியர் முடிவு கவர், ஆட்டோ எரிவாயு முடிவு கவர், லெட் விளக்கு வீட்டுவசதி, மருத்துவ Apperatus, தொடர்பாடல் சாதனங்கள், Electril பவர் கருவி, ரயில்வே, குழாய்கள் பல்வேறு வகையான, அலங்கார பொருட்கள் முதலியன பயன்படுத்தப்படுகிறது\nஅடுத்து: பிற வகைகள் 3\nLED விளக்குகள் வீடமைப்புத் 7\nதானியங்கி Reducer பெட்டி எண்ட் கவர் 3\nஎலக்ட்ரிக் பவர் TOOL9 உள்ளது\nதானியங்கி மின்மாற்றிகளை ஷெல் 7\nமுகவரி: 9th மீது ஜேஜியாங் Jiashan Weitang தொழிற்சாலை பார்க் Changsheng சாலை\nமுட்டு தாங்கு உருளைகள் வழக்கமாக சுய lubrica உள்ளன ...\nஎண்ணெய் இலவச தாங்கி பண்புகள்\nமுட்டு தாங்கு உருளைகள் கவனம் செலுத்த வேண்டும் ...\nகட்டுமான சர்வதேச கண்காட்சி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=36&task=subcat", "date_download": "2019-10-24T02:36:25Z", "digest": "sha1:CE4TKW73DQAIDFG5ND6VZZKEAM5PIZXG", "length": 12331, "nlines": 129, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் தகவல்கள் தொழில் வாய்ப்புக்கள்\nஊழியர்களைப் பதிவு செய்தல் மற்றும் மீள- பதிவு செய்தல்\nஊழியர்களைப் பதிவு செய்தல் மற்றும் மீள- பதிவு செய்தல்\nவீட்டு வேலையாட்கள் மற்றும் ஜுகி செயல்படுத்துனர்களுக்கான பயிற்சி மற்றும் சான்றிதழ்\nவிமான நிலைய கருமபீடம் மற்றும் சஹன பியச நலன்புரிப் பிரிவின் சேவைகள்\nஓய்வூதியம், ஊ.சே.நி., ஊ.ந.பொ.நி. மற்றும் ஏனையவை\nவயது பூரணமடைந்ததன் பேரில் ஊழியர் சேமலாபநிதி நன்மைகள் கொடுப்பனவு\nநிரந்தர வதிவிடச் சான்றிதழ் பெற்று நிரந்தரமாக வெளி நாடொன்றிற்குச் செல்வதன் கீழ் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு\nகணவன்/மனைவி மற்றும் பெற்றோரை இழந்தவர்களுக்கான ஒய்வூதிய திட்டம்\nதிருமணம் முடிந்ததின் கீழ் பெண் அங்கத்தவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி நன���மைகள் கொடுப்பனவு\nஅங்கத்தவர் இறந்ததன் பேரில் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு\nஅரச சேவையில் நிரந்தரமானதும் ஓய்வூதியமுடையதுமான தொழில் ஒன்றைப் பெற்றுக் கொண்டதன் கீழ் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு\nமருத்துவச் சான்றிதழின் கீழ் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு\nஅரச கூட்டுத் தாபனங்கள் மற்றும் நியதிச் சபைகள் மீள மாற்றியமைக்கும் போது ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகள் கொடுப்பனவு\nபொது மக்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை கையாளுதல்\nதிட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு - தொழிற்பாடுகள் மற்றும் சேவைகள்\nமகாவலி நிலையத்தின் சேவைகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது\nவானியல் ஆராய்ச்சித் துறைக்கு உரியபயிற்சி நிகழ்ச்சிகள்\nஉண்ணாட்டு மருத்துவ முறைகள் தொடர்பான தேசிய நிறுவனம்\nபாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்களிற்கு விவசாய கல்வி\nஅரச ஊழியார்களுக்கான விவசாய கல்வி\nஊழியர் ஒருவர் தனது சேவையை முடிவுறுத்தியது தொடர்பாக முறைப்பாடு செய்தால் அதன் மீதும் மற்றும் தொழில் தருநர் ஒருவர் ஒர் ஊழியரின் சேவையை முடிவுறுத்த அனுமதியை கோரி விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்திருப்பின் அதன் மீதும் பரிசோதனையை நடாத்துதல்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் ���ெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=33147", "date_download": "2019-10-24T02:50:26Z", "digest": "sha1:KAKECKU2QG3PIKZ6557M56PFK7JSPGZJ", "length": 12127, "nlines": 96, "source_domain": "www.siruppiddy.net", "title": "பாடசாலைகளின் பாதுகாப்பை தொழிநுட்ப ரீதியாக மேம்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது!!!!!! | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here » Siruppiddy.Net » இலங்கை » பாடசாலைகளின் பாதுகாப்பை தொழிநுட்ப ரீதியாக மேம்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது\nபாடசாலைகளின் பாதுகாப்பை தொழிநுட்ப ரீதியாக மேம்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது\nபாடசாலைகளின் பாதுகாப்பை தொழிநுட்ப ரீதியாக மேம்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது,\nஇதனடிப்படையில பாடசாலைகளில் சிசிரிவி கெமராக்களை பொருத்தவுள்ளதாக கல்வியமைச்சு கூறுகின்றது,\nமாணவர்களின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது,\nஎவ்வாறாயினும் இதற்கு செலவாகும் நிதியை மாணவர்களிடம் அறவிடப் போவதில்லை எனவும் கல்வியமைச்சு குறிப்பி்ட்டுள்ளது\n« உலகின் மர்மமான 5 இடங்கள்\nஉடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்கும் மூலிகைகள்\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nயாழ் திருநெல்வேலி பகுதியில் மின்னல் தாக்கி இருவர் காயம் விரைந்த தீயணைப்புப்படை\nயாழ் . மாநகர எல்லைக்குட்பட்ட மணத்தறை வீதியில் இரு தென்னை மரங்கள் ...\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் ஞான வைரவர் ஆலய மகா சங்காபிசேகம்\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் அருள்மிகு ஞான வைரவர் ஆலய சங்காபிசேக ...\nமின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழந்தார்கள்.\nயாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பகுதியில் மின்னல் தாக்கியதில் ...\nMore on ஊர்ச்செய்திகள் »\nபெற்றோலின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வருகிறது\nஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை, லீற்றருக்கு 3 ரூபாயினால், அதிகரிக்கப்படவுள்ளது.இதன்படி, ...\nமுகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசம் அணிபவர்களை கைது செய்ய நடவடிக்கை..\nநாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்திற்கு அமைவாக முகத்தை முழுமையாக மறைக்கும் ...\nநீண்ட காலமாக வெளிநாடுகளில் வசித்து வரும் யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்ச��ிக்க\nயாழ். மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.குறித்த எச்சரிக்கையை ...\nMore on அறிவித்தல் »\nஅரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.18)\nஅரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2018ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை ...\nதிரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2018\nசிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொ ண்டவரும் யேர்மனி போகும்நகரில்வாழ்ந்துவரும் தானையா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை ...\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.18\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் ...\nMore on வாழ்த்துக்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/st-josephs-vs-s-thomas-u19-two-day-final-day-2-tamil/", "date_download": "2019-10-24T03:13:57Z", "digest": "sha1:BIPGKNV2MMBSA57UUP45G2NDAM63H6WW", "length": 16334, "nlines": 370, "source_domain": "www.thepapare.com", "title": "துனித்தின் சகலதுறை ஆட்டத்தால் ஜோசப் கல்லூரி சம்பியன்", "raw_content": "\nHome Tamil துனித்தின் சகலதுறை ஆட்டத்தால் ஜோசப் கல்லூரி சம்பியன்\nதுனித்தின் சகலதுறை ஆட்டத்தால் ஜோசப் கல்லூரி சம்பியன்\nதுனித் வெல்லாலகேவின் சகலதுறை ஆட்டத்தால் இன்று நிறைவுக்கு வந்த கல்கிஸ்ஸை புனித தோமையார் கல்லூரிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மருதானை புனித ஜோசப் கல்லூரி அணி முதல் இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவுசெய்து தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதின் கீழ் பிரிவு ஒன்றுக்கான (டிவிஷன் 1) சம்பியனாகத் தெரிவாகியது.\nபுனித அந்தோனியாரை வீழ்த்தி டிவிஷன் II சம்பியனாகிய றோயல் கல்லூரி\nஅஹான் சன்சித்த, பி.எஸ் திஸாநாயக்க மற்றும் பசிந்து சூரியபண்டாரவின் அபார….\nசிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்ற 2018/2019 பருவகாலத்திற்கான 19 வயதின் கீழ் பிரிவு ஒன்றுக்கான (டிவிஷன் 1) பாடசாலைகளுக்கிடையிலான 2 நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இவ்விரு கல்லூரிகளுக்கும் இடையில் நேற்று (11) ஆரம்பமாகியது.\nகொழும்பு றோயல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித தோமையார் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுகளையும் இழந்து 216 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.\nஅந்த அணி சார்பாக அணித் தலைவர் சிதார ஹப்��ுஹின்ன 127 பந்துகளில் சதம் கடந்து 117 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள, ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். எனினும், அந்த அணியின் இறுதி 8 விக்கெட்டுக்களும் 49 ஓட்டங்களில் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபுனித ஜோசப் கல்லூரி சார்பாக இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடிய இடதுகை சுழல் பந்துவீச்சாளரான துனித் வெல்லாலகே அபாரமாக பந்துவீசி 45 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.\nபின்னர் முதல் நாள் ஆட்ட நிறைவுறும் நேரத்தில் தமது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த புனித ஜோசப் கல்லூரி வீரர்கள் நேற்றைய ஆட்ட நேர நிறைவின்போது 4 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.\nஇதனையடுத்து போட்டியின் 2ஆவது நாளான இன்றைய தினம் தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த புனித ஜோசப் கல்லூரி அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 269 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.\nஅவ்வணி சார்பாக இடதுகை துடுப்பாட்ட வீரரான துனித் வெல்லாலகே 88 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.\nபந்துவீச்சில் புனித தோமையார் கல்லூரியின் தெவின் ஈரியகம, ஷெனோன் பெர்னாண்டோ மற்றும் கலன பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.\nஇந்த நிலையில், 53 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், தமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த புனித தோமையார் கல்லூரி அணி 2 விக்கெட்டுகளை இழந்து 67 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.\nஇதன்படி, முதல் இன்னிங்ஸ் புள்ளிகளைப் பெற்று முன்னிலை பெற்ற புனித ஜோசப் கல்லூரி அணி, 2018/19 பருவகாலத்திற்கான 19 வயதுக்குட்பட்ட பிரிவு ஒன்றுக்கான பாடசாலைகளுக்கிடையிலான 2 நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக சம்பியனாகத் தெரிவாகியது.\n>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<\nவீர விளையாட்டின் பின் மீண்டும் மும்பை அணியில் இணையும் மாலிங்க\nகொல்கத்தா அணியில் களமிறங்க காத்திருக்கும் 24 வயதான மெட் கெல்லி\nநடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டோனிக்கு அபராதம்\nமெதிவ்ஸின் சதத்தோடு தம்புள்ளை அணிக்கு மாகாண ஒருநாள் தொடரில் மூன்றாம் இடம்\nதுனித்தின் சகலதுறை ஆட்டத்தால் ஜோசப் கல்லூரி சம்பியன்\nதலைமை கிடைக்காவிட்டால் உலகக் கிண்ணத்திற்கு முன் ஓய்வுபெற தயாராகும் மாலிங்க\nமெதிவ்ஸின் அரைச்சதம் வீண்; மாலிங்கவின் அணிக்கு இரண்டாவது வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tamilbodybuilding.com/blog/2018/08/09/", "date_download": "2019-10-24T01:34:54Z", "digest": "sha1:DY7CSCB7XFLZVLIKYKC7EZLZDQYMRXLC", "length": 22780, "nlines": 160, "source_domain": "www.tamilbodybuilding.com", "title": "August 9, 2018 – தமிழ் பாடிபில்டிங்", "raw_content": "\nமுதல் தமிழ் பாடிபில்டிங் வலைத்தளம்\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க\nஉடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறைப்பதை பற்றி தான் பல பேரும் ஆலோசனை பெறுவார்கள். அதனை பற்றிய பல சிகிச்சை முறைகளை தான் அன்றாடம் பத்திரிக்கைகளிலோ அல்லது தொலைக்காட்சியிலோ பார்க்கிறோம். ஆனால் உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கு எடையை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரு பிரச்சனையும் இருக்கும் அல்லவாஆனால் அவர்களின் வீதம் குறைவாக இருப்பதால், பலர் அதை பற்றி அறிந்து கொள்வதில்லை. அதற்காக அவர்கள் பிரச்சனையை நாம் கண்டு கொள்ளாமல் இருக்க முடியுமாஆனால் அவர்களின் வீதம் குறைவாக இருப்பதால், பலர் அதை பற்றி அறிந்து கொள்வதில்லை. அதற்காக அவர்கள் பிரச்சனையை நாம் கண்டு கொள்ளாமல் இருக்க முடியுமா ஜீரோ சைஸ் உடல் கட்டமைப்பை கொள்வதற்கு விரும்பும் இந்த காலத்தில், ஆரோக்கியமான உடல் கட்டமைப்பின் மீது கவனம் செலுத்துவதும் முக்கியமான ஒன்றாகும். இவ்வாறு உடல் எடை குறைவாக இருந்தால், அதனை ஒருசில உணவுகளின் மூலம் சரிசெய்யலாம்.உடல் எடையை அதிகரிக்க உதவும் 25 வகையான உணவுகளை பட்டியலிட்டப்பட்டுள்ளது. அதைப் படித்து உணவில் சேர்த்து, உடல் எடையை அதிகரித்து, அழகான உடலமைப்பைப் பெறுங்கள்.\nதினமும் ஒன்று அல்லது இரண்டு சால்மன் மீன்களை சாப்பிடுவதால், உடலுக்குத் தேவையான புரதச்சத்தானது உள்ளிறங்கி, உடல் எடை அதிகரிக்கச் செய்யும். மேலும் அதிலுள்ள இன்றியமையா எண்ணெய்கள் சோம்பலில் இருந்து காத்து, தேவையான நல்ல கொழுப்பை உள்ளிறங்கச் செய்யும்.\nசூரை மீன்களில் உள்ள அதிமுக்கியமான கொழுப்பமிலங்கள், உடல் எடையை மட்டும் அதிகரிக்கச் செய்யாமல், உடலை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும் உதவி புரியும். அதிலும் மதிய உணவில், சீரான முறையில் சூரை மீன் சாலட்டை சேர்த்துக் கொண்டால், கொஞ்சம் வேகமாக உடல் எடையானது அதிகரிக்கும்.\n அப்படியானால் தினமும் இரண்டு முறை இறால்களை சாப்பிடலாம். அதில��ள்ள வளமான ஊட்டச்சத்தும், அத்தியாவசிய அமிலங்களும், உடலில் கலோரிகளை தங்க வைத்து, உடல் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யும்.\nகோழியின் நெஞ்சுக்கறியை க்ரில் செய்து, மயோனைஸ் தடவி மதிய உணவோடு சாப்பிடலாம். இது சுவைமிக்க உணவாக மட்டுமல்லாமல், உடல் எடை கூடவும் உதவி புரியும்.\nசத்துள்ள கொத்திய மாட்டிறைச்சியை சாண்ட்விச் உடன் சேர்த்து உண்டால், உடல் எடை அதிகரிக்கும். ஏனெனில் இதில் உள்ள கொழுப்பு சுலபமாக உள்ளிறங்குவதால், உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.\nஉடல் எடை அதிகரிக்க வேண்டுமானால், வளமான புரதச்சத்து மற்றும் அமினோ அமிலம் கலந்துள்ள முட்டைகளை சாப்பிட வேண்டும். அதிலும் முட்டையில் உள்ள மஞ்சள் கருவில், அதிக அளவில் நல்ல கொழுப்பிணியும், ஆற்றல் மிக்க கலோரிகளும் நிறைந்துள்ளது. ஆகவே தினமும் இரண்டு முட்டைகள் உண்டால், உடல் எடையை வேகமாக அதிகரிக்கலாம்.\nநுரைமிக்க பாலில் செய்யப்பட்ட பாலாடைக் கட்டிகளில், சைவ உணவு உண்ணுபவர்களுக்கு கரைகின்ற புரதச்சத்தானது அதிகம் உள்ளது. புரதம் அதிகம் உள்ளதால், உடம்பில் போதுமான கலோரிகளை கொடுக்கும். அதனால் வேகமாக உடல் எடை அதிகரிக்கும்.\nபோதுமான அளவில் சிவப்பு இறைச்சியை உண்டால், உடலில் புரதச்சத்து உள்ளிறங்கும். அதனை பல வகையில் சமைத்து சாப்பிடலாம். சாஸ் உடன் சேர்த்து அதனை உணவோடு சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதால் வயிறு நிறைவதோடு மட்டுமல்லாமல், உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும்.\nஒரு பௌல் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுவது, ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவாக அமையும். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உடலுக்குத் தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை உடனே இது கொடுத்து விடும். ஆகவே ஓட்ஸ் உடன் சேர்த்து க்ரீம், நட்ஸ் மற்றும் வாழைப்பழங்களை சேர்த்து சுவையை அதிகரித்து கொள்ளுங்கள்.\nகைக்குத்தல் அரிசியில் போதுமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே சீரான முறையில் கைக்குத்தல் அரிசியை உண்டால், உடலில் கார்போஹைட்ரேட்டானது சேமித்து வைக்கப்பட்டு, வேகமாக உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.\nஒரு கிண்ணத்தில் சுவைமிக்க பாஸ்தாவை போட்டு சாப்பிட்டால், அது திருப்தியான உணவாக அமையும். அதிலும் இது வயிற்றை மட்டும் நிரப்பாமல், அதிலுள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட் உடலில் ஊட்டச்சத்தை ஏற்றி, உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.\nகோதுமையால் செய்யப்பட்ட ஒரு துண்டு சப்பாத்தியில் 13 கலோரிகள் அடங்கியுள்ளது. ஆகவே கோதுமை சப்பாத்தியில் பிடித்த ஜாம், வெண்ணெய் அல்லது மயோனைஸ் தடவி சாப்பிட்டால், சுவைமிக்க காலை உணவாக அது அமையும். இதனால் வயிறும் வேகமாக நிறையும். இது உடலால் மெதுவாக உட்கொள்ளப்படுவதால், சுலபமாக உடல் எடை அதிகரிக்கும்.\nவிலங்கில் உள்ள புரதச்சத்துக்கு நிகராக விளங்குகிறது பீன்ஸ். அதனால் அதனை சைவ உணவு உண்ணுபவர்கள் தேர்ந்தெடுக்கலாம். நல்ல சாஸ் உடன் அதை சமைத்தல், அதில் 300 கலோரிகள் அடங்கியிருக்கும். வேண்டுமெனில் அதனுடன் சில பீட்டா ரொட்டிகளையும் சேர்த்துக் கொண்டால், சுவைமிக்க உணவாக அது அமையும். இது உடல் எடையையும் அதிகரிக்கும்.\nஉருளைக்கிழங்கில், போதுமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலப்புச்சீனி உள்ளது. இதனை உணவில் அதிகமாக பயன்படுத்தினால், சத்தான கொழுப்பாக உடலில் படியும். அதிலும் அவித்த அல்லது வேக வைத்த உருளைக்கிழங்கை சாலட், சாண்ட்விச் மற்றும் இதர உணவுகளோடு சேர்த்து உண்ணும் போது, உடல் எடை அதிகரிக்கும்.\nஅதிக அளவு ஸ்டார்ச் கொண்டுள்ள மற்றொரு உணவாக சேனைக்கிழங்கு உள்ளது. ஒரு முறை அதனை உண்ணும் போது, உடம்பில் 150 கலோரிகள் அதிகரிக்கும். அதனை அடிக்கடி சத்தான உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும்.\nபட்டர் ப்ரூட் என்றழைக்கப்படும் இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் அதிகம் நிறைந்துள்ளது. இதனை சூப், சாலட் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனால் உடலில் ஊட்டச்சத்தை ஏற்றி, தேவையான கொழுப்பையும் சேர்க்கும். இதனால் ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்கும்.\nஅதிக அளவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் நிறைந்துள்ள இயற்கையான வேர்க்கடலை வெண்ணெய், உடல் நல ஆரோக்கியத்துக்கு பெரிதும் துணை புரிகிறது. அதிலும் அதனை பிரட் அல்லது பிஸ்கட்களில் தடவி உண்டால், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.\nஆரோக்கியமான புரதம் நிறைந்த நட்ஸ் வகையாக விளங்குகிறது பாதாம் வெண்ணெய். மேலும் இதில் அதிமுக்கிய கொழுப்பமிலங்களும் நிறைந்துள்ளது. இதனை சாலட், பிரட் மற்றும் டெசர்ட்டுகளில் சேர்த்த சாப்பிட்டால், சருமம் பளபளப்பாகவும், முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும். அதனுடன் சேர்த்து உட���் எடையும் அதிகரிக்கும்.\nசாலட்களில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி சாப்பிடுவது ஆரோக்கியமான உணவாக விளங்கும். அதில் அதிக அளவு கலோரிகள் மட்டுமல்லாமல், லினோலெயிக் அமிலமும் அதிகமாக உள்ளது. ஆகவே இந்த ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்ப்பதால், உடல் எடையை அதிகரிப்பதோடு, இதய நோய்கள் வராமலும் காக்கும்.\nபாதாம் என்பது நரம்பு வளர்ச்சிக்கு பயன்படும் உணவாகும். இதனை உடல் எடை கூடுவதற்கான ஆரோக்கியமான சில விஷயங்களுக்காகவும் பயன்படுத்தலாம். தினமும் ஒரு கை பாதாம் பருப்புகளை உண்ணுவதால், உடலின் செயல்பாடு பாதுகாக்கப்பட்டு, நரம்பு திடமாக செயல்படும்.\nஆளி விதையில் அதிக அளவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் அடங்கியுள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை காத்து, உடலை சீரான முறையில் செயல்பட உதவும். எனவே தினமும் போதுமான அளவை ஆளி விதையை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியம் பாதிக்காமல் உடல் எடையை அதிகரிக்க உதவி புரியும்.\nநல்ல உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு கை முந்திரி பருப்பை சாப்பிடுங்கள். அதிலுள்ள முக்கிய எண்ணெய்கள், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். மேலும் அணுக்களின் அடுக்குகளில் உய்வூட்டி, சருமம் மென்மையானதாக வைத்துக் கொள்ள உதவும்.\nவேகமாக உடல் எடை அதிகரிக்க வேண்டுமானால், தினமும் இரண்டு அல்லது கூடுதல் வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். வாழைப்பழங்களில் கலப்புச்சீனியும், பழவெல்லமும் சரியான கலவையில் உள்ளது. மேலும் கரையும் கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளது. இது உடனடி சக்தியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், உடல் எடை அதிகரிக்கவும் உதவி புரியும்.\nதேங்காய் பாலில் அதிக அளவு டயட் எண்ணெய்கள் நிறைந்துள்ளது. மேலும் இது பலவகையான உணவு வகைகளுக்கு சுவையை கூட்டவும் பயன்படுகிறது. தேங்காய் பாலில் செய்த உணவில் அதிக கலோரிகள் இருக்கும். எனவே இதனை சாப்பிட்டால், உடல் எடையை அதிகரிக்கும்.\nஉலர் திராட்சையில் 99 கலோரிகள் அடங்கியுள்ளது. ஒரு கை உலர் திராட்சையை சாப்பிட்டால், உடலில் ஆரோக்கியமான கலோரிகள் நிறையும். மேலும் நார்ச்சத்தும் தேங்கும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, ஆரோக்கியமான கலோரிகளை அதிகரிக்கும். இதனால் வேகமாக உடல் எடை அதிகரிக்கும்.\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2017/05/blog-post_9.html", "date_download": "2019-10-24T02:17:47Z", "digest": "sha1:RQL4DGN7W4AY5FAB36VTCADC5JCLHSON", "length": 51014, "nlines": 211, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: இறவாய் தமிழோடு இருப்பாய் நீ: தாயுமானவர் - ஜடாயு", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nஇறவாய் தமிழோடு இருப்பாய் நீ: தாயுமானவர் - ஜடாயு\nதமிழில் நவீன யுகத்தின் முன்னோடியாக விளங்கிய மகாகவி பாரதியார், தனக்கு முன்பிருந்த இரண்டாயிரமாண்டுக் காலத் தமிழ் இலக்கிய மரபை முழுவதுமாக கண்மூடித்தனமாக வழிபடுபவராக இருக்கவில்லை. விமர்சன நோக்குடனேயே அதனை அணுகினார். ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவன் போல், இளங்கோவைப் போல்’ என்று அவர் அளித்த தரவரிசை அதற்குமுன்பு வேறு யாரும் செய்திராதது. இந்த மூன்று கவிஞர்களையும்தான் தமிழிலக்கியத்தின் உச்சங்களாக மீண்டும் மீண்டும் பல கவிதைகளில் பாரதியார் முன்வைத்துக் கொண்டே இருந்திருக்கிறார். இவர்களோடு பாரதியார் பெரிதும் மதித்துப் போற்றிய மற்றொரு மகத்தான தமிழ்க்கவி என்றால் அது தாயுமானவர்தான்.\nஇறவாய் தமிழோடு இருப்பாய் நீ\n‘ஒன்று பொருள்; அஃது இன்பம்’ என\nநில்லா இகத்தும் நிற்பாய் நீ\n- தாயுமானவர் வாழ்த்து, பாரதியார்\nதாயுமானவர் பாடல்களின் தத்துவச் செழுமையும், வாழ்க்கை நோக்கும், கவித்துவமும் பாரதியாரை முழுமையாக ஆட்கொண்டன. தமிழ்ச் சிந்தனை மரபில் இத்தகைய உயர் இடத்தை அவருக்கு பாரதி அளித்திருப்பதற்கு இதுவே காரணம். புதுச்சேரி வாசத்தின்போது, வெளிப்படையாக அரசியல், சமூக விஷயங்களை விவாதித்துக் கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் வேதாந்த விசாரத்திலும் தத்துவ சிந்தனைகளிலும் மூழ்குவதாக பாரதியாரின் மனப்பாங்கு அமைந்திருந்தது. கவிஞர், அரசியல் செயல்பாட்டாளர், வேதாந்தி என்று பல முனைகளிலும் கொந்தளித்துக் கொண்டிருந்த அவர் உள்ளத்திற்குத் தாயுமானவரின் வாழ்க்கையும், அவரது பாடல்கள் பேசும் தத்துவங்களும், தெளிவையும் வழிகாட்டுதலையும் தந்திருக்கக்கூடும்.\nதாயுமானவர் வாழ்ந்த 18ம் நூற்றாண்டு தமிழக வரலாற்றில் நிலையற்ற அரசாட்சிகளாலும், மாபெரும் அரசியல், சமூகக் குழப்பங்களாலும் சூழப்பட்டிருந்த ஒரு காலகட்டம். தமிழகத்தின் பல பகுதிகளில் நிலைபெற்றிருந்த நாயக்க அரசுகள், இஸ்லாமிய நவாப்கள் மற்றும் பிரெஞ்சு, பிரிட்டிஷ் காலனியாளர்களின் தாக்குதல்களுக்க���ம் ஆதிக்கப் போட்டிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு சீரழியத் தொடங்கியிருந்த காலம். மிகை அலங்காரங்களும் உயர்வு நவிற்சிகளும் ததும்பும் படாடோபமான சிற்றிலக்கியங்களையும் பிரபந்தங்களையும், மன்னர்களையும் ஜமீந்தார்களையும் மகிழ்விக்கும் கேளிக்கைப் பாடல்களையுமே தமிழ்ப் பண்டிதர்களும் கவிராயர்களும் புனைந்துகொண்டிருந்த காலம்.\nஇத்தகைய ஒரு சூழலில், கேடிலியப்ப பிள்ளைக்கும் கஜவல்லி அம்மையாருக்கும் இரண்டாவது குழந்தையாகத் தாயுமானவர் பிறந்தார். பிறந்த ஆண்டு, 1707ஆக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. துல்லியமான தரவுகள் இல்லை. சிவபக்தி மணமும் செல்வச் செழிப்பும் நிறைந்த சூழலில் வளர்ந்த தாயுமானவர், திருச்சியில் பாடசாலை நடத்தி வந்த சிற்றம்பலத் தேசிகரை முதல் ஆசானாகக்கொண்டு இளம் வயதிலேயே தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் சிறந்த நூற்புலமை பெற்றார். கணிதம், ஜோதிடம், தர்க்கசாஸ்திரம் ஆகிய துறைகளிலும் தேர்ந்தார். அத்துடன், சைவாகமங்களையும், பன்னிரு திருமுறைகளையும், அருணகிரியாரின் திருப்புகழ் போன்ற நூல்களையும் கசடறக் கற்றார். பின்னாட்களில் அவர் புனைந்த தத்துவக் கவிதைகள் அனைத்திலும் அவரது ஆழ்ந்தகன்ற கல்வித்திறம் விளங்குவதனை அவற்றை வாசிப்பவர்கள் உணரமுடியும்.\nகல்வியிலும், செல்வத்திலும் திளைத்திருந்தபோதும், இளைஞன் தாயுமானவனது மனம் அதில் நிலைகொள்ளவில்லை, சத்தியத்தைத் தேடியலைவதிலேயே அவருக்கு நாட்டம் இருந்தது. திருச்சி மலைக்கோட்டைப் பகுதியிலேயே அமைந்திருந்த சாரமாமுனிவர் மடம் என்னும் மௌனகுரு மடத்தின் சுவாமிகளிடத்தில் தீட்சை பெற்று வேதாந்த நூல்களையும், சைவசித்தாந்த சாத்திரங்களையும் முறையாகக் கற்றார். லௌகீக வாழ்வில் எந்த நாட்டமும் இல்லாபோதும், தந்தையின் மறைவிற்குப் பின் அவர் வகித்த உயர்பதவியை நிர்ப்பந்தத்தினால் ஏற்று, பற்றற்ற மனநிலையில் தனது கடமைகளைச் செய்து வந்தார். 1732ல் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் வாரிசின்றி மறைந்ததால், அவர் மனைவி ராணி மீனாட்சி பதவியேற்றார். அதற்குச் சிறிது காலம் பின்பு, தமது பதவியைத் துறந்து தாயுமானவர் ஊரைவிட்டு வெளியேறி இராமேசுவரத்தில் யோக நிஷ்டைகளைப் பயிற்சி செய்துகொண்டு வந்தார். காதல் விருப்புற்று தன்னை ஏற்குமாறு ராணி வேண்ட, அது முறையன்று என மறுத்து தாயுமானவர் வெளியேறியதாகவும் ஒரு வழக்கு உள்ளது. பிறகு, ராணி மீனாட்சி சந்தாசாகிப்பின் நயவஞ்சகத்தால் ஏமாற்றப்பட்டு அரசிழந்த சோகவரலாற்றுடன் தமிழ்நாட்டில் இந்து மன்னர்களான மதுரை நாயக்க வம்சத்தினரின் உறுதி மிக்க ஆட்சி முடிவுக்கு வந்தது.\nதாயுமானவர் பின்னர் குடும்பத்தாரின் வேண்டுதலால் ஊர் திரும்பி, திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் சிலகாலம் வாழ்ந்திருந்தார். ஒரு குழந்தை பிறந்து, அதன்பின் மனைவியும் காலமானார். தாயும் இறைவனடி சேர்ந்தார். தனது மகனை அண்ணனின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு, தாயுமானவர் முறையாக சன்னியாசம் பெற்றார். மௌனகுரு மடத்தின் தலைவராகவும் இருந்தார். இறுதிக் காலத்தில் இராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள தேவிபட்டிணத்தில் வாழ்ந்து அங்கேயே 1737 தை மாதம் விசாகத்தன்று பூரணமெய்தினார். அவரது சமாதிக்கோயில் அங்கு இப்போது ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தினரால் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.\nதாயுமானவர் தன் வாழ்வில் பல்வேறு கட்டங்களில் பாடிய பாடல்கள் அனைத்தும் அவரது சீடரும் சிறிய தாயாரின் புதல்வருமான அருளைய பிள்ளை என்பவர் எழுதிப் பாதுகாத்து மற்ற சீடர்களுக்கும் கற்பித்ததாகக் கூறப்படுகிறது. மொத்தம் 1452 பாடல்கள் கிடைத்துள்ளன. இந்தப் பாடல்கள் அனைத்தும் அவற்றின் உள்ளடக்கத்தை விளக்கும் உபதலைப்புகள் கொண்டு பகுக்கப்பட்டு ஒரே தொகுப்பாக உள்ளன.\nஇவற்றில் கணிசமான பகுதிகள், பத்துப்பாடல்களும் ஒரேவிதமான கடைசி அடி கொண்டு முடியும் பதிக வடிவில் அமைந்துள்ளன. இந்தக் கடைசி அடியின் வாசகங்களே மகத்தான ஆன்மீக அனுபவம் தரும் மகா மந்திரங்கள் என்னும்போது முழுப்பாடல்களின் மகத்துவம் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.\nபார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற\nமந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன்\n(மந்த்ரம் என்பது இறைவனின் அருட்சக்தி வாய்ந்த பெயரையும், தந்த்ரம் என்பது அதைக் கையாளவேண்டிய உபாயத்தையும் குறிக்கும்.)\nகருதரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு\nஅண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவாகி\nசுத்த நிர்க்குணமான பரதெய்வமே பரம்\nஜோதியே சுகவாரியே. (சுகவாரி – சுகக்கடல்)\nஇகபரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிராகி\nசித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே\nவரைராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை-\n(மலைவளர்காதலி - பர்வதவர்த்தினி என்பதன் தமிழ் வடிவம்)\nஇவை தவிர்த்த வேறுசில பாடல் பகுப்புகள் அவற்றின் முதற்சொல்லை வைத்து அடையாளப் படுத்தப்படுகின்றன - பொன்னை மாதரை, எனக்கு எனச் செயல், பாயப்புலி, எடுத்த தேகம், கற்புறு சிந்தை, கல்லாலின் என்பது போல.\nஇதுவன்றி, இரண்டே அடிகளில் அமைந்த ‘கண்ணிகள்’ பலவற்றையும் தாயுமானவர் இயற்றியுள்ளார். திருக்குறள் போல சூத்திர வடிவில் அமைந்து ஆழ்ந்த உட்பொருளை விளக்கும் தன்மை கொண்டவை இவை. சில உதாரணப் பாடல்கள்:\nஎத்திக்கும் தானாகி என் இதயத்தே ஊறித்\nதித்திக்கும் ஆனந்தத் தேனே பராபரமே.\nநெஞ்சகமே கோயில்; நினைவே சுகந்தம்; அன்பே\nமஞ்சனநீர்; பூசைகொள்ள வாராய் பராபரமே.\n(பராபரம் – பரம்+அபரம்; மேலானதும், கீழானதும் இரண்டுமே ஆன இறைவடிவம்)\nதொல்லைக் கவலை தொலைத்துத் தொலையாத\nஎல்லைஇலா இன்பமயம் எய்துவனோ பைங்கிளியே.\nஉள்ளத்தின் உள்ளே ஒளித்திருந்து என் கள்ளம் எல்லாம்\nவள்ளல் அறிந்தால் எனக்கு வாயுமுண்டோ பைங்கிளியே.\nபொய்க்காட்சி ஆன புவனத்தை விட்டு அருளாம்\nமெய்க்காட்சி ஆம் புவனம் மேவுநாள் எந்நாளோ.\nதர்க்கமிட்டுப் பாழாம் சமயக் குதர்க்கம் விட்டு\nநிற்கும் அவர் கண்டவழி நேர்பெறுவது எந்நாளோ.\nதாயுமானவரின் தத்துவ நோக்கு ஏற்கெனவே தமிழ்நாட்டில் வேரூன்றிச் செழித்திருந்த சைவசித்தாந்தத்திலிருந்து முளைவிட்டு, அதேசமயம் அதன் வரம்புகளைத் தாண்டியும் வளர்ந்து தனக்கான ஒரு தனித்துவத்துடன் மிளிர்வது.\nஉபநிஷதங்களையும், ஆதிசங்கரரின் பாஷ்யங்களையும், ஆழ்ந்துகற்று அத்வைத வேதாந்தத்தின் தத்துவ சாரத்தை அவர் உவப்புடன் உள்வாங்கியிருக்கிறார். தாயுமானவர் பாடல்கள் அனைத்திற்கும் விரிவான உரையெழுதியவர் சுவாமி சித்பவானந்தர். அந்த உரைகளில் பல இடங்களில் உபநிஷத மந்திரங்களுக்கும் தாயுமானவர் பாடல்களுக்கும் நேரடியாக உள்ள ஒப்புமையை எடுத்துக் காட்டியபடியே செல்கிறார்1. “அடிகள் வடமொழியில் உபநிடதங்களையே நன்கு பயின்றனரென்று தெளிக. தமது நூலிலும் உபநிடத்துட்போந்த சைவக் கருத்துக்களையே வேதாந்தக் கருத்தாகவும் வேதக் கருத்தாக்கவும் கூறினார்” என்று தமது தாயுமானவர் வரலாற்று நூலில் கா.சுப்பிரமணிய பிள்ளை குறிப்பிடுகிறார்2.\nயோக பூமிகள், அஞ்ஞான பூமிகள் எனப்படும் ஆழ்மன நிலைகள் குறித்த கருத்தாக்கங்கள் தாயுமானவர் பாடல்களில் வருகின்றன. இவை, யோகவாசிஷ்டம் (தமிழ் வடிவம் ஞானவாசிட்டம் என்று அழைக்கப்படுகிறது) என்ற மாபெரும் யோகநூலில் உள்ளவை. இதன் மூலம் அந்நூல் விரிவாகக் கூறும் சிக்கலான தத்துவ விளக்கங்களையும், பல்வேறு வகையான யோக, தியான முறைகளையும் அவர் பயின்றிருந்தார் என்பது புலனாகிறது. அகத்தியர், திருமூலர், போகர் முதலான சித்தர்களைக் கொண்ட தமிழகத்தின் பதினெட்டு சித்தர் மரபு, கோரக்நாதர் தொடங்கி ஒன்பது சித்தர்களைக் கொண்ட வடஇந்தியாவின் நவநாத சித்தர் மரபு ஆகிய இரண்டு மரபுகளையும் தமது பாடல்களில் அவர் குறிப்பிடுகிறார்.\n“வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற\nஎன்பது ‘சித்தர் கணம்’ என்ற பதிகத்தின் பாடல்களில் வரும் கடைசி அடியாகும். இதன்மூலம் வேதாந்தம், சைவ சித்தாந்தம், சித்தர்களின் யோகம் ஆகிய மூன்று மெய்ஞான மரபுகளின் இணைவே தனக்கு உவப்பான மார்க்கமாகும் என்று அவர் பிரகடனம் செய்கிறார். தாயுமானவரின் முழுமையான தத்துவ நோக்கைத் தெளிவாக வெளிப்படுத்தும் சொற்றொடர் இது. இத்தகைய தத்துவ இணைப்பு தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடந்து வந்த ஒன்று. இதில் தாயுமானவருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் குமரகுருபரர். (17ம் நூற்றாண்டு.) தாயுமானவரை முன்னேடியாகக் கொண்டு இதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் இராமலிங்க அடிகளார். (19ம் நூற்றாண்டு.)\nமேற்கண்ட சொற்றொடரில் வரும் சமரசம் என்ற சொல்லைப் பிடித்துக்கொண்டு, ஒரு சாரார் மிகவும் தவறான விளக்கங்களை அளிக்கிறார்கள். அதாவது, சமரசம் என்பது முரண்படுகிற இரு பிரிவினருக்கிடையில் ஏற்படுத்தப்படுவது. எனவே வேதாந்தம், சித்தாந்தம் என்ற இரண்டு பிரிவினருக்கிடையில் நிலவிவந்த பூசலைத் தீர்த்துவைக்கும் வகையில் இந்த வரியைத் தாயுமானவர் எழுதியிருக்கிறார் என்று அவர்கள் கூறுகிறார்கள். இது சரியன்று.\nசமரசம் என்பதற்கு இன்றைய நடைமுறைத் தமிழில் உடன்படிக்கை (agreement) என்ற பொருள் உண்டாகியிருக்கிறது. ஆனால், யோக மொழியில் அதற்குண்டான பொருள் அதுவல்ல. சமரசம் என்றால் ஒருமை உணர்வு அல்லது ஒன்றாகக் கருதுதல். “ஸமத்வம் யோக உச்யதே” (வேறுபடுவதாகத் தோன்றும் பொருட்களிலும் ஒருமையைக் காண்பதே யோகம்) என்கிறது கீதை. “ஒன்றாகக் காண்பதே காட்சி, புலனைந்தும் வென்றான் தன் வீரமே வீரமாம��” என்கிறது ஔவையார் பாடல். “ஸாமரஸ்ய பராயணா” (ஒருமையில் நிலைபெற்றவள்) என்று லலிதா சகஸ்ரநாமத்தில் வருகிறது. சமரச சுத்த சன்மார்க்கம் என்று வள்ளலார் கூறும்போதும் ஒருமை என்பதையே சுட்டுகிறார். எனவே, தாயுமானவர் அச்சொற்றொடரில் கூறுவது பூசல்களையும் சமரசங்களையும் பற்றிய வரலாற்றுக் குறிப்பு அல்ல. அவர் பேசுவது தெளிவான யோக மொழி.\nஇதே ரீதியில், பல தாயுமானவர் பாடல்கள், அதில் உறைந்துள்ள யோக, தத்துவ மொழி சார்ந்த பிரக்ஞையின்றி நேரடியாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளன. இப்பாடல்களுக்கு உரை எழுதப் புகுந்த சில தமிழறிஞர்களுக்கும், சமயப் புலவர்களுக்கும் போதிய தத்துவ இயல் பயிற்சியும், சம்ஸ்கிருதப் புலமையும் இல்லாததே இதற்குக் காரணம்.\nதாயுமானவரின் ஆன்மீகம் என்பது அறிதலின் சிக்கல்களுக்குள் புகுந்து துழாவும் தத்துவங்களுக்குள் மட்டும் அடங்கி விடுவதல்ல, வாழ்க்கையின் போரட்டங்களை நேரடியாக நடைமுறையில் எதிர்கொள்வது. அறிதலின் உயர்நிலையை அடைந்த ஞானியின் மனம் போலித்தனங்களும் விருப்பு வெறுப்புகளும் அற்ற அற்ற தூய உள்ளமாக இருக்கும். அவரது ஆன்ம ஞானம் அனைத்து உயிர்களின் மீதான அன்பாகவும், அருளாகவும், கருணையாகவும் வெளிப்படும் என்பது இந்து ஞான மரபின் அனைத்து குருமார்களும் காட்டிச் சென்ற வழியாகும். தாயுமானவரின் வாழ்விலும் உபதேசங்களிலும் இதைத் தெளிவுபடக் காண்கிறோம்.\nஅல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே’\nஎன்பது தமிழில் எழுதப்பட்ட என்றென்றைக்குமான மகத்தான வாசகங்களில் ஒன்று.\nஎங்கெங்கே நோக்கிடினும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய்\nஅங்கங்கிருப்பது நீ அன்றோ பராபரமே.\nஎவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணி இரங்கவும் உன்\nதெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே.\nதாயுமானவர் வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் சில சம்பவங்கள் தான் எழுதிய இந்த வரிகளுக்கு இலக்கணமாகவே அவர் வாழ்ந்தார் என்பதை உணர்த்துகின்றன.\nஅவர் சம்பிரதியாக அரண்மனையில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், ஒரு சமயம் அரசாங்கப் பத்திரங்களை வாசித்துக் கொண்டிருந்தார். திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் அந்தப் பத்திரங்களைக் கைகளால் கசக்கித் தூள்தூளாக்கினார். அங்கிருந்த ஏனைய அதிகாரிகள் தடுமாற்றமடைந்தனர். உடனே “திருவானைக்காவில் அன்னை அகிலாண்டேஸ்வரியின்\nத��கிலில் பற்றிய தீயைக் கசக்கி அணைக்க முயன்றேன். என்னையறியாது இந்தப் பத்திரம் பாழாகி விட்டது குறித்து வருந்துகிறேன்” என்று தாயுமானவர் தெரிவித்தார். சிறிது நேரம் கழித்து திருவானைக்காவல் கோயிலிலிருந்து அரண்மனைக்கு ஒரு செய்தி வந்தது. தீபாராதனையின் போது கற்பூரம் லேசாகத் தவறி விழுந்து அம்பிகையின் ஆடைமீது விழுந்து தீப்பற்றிக் கொண்டதாகவும், அர்ச்சகர்கள் மிகவும் சிரமப்பட்டு அதை அணைத்ததாகவும் நல்லவேளையாக பெரிய தீவிபத்து நிகழாமல் காப்பாற்றப்பட்டதாகவும் செய்தி கொண்டு வந்தவர்கள் கூறினர். இதன்மூலம் அன்றாடப் பணிகளைச் செய்து கொண்டிருக்கும்போதும் தாயுமானவரது மனம் எப்போதும் இறைவனிடத்திலேயே ஈடுபட்டுள்ளதால் அவரது உள்ளுணர்வுக்கு இந்த விஷயம் தோன்றியிருக்கிறது என்று அரண்மனையில் இருந்தவர்கள் எண்ணி வியப்படைந்தனர்.\nதாம் உயர் அதிகாரியாக வலம்வந்த அதே திருச்சிராப்பள்ளியின் சுற்றுப்புறங்களில் துறவியாகக் கௌபீனம் தரித்து பிச்சை வாங்கி உண்டு வாழ்ந்து வந்தார் தாயுமானவர். பனிவிழும் அதிகாலையில் அவர் வெற்றுடம்புடன் கண்மூடி அமர்ந்திருந்ததைப் பார்த்து மனம் கலங்கிய ஊர்ச் செல்வந்தர் ஒருவர் விலையுயர்ந்த சால்வையை அவர்மீது போர்த்தி வணங்கிவிட்டுச் சென்றார். சில நாட்கள் கழித்து அதே சால்வையை ஒரு இளம் வேலைக்காரி அணிந்துகொண்டு நடமாடினாள். அவள் அதை எங்கிருந்தோ திருடிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டபோது, பரதேசி ஒருவர் தனக்கு அதை அளித்தார் என்று அவள் கூறியதை யாரும் நம்பவில்லை. அந்தப் பரதேசியிடமே போய் விசாரிப்போம் என்று தாயுமானவரிடம் வந்து கேட்டனர். “அன்னை அகிலாண்டேஸ்வரி அன்றொரு நாள் குளிரில் நடுங்கிக் கொண்டு வந்தாள். என்னிடமிருந்த சால்வையை அவளுக்குச் சார்த்தினேன்” என்று அவர் பதிலளித்தார். பாரதியார் வாழ்க்கையிலும், இதே போன்று தனக்குப் போர்த்திய சால்வையை வண்டிக்காரன் ஒருவனுக்கு அளித்துவிட்டு வீட்டுக்கு வந்த சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதன்னிலை உணர்ந்த ஆத்மஞானிக்கு, யோகமும் போகமும், இல்லறமும் துறவறமும், செயலும் செயலின்மையும் எல்லாம் ஒன்றுதான், அவற்றின் பயன்கள் அவனைக் கட்டுப்படுத்துவதில்லை என்று கீதை கூறும் வாழ்க்கை நெறியை ஏற்பவராகத் தாயுமானவர் இருந்தார். தனது பகவத்கீதை ம���ழிபெயர்ப்புக்கு எழுதிய விரிவான முன்னுரையில் இதுகுறித்து ஒரு அழகிய தாயுமானவர் பாடலை மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார் பாரதியார்.\nதாயுமானவரின் தத்துவ நோக்கு போன்றே அவரது கவித்துவமும் தனித்தன்மை கொண்டது. அவரது சொல்லாட்சிகள் அபாரமான அழகும், வீரியமும் பொருளாழமும் கொண்டவை. 18ம் நூற்றாண்டின் பொதுவான தமிழ்நடையிலேயே சம்ஸ்கிருதச் சொற்கள் மிக அதிக அளவில் புழங்கின. அப்படியிருக்கையில், தத்துவப் பொருளைப் பேசவந்த தாயுமானவரின் கவிதைகளிலும் சம்ஸ்கிருதச் சொற்கள் கொஞ்சம் அதிக அளவில் பயின்று வருவது ஆச்சரியமல்ல. ஆனால், இந்த வடசொற்பெருக்கு அவரது தமிழ்க் கவிதையின் ஜீவனைப் பாதிக்காத வகையிலும், அதைச் சிடுக்காக்காத வகையிலும் அமைந்துள்ளது கவனத்திற்குரியது. சம்ஸ்கிருதமும் தமிழும் கலந்த மணிப்ரவாள நடையில் அமைந்துள்ள வைணவ வியாக்யானங்களை இன்று சாதாரணத் தமிழ் வாசகர்கள் படித்துப் புரிந்து கொள்வது மிகக் கடினம். ஆனால், தாயுமானவரின் பாடல்கள் அதன் இயல்பான அழகினாலும் கவித்துவத்தினாலும் இன்றைக்கும் அனைத்துத் தமிழர்களும் படித்து இன்புறுவதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன.\nதாயுமானவரின் ஒரு புகழ்பெற்ற பாடலை (அறுசீர் விருத்தம்) வழக்கமாக பழந்தமிழ்ப் பாடல்களை எழுதும் முறையில் இல்லாமல், பொருளுக்கேற்றபடி மடக்கி எழுதிக் கீழே அளித்திருக்கிறேன்.\nகைவல்ய ஞான நீதி நல்லோர் உரைக்கிலோ\nபழைய ஞானம் முக்கியம் என்று\nவடமொழியிலே வல்லான் ஒருத்தன் வரவும்\nஎவரையும் மருட்டிவிட வகைவந்த வித்தை\nவேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற\nமெய்யறிவு ஒன்றே முக்தியளிக்குமே அன்றி, வெற்றுத் தர்க்கங்களால் பயனொன்றுமில்லை என்பதைக் கூறவருகிறது இந்தக் கவிதை. இந்த ஆன்மீகமான கருத்தைத் தாண்டி, இக்கவிதையிலுள்ள அங்கதமும் பகடியும் சுய எள்ளலும் கலந்த தொனி ரசனைக்குரியது.\nஇத்தகைய பன்முகப் பான்மைகள் கொண்ட தாயுமானவர், பாரதியார் போன்ற ஒரு கூர்மையான சிந்தனையாளரை, வசீகரித்ததில் ஆச்சரியமே இல்லை. ஆனால், புதிய நூற்றாண்டில் பிரவேசித்துக் கொண்டிருந்த இந்தியாவின் நவீனக் கல்விமுறையில் தாயுமானவர் போன்ற மகான்களைப் பற்றி சிறிதும் அறியாமல் இந்தியாவின் இளைய தலைமுறைகள் வளர்கிறார்களே என்ற பெரிய கவலை அவருக்கு இருந்தது. ‘நமது கல்விமுறை’ என்ற கட���டுரையில் அதனை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்:\n”நம் வாலிபர்கள் பாடசாலைகளிலே சுதேச மஹான்களைப் பற்றி மிகவும் இழிவான எண்ணங் கொண்டு வளர்கிறார்கள். முக்கியமாக, கிறிஸ்தவப் பாடசாலைகளில் இவ் விஷயமாக ஏற்படும் கெடுதிக்கு அளவில்லை. வியாஸர், யாக்ஞவல்க்யர், சங்கரர் முதலிய ஆயிரக்கணக்கான அவதார புருஷர்களையும், அர்ஜுனன், கர்ணன், விக்ரமன், சிவாஜி முதலிய மஹா வீரர்களையும் பற்றி இவர்கள் கேள்விப்படுகிறதே இல்லை. கேள்விப் பட்டாலும், அவர்களெல்லாம் நவீன நாகரிகம் தெரியாத பயித்தியக்காரர்களென்ற விஷயத்தையே கேள்வியுறுகின்றார்கள். அவர்கள் நவீன காலத்துப் புதுமைகள் சிலவற்றை அறியாவிடினும் ஒவ்வொரு விஷயத்தில் மிகவும் அருமையான உயர்வு பெற்றவர்களாயிருக்கக் கூடுமென்று நம் இளைஞர்களுக்கு அறிவுறுத்துவதில்லை. நம் காலேஜ் மாணாக்கர்களுக்குள்ளே தாயுமானவர், சங்கரர் முதலியவர்களின் சரித்திரத்தை உணராதவர்கள் எத்தனை ஆயிரம் பேரோ இருக்கிறார்களல்லவா\nதாயுமானவரைப் போன்ற ஞானி ஒருவர் இங்கிலாந்திலே இருந்திருப்பாரானால் அவரைப் பற்றி அறியாத பாடசாலை மாணாக்கன் எந்த இடத்திலும் இருக்க மாட்டான். அவரது இனிய இசை நிரம்பிய அமிர்த கவிகளைக் கற்றேனும், அவரது சரித்திரம் முதலியவற்றைக் கேட்டேனும் அறியாத ஆயிரக் கணக்கான மூடர்கள் தம்மைக் கல்விமான்களென்றும், பட்டதாரிகளென்றும் கூறிக்கொண்டு இந்நாட்டிலே திரிகின்றார்கள்.”\nபாரதியாரின் இந்த விசனம் இன்றும் பொருள் பொதிந்ததாகவே உள்ளது என்பது தான் சோகம்.\n[1] ஸ்ரீ தாயுமான சுவாமி பாடல்கள் – சுவாமி சித்பவானந்தர் உரையுடன், ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை (1988)\n[2] தாயுமான சுவாமி வரலாறும் நூலாராய்ச்சியும் – கா.சுப்பிரமணிய பிள்ளை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (1977)\nLabels: வலம் பிப்ரவரி 2017 இதழ், ஜடாயு\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் பிப்ரவரி 2017 இதழ் - முழுமையான படைப்புகள்\nஇறவாய் தமிழோடு இருப்பாய் நீ: தாயுமானவர் - ஜடாயு\nஃபிடல் காஸ்ட்ரோ: சில உண்மைகள் - சந்திர பிரவீண்குமா...\nஇசக்கியின் கொடுவாய் (சிறுகதை) - சுதாகர் கஸ்தூரி\nதுபாஷி (ஆனந்தரங்கம் பிள்ளை) - பி.எஸ்.ந���ேந்திரன்\nஅதிவேக இணையம்: லைஃபை என்னும் அற்புத விளக்கு - ஹால...\nதட்பவெட்ப / புவி வெப்பமயமாதல் மாநாடுகளில் ஏன் மாமி...\nஇராமானுசன் என்னும் சமதர்மன் - ஆமருவி தேவநாதன்\nபசுப் பாதுகாப்பும் பசுவதைத் தடைச் சட்டமும் - பி.ஆர...\nஜல்லிக்கட்டு: சில உண்மைகள் - அரவிந்தன் நீலகண்டன்\nவலம் மே 2017 படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-24T02:52:26Z", "digest": "sha1:BOJZ6CZEMNMWNUAAEGLACIKOCX7UI62V", "length": 15492, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெர்னாவ் தெ குவெய்ரோசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பெர்னாவோ டி குவைறோஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபெர்னாவ் தெ குவெய்ரோசு (Fernão de Queyroz, டிசம்பர் 26, 1617 - ஏப்ரல் 10, 1688) யேசு சபையைச் சேர்ந்த கத்தோலிக்கக் குருவானவரும், வரலாற்று எழுத்தாளரும் ஆவார். போர்த்துக்கலைச் சேர்ந்த இவர் தனது 18 ஆவது வயதில் 30 பேர் அடங்கிய யேசு சபைக் குழுவினருடன் இந்தியாவுக்கு வந்தார். இவருடைய மேலாண்மைத் திறன் காரணமாக படிப்படியாக உயர்ந்து இந்தியாவில் யேசு சபையினரின் மிக உயர்ந்த பதவியான \"புரொவின்சல்\" என்னும் பதவியை வகித்தார். இவர் பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களிற் சில வெளியிடுவதற்கு முன்பே ஒரு தீ விபத்தில் அழிந்துவிட்டன. எனினும் வெளிவந்த சில நூல்கள் இலங்கை, இந்தியா போன்ற சில நாடுகளின் வரலாற்றை, குறிப்பாகப் போர்த்துக்கேயர் கால வரலாற்றை அறிந்துகொள்வதில் முக்கியமான சான்றுகளை வழங்குகின்றன.\nபெர்னாவ் தெ குவெய்ரோசு 1617 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி போர்த்துக்கலில் உள்ள அமரந்தே என்னும் இடத்தில் பிறந்தார். 1631 ஆம் ஆண்டில் கொயிம்பிரா என்னும் இடத்தில், யேசு சபையில் இணைந்துகொண்டார். சில காலத் தொடக்கநிலைக் கல்விக்குப் பின்னர் சமயப் பணிக்காக இந்தியா சென்ற யேசு சபைக் குழுவினருடன் இந்தியாவுக்குப் பயணமானார். 1635 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி புதிய வைசுராயாகப் பதவி ஏற்பதற்காக லிசுபனில் இருந்து புறப்பட்ட பெட்ரோ த சில்வாவை ஏற்றிச் சென்ற கப்பலில் இக்குழுவினரும் பயணத்தைத் தொடங்கினர்.[1] குவெய்ரோசு கொச்சின் ஊடாக டிசம்பர் 8 ஆம் தேதி கோவாவைச் சென்றடைந்தார்.\nகோவாவில் மெய்யியல், இறைய���யல் ஆகியவற்றைக் கற்றார். பின்னர் அங்கேயே இறையியல் பேராசிரியர் ஆனார். ஆனாலும், சபையின் பிற பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதற்காக இப்பதவியை விடவேண்டியது ஆயிற்று. தியூவின் துணை வட்டகைக் குருவாகப் (Vice Rector) பதவி ஏற்றார். பின்னர் தனா கல்லூரி, பசீமிலும் வட்டகைக் குருவானார். பின்னர் மேதகர் (Provost) பதவிக்கு உயர்ந்தார். பின்னர் சிலகாலம் முக்கியமான பிரகாமின் கத்தோலிக்கச் சமூகத்தின் கோவிற்பற்றுக் குருவானவராகப் பணியாற்றினார். விரைவிலேயே, இந்தியாவில் யேசு சபையின் மிக உயர்ந்த பதவியான \"புரொவின்சல்\" பதவி அவருக்குக் கிடைத்தது. மூன்றாண்டுக் காலப் பதவியான இதை அவர் 1677 முதல் 1680 வரை வகித்தார். பதவியில் இருந்து விலகிய பின்னர் கோவாவிலேயே வசித்த அவர் சமயத்தொடர்பான பிற அலுவல்களிலும், எழுத்துத் துறையிலும் ஈடுபட்டிருந்தார். தொடர்ந்து 53 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்த குவெய்ரோசு 1688 ஏப்ரல் 10ம் தேதி காலமானார்.\nகுவெய்ரோசு ஒரு சிறந்த அறிஞர். அத்துடன் இவர் யேசு சபையில் பெரிய பதவிகளை வகித்ததனால் சபையின் நடவடிக்கைகள் குறித்தும் பொதுவான நடப்புகள் குறித்தும் ஏராளமான தகவல்கள் அவருக்குக் கிடைக்கக்கூடியதாக இருந்தன. இவர் சிறப்பான எழுத்து வல்லமை பெற்றிருந்தமையால், பல்வேறு விடயங்கள் குறித்துப் பல நூல்களை இவர் எழுதினார். 1664 ஆம் ஆண்டில் இவர் தங்கியிருந்த யேசு சபைக் குருமடம் தீவிபத்தில் எரிந்து அழிந்த போது இவர் எழுதிப் பதிப்பிப்பதற்காக வைத்திருந்த நூல்கள் பலவும் எரிந்து சாம்பரானதாகத் தெரிகிறது. ஆனாலும், 17 ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்று விளங்கிய யேசு சபையைச் சேர்ந்த சகோதரர் பெட்ரோ த பாசுட்டோ (Pedro de Basto) என்பவரது வாழ்க்கை வரலாறு குறித்த நூல் மட்டும் உதவியாளர் ஒருவரால் காப்பாற்றப்பட்டுப் பின்னர் பதிப்பிக்கப்பட்டது. இந்த நூலைப் பதிப்பித்ததன் மூலம் இலங்கையில் போர்த்துக்கேயரின் ஆட்சி குறித்த நூல் ஒன்றை எழுதும் எண்ணம் ஏற்பட்டது. தொடர்ந்து இலங்கை மீதான உலகியல், ஆன்மீக வெற்றி (Conquista Temporal e Espiritual de Ceilao) குறித்த நூலை போர்த்துக்கேய மொழியில் எழுதினார். இந்நூல் 1671ல் தொடங்கி 1686ம் ஆண்டு வாக்கில் எழுதி முடிக்கப்பட்டது. இதன் பின்னர் குவெய்ரோசு அதிக காலம் வாழ்ந்திருக்கவில்லை. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, அக்கறை இல்லததாலோ, வேண்டுமென்றோ இந்த நூலை வெளியிடுவதில் எவரும் அக்கறை காட்டவில்லை. கோவாவில் இருந்த போர்த்துக்கேய நிர்வாகச் சூழலுக்கு வெளியே இந்த நூல் பற்றி அரிதாகவே அறியப்பட்டிருந்தது.[2] எஸ். ஜி. பெரேரா என்பவர் The Temporal and Spiritual Conquest of Ceylon என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இது 1930ம் ஆண்டு கொழும்பில் வெளியிடப்பட்டது. குவெய்ரோசின் இந்த நூல் போர்த்துக்கேயர் கால இலங்கை வரலாற்றை எழுதுவதிலும், யாழ்ப்பாண அரசின் இறுதிக்கட்ட வரலாற்றை அறிவதிலும் முக்கிய சான்றுகளை அளிக்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 19:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/oct/11/2-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D7-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3251508.html", "date_download": "2019-10-24T02:21:05Z", "digest": "sha1:7GDQDZHIP2NG3NYVNE2NF42NKIB53DUH", "length": 7402, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "2-ஆவது சீசன் புரோ கைப்பந்து லீக்----அடுத்த ஆண்டு பிப்.7 தொடக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n23 அக்டோபர் 2019 புதன்கிழமை 04:45:25 PM\n2-ஆவது சீசன் புரோ கைப்பந்து லீக்: அடுத்த ஆண்டு பிப்.7 தொடக்கம்\nBy DIN | Published on : 11th October 2019 12:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுரோ கைப்பந்து லீக் போட்டியின் இரண்டாவது சீசன் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 1-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடா்பாக விளையாட்டு ஏற்பாட்டாளா்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:\nமுதல் சீசனை விட இந்த சீசனில் அதிக ஆட்டங்கள் இருக்கும். மொத்தம் 22 ஆட்டங்கள் இதில் இருக்கும். ஆமதாபாத், ஹைதராபாத், கொச்சி ஆகிய நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nபுரோ கைப்பந்து லீக், இந்திய விளையாட்டுத் துறையில் கேம் சேஞ்சராக இருக்கும் என்று இந்தியக் கைப்பந்து கூட்டமைப்புத் தலைவா் எஸ்.வாசுதேவன் கூறினாா் என்று ���ந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் சீசனில் 6 அணிகள் இடம்பெற்றிருந்தன. அதில் சென்னை ஸ்பாா்டன்ஸ் வெற்றி பெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nதமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்துக்கு\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.druglordsgame.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-24T01:38:13Z", "digest": "sha1:5222FBTTV5WIXJR7L5TGKUGUJG423QRM", "length": 13249, "nlines": 57, "source_domain": "www.druglordsgame.com", "title": "கோகோயின் மற்றும் மருத்துவம் - Drug Lords Game", "raw_content": "\nகோகோயின், கூடுதலாக கோக் என்றும் குறிப்பிடப்படுகிறது, இது ஒரு வலுவான தூண்டுதலாகும், இது பெரும்பாலும் பொழுதுபோக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. [10] இது மைல்கள் வழக்கமாக குறட்டை விடுகின்றன, புகைப்பிடிப்பாக சுவாசிக்கப்படுகின்றன, அல்லது கரைக்கப்பட்டு நரம்புக்குள் செலுத்தப்படுகின்றன. [9] மன முடிவுகள் யதார்த்தத்துடனான தொடர்பை இழப்பது, மகிழ்ச்சியின் கடுமையான உணர்வு அல்லது கிளர்ச்சியை உள்ளடக்கியிருக்கலாம். [9] உடல் அறிகுறிகள் விரைவான இதய இதய துடிப்பு, வியர்வை மற்றும் பெரிய மாணவர்களையும் உள்ளடக்கியிருக்கலாம். [9] அதிக அளவு அதிக இரத்த அழுத்தம் அல்லது பிரேம் வெப்பநிலையை ஏற்படுத்தும். [11] முடிவுகள் வினாடிகளுக்குள் நிமிடங்கள் மற்றும் ஐந்து மற்றும் தொண்ணூறு நிமிடங்களில் முடிவடையும். [9] கோகோயின் நாசி அறுவை சிகிச்சை முழுவதும் இரத்தப்போக்கு குறைதல் மற்றும் குறைதல் ஆகியவற்றுடன் பரவலாக பரவலான அறிவியல் பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. [12]\nமூளையில் புகழ்பெற்ற பாதையில் ���தன் தாக்கம் இருப்பதால் கோகோயின் போதைக்குரியது. [10] விரைவான பயன்பாட்டிற்குப் பிறகு, சார்பு எழும் அதிக ஆபத்து உள்ளது. [10] இதன் பயன்பாடு கூடுதலாக பக்கவாதம், மாரடைப்பு, அதை புகைப்பவர்களில் நுரையீரல் தொல்லைகள், இரத்த நோய்த்தொற்றுகள் மற்றும் ஆச்சரியமான இருதய இறப்பு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. [10] [13] சாலையில் விற்கப்படும் கோகோயின் பொதுவாக அண்டை மயக்க மருந்து, சோள மாவு, குயினின் அல்லது சர்க்கரையுடன் இணைக்கப்படுகிறது, அவை கூடுதல் நச்சுத்தன்மையைக் கொண்டு வரக்கூடும். [14] மீண்டும் மீண்டும் அளவைப் பின்தொடர்வது யாரோ கூடுதலாக மகிழ்ச்சியை உணரும் திறனைக் குறைத்து மிகவும் உடல் ரீதியாக சோர்வாக இருக்கலாம். [10]\nசெரோடோனின், நோர்பைன்ப்ரைன் மற்றும் டோபமைன் ஆகியவற்றின் மறுபயன்பாட்டைத் தடுப்பதன் மூலம் கோகோயின் செயல்படுகிறது. [10] இது மனதிற்குள் இந்த மூன்று நரம்பியக்கடத்திகளின் கூடுதல் செறிவுகளில் விளைகிறது. [10] இது பிரச்சினைகள் இல்லாமல் இரத்த-மூளை தடையை நகர்த்தலாம் மற்றும் தடையின் முறிவுக்கு வழிவகுக்கும். [15] [16] கோகோயின் என்பது கோகா ஆலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தெளிவான பொருளாகும், இது பொதுவாக தென் அமெரிக்காவில் வளர்க்கப்படுகிறது. [9] 2013 ஆம் ஆண்டில், 419 கிலோகிராம் சட்டப்பூர்வமாக உற்பத்தி செய்யப்பட்டது. [17] கோகோயின் சட்டவிரோத சந்தை ஒவ்வொரு 12 மாதங்களுக்கும் 100 பில்லியன் டாலர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [10] கூடுதலாக செயலாக்க கிராக் கோகோயின் கோகோயினிலிருந்து தயாரிக்கப்படலாம். [10]\nஹாஷிஷிற்குப் பிறகு, உலகளவில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சட்டவிரோத மருந்து இரண்டாவது இரண்டாவது கோகோயின் ஆகும். [18] ஒவ்வொரு 12 மாதங்களுக்கும் 14 முதல் 21 மில்லியன் மக்கள் இந்த மருந்தைப் பயன்படுத்துகின்றனர். [10] யூரோப் மற்றும் தெற்கே அமெரிக்காவின் உதவியுடன் வடக்கு அமெரிக்காவில் பயன்பாடு அதிகபட்சம். [10] வளர்ந்த உலகிற்குள் ஒன்று மற்றும் மூன்று சதவிகித மக்கள் கோகோயின் நோயை விரைவில் அல்லது பிற்பாடு பயன்படுத்தினர். [10] 2013 ஆம் ஆண்டில், கோகோயின் பயன்பாடு உடனடியாக நான்கு, 300 இறப்புகளுக்கு வழிவகுத்தது, 1990 ல் 2, நானூறு. [19] கோகோ தாவரத்தின் இலைகள் வரலாற்று காலங்களின் அடிப்படையில் பெருவியர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன. [14] கோகோயின் முதன்முத���ில் 1860 இல் இலைகளிலிருந்து தொலைந்தது. [10] 1961 ஆம் ஆண்டின் அடிப்படையில், போதைப்பொருள் மாத்திரைகள் குறித்த உலகளாவிய ஒற்றை மாநாட்டிற்கு கோகோயின் ஓய்வு நேரத்தை ஒரு கிரிமினல் குற்றமாக மாற்ற சர்வதேச இடங்கள் தேவை. [20]\nஇந்த பயன்பாட்டின் முக்கிய ஆபத்துகள் இருதய நச்சுத்தன்மை, கிள la கோமா மற்றும் அறிஞர் விரிவாக்கத்திற்கான கோகோயின் திறன். [21] ஃபினிலெஃப்ரின் அல்லது எபினெஃப்ரின் உள்ளிட்ட பிற செயற்கை அருகிலுள்ள மயக்க மருந்துகளாக கோகோயின் மருத்துவ பயன்பாடு குறைந்துள்ளது. நாசி காடரைசேஷன் போன்ற உத்திகளைச் செயல்படுத்தும்போது ஒரு சில முறை வல்லுநர்கள் ஒரு முறை கோகோயின் பயன்படுத்துகிறார்கள். இந்த காரணத்தால் பிராந்தியத்தை எச்சரிக்கையாக்க வேண்டும், மற்றும் வாசோகன்ஸ்டிரிக்ஷன் ஆகிய இரண்டின் இரட்டை பாத்திரத்தை செயல்படுத்துகிறது. இந்த வழியில் பயன்படுத்தப்பட்டாலும் கூட, பயன்படுத்தப்பட்ட சில கோகோயின் வாய்வழி அல்லது நாசி சளி வழியாக உறிஞ்சப்பட்டு முறையான விளைவுகளை வழங்கக்கூடும். தேவை]\nகோகோயின் ஒரு பயனுள்ள கவலை இயந்திர தூண்டுதலாகும். [22] அதன் விளைவுகள் 15 அல்லது அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணிநேரம் வரை மூடப்படலாம். உள்ளிழுக்கும்போது அல்லது செலுத்தப்பட்டால், அது உணர்ச்சியற்ற தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிராக் கோகோயின் என்பது சோடியம் பைகார்பனேட் (பேக்கிங் சோடா) மற்றும் தண்ணீருடன் கோகோயின் பதப்படுத்துவதன் மூலம் சிறிய “பாறைகளாக” உருவாக்கப்படும் கோகோயின் புகைபிடிக்கும் வடிவமாகும். [24] [9] கிராக் கோகோயின் வெப்பமடையும் போது ஏற்படும் கிராக்லிங் ஒலிகளின் காரணமாக “கிராக்” என்று குறிப்பிடப்படுகிறது. [9]\nகோகோயின் பயன்பாடு முடிவடையும் போது விழிப்புணர்வு, நல்வாழ்வு மற்றும் பரவச உணர்வு, மேம்பட்ட ஆற்றல் மற்றும் மோட்டார் பொழுதுபோக்கு மற்றும் திறமை மற்றும் பாலியல் உணர்வுகள் அதிகரிக்கும். [25\n← மருந்துகள் மற்றும் விளக்கம்\nவாகன ஏலம் மற்றும் நாடு சார்ந்தவை →\nகஞ்சா சாகுபடி மற்றும் தாவரவியல்\nஓபியம் டென் மற்றும் சான் பிரான்சிஸ்கோ\nமோட் (வீடியோ கேமிங்) மற்றும் மேம்பாடு\nவாகன ஏலம் மற்றும் நாடு சார்ந்தவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Sports/32611-.html", "date_download": "2019-10-24T02:26:29Z", "digest": "sha1:F64DKBZHB6QPUCGQC7PFWGFMGHVRCLD7", "length": 15554, "nlines": 257, "source_domain": "www.hindutamil.in", "title": "”சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற தினமும் 2 மணி நேரம் நூலகம் சென்று படிப்பது அவசியம் | ”சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற தினமும் 2 மணி நேரம் நூலகம் சென்று படிப்பது அவசியம்", "raw_content": "வியாழன், அக்டோபர் 24 2019\n”சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற தினமும் 2 மணி நேரம் நூலகம் சென்று படிப்பது அவசியம்\nசிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற தினமும் 2 மணி நேரம் நூலகம் சென்று படித்து, பொது அறிவை வளர்த்துக்கொள்வது அவசியம் என அரசின் முதன்மைச் செயலர் வெ.இறையன்பு தெரிவித்தார்.\nவிருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன் கோவில் அருகேயுள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், ஐஏஎஸ் அகாதெமி தொடக்கவிழா நடைபெற்றது. விழாவில் துணைவேந்தர் சரவணசங்கர் தலைமை வகித்தார். பதிவாளர் வாசுதேவன் வரவேற்றார். தமிழக அரசின் முதன்மைச் செயலர் வெ. இறையன்பு கலந்துகொண்டு, ஐஏஎஸ் அகாதெமியை தொடங்கி வைத்து பேசியது:\nஇப்பல்கலைக்கழக மாணவர்கள் மத்திய தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று, அகில இந்திய பணிகளில் பணியாற்ற வேண்டும். நான் ஐஏஎஸ் தோ்வு எழுதும்போது வழிகாட்ட யாரும் இல்லை. ஆனால், இன்று பலர் உள்ளனர். எந்தவொரு செயலிலும் வெற்றி பெற வழகாட்டுதல் அவசியம்.\nபட்டப் படிப்புகளை முடித்தவர்களும், இத்தோ்வில் பங்கேற்கலாம். 21 வயது ஆகியிருக்க வேண்டும். கலைப்பிரிவு மாணவர்கள், தற்போது இந்திய வனத்துறை பணிக்கு மட்டும் செல்ல முடியாது. பட்டப் படிப்பில் எடுக்கும் மதிப்பெண்கள் இதற்கு பயன்படாது. மத்திய தோ்வாணையம் நடத்தும் முதல் நிலைத்தோ்வு, மெயின் தோ்வு, நோ்முகத் தோ்வு ஆகியவற்றில் எடுக்கும் மதிப்பெண்களே உங்கள் தரத்தை நிர்ணயிக்கும்.\nபோட்டித் தேர்வில் ஒரு மதிப்பெண் குறைந்தால் கூட, பெரிய பதவிகள் மாறிப்போகும். தொலைதூரக் கல்வியில் பட்டம் பெற்றவர்களும் இத்தேர்வில் பங்கேற்கலாம். தேர்வில் கேட்கப்படும் வினாக்களுக்கு நீங்கள் எழுதும் பதில்கள், அதனை நியாயப்படுத்தும் வகையில் எழுத வேண்டும். மத்திய அரசின் அயல்நாட்டுக் கொள்கை என்ன என்பதை, அவ்வப்போது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.\nவளர்ச்சிபெற்ற நாடாக இந்தியாவை மாற்ற உங்களால் முடியும். உங்கள் ஆற்றலை எல்லாம் குவித்து அறிவை வளர்க்க வேண்டும். இந்த���யா எழுச்சிபெற வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் இருந்தால் வலிமையான, எழுச்சிமிக்க பாரதமாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.\nபேராசிரியை யுவனராணி நன்றி கூறினார்.\nசிவில் சர்வீஸ் தேர்வுபடிப்புநூலகம்அவசியம்வெற்றிபோட்டித் தேர்வுகள்\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்\nகாது கேட்காமல், வாய் பேச முடியாமல் மரணப்படுக்கையில் உயிருக்கு போராடும் ‘பரவை’ முனியம்மா\nஅமெரிக்க நூலகத்தில் இருந்த பிந்தரன்வாலா படம், கொடி அகற்றம்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வெற்றி யாருக்கு - இன்று மதியம் முடிவு தெரியும்;...\nமகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவை தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை: 2 மக்களவை, 51...\nகாது கேட்காமல், வாய் பேச முடியாமல் மரணப்படுக்கையில் உயிருக்கு போராடும் ‘பரவை’ முனியம்மா\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாது கேட்காமல், வாய் பேச முடியாமல் மரணப்படுக்கையில் உயிருக்கு போராடும் ‘பரவை’ முனியம்மா\nஅமெரிக்க நூலகத்தில் இருந்த பிந்தரன்வாலா படம், கொடி அகற்றம்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வெற்றி யாருக்கு - இன்று மதியம் முடிவு தெரியும்;...\nமகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவை தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை: 2 மக்களவை, 51...\nநல்லெண்ண அடிப்படையில் 19 இலங்கை மீனவர்கள் விடுதலை\nபிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவுப்படி பிஹார் ஆளுநர் செயல்படுகிறார்: நிதிஷ் குமார் மறைமுக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/08/27135945/1258296/pv-sindhu-met-pm-modi-and-got-wishes.vpf", "date_download": "2019-10-24T03:08:48Z", "digest": "sha1:FELG2HJV356P5MUDOE65Q3MTVNM2HVKF", "length": 9058, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: pv sindhu met pm modi and got wishes", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதங்க மங்கை பி.வி. சிந்து பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்\nஉலக பேட்மிண்டனில் தங்கம் வென்று தங்க மங்கையாக முத்திரை பதித்த பி.வி.சிந்து இன்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.\nபிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துப்பெறும் பி.வி.சிந்து\n25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பானின் நோசோமி ஒகுஹராவை எதிர் கொண்டார். ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய பி.வி. சிந்து முதல் சுற்றில் முன்னிலை வகித்தார்.\nபின் இறுதியில் 21-7; 21-7 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி பி.வி.சிந்து தங்கம் வென்றார். உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை 42 ஆண்டுகளுக்கு பிறகு பி.வி.சிந்து. சாதனை படைத்து, தங்க மங்கையாக முத்திரை பதித்துள்ளார்.\nபி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.\nஇந்நிலையில் உலக பேட்மிண்டனில் தங்கம் வென்று முத்திரை பதித்த பி.வி.சிந்து இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்தியாவின் பெருமை, ஒரு தங்கத்தையும் ஏராளமான பெருமையையும் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்த சாம்பியன் பி.வி.சிந்து.\nஅவரை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கும், அவரது எதிர்கால முயற்சிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.\nWorld Badminton Championships | PV Sindhu | Jagan Mohan Reddy | PT Usha | PMModi | உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் | பிவி சிந்து | ஜெகன்மோகன் ரெட்டி | பி.டி. உஷா | பிரதமர் மோடி\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட்டன்ஹாம் அணிகள் அபார வெற்றி\nஐஎஸ்எல் கால்பந்து - சென்னை அணியை வீழ்த்தியது கோவா அணி\n‘T10’ கிரிக்கெட் லீக்: வீரர்களுக்கு வழங்கிய தடையில்லா சான்றிதழை திரும்பப் பெற்ற��ு பாகிஸ்தான்\nவங்காளதேசம் டி20 தொடர்: ரிஷப் பந்துக்கு இடம் கிடைக்குமா\nபிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த், சமீர் வர்மா, காஷ்யப் தோல்வி\nபெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானுடன் பி.வி.சிந்து சந்திப்பு\nதங்கம் வென்ற பிவி சிந்து துணை ஜனாதிபதியை சந்தித்து வாழ்த்து பெற்றார்\n‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிக்க வேண்டும் - பி.வி.சிந்து ஆசை\nபி.வி.சிந்து தங்கம் வெல்ல இதுவே காரணம்.. -வீடியோ வெளியிட்ட ஆனந்த் மகேந்திரா\nபி.வி.சிந்துவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பி.டி. உஷா வாழ்த்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/mobilephone/2019/06/08102052/1245304/Samsung-Galaxy-Note-10-Launch-Date-Tipped.vpf", "date_download": "2019-10-24T03:06:00Z", "digest": "sha1:4FMULICAGZ5W6MN32WTEUUJ67O5ZF2EV", "length": 11036, "nlines": 97, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Samsung Galaxy Note 10 Launch Date Tipped", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 அறிமுக தேதி\nசாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனினை ஆகஸ்டு 10 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தென் கொரியாவில் இருந்து வெளியாகும் தகவல்களின் படி சாம்சங் தனது புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை இரு மாதங்களில் வெளியிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசமீபத்தில் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகின. இதுதவிர சாம்சங் தனது கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனினை ஜூலை மாதத்தில் மீண்டும் வெளியிடலாம் என கூறப்படுகிறது. இதற்கென சாம்சங் தனி நிகழ்வுக்கு ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது.\nகடந்த ஆண்டு கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு, ஆகஸ்டு 24 ஆம் தேதி விற்பனைக்கு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு இதன் விற்பனை ஆகஸ்டு 25 ஆம் தேதி துவங்கும் என கூறப்படுகிறது.\nஇம்முறை கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதன் ப்ரோ வேரியண்ட் பட்டன்கள�� நீக்கப்பட்டு பிரெஷர் சென்சிட்டிவ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் என தெரிகிறது. கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் இரு வேரியண்ட்களிலும் பிக்ஸ்பி பட்டன் நீக்கப்படும் என கூறப்படுகிறது.\nபுதிய கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் துவக்க விலை 1100 டாலர்கள் முதல் 1200 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.76,000-ரூ.83,000) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.\nஇதுதவிர வெளியாகி இருக்கும் மற்றொரு தகவலில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனினை அடுத்த மாதம் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. இதற்கான நிகழ்வு இந்த மாதம் நடைபெற்று ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூலையில் துவங்கும் என தெரிகிறது.\nமுன்னதாக கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனின் வெளியீடு ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டது. பின் ஸ்மார்ட்போனில் பிழை இருப்பது உறுதி செய்யப்பட்டு, வெளியீடு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. பின் ஸ்மார்ட்போனிற்கு சாம்சங் பெற்ற முன்பதிவு தொகையையும் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப வழங்கியது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nரூ. 1,599 விலையில் நோக்கியா ஃபீச்சர் போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநான்கு பிரைமரி கேமரா, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் கொண்ட ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் கேலக்ஸி நோட் 10 லைட்\nஇந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஃபோல்டு\nமூன்று பிரைமரி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் முப்பது நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த கேலக்ஸி ஃப���ல்டு\n64 எம்.பி. மூன்று பிரைமரி கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nரூ.2000 விலை குறைக்கப்பட்ட போகோ எஃப்1\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/99/", "date_download": "2019-10-24T01:44:20Z", "digest": "sha1:U3XRHOG6D2SFTAJOLFBRCXZDSSWPX77D", "length": 20851, "nlines": 83, "source_domain": "www.savukkuonline.com", "title": "உத்தரப்பிரதேச உத்தமப் புத்திரன். – Savukku", "raw_content": "\nசில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவில், சுனில் குமார் என்ற லஞ்ச ஒழிப்புத் துறையின் இணை இயக்குநராக இருக்கும் ஒரு அதிகாரி ஊழல் பேர்விழி என்றும், ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கிறார் என்றும் சவுக்கில் எழுதப் பட்டிருந்தது.\nஅந்தப் பதிவுக்குப் பிறகு, சவுக்குக்கு கடும் கண்டனங்கள். சுனில் குமார் ஒரு நேர்மையான அதிகாரி, அவரைப் பற்றி எப்படி எழுதலாம், வாய்க்கு வந்த படி ஒரு அதிகாரியைப் பற்றி எழுதவது தவறு, பிடிக்காத அதிகாரி என்றால் என்ன வேண்டுமானாலும் எழுதலாமா, என்றெல்லாம் கடும் கண்டனங்கள் எழுந்தன.\nசவுக்குக்கு பிடித்த அதிகாரிகள், பிடிக்காத அதிகாரிகள் என்று யாரும் கிடையாது. வாய்க்கு வந்தபடி, விசாரணை நடத்தாமல், சவுக்கு என்றுமே எழுதியது கிடையாது. சவுக்குக்கு சாதி துவேஷமும் கிடையாது என்பது சவுக்கைப் பற்றி அறிந்தவர்களுக்குத் தெரியும்.\nஇந்த சுனில் குமார், ஒரு கபட வேடதாரி. மிக மிக கவனமாக, தான் ஒரு நேர்மையான அதிகாரி போன்ற வேடத்தை பல ஆண்டுகளாக பராமரித்து வருபவர். ஆனால் இவர் உண்மையில் நேர்மையான அதிகாரி இல்லை என்ற விபரத்தைத் தான் சவுக்கு பதிவு செய்திருந்தது.\nசவுக்குக்கு வேண்டிய அதிகாரிகள், வேண்டாத அதிகாரிகள் என்ற பாகுபாடு எதுவுமே கிடையாது. சவுக்குக்கு வேண்டியதெல்லாம், அதிகாரிகள், நேர்மையாக மனசாட்சிப் படி நடந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே.\nஅதிகாரிகள் தவறு செய்தால் என்ன ஆகும் என்பதற்கு அயோத்தி வரலாறே ஒரு சான்று. அந்த டிசம்பர் மாத நள்ளிரவில், 1949ல், 50 பேர் கொண்ட ஒரு கும்பல், மசூதியின் உள்ளே புகுந்து, சிலைகளை வைக்கிறது. இந்தத் தகவலை கேள்விப் பட்ட நேரு, உள்துறை அமைச்சரை அழைத்து, உடனடியாக அந்த சிலைகளை அகற்ற உத்தரவிடுகிறார். அவரும், பைசாபாத் டெபுடி கமிஷனராக இருந்த கே.கே.நய்யாரிடம், சிலைகளை அகற்றுமாறு உத்தரவிடுகிறார். நேரு சிலைகளை அகற்ற உத்தரவிட, அவர் சொன்ன காரணம், “மிக மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தான முன்னுதாரணம் இது“.\nஆனால், பைசாபாத் டெபுடி கமிஷனர் கே.கே.நய்யார், சிலைகளை அகற்ற மறுத்து விட்டார். அவர் சொன்ன காரணம், “சிலைகளை வைப்பதற்கு பின்னால் உள்ள உணர்வுகளை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது “ என்பதுதான் அது. இந்த கே.கே.நய்யார், பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின், பிஜேபியின் அப்போதைய வடிவமான ஜன் சங்கின் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் என்பது துணை செய்தி.\nஅதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ளாமல் இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்று இப்போது உணர்கிறீர்களா அன்று, கே.கே.நய்யார் மனசாட்சிப் படி நடந்து கொண்டு, சிலைகளை அகற்றியிருந்தால், இன்று 60 ஆண்டுகளாக, இந்துக்களும், முஸ்லீம்களும் இப்படி எதிரும் புதிருமாக நின்று கொண்டிருப்பார்களா அன்று, கே.கே.நய்யார் மனசாட்சிப் படி நடந்து கொண்டு, சிலைகளை அகற்றியிருந்தால், இன்று 60 ஆண்டுகளாக, இந்துக்களும், முஸ்லீம்களும் இப்படி எதிரும் புதிருமாக நின்று கொண்டிருப்பார்களா இந்த பிரச்சினைதான் இப்படி ஒரு வடிவத்தை பெற்றிருக்குமா \nஅதனால்தான் சவுக்கு, அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.\nஇப்போது மீண்டும் சுனில் குமாருக்கு வருவோம்.\nசுனில் குமாருக்கு நெருக்கமான ஒரு உயர் அதிகாரி, சவுக்கிடம், சுனில் குமார் ஊழல் செய்துதான் இவ்வளவு சொத்துக்களை சேர்த்தார் என்று சொல்ல முடியாதே, அவருடைய தகப்பனார் ஒரு ஓய்வு பெற்ற டிஜிபி. அதனால், அவர் இயல்பாகவே செல்வந்தராக இருக்கலாமே என்று ஒரு கேள்வி எழுப்பினார். சுனில் குமார் நேர்மையான அதிகாரி தானா, பரம்பரையாக வந்த சொத்தில் தான் அவர் இவ்வாறு சொத்து சேர்த்துள்ளாரா என்று சவுக்கு ஆராய்ந்த போது, சுனில் குமாரின் வசூல் வேட்டைகள், 2006ல் அவர் போக்குவரத்து கூடுதல் கமிஷனராக இருந்த பொழுது துவங்கியது என்று தெரிகிறது. இந்த வசூல் வேட்டைகள், அவர் கோவை மாநகரின் ஆணையராக ஆன பின், கொடி கட்டிப் பறந்தது என்று தகவல்கள் கூறுகின்றன.\nஅடுத்த விஷயத்துக்கு வருவோம். சவுக்கு, சுனில் குமாரைப் பற்றி ஆதாரங்கள் இல்லாமல் எழுதியதாக ஒரு புகார் எழுந்துள்ளது.\nகீழே உள்ள இந்த ஆவணத்தை பாருங்கள்.\n(வட்டமிட்டிருக்க���ம் இடத்தில் உள்ளதுதான் அனந்த் ராமின் இடம்)\nஇந்த ஆவணத்தின் படத்தில் உள்ளவர் பெயர் அனந்த் ராம். படத்தைப் பார்த்து விட்டு, உங்கள் வீட்டின் அருகில் உள்ள அடகுக் கடை மார்வாடி என்று நினைத்து விடாதீர்கள்.\nஇவர் சுனில் குமாரின் மாமனார். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். ஓய்வு பெற்று, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஊட்டியில் வந்து அரை ஏக்கர் வாங்க வேண்டிய அவசியம் என்ன அதுவும், சுனில் குமார் போக்குவரத்து கூடுதல் ஆணையராக ஆன மூன்றாவது மாதம் டெல்லியிலிருந்து வந்து வாங்க வேண்டிய அவசியம் என்ன அதுவும், சுனில் குமார் போக்குவரத்து கூடுதல் ஆணையராக ஆன மூன்றாவது மாதம் டெல்லியிலிருந்து வந்து வாங்க வேண்டிய அவசியம் என்ன இதற்கான விளக்கத்தையெல்லாம் சுனில் குமாரிடம், போலா நாத் கேட்டால் நன்றாக இருக்கும். மேலும் சொத்துக்களின் பட்டியலை சவுக்கு வெளியிட்டு விட்டது. எனக்கு சொத்தே இல்லை என்று சொல்லும் நபரின் மேல் சொத்துக் குவிப்பு வழக்கை தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை, இத்தனை சொத்துக்களை வைத்துக் கொண்டு இருக்கும் ஒரு நபரை, அந்த துறைக்கே இணை இயக்குநராக வைத்திருப்பது என்ன நியாயம் \nசுனில் குமார் சார், உங்களைப் பற்றி புறம் பேசுவது சவுக்கின் வேலை அல்ல. அப்படிப் பேசுவதற்கு சவுக்குக்கு நேரமும் கிடையாது. மேலும் சீனியர் ஆபீசர் என்ற மரியாதை, உங்கள் நடத்தையை வைத்து வர வேண்டும். 20 வருடம் சர்வீஸ் ஆனால் நீங்கள் சீனியர் ஆபீசர் ஆகி விட மாட்டீர்கள். உங்கள் சொத்துக்களின் பட்டியலை சவுக்கு வெளியிட்டிருந்ததே.. அதை நீங்கள் இது வரை மறுக்கவில்லை. ஆனால், மற்ற அதிகாரிகளிடம், இல்லாததையும், பொல்லாததையும் எழுதியிருக்கிறார்கள் என்று கோபப் பட்டிருக்கிறீர்கள். உங்கள் சொத்துக்கள் என்று சவுக்கு வெளியிட்டிருந்த பட்டியல் இதோ.\nவேலூர் மாவட்டம் ஏலகிரியில் சுனில் குமார் பெயரில் ஒரு ஏக்கர் நிலம்.\nமணப்பாக்கத்தில் இரண்டு கிரவுண்டுகள் நிலம்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் தையூர் கிராமத்தில் குடும்பத்தினர் பெயரில் ஒரு ஏக்கர் நிலம்.\nசோழிங்கநல்லூரில் குடும்பத்தினர் பெயரில் நாலு கிரவுண்டுகள் நிலம்.\nகாரப்பாக்கத்தில் குடும்பத்தினர் பெயரில் நாலு கிரவுண்டுகள் நிலம்.\nஊட்டியில் மூன்று இடங்களில் தலா அரை ஏக்கர் நிலம் சுனில் குமார் குடும்பத்தினர் பெயரில் (மொத்தம் ஒன்றரை ஏக்கர்)\nகுற்றாலத்தில் குடும்பத்தினர் பெயரில் 25 சென்ட்டுகள் நிலம்.\nஓசூர் அருகே குடும்பத்தினர் பெயரில் ஒரு ஏக்கர் நிலம்.\nகோவைப்புதூரில் குடும்பத்தினர் பெயரில் 20 சென்ட்டுகள் நிலம்\nசுனில் குமார் சார், உங்களுக்காகவும், உள்துறை செயலாளர் ஞானதேசிகனுக்காகவும் (சார் நீங்க கூட புது போலீஸ் ட்ரெயினிங் ஸ்கூல் பக்கத்துல 1000 ஏக்கர் வாங்கியிருக்கீங்களாமே ) தலைமைச் செயலாளர் மாலதிக்காகவும், (மேடம் உங்க மேல FIR போட சொல்லி DE 52/2001/PUB/HQ என்கொயரில, லஞ்ச ஒழிப்புத் துறை பரிந்துரை செய்திருந்ததாமே, அது என்ன மேடம் ஆச்சு ) தலைமைச் செயலாளர் மாலதிக்காகவும், (மேடம் உங்க மேல FIR போட சொல்லி DE 52/2001/PUB/HQ என்கொயரில, லஞ்ச ஒழிப்புத் துறை பரிந்துரை செய்திருந்ததாமே, அது என்ன மேடம் ஆச்சு ) லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் போலாநாத்துக்காகவும், இந்த சொத்துக்களின் புகைப்படங்கள் வெளியிடப் படுகிறது. நீங்களே சரி பார்த்துக் கொள்ளுங்கள்.\n(ஓசூர் அருகே, ஒரு ஏக்கர் நிலம் )\n(ஊட்டியில் மற்றொரு அரை ஏக்கர்)\n(சோழிங்கநல்லூரில் சிறப்பு சாலையோடு 4 கிரவுண்டுகள்)\n(சிறப்பு தார்ச் சாலையோடு, தையூரில் ஒரு ஏக்கர் நிலம்)\nசற்று முன் வந்த தகவல்\nலஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றும், செல்வநாயகி என்ற உதவியாளருக்கு, பேனல் எதுவும் இல்லாமலேயே, உரிய தகுதி இல்லாமலேயே, சிறப்பு உதவியாளராக சுனில் குமார் பதவி உயர்வு வழங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன\nஇப்போது சொல்லுங்கள், இவர் உத்தரப் பிரதேசத்தின் உத்தமப் புததிரன் தானே \nNext story அன்றே சொன்னார்…\nPrevious story எட்டு ரூபாய்க்கு எண்பது பொய்கள்.\nகேள்வி கேட்கும் முன் சற்றே சிந்தியுங்கள் அதிகாரிகளே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/rohini-theater-md-tweet", "date_download": "2019-10-24T02:46:23Z", "digest": "sha1:4G7SELOQSIEX2YB7G66CHLNZ6NPPCKNB", "length": 20962, "nlines": 277, "source_domain": "www.toptamilnews.com", "title": "அனைத்து ஸ்கிரீனிலும் பிகில் மட்டும்! ரோஹினி தியேட்டர் நிர்வாகம் அதிரடி!! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஅனைத்து ஸ்கிரீனிலும் பிகில் மட்டும் ரோஹினி தியேட்டர் நிர்வாகம் அதிரடி\nபிகில் படம் வெளியாகும் தினத்தன்று அனைத்து ஸ்கிரீனிலும் பிகில் படம் மட்டுமே திரையிடப்படும் என்று ரோஹினி திரையரங்க���்தின் நிர்வாக இயக்குநர் ரேவந்த் சரண் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆண்டு தீபாவளி பண்டிக்கைக்கு மூன்று படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. கார்த்தி நடித்த் கைதி, விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் மற்றும் இளைய தளபதி விஜய் நடித்த பிகில் ஆகிய மூன்று படங்கள் தீபாவளி ரேசில் உள்ளன. இந்த மூன்று படங்களில் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் படம் பிகில். அதனால் அதிக தியேட்டர்கள் பிகில் படத்திற்குதான் கிடைக்க வாய்ப்புள்ளது.\nஇந்நிலையில் சென்னையிலுள்ள பிரபல திரையரங்கமான ரோஹினி திரையரங்க நிர்வாக இயக்குநர் அவரது ட்விட்டர் பக்கத்தில், பிகில் வெளியான ஒருவாரத்திற்கு ரோஹினி தியேட்டரில் பிகில் மட்டுமே திரையிடப்படும் என தெரிவித்துள்ளார். கோயம்பேட்டில் 6 ஸ்கீரின்களும், ஆவடியிலுள்ள அனைத்து ஸ்கீரின்களிலும், திண்டிவனத்திலுள்ள ரோஹினியின் அனைத்து ஸ்கீரின்களிலும் பிகில் படம் திரையிடப்படும் என தெரிவித்துள்ளார்.\nPrev Article சாண்டியின் ஸ்டூடியோவில் குத்தாட்டம் போடும் லாஸ்லியா\nNext Articleசீன அதிபருக்கு பிரதமர் மோடி விருந்து.. ரஜினிக்கும் அழைப்பு\nபிகில் சிறப்புக் காட்சியை ரத்து செய்யக் கூறி அறிக்கை…\nபிகில் படத்துக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கோரி தமிழக அரசுக்கு…\nபோடுறா வெடிய... வெளியானது பிகில் எமோஜி\nபிகில் வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்\n'பிகில்' படத்துக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை :…\n பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் என்ன…\n ஹெச்.ராஜாவால் கோவையில் மதம் தலைவிரித்தாடுகிறதா..\nகாரப்பன் சில்க்ஸுக்கு ஹெச்.ராஜா புதிய மிரட்டல்... அடுத்து என்ன நடக்குமோ..\nமாடு விழுங்கிய 40 கிராம் தங்கம்... சாணிக்காக காத்திருக்கும் குடும்பம்\nதீபாவளி செலவுக்கு பணம் கேட்டதால் மனைவி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nகுருபெயர்ச்சிக்கு உண்மையான பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் குறைகள் தீர செய்ய வேண்டிய பரிகாரம்\nசெல்வத்தை அள்ளிக் கொடுக்கும் லட்சுமி குபேர பூஜை\nஏழுமலையானை காண ஏழைகளுக்கும் விஐபி தரிசனம் \n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்கா��லால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nகள்ளக்காதலால் உயிரிழந்த அழகு நிலைய பெண்... அனாதையாய் தவிக்கும் குழந்தைகள்\nபக்தர்கள் கும்பிடும்போதே சிலையை திருடிச் சென்ற கும்பல் சிசிடிவி காட்சிகளை வைத்து மர்மநபர்களுக்கு வலை \n புது வீடியோ வெளியிட்டு கல்கி பகவான் பரபரப்பு \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nதலைபிரசவத்தில் உயிரிழந்த நடிகை பூஜா\nபரவை முனியம்மாவின் உருக்கமான கோரிக்கை விஷால்... விக்ரம் எல்லாம் மறந்தே போனாங்க\nகுடி பழக்கத்தால் தான் வாழ்க்கையை இழந்தேன்.. மனம் திறந்த பிரபல நடிகை\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nஎடப்பாடி பழனிசாமி எங்களுக்கு அப்பா மாதிரி... சரணடைந்த எஸ்.ஏ. சந்திரசேகர்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nமாமனார் காப்பாற்ற உயிரை விட்ட மருமகள்\nஜியோ அள்ளி இறைக்கும் அதிரடி சலுகைகள்\nவிமானங்கள் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கிறது வேறு கலர்ல இருந்தா அதோ கதி தான்.. என்ன காரணம்\nதலையை எடுத்தால் ரூ.51 லட்சம் என அறிவிக்கப்பட்டவர் படுகொலை \nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதீபாவளிக்கு பெயர் வைத்த பிரதமர் மோடி சாதனை பெண்களை பாராட்டும் பாரத் கீ லட்சுமி \nஉங்க குழந்தைங்க ஆன்லைன்ல தோனியைத் தேடுறாங்களா... இனி ரொம்ப உஷாரா இருங்க\nபிசிசிஐ தலைவராக பதவியேற்றார் கங்குலி\nமாடு விழுங்கிய 40 கிராம் தங்கம��... சாணிக்காக காத்திருக்கும் குடும்பம்\nதீபாவளி செலவுக்கு பணம் கேட்டதால் மனைவி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்\nஜோடி சேரும் பி.எஸ்.என்.எல்.,எம்.டி.என்.எல். நிறுவனங்கள் ரூ.70 ஆயிரம் கோடியில் புத்துயிர் கொடுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nடெங்கு காய்ச்சலில் வராமல் பாதுகாப்பது, வந்தால் தப்பிப்பது எப்படி\nஎல்லாவற்றிலுமே தொடர்ந்து தடைகளாக வருகிறதா அப்போ இதைப் படிச்சு பாருங்க\nஜீரண சக்தியை அதிகரிக்கும் பலே சாப்பாடு\nபலம் தரும் வரகு அரிசி உப்புமா\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nஇனி பிரேக்கிங் நியூஸ் பேஸ்புக்கிலேயே வரும் \nதன்னைவிட அழகாக இருந்ததால் தங்கையை குத்திக் கொலை செய்த கொடூர அக்கா\n2வது முறைபோட்டியிட்ட பிரதமருக்கு மைனாரிட்டி அரசு ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆதரவு தருவாரா கிங்மேக்கர் ஜக்மித்சிங் \nஒரு மாதிரி 4 மாதத்துக்கு பிறகு டெல்லி காங்கிரசுக்கு புது தலைவர் கிடைச்சாச்சு\nமுதல்ல இணைப்பாங்க, கடைசியில முதலாளி நண்பர்களுக்கு விற்று விடுவார்கள்- மத்திய அரசை தாக்கும் ராகுல் காந்தி\nஎப்படியும் ஜெயிச்சு விடுவோம் என்ற நம்பிக்கையில் 5 ஆயிரம் லட்டு, மாலைகளுக்கு ஆர்டர்\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=14029:2019-06-28-14-05-28&catid=1:2009-09-08-19-02-01&Itemid=71", "date_download": "2019-10-24T03:40:38Z", "digest": "sha1:6I3QN6SG5JQSK3TATCTXRBFSMDC5IBZF", "length": 25754, "nlines": 90, "source_domain": "kumarinadu.com", "title": "சசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சரான தமிழர் - சாத்தியமானது எப்படி? பிபிசி த", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, ஐப்பசி(துலை) 24 ம் திகதி வியாழக் கிழமை .\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சரான தமிழர் - சாத்தியமானது எப்படி\n28.06.2019-பப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட சசீந்திரன் முத்துவேல் பதவியேற்றுள்ளார்.பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடைப்பட்ட நீர்ப்பரப்பில் அமைந்துள்ள 16 தீவு நாடுகளில் மிகப் பெரிய நாடாக விளங்கும் பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சராக பதவியேற்கும் முதல் தமிழர் மட்டுமல்ல முதல் இந்தியரும் சசீந்திரன் முத்துவேல்தான்.\nமத்திய அமைச்சராக யுன் 7ஆம் தேதி பதவியேற்பதற்கு முன்புவரை, இவர் அந்நாட்டிலுள்ள நியூ வெஸ்ட் பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநராக ஆறாண்டுகளாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபட்டாசுக்கு பெயர்போன சிவகாசியில் பிறந்து, தமிழ்வழியில் பள்ளிக் கல்வி முடித்து, கல்லூரியில் விவசாயம் படித்த சசீந்திரன், எப்படி பப்புவா நியூ கினி எனும் தமிழர்களுக்கு பரீட்சயமற்ற நாட்டின் மத்திய அமைச்சராக உயர்ந்தார் என்பதை அவரிடமே கேட்டோம்.\nசிவகாசியில் அச்சு தொழிலை செய்து வந்த குடும்பத்தில் பிறந்த சசீந்திரன், 10ஆம் வகுப்புவரை தமிழ்வழிக் கல்வியில் பயின்றார். பிறகு, தனக்கு கிடைத்த உதவித் தொகையை பயன்படுத்தி ஆங்கில வழியில் மேல்நிலை கல்வியை முடித்தார்.\n\"நான் தமிழ்வழிக் கல்வியில் காட்டிய திறனை ஆங்கிலத்தில் வெளிப்படுத்த முடியாததால், மேல்நிலைக் கல்வியில் சிறந்த மதிப்பெண்ணை பெற முடியவில்லை. சிவகாசிக்கும் எங்களது குடும்பத்துக்கும் சம்பந்தமில்லாத விவசாயத்தில், பெரியகுளத்திலுள்ள கோவை வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு பயின்றேன்.\nவிவசாயத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்காததால் மலேசியாவுக்கு சென்று இரண்டாண்டுகள் பல்பொருள் அங்காடி ஒன்றில் மேலாளராக பணியாற்றினேன்.\nஅப்போது, பப்புவா நியூ கினி நாட்டில் வேலைவாய்ப்பு இருப்பதாக நண்பர்கள் தெரிவித்ததையடுத்து, 1999இல் அந்நாட்டிலுள்ள நியூ வெஸ்ட் பிரிட்டன் எனும் மாகாணத்திற்கு சென்றேன்,\" என்று கூறுகிறார்.\nஇலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவரான தமிழரின் கதை\nசிறந்த வாழ்க்கை தரம்: உலகிலேயே கனடா முதலிடம் - என்ன சொல்கிறார்கள் தமிழர்கள்\n2017ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 82.5 லட்சம் மக்கள் தொகையை கொண்ட பப்புவா நியூ கினியில் 850க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகிறது. ஆங்கிலத்தின் தாக்கம் அதிகமில்லாத இந்த நாட்டில், ஆங்கிலமும், ஜெர்மன் மொழியும் கலந்த பிஜின் எனும் மொழியே இணைப்பு மொழியாக உள்ளதாகவும், அதை மூன்றே மாதத்தில் தான் கற்றுக்கொண்டதாகவும் இவர் கூறுகிறார்.\nமூன்று தமிழர்கள் மட்டுமே வாழ்ந்த நாடு\n\"எனக்கு மொழியைவிட மிகவும் கடினமானதாக இருந்தது உணவுதான். ஏனெனில், கிறித்தவ நாடான பப்புவா நியூ கினியில் அசைவம்தான் பிரதான உணவு. ஆனால் நானோ சைவத்தை கடைபிடிப்பவன். எப்படியோ சிரமப்பட்டு, காலத்தை கடத்திக்கொண்டிருந்த நிலையில், நான் வேலை செய்த கடையின் உரிமையாளர், கடையை விற்றுவிட்டு தனது சொந்த ஊரான சிங்கப்பூருக்கு செல்வதாக கூறி அதிர்ச்சி அளித்தார்.\nதீவிர யோசனைகளுக்கு பிறகு, 2000ஆவது ஆண்டு நானே அந்த கடையை குத்தகைக்கு ஏற்று நடத்துவதற்கு முடிவு செய்தேன். 2007ஆம் ஆண்டு பப்புவா நியூ கினியின் குடியுரிமை பெறுவதற்குள் அம்மாகாணத்தின் பல்வேறு இடங்களிலும் பல்பொருள் அங்காடியை விரிவாக்கம் செய்தேன்\" என்று சசீந்தரன் தனது பப்புவா நியூ கினியின் தொடக்க கால வாழ்க்கையை விவரிக்கிறார்.\n2007ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை தனது தொழிலை மென்மேலும் பெருக்குவதில் கவனம் செலுத்தியதாக கூறும் சசீந்திரன், ஊரக மற்றும் போக்குவரத்து வசதியற்ற காட்டுப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான பொருட்களை அவர்களது இடத்துக்கே கொண்டுசென்று விநியோகம் செய்தது அப்பகுதி மக்களிடையே நற்பெயரை ஏற்படுத்தி தந்ததாக கூறுகிறார்.\n\"நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்\" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்\nகார்வர்டை தொடர்ந்து இலண்டனில் தமிழ் இருக்கை; மக்களுக்கு என்ன பயன்\n\"உள்ளூர் மக்கள் பேசும் மொழி மட்டுமின்றி அவர்களது வாழ்க்கைப்போக்கையும் நான் நன்றாக புரிந்துக்கொண்டு அதற்கேற்றவாறு செயலாற்ற ஆரம்பித்தேன். 2007ஆம் ஆண்டே எனக்கு அந்நாட்டு குடியுரிமையை பெற்றிருந்தாலும், அதைவிட முக்கியமான ஒன்றான மக்களின் ஆதரவை 2010ஆம் ஆண்டு பெற்றேன். அதாவது, 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் உள்ளூர் பழங்குடி மக்கள் என்னை அவர்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டு பாரம்பரிய முறைப்படி விழா நடத்தினர்.\nஅதே சூழ்நிலையில், எனது தொழில் வளர்ச்சிக்கு வித்திட்ட பப்புவா நியூ கினி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்ததால், 2012ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு நியூ வெஸ்ட் பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்றேன்\" என்று தனது அரசியல் பிரவேசத்தை விவரிக்கிறார் சசீந்திரன் முத்துவேல்.\nஇந்தியாவை போன்று பப்புவா நியூ கினியில் மாகாணத்தின் ஆளுநரை மத்திய அரசு நியமிப்பதில்லை. தங்களது ஆளுநரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கின்றனர். அந்த வகையில், 2012ஆம் ஆண்டு நியூ வெஸ்ட் பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநராக பதவி ஏற்ற சசீந்திரன், அடுத்ததாக கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக ஆளுநராக தொடர்ந்த அவர், எப்படி மத்திய அமைச்சரானார் என்று கேட்டோம்.\n\"எண்ணெய், எரிவாயு போன்ற இயற்கை வளங்களும், நீண்ட கடல் பரப்பு, வணிகமயக்கப்படாத சுற்றுலா இடங்கள் மட்டுமின்றி பாரம்பரிய விவசாயத்தையும் 850க்கும் மேற்பட்ட மொழிகளையும் கொண்ட பப்புவா நியூ கினி நாட்டில் ஊழல் என்பது மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நாட்டில் நிகழ்ந்த அரசியல் மாற்றத்தின் காரணமாக ஜேம்ஸ் மாராப்பே தலைமையில் புதிய அணி உருவாக்கப்பட்டு அவர் பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில், மத்திய அரசின் அமைச்சரவையில் பங்கேற்பதற்கு எனக்கு கடந்த மாதம் அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நான் கடந்த ஏழாம் தேதி பப்புவா நியூ கினியின் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு அமைச்சகத்தின் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டேன்,\" என்று பெருமையுடன் கூறுகிறார்.\n'தமிழக மக்களின் நிலைப்பாடு மாற வேண்டும்'\n\"வேறொரு நாட்டை சேர்ந்த என்னை பப்புவா நியூ கினி மக்கள் ஏற்றுக்கொண்டதற்கான காரணம் ஒன்றல்ல, இரண்டல்ல. நான் அவர்களது மொழி, கலாசாரம், பழக்கவழக்கங்கள் போன்றவற்றை ஏற்றுக்கொண்டு என்னாலான சேவையை செய்தது உள்பட பல்வேறு காரணங்களை மையப்படுத்தியே மக்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.\nஇதேபோன்று, தமிழக மக்களும், காலங்காலமாக கட்சியை மையப்படுத்தி வாக்களிப்பதை விடுத்து, தங்களுக்கான பிரதிநிதி குறித்து நன்றாக தெரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும்.\nஇதுவே நான் தமிழகத்தில் இருந்திருந்தால் இந்நிலைக்கு வந்திருக்க முடியாது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்,\" என்று சசீந்திரன் கூறுகிறார்.\nபப்புவா நியூ கினியின் நாடாளுமன்ற உறுப்பினராக 36 ஆண்டுகள் இருந்த சர் பீட்டர் லுஸ்ஸுடன் சசீந்திரன் முத்துவேல்.\nதிருநெல்வேலியை சேர்ந்தவரை 2000ஆவது ஆண்டு திருமணம் செய்து கொண்ட சசீந்திரனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தாங்கள் எப்போதுமே வீட்டில் தமிழ் மொழியில் பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளதாக இவர் கூறுகிறார்.\n\"நான் பப்புவா கினிக்கு வந்தபோது, ஒட்டுமொத்த நாட்டிலும் பத்துக்கும் குறைவான தமிழர்களே இருந்தனர். ஆனால், தற்போது தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்ற நாடுகள் போலன்றி தொழிற்கலை தெரிந்தால் மட்டும் பப்புவா நியூ கினிக்கு வந்துவிட முடியாது. குறைந்தது ஒரு பட்டப்படிப்பாவது முடித்தவர்கள், மேலாளர், பேராசிரியர் போன்ற வேலைகளுக்கு இங்கே வரலாம்.\n\"தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன்\" - சாதனை படைத்த அமெரிக்க தமிழ்ப் பெண்\nநீரின்றி தவித்த சிங்கப்பூர் நீர் மேலாண்மையில் சாதிப்பது எப்படி\nசீனாவின் ஆதிக்கம் எங்களது நாட்டிலும், பிராந்தியத்திலும் அதிகரித்து வருவதை இந்தியா விரும்பவில்லை. எனவே, இந்திய அரசு நிறைய முதலீடுகளை பப்புவா நியூ கினியில் மேற்கொள்வதற்கு ஆர்வம் காண்பித்து வருகிறது. அதே வேலையில், தமிழகத்துக்கும், பப்புவா நியூ கினிக்கும் இடையே கலாசார ரீதியிலான உறவை ஏற்படுத்துவதற்கு நான் முயற்சிகளை எடுத்து வருகிறேன்\" என்று சசீந்திரன் கூறுகிறார்.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு வழங்கப்படும் 'பிரவாசி பாரதிய சம்மன்' விருதுகள் உள்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் விருதுகளை இவர் பெற்றுள்ளார்.\nமோசமான நிலையில் இருக்கும் பப்புவா நியூ கினியின் பொருளாதார நிலையை சரிசெய்வதே தன் முன் இருக்கும் மிகப் பெரிய சவால் என்று சசீந்தரன் கூறுகிறார்.\n\"பல்வேறு நாட்டு அரசுகளிடமிருந்து பெற்ற கடன் தொகை பல்கி பெருகி உள்ளது. அதே சூழ்நிலையில், நாட்டின் வளர்ச்சிக்கு உதவ விரும்பும் நாடுகளிடமிருந்து நிதியுதவிகளை பெறுவதற்கு நீண்ட காலதாமதமும் நிலவுகிறது. இவற்றையெல்லாம் சரிசெய்வதற்கு, அரசின் பலமாக விளங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் குறிப்பிட்ட அளவு தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளேன்.\nஅதுமட்டுமின்றி, ஏகப்பட்ட வாய்ப்புகள் இருந்தும், கட்டமைக்கப்படாத நாட்டின் சுற்றுலாத்துறையை எழுப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், மக்கள் விரும்பும் வகையில், ஊழல் இல்லா அரசை நடத்துவோம்,\" என்று உறுதியளிக்கிறார் சசீந்திரன் முத்துவேல்.\nகலை - தமிழ் இசை\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/62794-ram-gopal-varma-stopped-from-entering-andhra-pradesh-forced-to-return-to-hyderabad.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-24T02:30:02Z", "digest": "sha1:4DNZ7NPXPZVSDALO6ZY7PXN3LFAN3OYN", "length": 11827, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’உண்மையை தடுத்து நிறுத்த முடியாது’: சிறைவைக்கப்பட்ட ராம்கோபால் வர்மா ட்வீட்! | Ram Gopal Varma stopped from entering Andhra Pradesh, forced to return to Hyderabad", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n’உண்மையை தடுத்து நிறுத்த முடியாது’: சிறைவைக்கப்பட்ட ராம்கோபால் வர்மா ட்வீட்\nபிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா சிறைவைக்கப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇயக்குநர் ராம்கோபால் வர்மா, ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் வாழ்கை வரலாறை மையமாக வைத்து, ’லட்சுமிஸ் என்.டி.ஆர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதன் கதை என்.டி.ராமாராவின் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதியின் பார்வையில் இருந்து சொல்லப்படுகிறது. பி.விஜய்குமார் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். யாக்னா ஷெட்டி, லட்சுமி பார்வதி கேரக்டரில் நடித்துள்ளார். இதில், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்துள்ளதாகத் தெரிகிறது. இத்திரைப்படம் புதன்கிழமை வெளியாகிறது.\nஇந்நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக, படக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். விஜயவாடாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் பத்திரிகையாளர் சந்திப்பு நடப்பதாக இருந்தது.\nஇதற்காக, கன்னாவரம் விமான நிலையத்தில் இறங்கி படக்குழு விஜயவாடா புறப்பட்டது. அப்போது அவர்கள் கார்களை மறித்த விஜயவாடா போலீசார், நகரத்துக்குள் செல்ல அனுமதி மறுத்தனர். பின்னர், ராம்கோபால் வர்மா, தயாரிப்பாளர் ராஜேஷ் ரெட்டி ஆகியோரை விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள அறையில் சிறை வைத்தனர்.\nபத்திரிகையாளர் சந்திப்பு நடத்தக்கூடாது என போலீசார் அவர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. சுமார் 8 மணி நேரத்துக் கும் மேலாக விமான நிலைய அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இருவரையும் இரவில் விமானம் மூலம் ஐதராபாத் துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் ராம்கோபால் வர்மா, ’’சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியது போலீஸ்காரர்களின் பணிதான். ஆனால் நாங்கள் ஏன், விஜயவாடாவுக்குள் நுழையக் கூடாது என்று கேட்டபோது, அவர்களிடம் பதிலில்லை’’ என்றார்.\nபின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’லட்சுமிஸ் என்.டி.ஆர் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த இருந்த ஓட்டல்கள் மிரட்டப்படுகின்றன. முதலில், ஐதராபாத் நோவோட்டல். இப்போது விஜயவாடாவில் உள்ள ஓட்டல். முன்பணம் செலுத்திய பின்னும் நிகழ்ச்சியை நடத்த அனுமதி மறுத்துள்ளனர். அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும��, உண்மையை யாரும் தடுத்து நிறுத்த முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.\nதங்கமங்கை கோமதியின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் 'பாப்பாத்தி அக்கா'\n100 வருடங்களாக தேடிவந்த அம்மன் சிலை வீட்டு சுவரிலிருந்து மீட்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nயார் இந்த கல்கி பகவான் \nதமிழ்நாடு முதல் ஒடிசா வரை கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nதொடர் மழை எதிரொலி : தவளைகளால் அவதிப்படும் மக்கள்\nபிறந்து சில மணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை - கலங்கவைக்கும் அவலம்\nதிருப்பதியில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை - விசாரணை தீவிரம்\nபல வேடங்கள் போட்டு போராடிய தெலுங்கு தேசம் முன்னாள் எம்.பி மறைவு\nஆந்திர படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு : 30க்கும் மேற்பட்டோர் மாயம்\nஆந்திரா : படகு கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு\nஉயிரிழந்த லக்ஷ்மி குரங்கு - சோகத்தில் மூழ்கிய அரசுப்பள்ளி மாணவர்கள்\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதங்கமங்கை கோமதியின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் 'பாப்பாத்தி அக்கா'\n100 வருடங்களாக தேடிவந்த அம்மன் சிலை வீட்டு சுவரிலிருந்து மீட்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF/", "date_download": "2019-10-24T01:30:11Z", "digest": "sha1:DTKKKU2JC7WZBZL6SMREJ746BMCEIMVL", "length": 9419, "nlines": 131, "source_domain": "www.radiotamizha.com", "title": "ராணுவ மருத்துவமனையில் பயங்கர குண்டுவெடிப்பு-10 பேர் படுகாயம் « Radiotamizha Fm", "raw_content": "\nதாக்குதலுக்கு பயந்து பல ஆயிரக்கணக்கான பேர் அகதிகளாக தஞ்ச��்\nஇன்று இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு\nஇந்தியப் பிரஜை ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு\nசட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரால் கைது..\nமுதன் முறையாக ராணுவ விளையாட்டில் தங்கம் வென்று அசத்திய இந்தியாவின் தமிழக வீரர் ஆனந்தன்\nHome / உலகச் செய்திகள் / ராணுவ மருத்துவமனையில் பயங்கர குண்டுவெடிப்பு-10 பேர் படுகாயம்\nராணுவ மருத்துவமனையில் பயங்கர குண்டுவெடிப்பு-10 பேர் படுகாயம்\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் June 24, 2019\nபாகிஸ்தானின் ராவல்பிண்டி ராணுவ மருத்துமனையில் ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் குறைந்தது பத்து பேர் படுகாயம் அடைந்தனர்.\nஇந்தியாவால் தேடப்படும் ஜெய்ஷே முகமது இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை அது என்பதும் குறிப்பிடத்தக்கது. குண்டுவெடிப்பை அடுத்து அப்பகுதியை பாகிஸ்தான் ராணுவம் சுற்றி வளைத்து யாரையும் அருகே செல்ல அனுமதிக்கவில்லை,செய்தியாளர்களும் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, இது குறித்து பல செய்தியாளர்கள் டிவிட்டர் பதிவுகளில் பரப்பி வரும் தகவல்களின் படி இச்சம்பவம் பாகிஸ்தான் ராணுவத்தில் பதற்றநிலையை உருவாக்கியுள்ளது\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\nPrevious: ரசிகர்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இன்று 92வது பிறந்தநாள்\nNext: போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனம்\nமுதன் முறையாக ராணுவ விளையாட்டில் தங்கம் வென்று அசத்திய இந்தியாவின் தமிழக வீரர் ஆனந்தன்\nகடல் வழியாக 1,420 கிலோ கொகைன் கடத்தி வந்த கடத்தல் போதை கும்பல் மடக்கி பிடிப்பு..\nமாநாட்டு மையத்தில் பயங்கர தீவிபத்து-மக்களுக்கு தடை..\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 23/10/2019\nஇன்றைய நாள் எப்படி 22/10/2019\n���ன்றைய நாள் எப்படி 21/10/2019\n2ஆவது முறையாக மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராகிறார்\nகனடா நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. பெரும்பான்மையை இழந்திருந்தாலும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/singing-fish-sc-football-club-preview-in-tamil/", "date_download": "2019-10-24T03:10:52Z", "digest": "sha1:OQITZL7YWZMMRK4BGTOWO3WZH7DHRMO3", "length": 21746, "nlines": 267, "source_domain": "www.thepapare.com", "title": "வரலாற்று சாதனைகளை கடந்து வந்துள்ள பாடும் மீனின் இலட்சியம் என்ன?", "raw_content": "\nHome Tamil வரலாற்று சாதனைகளை கடந்து வந்துள்ள பாடும் மீனின் இலட்சியம் என்ன\nவரலாற்று சாதனைகளை கடந்து வந்துள்ள பாடும் மீனின் இலட்சியம் என்ன\nவளர்ந்து வரும் இளம் வீரர்களைக் கொண்டுள்ள ஒரு படையாகத் திகழும் யாழ்ப்பாணம் குருநகர் பாடும் மீன் விளையாட்டுக் கழகம், தாம் கடந்து வந்த கடந்த கால வெற்றிகளை எதிர் காலத்திற்கான ஆயுதமாகப் பயன்படுத்தி, இலங்கையின் முன்னணி அணிகளில் ஒன்றாக வருவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கி வருகின்றது.\nபொலிஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள பாடும் மீன்\nகொழும்பு பொலிஸ் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற FA கிண்ணத்தின் 32 அணிகளைக் கொண்ட சுற்றில் பெனால்டி..\nவட மாகாணத்தில் உள்ள அனைத்து கால்பந்து அணிகளுக்கும் அழுத்தம் கொடுக்கும் ஒரு முக்கிய அணியாக முன்னேறியுள்ள இவர்கள், அன்று முதல் இன்று வரை யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் அனைத்து கால்பந்து ரசிகர்களாலும் கதைக்கப்படும் ஒரு தரப்பினராகவும் திகழ்கின்றனர்.\nநீண்ட கால வரலாற்றைக் கொண்ட பாடும் மீன் விளையாட்டுக் கழகம் 1963ஆம் அண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பம் முதலே சிறந்த முறையில் பிரகாசித்து வரும் இவ்வணி, வெற்றிகளை மாத்திரம் சுவைக்காமல் தமது கழகத்தில் இருந்து பல வீரர்களை தேசிய அணிக்கும் உருவாக்கிக் கொடுத்துள்ளது.\nஅவர்களில் குறிப்பாக அமரர் S.N.J அன்ரனி, அகஸ்டின், அன்ரனி தாஸ் ஆகியோரை முக்கியமாகக் குறிப்பிடலாம். அதேபோன்று, இளையோர் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்களாக ஜயன்தன் மற்றும் ரஜிகுமார் சான்தன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.\nஇவை தவிர வடக்கின் பலம் பொருந்திய அணியாக அன்று முதல் உருவெடுத்துள்ள இவர்கள் வட மாகாணத்தில் அதிக வெற்றிகள��யும், ஒரே தொடரில் தொடர்ந்து மூன்று முறை சம்பியன் பட்டம் வென்றவர்கள் என்ற பெருமையையும் தன்னகத்தே கொண்டுள்ளனர்.\nஐரோப்பிய நாடுகளில் பாடும் மீன் கழகம்\nபாடும் மீன் விளையாட்டுக் கழகம் இலங்கையில் மாத்திரமன்றி ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இயங்கி வருகின்றமை இக்கழகத்தின் அத்திவாரம் பலமாய் இருக்கின்றது என்பதை உணர்த்துகின்றது.\nகுறிப்பாக பிரான்ஸ் நாட்டில் பாடும் மீன் விளையாட்டுக் கழகம் சுமார் 33 வருட கால வரலாற்றைக் கொண்டுள்ளது. புலம்பெயர் தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்ட கழகங்களில் ஐரோப்பாவில் மிகவும் புகழ் வாய்ந்த கழகமாக பிரான்ஸ் பாடும் மீன் விளையாட்டுக் கழகம் இருக்கின்றது.\nஅது போன்றே, ஜேர்மன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலும் சுமார் 25 வருட காலம் செயற்படும் இக்கழக அணிகள், அங்கு தமிழ்ச் சங்கங்களின் ஏற்பாட்டில் இடம்பெறும் மிகப் பெரிய சுற்றுத் தொடர்கள் உட்பட பல போட்டிகளில் வெற்றிகளை சுவைத்துள்ளன.\nஇவர்களது வளர்ச்சிப் படியின் அடுத்த கட்டமாக பாடும் மீன் விளையாட்டுக் கழகம் ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடா அகிய நாடுகளிலும் ஆரம்பிக்கப்படவுள்ளன.\nகழகம் பெற்றுள்ள ஆரம்பகால வெற்றிகளில் சில…\n1972 – அரியாலை கிண்ணம், தேசிய ரீதியிலான ஸ்ரீமாவோ பண்டாரநாயக ஞாபகார்த்த கிண்ணத்தில் காலிறுதி வரை முன்னேற்றம்\n1973 – புனித வளன் கிண்ணம், தேசிய ரீதியிலான தலைவர் கிண்ணத் தொடரில் அரையிறுதி வரை முன்னேற்றம்\n1975 – வைத்தியாம் பிள்ளை வெற்றிக் கிண்ணம்\n1977, 1978 – ஜொலி ஸ்ரார் கிண்ணம்\n1978 – செபஸ்டியன் பிள்ளை ஞாபகார்த்த கிண்ணம், குமரையா வெற்றிக் கிண்ணம், கிறீன் பீல்ட் வெற்றிக் கிண்ணம்\nஇவை தவிர பிற்காலத்தில் முரசொலி வெற்றிக் கிண்ணம், விக்டர் கிண்ணம், சென்றொக்ஸ் கிண்ணம், டாக்டர் பிலிப் கிண்ணம், ரஞ்சன் சித்தப்பா கிண்ணம், ஈழநாதம் கிண்ணம், தலைவர் கிண்ணம், தூய ஒளிக் கிண்ணம் உட்பட பல கிண்ணங்களை இக்கழக அணி வெற்றி கொண்டுள்ளது.\nஇறுதி நொடி வரையிலான போராட்டத்தில் யாழ் சென் மேரிசை வீழ்த்தியது சுபர் சன்\nஇந்த பருவகால FA கிண்ண சுற்றுத் தொடரின் 16 அணிகளுக்கு இடையிலான மோதலின்..\nவடக்கின் மிகப் பெரிய கால்பந்து சமராகக் கருதப்படும் டான் டிவி யின் ”புதிய விடியல்” சம்பியன் கிண்ணத்தை பாடும் மீன் விளையாட்டுக் கழகம் 2014ஆம் மற்றும் 2016ஆம் அண்டுகளில் கைப்பற்றியிருந்தது.\nஇவர்கள் தமது திறமைகளை சிறந்த முறையில் வெளிப்படுத்தி மிக முக்கிய வெற்றிகளைப் பெற்ற மற்றொரு ஆண்டாக 2016ஆம் ஆண்டைக் குறிப்பிடலாம். யாழ்ப்பாணத்தில் மாத்திரமன்றி, தேசிய ரீதியிலும் தமது சிறப்பாட்டத்தைக் காண்பித்த இவர்கள் கடந்த ஆண்டு பிரிவு இரண்டிற்கான (டிவிஷன் 2) கால்பந்து தொடரில் மூன்றாம் இடத்தை தம்வசப்படுத்தினர்.\nஅத்தொடரின் அரையிறுதியில் ரட்னம் விளையாட்டுக் கழகத்திடம் தோல்வி கண்ட பாடும் மீன் அணி, மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் கிரேட் ஸ்டார் அணியை வெற்றி கொண்டனர்.\nஅதேபோன்று, கடந்த பருவகால FA கிண்ணத் தொடரில் 32 அணிகள் மோதும் சுற்று வரை முன்னேறியிருந்த அவர்கள், இம்முறை 32 அணிகள் மோதும் சுற்றில் பலம் மிக்க பொலிஸ் அணியையும் வீழ்தியிருந்தனர்.\nஅனுபவ ரீதியிலும், திறமை ரீதியிலும் அணிக்கு தலைமை தாங்கி, சிறந்த முறையில் இளம் வீரர்களை வழிநடாத்தும் ஒரு பாரிய பணியை கோல் காப்பாளர் செபஸ்டியன் ராஜ்குமார் மேற்கொண்டு வருகின்றார். சுமார் 15 வருட காலமாக அணியில் விளையாடி வரும் இவர், அணியின் வரலாறு தெரிந்த சிரேஷ்ட வீரராக இருக்கின்றார். ராஜ்குமார் தனது அணியின் பல வெற்றிகளுக்கு முக்கிய பங்கு வகிக்கின்றமையே, 35 வயதைக் கடந்தும் அவர் அணியில் இன்னும் இடம் பிடித்துள்ளமைக்கு காரணியாக உள்ளது.\nகோல் காப்பாளருக்கு தட்டுப்பாடோ, குறையோ அற்ற இவ்வணியின் மற்றொரு கோல் காப்பாளராக புனித ஹென்ரியரசர் கல்லூரியின் முன்னாள் வீரர் பிளேந்திரன் பிரதீபன் உள்ளார். இவர் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முக்கியமான 5 தொடர்களில் தொடர்ச்சியாக சிறந்த கோல் காப்பாளருக்கான விருதை வென்றுள்ளார்.\nஅமுதன் என அழைக்கப்படும் ஜூலியஸ் கப்டன் ஐ பொருத்தவரை, பின்களத்தின் மத்தியில் விளையாடும் இவர், அணியின் பின்களத்தை முழுமையாக கட்டுப்படுத்தி சிறந்த முறையில் இயக்கும் ஒருவரக உள்ளார்.\nரஜிகுமார் சான்தன் 17 வயதின் கீழ் தேசிய அணியில் விளையாடிய இவர், கடினமான பந்துகளை கோலாக மாற்றக்கூடிய விஷேட திறன் கொண்டவர். புனித பத்திரிசியார் கல்லூரியின் முன்கள வீரரான இவர் கொத்மலே கிண்ணம், மற்றும் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தொடர்களில் தனது கல்லூரி அணியின் வெற்றிகளுக்கு முக்கிய புள்ளியாக இருந்துள்ள ஒருவர்.\nவளமேதுமின்ற��� வளர்ந்துநிற்கும் நாவாந்துறை சென். மேரிஸ் அணி\nஅணியின் முன்னனி வீரர்கள் மரியதாஸ் நிதர்சன்-அன்ரன் சார்ள்ஸ்-அன்ரனி யுனிற்றன்- ஜெக்சன்..\nகடந்த ஒரு வருடமாக அணியைப் பொறுப்பெடுத்து பயிற்சிகளை வழங்கி வருகின்றார் சுப்ரமணியம் உதயனன். இவரது பயிற்சிகளில் பல மாற்றங்களை கண்டுள்ள பாடும் மீன் அணியினர், எதிர்கால இலக்குகளை மையமாக வைத்தே தற்போதைய செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇளம் வீரர்களுக்கு அனுபவங்களை வழங்கியும், புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தும் எதிர்காலத்தில் புதிய வழியில் அணியை கொண்டு செல்வதற்காக காய்நகர்த்தல்களை இவர் மேற்கொண்டு வருகின்றார்.\nநீண்ட கால வரலாற்றையும், சாதனை வெற்றிகளையும் படைத்துள்ள பாடும் மீன் விளையாட்டுக் கழகத்தின் ஒரே எதிர்பார்ப்பாக, இலங்கையின் முன்னணி கழகங்களுக்கு சவால் விடும் ஒரு அணியாக முன்னேறுவதாகவே உள்ளது. இதற்காக, எதிர்வரும் வருடங்களில் அவர்கள் பிரிவு 2 மற்றும் பிரிவு 1 போட்டித் தொடர்களில் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற வேண்டிய கட்டாயத்துடன் பயணிக்கின்றனர்.\nஇலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் சீருடையை அணிவதே சாருஜனின் இலக்கு\nவளமேதுமின்றி வளர்ந்துநிற்கும் நாவாந்துறை சென். மேரிஸ் அணி\nஇவ்வருட கிரிக்கெட் சமர்களின் சிறப்பாட்டங்களின் தொகுப்பு\nபயிற்றுவிப்பாளராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடரும் மட்டு நகர் ஜோன்சன் ஐடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=23", "date_download": "2019-10-24T01:44:52Z", "digest": "sha1:2EJXVU5DSCQGAITXUKIC2MHMS53CV4J2", "length": 21743, "nlines": 114, "source_domain": "www.siruppiddy.net", "title": "ஆன்மீகம் | Siruppiddy.Net", "raw_content": "\nமங்களரகமான விகாரி வருடம், வசந்த ருதுவுடன், உத்தராயன புண்ணிய காலம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணி 7 நிமிடத்துக்கு, 14.04.2019 அன்று பிறக்கிறது. அன்றைய தினம் சுக்ல பட்சத்தில், ஆயில்ய நட்சத்திரம் 2-ம் பாதம், கடக ராசியில், கடக லக்னத்தில்… நவாம்சத்தில் தனுசு லக்னம், மகர ராசியில் விகாரி புத்தாண்டு பிறக்கிறது. இராகுகாலம் ...Read More\nசூரிய கிரகணம் பற்றிய விளக்கம்\nகிரகணம் என்றாலே, இயல்பாகவே அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் அச்சம் கூடிக்கொள்கிறது. அதுவும் சூரிய கிரகணம் என்றால் அழிவு, ஆபத்து, தீய சக்தியின் உக்கிர தாண்டவம் என்றெல்லாம் சிலர் பேசி வருகிறார்கள். உண்மையி��் சூரிய கிரகணம், மனிதனுக்கு பேராபத்தைதான் தருகிறதா என்பது குறித்து விளக்கம். ●அறிவியல் சொல்லும் விளக்கம்: “ சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ...Read More\nமட்டுவில் அம்மனிற்கு பன்றித்தலைச்சி என பெயர்வரக்காரணம் \nகுடாநாட்டில் உள்ள வரலாற்றுப்புகழ் பெற்ற கண்ணகிஆலயங்களுள் ஒன்று மட்டுவில் அம்மன். இது யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப்பகுதியில், சாவகச்சேரி-புத்தூர்வீதியில் உள்ள மட்டுவில் கிராமத்தில் அமைந்துள்ளது. அம்பாளின் ஆலயம் 1750ஆம் ஆண்டுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டதாக ஆலயத்தின் மூலஸ்தானத்தின் பின்புறமாக பித்தளையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் சான்று பகர்கின்றன. ஆலயத்திற்கு வருகைதரும் அடியவர்கள் நீராடுவதற்கு வசதியாக ஆலயத்தின் தெற்குப் பக்கத்தில் 100 அடி நீளம் அகலம் உடைய தீர்த்தக் கேணி ...Read More\nஅறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் ...Read More\nமகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப்போகும் என்கிறார்கள். பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம ...Read More\n27 நட்சத்திரங்களும் …..அதிதேவதை வழிபாடும்…..\nஜோதிடத்தில் பன்னிரண்டு ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ, அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது. நமது நட்சத்திரத்திற்கும் வாழ்விற்கு தொடர்பு உள்ளதாக ஜாதக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும், வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 27 ...Read More\nவைகுண்டத்தை இருப்பிடமாக கொண்ட பகவான் திருமால் இந்த பூமியில் பத்து அவதாரங்கள் எடுத்ததாக வைணவ நோக்கில் கூறப்படுகிறது. அவையே தசாவதாரம் என்று அழைக்கப்படுகிறது. இதில் வியக்கத்தக்க சிறப்பம்சமாக என்னவென்றால் இன்றைய அறிவியலாளர்களின் உயிரியல் பரிணாமவியல் கொள்கையோடு தசாவதாரம் கருத்தியல் பிசகாமல் ஒத்து போவது தான். ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது மச்ச அவதாரம் – (மீன்- ...Read More\nகோவிலும் உடலும் ஒன்று. இரண்டுமே ஆத்ம சக்தியின் உறைவிடம். ஆலய அமைப்பு நமது அகத்தை பிரதிபலிக்க வைக்கும் கண்ணாடியைப் போன்றது. நமக்குள்ளே பார்க்கும் திறன் நமக்கில்லாத படியால், ஆலய அமைப்பின் மூலமாக நமது உள்ளமைப்புக்களை நாம் அறியும் வகையில் சான்றோர்கள் அமைத்துள்ளார்கள். பிரசாத வடிவில் மருந்துகளையும் பிரார்த்தனை வடிவில் உடற்பயிற்சிகளையும் வகுத்துத் தந்துள்ளார்கள். உடற்பயிற்சியினால் ...Read More\nஇந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத அற்புதமான அறிவியல் உண்மைகள்…\nசித்திரை 1 ஆடி 1 ஐப்பசி 1 தை 1 இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் என நினைத்துக் கொண்டிருக்கின்றோம்… நமது முன்னோர்கள் இவற்றிற்கு பின்னால் மிகப் பெரிய அறிவியலை வைத்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா… “சூரியன் உதிக்கும் திசை கிழக்கு”என்று சிறு பிள்ளைகளுக்கு ...Read More\nசிறுப்பிட்டி மனோன்மணி அம்பாள் ஆலய 4திருவிழா19.08.2018\nசிறுப்பிட்டி மனோன்மணி ஆலயத்தின்4திருவிழா 19.08.2018எல்லாம் வல்ல எம் ஊர் காக்கும் அம்பாள் எழுந்தருளியதைத் தொடர்ந்து ஆலயத்தைச் சுற்றி மெல்ல மெல்ல அசைந்தாடி வந்த காட்சி அற்புதம்.அம்மன் அடியவர்கள் தம் நேர்த்திக்கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர். மங்கள வார்த்திய முழக்கமும், அடியவர்களின் அரோகராக் கோசமும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்துவதாய் அமைந்திருந்தது.நூற்றுக் கணக்கான அடியவர்கள் கருணா கடாட்சியாம் ...Read More\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ��ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nயாழ் திருநெல்வேலி பகுதியில் மின்னல் தாக்கி இருவர் காயம் விரைந்த தீயணைப்புப்படை\nயாழ் . மாநகர எல்லைக்குட்பட்ட மணத்தறை வீதியில் இரு தென்னை மரங்கள் ...\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் ஞான வைரவர் ஆலய மகா சங்காபிசேகம்\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் அருள்மிகு ஞான வைரவர் ஆலய சங்காபிசேக ...\nமின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழந்தார்கள்.\nயாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பகுதியில் மின்னல் தாக்கியதில் ...\nMore on ஊர்ச்செய்திகள் »\nபெற்றோலின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வருகிறது\nஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை, லீற்றருக்கு 3 ரூபாயினால், அதிகரிக்கப்படவுள்ளது.இதன்படி, ...\nமுகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசம் அணிபவர்களை கைது செய்ய நடவடிக்கை..\nநாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்திற்கு அமைவாக முகத்தை முழுமையாக மறைக்கும் ...\nநீண்ட காலமாக வெளிநாடுகளில் வசித்து வரும் யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்க\nயாழ். மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.குறித்த எச்சரிக்கையை ...\nMore on அறிவித்தல் »\nஅரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.18)\nஅரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2018ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை ...\nதிரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2018\nசிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொ ண்டவரும் யேர்மனி போகும்நகரில்வாழ்ந்துவரும் தானையா.சிவசுப்பிரம���ியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை ...\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.18\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் ...\nMore on வாழ்த்துக்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=43833", "date_download": "2019-10-24T02:32:43Z", "digest": "sha1:UZCQQXKJRZ2VTRXQPZRLBKNRETFJ2ZY6", "length": 5505, "nlines": 55, "source_domain": "puthithu.com", "title": "மாறு வேடத்தில் வந்த மாலைதீவு முன்னாள் உப ஜனாதிபதி, தூத்துக்குடி கடலில் கைது | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமாறு வேடத்தில் வந்த மாலைதீவு முன்னாள் உப ஜனாதிபதி, தூத்துக்குடி கடலில் கைது\nமாலைதீவின் முன்னாள் உப ஜனாதிபதி அகமத் அதிப், இந்தியாவின் தூத்துக்குடி அருகிகே, மாறுவேடத்தில் இருந்த நிலையில் இழுவைக் கப்பலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nதூத்துக்குடியில் இருந்து கடந்த 11 ஆம் திகதி மாலைதீவுக்கு கருங்கல் ஏற்றி சென்ற விர்கோ 9 என்ற இழுவைப் படகில், இந்தோனீசியாவை சேர்ந்த 8 ஊழியர்களும், ஓர் இந்தியரும் சென்றுள்ளனர்.கடந்த 27 ஆம் திகதி கருங்கல்லை இறக்கிவிட்டு தூத்துக்குடி நோக்கி வந்த இந்த இழுவைப் படகில் பத்தாவதாக ஒரு நபர் வந்துள்ளார்.\nஇது தொடர்பாக கிடைத்த தகவலை அடுத்து, இந்தி உளவுத்துறையினர் நடுக்கடலில் படகில் வந்த பத்தாவது நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்தப் பத்தாவது நபர் மாலைதீவின் முன்னாள் உப ஜனாதிபதி அகமத் அதிப் என்பது தெரியவந்தது.\nஇந்நிலையில் விர்கோ 9 இழுவைப் படகை தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஅகமத் அதிப்பிடம் சுங்கத் துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nTAGS: அகமத் அதிப்இந்தியாஉப ஜனாதிபதிதூத்துக்குடிமாலைதீவு\nஆனந்த சங்கரியின் மகன், கனடா நாடாளுமன்ற தேர்தலில், இரண்டாவது முறையாகவும் வெற்றி\nதனக்கெதிரான விஷமப் பிரசாரம் குறித்து, மல்வத்து பீடாதிபதியிடம் அமைச்சர் ஹக்கீம் விளக்கம்\nகிழக்கு மாகாண கராத்தே போட்டி; சம்மேளனத் தலைவர் இக்பால் தலைமை: 500 போட்டியாளர்கள் பங்கேற்பு\nஊழல், மோசடிகளில் ஈடுபடும் உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: அரச அதிபரிடம் ஆதாரங்களைச் சம��்ப்பித்து, ஊடகவியலாளர்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2000_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-24T03:30:25Z", "digest": "sha1:2AN6GK22MVDYIXCWN4BRPOVTZ4HO3YQB", "length": 7875, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2000 தமிழ்த் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"2000 தமிழ்த் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 69 பக்கங்களில் பின்வரும் 69 பக்கங்களும் உள்ளன.\nஉன்னை கொடு என்னை தருவேன்\nகண்ணன் வருவான் (2000 திரைப்படம்)\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை (2000)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2000\nபிறந்த நாள் (2000 திரைப்படம்)\nபுதிரா புனிதமா (2000 திரைப்படம்)\nஜேம்ஸ் பாண்டு (2000 திரைப்படம்)\nஆண்டுகள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2016, 05:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-raising-towards-40000-mark-nifty-raising-towards-1200-mark-016159.html", "date_download": "2019-10-24T02:16:37Z", "digest": "sha1:47KKOLW54FFUE3RSROBIUDETAZLDOKYT", "length": 23460, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தட்டித் தூக்கும் சென்செக்ஸ்..! இரண்டாவது நாளாக தொடரும் ஏற்றம்..! | sensex raising towards 40000 mark nifty raising towards 12000 mark - Tamil Goodreturns", "raw_content": "\n» தட்டித் தூக்கும் சென்செக்ஸ்.. இரண்டாவது நாளாக தொடரும் ஏற்றம்..\n இரண்டாவது நாளாக தொடரும் ஏற்றம்..\nஇந்தியாவின் வளர்ச்சி இவ்வளவு தான்..\n13 hrs ago 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\n14 hrs ago இந்தியாவின் வளர்ச்சி இவ்வளவு தான்.. கவனமாக செயல்படுங்கள்.. எச்சரிக்கும் ஐஎம்எஃப்..\n14 hrs ago 39,000-த்தை மீண்டும் எட்டிப் பிடித்த சென்செக்ஸ்30 இண்டெக்ஸ்..\n15 hrs ago இலவச வாய்ஸ் கால்களுக்கு ஆபத்தா..\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews ஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20, 2019) அன்று காலை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிகளை அதிகபட்சம் 25.17 சதவிகிதமாக குறைத்தார். \"பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய..\" என மெர்சல் விஜய் போல சென்செக்ஸில் சந்தை தீ பற்றி எரிந்தது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 1921 புள்ளிகள் அதிகரித்து ஒரே நாளில் சென்செக்ஸ் 38,014 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்தது.\nவெள்ளிக்கிழமை காலை 36,214 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி மாலை வர்த்தக நேர முடிவில் 38,014 புள்ளிகளுக்கு நிறைவு அடைந்தது, இன்றும் அதே போல ஒரு வான வேடிக்கை நடக்கும் என பல தரப்பினரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இன்று காலை சென்செக்ஸ் 38,844 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. அதாவது கடந்த வெள்ளிக்கிழமை குளோசிங் புள்ளியான 38,014 புள்ளிகளில் இருந்து நேரடியாக 830 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. இப்போது வரை சந்தை சுமாராக 1,000 புள்ளிகள் ஏற்றம் கண்டு 39,014 புள்ளிகள் தொட்டு மேல் நோக்கி வர்த்தகமாகி வருகிறது.\nசென்செக்ஸ் கடந்த 20 மே 2019 தொடங்கி 19 ஜூலை 2019 வரை தான் அதிக காலம் 39,000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி இருக்கிறது. அதன் பிறகு தொடர்ந்து 39,000 என்பது மிகப் பெரிய ரெசிஸ்டென்ஸ் புள்ளியாகத் தான் இருந்து இருக்கிறது. ஆனால் நிதி அமைச்சரின் அறிவிப்பால், இரண்டே வர்த்தக நாளில் 36,214 புள்ளிகளில் இருந்து 36400, 37000, 37410, 37750, 38000, 38450, 38800, 39000 என பல ரெசிஸ்டென்ஸ்களை தொடர்ந்து உடைத்து இருக்கிறது.\nஇத்தனை நாள் நல்ல மொமெண்டம் இருக்கக் கூடிய செய்திக்காக காத்திருந்தது சந்தை. இப்போது கார்ப்பரேட் வரி குறைப்பு என்கிற ஒரே கல்லில், இந்திய நிறுவனங்களுக்கு லாபம் அதிகரிப்பு, இந்தியாவில் முதலீடு வரத்தை அதிகரிப்பது என பல மாங்���ாய்களை அடித்து இருக்கிறது அரசு. எனவே சந்தை எங்கு போய் முடியும் எனத் தெரியவில்லை. ஒரு வேளை இந்த கார்ப்பரேட் வரி குறைப்பை வைத்தே 40,000 புள்ளிகளைக் கூட சென்செக்ஸ் அடுத்த சில வாரங்களில் கடந்தாலும் கடந்து விடும் எனச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் அனலிஸ்டுகள்.\nசென்செக்ஸ் போல நிஃபிடியும் 325 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,599 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டியும் சுமாராக 270 புள்ளிகள் கேப் அப்பில் தான் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது என்பதும் கவனிக்கத் தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n39,000-த்தை மீண்டும் எட்டிப் பிடித்த சென்செக்ஸ்30 இண்டெக்ஸ்..\n39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\n39,000 புள்ளிகளில் நிலை கொள்ளுமா சென்செக்ஸ்..\n39, 298-ல் சென்செக்ஸ் இண்டெக்ஸ்..\nகளைகட்டிய சென்செக்ஸ், நிஃப்டி.. முதல் நாளே கல்லா கட்டிய ஐஆர்சிடிசி\n38,127 புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ்30..\n38,000 புள்ளிகளைத் தொடாத சென்செக்ஸ்30.. 11,300-ல் இருந்து சரிந்த நிஃப்டி..\n375 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. 90 புள்ளிகள் சரிவில் தடுமாறும் நிஃப்டி..\n38,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்..\n38,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடையுமா சென்செக்ஸ்.. 122 புள்ளிகள் உயர்வில் நிஃப்டி..\nபலத்த அடி வாங்கிய சென்செக்ஸ்.. பெரிய அடி வாங்கிய நிஃப்டி..\nஏர் இந்தியா தனியார்மயம்.. 100% பங்குகளில் முதலீடு செய்யும் ஏலதாரர்களை அழைக்க திட்டம்\nபிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவுகளை டிராய் நாசப்படுத்துகிறது.. ஜியோ சாடல்\n பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/02/23/jaya.html", "date_download": "2019-10-24T02:06:58Z", "digest": "sha1:GL6CXF2EZGTTCW7UHR5QDOHCEBH3AILB", "length": 17833, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. பிறந்த நாள்: ரத்த ஓவியம் வரைந்த ஹுசைனி- தேர் இழுத்த பொன்னையன்- தீச்சட்டி ஏந்திய வளர்மதி | Jaya turns 56 tomorrow, 56 portraits drawn in blood!! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nபஞ்சமி நிலம்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. வெற்றிக்கொடி நாட்டுவது யார்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: யாருக்கு அரியணை.. இன்று வாக்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: யாருக்கு வெற்றி..இன்று வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெ. பிறந்த நாள்: ரத்த ஓவியம் வரைந்த ஹுசைனி- தேர் இழுத்த பொன்னையன்- தீச்சட்டி ஏந்திய வளர்மதி\nநாளை முதல்வர் ஜெயலலிதாவின் 56 பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி, கராத்தே வீரர் ஷிகான்ஹுசைனி தனது ரத்தத்திலேயே 56 ஜெயலலிதா படங்களை வரைந்துள்ளார். அவற்றை அவர் காட்சிக்குவைக்கவுள்ளனர்.\nஅதே போல முதல்வரின் பிறந்தநாளையொட்டி நிதியமைச்சர் பொன்னையன் காளிகாம்பாள் கோவிலில்வெள்ளித் தேர் இழுத்தார். சமூகநலத்துறை அமைச்சர் வளர்மதி இளங்காளியம்மன கோவிலில் தீச்சட்டி ஏந்திவழிபட்டார்.\nஜெயலலிதாவுக்கு நாளை 56வது வயது பிறக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்குஅதி��ுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.\nவழக்கமாகவே ஏதாவது கராத்தே அரசியல் ஸ்டன்ட் செய்யும் ஹுசைனி இந்த முறை தனது உடலில் இருந்து 1,400மில்லி லிட்டர் ரத்தத்தை எடுத்து 56 ஜெயலலிதாவின் ஓவியங்களை வரைந்துள்ளார். இவற்றை நாளை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப் போவதாகக் கூறும் அவர், அந்தக் கண்காட்சியை ஜெயலலிதாவும் பார்வையிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\n10 ஆண்டுகளுக்கு முன் தனது கராத்தே பள்ளிக்கு நிலம் ஒதுக்கக் கோரி தனது ரத்தத்தால் ஜெயலலிதாவின்படத்தை வரைந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவருக்கு 18 கிரவுண்ட் அரசு நிலத்தைஜெயலலிதா ஒதுக்கினார்.\nஹுசைனி போன்றவர்களுக்கு சளைக்காமல் நிதியமைச்சர் பொன்னையனும் இன்று காலை சென்னை பாரிமுனைகாளிகாம்பாள் கோவிலில் ஜெயலலிதாவுக்காக வெள்ளித் தேர் இழுத்தார். இதில் துணை மேயர் கராத்தேதியாகராஜன், சேகர்பாபு எம்.எல்.ஏ. உள்ளிட்ட வட சென்னை மாவட்ட அதிமுக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.\nஜெயலலிதாவின் பெயரில் சிறப்பு அர்ச்சைனையும் அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரமும் நடத்தப்பட்டது.\nஅதே போல சைதாப்பேட்டை இளங்காளியம்மன் கோவிலில் அமைச்சர் வளர்மதி இன்று காலை சிறப்பு அர்ச்சனைசெய்தார். பின்னர் தீச் சட்டி ஏந்தி கோவிலை 3 முறை சுற்றி வந்தார். இந் நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக மகளிர்அணியினர் பங்கேற்றனர்.\nதமிழகம் முழுவதும் மண்சோறு சாப்பிடுதல், மொட்டை அடித்தல், தீ மிதித்தல் போன்ற நிகழ்ச்சிகளையும்அதிமுகவினர் நடத்தி வருகின்றனர். கர்நாடக அதிமுக சார்பில் நாளை பெங்களூர் அரசு மருத்துவமனையில்பிறக்கும் சில குழந்தைகளுக்கு தங்க மோதிரம் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரதமர் மோடிக்கு நன்றி.. திடீரென டிரெண்ட்டாகிறதே எதற்கு தெரியுமா\nஸ்டேஷனுக்கு வராதீங்க.. அங்க வந்து குடுங்க.. மீண்டும் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்.. அதிரடி கைது\nதமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வரப்பிரசாதம்.. 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி\nபல மணி நேரம் வியர்வை சிந்தி நான் சொல்லும் கருத்தை அசுரன் படம் விதைத்துவிட்டது.. சீமான் நெகிழ்ச்சி\nசென்னையில் இருந்து தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.. ஈஸியாக பஸ்ஸை பிடிக்க சூப்பர் அறிவிப்பு\nராமதாஸின் பொய்யை நம்பி முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக பாஜக செயலாளர் மனு... ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதமிழக அரசு விடுமுறை நாட்கள் 2020: மொத்தம் 23 நாட்கள் பொது விடுமுறை - முழுப் பட்டியல் இங்கே\nவிஸ்வரூபம் எடுத்த முரசொலி பஞ்சமி நில விவகாரம்.. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nசிசிடிவி பதிவெல்லாம் ஒரு மாசத்துக்குதான் இருக்கும்.. எல்லாம் எங்களுக்கு தெரியும்.. சுரேஷ் ஷாக் தகவல்\nகாக்கி சட்டை காஞ்சனா.. கம்பீர உடைக்குள் ஈர மனசு.. இழுத்து கொண்டு வந்த பாசம்\nகட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க கூடாதென சொல்லியிருக்கிறோம்.. அதிமுக பிரமாண பத்திரம் தாக்கல்\nமக்கள் நீதி மய்யத்திற்கு புதிய பொறுப்பாளர்கள்... கமல் அறிவிப்பு\nஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை... நடவடிக்கை எடுக்க காங்.வலியுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/womans-hand-cut-due-to-illegal-relationship-358820.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-24T02:36:47Z", "digest": "sha1:OMAIXFG2Y6DSMTKZMXE3CPZ5UQJC2SF5", "length": 16373, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோசம் செய்த சுஜாதா.. கையை துண்டாக வெட்டிய தங்கராஜ்.. கோவை அருகே பரபரப்பு! | Womans hand cut due to illegal relationship - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார்\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. வெற்றிக்கொடி நாட்டுவது யார்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோசம் செய்த சுஜாதா.. கையை துண்டாக வெட்டிய தங்கராஜ்.. கோவை அருகே பரபரப்பு\nகோவை: ஆசை காட்டி மோசம் செய்த சுஜாதாவின் கையை துண்டாக வெட்டிவிட்டு போலீசிலும் சரணடைந்துவிட்டார் ஒருவர்\nகாரமடை அருகே சின்னதொட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சுஜாதா. வயசு 30 ஆகிறது. இவருடைய கணவன் பிரபு, 2 வருஷத்துக்கு முன்னாடி ரெயில் விபத்தில் இறந்துவிட்டார்.\nஅதனால் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார் சுஜாதா. மேலும் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கிளீனிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.\nஅப்போதுதான் காரமடையை சேர்ந்த தங்கராஜ் என்பவர் சுஜாதாவுக்கு அறிமுகமானார். இவர் ஒரு கட்டிட தொழிலாளி. இந்த பழக்கம் கள்ளக்காதலாக உருவெடுத்தது. கிட்டத்தட்ட சுஜாதாவின் வீட்டு செலவுகளை எல்லாம் தங்கராஜ்தான் பார்த்து வந்திருக்கிறார்.\nஇந்த சமயத்தில், சுஜாதாவுக்கு இன்னொருத்தருடன் தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த தங்கராஜ், சுஜாதாவிடம் தகராறு செய்து, இந்த விஷயத்தை பற்றி கேட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த தங்கராஜ் சுஜாதாவின் கழுத்தை வெட்ட முயன்றார். ஆனால் சுஜாதா இடது கையால் தடுக்கவும், கையின் மணிக்கட்டு பகுதியில் அரிவாளால் ஓங்கி வெட்டி துண்டித்துவிட்டார் தங்கராஜ்.\nரத்தம் கொட்ட கொட்ட வலியால் அலறி துடித்தார் சுஜாதா. ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத தங்கராஜ், அரிவாளை எடுத்துக் கொண்டு நேராக போலீசில் போய் சரணடைந்தார்.\nசுஜாதாவின் சத்தத்தை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், துண்டித்து கீழே விழுந்துகிடந்த கையை ஒரு பையில் வைத்து எடுத்து கொண்டு, சுஜாதாவையும் அழைத்து கொண்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சுஜாதாவுக்கு கையை இணைப்பதற்கான சிகிச்சை நடக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் ���மிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசர்ச்சைக்குள்ளாகும் காரப்பன் சில்க்ஸ்.. காரப்பன் மீது 2 பிரிவுகளில் பாஜக புகார்... விரைவில் கைது\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nகுழந்தை கழுத்தில் காலை வைத்து மிதித்து.. தூக்கில் தொங்கிய வேதவள்ளி.. நடு ராத்திரியில் கொடுமை\nதூக்கில் தொங்கிய தாய்.. 5 வயது குழந்தை மர்ம மரணம்.. அதிர்ந்து நின்ற மக்கள்.. பரபரத்த கோவை\nகோவை- பழனி புதிய ரயில் உள்பட தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் தொடங்கியது\nசாமினி பாப்பாவுக்கு என்னாச்சு... போஸ்டர் அடித்து தேடி வரும் போலீஸ்.. கவலையில் கோவை\nஇந்த லாட்ஜில் ஏன் தனியா ரூம் போட்டே.. காதலனுக்கு வந்த சந்தேகம்.. ஆத்திரத்தில் தீக்குளித்த காதலி\nநோ வெட்கம்.. நோ பயம்.. நோ கூச்சம்.. ஆட்டோவுக்குள் ஜாலியாக சரக்கடிக்கும் பெண்.. கையில் சிகரெட் வேறு\nஅமமுகவை கலைப்பார் தினகரன்.. எடப்பாடி ஆட்சியை ஆதரிப்பார் சசிகலா- பெங்களூர் புகழேந்தி ஆரூடம்\nமோடியை வரவேற்க பேனர்கள் வேண்டாம்.. தமிழக அரசுக்கு சொல்வது அன்புமணி ராமதாஸ்\nதொண்டர்களுக்கு மட்டுமே நான் பயப்படுவேன்... நம்பிக்கை தளராத டிடிவி தினகரன்\nகாமராசருக்கு பிறகு மோடி தான்.. அடித்துச் சொல்லும் கஸ்தூரி ராஜா.. பாஜக விழாவில் பேச்சு\nநகைக்காக.. பெண்ணை கொன்று.. துண்டு துண்டாக்கி.. 3 சூட்கேஸில் அடைத்த கொடூரனுக்கு தூக்கு தண்டனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/an-atm-mechine-taken-away-by-a-big-fulldosar-356904.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-24T01:56:57Z", "digest": "sha1:7ZKIXHMZGQW7YJIRPIW37QX7IXNX56CV", "length": 15123, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்ன இப்படி ஆரம்பிச்சிட்டீங்க.. ஏடிஎம் மெஷினை இப்படியுமா கொள்ளையடிப்பார்கள்? வைரல் வீடியோ | An ATM mechine taken away by a big fulldosar - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. வெற்றிக்கொடி நாட்டுவது யார்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: யாருக்கு அரியணை.. இன்று வாக்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: யாருக்கு வெற்றி..இன்று வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்ன இப்படி ஆரம்பிச்சிட்டீங்க.. ஏடிஎம் மெஷினை இப்படியுமா கொள்ளையடிப்பார்கள்\nடெல்லி: கொள்ளைகள் பலவிதம், அதில் இது புதுவிதம் என்று வைரலாக சுற்றி வருகிறது, ஒரு வீடியோ.\nதொழில்நுட்பம் வளர வளர கொள்ளையர்களும், புதிது புதிதாக தங்களை அப்டேட் செய்து கொண்டுதான் உள்ளனர். இப்படித்தான், ஏடிஎம் மையங்களில் புகுந்து கொள்ளையர்கள் கொள்ளையடிப்பதை பார்த்திருப்போம். ஆனால், அதிலும் ரிஸ்க் உண்டு. திடீரென அலாரம் அடித்து போலீஸ் வந்துவிடுவார்கள், ஏடிஎம் மிஷினை உடைப்பதும் அவ்வளவு எளிதில் நடக்காது.\nஅந்த ரிஸ்க்கை குறைக்கத்தான், இப்படி இறங்கிவிட்டார்கள் ஒரு கொள்ளை கும்பல். எந்த நாடு என தெரியவில்லை. ஆனால் ஃபுல்டோசரை கொண்டு ஒரு ஏடிஎம் மையத்தில் உள்ள ஏடிஎம் மிஷினை ஒரு கொள்ளை கும்பல் உடைத்து எடுத்துச் செல்கிறது. சாவகாசமாக அதை செய்கிறார்கள். சிசிடிவியில் பதிவாகியுள்ள இந்த காட்சி வைரலாக சுற்றி வருகிறது.\nஇருப்பினும், உண்மையிலேயே இது உடைக்கப்பட்ட ஏடிஎம் மெஷினா அல்லது, வேறு ஏதேனும் பணி நிமித்தம் எடுத்துச் செல்லப்பட்டதா என்பதையும் உறுதி செய்ய வேண்டியுள்ளது.\n இன்றே பதிவ�� செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆயில் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்ற தடை இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி முடிவு\nநாளை வாக்கு எண்ணிக்கை.. நாங்குநேரி, விக்கிரவாண்டி யாருக்கு மகாராஷ்டிரா, ஹரியானாவில் யார் ஆட்சி\nஇனிதான் அதிரடி.. பிஎஸ்என்எல் 'இஸ் பேக்'.. 4ஜியிலும் குதிக்கிறது.. எம்டிஎன்எல்லுடன் இணைப்பு\nடி.கே சிவக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்.. டெல்லி ஹைகோர்ட் அதிரடி.. திஹாரிலிருந்து விடுதலை\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு.. 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தமிழக அரசு அதிரடி\nசிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்த மறுநாளே.. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப சிதம்பரம் மனு\nஅவசரமாக திகாரில் டி.கே சிவக்குமாரை சந்தித்த சோனியா.. 15 நிமிட பேச்சு.. காங்கிரசில் என்ன நடக்கிறது\nஒரே மொழி.. ஒரே மதம் என்றால் ஆபத்துதான்.. நோபல் வின்னர் அபிஜித் பானர்ஜி மாஸ் பேச்சு\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nமாத சம்பளதாரர்களே.. பிஎப் தரப்பிலிருந்து உங்களுக்கு ஒரு குட் நியூஸ்\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\natm robbery ஏடிஎம் கொள்ளை வைரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/bjp-mp-pratap-simha-compares-gurmehar-kaur-dawood-ibrahim-275305.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-24T02:25:54Z", "digest": "sha1:XFRN3BBR26JIQVLY7ZVWPWB7ZBWLPGYP", "length": 16226, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜக மாணவர் அமைப்பை எதிர்த்த கார்கில் மாவீரரின் மகளை தாவூத்துடன் ஒப்பிட்ட பாஜக எம்பி! | BJP MP Pratap Simha compares Gurmehar Kaur to Dawood Ibrahim. - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nபஞ்சமி நிலம்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. வெற்றிக்கொடி நாட்டுவது யார்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: சில நிமிடத்தில் வாக்கு எண்ணிக்கை\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஜக மாணவர் அமைப்பை எதிர்த்த கார்கில் மாவீரரின் மகளை தாவூத்துடன் ஒப்பிட்ட பாஜக எம்பி\nடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான ஏபிவிபியை எதிர்த்ததால் கார்கில் மாவீரர் கேப்டன் மன்தீப் சிங்கின் மகள் குர்மேகர் கவுரை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா ஒப்பிட்டிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஏ.பி.வி.பி.க்கு எதிராக பிரசாரம் செய்ததால் தமக்கு பலாத்கார மிரட்டல் வருவதாக டெல்லி பல்கலைக் கழக மாணவியான சிங் மகளுமான குர்மேகர் கவுர் அதிர்ச்சி தகவலை தெரிவித்திருந்தார். அத்துடன் தமது சமூக வலைதள பக்கங்களில் ஏபிவிபிக்கு எதிரான வாசகங்களை ஏந்திய படங்களையும் பதிவிட்டுள்ளார்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் கர்நாடகா மாநிலம் குடகு எம்.பி.யான பிரதாப் சிம்ஹா, தாவூத் இப்ராகிமுடன் குர்மேகர் கவுரை ஒப்பிட்டு தமது ட்விட்டரில் படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ராணுவ வீரரின் மகள் குர்மேகர் கவுர், போலீஸ்காரரின் மகன் தாவூத் இப்ராகிம் என ஒப்பிட்டிருக்கிறார்.\nஅத்துடன் தாவூத் இப்ராகிம் ஒருபோதும் தம்முடைய தேசவிரோத நடவடிக்கைக்காக அவருடைய தந்தையின் பெயரை பயன்படுத்தியது இல்லை எனவும் சாடியுள்ளார் பிரதாப் சிம்ஹா. அதேபோல் மத்திய அமைச்சர் கிரென் ரிஜிஜூ, இந்த இளம் பெண்ணின் சிந்தனையை மாசுபடுத்தியது யார்\nபாஜக எம்.பி.யின் இந்த ஒப்பீட்டுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆயில் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்ற தடை இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி முடிவு\nநாளை வாக்கு எண்ணிக்கை.. நாங்குநேரி, விக்கிரவாண்டி யாருக்கு மகாராஷ்டிரா, ஹரியானாவில் யார் ஆட்சி\nஇனிதான் அதிரடி.. பிஎஸ்என்எல் 'இஸ் பேக்'.. 4ஜியிலும் குதிக்கிறது.. எம்டிஎன்எல்லுடன் இணைப்பு\nடி.கே சிவக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்.. டெல்லி ஹைகோர்ட் அதிரடி.. திஹாரிலிருந்து விடுதலை\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு.. 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தமிழக அரசு அதிரடி\nசிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்த மறுநாளே.. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப சிதம்பரம் மனு\nஅவசரமாக திகாரில் டி.கே சிவக்குமாரை சந்தித்த சோனியா.. 15 நிமிட பேச்சு.. காங்கிரசில் என்ன நடக்கிறது\nஒரே மொழி.. ஒரே மதம் என்றால் ஆபத்துதான்.. நோபல் வின்னர் அபிஜித் பானர்ஜி மாஸ் பேச்சு\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nமாத சம்பளதாரர்களே.. பிஎப் தரப்பிலிருந்து உங்களுக்கு ஒரு குட் நியூஸ்\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/neet-exemption-tn-ministers-meet-central-minister-290192.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-24T01:39:58Z", "digest": "sha1:A7WGLJG6ZSEU6SMURZ6ORFL2IAONTCAZ", "length": 16587, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு.. பிரதமர் மோடியிடம் தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தல்! | Neet exemption: TN Ministers to meet Central minister - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nபஞ்சமி நிலம்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: யாருக்கு அரியணை.. இன்று வாக்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: யாருக்கு வெற்றி..இன்று வாக்கு எண்ணிக்கை\nஆயில் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்ற தடை இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி முடிவு\nநாளை வாக்கு எண்ணிக்கை.. நாங்குநேரி, விக்கிரவாண்டி யாருக்கு மகாராஷ்டிரா, ஹரியானாவில் யார் ஆட்சி\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு.. பிரதமர் மோடியிடம் தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தல்\nடெல்லி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் தரக் கோரி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை தமிழக அமைச்சர்கள் சந்தித்து வலியுறுத்தினர்.\nநீட் எனப்படும் தேசிய தகுதிகாண் தேர்வு தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்வை தமிழகத்தைச் சேர்ந்த 88,000 பேர் எழுதினர்.\nஇதனால் ஏழை மாணவர்களின் மருத்துவப்படிப்பு கனவு எட்டாக்கனியாகிவிடும் என்பதால் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்���ளிக்க வேண்டும் என்று மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே பல்வேறு வழக்குகளுக்கு மத்தியில் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது.\nஇந்த தேர்வு முடிவில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் வடமாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கான கேள்வித் தாளும், தமிழகத்தில் கேட்கப்பட்ட கேள்வித்தாளும் வேறு மாதிரியாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.\nதமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தங்கள் ரத்தத்தில் எழுதிய கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளனர். பல்வேறு தரப்பில் இருந்து நீட் தேர்வுக்கு எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில் இன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவை சந்தித்து தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், சிவி சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் டெல்லி சென்றனர்.\nதமிழக அமைச்சர்களும், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையும் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் neet exam செய்திகள்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nவசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் மாதிரியே இருக்கு.. வெங்கடேசனுக்கு ஜாமீன்மறுப்பு.. உதித்சூர்யாவுக்கு ஜாமீன்\nபெரும் முறைகேடு.. நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக ஐடி ரெய்டு.. ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்\nநீட் தேர்வுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு அழுத்தம்.. அதிமுகவுக்கு ஸ்டாலின் கோரிக்கை\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம்.. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்பான் தலைமறைவு\nதிடீர் திருப்பம்.. இவங்கதான் உதவுனாங்க.. தேனி மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மீது டீன் புகார்\nலட்சக்கணக்கில் முறைகேடு.. 3 மாணவர்கள் சிக்கிய விவகாரத்தில் வெளிவரும் பரபர தகவல்கள்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்.. உதித் சூர்யாவுக்கு பின்னர் ஒரு மாணவி உள்பட 4 பேர் கைது\nபாவம் உதித் சூர்யாக்கள்.. வெங்கடேசன்கள்தான் மிக மிக ஆபத்து.. நீட் தேர்வுதான் இத்தனைக்கும் காரணமா\nவசூல்ராஜா பாணியில்.. நீட் ���ேர்வே எழுதாமல் எம்பிபிஸ் சேர்ந்த மாணவர்.. தேனி மெடிக்கல் காலேஜில் ஷாக்\nஅனிதாவின் வீடியோ கால்.. ஃபேனில் தொங்கிய துப்பட்டா.. அலறிய குடும்பம்.. திருப்பூரில் சோகம்\nஃபேனில் தூக்கிட்டு தொங்கிய கீர்த்தனா.. 2 முறை நீட் எழுதியும் தோல்வி.. சீட் கிடைக்காத விரக்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneet exam tamil nadu central minister நீட் தேர்வு தமிழகம் மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/hurricane-irma-terrifies-florida-295389.html", "date_download": "2019-10-24T02:12:47Z", "digest": "sha1:TLPZERBS675EEQR7K5NZ3JXMRZ4E7VOA", "length": 15468, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "புளோரிடா மாகாணத்தை நடுங்க வைக்கும் இர்மா புயல்... பீதியில் இடம் மாறும் 55 லட்சம் பேர் | Hurricane Irma terrifies Florida - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nபஞ்சமி நிலம்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. வெற்றிக்கொடி நாட்டுவது யார்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: யாருக்கு அரியணை.. இன்று வாக்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: யாருக்கு வெற்றி..இன்று வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள���, செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுளோரிடா மாகாணத்தை நடுங்க வைக்கும் இர்மா புயல்... பீதியில் இடம் மாறும் 55 லட்சம் பேர்\nபுளோரிடா: அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான இர்மா புயல் புளோரிடா மாகாணத்தைத் தாக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 55 லட்சம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.\nபுவி வெப்பமயமாதலைத் தொடர்ந்து உலகின் பருவ நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் காரணமாக புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் பெரும் அழிவை உண்டாக்கி வருகின்றன.\nஇந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அட்லாண்டிக் பெருங்கடலைல் உருவானது இர்மா புயல். இர்மா புயல் இந்த நூற்றாண்டின் பெரும் புயல் என வானிலை அறிஞர்கள் கூறுகின்றனர். பலத்த மழையையும் 290 கி.மீ வேகத்துக்கு புயல் காற்றையும் கொண்டு இந்தப் புயல் கரீபியன் தீவுப் பகுதிகளில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும், இப்புயல் போர்டோ ரிகா, கியூபா, விர்ஜின் தீவுகள் உள்ளீட்ட நாடுகலில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தி மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது. தற்போது மெல்ல மெல்ல அமெரிக்காவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இப்புயல், இந்திய நேரப்படி இன்று காலை புளோரிடா மாகாணத்தை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.\nஅதனால், புளோரிடா மாகாணத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கியாக இதுவரை 55 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், அங்குள்ள பேரிடர் மேலாண்மை குழுவும் ராணுவமும் மீட்பு பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், புளோரிடா மாகாண ஆளுநர் ரிக் ஸ்காட் மக்களை உடனடியாக வெளியேற அறிவுறுத்தியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசேமிப்பு பணத்தை புயல் நிவாரணத்திற்காக தந்த சிறுவன்.. டிஸ்னி தந்த சர்ப்பிரைஸ் பரிசு\nமிரட்டும் பேரி புயல்.. வெள்ளக்காடான நியூ ஆர்லியன்ஸ்.. சூறாவளியாக மாறுமோ என மக்கள் அச்சம்\nஎப்ப்ப்பா.... இது உலக நடிப்புடா சாமி.. ரீலு அந்து போச்சு\nஅமெரிக்காவை தாக்க தொடங்கியது ஃபுளோரன்ஸ் புயல்.. 14 லட்சம் பேர் வெளியேற்றம்.. அதிர்ச்சி வீடியோக்கள்\nஅமெரிக்கா: ஃபுளோரன்ஸ் சூறாவளியின் வேகம் குறைந்தாலும் ஆபத்து குறையவில்லை\nசுனாமி போன்ற அலை.. உலக வரலாற்றில் இல்லாத வேகம்.. அ��ெரிக்காவை தாக்கும் ஃபுளோரன்ஸ் புயல்\nஊரே அழிந்த பின்பும் தனியாக வாழும் 90 வயது தாத்தா.. புயலுக்கு மத்தியில் தில்லாக வாழ்கிறார்\nஐந்து முன்னாள் அமெரிக்க அதிபர்கள் ஒரே மேடையில்\nஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோவிலில் புயல் நிவாரண நிதி திரட்டு விழா\nமத்திய அமெரிக்காவை புரட்டிப் போட்ட நேட் புயல்... மிஸிசிப்பியில் 2 முறை நிலச்சரிவு #HurricaneNate\nகரீபியன் தீவுகளை கடுமையாக தாக்கியுள்ள மரியா சூறாவளி\nஇர்மா சூறாவளிக்கு அடுத்து 'மரியா சூறாவளி' : அச்சத்தில் கரீபியன் தீவுகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/nobel-prize-medicine-goes-cancer-therapy-331051.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-24T03:06:10Z", "digest": "sha1:KDYQAI5QY32UDRG3YAABXJFUH2FEPHQY", "length": 18625, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுமையான புற்றுநோய் சிகிச்சையை உருவாக்கிய அலிசன் - ஹோஞ்சோவுக்கு நோபல் பரிசு | Nobel prize for medicine goes to cancer therapy - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nபஞ்சமி நிலம்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. வெற்றிக்கொடி நாட்டுவது யார்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: யாருக்கு அரியணை.. இன்று வாக்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: யாருக்கு வெற்றி..இன்று வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுமையான புற்றுநோய் சிகிச்சையை உருவாக்கிய அலிசன் - ஹோஞ்சோவுக்கு நோபல் பரிசு\nபுற்று நோய் சிகிச்சைக்கு 'இம்யூன் செக் பாயிண்ட் தெரபி' (நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சை) என்ற புதுமையான சிகிச்சை முறையை உருவாக்கியதற்காக இரண்டு பேருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது.\nஅமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் பி அலிசன் மற்றும் ஜப்பானை சேர்ந்த டசூகு ஹோஞ்சோ இந்த நோபல் பரிசை பெறுகிறார்கள்.\nஇவர்கள் உருவாக்கிய இம்யூன் செக் பாயிண்ட் தெரபி ஒரு புரட்சிகர புற்றுநோய் சிகிச்சை என நோபல் பரிசை வழங்கும் சுவீடிஷ் அகாடெமி கூறி உள்ளது.\nவியக்கத்தக்க பலன்களை இந்த சிகிச்சை முறை தருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் அலிசன் மற்றும் க்யோடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் டசூகு ஹோஞ்சோ1.01 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த நோபல் பரிசு தொகையை பகிர்ந்து கொள்வார்கள்.\nஇது குறித்து கருத்து தெரிவித்த டசூகு ஹோஞ்சோ, \"என் ஆய்வை நான் தொடர விரும்புகிறேன். அப்போதுதான் எப்போதும் இல்லாத அளவுக்கு பல புற்றுநோயாளிகளை இந்த இம்யூன் செக் பாயிண்ட் தெரபி காக்கும் என்கிறார்.\n\"இந்த முறை மூலம் சிகிச்சைப் பெற்ற புற்றுநோய் நோயாளிகளை பார்ப்பது நெகிழ்வான ஒரு கெளரவம். அறிவியலின் சக்திக்கு அவர்கள்தாம் வாழும் உதாரணம்\" என்கிறார் பேராசிரியர் ஜேம்ஸ் பி அலிசன்.\nஎன்ன சிகிச்சை முறை அது\nநமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்புதான் நம்மை நோய் தாக்காமல் காக்கிறது. ஆனால் இந்த நோய் எதிர்ப்பு அமைப்பு நம் சொந்த திசுக்களைத் தாக்காமல் தடுக்க அதற்குள்ளேயே சில விதிவிலக்கான ஏற்பாடுகள் உள்ளன.\nமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் பி அலிசன் மற்றும் ஜப்பானை சேர்ந்த டசூகு ஹோஞ்சோ\nஇந்த இடைவெளியை பயன்படுத்தி, நோய் எதிர்ப்பு அமைப்பை ஏமாற்றி சில வகை புற்றுநோய்கள் நம் உடலைத் தாக்குகின்றன.\nநோய் எதிர்ப்பு அமைப்பில் உள்ள இந்த கட்டுப்பாட்டினை தளர்த்தி நோய் எதிர்ப்பு செ���்களையே புற்றுநோய் செல்கள் மீது தாக்குதல் தொடுக்கும்படி செய்வதற்கான வழிவகையை அலிசனும் ஹோஞ்சோ-வும் உருவாக்கியுள்ளனர்.\n'இம்யூன் செக் பாயிண்ட் தெரபி' முறையை பின்பற்றி பிரிட்டன் சுகாதாரத்துறை தோல் புற்று நோய்க்கு சிகிச்சை அளித்து வருகிறது.\nவியத்தகு நல் விளைவுகளை இந்த சிகிச்சை முறை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஇவர்களுடைய இந்தக் கண்டுபிடிப்பு புற்றுநோய் சிகிச்சையில் புதிய மைல்கல் என்றும் கருதப்படுகிறது.\n - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nகையெழுத்திட்டது வேதாந்தா: தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம்\n'பழிவாங்கல்’ வேண்டாம்: பாலியல் குற்றச்சாட்டும், அதிபர் டிரம்ப் கருத்தும்\n'அடுத்து நீ தான்’ - பேரழகிக்கு வந்த கொலை மிரட்டல்\nமேலும் nobel prize செய்திகள்\nஒரே மொழி.. ஒரே மதம் என்றால் ஆபத்துதான்.. நோபல் வின்னர் அபிஜித் பானர்ஜி மாஸ் பேச்சு\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஅசைவம் Vs சைவம்: 'நோபல்' அபிஜித்தை முன்வைத்து வங்காளிகள்- குஜராத்திகள் மோதல்- ஆட்டத்தில் ரஜினியும்\nஇது மிக மோசமான அறிகுறி.. இந்திய பொருளாதாரம் பற்றி எச்சரிக்கும் நோபல் வின்னர் அபிஜித் பானர்ஜி\nஅந்த கோபம் இருக்குமே.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு தாமதமாக வாழ்த்திய மோடி\nடிமானிடைசேஷன் புரியல.. மோசமான நடவடிக்கை.. அன்றே கணித்த நோபல் வெற்றியாளர் அபிஜித்.. எச்சரிக்கை\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nசல்யூட்.. சி.வி.ராமன் முதல் அபிஜித் பானர்ஜி வரை.. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnobel prize medicine cancer நோபல் பரிசு மருத்துவம் புற்றுநோய்\nஅரபி கடலில் புயல் சின்னம்.. 45 முதல் 55 கிமீ வேகத்துக்கு சூறாவளி.. குமரி கடலோரத்துக்கு எச்சரிக்கை\nசெம்பருத்தி கார்த்திக் 12ம் வகுப்பு ஃபெயிலாமே...\nஅன்று பாம்பு.. இன்று வெடிகுண்டுகள் நிரப்பிய ஜாக்கெட். .. பிரதமர் மோடிக்கு பாக். பாடகி கொலை மிரட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/virudhunagar/banner-printers-are-worried-over-the-decision-of-political-parties-363561.html", "date_download": "2019-10-24T03:15:18Z", "digest": "sha1:BG5I6R35GQCLNLGCJFU62RW4HO67JFQ5", "length": 16525, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிஜிட்டல் பேனருக்குத் தடை.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய கடை உரிமையாளர்கள்! | Banner printers are worried over the decision of political parties - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விருதுநகர் செய்தி\nவிக்கிரவண்டியில் தாமதமாக தொடங்கிய வாக்கு பதிவு.. தொண்டர்கள் அதிர்ச்சி.. 30 நிமிடம் என்ன நடந்தது\nபுதுச்சேரியில் காங். அபாரம்.. ஜான் குமார் முன்னிலை.. 2வது இடத்தில் என். ஆர். காங்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்கள் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. பாஜக அதிரடி முன்னிலை.. பின்னுக்கு செல்லும் காங்கிரஸ்\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. தொடக்கத்திலேயே பாஜக அதிரடி முன்னிலை.. காங். கலக்கம்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nFinance இரு மடங்கு லாபம் கண்ட இந்தியன் வங்கி.. காரணம் என்ன தெரியுமா\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிஜிட்டல் பேனருக்குத் தடை.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய கடை உரிமையாளர்கள்\nடிஜி���்டல் பேனருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய கடை உரிமையாளர்கள்\nஸ்ரீவில்லிபுத்தூர்: டிஜிட்டல் பேனர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதையடுத்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி தங்கள் ஆதங்கத்தை பதிவு செய்த டிஜிட்டல் பேனர் உரிமையாளர்கள்.\nதமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அன்று முதலே டிஜிட்டல் பேனர் தொழில்கள் சற்று மந்தமாகவே இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் கடந்த 10ஆம் தேதி சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் பலியானார். இதன் காரணமாக அரசியல் கட்சியினர் இனி டிஜிட்டல் பேனர் விளம்பர பேனர்கள் வைக்கபோவதில்லை என அறிவித்துள்ளனர்.\nஇதனால் மாநிலத்தில் இத் தொழிலை நேரடியாகவும் மறைமுகமாகவும் நம்பியுள்ள சுமார் 4லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட பேனர் உற்பத்தியாளர்கள் சார்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் பல்வேறு பகுதிகளில் பேனர்கடைகளுக்கு கண்ணீர் அஞ்சலி என போஸ்டர் அடித்து தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.\nதங்களது கடை முன்னும் இதே பேனரை கட்டியுள்ளனர். மேலும் விருதுநகர் மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பேனர் கடைகள் உற்பத்தியாளர்கள் இதே தொழிலை நம்பி உள்ளனர்.\nஅரசு மற்றும் அனைத்து கட்சி கட்சியினர் இந்த நிலைப்பாட்டால் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதே தொழிலை நம்பியுள்ள மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாற்று வேலை இன்றி தவிப்பதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.\nஎனவே அரசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் அனைத்து கட்சியினரும் டிஜிடல் பேனர் மீதான தடையை நீக்க மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமக்களே உஷார்.. தீபாவளிக் கொள்ளையர்கள் கிளம்பிட்டாங்க.. வீடுகள் பத்திரம்\nமழை வந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா.. மாணவர்களுக்கு பயிற்சி\nமகள்களாகத்தான் பார்த்தேன்.. தப்பு பண்ணலை.. மயங்கி விழும் முன் நிர்மலா தேவி உருக்கம்\n\"ராஜேந்திரபாலாஜி 2021-ல் சிறைக்கு செல்வார்\"- மாணிக்கம்தாகூர் ��ம்.பி.\nஇந்திக்காரனை உள்ளே வெச்சிக்கிறீங்க.. நம்ம ஆளுங்களை வெளியே போட்டிருக்கீங்க.. டோல்கேட்டில் மொழி போர்\nவிறுவிறுப்பான கட்டத்தில் நிர்மலா தேவி வழக்கு.. 9ம் தேதி முதல் விசாரணை தொடங்கும்\nநாங்குநேரி தேர்தல் பணிக்காக போன வழியில்.. விஷத்தை சாப்பிட்ட கங்காதரன்.. வாந்தி எடுத்து மரணம்\nநவராத்திரி விழா.. கன மழை எதிரொலி.. சதுரகிரி மழைக்குச் செல்ல தற்காலிக தடை\nசாவியோட நின்னுச்சா.. அதான் ஆட்டையைப் போட்டோம்.. சிரிக்க வைத்த திடீர் திருடர்கள்\nபுடவையை செருகிக் கொண்டு.. டூவீலரை கிளப்பிக் கொண்டு.. 2வது மொட்டை.. கலக்கிய நிர்மலா தேவி\nநிர்மலா தேவி வழக்கு.. அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஆண்களுடன் அடிக்கடி பேச்சு.. மனைவி கொலை.. கணவருக்கு ஆயுள்\nவிருதுநகர் அரசியலும்... விடாமல் தொடரும் \"வாயாடி\" சர்ச்சையும்...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/cctv-all-house-thief-who-decided-work", "date_download": "2019-10-24T02:44:49Z", "digest": "sha1:H4FUIOQLGWPIKVTFQGSX7P7OGJYEWYXQ", "length": 22036, "nlines": 275, "source_domain": "www.toptamilnews.com", "title": "திருட்டுப் பயலே சிசிடிவி பாராடா ! உழைத்து முன்னேற முடிவெடுத்த திருடன் ! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nதிருட்டுப் பயலே சிசிடிவி பாராடா உழைத்து முன்னேற முடிவெடுத்த திருடன் \nதிருட்டு முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையன் வீட்டில் சிசிடிவி இருந்ததை பார்த்து பயந்துபோய் திருடாமல் சென்ற நகைச்சுவை சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.\nசென்னை குரோம்பேட்டை அருகே ஜெயா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் பணிநிமித்தம் காரணமாக வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில் ஸ்ரீதர் வீடு யாரும் இல்லாமல் காலியாக இருந்ததை பார்த்த கொள்ளையன் நள்ளிரவில் அவரது வீட்டின் இரும்பு கிரில் கேட்டை நீண்டை ராடை வைத்து உடைக்கிறான். ஒருவழியாக நீண்ட போராட்டத்துக்கு பின்னர் கதவை உடைத்து உள்ளே நுழையும்போது எதேச்சையாக மேலே பார்க்கிறான் கொள்ளையன். அப்போது அங்கு அவன் செய்த லீலைகளை எல்லாம் சிசிடிவி கேமராக அழகாக படம் பிடித்துக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். இதனால் நொந்து போன கொள்ளையன் இவ்வளவு கஷ்டப்பட்டும் வீணாகிவிட்டது என்று எண்ணி தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து நகர்கிறார். பின்னர் பூட்டை உடைத்து திறந்த இரும்பு கேட்டை மூடிவிட்டு கொள்ளையன் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறான்.\nவெளியூர் சென்று வந்த வீட்டு உரிமையாளர் ஸ்ரீதர் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளதை கண்டு சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது இந்த காட்சிகள் சிக்கியுள்ளன. இதையடுத்து கொள்ளையன் திருட்டு முயற்சி குறித்து ஸ்ரீதர் புகார் அளித்ததை அடுத்து சிட்லபாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தெருக்கு தெரு, வீட்டுக்கு வீடு என சிசிடிவி கேமராக்க வைக்கப்பட்டுள்ளது கூட தெரியாத அப்பாவியாக எத்தனை நாட்கள் திருடர்கள் இருக்கப் போகிறார்கள்\nPrev Articleயாரைப் பற்றியும் கவலையில்லை.. வெளுத்து வாங்கும் அஜித் பட நடிகை\nNext Articleசொகுசு காரில் நிர்வாணமாக காதல் ஜோடி சடலம் கொலையா\nசீருடையில் கேமரா பொருத்தி சோதனை: அசத்தும் கோவை போலீசார் \nமத்திய பட்ஜெட்டால் விலை உயர இருக்கும் பொருட்கள், விலை குறைய போகும்…\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\nடிவிய எடுத்துட்டு போக வண்டியில்லையே: திருடர்களுக்கு வந்த சோதனை -…\nபைக்கில் சென்ற காவலரை கீழே தள்ளிய போக்குவரத்து ஆய்வாளர் இடமாற்றம்-…\nகாரப்பன் சில்க்ஸுக்கு ஹெச்.ராஜா புதிய மிரட்டல்... அடுத்து என்ன நடக்குமோ..\nமாடு விழுங்கிய 40 கிராம் தங்கம்... சாணிக்காக காத்திருக்கும் குடும்பம்\nதீபாவளி செலவுக்கு பணம் கேட்டதால் மனைவி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்\nஎடப்பாடி பழனிசாமி எங்களுக்கு அப்பா மாதிரி... சரணடைந்த எஸ்.ஏ. சந்திரசேகர்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nகுருபெயர்ச்சிக்கு உண்மையான பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் குறைகள் தீர செய்ய வேண்டிய பரிகாரம்\nசெல்வத்தை அள்ளிக் கொடுக்கும் லட்சுமி குபேர பூஜை\nஏழுமலையானை காண ஏழைகளுக்கும் விஐபி தரிசனம் \n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nகள்ளக்காதலால் உயிரிழந்த அழகு நிலைய பெண்... அனாதையாய் தவிக்கும் குழந்தைகள்\nபக்தர்கள் கும்பிடும்போதே சிலையை திருடிச் சென்ற கும்பல் சிசிடிவி காட்சிகளை வைத்து மர்மநபர்களுக்கு வலை \n புது வீடியோ வெளியிட்டு கல்கி பகவான் பரபரப்பு \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nதலைபிரசவத்தில் உயிரிழந்த நடிகை பூஜா\nபரவை முனியம்மாவின் உருக்கமான கோரிக்கை விஷால்... விக்ரம் எல்லாம் மறந்தே போனாங்க\nகுடி பழக்கத்தால் தான் வாழ்க்கையை இழந்தேன்.. மனம் திறந்த பிரபல நடிகை\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nஎடப்பாடி பழனிசாமி எங்களுக்கு அப்பா மாதிரி... சரணடைந்த எஸ்.ஏ. சந்திரசேகர்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nமாமனார் காப்பாற்ற உயிரை விட்ட மருமகள்\nஜியோ அள்ளி இறைக்கும் அதிரடி சலுகைகள்\nவிமானங்கள் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கிறது வேறு கலர்ல இருந்தா அதோ கதி தான்.. என்ன காரணம்\nதலையை எடுத்தால் ரூ.51 லட்சம் என அறிவிக்கப்பட்டவர் படுகொலை \nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதீபாவளிக்கு பெயர் வைத்த பிரதமர் மோடி சாதனை பெண்களை பாராட்டும் பாரத் கீ லட்சுமி \nஉங்க குழந்தைங்க ஆன்லைன்ல தோனியைத் தேடுறாங்களா... இனி ரொம்ப உஷாரா இருங்க\nபிசிசிஐ தலைவராக பதவியேற்றார் கங்குலி\n ஆனால் லாபம் மட்டும் ரூ.1,523 கோடியாம் பட்டய கிளப்பும் பஜாஜ் ஆட்டோ\nநம் நாட்டில் உலகிலேயே விலை உயர்ந்த சாக்லேட் அறிமுகம் விலையை கேட்டு மட்டும் அதிர்ச்சி அடையாதீங்க\nமாடு விழுங்கிய 40 கி���ாம் தங்கம்... சாணிக்காக காத்திருக்கும் குடும்பம்\nடெங்கு காய்ச்சலில் வராமல் பாதுகாப்பது, வந்தால் தப்பிப்பது எப்படி\nஎல்லாவற்றிலுமே தொடர்ந்து தடைகளாக வருகிறதா அப்போ இதைப் படிச்சு பாருங்க\nஜீரண சக்தியை அதிகரிக்கும் பலே சாப்பாடு\nபலம் தரும் வரகு அரிசி உப்புமா\nஉடலை பலப்படுத்தும் கறிவேப்பிலை நெல்லிக்காய் சாதம்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nவீட்டு உரிமையாளரை வெடிவைத்து தாக்க முயன்ற கரப்பான் பூச்சிகள் \nபெண் குழந்தைகளின் கனவு பொம்மை பார்பிக்கு 60வது பிறந்த நாள் கனவு இல்லத்தில் தங்க புது செயலி \nகண்டெய்னர் முழுவதும் பிணங்கள் - லண்டனில் டிரைவர் கைது\nஒரு மாதிரி 4 மாதத்துக்கு பிறகு டெல்லி காங்கிரசுக்கு புது தலைவர் கிடைச்சாச்சு\nமுதல்ல இணைப்பாங்க, கடைசியில முதலாளி நண்பர்களுக்கு விற்று விடுவார்கள்- மத்திய அரசை தாக்கும் ராகுல் காந்தி\nஎப்படியும் ஜெயிச்சு விடுவோம் என்ற நம்பிக்கையில் 5 ஆயிரம் லட்டு, மாலைகளுக்கு ஆர்டர்\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/no-more-helmets-no-penalties-no-compliments", "date_download": "2019-10-24T02:42:26Z", "digest": "sha1:TFT6RIODZGQPPDDK7PSQSUDG464IYGNJ", "length": 22948, "nlines": 277, "source_domain": "www.toptamilnews.com", "title": "இனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றால் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய மோட்டா���் வாகனச் சட்டங்களின் கீழ் சாமான்ய மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டு, நாடு முழுவதுமே பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. லட்சக்கணக்கில் அபராதத் தொகைகளை செலுத்திய லாரி ஓட்டுநர், ஆட்டோ ஓட்டநர்கள் எல்லாம் தொலைக்காட்சிகளின் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தனர். நாட்டின் சில பகுதிகளில் இந்த அபராத விதிப்பினால் மக்கள் இன்னல்களைச் சந்தித்து வரும் நிலையில் பொதுமக்களிடம் சபாஷ் வாங்கியிருக்கிறது ஆந்திர போலீசாரின் விழிப்புணர்வு பிரச்சாரம்.\nவாகனங்களில் வருபவர்கள் என்ன விதமான சட்ட மீறலில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிந்துக் கொண்டு, அபராதங்களுக்குப் பதிலாக அந்த பிரச்சனையை சரிசெய்ய வழிகாட்டுகிறார்கள் போலீசார். ஆந்திர போலீசாரின் இந்த முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்து, பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.\nஹெல்மெட் இல்லையென்றால், அபராதம் எதுவும் விதிக்காமல், அதே இடத்தில் புதிதாய் ஹெல்மெட் தருகிறார்கள். வாகனத்திற்கான ஆவணங்கள் இல்லாமல் வருவோருக்கு, அதே இடத்தில் வாகனத்தின் ஆவணங்களைப் பெற்றுத் தருவதற்கும் வசதிகள் செய்து கொடுக்கிறார்கள். மாசுக்கட்டுப்பாடு மற்றும் காப்பீடு ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு அதனைப் பெற்றுத் தர வசதிகளையும் ஆந்திர போலீஸ் செய்து தந்து புதிய முறையை கையாண்டு வருகிறது. லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு ஆன்லைனின் புக்கிங் உள்ளிட்ட வசதிகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் பிற மாநிலங்களுக்கு இந்த செயல் முன்மாதிரியாகவும், விதிமீறல்களை நிறுத்துவதற்கு அபராதங்கள் என்றுமே உதவாது, இத்தகைய நடவடிக்கைகளே உதவும் எனவும் நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறார் போக்குவரத்து போலீஸ் உதவி ஆணையர் திவ்யா சரண் ராவ்.\nPrev Articleபேனர் அகற்றுவதில் சிக்கல்... ஊழியர்களை தாக்கிய மதிமுகவினர்... வருத்தம் தெரிவித்த வைகோ\nNext Article3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\nநடுரோட்டில் போலீஸ்காரர் செய்த வேலை... வாகனங்களை நிறுத்தி வாழ்த்து…\nஹெல்மெட்டுக்காக தீக்குளிக்க முயன்ற வாலிபர்...\nபோக்குவரத்து காவலர் அபராதம் போட்டதற்காக நீதிமன்றத்தில் தீக்குளித்த…\nஹெல்மெட்டுக்கு மட்டும் தான் அபராதமா கொந்தளிக்கும் பொதுமக்கள்\nஹெ���்மெட் அணியாததால் பஸ் டிரைவருக்கு அபராதம்\nமுன்னாள் கவுன்சிலர் மகன் ரகளை\nகாரப்பன் சில்க்ஸுக்கு ஹெச்.ராஜா புதிய மிரட்டல்... அடுத்து என்ன நடக்குமோ..\nமாடு விழுங்கிய 40 கிராம் தங்கம்... சாணிக்காக காத்திருக்கும் குடும்பம்\nதீபாவளி செலவுக்கு பணம் கேட்டதால் மனைவி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்\nஎடப்பாடி பழனிசாமி எங்களுக்கு அப்பா மாதிரி... சரணடைந்த எஸ்.ஏ. சந்திரசேகர்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nகுருபெயர்ச்சிக்கு உண்மையான பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் குறைகள் தீர செய்ய வேண்டிய பரிகாரம்\nசெல்வத்தை அள்ளிக் கொடுக்கும் லட்சுமி குபேர பூஜை\nஏழுமலையானை காண ஏழைகளுக்கும் விஐபி தரிசனம் \n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nகள்ளக்காதலால் உயிரிழந்த அழகு நிலைய பெண்... அனாதையாய் தவிக்கும் குழந்தைகள்\nபக்தர்கள் கும்பிடும்போதே சிலையை திருடிச் சென்ற கும்பல் சிசிடிவி காட்சிகளை வைத்து மர்மநபர்களுக்கு வலை \n புது வீடியோ வெளியிட்டு கல்கி பகவான் பரபரப்பு \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nதலைபிரசவத்தில் உயிரிழந்த நடிகை பூஜா\nபரவை முனியம்மாவின் உருக்கமான கோரிக்கை விஷால்... விக்ரம் எல்லாம் மறந்தே போனாங்க\nகுடி பழக்கத்தால் தான் வாழ்க்கையை இழந்தேன்.. மனம் திறந்த பிரபல நடிகை\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nஎடப்பாடி பழனிசாமி எங்களுக்கு அப்பா மாதிரி... சரணடைந்த எஸ்.ஏ. சந்திரசேகர்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nமாமனார் காப்பாற்ற உயிரை விட்ட மருமகள்\nஜியோ அள்ளி இறைக்கும் அதிரடி சலுகைகள்\nவிமானங்கள் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கிறது வேறு கலர்ல இருந்தா அதோ கதி தான்.. என்ன காரணம்\nதலையை எடுத்தால் ரூ.51 லட்சம் என அறிவிக்கப்பட்டவர் படுகொலை \nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதீபாவளிக்கு பெயர் வைத்த பிரதமர் மோடி சாதனை பெண்களை பாராட்டும் பாரத் கீ லட்சுமி \nஉங்க குழந்தைங்க ஆன்லைன்ல தோனியைத் தேடுறாங்களா... இனி ரொம்ப உஷாரா இருங்க\nபிசிசிஐ தலைவராக பதவியேற்றார் கங்குலி\n ஆனால் லாபம் மட்டும் ரூ.1,523 கோடியாம் பட்டய கிளப்பும் பஜாஜ் ஆட்டோ\nநம் நாட்டில் உலகிலேயே விலை உயர்ந்த சாக்லேட் அறிமுகம் விலையை கேட்டு மட்டும் அதிர்ச்சி அடையாதீங்க\nமாடு விழுங்கிய 40 கிராம் தங்கம்... சாணிக்காக காத்திருக்கும் குடும்பம்\nடெங்கு காய்ச்சலில் வராமல் பாதுகாப்பது, வந்தால் தப்பிப்பது எப்படி\nஎல்லாவற்றிலுமே தொடர்ந்து தடைகளாக வருகிறதா அப்போ இதைப் படிச்சு பாருங்க\nஜீரண சக்தியை அதிகரிக்கும் பலே சாப்பாடு\nபலம் தரும் வரகு அரிசி உப்புமா\nஉடலை பலப்படுத்தும் கறிவேப்பிலை நெல்லிக்காய் சாதம்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nவீட்டு உரிமையாளரை வெடிவைத்து தாக்க முயன்ற கரப்பான் பூச்சிகள் \nபெண் குழந்தைகளின் கனவு பொம்மை பார்பிக்கு 60வது பிறந்த நாள் கனவு இல்லத்தில் தங்க புது செயலி \nகண்டெய்னர் முழுவதும் பிணங்கள் - லண்டனில் டிரைவர் கைது\nஒரு மாதிரி 4 மாதத்துக்கு பிறகு டெல்லி காங்கிரசுக���கு புது தலைவர் கிடைச்சாச்சு\nமுதல்ல இணைப்பாங்க, கடைசியில முதலாளி நண்பர்களுக்கு விற்று விடுவார்கள்- மத்திய அரசை தாக்கும் ராகுல் காந்தி\nஎப்படியும் ஜெயிச்சு விடுவோம் என்ற நம்பிக்கையில் 5 ஆயிரம் லட்டு, மாலைகளுக்கு ஆர்டர்\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-22-54/item/1658-5-000-20", "date_download": "2019-10-24T02:55:29Z", "digest": "sha1:UIWZN5RKN57BAZHOXD7MVO2BCY6WZHWM", "length": 10030, "nlines": 101, "source_domain": "newtamiltimes.com", "title": "நடப்பு நிதியாண்டில் ஆடைகள் துறையில் ரூ.5,000 கோடி முதலீடு; 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nநடப்பு நிதியாண்டில் ஆடைகள் துறையில் ரூ.5,000 கோடி முதலீடு; 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்\nசெவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 00:00\nநடப்பு நிதியாண்டில் ஆடைகள் துறையில் ரூ.5,000 கோடி முதலீடு; 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்\n''ஜவுளித் துறைக்கு, மத்திய அரசு அறிவித்துள்ள, 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான சலுகை திட்டங்களால், நடப்பு 2016 -17ம் நிதியாண்டில், ஆடைகள் துறையில், 5,000 கோடி ரூபாய் அளவிற்கு புதிய முதலீடுகள் குவியும்; இதனால், 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்,'' என, ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு குழு தலைவர் அசோக் ஜி.ரஜனி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: ஜவுளித் துறையில், மூலதன முதலீடுகளுக்கான மானியம், இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, மூலப்பொருட்களின் இறக்குமதி வரியுடன், மாநில வரியும், ஏற்றுமதியாளர்களுக்கு திரும்ப வழங்கப்படுகிறது. இதனால், செலுத்திய வரியில் திரும்ப பெறப்படும் தொகை, 7.25 சதவீதத்தில் இருந்து, 12.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆடைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், ஜவுளித் துறை சார்ந்த தொழிலாளர் சட்டங்களும் தளர்த்தப்பட்டுள்ளன. இத்தகைய ஊக்குவிப்புகளால், அடுத்த மூன்று ஆண்டுகளில், ஜவுளி மற்றும் ஆடைகள் துறையில், உற்பத்தியும், ஏற்றுமதியும் உயரும். இத்துறையில், 1,100 கோடி டாலர் முதலீடுகளை ஈர்த்து, 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவு���், ஏற்றுமதியை, 3,000 கோடி டாலராக உயர்த்தவும், மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, நிச்சயம் எட்டப்படும் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. நடப்பு நிதியாண்டில், ஆடைகள் துறையில், 5,000 கோடி ரூபாய்க்கு புதிய முதலீடுகள் குவியும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. வங்கதேசம், வியட்நாம் ஆகிய நாடுகள், ஜவுளி ஏற்றுமதிக்கு, வரி விலக்கு அளிக்கின்றன. ஆனால், இந்தியாவில், 9.5 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்படுகிறது. இதை குறைத்தால், ஏற்றுமதி மேலும் உயரும். கடந்த சில ஆண்டுகளாக, செலவு குறைவு காரணமாக, ஆடை தயாரிக்கும், 'ஆர்டர்'கள், சீனா போன்ற நாடுகளுக்கு சென்று கொண்டிருந்தன. தற்போது, அந்நாடுகளில் தொழிலாளர் ஊதிய விகிதம் அதிகரித்துள்ளதால், உற்பத்தி செலவினம் உயர்ந்துள்ளது. இனி, சீனா, மலிவு விலையில், ஜவுளி மற்றும் ஆடைகளை தயாரித்து, ஏற்றுமதி செய்வது கடினம். இது, இந்தியா உட்பட, இதர நாடுகளுக்கு, 28 ஆயிரம் கோடி டாலர் அளவிலான சந்தை வாய்ப்புக்கு வழிவகுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.ஜவுளி மற்றும் ஆடைகள் துறை, வரும், 2025ல், மூன்று மடங்கு உயர்ந்து, 30 ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ளதாக உருவெடுக்கும்; ஆண்டுக்கு, 15 ஆயிரம் கோடி டாலர் அன்னியச் செலாவணி கிடைக்கும்.-பி.சி.ஜி., ஆய்வறிக்கை\nவிஜய் ஹசாரே கோப்பை: இறுதிப்போட்டிக்கு தமிழக அணி தகுதி\nதமிழகம் முழுவதும் பரவாலாக மழை\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள்\nதீபாவளி : 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி\nபழைய வழக்குகளை தோண்டியெடுக்கும் போலீஸார்.... திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கும் பதிவு\nஇந்தியாவில் பொருளாதார வளர்ச்சி சரிந்தது ஏன்\nமோட்டார் குண்டு வெடித்து 5 ராணுவ வீரர்கள் பலி... பரபரப்பு\nஅமெரிக்காவிலிருந்து இந்தியா வரும் பீரங்கி...\nMore in this category: « ஸ்மார்ட் கைப்பேசி விற்பனையில் சாதனை படைத்தது ஹஅவெய் நிறுவனம்\tஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவு »\nஇணைப்பில் உள்ளவர்கள்: 125 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=11959", "date_download": "2019-10-24T02:25:59Z", "digest": "sha1:D7NXHHR4WXY77XL3SVGQKOVKA4PAEJEY", "length": 30148, "nlines": 217, "source_domain": "rightmantra.com", "title": "குருபகவான் & தட்சிணாமூர்த்தி – குரு பெயர்ச்சிக்கு யாருக்கு பரிகாரம் செய்வது? – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > குருபகவான் & தட்சிணாமூர்த்தி – குரு பெயர்ச்சிக்கு யாருக்கு பரிகாரம் செய்வது\nகுருபகவான் & தட்சிணாமூர்த்தி – குரு பெயர்ச்சிக்கு யாருக்கு பரிகாரம் செய்வது\nநவக்கிரகங்களில் ஒருவரான குருபகவானையும் (வியாழன்), ஞான குருவான தட்சிணாமூர்த்தியையும் போட்டு குழப்பிக்கொள்ளும் வழக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. குருபகவானுக்கு செய்யவேண்டிய அனைத்து பரிகாரங்களையும் மோன நிலையில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு செய்வது எந்த வகையில் சரி “அந்த குரு தான் இந்த குரு “அந்த குரு தான் இந்த குரு” என்று சொன்னது எந்த மகானுபாவர் என்று தெரியவில்லை. கோவில்களில் வியாழக்கிழமைகளில் குரு பரிகாரத்துக்காக கூடும் கூட்டத்தை மனதில் கொண்டும் அதன் மூலம் பல்வேறு விதங்களில் கிடைக்கும் வருவாயை மனதில் கொண்டும், இந்த தவறு அனுமதிக்கப்படுகிறது. பல கோவில்களில் இதை வழக்கமாகவே ஆக்கிவிட்டார்கள்.\nநமக்கும் இந்த அறியாமை இருந்ததுண்டு. சொற்பொழிவு ஒன்றில் ஒரு பெரியவர் இது குறித்து விளக்கியபோது தான் உண்மையை உணர்ந்துகொண்டோம்.\nநம் வாசகர்களுக்கு இந்த அறியாமை இருக்கக்கூடாது என்று கருதி, ஆதாரப்பூர்வமாக ஒரு பதிவு வெளியிட நீண்ட நாட்களாகவே முயன்றுவந்தோம். அண்மையில் இது குறித்த ஒரு அற்புதமான கட்டுரையை தினகரன் நாளிதழில் படிக்க நேர்ந்தது. இதோ உங்கள் கவனத்திற்கு அந்த கட்டுரை. படியுங்கள். குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள். குருபகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை தவறாது செய்யுங்கள். குருபகவானின் நல்லருளை பெறுங்கள்.\nகுரு பெயர்ச்சி காலத்தில் யாரைப் பணிவது\nநவக்கிரக குருவையா, ஞான குருவையா\nசமீப காலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இவர் களில் 99 சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள். அதே நேரத்தில் நவகிரகங்களில் ஒருவரான குரு பக வானை வழிபடுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. குரு பகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்வது சரிதானாஇவர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்னஇவர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன தட்சிணாமூர்த்தி என்பதற்கு தென்முகக் கடவுள் என்று பொ���ுள். அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருப்பவர். நவகிரகங்களில் ஒருவரான வியாழ (குரு) பகவானின் திசை வடக்கு. திசையின் அடிப்படை யிலேயே இருவரும் வேறுபடுகின்றனர்.\nஅதே போல வியாழனுக்கு உரிய நிறம், மஞ்சள். இவருக்கு உரிய தானியம், கொண்டைக் கடலை. தட்சிணாமூர்த்தியோ வெண்ணிற ஆடையை உடுத்தியிருப்பவர். (‘ஸ்வேதாம்பரதரம் ஸ்வேதம்…’ என்று உரைக்கிறது வேதம். ஸ்வேதம் என்றால் வெள்ளை நிறம் என்று பொருள்.) உண்மை நிலை இவ்வாறு இருக்க வியாழனுக்கு பரிகாரம் செய்ய நினைப்பவர்கள், ஞான குருவாய் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரமும், கொண்டைக்கடலை மாலைகளும் சாற்றுகிறார்கள். இது, தியானத்தில் ஆழ்ந்திருக்கும் தட்சிணாமூர்த்திக்கு தொல்லை கொடுப்பது போல் அமைகிறது. ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை முக்கியமில்லை. வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தெளிவாகச் சொல்வதானால், வியாழக் கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\nசிவபெருமான் ஞானத்தை போதிக்கும் குருவாக ஸநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே தட்சிணாமூர்த்தி. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராக இவர் காட்சியளிக்கிறார். இவர் ஆதிகுரு அல்லது ஞானகுரு என்று போற்றப்படுகிறார். அதே நேரத்தில் தேவர்களின் சபையில் ஆச்சாரியனாக, தேவர்களுக்கு ஆசிரியராக பணி செய்பவர் வியாழன் என்று அழைக்கப்படும் ப்ருஹஸ்பதி. ஆசிரியர் தொழில் செய்வதால் இவரை குரு என்று அழைக்கின்றனர்.\nஞானகுரு வேறு, நவகிரக குரு வேறு என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. வியாழ பகவானுக்கு உரிய அதிதேவதை மருத்வந்தன் என்றும், ப்ரத்யதி தேவதை பிரம்மா என்றும் தெளிவாகச் சொல்கிறது வேதம். எந்த விதத்திலும் தட்சிணாமூர்த்தியோடு வியாழ (குரு) பகவானை சம்பந்தப்படுத்தி வேதத்திலோ, புராணங்களிலோ சொல்லப்படவில்லை. இந்த நிலையில் வியாழனுக்கு உரிய பரிகார த்தை தட்சிணாமூர்த்திக்கு செய்ய வேண்டிய அவசியம் என்ன இந்தக்குழப்பத்திற்கு என்ன காரணம் ஞானகுருவாம் தட்சிணா மூர்த்தியை வழிபடும் வகையில் பள்ளிக் குழந்தைகளும் இந்த ஸ்லோகத்தினை எளிதாகச் சொல்கிறார்கள்:\nகுருப்ரஹ்மா: குருர்விஷ்ணு: குரு தேவோ மஹேஸ்வர:\nகுரு சாக்ஷாத் பரப்ரஹ்ம ��ஸ்மைஸ்ரீ\n– இந்த ஸ்லோகத்தில் இடம்பெறும் ‘குரு’ என்ற வார்த்தையை வைத்து குரு பகவானும் இவரும் ஒன்று என நினைத்திருக்கலாம். குரு பகவானுக்கு உரிய பரிகாரத் தலமாக ஆலங்குடி தட்சிணாமூர்த்தி ஸ்வாமி பிரபலம் அடைந்திருப்பதும் கூட காரணமாக இருக்கலாம். இறைவன் இட்ட பணியைச் செய்பவர்களே நவக்கிரகங்கள். ஒன்பது கோள்களுக்கும் ஒவ்வொரு காரகத்துவம் உண்டு. இவர் களில் சுபகிரகமாகவும், வேண்டுகின்ற நன்மையைச் செய்பவராகவும் விளங்குபவர் வியாழ (குரு) பகவான். குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. ஜென்ம ராசியை குரு பார்த்தால் நினைத்த காரியம் கைகூடும்.\nஇந்த உலகத்தில் நாம் ஆனந்தமாய் வாழ்ந்திடத் தேவையான அனைத்து சுகங்களையும் அருள்பவர் குரு பகவான். குரு பலம் இருந் தால் திருமணம் நடைபெறும். குருவின் அனுக்ரகம் இருந்தால் பிள்ளைப்பேறு கிட்டும். திருமணத்தடை நீங்கவும், புத்திரபாக்கியம் கிட்டவும், உயர் கல்வியில் இடம் பிடிக்கவும் குருவின் அருள் வேண்டி பரிகாரம் செய்ய விழைகின்றனர். அவ்வாறு பரிகாரம் செய்ய விரும்புபவர்கள் இந்த குரு பெயர்ச்சி நாளிலும், இனி வரும் வியாழக்கிழமைகளிலும் நவகிரகங்களில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கும் வியாழ பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றியும், கொண்டைக் கடலை மாலை அணிவித்தும் வழிபடலாம்.\nகொண்டைக் கடலை சுண்டல் நைவேத்யம் செய்து, வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம். வியாழன்தோறும் விரதம் இருந்து வடக்கு முகமாய் நெய் விளக்கு ஏற்றியும் வழிபடலாம்.அதே நேரத்தில் ஞானமார்க்கத்தை நாடும் அன்பர்கள் தட்சிணாமூர்த்தியை வழிபடலாம். வியாழக்கிழமைதான் என்றில்லை, எந்த நாளிலும் அவரை வழிபடலாம். மனம் சஞ்சலத்திற்கு உள்ளாகும் எந்த நேரத்தி லும் தட்சிணாமூர்த்தியின் சந்நதியில் அவருக்கு முன்பாக அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபடுங்கள். குழப்பங்கள் அகன்று மனம் தெளிவடையும். இந்த குரு பெயர்ச்சி நாளன்று ஞான குரு வேறு, நவகிரக குரு வேறு என்ற உண்மையைப் புரிந்துகொள் வோம். அந்தந்த தேவதைகளுக்கு உரிய பரிகாரத்தைச் சரியாக செய்து முழுமையான பலனை அடைவோம்.\n(நன்றி : திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா | தினகரன்)\nஅடுத்த பதிவில்… குரு பெயர்ச்சி பலன்கள் & பரிகாரங்கள் – 2014\nஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்\nகுரு பெயர்ச்சி 2014 – பலன்கள் & பரிகாரங்கள்\nஉன்னால் முடியும் தம்பி தம்பி…\nவறுமையில் வாடும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் குடும்பத்தினர் – கல்விக்கே கடன் வாங்கும் பரிதாபம்\nசாதனையாளர்களை தேடி ஒரு பயணம்\n14 thoughts on “குருபகவான் & தட்சிணாமூர்த்தி – குரு பெயர்ச்சிக்கு யாருக்கு பரிகாரம் செய்வது\nஎனக்கும் நீண்ட நாட்களாக இந்த சந்தேகம் இருந்து வந்தது .ஆனால் தாங்களின் இந்த பதிவின் மூலம் ஞான குரு வேறு, நவகிரக குரு வேறு என மிக சரியாக புரிந்து கொண்டோம் என நினைக்கின்றேன்.\nவியாழ குருவிற்கும் ஞான குரு தக்ஷிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை இப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டோம்., நாங்களே நிறைய முறை தக்ஷிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலையும் மஞ்சள் வஸ்திரமும் சாற்றி வழிபாடு செய்திருக்கிறோம் எங்கள் அறியாமையால் . Actually நாளை மஞ்சள் வஸ்த்ரம் தக்ஷிணாமூர்த்திக்கு சாற்ற வேண்டும் என நினைத்திருந்தோம். இந்த பதிவை படித்ததன் மூலம் வியாழ குருவை நாளை வழிபடுவோம்\nஇந்த பதிவை படித்ததன் மூலம் தெளிவு கிடைத்தது. தக்க நேரத்தில் உரிய பதிவை தந்தமைக்கு ரைட்மந்த்ராவுக்கு நன்றி. தங்கள் இறை பணி மற்றும் ஆன்மிக பணி தொய்வில்லாமல் மேலும் மேலும் வளர குரு பகவான் அருள் புரிய வேண்டும்.\nபலருடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பதிவு.\nகுருபெயர்ச்சி செய்பவர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள்.\nஇந்த பதிவு மூலம் எனக்கும் நீண்ட நாட்களாக இருந்து வந்த சந்தேகம் தீர்ந்தது.\nஎனக்கும் நீண்ட நாட்களாக இந்த சந்தேகம் இருந்து வந்தது .ஆனால் தாங்களின் இந்த பதிவின் மூலம் ஞான குரு வேறு, நவகிரக குரு வேறு என மிக சரியாக புரிந்து கொண்டோம் என நினைக்கின்றேன்.\nஇந்த பதிவின் மூலம் ஞான குரு வேறு, நவகிரக குரு வேறு என மிக சரியாக புரிந்து கொண்டோம். மிக்க நன்றி.\nகுருவை பூஜித்தாலும், தக்ஷிணாமூர்த்தியை பூஜித்தாலும் தீங்கேதும் இல்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. பெயரால் இருவரும் வேறானாலும் மூல தெய்வம் ஒன்றுதான். அதனால் இவ்விருவரில் யாரை வழிபட்டாலும் யாரும் கவலைப்பட தேவை இல்லை. மனமார எவரை வணங்கினாலும் பலன் கண்டிப்பாக கிடைக்கும்.\nதயவுசெய்து தேவதை பெயராலும் வழிபாடாலும் பிரிக்காதீர்கள்.\nதயவு செய்து மீண்டும் ஒரு முறை கட்டுரையை படியுங்கள். தக்ஷிணாமூர்த்தியை வண���்க வேண்டாம் என்று நானோ கட்டுரை ஆசிரியரோ எங்கும் கூறவில்லை. நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவானை வணங்குவதாக கருதிக்கொண்டு, அவருக்கு பரிகாரம் செய்வதாக எண்ணிக்கொண்டு தக்ஷிணாமூர்த்தியை வழிபடவேண்டாம் என்று தான் கூறுகிறோம்.\nமேலும் இந்த பதிவு மக்களுக்கு அவர்கள் தவறாக புரிந்துகொண்டுள்ள ஒரு விஷயத்தின் உண்மை தன்மையை விளக்க மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி. அவ்வளவே. ‘இன்னதை இன்ன தெய்வத்துக்கு செய்கிறோம்’ என்று மக்கள் விபரமறிந்து செய்யவேண்டும் என்பதே நம் குறிக்கோள்.\nதாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்,\nசூழ் அரவும் பொன் நாணும்தோன்றுமால் –சூழும்\nதிரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,\nஇரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து\nஎன்று திருமலை சென்ற போது, சிவபெருமானையும் இங்கே பார்க்கிறேன் என்று பாடிய பேயாழ்வாரின் பக்குவம் திருமலை செல்லும் அனைவருக்கும் இருக்கும் என்று கூற முடியாது.\nநான் நீங்கள் கூறும் விஷயத்தை தவறு என்று சொல்லவில்லை.\nஆனால் பரிகாரம் என்ற பெயரில் எந்த தெய்வத்தை பூஜித்தாலும் எண்ணிய பலன் கிட்டிடும் என்பதுதான் என்னுடைய செய்தி.\nதவறுதலாக வேறு தெய்வத்துக்கு பரிகாரம் செய்து விட்டோம் என்று மக்கள் வருத்தபடக்கூடாது என்பதற்காகவே நான் அவ்வாறு கூறினேன்.\nஎனினும் மனதார மனமுருகி எந்த தெய்வத்தை பூஜித்தாலும் தகுதி உள்ளவர்களுக்கு தெய்வ அருள் கிட்டிடும்.\nநான் கூறியதில் ஏதேனும் தவறிருந்தால் மன்னிக்கவும்.\nதெளிவு பெற தக்கவகையில் சிறப்பான பதிவு. தட்சினாமூர்த்தி சிவ பெருமானின் அம்சம்…………………இவர் தென் திசையைப் பார்த்திருப்பதாலே சிவபெருமானைப் போற்றி முழங்கப்படும் மகுடத்தில், தென்னாடுடைய சிவனே போற்றி. தட்சினாமூர்த்தி சிவ பெருமானின் அம்சம்…………………இவர் தென் திசையைப் பார்த்திருப்பதாலே சிவபெருமானைப் போற்றி முழங்கப்படும் மகுடத்தில், தென்னாடுடைய சிவனே போற்றி, எனும் முழக்கம் முதலில் இடம் பெற்றுள்ளது…………………….நவகிரக குரு ப்ரகஸ்பதியாவார். ஆதி முதல்வருக்கும், துணை தெய்வங்களுக்குமிடையேயான வேறுபாட்டைப் புரிந்துகொள்வோம், எனும் முழக்கம் முதலில் இடம் பெற்றுள்ளது…………………….நவகிரக குரு ப்ரகஸ்பதியாவார். ஆதி முதல்வருக்கும், துணை தெய்வங்களுக்குமிடையேயான வேறுபாட்டைப் புரிந்��ுகொள்வோம்\nகுரு பரிகார ஸ்தலம் எது\nஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர், தேன்குடித் திட்டை வாசிஷ்டேஸ்வரர், சென்னை பாடியில் உள்ள திருவலிதாயம்.\nஆலங்குடியில் உற்சவர் தட்சிணாமூர்த்தி கொஞ்சம் விசேஷம். தட்சிணாமூர்த்தி இங்கு குருவாய் இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கிறார். எனவே இந்த குருவையே நவக்கிரக குருவாக கருதி வழிபடுகின்றனர் பக்தர்கள். அது நாளடைவில் எல்லா இடத்திலும் பரவிவிட்டது. மற்றபடி குருவுக்கு பரிகார தெய்வமாக விளங்குவது ஆபத்சகாயேஸ்வரர் தான்.\nதெரியாத உண்மையான விபரத்தை தெளிவு செய்தமைக்கு நன்றி.\nஇன்று தான் இந்த பதிவை படிக்க நேர்ந்தது. நவகிரக குருவுக்கும் உள்ள வேறுபாட்டை பற்றிய இப் பதிவானது என்னை போன்ற அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/38708", "date_download": "2019-10-24T02:43:33Z", "digest": "sha1:676SUETUGRQNCB77D2CCLUSM5C465NLC", "length": 5087, "nlines": 121, "source_domain": "www.cinemamurasam.com", "title": "பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு அப்பா எதிர்ப்பு! – Cinema Murasam", "raw_content": "\nஆசிரியர்: ‘கலைமாமணி’ தேவி மணி\nபிக்பாஸ் லாஸ்லியாவுக்கு அப்பா எதிர்ப்பு\nபிக்பாஸில் கப் வாங்கினாரோ இல்லையோ காதலை வாங்கினார் லாஸ்லியா.\nகைதி- பிகில் பற்றி கார்த்தி.\nஎஸ்.டி.ஆர். ‘மாநாடு’ இறங்கி வருகிறாரா\nதோனியை வம்புக்கு இழுத்த பாக்.கிரிக்கெட் வீரரின் மனைவி\nகூட விளையாடிய கவின் மீது காதல் பிறந்தது. இன்பாச்சுவேசன் அல்லது அடலசன்ட் இதில் எதோ ஒன்று கவினை வளைத்து விட்டது.\nலாஸ்லியாவின் கட்டான உடலமைப்பு கூட காரணமாக இருக்கலாம். நள்ளிரவிலும் சந்தித்துப் பேசினார்கள்.\nசின்னஞ் சிறு ஊடல் கூட இருவரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.\n“வெளியே போனதும் முடிவு பண்ணிக்கலாம்” என இருவருமே சொல்லிக் கொண்டார்கள்.\nஆனால் லாஸ்லியாவின் காதல் முடிவை அவரது அப்பா ஏற்கவில்லையாம்.\nதுவண்டு போன கவினுக்கு லாஸ்லியா ஆறுதல். “எங்கப்பா -அம்மா இருவரும் லவ் மேரேஜ்தான் .ஆகையால் கவலை வேண்டாம். அப்பா நல்ல முடிவுக்கு வருவார் என நம்பிக்கை தந்திருக்கிறார்.\nகாதல் கை கூடினால் நல்லதுதான்\nசிம்பு பட நடிகை சினிமாவுக்குத் திரும்பினார்\nகைதி- பிகில் பற்றி கார்த்தி.\nஎஸ்.டி.ஆர். ‘மாநாடு’ இறங்கி வருகிறாரா\nதோனியை வம்புக்கு இழுத்த பாக்.கிரிக்கெட் வீரரின் மனைவி\nநடிகை பூஜா தலைப்பிரசவம் : தாயும் சேயும் மரணம்.\n“நான் எத்தனை காலம் வாழ்வேனோ” நடிகையின் மரண பயம்.\nகைதி- பிகில் பற்றி கார்த்தி.\nஎஸ்.டி.ஆர். ‘மாநாடு’ இறங்கி வருகிறாரா\nதோனியை வம்புக்கு இழுத்த பாக்.கிரிக்கெட் வீரரின் மனைவி\nநடிகை பூஜா தலைப்பிரசவம் : தாயும் சேயும் மரணம்.\n“நான் எத்தனை காலம் வாழ்வேனோ” நடிகையின் மரண பயம்.\nகலாசாரம் பற்றி பிரகாஷ்ராஜ் கடும் மோதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-10-24T03:19:57Z", "digest": "sha1:DRRP6GXVDVOE4Y5LPFOGVWYTWVJE6UOZ", "length": 9781, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "மூன்று பாகங்களில் தயாராக உள்ள 'ராமாயணா' « Radiotamizha Fm", "raw_content": "\nஅதிகாலை நிகழ்ந்த கோர விபத்து\nதாக்குதலுக்கு பயந்து பல ஆயிரக்கணக்கான பேர் அகதிகளாக தஞ்சம்\nஇன்று இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு\nஇந்தியப் பிரஜை ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு\nசட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரால் கைது..\nHome / சினிமா செய்திகள் / மூன்று பாகங்களில் தயாராக உள்ள ‘ராமாயணா’\nமூன்று பாகங்களில் தயாராக உள்ள ‘ராமாயணா’\nPosted by: இனியவன் in சினிமா செய்திகள் July 9, 2019\nஇந்தியத் திரையுலகில் ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்கள் கொடுத்த வெற்றி, வசூல் ஆகியவற்றைத் தொடர்ந்து ராமாயணம், மகாபாரதம் ஆகிய படங்களைத் தயாரிக்க சில தயாரிப்பாளர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால், அவற்றில் சில அறிவிப்பு அளவிற்குக் கூட வரவில்லை.\nஇப்போது ‘ராமாயணம்’ படத்தைத் தயாரிக்கப் போவதாக தெலுங்கு, ஹிந்தித் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். தெலுங்கின் பிரபலமான தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், ஹிந்தித் தயாரிப்பாளர்களான மது மந்தெனா, நமித் மல்கோத்ரா ஆகியோருடன் இணைந்து ‘ராமாயணா’ படத்தைத் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.\nஆமீர்கான் நடித்த ‘தங்கல்’ படத்தின் இயக்குனர் நிதேஷ் திவாரி, ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ படத்தின் இயக்குனர் ரவி உட்யவார் ஆகிய இருவரும் இப்படத்தை இயக்க உள்ளார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் தயாராக உள்ளது. இந்திய அளவில் இதற்காக நட்சத்திரத் தேர்வு செய்ய உள்ளார்கள். மூன்று பாகங்களில் தயாராக உள்ள இப���படத்தின் முதல் பாகத்தை 2021ம் ஆண்டில் வெளியிட உள்ளார்கள்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\nPrevious: வனவாசல பகுதியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள கடற்படையினர்\nNext: பிரதமர் மோடிக்கு தனது பாடல் ஆல்பத்தை நேரில் சென்று அர்ப்பணித்த பாடகி\nசொன்னபடி இளைஞருக்கு வாய்ப்பு வழங்கிய இமான்-புகைப்படங்கள் உள்ளே\nதர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள உணர்வுபூர்வமான பதிவு\nநடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் கே.வி.ஆனந்த் கிடைத்த கௌரவம்..\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 24/10/2019\nஇன்றைய நாள் எப்படி 23/10/2019\nஇன்றைய நாள் எப்படி 22/10/2019\n“பிகில்” போஸ்டர் காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஅட்லி இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா நடித்து உருவாகியுள்ள படம் பிகில். அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/06/13", "date_download": "2019-10-24T03:46:21Z", "digest": "sha1:BFDYLHYYN3FJIOWH4EICTROUXC2WLHP2", "length": 8915, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "13 | June | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகோத்தாவின் சீனப் பயணம் – மகிந்தவிடம் கேள்வி எழுப்பிய அமெரிக்க தூதுவர்\nகோத்தாபய ராஜபக்சவின் அண்மைய சீனப் பயணம் தொடர்பாகவும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கேள்வி எழுப்பியதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Jun 13, 2018 | 3:08 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஆயுதக் களைவு குறித்த ஜப்பானிய தூதுவர் சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் சந்திப்பு\nஆயுதக்களைவு பிரகடனம் தொடர்பான, ஜெனிவாவுக்கான ஜப்பானின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி நொபுஷிகே தகாமிசாவா, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு Jun 13, 2018 | 2:47 // கொ���ும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்தவுடன் அமெரிக்கத் தூதுவர் அரசியல் பேசவில்லை – என்கிறார் பீரிஸ்\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அண்மையில் நடந்த சந்திப்பின் போது, அரசியல் விவகாரங்கள் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என்று, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jun 13, 2018 | 2:33 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரிடம் 6 மணிநேரம் விசாரணை\nசிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவரான ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் சிசிர மென்டிசிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று விசாரணைகளை நடத்தியுள்ளனர்.\nவிரிவு Jun 13, 2018 | 2:14 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகோத்தா அதிபரானால் நாட்டை விட்டு ஓடிவிடுவேன் – மேர்வின் சில்வா\n2020இல் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சிறிலங்காவின் அதிபரானால், தான் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று தெரிவித்துள்ளார், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.\nவிரிவு Jun 13, 2018 | 2:06 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் தடுமாறிய கோத்தா\t0 Comments\nகட்டுரைகள் மாற்றமடையும் பாதுகாப்பு உறவுகள்\t0 Comments\nகட்டுரைகள் போர்க்குற்ற விசாரணையில் நம்பத்தன்மை\t0 Comments\nகட்டுரைகள் பலாலி விமான நிலையம்: பயணத்துக்கா – பரப்புரைக்கா\nகட்டுரைகள் இராணுவத் தளபதி நியமனம் – இழுபறியின் உச்சம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=24", "date_download": "2019-10-24T02:27:01Z", "digest": "sha1:IJU7WEMAZKUNDQVCXHMLJ3CQDE5UO32M", "length": 22900, "nlines": 114, "source_domain": "www.siruppiddy.net", "title": "இணையப்பார்வை | Siruppiddy.Net", "raw_content": "\nநீர்க்கொழும்பில் இடிந்து விழுந்த பாரிய கட்டடம்: பலர் சிக்கியுள்ளதாக தகவல்\nநீர்க்கொழும்பில் பாரிய கட்டடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹோட்டல் நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டடமே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றதுRead More\n27 ஆண்டுகளாக அத்தியார் கல்லூரியில் சேவை புரிந்த தயாராணி ஆசிரியர்.\n27 ஆண்டுகளாக நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரியில் சேவை புரிந்த தயாராணி ஆசிரியர். அத்தியார் இந்துக்கல்லூரியிலேயே ஆரம்பக்கல்வி முதல் தனது உயர்தரம் வரை கற்று இந்தக்கல்லூரியிலேயே 27 ஆண்டுகள் ஆசிரியராகவும் உபஅதிபராகவும் கடமையாற்றிய எங்கள் ஆசிரியை திருமதி மனோகரன் தயாராணி அவர்கள் 01.01.2017 அன்று தனது 60 ஆவது வயதில் ஓய்வு பெறுகின்றார். அத்தியார் ...Read More\nதொலைகாட்சி சேவையினை ஆரம்பிக்கவுள்ள பேஸ்புக்\n44re443ewநெட்பிலிஸ் மற்றும் அமெசன் ஆகிய நிறுவனங்களின் தொலைக்காட்சி சேவையினை போன்ற தொலைக்காட்சி சேவை ஒன்றினை அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக வெளியான தகவல்களின் அடிப்படையில் அந் நிறுவனம் உரிமங்கள் கொண்ட வீடியோக்களை உருவாக்கக்கூடிய சில நிறுவனங்கள், தயாரிப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றது. மேலும் நாடகங்கள், விளையாட்டுக்கள் போன்றவற்றினை அடிப்படையாக ...Read More\nஇன்று சனிகிழமை இரவு நேரமாற்றம் காண்கின்றது என்பதை ஜரோப்பிய உறவுகள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம், நீங்கள் ஒரு. மணிநேரம் அதிகமாக நித்திரை கொள்ளலாம் என்ன மிஞ்சாரச் செலவு கொஞ்சம் அதிகரி���்கும் என்று கலை இல்லயா இது இறைவனால் இயற்கை கொடுத்தவரம் இதற்கில்லை மனமாற்றாம் என்பதே உண்மையல்லயா இது இறைவனால் இயற்கை கொடுத்தவரம் இதற்கில்லை மனமாற்றாம் என்பதே உண்மையல்லயா\nஇணையத்தால் பிடிக்கப்பட்ட முகநூல் உத்தமர் இவரே\nIn இணையப்பார்வை | By Vimal | On 24th Januar, 2013 | Kommentare deaktiviert für இணையத்தால் பிடிக்கப்பட்ட முகநூல் உத்தமர் இவரே\nஇணைய வாசகர்களுக்கு ஒரு நற் செய்தி …இந்த இணையத்தில் தனிஒரு நபர் அதிலும் ஒரு குடும்பத்தலைவர் அதிலும் ஒரு ஒன்றியத்தின் தலைவர் ஐந்துக்கும் மேற்பட்ட முகநூல் கணக்குகளுடன் தன்னை உருமறைத்து இணையத்தின் செயற்பாடுகளையும் இணையத்துடன் சேர்ந்து செயற்படும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தையும் அதன் செயற்பாடுகளையும் எம்மால் கிராமத்தில் உருவாக்கிய செயற்பாட்டாலர்களையும் இணையக்காரனையும் அவரின் தாய் ...Read More\nபிரித்தானியா பூமகள் நற்பணிமன்றத்தினரின் கவனத்துக்கு\nஉங்களின் ஒருசிலரின் விரும்பத்தகாத அணுகுமுறையால் இந்த செய்தியை இணையம் கிராம நலன் கருதி உடனடி பதிப்புச்செய்கின்றது.நீங்கள் கிராமத்தில் முதல் முதலாக முன்னெடுக்க முன் வந்த (இங்கு பார்க்கவும்)பூமகள் கற்கை மையம் என்னும் பெயரில் கல்வி நிலையத்தை ஆரம்பிக்க உள்ள செய்தியை புகப்பு நூலில் வரும் முகவரிகள் அற்றவர்களின் தகவலாகவோ அல்லது விளம்பரமாகவோ கருதாது முன்னுருமை ...Read More\nகோப்பாய் கிறிஸ்தவக்கல்லூரியில் சி.வை சிலை\nசி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களுக்கு அவர் ஆசிரியப் பணியாற்றிய கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் ஒரு சிலை 2001 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளது .இந்த புகைப்படங்களை எடுத்து இணையத்துக்கு அனுப்பிய ஊர் உறவுக்கு இந்த இணையத்தின் நன்றிகள். சி.வை அவர்களுக்கு ஏழாலையிலும் ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளதாக தகவல். மேலதிக தகவல் தெரிந்தவர்கள் தயவு செய்து அறியத்தாருங்கள்.முடிந்தால் ...Read More\nஒன்றியப்பார்வை பகுதி:2) சுவிஸ் சிறுப்பிட்டி ஒன்றியம்\nIn இணையப்பார்வை | By Vimal | On 8th Januar, 2013 | Kommentare deaktiviert für ஒன்றியப்பார்வை பகுதி:2) சுவிஸ் சிறுப்பிட்டி ஒன்றியம்\nஇந்த ஒன்றியம் ஒன்றே மிகுந்த எதிர்பார்ப்புக்கள் மத்தியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஒன்றியத்துக்கு இரண்டு கிராம இணையத்தினது ஆதரவும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினது ஆதரவும் மற்றும் ஆற்றல் உள்ள அனைத்து வயதினரின் பங்களிப்போடு மட்டுமல்லாது சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தில் இருந்தவர்களை விட சிறுப்பிட்டி மேற்கு அதிக மக்கள் இந்த ஒன்றியத்தில் இருந்தார்கள் என்பது மறைக்க முடியாத ...Read More\nசிறுப்பிட்டி கிராமத்தின் நலன் விரும்பிகளுக்கு ஒரு மடல்\nஉண்மைகளையும் உரிய நேரத்தில் உரிய இடத்தில் சொல்லியே ஆகவேண்டும் இது வெளிப்படையாக இயங்கும் இந்த இணையத்தின் முக்கிய கடமை அந்த வகையில் இந்த பதிவு.ஒரு சிலருக்கு உறுத்துதலைக்கொடுதாலும் உண்மைகள் பலருக்கு தெரியவேண்டும். இந்த இணையம் இருக்கும் வரை இணையப்பார்வை பகுதி தொடரும்.முதலில் இந்த இணையம் சொல்லவருவது இதுதான்…கிராமத்தின் பெயரை வைத்து இயங்கும் எந்த ஒன்றியமோ ...Read More\nசிறுப்பிட்டி உறவுகளுக்கு இந்த இணையத்தின் அன்பு மடல் ஒன்று\nஎமது கிராமத்து நலனையும் தாண்டி இந்த இணையம் செயல்படுவது நீங்கள் அறிந்ததே இருப்பினும் இந்த இணையம் ஒரு தகவலை உங்களுடன் பகிர முன்வந்துள்ளது.சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் இறுதியாக கிராமத்தில் செய்த நற்காரியங்களின் விபரம் இன்னும் இணையத்தில் முழுமையாக இணைக்கவில்லை அதற்க்கு பங்களித்தவர்களின் பட்டியலும் இன்னும் சேர்க்கவில்லை காரணம் இணையத்தில் வந்த எமது உறவுகளின் தொடரான ...Read More\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோ��ஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nயாழ் திருநெல்வேலி பகுதியில் மின்னல் தாக்கி இருவர் காயம் விரைந்த தீயணைப்புப்படை\nயாழ் . மாநகர எல்லைக்குட்பட்ட மணத்தறை வீதியில் இரு தென்னை மரங்கள் ...\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் ஞான வைரவர் ஆலய மகா சங்காபிசேகம்\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் அருள்மிகு ஞான வைரவர் ஆலய சங்காபிசேக ...\nமின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழந்தார்கள்.\nயாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பகுதியில் மின்னல் தாக்கியதில் ...\nMore on ஊர்ச்செய்திகள் »\nபெற்றோலின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வருகிறது\nஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை, லீற்றருக்கு 3 ரூபாயினால், அதிகரிக்கப்படவுள்ளது.இதன்படி, ...\nமுகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசம் அணிபவர்களை கைது செய்ய நடவடிக்கை..\nநாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்திற்கு அமைவாக முகத்தை முழுமையாக மறைக்கும் ...\nநீண்ட காலமாக வெளிநாடுகளில் வசித்து வரும் யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்க\nயாழ். மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.குறித்த எச்சரிக்கையை ...\nMore on அறிவித்தல் »\nஅரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.18)\nஅரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2018ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை ...\nதிரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2018\nசிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொ ண்டவரும் யேர்மனி போகும்நகரில்வாழ்ந்துவரும் தானையா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை ...\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.18\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் ...\nMore on வாழ்த்துக்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?cat=4", "date_download": "2019-10-24T01:51:09Z", "digest": "sha1:4E3YEABOMFIVZDE3J66QJFGDSSCQIXNH", "length": 15497, "nlines": 76, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | பிரதான செய்திகள்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஆனந்த சங்கரியின் மகன், கனடா நாடாளுமன்ற தேர்தலில், இரண்டாவது முறையாகவும் வெற்றி\nதமிழர் வி���ுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரியின் இளைய புதல்வர் கெரி ஆனந்தசங்கரி – கனடா நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் இவர் வெற்றிபெற்றுள்ளார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டாவது முறை வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆளும் லிபரல் கட்சி சார்பில்\nதனக்கெதிரான விஷமப் பிரசாரம் குறித்து, மல்வத்து பீடாதிபதியிடம் அமைச்சர் ஹக்கீம் விளக்கம்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று செவ்வாய்கிழமை கண்டி, மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்து, ஊடகங்கள் மூலமாக தனக்கெதிராக மேற்கோள்ளப்பட்டு வரும் விஷமப் பிரசாரங்கள் குறித்து விளக்கமளித்தார். அவற்றை கவனமாக செவிமடுத்த சங்கைக்குரிய தேரர், அமைச்சருக்கு\nகிழக்கு மாகாண கராத்தே போட்டி; சம்மேளனத் தலைவர் இக்பால் தலைமை: 500 போட்டியாளர்கள் பங்கேற்பு\nஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் கிழக்குமாகான கராத்தே போட்டி கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் களுவாஞ்சிகுடி பட்டிருப்பு மகா வித்தியாலயத்தில், கிழக்குமாகான கராத்தே சம்மேளனத்தின் தலைவர் சிஹான் முகம்மத் இக்பால் தலைமையில் நடைபெற்றது. இந்த போட்டியில் பதிவு செய்யப்பட்ட 25 சங்கங்களிலிருந்து கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 500 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியானது Cadet\nஊழல், மோசடிகளில் ஈடுபடும் உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: அரச அதிபரிடம் ஆதாரங்களைச் சமர்ப்பித்து, ஊடகவியலாளர்கள் கோரிக்கை\n– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றும் ஏ.எல். அஸ்லம் என்பவர் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடி மற்றும் சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி, அம்பாறை மாவட்ட அரச அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்கவிடம், ஊடகவியலாளர்கள் மற்றும் விவாசாய அமைப்புக்களின் தலைவர்கள் இணைந்து கோரிக்கைக் கடிதங்களை இன்று\nசஜித் – அபூதாலிப், கோட்டா – அபூஜஹீல்: முஸ்லிம்களின் தெரிவு யார் என்பதே கேள்வியாகும்: அமைச்சர் றிசாட்\n– மப்றூக் – “ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ – அபூதாலிப் என்றால், கோட்டாபாய ராஜபக்ஷ – அபூஜஹீல் போன்றவராவார். எனவேதான் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதென முஸ்லிம் சமூகம் சார்பில் நாம் தீர்மானித்தோம்” என்று இஸ்லாமிய வரலாற்றை உதாரணம் காட்டி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் விளக்கமளித்தார். நிந்தவூர் பிரதேச\nபண்டைய சவப்பெட்டிகள், எகிப்தில் கண்டுபிடிப்பு: மன்னர்களின் விவரங்களைஅறியக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது\nஎகிப்தின் லக்சார் நகருக்கு அருகே மரத்தாலான 20 சவப்பெட்டிகளை அகழ்வாராய்ச்சி குழுவொன்று கண்டுபிடித்துள்ளது. இதனை அந்நாட்டின் தொல்பொருள் அமைச்சும் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த சவப்பெட்டிகளின்மீது பூசப்பட்ட வண்ணம் இன்றும் தெரிகிறது. இந்த பெட்டிகள் நைல் நதியின் மேற்கு கரையில் இருக்கும் தீபன் நெக்ரொபொலிஸில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்படி பெட்டிகள் – ஒன்றின் மீது ஒன்றாக இரண்டு அடுக்குகள்\nவிலைமனுக் கோரல்களை ரத்துச் செய்யுங்கள்: அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு, ஊடகவியலாளர் எழுத்து மூலம் கோரிக்கை\n– அஹமட் – அட்டாளைச்சேனை 09ஆம் பிரிவு பாவங்காய் வடக்கு 03 மற்றும் 04ஆம் குறுக்கு வீதியை கொங்றீட் வீதியாக நிர்மாணித்தல், அட்டாளைச்சேனை 09ஆம் பிரிவு நாவக்குழி வீதியை புனரமைத்தல் ஆகிய வேலைகளை ஒப்பந்தகாரர்களுக்கு வழங்குவதில் உரிய நடைமுறை பின்பற்றப் படாமையினால், அந்த வேலைகளுக்கான விலைமனுக் கோரல்களை ரத்துச் செய்யுமாறு, ஊடகவியலாளர் ஒருவர், அட்டாளைச்சேனை பிரதேச\nபள்ளிவாசல் நடுவே அமர்ந்து கொண்டு வாக்குக் கேட்க, கோட்டாவுக்கு வெட்கமில்லையா: அமைச்சர் றிசாட் கேள்வி\nசிறுபான்மையினரின் இருப்பையும் பாதுகாப்பையும் அழிக்கத் துடிக்கும் இனவாதிகளின் கூடாரத்திற்குள் இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக நாம் ஒரு போதும் வாக்களிக்கக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏறாவூர் அமைப்பாளர் லத்தீபின் தலைமையில் ஏறாவூரில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற\nஜனாதிபதி தேர்தல்: 12 நாட்களில் 1034 முறைப்பாடுகள்\nஜனாதிபதி தேர்தலுடன் சம்பந்தப்பட்ட 1,034 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 08ஆம் திகதியில் இருந்து நேற்று சனிக்கிழமை (19ஆம் திகதி) வரை இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 992 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 08 முறைப்பாடுகளும் வேறு விடயங்கள் தொடர்பில் 34 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை,\n40 தங்க பிஸ்கட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் கைது\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து தங்க பிஸ்கட்டகளை வெளியே கடத்த முயற்சித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்திலுள்ள வரிவிலக்கு (டியுட்டி ஃபிரீ) கடைத் தொகுதியில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். 40 தங்க பிஸ்கட்களை கடத்த முயன்ற போதே, இவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட தங்கம் 03 கோடி 20 லட்சம்\nஆனந்த சங்கரியின் மகன், கனடா நாடாளுமன்ற தேர்தலில், இரண்டாவது முறையாகவும் வெற்றி\nதனக்கெதிரான விஷமப் பிரசாரம் குறித்து, மல்வத்து பீடாதிபதியிடம் அமைச்சர் ஹக்கீம் விளக்கம்\nகிழக்கு மாகாண கராத்தே போட்டி; சம்மேளனத் தலைவர் இக்பால் தலைமை: 500 போட்டியாளர்கள் பங்கேற்பு\nஊழல், மோசடிகளில் ஈடுபடும் உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: அரச அதிபரிடம் ஆதாரங்களைச் சமர்ப்பித்து, ஊடகவியலாளர்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8060", "date_download": "2019-10-24T01:27:40Z", "digest": "sha1:7OQQ2D7YTJENITVCWNBNCTCNY7AM7NBJ", "length": 6380, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "S Satheesh சதீஷ் இந்து-Hindu Naidu-Kammavar-Kamma துக்கிலியார்-கம்மவார் நாயுடு நாயக்கர்- வடுக நாயுடு Male Groom Srivilliputtur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: துக்கிலியார்-கம்மவார் நாயுடு நாயக்கர்- வடுக நாயுடு\nசூ புத செ சு ரா\nசு கே வி சனி\nசூ சந்தி ரா செ புத\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/kaatrin-mozhi-gets-leaked-online-056913.html", "date_download": "2019-10-24T02:39:58Z", "digest": "sha1:COLXYHHS7ZEPBLVYPC3G4V6XVTHZCZ3P", "length": 15698, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜோதிகா படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தும் இப்படி ஆகிவிட்டதே, பாவம் | Kaatrin Mozhi gets leaked online - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n2 hrs ago 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\n12 hrs ago சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\n12 hrs ago நீங்க சச்சின் தோனி சன்னி லியோன் ரசிகரா… அப்படின்னா கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க\n13 hrs ago ஃப்ரோஸன் 2’ எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews ஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜோதிகா படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தும் இப்படி ஆகிவிட்டதே, பாவம்\nசென்னை: ஜோதிகா, இலியானா ஆகியோர் நடிப்பில் வெளியான படங்கள் ஆன்லைனில் கசிந்துவிட்டது.\nராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் நடித்த காற்றின் மொழி படம் வெள்ளிக்கிழமை ரிலீஸானது. படத்தை பார்த்த அனைவரும் அருமை என்று தெரிவித்துள்ளனர்.\nஜோதிகா தனத��� சினிமா கெரியரிலேயே இந்த படத்தில் தான் சிறப்பாக நடித்துள்ளார் என்று பலரும் பாராட்டியுள்ளனர்.\nசபாஷ், சரியான போட்டி: 2 நடிகைகளின் மோதலை வேடிக்கை பார்க்கும் திரையுலகம்\nகாற்றின்மொழி படத்திற்கு விமர்சகர்கள் மட்டும் அல்ல ரசிகர்களும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். ஜோதிகாவுக்கு இந்த படம் மூலம் மேலும் நல்ல பெயர் கிடைத்துள்ளது. இந்நிலையில் படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.\nகாற்றின் மொழி படம் ரிலீஸான சில மணிநேரத்திலேயே அது ஆன்லைனில் கசிந்துவிட்டது. பல்வேறு இணையதளங்களில் பல்வேறு தரத்துடன் படம் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காற்றின் மொழிக்கு பைரசியால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.\nகாற்றின் மொழி பற்றி நல்ல விமர்சனங்கள் வந்ததை பார்த்தவர்கள் வார இறுதி நாட்களில் தியேட்டருக்கு செல்ல நினைத்திருக்கலாம். தற்போது படம் ஆன்லைனில் கசிந்துள்ளதால் தியேட்டருக்கு செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறையும். வீட்டில் இருந்து கொண்டு படத்தை டவுன்லோடு செய்து பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதெலுங்கில் ரவி தேஜா, இலியானா நடித்த அமர் அக்பர் அந்தோணி படம் கடந்த 16ம் தேதி ரிலீஸானது. அந்த படமும் ரிலீஸான சிறிது நேரத்தில் 6 வகை தரத்துடன் ஆன்லைனில் கசிந்துள்ளது. ஆன்லைனில் வெளியான படத்தை பலரும் டவுன்லோடு செய்துள்ளனர். கஷ்டப்பட்டு பலர் உழைப்பில் உருவாகும் படங்கள் ஆன்லைனில் கசிவது வருத்தமான விஷயம்.\nபுயலுக்கு மத்தியில் மெல்லிய தென்றலாய்.... ஹல்ல்லோ சொல்லும் ஜோதிகா\n: நல்ல காரியம் செய்து விமர்சனத்திற்குள்ளான காற்றின்மொழி படக்குழு\n‘காற்றின் மொழி’ பார்த்தும் கஜா புயல் நிவாரண நிதி வழங்கலாம்.. எப்படித் தெரியுமா\nயோகி பாபுவுக்கு புரோமோஷன்.. இப்போ பாலிவுட் பிரபல நடிகையுடன் காதல்\nபதினொரு வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதே மேஜிக்.... 'காற்றின் மொழி' விமர்சனம்\nதுபாய்... புதுக்கேமரா... நயனுடன் லிப்லாக்... 'போட்டோ லீக்' பற்றி சிம்பு சொல்லும் புதுக்கதை\nஇதற்கு ஒரு முடிவே இல்லையா: சொல்லுங்க விஷால் சொல்லுங்க\nரிலீஸுக்கு முந்தைய நாள் ஆன்லைனில் கசிந்த 'அந்த' படம்: படக்குழு அதிர்ச்சி\nசு��்சிலீக்ஸ் எதிரொலி... பார்ட்டி என்றாலே அலறும் பிரபலங்கள்\nநெட்டில் கசிந்த ராதிகா ஆப்தேவின் நிர்வாண படுக்கையறை காட்சி வீடியோ\nபிரபல நடிகையின் நிர்வாண படங்கள் லீக்\nபாகுபலி 2: திருட்டுத்தனமாக வெளியான தீம் சாங்... ஜெட் வேகத்தில் வைரலாகிறது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபார்த்து கண்ணு பார்த்து.. ஆடை பட நடிகையின் அசத்தல் போட்டோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\n7/ஜி ரெயின்போ காலனி -15 ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத கதிர் அனிதா\nஆதித்யா வர்மாவில் துருவ் அற்புதமாக நடித்துள்ளார் - பிரியா ஆனந்த்\nகைதியின் கதை சொல்லும் PK\nThalapathy 64 Shooting Spot : தளபதியின் அடுத்த வெறித்தனம் ஆரம்பம்-வீடியோ\nMadhumitha Cheran Meet : மதுமிதாவை சந்தீத்த சேரன்-வீடியோ\nஆந்திர மக்களை சந்தீத்த பிகில் பட குழுவினர்-வீடியோ\nSneha Family Photos : குடும்பத்துடன் வெளிநாடு பயணம்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sac-ruled-vijay-direct-campaign-election-aid0136.html", "date_download": "2019-10-24T01:54:22Z", "digest": "sha1:XOY2CBNJZSQJWSC3WCCHRR2KBC7CRRB3", "length": 18562, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் பிரச்சாரம் செய்யமாட்டார்.. யாருக்கு வாக்களிப்பதென ரசிகர்களுக்குத் தெரியும்! - எஸ்ஏ சந்திரசேகரன | SAC ruled out Vijay's direct campaign in election | விஜய் நேரடியாக பிரச்சாரம் செய்யமாட்டார்! - எஸ்ஏசி - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n8 min ago 'கார்த்திக்கு தைரியம் அதிகம்.. இல்லன்னா கைதியில் நடித்திருக்க மாட்டார்'.. ரகசியம் சொல்லும் நரேன்\n9 min ago ட்விட்டரில் புள்ளிங்கோ ராவடி.. ஒரே நேரத்தில் 4 டிரெண்டிங்\n18 min ago இதையுமா.. செரினா வில்லியம்ஸை காப்பியடித்த அனுஷ்கா ஷர்மா.. என்ன மேட்டருன்னு பாருங்க\n47 min ago இந்த தீபாவளிக்கு ’கைதி’ படம் பார்க்க இந்த 5 காரணங்களே போதும்\nNews அப்பதான் கணவரை வேலைக்கு அனுப்பி வைத்தார் மனைவி.. ஆனால் ஒரு பஸ் இப்படி ஏறி இறங்கும் என எதிர்பார்க்கலை\nFinance அமெரிக்காவை ஓரங்கட்டிய சீனா.. எப்படி தெரியுமா\nTechnology சந்திரயான்-2 : நாசாவின் புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை.\nLifestyle ஆரோக்கியமான தீபாவளியாக இருக்க சர்க்கரை நோயாளிகள் அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்\nAutomobiles 'மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது, புடவையணிந்து வாருங்கள்' ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு\nSports ராஜாவுக்குப் பின் பிசிசிஐ தலைவராகும் இளவரசர் கங்குலி.. 65 ஆண்டுகள���க்குப் பின் சாதனை\nEducation TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய் பிரச்சாரம் செய்யமாட்டார்.. யாருக்கு வாக்களிப்பதென ரசிகர்களுக்குத் தெரியும்\nவிஜய் பிரச்சாரம் செய்யமாட்டார்.. யாருக்கு வாக்களிப்பதென ரசிகர்களுக்குத் தெரியும்\nசென்னை: வரும் தேர்தலில் விஜய் யாருக்கும் ஆதரவாக நேரடி பிரச்சாரத்தில் ஈடுபடமாட்டார். ஆனால் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்களுக்குத் தெரியும் என்று அவரது தந்தையும் இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.\nகாவலன் படத்துக்கு எழுந்த பிரச்சினைதான் விஜய்யை ஆளும்கட்சிக்கு எதிராக திருப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்போது அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கியுள்ள சட்டப்படி குற்றம் படத்துக்கும் பிரச்சினை எழுந்துள்ளது.\nபடத்தை யாரும் வாங்கக் கூடாது என ஆளும் கட்சித் தரப்பில் தடுப்பதாகக் கூறப்படுகிறது. எனவே படத்தை சொந்தமாக வெளியிட முடிவு செய்துள்ளார் சந்திரசேகரன்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், \"என் படத்தை எதற்காக தடுக்கப் பார்க்கிறார்கள் எனத் தெரியவில்லை. தான் சார்ந்த சமுதாயத்தின் மீது கோபம் கொண்ட இளைஞர்கள் ஒன்று கூடி போராட ஆரம்பிக்கும் போது வெடிக்கும் புரட்சிதான் இந்தப் படம். இது யாருக்கும் எதிரான படம் என்பதை விட, சமூகத்துக்கு தேவையான படம் என்பதே பொருத்தமாக இருக்கும்.\nபடத்தைப் பார்த்த எல்லோருக்கும், குறிப்பாக விநியோகஸ்தர்களுக்கும் திருப்தி. ஆனால் வாங்கத்தான் யாரும் வரவில்லை. இந்தப் படத்தை வாங்கினால், தனிப்பட்ட முறையில் விநியோகஸ்தர்கள் மிரட்டப்பட்டதாகத் தெரிந்து கொண்டேன். அதனால் இப்போது நானே ரிலீஸ் செய்கிறேன். இதே வடபழனியில் பிளாட்பாரத்தில் முன்னொரு காலத்தில் படுத்து கிடந்தவன் நான். அதனால் பணத்தைப் பற்றி எனக்கு கவலையில்லை.\nஇந்தப் படத்தை தேர்தலுக்காக எடுக்கவில்லை. தேர்தல் ஏப்ரல் மாதத்தில் வரும் என்று போன மாதம் வரை யாருக்குமே தெரியாது. தேர்தல் அறிவிக்கும் முன்பே நான் ரிலீஸ் தேதி வைத்துவிட்டேன். தயாரிப்பாளர் விரும்பும் நேரத்தில்தான் ஒரு படம் திரைக்கு வர வேண்டும். நீதிக்கு தண்டனை எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில்��ான் ரிலீஸ் ஆனது. 'நான் சிகப்பு மனித'னும் அப்படிதான். நீதிக்கு தண்டனை எடுத்தபோது நான் தி.மு.க. உறுப்பினர் இல்லை. சட்டப்படி குற்றம் எடுக்கும்போது நான் அதிமுக உறுப்பினர் அல்ல.\nவிஜய் எந்த மனநிலையில் இருக்கிறார் என்று ஒவ்வொரு ரசிகனுக்கும் தெரியும். பொது மக்களுக்கே விஜயின் மனநிலை புரிந்து இருக்கிறது. அவர் ஒரு அமைதியான போராளி. அவருக்கு எப்போது என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். எல்லா விஷயங்களையும் புரிந்து வைத்திருக்கிறார். அனைத்து விதத்திலும் செல்வாக்கில் இருக்கும் நமக்கே இவ்வளவு பிரச்னையா என்பதுதான் அவர் ஆதங்கமும் கோபமும்.\nஇப்போதைக்கு அரசியல் இல்லை என்று சொல்லியும் நம்மை ஏன் குத்துகிறார்கள் என சிந்திக்கிறார். அவர் பலவீனமானவர் அல்ல, பலமானவர் என்பது இதில் இருந்தே புரிகிறது. கண்டிப்பாக விஜய் யாருக்கு ஆதரவாகவும் தேர்தல் பிரசாரம் செய்யமாட்டார். ஆனால் விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என அவர்களுக்கே தெரியும்,\" என்று கூறியுள்ளார்.\nMore தேர்தல் பிரச்சாரம் News\nகொளுத்தும் வெயிலில் தேர்தல் பிரச்சாரம்... வெப்பம் தாங்காமல் மயங்கி விழுந்தார் ரோஜா\nஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்யப்போகிறாரா சமந்தா..\nஅதிமுகவில் எப்ப சேர்ந்தார் கார்த்தி\n'நானே இப்படி என்றால், வடிவேல் நிலைமையை யோசிச்சுப் பாருங்க\n'ராணாவோ காணாவோ...' - வடிவேலு நாக்கில் வந்து உட்கார்ந்த சனி\nஜெயலலிதாவை திட்டிப் பேசாதது ஏன்\nபிரச்சாரத்தில் குதித்தார் பிரசாந்த்: திமுகவுக்கு வாக்கு சேகரித்தார்\nதமிழக அரசியலில் பீஷ்மர் கருணாநிதி\nரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் டெபாசிட் இழப்பது உறுதி-வடிவேலு\nகருணாநிதி காலேஜி... விஜயகாந்த் எல்கேஜி: வடிவேலு\nதிமுகவினரின் அதிருப்தியால் சிரஞ்சீவி கோபம்-பிரசாரத்தை ரத்து செய்தார்\nவட சென்னையில் இந்தியில் பேசி ஓட்டுக் கேட்ட ஹேமமாலினி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: தேர்தல் பிரச்சாரம் விஜய் vijay\nஉதயநிதி ஸ்டாலின் மிரட்டும் சைக்கோ டீசர் அக்டோபர் 25ல் வெளியீடு\nபிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\nஅஜீத் விஜய் சொல்றத கேட்டு நடங்க சேரன் சார் - விவேக் அட்வைஸ்\nசொன்னதை செய்து காட்டிய இமான்-வீடியோ\nMumtaz shocking Video : CCTV-��ாக ஆடைகளை கொடுத்த மும்தாஜ் -வீடியோ\nநீங்க கேட்கும் காதல் & காதல் தோல்வி பாடல்\n#24YEARSOFMUTHU | முத்து திரைப்படம்..24 வருடம் நிறைவடைந்தது-வீடியோ\nமதமாற்றம் செய்ய முயற்சிக்கிறாரா விஜய்.. எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்.. எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/144048-nell-jayaramans-body-cremated-in-his-own-village", "date_download": "2019-10-24T01:37:58Z", "digest": "sha1:KPA3CWVMCZN5ADGZRC5ESA3ZEXCSKVZS", "length": 8669, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "மக்கள் கண்ணீர் அஞ்சலி - சொந்த ஊரில் நெல் ஜெயராமன் உடல் தகனம்! | Nell Jayaraman's body cremated in his own village", "raw_content": "\nமக்கள் கண்ணீர் அஞ்சலி - சொந்த ஊரில் நெல் ஜெயராமன் உடல் தகனம்\nமக்கள் கண்ணீர் அஞ்சலி - சொந்த ஊரில் நெல் ஜெயராமன் உடல் தகனம்\nஇயற்கை வேளாண் ஆர்வலர் நெல் ஜெயராமனின் உடல், அவரின் சொந்த ஊரான கட்டிமேட்டில் தகனம் செய்யப்பட்டது.\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர், இயற்கை விவசாய மீட்புப் போராளி நெல் ஜெயராமன். இவர், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதன்மைச் சீடராக இருந்தார். இதுவரை 174 பாரம்பர்ய நெல் வகைகளை மீட்டு, இயற்கை விவசாயத்தை 21-ம் நூற்றாண்டில் மீட்டுருவாக்கியவர்.\nதோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நெல் ஜெயராமன், உடல்நலக் குறைவால் நேற்று (06.12.2018) காலை 05.10 மணியளவில் உயிரிழந்தார். இவரது உடல், சென்னையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது‌. பல்வேறு கட்சியினர், திரையுலகப் பிரபலங்கள் பொதுமக்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலிசெலுத்தினர்.\nநேற்று இரவு, அவரது உடல் சென்னையிலிருந்து அவரது சொந்த ஊரான திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு உறவினர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.\nஇன்று (07.12.2018) காலை, தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன், நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி ஆகியோர், நெல் ஜெயராமன் உடலுக்கு அஞ்சலிசெலுத்தினர்.\nஅஞ்சலிக்குப் பின்னர் பேசிய அமைச்சர் காமராஜ், ``அவரின் மருத்துவச்செலவை அரசு ஏற்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார். திருச்சி சிவா பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``தமிழ் இலக்கியத்திற்கு உ.வே.சா, சி.வை.தா ஆகியோரின் பணியைப் போல, தமிழக வேளாண் உலகிற்கு நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோரின் பணி போற்றத்தக்கது\" என்றார்.\nநண்பகல் 12 மணியளவில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் தொடங்கின. 12.30 மணியளவில் இறுதிஊர்வலம் தொடங்கியது. 1 மணியளவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நெல் ஜெயராமனின் சிகிச்சைக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டிருந்த நடிகர் சிவகார்த்திகேயன், சொந்த ஊருக்கு அவரது உடலைக் கொண்டு வரும் செலவையும், அவர் மகனின் கல்விச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஜெயராமனின் மறைவு, தமிழகத்துக்கும் வேளாண் துறைக்கும் மிகப்பெரும் இழப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nashidahmed.blogspot.com/2015/06/blog-post_26.html", "date_download": "2019-10-24T01:49:52Z", "digest": "sha1:JL7XIPL72POOH53FM5WS347C2RXM7ZJE", "length": 14085, "nlines": 134, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: உரிமையாளனுக்கே அதிகாரம் !", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nவெள்ளி, 26 ஜூன், 2015\nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \n(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)\nஎந்தவொரு விஷயத்தை நாம் எடுத்துக் கொண்டாலும், அதற்கென்று சில அடிப்படை விதிகள், சட்ட திட்டங்கள் இருக்க வேண்டும்.\nஉதாரணத்திற்கு, மனிதனை எடுத்துக் கொண்டால், அவன் ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவுகிறான் என்றால், அதற்கென சில விதிமுறைகளையும் சட்டங்களையும் வகுத்து தான் செயல்படுகிறான்.\nஅவ்வாறு விதிகள் வகுக்கும் போது தான் அவ்விஷயம் வெற்றியடையும்.\nஅந்த பள்ளிக்கூடம் செயல்படும் நேரம், யாரை சேர்க்க வேண்டும், யாரை பணியை விட்டு நீக்க வேண்டும், மாணவர்களுக்கான சீருடை போன்ற எதுவாக இருந்தாலும், அதன் நிறுவனர் எவரோ அவர் தான் அவற்றை தீர்மானிப்பார். அவர் முடிவு செய்ததன் அடிப்படையில் தான் அவை செயல்படவும் செய்யும���.\nஇதில் இன்னொரு நபர் சென்று தலையிட முடியுமா தலையிட்டால் அவர் ஒப்புக் கொள்வாரா\nஎன்றால் நிச்சயம் ஒப்புக் கொள்ள மாட்டார். எனது பொறுப்பில் உள்ள ஒரு விஷயத்திற்கு நான் தான் முடிவுகள் செய்வேன் என்கிற இறுமாப்பு மனிதனுக்கு இயல்பிலேயே இருக்கத் தான் செய்கிறது.\nஇன்னும், நாம் கட்டும் வீடாக இருந்தாலும், நாம் உண்ணும் உணவு, உடுக்கும் ஆடை, நாம் பயன்படுத்தும் வாகனம்.. என எதுவாக இருந்தாலும், நமக்கு சொந்தமான ஒரு காரியத்தில் முடிவுகள் எடுப்பது நாம் தான்.\nஇன்னொரு நபரின் தலையீட்டை நாம் விரும்ப மாட்டோம்.\nஅற்பமான மனிதனுக்கே இத்தனை உரிமையும் இறுமாப்பும் இருக்கும் போது, இந்த மார்க்கத்தின் சொந்தக்காரன் அல்லாஹ், அவனுக்கு அவன் சொந்தம் கொண்டாடுகிற இந்த மார்க்கம் மீது எத்தனை உரிமை இருக்கும்\nமனிதன், தனக்கு என்னவெல்லாம் உரிமைப்பட்டதோ அவற்றில் சட்டம் வகுக்கிறான். அதுவே, தொழுகை விஷயத்திலோ நோன்பு விஷயத்திலோ சட்டம் வகுப்பது என்றால் அதை மனிதன் செய்ய முடியுமா\nமுடியாது. அவற்றின் சொந்தக்காரன் அல்லாஹ். அவனுக்கே அந்த அதிகாரம் அனைத்தும் உள்ளது.\nஇந்த அடிப்படையை விளக்குவது தான் இந்த தலைப்பின் நோக்கம்.\nஇஸ்லாத்தில் சட்டம் வகுக்கும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் தான் இருக்கிறது.\nஇந்த கொள்கை தான் இஸ்லாத்தின் ஆணி வேர். இந்த கொள்கையை சொல்லக் கூடிய ஒரே ஜமாஅத்தாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் தான் இருக்கிறது.\nமற்ற எந்த இயக்கமோ ஜமாஅத்தோ இந்த அடிப்படையில் இருக்கிறதா என்றால் இல்லை.\nமுன்னோர்கள் என்றும் சஹாபாக்கள் என்றும் இமாம்கள் என்றும் கொள்கையில் தடம் புரண்டு தான் நிற்கின்றனர்.\nநமக்கும் அவர்களுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளுக்கும் சண்டை சச்சரவுகளுக்கும் கூட அடிப்படை காரணம் இது தான்.\nஅந்த இமாமிடம் இது மக்ரூஹ், இந்த இமாமிடம் இது முஸ்தஹப்,\nஅந்த இமாமிடம் இது ஹலால், இந்த இமாமிடம் இது ஹராம்.. என்றெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள் என்றால் மேலே நாம் சொன்ன அடிப்படை கொள்கையில் அவர்கள் இல்லை என்பது தெளிவாகிறது.\nஒரு இமாம் ஒன்றை சொல்வார், இன்னொரு இமாம் அதற்கு நேர் மாற்றமாக இன்னொன்றை சொல்வார், நாம் எதை பின்பற்றுவது\nஇப்படி மார்க்கத்தில் சுய கருத்துக்களை புகுத்துவதை மார்க்கத்தின் சொந்தக்காரனான அல்லாஹ் ��ப்படி அங்கீகரிப்பான்\nநமக்கு சொந்தமான ஒரு வீட்டில் இன்னொருவன் நுழைந்து ஆதிக்கம் செலுத்துவதை நாம் விரும்புவோமா\nநாம் நிர்வகிக்கும் ஒரு அலுவலகத்திலோ பள்ளிக்கூடத்திலோ இன்னொரு மனிதர் நுழைந்து அதிகாரம் செலுத்துவதை நாம் வேடிக்கை பார்ப்போமா\nஒரு விஷயத்திற்கு யார் சொந்தக்காரரோ, யார் அதற்கு உரிமையாளரோ அவர் தான் அந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுப்பதற்கு முழு உரிமை படைத்தவர் என்று அற்பத்திலும் அற்பமான இந்த மனிதனே எண்ணும் போது,\nசர்வ வல்லமையும் படைத்த அந்த அல்லாஹ் அப்படி எண்ண மாட்டானா\nஅவனுக்கு சொந்தமான இந்த மார்க்கத்தில் அதிகாரம் செலுத்தும் உரிமையை இந்த அற்பமான மனிதன் கையில் வழங்கி விடுவானா\nஆக, அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு அவன் தான் அதிபதி என்பதையும், மார்க்கத்தில் சட்டமியற்றும் முழு அதிகாரம் அவன் ஒருவனுக்கே இருக்கிறது என்பதையும் அடிப்படையில் நாம் புரிய வேண்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஉலகிற்கு முதன் முதலாய் இறங்கிய கட்டளை\nசட்டமியற்றும் தகுதி மனிதனுக்கு இருக்கிறதா\nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே - (நாள் 1)...\nகுசைமா ரலி ஹதீஸ் தொடர்பாக அப்பாஸ் அலியின் மறுப்புக...\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=11777&replytocom=10513", "date_download": "2019-10-24T02:28:07Z", "digest": "sha1:DVB6WCHNFUCOPZPSSNREBUDBJL6J2OT4", "length": 25860, "nlines": 196, "source_domain": "rightmantra.com", "title": "மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்\nமனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்\n‘அம்பிகை வளர்த்த அறங்கள்’ என்ற தலைப்பில் சில மாதங்களுக்கு முன்பு ‘மனித குலம் செய்யவேண்டிய 32 வகை அறங்கள்’ குறித்து ஒரு பதிவை அளித்திருந்தோம். அவை மிகவு சுருக்கமாக இருந்தது. அது பற்றி விரிவான ஒரு பதிவை அளிக்குமாறு அப்பொழுதே ஒரு வாசகர் கேட்டிருந்தார். அது குறித்து உரிய ஆதாரங்களை திரட்டி நேரம் வரும்போது அளிப்பதாக அவருக்கு பதிலளித்திருந்தோம்.\nசமீபத்தில் ஒரு நாள் பல்லாவரம் சென்றிருந்தபோது, ‘ஸ்ரீ பூர்ண மஹா மேரு டிரஸ்ட்’ என்னும் ஆதரவற்ற முதியோர் இல்லம் ஒன்றை பார்க்க நேர்ந்தது. அந்த முதியோர் இல்லத்தின் வாசலில் ‘மனித குலம் செய்யவேண்டிய 32 அறங்கள்’ குறித்து ஒரு மிகப் பெரிய பேனரை வைத்திருந்தார்கள். அதை படித்தபோது நாம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.\nஇவை அனைத்தும் நம் அம்பிகை தனது பல்வேறு அவதாரங்களில் வளர்த்த அறங்களே. ஆகையால் தான் அவளுக்கு ‘தர்மசம்வர்த்தினி’ என்கிற பெயர் உண்டாயிற்று. ‘தர்மசம்வர்த்தினி’ = அறம் வளர்த்த நாயகி.\nஅறங்களை படிக்கும்போதே இத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறதே… அவற்றை செய்தால் இன்னும் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்\nஅறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்\nபுறத்த புகழும் இல (குறள் 39)\nஇவற்றில் பல அறங்கள் செய்ய மிகப் பெரிய பொருளாதார வசதி தேவையில்லை. பரபரப்பான உங்கள் வாழ்க்கையில் சில மணித்துளிகளும், இதயத்தின் ஓரத்தில் கொஞ்சம் ஈரமும், ஏழைகளுக்கு உதவவேண்டும் என்கிற எண்ணமுமே போதுமானது.\nதிருக்குறளில் பல்வேறு இடங்களில் திருவள்ளுவர் அறம் செய்து வாழ்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.\nஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை\nவைத்திழக்கும் வன்க ணவர். (குறள் 228)\nமனித குலம் செய்யவேண்டிய 32 அறங்கள்\n1) ஆதுலர்க்கு சாலை அமைத்தல் : நோயாளிகள் மற்றும் முதியோர்களுக்கு வீடு கட்டி தந்து அன்பாக மருந்தளித்தல்\n2) ஓதுவார்க்கு உணவு : கல்வி பயில்பவர்களுக்கு நல்ல முறையில் கல்வி புகட்டி அவர்களுக்கு உணவு அளித்தால்\nதர்ம சம்வர்த்தினி = அறம் வளர்த்த நாயகி\n3) மாந்தர்க்கு உணவு : சமய வேறுபாடின்றி அனைவருக்கும் உணவு வழங்குதல்\n4) பசுவுக்கு வாயுறை : பசுக்களை தெய்வமாக பாவித்து அவற்றை போஷித்து உணவளித்தல்\n5) சிறைச்சோறு : சிறையில் அடைக்கப் பட்டிருப்பவர்களுக்கு நல்ல உணவளித்தல்\n6) ஐயம் : இரப்பவர்க்கு ஈதல். யாசகம் கேட்டு வருபவர்களுக்கு ‘இல்லை��� என்று சொல்லாமல் இயன்ற உதவி செய்தல்\n7) வழிப்போக்கர்க்கு உதவுவதல் : வழிப்போக்கர்களுக்கு உணவு வழங்கி அவர்களது பசி தீர்த்தல்\n8) அறவைச் சோறு : ஆதரவற்ற அனாதைகளுக்கு உணவளித்தல்\n9) மகப்பேறுவித்தல் : பெண்கள் பிரசவிக்கும் நேரத்தில் அவர்கள் உடனிருந்து தேவையான உதவிகளை செய்தல்\n10) மகவு வளர்த்தல் : குழந்தைகளை பராமரித்து அவர்களை வளர்ப்பதில் உதவுதல்\n11) மகப்பால் வார்த்தல் : தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்குப் பாலளித்தல்\n12) அறிவைப் பிணம் சுடுதல் : அனாதைகள் மற்றும் ஆதரவற்றவர்களின் உடலுக்கு ஈமச்சடங்கு செய்து தகனம் செய்ய உதவுதல்\n13) அறவைத் தூரியம் : ஆதரவற்றவர்களுக்கு தேவையான துணிமணிகள் மற்றும் ஆடைகள் கொடுத்து அவர்கள் மானம் காத்தல்\n14) சுண்ணம் : தாம்பூலம் தரிப்பவர்களுக்கு சுண்ணாம்பு கொடுத்து உதவுதல்\n15) நோய்மருந்து : நோயில் தவிப்பவர்களுக்கு மருந்து வாங்கித் தந்து உதவுதல்\n16) வண்ணார் : ஏழை எளியோருக்கு துணி துவைக்க உதவுதல், அவர்கள் ஆடைகளை வெளுத்துக் கொடுத்து உதவுதல் (வண்ணார்களுக்கு தரவேண்டிய கூலியை உடனே தந்துவிடவேண்டும். தாமதிக்ககூடாது.)\n17) நாவிதர் : ஏழை எளியோருக்கு முடிவெட்டிக்கொள்ள, முகச்சவரம் செய்ய உதவுதல் (நாவிதர்களின் கூலியையும் உடனே தந்துவிடவேண்டும். தாமதிப்பது பாபம்.)\n18) கண்ணாடி : ஒருவர் தங்களை ஒழுங்குபடுத்தி சரி செய்துகொள்ள கண்ணாடி கொடுத்து உதவுதல்\n19) காதோலை : பெண்கள் காதணியில்லாது (தோடு) இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு காதணி வாங்கித் தந்து உதவுதல்\n20) கண்மருந்து : பெண்கள் தங்கள் கண்களை அழகுபடுத்திக்கொள்ள கண்மை அளித்தல்\n21) தலைக்கு எண்ணை : பரட்டை தலையோடு இருக்கும் ஏழை எளியோருக்கு தலைக்கு எண்ணை வாங்கி கொடுத்தல்\n22) பெண் போகம் : தனக்குரிய பெண்ணிடம் முறையான இன்பம் அனுபவிக்க வழியில்லா ஏழைகளுக்கு உரிய தனியிடம் அமைத்து தருதல்\n23) பிறர் துயர் தீர்த்தல் : காயமோ நோயோ ஏற்பட்டு துன்பப்படுபவர்களுக்கு உதவுதல்\n24) தண்ணீர் பந்தல் : தாகத்தால் தவிப்பவர்களுக்கு தண்ணீர் தந்து உதவுதல்\n25) மடம் : வழிப்போக்கர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள, குளிக்க, இயற்கை உபாதையை தணித்துக்கொள்ள சாலையோரங்களில், விடுதி அமைத்தல்\n26) தடம் : வழிப்போக்கர்கள் நீர் அருந்தி இளைப்பாற குளம் தோண்டுதல், அவற்றை பராமரித்தல்\n27) சோலை : நிழல் தரும் மரங்கள் மற்றும் பூஞ்சோலை அமைத்து அவர்கள் தங்கி இளைப்பாற உதவுதல்\n28) ஆ உராய்ஞ்சிக்கல் நிறுவுதல் : பசுக்கள் மேயும் இடங்களிலும், பசு கொட்டில்களிலும் அவை தங்கள் உடலை தேய்த்துக்கொள்ள பசு உராய்ஞ்சிக்கல் நிறுவதல்\n29) ஏறு விடுதல் : பசுக்களை சினைப்படுத்த தரமான எருதுகளை கொடுத்து உதவுதல் மற்றும் எருதுகளை பேணுதல்\n30) விலங்கிற்கு உணவு : பல்வேறு விலங்கினங்கள் பசியாற உணவை கொடுத்து உதவுதல்\n31) விலை கொடுத்து உயிர் காத்தல் : கொலைக்குச் செல்லும் உயிர்களை வாங்கிக் காத்தல்\n32) கன்னிகா தானம் : வரன் தேடிக் கொடுத்து உதவுதல். ஏழைப் பெண்களின் திருமணத்திலும் திருமண வயது நெருங்கியும் திருமணமாகாமல் தவிக்கும் முதிர்கன்னிகளுக்கும் திருமணம் செய்து வைத்து உதவுதல்.\nமாதம் ரூ.5,000/- சம்பாதிப்பவர் முதல் ரூ.5,00,000/- சம்பாதிப்பவர் வரை அவரவர் சக்திக்கு ஏற்ப, செய்யக்கூடிய பலவகை அறங்கள் மேற்படி பட்டியலில் இடம்பெற்றுள்ளன.\nமேற்கூறிய 32 வகை அறங்களில் மிக மிக எளிமையான சில அறங்களை அடுத்தடுத்து வரும் வார இறுதிகளில் வெவ்வேறு இடங்களில் செய்ய உறுதி பூண்டிருக்கிறோம்.\nசென்னையில் எத்தனையோ முதியோர் இல்லங்களும், ஆதரவற்றோர் இல்லங்களும் உள்ளன. அவற்றில் தகுதி உடையவற்றை தேர்ந்தெடுத்து அங்கு சென்று, முதியோர்களுக்கு வெற்றிலை பாக்கு மற்றும் சுண்ணம் கொடுப்பது, தலைக்கு எண்ணை கொடுப்பது, அனைவருக்கும் சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி, பெண்களுக்கு கண் மை, வளையல் கொடுப்பது போன்வற்றை செய்ய முடிவு செய்திருக்கிறோம். நம்முடன் வர விருப்பம் உள்ளவர்கள் நம்மை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nசிறிய சிறிய அறங்களை செய்து நீங்கள் அதில் உள்ள இன்பத்தை உணர்ந்துகொண்டுவிட்டால், மிகப் பெரிய அறங்களை அனாயசமாக செய்யக்கூடிய சக்தியும் வலிமையையும் சூழ்நிலையும் உங்களுக்கு தானே வந்துவிடும்.\nசமீபத்தில் நம் வாசகர்களுடன் வடலூர் சிவப்பிரகாச சுவாமிகளின் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்றபோது, மேற்கூறிய அறங்களில் பலவற்றை செய்யும் வாய்ப்பை நம் வாசகர்கள் ஏற்படுத்தி தந்தார்கள். அனைவருக்கும் நன்றி. (வடலூர் பயணம் பற்றிய பதிவு விரைவில் வருகிறது. சற்று பொறுத்திருக்கவும் ப்ளீஸ்\n(வடலூர் சிவப்பிரகாச சுவாமிகள் ஆஸ்ரமத்திற்கு நாம் வாங்கி சென்ற கேரம்போர்டுகள், பே��்மிண்டன் செட், செஸ் உள்ளிட்ட விளையாட்டு சாமான்கள், ஸ்டீல் தண்ணீர் டிரம், பி.வி.சி. சேர்கள், தலையணை, சீலிங் ஃபேன்கள், எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன்கள், முதியோர்களுக்கு துணிமணிகள் உள்ளிட்ட பொருட்களை குழந்தைகளின் ஆரவாரத்துக்கு நடுவே சுவாமிகளிடம் ஒப்படைத்ததோம். அப்போது எடுத்த படம் தான் மேலே நீங்கள் காண்பது.)\nஅறம் எல்லாச் சிறப்பையும், செல்வத்தையும் தருவது அறத்தைவிட உயிர்க்கு நன்மைதருவது வேறு எதுவும் இல்லை. வாழ்நாட்களெல்லாம் வீண் நாட்களாக்காது, நாளை செய்து கொள்ளலாம் என்று இருந்துவிடாது, நம்மால் முடித்தவரை, முடிந்த பொழுதெல்லாம், அறங்களை செய்யவேண்டும். வாழ்நாளில் செய்யவேண்டியது எல்லாம் அறம் செய்வது மட்டுமே. அறவழியில் வரும் இன்பமே என்றும் நிலைத்திருக்கும் \nநம் துயரே பெரிதென்று எண்ணாது அறநெறி போற்றுவோம் அறங்கள் தவறாது செய்வோம் \nவரும் ஞாயிறு ஜூன் 15 அன்று பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) நரசிம்மர் கோவிலில் நாம் செய்யவிருக்கும் உழவாரப்பணி குறித்தும், அங்கு நாம் வாங்கித் தரவேண்டிய ஸ்டெயின்லஸ் ஸ்டீலினால் ஆன தீப மேடை குறித்தும் கீழ்கண்ட பதிவில் விளக்கியிருக்கிறோம். வாசகர்கள் படித்துவிட்டு அவர்களால் இயன்ற உதவியை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நன்றி.\nநரசிம்மரும் நாயன்மாரும் நமக்கு வழங்கியுள்ள மிகப் பெரிய பொறுப்பு\nகால்பந்தும், கண்ணன் கையில் உள்ள குழலும்\nஇன்று முழுதும் முருகன் உங்கள் சிந்தையில் இருக்கட்டும் – ‘வைகாசி விசாகம்’ சிறப்பு பதிவு 1\nவிரதமிருப்பது தவிர சிவராத்திரியன்று நீங்கள் வேறு என்ன செய்யலாம்\nவருவாய் உண்டு – வாழ வழியில்லை – பரிதாப நிலையில் தமிழகத் திருக்கோவில்கள்\nவேதத்திற்கு ஒரு வேங்கட நரசிம்மன்\n4 thoughts on “மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்\nநாம் செய்ய வேண்டிய 32 அறங்களையும் பட்டியலிட்டு பதிவாக அளித்ததற்கு நன்றி. 32 அரங்களிலும் நம்மால் முடிந்த அறங் களான பசுவிற்கு உணவளித்தல்,. ஏழைகளுக்கு மருந்து வாங்கி கொடுத்தல், அன்னதானம் அளித்தல், முதியோர்களுக்கு உதவுதல், விலங்குகளுக்கு உணவு அளித்தல், ஆதரவற்ற குழந்தைகளுக்கு படிப்பு செலவுக்கு உதவுதல் முதலிவற்றை செய்யலாம், இதனால் நம் வருங்கால சந்ததியினரும் நல்லபடியாக இருப்பர்.. நமக்கும் இந்த பிறவி பயன் அடைந்த சந்தோசம் இருக்கும். நமக்கு இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இறைவன் நம்மை பார்த்து கொள்வார். வடலூர் பயணம் மூலமாக மறக்க முடியாத அனுபவங்களும் , ஏழைகளுக்கு உதவும் எண்ணமும் நமக்கு ஏற்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. வடலூர் பயணம் ஏற்படுத்தி கொடுத்த ரைட் மந்த்ராவிற்கு நன்றிகள் பல\nமனித குலம் செய்யவேண்டிய 32 அறங்களையும் தெரிந்துகொண்ட பிறகுதான் அறம் செய்ய விரும்பு என்பதன் உண்மையான பொருள் விளங்குகிறது. உன்னதமான பதிவுக்கு நன்றி சுந்தர்.\nசெய்யவேண்டிய அறங்கள் எவ்வளவோ இருக்கும்போது நாம் ஏன் தேவையில்லாத விஷயங்களில் நமது பொன்னான நேரத்தை வீணடிக்கவேண்டும். என்னை சிந்திக்க வைத்து செய்யத்தூண்டும் அறங்களின் பட்டியல்.\n‘மனித குலம் செய்யவேண்டிய 32 வகை அறங்கள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/07/blog-post_5466.html", "date_download": "2019-10-24T03:17:38Z", "digest": "sha1:DHDPA5LCYIEUSC6F3XC5DRZ5HMROEIHL", "length": 3893, "nlines": 64, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: 41. கல்லாமை", "raw_content": "\nஅரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய\nகல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்\nகல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்\nகல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்\nகல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து\nஉளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்\nநுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்\nநல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே\nமேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்\nவிலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்\nவகைகள் : தமிழ், திருக்குறள்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/06/14", "date_download": "2019-10-24T03:41:03Z", "digest": "sha1:ZNVAVS3UC4RRQJPHHD6OZQIEUTD7TG3K", "length": 8612, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "14 | June | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமஸ்தான் நியமனம் குறித்து சிறிலங்கா அதிபர் மீளாய்வு\nஇந்து சமய விவகார பிரதி அ��ைச்சராக இஸ்லாமியரான காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், இந்த நியமனம் சிறிலங்கா அதிபரால் மீளாய்வு செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Jun 14, 2018 | 2:38 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமுன்னாள் காவல்துறை மா அதிபர் கைது செய்யப்படுவார்\nசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, முன்னாள் காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன கைது செய்யப்படவுள்ளார்.\nவிரிவு Jun 14, 2018 | 2:24 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்கா எமக்கு உத்தரவிட முடியாது – என்கிறார் மகிந்த\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவதையோ, அவர் அதிபராவதையோ அமெரிக்கா அனுமதிக்காது என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தம்மிடம் கூறியதாக வெளியான செய்திகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.\nவிரிவு Jun 14, 2018 | 2:16 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகோத்தா விவகாரம் – மழுப்பலாக பதிலளிக்கும் அமெரிக்க தூதரகம்\nமகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பின் போது, கோத்தாபய ராஜபக்ச தொடர்பாகவோ, அதிபர் தேர்தல் தொடர்பாகவோ கலந்துரையாடப்பட்டதா என்பது பற்றிய கேள்விகளுக்கு அமெரிக்கா பதிலளிக்க மறுத்துள்ளது.\nவிரிவு Jun 14, 2018 | 1:53 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nரவிராஜ் கொலை வழக்கு – மேன்முறையீட்டு மனு ஓகஸ்ட் 2ஆம் நாள் விசாரணை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள, மேன்முறையீட்டு மனு ஓகஸ்ட் மாதம் 2ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.\nவிரிவு Jun 14, 2018 | 1:48 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் தடுமாறிய கோத்தா\t0 Comments\nகட்டுரைகள் மாற்றமடையும் பாதுகாப்பு உறவுகள்\t0 Comments\nகட்டுரைகள் போர்க்குற்ற விசாரணையில் நம்பத்தன்மை\t0 Comments\nகட்டுரைகள் பலாலி விமான நிலையம்: பயணத்துக்கா – பரப்புரைக்கா\nகட்டுரைகள் இராணுவத் தளபதி நியமனம் – இழுபறியின் உச்சம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக�� கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67802-accident-near-kallakurichi-9-dead.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-24T01:49:16Z", "digest": "sha1:YWH4ZNKATGUNR7E5UXQVIKCSURAW7CUC", "length": 9779, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பேருந்தும் மினி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து - 9 பேர் உயிரிழப்பு..! | Accident near Kallakurichi: 9 Dead", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nபேருந்தும் மினி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து - 9 பேர் உயிரிழப்பு..\nகள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் மினி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.\nசேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்தும், சென்னையிலிருந்து காங்கேயம் நோக்கி சென்ற மினி வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே புறவழிச்சாலையில் உள்ள ஏமப்பேர் என்கிற இடத்தில், இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வட மாநிலத்தை சேர்ந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதவிர, விழுப்புரம், சேலம், கோவை உ���்ளிட்ட பகுதிகளுக்குக்கு 5 பேர் மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.\nஉத்திரமேரூரில் இருந்து வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், காங்கேயத்தில் மின் கம்பம் நடும் பணிகளுக்காக சென்றபோது இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. மேலும் பேருந்து ஓட்டுநர் ராஜேந்திரன் தென்காசியைச் சேர்ந்தவர் என்பதும், மினி வேன் ஓட்டுநர் மணிகண்டன் மதுரையைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் பற்றிய அடையாளம் இதுவரை எதுவும் தெரியவில்லை.\nஇந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவரின் உடல்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த விபத்து வேன் ஓட்டுநரின் கவனக்குறைவால் நிகழ்ந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.\nமணீஷ் பாண்டே, குணால் பாண்ட்யா மிரட்டல்: இந்திய ஏ அணி அசத்தல்\n30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரவும் தொண்டை அடைப்பான் நோய்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமத்தியப் பிரதேச நட்சத்திர விடுதியில் தீ விபத்து\nசாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்.. விபத்து ஏற்படும் அபாயம்..\nநடிகை மஞ்சிமா மோகனுக்கு ஏன் அறுவை சிகிச்சை\nரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண் - உயிர்த் தப்பிய வீடியோ காட்சி\nஓடுபாதையை தாண்டி ஆற்றுக்குள் இறங்கிய விமானம்: பயணிகள் அலறல்\nசவுதியில் பயங்கர விபத்து: புனித யாத்திரை சென்ற 35 பேர் உயிரிழப்பு\nநிலை தடுமாறி பேருந்து சக்கரத்தில் சிக்கிய முதியவர் - பரிதாப உயிரிழப்பு\nகார் மரத்தில் மோதி 4 ஹாக்கி வீரர்கள் உயிரிழப்பு\nமசாலா தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்��ும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமணீஷ் பாண்டே, குணால் பாண்ட்யா மிரட்டல்: இந்திய ஏ அணி அசத்தல்\n30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரவும் தொண்டை அடைப்பான் நோய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=25", "date_download": "2019-10-24T01:44:29Z", "digest": "sha1:NE275ULQI2HUBS3LMQAZFVQRJLBZRVP3", "length": 23027, "nlines": 114, "source_domain": "www.siruppiddy.net", "title": "சிறுப்பிட்டி பூமகள் | Siruppiddy.Net", "raw_content": "\nதற்பொது சிறுப்பிட்டி லண்டன் என்ற பெயருடன் பேஸ்புக்கில் வலம் வரும் பூமகள் நற்பணி மன்ற நிர்வாகதினர் சில தினங்களுக்கு முன்பு பூமகள் சனசமூக நிலையம்,ஞானவைரவர் ஆலயம் மற்றும் எம் ஊர் மக்கள் தொடர்பான கருத்துக்களை அவர்கள் இஸ்ரப்படி தெரிவித்தது மிகவும் வருத்தத்துக்குரியது. இதில் இவை தொடர்பான கருத்துக்களை முழுமையாக மறுப்பதோடு அவர்களுக்கும் நமக்கும் இருக்கும் ...Read More\nபுதுப்பொலிவுடன் சிறுப்பிட்டி பூமகள் வீதி\nபுதுப்பொலிவுடன் சிறுப்பிட்டி பூமகள் வீதி புனரமைப்பு வேலைகள் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் கீழ் ரூபா 194000/:(09.2013) சிறுப்பிட்டி ஞானவைரவர் வீதியில் வேலைகள் பூமகள் சனசமூக நிலையம் ஊடக செல்கின்ற வீதிக்கு இவ் நிதி ஒதுக்கபட்டுள்ளது. நீங்கள் இவ் இணையமூலம் அறிந்ததே அந்த ஒப்பந்தத்தினை சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் முழுமையாக ...Read More\nபுனரமைக்கப்படும் சிறுப்பிட்டி உள்வீதி ஒன்று\nபன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் கீழ் ரூபா 194000/:(09.2013) சிறுப்பிட்டி ஞானவைரவர் வீதியில் ஆரம்பிக்கபட்டு பூமகள் சனசமூக நிலையம் ஊடக செல்கின்ற வீதிக்கு இவ் நிதி ஒதுக்கபட்டுள்ளது. எனவே இவ் வேலைக்கான ஒப்பந்தத்தினை சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் செய்துள்ளமை குறிப்பிடதக்கது.இவ் வேலைகள் 30.10.2013 புதன்கிழமை துரிதமாக பூமகள் சனசமூக நிலைய ...Read More\nசிறுப்பிட்டி பூமகள் நிர்வாகத்தினருக்கு நன்றி..\nஇந்த இணையத்துக்கு ஒரு உறவு சிறுப்பிட்டி மேற்க்குப்பகுதிக்குரிய இந்து மயானத்தின் புகைப்படத்துடன் கூடிய நிலைமையை தனது மனவருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.இணையம் பதிவிட்ட சில நாட்களில் பூமகள் சனசமூகநிலைய நிர்வாகம் அத்தகவலை கருசனையுடன் நிறைவேற்றி புகைப்படங்களையும் அனுப்பியுள்ளனர். அந்த உறவுடன் இந்த ஊர் இணையமும் நன்றி பகிர்கின்றது. மேலும் மழை காலங்களில் நிகழும் மரண இறுதிச்சடங்க்குகளை முறையாக ...Read More\nஒரு இந்து மயானத்தின் இன்றைய அவல நிலை\nஒரு சில வெளிநாட்டு வாழ் உறவுகளால் சிறுப்பிட்டி கிராமத்தின் ஒரு பகுதிக்குரிய இந்து மயானதுக்கு தங்குமடதுக்குரிய கட்டிடம் கட்டிக்கொடுக்கப்பட்டது. அதன் தொடராக சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிர்வாகத்தினரே வீதியும் செப்பனிடப்பட்டு இருந்தது.இதன் இன்றைய நிலை மிகவும் மன வேதனையை தருகின்றது . இறப்பவர்களின் வீதம் போதாதா அல்லது இருப்பவர்களின் பொதுநல போக்கு போதாதாஅல்லது இருப்பவர்களின் பொதுநல போக்கு போதாதா\nசிறுப்பிட்டி பூமகள் சனசமூக நிர்வாகத்தின் அறிவித்தல்\nசிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூகநிலையம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் வழங்கிய 50,000 ரூபாவிற்கான செலவு விபரங்கள். வர்ண பூச்சு செலவு =17,875/= மேசை 2வாங்கு மற்றும் வார்னிஷ் =18,150/= விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய செலவு =4,200/= மொத்த வரவு =50,000/= மொத்த செலவு =40,225/= கையிருப்பு =9,775/= மேற்படி வேலைதிட்டங்களுக்கு ...Read More\nஉதவிக்கரம் நீட்டிய சிறுப்பிட்டி பூமகள் சன சமூக நிர்வாகத்தினர்\nசிறுப்பிட்டிக்கிராமத்தின் இரு கிரிக்கெட் விளையாட்டு கழகத்தினருக்கு சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிர்வாகத்தினால் பூமகள் சனசமூக நிலையத்தில் வைத்து சிறுப்பிட்டி றைனோஸ் சார்பாக சிந்தூரன் அவர்களிடமும் பூமகள் விளையாட்டுக்கழகத்தின் சார்பாக கிருஷன் அவர்களிடமும் கையளிக்கப்பட்டது.சிறுப்பிட்டி கிராமத்தின் ஒற்றுமையின் வெளிப்பாட்டின் சிறு ஆரம்ப நடவடிக்கை இதுவாகும். வேண்டுபவர்களும் கொடுப்பவர்களும் எம் கிராமத்து இளைஞர்கள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினருக்கு ...Read More\nபூமகள் சனசமூகநிலையம் இணையத்துக்கு அனுப்பிய பதில்\nபூமகள் சனசமூகநிலையம் சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலி 09/01/2013அன்பின் சிறுப்பிட்டி இணைய நிர்வாகத்தினருக்கு உங்கள் இணையத்தில் பூமகள் சனசமூகநிலைய நிர்வாகத்தினருக்கு எழுதிய செய்தி படித்தோம் அதற்கு பதிலலளிக்கும் முகமாகநீங்கள் எமது கிராமத்தில் மேற்கொண்டுவரும் நற்பணிகளை அறிவோம் ஆதலால் எமது பூமகள் சனசமூகநிலையம் சார்பில் நன்றிகளை தெரிவி���்பதோடு எமது கிராமமுன்னேறத்துக்குஆகவும் கிராம மக்களின் முன்னேறத்துக்குஆகவும் நாம் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்துடன்இணைந்து ...Read More\nசிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிர்வாகத்தினருக்கு\nஒற்றுமையே உயர்வு தரும்: அன்பின் சிறுப்பிட்டி பூமகள் சனசமூக நிர்வாகத்தினரே‼ வணக்கம் „இணைய நிர்வாகத்துக்கு வந்த சிறுப்பிட்டி மேற்க்கு பூமகள் நிர்வாகத்தினரின் மின்னஞ்சல்“ என்ற தலைப்பில் இணையத்தில் பதிவிட்டிருந்தேன் நானும் நிர்வாகியின் பதில் இந்த இணையத்தில் கட்டாயம் இணைக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தும் இதுவரை இணைக்கவில்லை. இரு நிர்வாகத்தினருக்கும் எதுவித தொடர்புகளும் இன்றுவரை இல்லை.உங்களின் ...Read More\nஇணைய நிர்வாகத்துக்கு வந்த சிறுப்பிட்டி மேற்க்கு பூமகள் நிர்வாகத்தினரின் மின்னஞ்சல்\nசிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலையம் அன்பின் சிறுப்பிட்டி இணைய நிர்வாகத்தினரே வணக்கம்….. கடந்த சில வாரங்களாக சிறுப்பிட்டி இணையத்தை பார்வையிட்டதில் உங்களது கருத்துக்கள் உலகளாவிய ரீதியில் வாழும் சில சிறுப்பிட்டி மக்களின் கருத்துக்கள் மிகுந்த கவலையையும் மனவேதனையும் ஏற்படுத்துகின்றது. இவ்வாறான கருத்துக்கள் எமது கிராமத்துக்கும் வெளிநாடுகளில் வாழும் எமது மக்களுக்கும் எதிர்பாராத சங்கடங்களை ...Read More\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்���லிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nயாழ் திருநெல்வேலி பகுதியில் மின்னல் தாக்கி இருவர் காயம் விரைந்த தீயணைப்புப்படை\nயாழ் . மாநகர எல்லைக்குட்பட்ட மணத்தறை வீதியில் இரு தென்னை மரங்கள் ...\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் ஞான வைரவர் ஆலய மகா சங்காபிசேகம்\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் அருள்மிகு ஞான வைரவர் ஆலய சங்காபிசேக ...\nமின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழந்தார்கள்.\nயாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பகுதியில் மின்னல் தாக்கியதில் ...\nMore on ஊர்ச்செய்திகள் »\nபெற்றோலின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வருகிறது\nஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை, லீற்றருக்கு 3 ரூபாயினால், அதிகரிக்கப்படவுள்ளது.இதன்படி, ...\nமுகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசம் அணிபவர்களை கைது செய்ய நடவடிக்கை..\nநாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்திற்கு அமைவாக முகத்தை முழுமையாக மறைக்கும் ...\nநீண்ட காலமாக வெளிநாடுகளில் வசித்து வரும் யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்க\nயாழ். மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.குறித்த எச்சரிக்கையை ...\nMore on அறிவித்தல் »\nஅரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.18)\nஅரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2018ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை ...\nதிரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2018\nசிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொ ண்டவரும் யேர்மனி போகும்நகரில்வாழ்ந்துவரும் தானையா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை ...\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.18\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் ...\nMore on வாழ்த்துக்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4702&replytocom=20818", "date_download": "2019-10-24T03:02:18Z", "digest": "sha1:VHPFGNSEIX7PGBTOO75CR2ZO6ST7AEEX", "length": 47571, "nlines": 412, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "மேளச்சமா…! – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nயாழ்ப்பாணம் பறக்குது பார் ✈️\nபிறந்த நாள் காணும் எம் ஈழத்து ஓவிய ஆளுமை திரு ஆசை இராசையா\nவாக்மெனுக்கு வயசு நாப்பது 🎧\nபாண் புராணமும் மணி மாமா பேக்கரியும்\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது” இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எட்டு நாள், அப்பிடியெண்டா இண்டைக்கு வியாழன் தேர் நடக்கும், நாளைக்கு தீர்த்தம் என்ற என்ற மனக்கணக்கைச் செய்து முடித்தேன். எங்கட மடத்துவாசல் பிள்ளையாரடி கொடியேறிவிட்டால் நடக்கிற புதினங்களை ஒரு பதிவில் சொல்லேலாது. ஆனாலும் நாளையான் தீர்த்தத் திருவிழாவை நினைச்சால் அதைச் சொல்லவும் நிறைய விசயம் இருக்கு.\nமடத்துவாசல் பிள்ளையார் கோயில் பத்து நாள் உற்சவம் முடிந்து பதினோராவது நாள் தீர்த்ததுக்காக களைகட்டும். முதல் நாள் தேரோட மல்லுக்கட்டின அலுப்பெல்லாம் ஒரு பொருட்டாவே இருக்காது எங்கட பெடியளுக்கு. இரவிரவா கோயில் கிணத்தடியில் சோடிக்கத் துவங்கி விடுவினம். கிணத்தடிக்குப் பக்கத்தில் வெள்ளைக் குருமணல் தறிச்சுப் பரவின ஓலைக்கொட்டகை தான் அது நாள் வரைக்கும் திருவிழாக் காலத்தில் அரட்டைக் கச்சேரிக்கும், கச்சான் உடைச்சுத் தின்னவும் புகலிடமாக இருக்கும். ஆனால் தீர்த்த நாளன்று அந்த இடமும் வெறுமையாக்கப்பட்டு கடலைச் சரை, கச்சான் கோது எல்லாம் அகற்றி, அமைச்சர் வரும் தொகுதி மாதிரி மாறிவிடும். அரட்டை அடிக்கிற கூட்டம் தண்ணீர்ப்பந்தலுக்கு பக்கத்திலை இருக்கிற கொட்டகைக்கு இடம் பெயரும்.\nகடைக்கார மணியண்ணை தான் தீர்த்தத் திருவிழா உபயகாரர். ஆளைப் பார்த்தால் வாட்டசாட்டமாக மீசை முருகேஷ் போன்று “ல” வடிவ தொக்கை மீசையோட ஆஜானுபாகுவாக இருப்பார். அவரின் தோற்றத்தை வச்சு ஆளை மட்டுக்கட்டேலாது. அவரோட பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தால் “அப்பன்”, “சொல்லு ரா���ா” எண்டு தேனொழுகப் பேசுவார். தீர்த்தத்துக்கு தண்ணியாகப் பணத்தைச் செலவழிச்சு கொண்டாடி மணியண்ணை “மணி” அண்ணை தான் என்று கோயில் ஐயரில் இருந்து கோடியில் இருக்கும் பொன்னம்மாக்கா வரை சொல்ல வைப்பார்.\nதீர்த்த நாளும் வந்திட்டுது. பின்னேரம் பொழுது படமுதலே கூட்டம் கூட்டமாய் கோயில் கிணத்தடியில் வந்து அம்மாமாரும், அக்காமாரும் இடம்பிடிச்சு இருந்திடுவினம். வந்தன் மண்டபத்தில் சுவாமியை அலங்காரம் செய்வதில் எங்கள் ஊர் பூக்காரர் நாகராசாவும், உதவியாட்களும் இருப்பினம். வெளியிலை சுவாமிமாரைக் காவும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி கயிறு பிணைக்கும் வேலைகளில் சிறீமான் அண்ணையும் பெடியளும் இருப்பினம். அங்காலை பார்த்தால் ஐங்கரன் அண்ணையாட்கள் பெரும் தொகையாகப் பறிக்கப்பட்ட பன்னீர்ப் போத்தல்களின் பின்பக்கம் ஒரு குத்து விட்டு, தக்கையை எறிந்துவிட்டு கிடாரங்களில் பன்னீரால் நிரப்புவார்கள்.\nவசந்த மண்டபத்தில் பூசை புனஸ்காரங்கள் தொடங்கிவிடும். வெளியில் கிணற்றடிக்குப் பக்கத்தில் இருக்கும் பந்தலில் நாதஸ்வர, மேளகாரர் நிரம்பியிருப்பினம். அளவெட்டியில இருந்து பத்மநாதன் குழுவினர், இணுவில் தவில் வித்துவான் சின்னராஜாவும் அவரின்ர இரண்டு பெடியளும், கோண்டாவில் கானமூர்த்தி பஞ்சமூர்த்தி குழுவினர், கோவிந்தசாமியின் மக்கள் இரண்டு பேர், சாவகச்சேரியில் இருந்து பஞ்சாபிகேசன் குழுவினர், இணுவில் பஞ்சமூர்த்தி (நாதஸ்வரம்) புண்ணியமூர்த்தி (தவில்), தவில்மேதை தட்சணாமூர்த்தியின்ர மேன் உதயசங்கர் இன்னும் ஞாபகத்தில் வாராத நிறையப் பேரை அண்டு தான் காணலாம்.\nஅரை வட்டமாக இருந்து கொண்டு முதலில் அடக்கமாக ஆரம்பிக்கும் மேளச்சமா. பிறகு மெல்ல மெல்ல நாதஸ்வரங்களின் தனி ஆவர்த்தனம். பிறகு ஒராள் சொல்ற வாசிப்புக்கு பதில் சொல்லுமாற் போல இன்னொருவர் வாசிப்பார். மெல்ல மெல்ல ஆரம்பிச்சு பெரிய மழையடிக்குமாப் போல இந்த மேளச்சமா களைகட்டும். பக்கத்தில் இருந்து அடுத்த தலைமுறை ஒன்று சுருதிப் பெட்டியை வாசிக்கும், இன்னொருவர் சிஞ்சா அடிப்பார். நாதஸ்வரம் வாசித்தவர் முறுவலோடு வாசித்து விட்டு முறுவலோடு எப்படி என்குமாற் போலப் பார்ப்பார். அதற்குப் பதிலடி கொடுத்தவர் இது போதுமா என்குமாற் போலப் பார்ப்பார். அதற்குப் பதிலடி கொடுத்தவர் இது போதுமா ���ன்று வாசிப்பிலேயே கேட்பார். தவில்வித்துவானின் கழுத்தில் பாயும் வடச்சங்கிலி அங்கும் இங்கும் அலைந்து திரியும் வேகத்தில் அவரின் அகோர வாசிப்பு இருக்கும்.நாதவெள்ளத்தில் முழ்கியிருக்கும் போது ஒரு சில அடிகள் தவறுதலாக சிஞ்சா அடி நழுவினால் போதும் தவில் வித்துவான் சின்னராசா இருந்த இடத்திலேயே பல்லை நறுவி உறுக்குவார். பல சமயங்களில் பத்மநாதன் போல பெரிய நாதஸ்வர வித்துவான்களே தாங்கள் வாசிக்காத நேரங்களில் இருக்கும் தவில் கச்சேரிக்கு சிஞ்சா போட்டு சீரான இசையில் தங்கள் பங்களிப்பையும் கொடுப்பினம். தான் இளமையாக இருந்த காலத்தில் நடந்ததை பத்மநாதன் இப்படிச் சொல்லியிருக்கிறார், தொடர்ந்து போய்க் கொண்டிருந்த மேளக் கச்சேரி ஒன்றில் சிறுவானாக இருந்த பத்மநாதன் சஞ்சா அடித்துக் கொண்டிருக்கிறார், ஒரு கட்டத்தில் இவர் கையில் சிராப்பு ஏற்பட்டு இருந்து ரத்தம் பெருக்கெடுக்கவும், அப்போது வித்துவானின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்று கச்சேரி முடியும் வரை தொடர்ந்ததாகவும் சொல்லியிருக்கிறார். இப்படிப் பக்கவாத்தியம் வாசித்து, தமது குருவினதும், சக கலைஞர்களதும் வாசிப்பைக் கவனித்தவர்கள் தான் பிற்காலத்தில் நாதஸ்வர மேதைகளாகவும், தவில் வித்துவான்களாகவும் வந்திருக்கினம். அரை வட்ட வடிவாக அமர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் நாதஸ்வர தவில் வித்துவான்களின் வாசிப்பை கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் ஆறிலிருந்து அறுபது, எழுபது, எண்பது வரை. சிலர் கையில் தாளம் போட்டு தமக்கும் சங்கீத ஞானம் இருக்கு என்று நிரூபிக்க, இன்னுஞ் சிலரோ கண்களை மூடி தலையை மட்டும் ஆட்டுவார்கள்.\n“வசந்த மண்டபத்தில இருந்து சாமி வெளிக்கிட்டுதாம்” கோயிலின் உள்ளேயிருந்து வரும் மேளச்சத்ததின் தொனியை வச்சே வெளியில இருக்கிற அம்மாமார் சொல்லுவினம். பஞ்சமுக விநாயகர் நடு நாயகமாக இருக்க, வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், இலக்குமி, பார்வதி சமேத நடராசப் பெருமான் என்று சுவாமிகள் வசந்த மண்டபத்தில இருந்து வெளியில் வரும். தீர்த்தக் கிணற்றுக்குப் பக்கத்தில் உள்ள மேடையில் விக்கிரகங்கள் கழற்றப்பட்ட சுவாமிகள் இருக்கையில் அமரவும், சோமஸ்கந்தக் குருக்கள் தீர்த்த உற்சவச் சடங்குகளைத் தொடங்குவார். பகக்த்தில் உபயகாரர் மணியண்ணை குடும்பம் பவ்வியமா இருந்து பக்தியோடு பார்த்துக் கொண்டிருப்பினம்.\nபக்கத்து கொட்டகையில் இருந்த நாதஸ்வர மேள கச்சேரி மெல்ல மெல்ல போட்டிகள் களைந்து ஒரே குடையின் கீழ் கூட்டணி ஆட்சியில் இருந்து வாசிப்பை தொடருவார்கள்.\nசோமஸ்கந்த குருக்கள் தீர்த்தோற்வச நிகழ்வை நடத்தியதற்கு அறிகுறியாக கிடாரத்தில் இருக்கும் தீர்த்தத்தை மணியண்ணரின் தலையில் ஊற்றுவார். ஆள் கண்களை மூடிக்கொண்டு பரவசத்தொடு கைகூப்பியவாறே அமர்ந்திருப்பார். பிறகு ஐயர் சுற்றும் முற்றும் இருக்கும் சனங்களுக்கு பன்னீரால் சுழற்றி இறைப்பார். அவ்வளவு தான், சுதந்திரம் கிடைத்த திருப்தியில் பெடியள் கூட்டம் கிடாரத்தை அப்பால் தூக்கிக் கொண்டு அப்பால் நகரவும், அம்மாமார் தீர்த்தம் எடுக்க பொலித்தீன் பைகளுடன் கிணற்றடிக்கு முன்னேறுவார்கள்.\nசுவாமிமார் வெளிவீதி வலம் வருவதற்காக, முன்னர் வந்த வாகனத்திலேயே ஏறி அமர, ஆளாளுக்கு ஒவ்வொரு வாகனத்தில் பிணைத்திருக்கும் மரத்தூணைக் கழுத்தில் செருகிக்கொண்டு முன்னேறவும், பன்னீர் கிடாரத்தோடு காத்திருக்கும் பெடியள் கையில் இருக்கும் அண்டாவில் நிறைத்த பன்னீரை வாரி அவர்கள் மேல் இறப்பார்கள். சுவாமிமார் ஆடி ஆடி முன்னுக்கு போவினம். பாரமான மரத்தூணில் சுவாமியை ஏற்றி அங்கும் இங்கும் ஆடுவது கழுத்துப் பகுதியை அண்டி அண்டி வலியை தூண்டும். ஆனால் அதற்கு ஒத்தடம் போடுமாற்போல பாய்ந்து வரும் பன்னீர்த் தெளியல் இதமாக இருக்கும். தண்ணீர் எறிதலும் விட்டபாடில்லை. கண்களுக்குள் பாயும் பன்னீர் இலேசான உறுத்தலைக் கொடுத்தாலும், “அரோகரா அரோகரா” எண்டு கத்திக் கொண்டே எதையும் தாங்கி முன்னேறுவோம். அரைக்கட்டு கட்டிய வேட்டியில் பன்னீர் மழை தோய்ந்து உள்ளுக்குள் இருக்கும் நீலக்க்காற்சட்டை தெரியும். தூரத்தில் அருச்சனைச் சாமான்களுடன் ஹாப் சாறி (தாவணி)ஒண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருக்கும். கண்கள் மட்டும் அதைக் காட்டிக் கொடுத்துவிடும்.\nவானில் மேல் நோக்கிப் பாய்ந்து தோல்வியடைந்து விழும் பன்னீர் மழை ஒரு பக்கம், சுவாமிகளைத் தூக்கி ஆடும் பெடியள் ஒருபக்கம், அரோகரா அரோகரா என்ற காதைக் கிழிக்கும் பக்தர்களின் கூட்டம் ஒரு பக்கம், இன்னும் இன்னும் வேகமெடுத்து வாசிக்கும் தவில், நாதஸ்வர வித்துவான்களின் உச்சபட்ச வாசிப்பு ஒரு பக்க���் என்று ஒரு பெரும் ஊழிக் கூத்தே அங்கு நடக்கும்.\nமணியண்ணையின் கண்களெல்லாம் பன்னீரையும் மீறி ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கும். அவற்றை வாயிலிருந்து முணுமுணுப்பாய்,\nகடந்த மார்ச் மாதம் 2008 சிட்னி முருகன் ஆலய மகோற்சவத்திற்காக வருகை தந்திருந்த சிட்னி முருகன் ஆலயத்திற்கு மங்கள வாத்தியம் இசைப்பதற்கு ஈழத்தில் இருந்து வருகைதந்த இன்னிசை வேந்தன் எம்.பி நாகேந்திரன் அவர்கள், நாதஸ்வர கான விநோதன் பி.எஸ் பாலமுருகன் அவர்கள், லய ஞான செல்வம் ஆர்.வி.எஸ் சிறிகாந்த் அவர்கள், லய ஞான பாலன் பி.எஸ். செந்தில்நாதன் ஆகியோருடனான நேர்காணலை எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் மூத்த அறிவிப்பாளர் நவரட்ணம் ரகுராம் அவர்கள் செய்திருந்தார். எங்கள் படைப்பாளிகள், கலைஞர்களை ஆவணப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக அந்தப் பேட்டியை ஒலிவடிவிலும், எழுத்து வடிவிலும் இங்கே தருகின்றேன்.\nமனதை திருப்தி அடைய செய்த பதிவு நன்றி அண்ணா\nநாதஸ்வர ஒசை அதிகம் கேட்டே பழக்கப்பட்டிருந்தாலும், அது சார்ந்த பகுதிகளிலேயே வாழ்ந்திருந்தாலும் கூட ஏனோ இன்று பதிவிலும் ஒலியிலும் கேட்டு படித்தப்போதுதான் மனதில் மகிழ்ச்சி\nஉங்களது பாணியிலேயே மிகவிரிவான பதிவு. ந.ரகுராம் அவர்கள் பேட்டி கண்டவிதமும் சிறப்பு.\nபூசலார் தியானத்தில் கோவில் கட்டியது போல நீங்கள் உங்கிருந்தவாறே இணுவில் தீர்த்ததிருவிழாவிற்கு அருமையான வர்ணனை தந்திருந்தீர்கள். மிக்க நன்றி.\nமடத்துவாசல் பிள்ளையார் என்று நீங்கள் சொல்வது பரராஜசேகரப்பிள்ளையாரையா\n//இப்ப இந்தியாவைப் பொறுத்தவரை நிறைய நாதஸ்வர தவில் பாடசாலைகள் வந்திருக்கு. தமிழக அரசே அவைகளை நிர்ணயித்து நடத்தி வருகினம்.\nஇந்தியாவில் பாடசாலைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கு. அங்கும் ஆசிரியர் ஒருவர் இருந்து குருகுல முறைப்படி சொல்லிக் கொடுத்துக் கொண்டு வருகிறார். அப்படிப் பயின்றால் தான் முழுமையாக பயில முடியும் என நான் நினைக்கிறேன். //\nஉண்மைதான் ஆனாலும் பயில்பவர்களின் எண்ணிக்கை அந்தளவுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இல்லை என்பதும் உண்மை\n//இந்தியாவில கும்பகோணத்தில மாயவரம் போகிற பாதையில் நரசிங்கன்பேட்டை என்ற ஒரு கிராமமிருக்கு. அந்த இடத்தில் தான் இதைச் செய்யக் கூடிய ஆச்சாரிமார் நிறைப்பேர் இருக்���ிறாங்க.\nஹய் இது எங்க ஊரு பக்கத்துலதான் இருக்கே :))\nதட்சணாமூர்த்தியின் ஒலி நாடா உங்களிடம் இருக்கிறதா\nதட்சணாமூர்த்தி அவர்களின் தனித்தவில் கச்சேரி இறுவட்டாக்கிப் பாதுகாத்து வைத்திருக்கின்றேன். அவரைப் பற்றிய ஆவணப்படுத்தலை, அவருடன் வாழ்ந்தவர்களோடு பேசி செய்ய இருப்பது என் திட்டங்களில் ஒன்று. அது செயல்வடிவம் பெறும் போது தட்சணாமூர்த்தி அவர்களின் தவில் கச்சேரியையும் பதிவோடு இணைத்து விடுகின்றேன்.\nமனதை திருப்தி அடைய செய்த பதிவு நன்றி அண்ணா\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆயில்யன். பேட்டியை பாதுகாத்து வைத்திருந்தேன். இன்று தான் போடவேண்டும் என்று கைகூடியிருப்பது எனக்கும் மகிழ்ச்சியே.\nஅழகான திருவிழா பதிவு….ரசித்தேன் தல :))\nஉங்களது பாணியிலேயே மிகவிரிவான பதிவு. ந.ரகுராம் அவர்கள் பேட்டி கண்டவிதமும் சிறப்பு. //\nபூசலார் மாதிரி தானே புலம்பெயர் வாழ்க்கை, மடத்துவாசல் தான் பரராஜ சேகரப்பிள்ளையார். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.\nஅருமையான பதிவு பிரபா. ஊரில் கோயில் திருவிழா என்றால் சொல்லவா வேண்டும். அத்தனையும் சுவாரஸ்யமான அனுபவங்கள் தானே ந.ரகுராம் அவர்கள் அளிக்கும் பதில் அவர் தன் துறையில் கொண்டுள்ள அளவில்லா பற்றை எடுத்துக்காட்டுகிறது.\nஉண்மையில் ஈழத்தின் சிறப்பினை எடுத்துக்காட்டும் பதிவாக இருக்கிறது பிரபா.\nஅழகான திருவிழா பதிவு….ரசித்தேன் தல :))//\nவணக்கம் பிரபா.அடிக்கடி ஊர் ஞாபகத்தைக் கொண்டு வந்து விடுகிறீர்கள்.மனதை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கவே முடியவில்லை. ஏதாவது சொல்ல வேணும் போலவே இருக்கு.நானும் மடத்துவாசல் பிள்ளையார் கோவிலுக்கு திருவிழாக் காலங்களில் வந்திருக்கிறேன். அருமையான மேளக்கச்சேரி கேட்டு ஓய்ந்தது போல இருக்கு.என் சத்தியமூர்த்தி அண்ணாவைக் காண்பீர்களாநான்(ரதி)கேட்டேன் என்று சொல்லுங்கள்.எத்தனையோ வருடமாச்சு பார்த்து.அவர் பார்வையில் வளர்ந்தவள் நான்.உறவுகளின் தூரம்…. நினைத்தாலே வலிக்கிறது.நீங்கள் சொன்ன வித்வான்கள் காலத்தோடேயே போச்சு நாதஸ்வரக் கலை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.அந்த அளவுக்கு வளர்ச்சி இப்போ இல்லை. பரம்பரையாகவும் உழைப்புக்காகவும் வளர்கிறதே தவிர ஆத்மார்த்தமாக நாதஸ்வரக் கலை இல்லை என்பது என் கருத்து.இன்று வெள்ளிகிழமை மனம் மங்களமாக நிறைவாக இருக்கிறது பிரபா.நிறைந்த நன்றி உங்களுக்கு.\nஇசை கேட்க நன்றாக உள்ளது… பதிவு தான் கொஞ்சம் பெரிசா இருக்கு.. நல்ல பதிவுக்கு எவ்வளவு மெனக்கெடறிங்க.. வாழ்த்துக்கள்.\nஅருமையான பதிவு பிரபா. ஊரில் கோயில் திருவிழா என்றால் சொல்லவா வேண்டும். அத்தனையும் சுவாரஸ்யமான அனுபவங்கள் தானே ந.ரகுராம் அவர்கள் அளிக்கும் பதில் அவர் தன் துறையில் கொண்டுள்ள அளவில்லா பற்றை எடுத்துக்காட்டுகிறது. //\nநம்மூர்த் திருவிழாவில் ஒரு சிறு பகுதி தான் இது. இதைப் போல் எத்தனையோ அனுபவங்கள் இல்லையா. சகோதரர் ரகுராம் அவர்களின் விசாலமான கேள்விகள் விரிவான பல தகவல்களைப் பெற வாய்ப்பாகிவிட்டது. மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு.\nவணக்கம் பிரபா.அடிக்கடி ஊர் ஞாபகத்தைக் கொண்டு வந்து விடுகிறீர்கள்.//\nஉங்களின் விரிவான பின்னூட்டம் மனநிறைவை அளிக்கின்றது. சத்தியமூர்த்தி அவர்களைக் காணும் போது நிச்சயம் சொல்வேன். போரினால் ஊரை இழந்தோம், உறவுகளை இழந்தோம், இப்படியான கலையும் அழிவது வருத்தமேற்படும் விடயம். இந்தக் கலைஞர்கள் நம்மண்ணில் வாழ்ந்தார்கள் என்பது பெருமையிலும் பெருமையான விடயம். மிக்க நன்றி.\nஅப்படியே நேரிடையாக கேட்பது போல் இருந்தது.\nலினக்ஸில் சிறிது நேரம் பிடிக்குது.54 நிமிடத்தையும் முதலில் கணினியில் பிடித்துவைத்து பிறகு ஒலியேற்றுகிறது.\nஇசை கேட்க நன்றாக உள்ளது… பதிவு தான் கொஞ்சம் பெரிசா இருக்கு..//\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சஞ்சய், பகுதிகளாகப் பிரித்தால் அவற்றின் உள்ளடக்கம் தொய்ந்து விடுமென்பதால் தான் ஒன்றாகக் கொடுத்தேன்.\nஎங்களூரவரைப் பதிவொன்று இணைத்தது குறித்து மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். முடிந்தால் என் மின்னஞ்சலுக்கு ஒரு மடல் போடுங்கள். உங்கள் திறமையை ஊடகத்திற்குப் பயன்படுத்த விரும்புகின்றேன்.\nஅற்புதமான பேட்டி. இதுதான் தேவை பிரபா. நிச்சயமாக இந்த பேட்டியில் இசையைப் பற்றி கதைத்து கொண்டு இருந்தால் எல்லோராலும் ரசிக்க முடியாது. அதற்கு இசை பற்றிய ஞானம் வேண்டும். கேள்வி ஞானம் உள்ள எங்களால் அப்படியான பேட்டியை ரசிக்க முடியாது. அருமையான பேட்டி. ரகுராம் இடம் ஞானம் இருக்கிறது என்பதை விட, நல்ல ரசனை இருந்திருக்கிறது. உள்ள கிடக்கையெல்லாவற்றையும் கொட்டி தீர்த்திருக்கிறார். இதுதான் எங்களுக்கு வேண்டும். அதுத��ன் அவரின் வெற்றி.\nஇதை எமக்கு தந்த பிரபா, உங்களுக்கு நன்றி. தட்சணாமூர்த்தி பற்றிய அரிய பதிவை உங்களிடம் இருந்து வெகு சீக்கிரம் எதிர்பார்க்கிறோம்.\nமிக்க நன்றி சக்தி, எழுதும் போது வார்த்தைகளைத் தேடாமல், அல்லது வாசிப்பவருக்கு அந்நியப்படாமல் என் நினைவுகளைக் கொட்டவேண்டும் என்று தான் ஓவ்வொரு தடவையும் முயல்வேன். அது உங்களைப் போன்றவர்களுக்கு திருப்தியைக் கொடுத்திருந்தால் அது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.\nஅப்படியே நேரிடையாக கேட்பது போல் இருந்தது.//\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி குமார், தற்போது தரவிறக்கிக் கேட்கும் வசதியையும் கொடுத்திருக்கின்றேன்.\nஅற்புதமான பேட்டி. இதுதான் தேவை பிரபா. //\nதிரு.ரகுராம் அவர்கள் நுட்பமாகக் கேள்விகளை அமைத்ததாலேயே கலைஞர்களிடமிருந்து முழுமையான விளக்கமான பேட்டி அமைந்திருந்தது. உண்மையில் இவற்றை ஆவணப்படுத்துவது நம் தேவை. தொடர்ந்தும் நம் கலைஞர்களைப் பொருத்தமான வேளைகளில் அறிமுகம்/ஆவணம் செய்வோம். மிக்க நன்றி.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் ரகுராம்\nஅண்ணன் நல்ல திருப்பதியான பதிவு …\nஊர் நினைவுகள் பலதை கிளறி விட்டிருக்கிறீர்கள்…\nபதிவு பெரிசாக இருந்தாலும் எதையுமே விடமுடியாமல் எழுதியிருக்கிறீர்கள் எங்கடை ஊரிலயும் சுவாமி வடக்கு வீதிக்க வரும்பொழுது கட்டாயம் ஒரு சின்ன சமா நடக்கும் அது ஒரு தனி உற்சாகத்தோட இருக்கும் அந்த நேரத்தில நேயர் விருப்பங்களும் இருக்கும்… அதே மாதிரி சூரன் போர் நடக்கும் பொழுது வாசிக்கிற பாடல்கள் அதுவும் கடைசி நேரத்தில் பெடியளின்ரை களைப்பு போய் உற்சாகம் வருமளவுக்க வாசிப்பார்கள் அதெல்லாம்..ம்ம்ம்… ஞாபகப்பக்கங்களில் தனி அத்தியாயங்கள் அண்ணன் கோவில் திருவிழாக்கள்…\nநாதஸ்வர நேயர் விருப்பம் நான் சொல்ல நினைத்து மறந்து போன விடயம், உங்கள் பின்னூட்டல் மூலம் சொன்னமைக்கு மிக்க நன்றி.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சேரன் கிரிஷ்,\nதல நீண்ட பதிவாக இருந்தாலும் மிக அருமையான பதிவு. படித்தேன். ரசித்தேன். மிக்க நன்றி.\nPrevious Previous post: கிடுகுவேலியும், ஒரே கடலும்…\nNext Next post: சிவத்தமிழ்ச் செல்வி சோதியிற் கலந்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/neeraviyady-28-09-2019/", "date_download": "2019-10-24T02:48:05Z", "digest": "sha1:J35OMTQ6HQN76A4JHWCMNG6CCX762DLB", "length": 42269, "nlines": 154, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "மரணச் சடங்கின் மூலமான அடாவடித்தனமாக ஆக்கிரமிப்பு: பி.மாணிக்கவாசகம் | vanakkamlondon", "raw_content": "\nமரணச் சடங்கின் மூலமான அடாவடித்தனமாக ஆக்கிரமிப்பு: பி.மாணிக்கவாசகம்\nமரணச் சடங்கின் மூலமான அடாவடித்தனமாக ஆக்கிரமிப்பு: பி.மாணிக்கவாசகம்\nPosted on September 28, 2019 by செய்தியாளர் பூங்குன்றன்\nஒரு மரணச் சடங்கின் மூலம் மத ஆதிக்கத்தையும், இன மேலாண்மையையும் நிலைநிறுத்த முடியும் என்பதற்கு முன் உதாரணமாக நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரையில் இடம்பெற்ற கொலம்பே மேதானந்ததேரருடைய இறுதிக்கிரியைகள் புலப்படுத்தி இருக்கின்றன. இந்த அடாவடித்தனச் செயற்பாடு மத ரீதியானது மட்டுமல்ல. ஆக்கிரமிப்புக்கான போர்க்குணம்; கொண்டதோர் அரசியல் நடவடிக்கையும்கூட. இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள மென்போக்கிலான சண்டித்தனத்தையும், சர்வாதிகாரத்தையும் எவ்வாறு தமிழ் மக்கள் எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதே இப்போதைய முக்கிய கேள்வியாகும்.\nஇந்த இறுதிக்கிரியை நீதிமன்ற உத்தரவை மீறிச் செய்யப்பட்டன. இந்துக்களின் மதரீதியான கலாசாரப் பண்பாட்டு உரிமைகளை அவமதித்து, அட்டகாசமாகக் காலில் மிதித்து துவம்சம் செய்திருக்கின்றன. இதன் மூலம் காவி உடை தரித்த பிக்குகளும் அவர்களுடைய ஆதரவாளவர்களும் மத ரீதியாக இந்துக்களின் மனங்களைக் கீறி காயப்படுத்தியுள்ளனர். இந்த நாட்டில் மதங்களுக்கிடையில் சமநிலையிலான நல்லிணக்கத்துக்கு இடமில்லை. இனங்களுக்கிடையில் சம நிலையிலான நல்லுறவும் ஐக்கியமும் சாத்தியமில்லை என்பதையும் மதத் தீவிரவாத போர்க்குணம் கொண்ட பௌத்த பிக்குகள்; இதன் மூலம் பறைசாற்றி இருக்கின்றனர்.\nஅது மட்டுமன்றி, முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதியில் தேசிய சிறுபான்மை இனத்தவராகிய தமிழ் மக்கள் மீதான சிங்கள பௌத்தம் அட்டகாசமாகத் தனது அரசியல் ரீதியான மேலாண்மையையும் நிலை நிறுத்தி உள்ளது.\nஇதற்கு முன்னரும் பௌத்த பிக்கு ஒருவருடைய மரணச் சடங்கில் இத்தகையதொரு சம்பவம் நடைபெற்றிருந்தது. அதனையடுத்து இரண்டு வருடங்களின் பின்னர் இரண்டாவது தடவையாக சிங்கள பௌத்தம் சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் சமூகத்தின் மீது மற்றுமொரு பௌத்த பிக்குவினுடைய மரணச் சடங்கின் மூலம் இப்போது அடாவடித்தனமாக ��க்கிரமிப்பு நடத்தி இருக்கின்றது.\nமுன்னைய சம்பவம் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெற்றது. வடமாகாண சங்க நாயக்கரும், யாழ்ப்பாணம் நாகவிகாரையின் பிரதான விகாராதிபதியுமாகிய மீஹகாஜந்துரே ஞானரத்தன தேரருடைய மரணத்தின் பின்னர் அவருடைய இறுதிக்கிரியைகளை கலை கலாசாரப் பண்பாட்டு நிகழ்வுகள் இடம்பெறுகின்ற யாழ். முற்றவெளி மைதானத்தில் யாழ். மக்களின் எதிர்ப்புக்கு மதிப்பளிக்காமல் பலத்த இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் தகனக்கிரியைகள் செய்யப்பட்டன.\nஆயுதமேந்திய இராணுவத்தினர் சுற்றி வளைத்திருக்க, வெள்ளைச் சிவிலுடையில் சிங்கள பௌத்த மக்களைப் போன்று குவிக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய்கள் மற்றும் கொழும்பில் இருந்து வந்து குவிந்திருந்த பௌத்த பிக்குகளின் முன்னிலையில் இந்த மரணச் சடங்கு இடம் பெற்றிருந்தது.\nஅந்த நிகழ்வில் நடுநாயகமாகக் கலந்து கொண்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் இரங்கல் உரையாற்றியபோது, அந்த இறுதிக்கிரியைகள் முற்றவெளியில் இடம்பெறுவதற்குத் தெரிவிக்கப்பட்டிருந்த எதிர்ப்புணர்வைக் குறிக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் நல்லிணக்கம் இருக்கின்றதா, எங்கே நல்லிணக்கம் என வினவி சுற்றுமுற்றும் அதைத் தேடுவதைப் போன்று பார்வையிட்டார்.\nசுகயீனமடைந்து கொழும்பில் சிகிச்சை பெற்று வந்த ஞானரத்தன தேரர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமானார். அவருடைய சடலத்தை யாழ்பாணத்துக்குக் கொண்டு சென்று இறுதிக்கிரியைகளை பெரியதொரு பொது நிகழ்வாக நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக அப்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க மற்றும்; முன்னாள் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nயாழ். முற்றவெளியில் அமைந்துள்ள முனியப்பர் ஆலயப் பகுதியில், 1974 ஆம் ஆண்டு இங்கு நடத்தப்பட்ட தமிழராய்ச்சி மாநாட்டில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 9 தமிழர்களுக்கான நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு அருகில் இந்தத் தகனக்கிரியைகள் நடத்தப்பட்டன.\nமாசுபடுத்தப்பட்ட இந்து மதப் புனிதமும், தமிழாராய்ச்சி மாநாட்டுத் தியாகமும்\nஇதனால் முனியப்பர் ஆலயச் சூழலின் இந்து மதப் புனிதத் தன்மையையும், தமிழராய்ச்சி மாநாட்டில் அரச பயங்கரவாதமாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியாகிப்போன 9 பேரின் தியாகத்தையும் மாசுபடுத்தும் வகையில் நாகவிகாராதிபதியின் உடல் அந்த இடத்தில் எரியூட்டப்பட்டதாகத் தமிழ் மக்கள் கருதினார்கள்.\nஇந்தச் சம்பவம் யுத்தத்தில் வெற்றி பெற்ற இராணுவத்தின் வெற்றிவாத இறுமாப்பை வெளிப்படுத்தவும், பௌத்த பிக்குகளை முதன்மைப்படுத்தி பௌத்த மதத்துக்கு இராணுவம் அளிக்கின்ற உயர்ந்த மரியாதையை நிலைநிறுத்தவும் திட்டமிட்டு இந்த நிகழ்வு அரங்கேற்றப் பட்டது என்றும் தமிழ் மக்கள் உணர்ந்தார்கள்.\nஇதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. யாழ். நாக விகாரையில் இருந்து வெண்ணுடை தரித்த பெரும் எண்ணிக்கையிலான படைச் சிப்பாய்கள் காவி நிறத்திலான கொடிகளை ஏந்திய வண்ணம் வீதியின் இரு மருங்கிலும் அணிவகுத்து முன்னே செல்ல அதன் பின்னணியில் மீஹகாஜந்துரே ஞானரத்தன தேரருடைய பூதவுடல் வைக்கப்பட்ட பேழை பேரணியில் முற்றவெளி மைதானத்துக்கு எடுத்து வரப்பட்டது.\nஇந்தப் பேரணி இடம்பெற்ற வழிநெடுகிலும் பௌத்த பிக்குகளின் காவி உடை நிறத்திலான கொடிகள் பறக்கவிடப்பட்டு அந்த இறுதிக்கிரியை நிகழ்வு விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த அலங்காரங்களுடன் கூடிய ஏற்பாடுகளும் பேரணியும் பேரணியில் ஒலிபெருக்கி மூலமாக விடுக்கப்பட்ட அறிவித்தல்களும் யாழ். மக்களுடைய மனங்களைப் பெரிதும் புண்படுத்துவதாகவே அமைந்திருந்தன.\nமதம் சார்ந்த முரணான மனப்பதிவு\nபௌத்தர்களோ பௌத்த சிங்களவர்களோ இல்லாத தமிழ்ப்பிரதேசத்தில் அதுவும் தமிழர்களின் கலாசார நகரமாகக் கருதப்படுகின்ற யாழ். நகர வீதிகளில் இவ்வாறு பௌத்த பிக்கு ஒருவருடைய இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த நாட்டில் தீவிரமான மதச் சிந்தனையையும், தீவிர பௌத்த மதப் போக்கையும் கொண்ட பிக்குகள் தமிழ் மக்களுடைய மனங்களில் பௌத்த மதத்தை ஓர் ஆக்கிரமிப்பு மதமாகவே பதியச் செய்துள்ளனர்.\nபௌத்த பிக்குகளை மதத் தலைவர்களாகவும் வேறு ஒரு மதத்தைச் சேர்ந்த வணக்கத்துக்கு உரியவர்களாகவும் அவர்களால் நோக்க முடியவில்லை. அவர்களின் வருகையை அல்லது பிரசன்னத்தை தங்கள் பிரதேசத்தின் மீது அல்லது தங்கள் ம��து மேற்கொள்ளப்படப் போகின்ற ஆக்கிரமிப்புக்கான முன்னோடி அடையாளமாகப் பார்க்கின்ற மன நிலையையே அவர்கள் உருவாக்கி\nஇருந்தனர். பௌத்த பிக்குகளின் அரசியல் நடவடிக்கைகளும் பிற மதங்கள் சார்ந்து அவர்கள் கொண்டுள்ள அணுகுமுறையும் யாழ். மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் தமிழ் மக்கள் மத்தியிலும் இத்தகைய மனப்பதிவையே உருவாக்கி இருக்கின்றன.\nஇதனால் நாகவிகாரையின் விகாராதிபதியை ஒரு மதத் தலைவராகவோ அல்லது மதிப்புக்குரிய ஒருவராகவோ அவர்களால் நோக்க முடியவில்லை. அத்துடன் மீஹகாஜந்துரே ஞானரத்தன தேரர் இராணுவ முகாமில் படைச் சிப்பாய்களின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தவர் என்பதும், அவர் தங்கியிருந்த இராணுவ முகாமைச்சேர்ந்த படையினரே அதிக அளவிலான தமிழ் இளைஞர்களின் கைதுகளிலும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டு தமிழ் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபௌத்த மத பிக்குகளின் நடவடிக்கைகளினால் அவர்கள் மீது மதம் சார்ந்து ஏற்பட்டிருந்த முரணான மனப்பதிவே மீஹகாஜந்துரே ஞானரத்தன தேரருடைய இறுதிக்கிரியைகளை ஒரு சாதாரண நிகழ்வாக அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த\nமன எழுச்சி காரணமாக மீஹகாஜந்துரே ஞானரத்ன தேரருடைய சடலம் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வரப்பட்டமையும் யாழ். முற்றவெளியில் ஒழுங்கு செய்யப்பட்ட இராணுவ மயமான இறுதிக்கிரியை நிகழ்வுகளும் யாழ். மக்கள் மத்தியில் வெறுப்பையும், ஆக்கிரமிப்பு ரீதியான ஓர் அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்தது.\nஇதனையடுத்து. இந்த நடவடிக்கைக்கு எதிராக யாழ். நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் எதிர்ப்புக்குரல் எழுப்பி முற்றவெளியில் தகனக்கிரியைகள் செய்யப்படக் கூடாது என்பதற்கான சமயாசார, தமிழ்ப் பண்பாட்டு காரணங்களை முன்வைத்து வாதிட்டு தடையுத்தரவு கோரியிருந்தனர்.\nமுற்றவெளியில் ஒரு தகனக்கிரியை செய்வது பல்வேறு காரணங்களுக்காகப் பொருத்தமற்றது என்றும், அதற்கு உரிய அனுமதி யாழ். மாநகர சபையிடம் பெறப்படவில்லை என்பதையும் சட்டத்தரணிகள் தமது வாதத்தின்போது சுட்டிக்காட்டியிருந்தனர். எனினும் தகனக்கிரியைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இடம் யாழ்ப்பாணத்தின் புராதன கோட்டையை அண்டிய தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான இடம் என்றும் ஏற்கனவே அதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும் அந்தத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில் நீதிமன்ற நட வடிக்கைகள் இடம்பெற்றபோது இறுதிக் கிரியைகளுக்கான ஊர்வலம் ஆரம்பிக் கப்பட்டுவிட்டதாகவும், அதனைத் தடைசெய்தால் யாழ். நகரில் அமைதி யின்மையும் வேண்டத்தகாத நிகழ்வுகளும் இடம்பெறக் கூடும் என பொலிஸார் முன்வைத்த வாதத்தை ஏற்ற நீதிமன்றம் முற்றவெளியில் தகனக்கிரியைகள் செய்வதற்கான அனுமதியை வழங்கியது. ஆனாலும் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை குறித்து தமிழ் மக்கள் மனச் சங்கடத்துக்கும் அதிருப்திக்குமே உள்ளாகியிருந்தனர்.\nஅந்த முதல் நிகழ்வின் அடியொட்டியே செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரையில் கொலம்பே மேதானந்ததேரருடைய தனக்கிரியைகள் திட்டமிட்டுச் செய்யப்பட்டதாகக் கருத வேண்டி உள்ளது.\nஇந்தத் தகனக்கிரியைகளை நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதியில் நடத்துவது இந்து மதத்தின் புனிதத் தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்து, அதனை வேறிடத்தில் நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் வாதிட்டனர்.\nஇந்த விடயம் பரிசீலனைக்கு எடுக்கப் பட்டிருந்தபோது, நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்த ஞானசார தேரர் கொஞ்ச நேரத்திலேயே அங்கிருந்து புறப்பட்டிருந்தார்.\nபௌத்த மதத்துக்கு முதன்மை நிலை என்பது பிக்குகளுக்கான முதன்மை நிலையல்ல\nஇந்த இறுதிக்கிரியைகள் பற்றி பின்னர் கருத்து வெளியிட்ட அவர், நீதிமன்றத்தின் முடிவு வெளிவருவதற்குத் தாமதமாகியதனாலேயே தாங்கள் தகனக்கிரியைகளை செய்ததாகக் கூறினார். புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குருக்கந்த மகா விகாரைக்குச் சொந்தமான பகுதியிலேயே கொலம்பே மேதானந்ததேரருடைய உடல் தகனம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅது மட்டுமல்ல. ‘இந்த நாட்டில் சிங்கள பௌத்தம் அரசியலமைப்பில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது வடக்கு கிழக்குக்குப் பொருந்தாது என்றே இந்த விடயத்தில் நீதிமன்றத்தை நாடிய சட்டத்தரணிகள் நினைக்கின்றார்கள்.\nஒரு பிரிவினைவாத நிலைப்பாட்டிலேயே அவர்கள் நீதிமன்றத்தில் வாதாட முன்வருகின்றார்கள். இதேபோன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் பிரிவினைவாதத்தைத் தூண்டி நாட்டில் இல்லாத பிரச்சினைகளை உருவாக்குகின்றார்கள். இவ்வாறான நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் எமது உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முதன்மை நிலை அளித்துள்ளது என்பது உண்மைதான். அதேவேளை ஏனைய மதங்களும் தமது உரிமைகளைக் கொண்டிருக்கின்றன என்றே அரசியலமைப்பு கூறுகின்றது.\nபௌத்த மதத்துக்கான முதன்மை என்பது பௌத்த பிக்குகளுக்கு அளிக்கப்பட்ட முதன்மை நிலை என்று கொள்ள முடியாது. அந்த முதன்மை நிலையை பௌத்த பிக்குகள் ஏனைய மதம் சார்ந்த இடங்களிலும், ஏனைய மதம் சார்ந்த விடயங்களிலும் விட்டேற்றியாக நடந்து கொள்வதற்கான சட்ட உரிமை என்று கருதிச்செயற்பட முடியாது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஇரண்டு மதங்கள் சம்பந்தப்பட்ட விடயத்தில் அல்லது ஒரு பிரச்சினையில் நீதிமன்ற உத்தரவை மீறிச் செயற்பட முடியாது. அவ்வாறு செயற்படுவதை அரசியலமைப்பின் பௌத்த மதத்துக்கான முதன்மை நிலை என்ற அந்தஸ்து அனுமதிக்கவில்லை என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும். பௌத்த மதத்துக்கான முதன்மை நிலையைப் பயன்படுத்தி பௌத்த பிக்குகள் தாங்கள் நினைத்தவாறெல்லாம் நடந்து கொள்ள முயற்சிப்பது நல்லதல்ல.\nபிற மதங்களைச் சேர்ந்தவர்களை நிந்திப்பதும், அவர்களுடைய மனங்களைக் கீறிக் காயப்படுத்துவதும், மதத் தலைவர்கள் என்ற நிலையில் இருந்து தரம் தாழ்ந்து சண்டியர்களைப் போன்று நடந்து கொள்வதும் பௌத்த மதத்துககு அழகல்ல. அது பௌத்த மதத்தின் புனிதத்தையும் கீர்த்தியையும் அவமதிக்கின்ற செயலாகவே முடியும். இதனை ஞானசார தேரர் தலைமையிலான தீவிர மதப்போக்கில் அடாவடியான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் உணர்ந்து கொள்வது அவசியம்.\nநீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரையில் கொலம்பே மேதானந்ததேரருடைய சடலம் எரியூட்டப்பட்ட சம்பவத்தின்போது நீதிமன்ற உத்தரவை மீறிச் செயற்பட்டதையும், சட்டத்தரணியையும் இந்து ஆலய குருவையும் பொதுமக்களையும் பௌத்த பிக்கு உள்ளிட்டவர்கள் தாக்கியதையும் கண்டித்து முல்லைத்தீவில் மறுநாள் பெரிய அளவிலான கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து வவுனியா உள்ளிட்ட இடங்களிலும் கண்டனப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.\nநீதிமன்ற உத்தரவை மீறிச் செயற்பட்டவர்களுக்கு எதிராகவும், சட்டத்தரணி ஒருவரைத் தாக்கியவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி வடமாகாண சட்டத்தரணிகள் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். கிழக்கு மாகாணத்தில் கல்முனையிலும் இத்தகைய போராட்டம் இடம்பெற்றிருந்தது.\nநீதிமன்ற உத்தரவை மீறிச் செயற்பட்ட பௌத்த பிக்குகளைக் கைது செய்ய வேண்டும். சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளும் இந்தப் போராட்டங்களின்போது முன்வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் பௌத்த பிக்குகளின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்டிருந்த பதாதைகளையும்; இந்தப் போராட்டங்களின்போது எரியூட்டி தமது எதிர்ப்புணர்வுகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வெளிப்படுத்தி இருந்தனர்.\nஆனால் சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் சமூகத்தையும், இந்து மதத்தையும் நிந்திக்கும் வகையில் அடாவடித்தனமாக முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் குறித்து அரச தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக எதுவித கருத்துக்களும் வெளியிடப்படவில்லை. இது கவலைக்குரியது. தமிழ் அரசியல் தலைமைகளின் தீவிர கவனத்துக்கும் சீரிய சிந்தனைக்கும் உரியது.\nஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிப்பது என்று கூறுவார்கள். அந்த வகையில் பௌத்த பிக்குகளின் ஏனைய சிறுபான்மை மதங்கள் மீதான அடாவடித்தனமான நிந்தனையுடன் கூடிய ஒடுக்குமுறை நடவடிக்கைகளும் வருங்காலத்தில் மிகத் தீவிரமடைவதற்கான அறிகுறியாகவே நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரையில் இடம்பெற்ற பிக்குவின் சடல எரிப்புச் சம்பவம் தென்படுகின்றது.\nதமிழ் மக்கள் மீது மத ரீதியான அடக்குமுறையாகவும், அவர்களுடைய மத ரீதியான உணர்வுகளைக் கொச்சைப்படுத்தி அவமானப்படுத்துகின்ற செயற்பாடாகவுமே யாழ். முற்றவெளியிலும் நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதியிலும் இடம்பெற்ற பௌத்த பிக்குகளுடைய சடலங்கள் எரிக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.\nஅதேபோன்றுதான் திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயப் பகுதியில் இந்து மத குருக்கள் மீது எச்சில் தேநீரை வீசியெறிந்த சம்பவத்தையும் நோக்க வேண்டி உள்ளது.\nஇந்த நடவடிக்கைகளுக்குப் பொது அமைப்புக்களும் பொதுமக்களும் சட்டத்தரணிகளும் வீதிகளில் இறங்கி நடத்துகின்ற ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் தீர்வைப் பெற்றுத் தருமா என்பது சந்தேகத்துக்கு உரியதாகவே தோன்றுகின்றது. இந்த ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் அரசாங்கம் ஏறிட்டுக்கூட பார்ப்பதாகத் தெரியவில்லை.\nஎனவே, இந்த விடயங்களை அரசியல் ரீதியாக இராஜதந்திர ரீதியில் அணுகி அரசுக்கும் தென்னிலங்கையின் அரசியல்வாதிகளுக்கும் நெருக்கடி கொடுக்கத்தக்க வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அத்தகைய நெருக்குதலின் ஊடாகவே இவ்வாறான தமிழ் மக்களின் உணர்வுகளைப் பாதிக்கின்ற, அவர்களின் மத உரிமைகளை நிந்தித்து அடக்கி ஒடுக்க முனைகின்ற செயற்பாடுகளுக்குத் தீர்வு காண முடியும்.\nPosted in சிறப்பு கட்டுரைTagged செம்மலை, நீராவியடி, பி. மாணிக்கவாசகம், பிள்ளையார், முல்லைத்தீவு\nஅங்கம் – 05 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை\nசூரிய சக்திச் சாலை (சோலர் சாலை) | பிரான்ஸ்\nசுய முன்னேற்ற நூலின் தந்தை நெப்போலியன் ஹில் \nவெட்கமின்றி சவேந்திர சில்வாவை யுத்த வீரர் என மைத்திரி அழைத்தமையே தடைக்கு காரணம்: ஜஸ்மின்\n | கவிதை | முல்லை அமுதன்\nSuhood MIY on வடக்கு கிழக்கை இணைத்து, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வை தருவோம்: JVP\nMurugyah R S on வடக்கு கிழக்கை இணைத்து, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வை தருவோம்: JVP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2350444", "date_download": "2019-10-24T02:57:54Z", "digest": "sha1:LVZBWQCATKX5NRVJHYKO2GASOBW7AOCS", "length": 19149, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "முத்தலாக் தடையை எதிர்த்து வழக்கு| Dinamalar", "raw_content": "\nமகாராஷ்டிரா தேர்தல் : பா.ஜ., முன்னிலை\nஅரசியல் கட்சிகள் திக்...திக்... : ஓட்டு எண்ணிக்கை ...\nஅதீத நம்பிக்கையில் பா.ஜ., : 5000 லட்டுக்கள் 'ஆர்டர்'\nவாரணாசியில் பிரதமர் மோடி தீபாவளி விருந்து 1\nபண மோசடி வழக்கில் சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைக்குமா\nஅக்.24: பெட்ரோல் ரூ.75.99; டீசல் ரூ.69.77\n24 மணி நேரமும் இணைப்பு பஸ்\nதேர்தல் முடிவு: திமுக - அதிமுக ஆர்வம் காட்டுவது ஏன்\nமுத்தலாக் தடையை எதிர்த்து வழக்கு\nபுதுடில்லி: முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஆண்கள், தங்களது மனைவிகளை, மூன்று முறை தலாக் கூறி, விவாகரத்து செய்யும் முறைக்கு தடை விதிக்கும் வகையில், முத்தலாக் தடை மசோதா, சமீபத்தில், பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து, முத்தலாக் தடை சட்டம் அமலாகியுள்ளது. இந்நிலையில், இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜாமியத் உலாமா - ஐ - ஹிந்த் என்ற முஸ்லிம் அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.\nRelated Tags முத்தலாக் தடை வழக்கு\n'ராமர் கோவிலை இடித்து பாபர் மசூதி'(37)\nசிதம்பரம் மேல்முறையீடு: இன்று விசாரணை(4)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nஜாமியத் உலாமா - ஐ - ஹிந்த் என்ன சொல்கிறார்கள் என்றால் எங்களால் சபலப்படாமல் இருக்க முடியாது , சபலம் வந்தால் அதை கட்டுப்படுத்த கூடாது , எங்கள் இறை தூதரே சபலப்பட்டபோது அல்லா உணர்ச்சியை கட்டுப்படுத்தவேண்டாம் என்று சொல்லிவிட்டார் , கோர்ட்டு சென்று விவாகரத்து வாங்குவதற்குள் சபலம் போய்விடும் , அதை புரிந்துகொண்டு முத்தாலக்கிற்கு வழி விடுங்கள். போன வருடம் கூட ஒரு பெண் தன் கணவன் தலாக் சொல்லிவிட்டான் என்று ஒரு முல்லாவிடம் நீதி கேட்டு வந்தார் , முல்லா என்ன சொன்னார் என்றால் நானும் என் மனைவியை தலாக் சொல்லிவிட்டு வந்துவிடுகிறேன் பிறகு நாம் இருவரும் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம் என்று சொல்லி அந்த பெண்ணின் மனதை மாற்றி சேர்ந்துவிட்டார் . இதுபோன்ற சவுகரியங்கள் எல்லாம் இந்த சட்டத்தால் பாதிக்கப்படும்.\nகல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா\nஉச்ச நீதிமன்றம் சொல்லித்தானே இந்த சட்டமே நிறைவேற்றப் பட்டிருக்கு.. யார் உத்தரவிட்டாங்களோ, அவங்ககிட்டேயே போய், அதை மாத்த சொல்றது முட்டாள்தனம் இல்லையா இதென்ன சினிமால வர \"நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு\" அப்படிங்கற மாதிரியான வசனமா இதென்ன சினிமால வர \"நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு\" அப்படிங்கற மாதிரியான வசனமா\nஇவர்களுக்கெல்லாம் எது எதற்கு தடை வாங்கவேண்டுமென்ற மிகக் குறைந்த அறிவுக் கூட இல்லாதவர்கள் இந்திய அரசியல் சாசனம் சாதாரண மக்களுக்குக் கூட நியாயம் வழங்கவும் வரைய பட்ட உன்னமான உயர்ந்த சாசனம் இதையே இவர்கள் சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லையே இவர்கள் என்றும் திருந்த மாட்டார்கள். திருந்தப் போவதுமில்லை சும்மா விட்டு விடுங்கள் இவர்களை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்க�� ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'ராமர் கோவிலை இடித்து பாபர் மசூதி'\nசிதம்பரம் மேல்முறையீடு: இன்று விசாரணை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=161339&cat=33", "date_download": "2019-10-24T03:20:49Z", "digest": "sha1:UEOVMVDGGJBDZSZEDHNY2LORH7MXGZQA", "length": 29217, "nlines": 611, "source_domain": "www.dinamalar.com", "title": "கலெக்டர் ஆபிசில் கம்ப்யூட்டர் திருட்டு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » கலெக்டர் ஆபிசில் கம்ப்யூட்டர் திருட்டு பிப்ரவரி 10,2019 14:00 IST\nசம்பவம் » கலெக்டர் ஆபிசில் கம்ப்யூட்டர் திருட்டு பிப்ரவரி 10,2019 14:00 IST\nதிருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கருவூல அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் திருடு போயுள்ளது. மேலும் அப்பகுதியில் நிறுத்தியிருந்த் இருசக்கர வாகனம் ஒன்றையும் மர்மநபர்கள் தீ வைத்து கொளுத்தி விட்டு சென்றுள்ளனர். இருசக்கர வாகனம் இருந்த இடத்தின் அருகாமையில், வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்கும் அறையும் உள்ளது. வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதால் தினந்தோறும் 4 போலீசார் அந்த அறையை சுழற்சி முறையில் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் நள்ளிரவில் கருவூல அறையிலிருந்த கணினியை திருடி, இருசக்கர வாகனத்தை எரித்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் டிஎஸ்பி நடராஜன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nகல்வி அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு\nநள்ளிரவில் பழநிக்கு வந்த ஓ.பி.எஸ்.,\nஏழாம் கட்டத்தில் ஸ்டெர்லைட் விசாரணை\nமலையீஸ்வரன் கோவிலில் தீ விபத்து\nமாவட்ட 'பி' டிவிஷன் கால்பந்து\nவாகனம் மோதி காட்டெருமை பலி\nமாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்\nபத்திரப்பதிவுக்கு லஞ்சம் : பொறுப்பாளரிடம் விசாரணை\nபைபர் படகுகள் சேதம் போலீஸ் விசாரணை\nகொள்ளை அடிப்பதற்காக வெல்டிங் பொருட்கள் திருட்டு\nபிரியங்கா பதவி ஏற்பு கணவரிடம் விசாரணை\nகட்சிகளின் வாக்கு சரிய இதுதான் காரணம்\nபுளியமரத்தில் மோதிய கார் 4 மாணவர்கள் பலி\nதீவிரவாத பாதுகாப்பு ஒத்திகையில் 4 பேர் கைது\nபத்திரப்பதிவு அலுவலகத்தில் ரெய்டு ரூ.1 லட்சம் பறிமுதல்\nடயர் வெடித்ததால் விபத்து 4 பேர் பலி\nஇரண்டு துளைகள் : நகைகள், ஹார்ட் டிஸ்க் திருட்டு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபட்டும் திருந்தாத வில்லிவாக்கம் இன்ஸ்\nஸ்ரீகாளஹஸ்தி கோயில் உண்டியலில் ரூ.1 கோடி\nதீபாவளியன்று வீடுகளில் கருப்புக் கொடி\nபிசிசிஐ தலைவராக கங்குலி பதவி ஏற்பு\nகூடைப்பந்து பைனலில் சர்வஜனா பள்ளி\nதலித்துகளை மதம் மாற்ற வந்ததா பஞ்சமி நிலம்\nடேங்கரில் இருந்து பெட்ரோல் திருட்டு; 4 பேர் கைது\nதமிழக அரசியலில் ராஜினிகாந்தின் புதிய அத்தியாயம்\nகல்லூரி பேருந்தில் டீசல் டேங்க் விழுந்து பரபரப்பு\nசோனியா மீண்டும் திகார் விஜயம்\nபார்வையற்ற இளைஞரைப் பாட வைத்த இமான்\nஅரசு பஸ் மோதி காவலர் பலி\nபேனர் வைக்கமாட்டோம்; அதிமுக பிரமாணப்பத்திரம்\nதிருவாரூர் மக்கள் 10 ஆண்டு கால கோரிக்கை ஏற்பு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதீபாவளியன்று வீடுகளில் கருப்புக் கொடி\nதமிழக அரசியலில் ராஜினிகாந்தின் புதிய அத்தியாயம்\nசோனியா மீண்டும் திகார் விஜயம்\nடேங்கரில் இருந்து பெட்ரோல் திருட்டு; 4 பேர் கைது\nபிசிசிஐ தலைவராக கங்குலி பதவி ஏற்பு\nபேனர் வைக்கமாட்டோம்; அதிமுக பிரமாணப்பத்திரம்\nசலாம் டூ கலாம் அறிவியல் கண்காட்சி\nதிருவாரூர் மக்கள் 10 ஆண்டு கால கோரிக்கை ஏற்பு\nகுறைந்த தூரத்திற்கும் ஏ.சி., பஸ்\nபிகில் பார்க்கிறீங்களா: ருத்ராட்சம் இலவசம்\nகலால் வரி உதவி ஆணையர் கைது\nநிலஅபகரிப்பு வழக்கு: மு.க.அழகிரி ஆஜர்\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு அக்.23ல் போனஸ்\nவங்கி நெருக்கடி தீர அபிஜித் புதுயோசனை\nஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்; 600 கிலோ பறிமுதல்\n'ரெட் அலர்ட்' வாபஸ் பெற்றது வானிலை மையம்\nபணம் கையாடல் மருமகனை ஒதுக்கிய கருணாநிதி மகள்\nசாவக்காட்டு பாளையத்தில் சத்தமில்லாத தீபாவளி\nதமிழ்ப் பல்கலை., பட்டமளிப்பு விழா\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு\nதென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா\nதனியார் பேருந்து லாரி மோதல்\nகஸ்தூரிபா காந்தி பள்ளியில் தினமலர் வினாடிவினா\nபோலீசாரை குறைகூறிய கொள்ளையன் சுரேஷ்\nகல்லூரி பேருந்தில் டீசல் டேங்க் விழுந்து பரபரப்பு\nபெண் மீது தாக்கு ரயிலை நிறுத்தி போராட்டம்\nபோக்குவரத்து அலுவலகத்தில் திடீர் ரெய்டு\nஅரச�� பஸ் மோதி காவலர் பலி\nதலித்துகளை மதம் மாற்ற வந்ததா பஞ்சமி நிலம்\nஸ்ரீவியுடன் மணப்பாறை பால்கோவா போட்டி | Trichy srivilliputhur manapparai palkova\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசீரக சம்பாவுக்கு மாற்று விஐடி1\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகூடைப்பந்து பைனலில் சர்வஜனா பள்ளி\n'பூஸ்ட் - தினமலர்' 'சாம்பியன்' மாணவர்கள் தேர்வு\nகல்லூரிகளுக்கான ஹேண்ட்பால் ஜெ.பி.ஆர்., சாம்பியன்\nபல்கலை., வாலிபால்; வாகை சூடியது எஸ்.டி.சி., கல்லூரி\nஇறகுப்பந்து; திறமை காட்டிய வீரர்கள்\nகைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nநேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்\n3வது டெஸ்ட்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி உறுதி\nஸ்ரீகாளஹஸ்தி கோயில் உண்டியலில் ரூ.1 கோடி\nஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்\nபார்வையற்ற இளைஞரைப் பாட வைத்த இமான்\nஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா\nவிக்ரம் த்ருவ் மேடையில் கலாட்டா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1644", "date_download": "2019-10-24T02:47:06Z", "digest": "sha1:JXULGG67MWV63DTDLIFAH67AYHPJJ43B", "length": 17872, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "பழைய இலக்கியங்கள்:கடிதம்", "raw_content": "\n« நான் கடவுள்:மீண்டும் கடிதம்\nநான் கடவுள், இன்னும் »\nசில பல நாட்களாகவே உங்களுக்கு கடிதம்எழுத வேண்டும் என்று\nநினைத்துக்கொண்டிருந்தேன். அது சாகியை (சாகியா, சக்கியா எது சரியான உச்சரிப்பு என்று தெரியவில்லை. இது நாள் வரை சாகி என்றே நண்பர் வட்டத்தில் சொல்லி வந்திருக்கிறோம்.) பற்றிய கட்டுரையை பார்த்த பிறகுதான் கை வந்திருக்கிறது.\nசாகியின் ஓப்பன் விண்டோ என்ற கதையை படித்த நாள் முதலாக நான் அவர் ரசிகன். எனக்கு இது வரை உங்களையும் சேர்த்து ஐந்து ரசிகர்கள்தான் தெரியும். அவரைப் பற்றி தமிழில் படித்தது உங்கள் எழுத்துதான். அவர் போன்று பின்னாளில் எழுதிய இன்னொருவர் ரொவால்ட் டால். மடில்டா, பல சிறுகதைகள், மிக அருமையானவை. (பேர் ஞாபகம் வருவதில்லை, கதைதான் ஞாபகத்தில் இருக்கிறது) நினைத்தாலே இனிக்கும் படத்தில் பூர்ணம் விஸ்வநாதன் ரஜினிகாந்துடன் பந்தயம் வைப்பார். பந்தயத்தில் தோற்றால் ரஜினியின் ஒரு விரலை வெட்டி விடுவேன் என்று பந்தயம். அது ரொவால்ட் டாலின் ஒரு கதையிலிருந்து எடுக்கப்பட்டதுதான். உங்களைப் போன்ற ஒரு வாசகர் நிச்சயமாக\nடபிள்யூ.டபிள்யூ. ஜேகப்ஸ் பற்றி எழுதி இருந்தீர்கள். அவர் கிழக்கு,\nமேற்கு என்றெல்லாம் யோசித்து எழுதியதாக எனக்கு தோன்றவில்லை. கதை எழுதி இருக்கிறார், அவ்வளவுதான். கிழக்கிலிருந்து வந்த குரங்கின் பாதத்திற்கு பதிலாக அது ரஷியாவிலிருந்து வந்திருக்கலாம், ஆஃப்ரிக்காவிலிருந்து வந்திருக்கலாம், என் இங்கிலாந்திலிருந்தே வந்திருக்கலாம். அதில் நீங்கள் இல்லாத குறியீடுகளை தேடி கண்டுபிடிப்பதாக தோன்றுகிறது. ஜேகப்ஸ், லார்ட் டன்சாணி போன்றவர்கள் அமானுஷ்ய கதைகளை எழுதும்போது எxஒடிcனெச்ச் வேண்டும் என்பதற்காக கிழக்கை பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுடன் ஒப்பிடக்கூடிய, ஆனால் அவர்களை விட அருமையான எழுத்தாளரான எம்.ஆர். ஜேம்ஸ் கிழக்கை பயன்படுத்தியதே இல்லையே\nஎம்.ஆர். ஜேம்ஸ் பற்றியும் எழுதுங்கள். நீங்கள் அவரை படிக்காமல் இருக்க வாய்ப்புகள் குறைவு. அப்படி படிக்காமல் இருந்தால் உங்களுக்கே ஒரு எழுத்தாளரை சிபாரிசு செய்கிறேன். (திருநெல்வேலிக்கே அல்வா\nபழைய பிரிட்டிஷ் -அமெரிக்க எழுத்தாளர்களைப்பற்றி எழுதலாமே என்று எழுத ஆரம்பித்தபின் வரும் முதல் கடிதம் நீங்கள் எழுதுவது. என்ன இது எதிர்வினையே இல்லையே என்று எண்ணிக்கொண்டிருந்தேன். நமக்கு சமகாலத்தில் ஐரோப்பாவில் பேசப்படாத எழுத்தாளர்கள் முக்கியமாகவே தோன்றுவதில்லை.\nஎன் சிக்கல் என்னவென்றால் நான் தொடர்ந்து ஆங்கிலத்தில் படிக்கிறேன், ஆனால் காதில் ஆங்கில விழும் வாய்ப்பு அனேகமாக கிடையாது. ஆகவே எனக்கு பெரும்பாலான சொற்களின் உச்சரிப்பு தெரியாது. ஆங்கிலம் காதில் கேடாலே குழம்பிவிடுவேன். ஆகவே ஸக்கியா ஸாகியா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். அந்தச் சொல் ஸகா என்ற சம்ஸ்கிருத சொல்லின் பாரசீக வடிவம்தான்.\nநீங்கள் சொன்ன எழுத்தாளர்களைப் படித்திருக்கிறேன் என்று சொன்னால் ஏமாற்றம் கொள்ள மாட்டீர்களே. நாங்கள் குமரிமாவட்டக்காரர்கள் லண்டன் மிஷன் துரைகளால் ‘வளர்க்கப்பட்டவர்கள்’. நீங்கள் பிரெஞ்சு ஜெர்மன் எழுத்தாளர்களைச் சொல்லியிருந்தால் படித்திருக்க வாய்ப்பில்லை.\nகுறியீடுகளை நான் கண்டு பிடிக்கவில்லை. ஜேக்கப் அந்த பொருளுடன் எழுதினாரென்றும் சொல்ல வரவில்லை. ஆனால் அந்தக் காலகட்டத்தில் பொதுவாக மேலோங்கியிருந்த மனநிலைகளைப் பற்றிச் சொன்னேன். அது ஜேக்கப்ஸிலும் செயல்பட்டு அந்தக் கதைக்குள் இருக்கிறது என்பது என் வாசிப்பு. மத்திய கால ஐரோப்பா பற்றி ஒரு அச்சம், இந்தியா போன்ற தூரக்கிழக்கு பற்றி அச்சம் கலந்த ஆர்வம்…\nரஷ்யா பற்றி எழுதினால் வேறு மாதிரி இருக்கும். ஸக்கி ஓநாய் வேட்டை என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். அதில் வரும் ரஷ்யனைக் கவனியுங்கள். அவனை மேஜைமரியாதை தெரியாத, முட்டாள்தனமும் முரட்டுத்தனமும் கொண்ட, அதேசமயம் நம்பகமான கிராமத்துக் காட்டான் ஆக சித்தரித்திருப்பார். அக்காலத்து பிரிட்டிஷ் துரைகளுக்கு ரஷ்யர்கள் எப்போதும் அப்படித்தான் பொருள்பட்டார்கள். இந்தக்கதைகளில் உள்ளோட்டமாக ஓடும் இந்த சரடுகள் முக்கியமானவை என்பதே என் தரப்பு\nகன்யாகுமரிக்கே மரச்சீனிக்கிழங்கு என்றால் சரியாக இருக்குமோ\nTags: இலக்கியம், வாசகர் கடிதம்\nபடைப்புமுகமும் பாலியல்முகமும் - கடிதங்கள்\nதேவகிச் சித்தியின் டைரி -சிறுகதை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழும��ிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/64366-car-bomb-kills-14-in-rebel-held-northern-syrian-town.html", "date_download": "2019-10-24T03:03:11Z", "digest": "sha1:JYFBBKV5ZAUD2R7BCFW5WMNNCV2Z2SKF", "length": 9058, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "சிரியாவில் கார் குண்டு வெடித்து 14 பேர் பலி! | Car Bomb Kills 14 in Rebel-Held Northern Syrian Town", "raw_content": "\nகாலை 6-7, இரவு 7-8 மணி: இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் குறிப்பிட்டுள்ள \"ஜிகாதி பயங்கரவாதிகள்\" \nடெல்லியை டார்கெட் செய்யும் பயங்கரவாதிகள் - எச்சரிக்கும் உளவுத்துறை\nப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை\nபுதிய மருத்துவக் கல்லூரிகள்: பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர்\nசிரியாவில் கார் குண்டு வெடித்து 14 பேர் பலி\nசிரியாவில் மசூதி அருகே கார் குண்டு வெடித்ததில் குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.\nசிரியாவில் உள்ள அசாஸ் என்ற நகரின் அருகே உள்ள மசூதியில் ரம்ஜான் தொழுகைக்காக நேற்றிரவு ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது மசூதி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ���ருந்த வெடிகுண்டு பயங்கரமாக வெடித்தது. இதில், மசூதியில் தொழுகைக்காக கூடியிருந்த குழந்தைகள், ஆண்கள், பெண்கள் உள்பட 14 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nமேலும் 12க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமீண்டும் மடையர்கள் ஆக்கப்படும் அரசு பள்ளி மாணவர்கள்\nஆற்றில் மூழ்கி மாணவி உயிரிழப்பு\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுர்தீஷ் மக்கள் தாக்குதலில் சமாதான பேச்சே சிறந்த தீர்வாகும் - டொனால்டு ட்ரம்ப்\nசிரியாவின் குர்தீஷ் மக்கள் படை மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து துருக்கி அரசுக்கு இந்தியா எச்சரிக்கை\nசிரியா: வான்வழி தாக்குதலில் 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு\nசுரங்கத்தில் பதுங்கி இருந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் சரண்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nகாலை 6-7, இரவு 7-8 மணி: இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்\n‘பிகில்’ பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி கொடுங்கள்: அரசிடம் தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை\nஇரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை இல்லை - அசாம் மாநில அரசு அதிரடி\nதொண்டர்கள் பேனர் வைக்க வேண்டாம்: அதிமுக பிரமாணப் பத்திரம் தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=13356:2017-11-05-12-49-02&catid=54:2009-09-24-06-55-38&Itemid=60", "date_download": "2019-10-24T03:35:32Z", "digest": "sha1:3N3FSEA5QUMIMW4GCFQVR3YWBEMXPNBL", "length": 24838, "nlines": 86, "source_domain": "kumarinadu.com", "title": "வீட்டின் மொட்டை மாடியில் விண்ணுந்து தாயாரித்த இளம் விமானி", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, ஐப்பசி(துலை) 24 ம் திகதி வியாழக் கிழமை .\nகல்வி - அறிவியல் >>\nவீட்டின் மொட்டை மாடியில் விண்ணுந்து தாயாரித்த இளம் விமானி\n05.11.2017-மக்கள் நெரிசல் மிகுந்த இந்தியாவின் மும்பை நகரத்திலுள்ள பெட்டி போன்ற அடுக்குமாடி கட்டடத்தின் மொட்டை மாடியில் விமானம் ஒன்றை தயாரிக்க போவதாக 7 ஆண்டுகளுக்கு முன்னரே அமோல் யாதவ் தன்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்தார்.விமானத்தை தயாரித்த பிறகு கீழே கொண்டு வருவதற்கு எப்படி திட்டமிட்டிருக்கிறாய் என்று அவரது கூற்றை நம்பாத நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் இந்த இளம் விமானியிடம் கேட்டனர்.\n“அது எனக்கு தெரியவில்லை” என்பது அவரது பதிலாக இருந்தது.\nதன்னுடைய வாழ்க்கைக்காக இரட்டை எந்திரமுடைய டர்போபிரோப் விமானங்களை ஓட்டுகின்ற யாதவிடம் இந்த பிடிவாதம் மட்டும் இல்லை என்றால், அவரிடம் எதுவுமில்லை.\nஅவருடைய 19 உறுப்பினர்களை கொண்ட கூட்டுக் குடும்பம் வாழும் 5 மாடி கட்டடத்தில் மின்தூக்கி (லிப்ட்) இல்லை. எனவே, கடைசல் எந்திரங்கள், கம்பிரஷர்கள், வெல்டிங் எந்திரங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 180 கிலோ எந்திரம் ஆகியவற்றை மிகவும் குறுகிய படிக்கட்டு பாதை வழியாக மொட்டை மாடிக்கு அவர்கள் கஷ்டப்பட்டு தூக்கி சென்றனர்.\nபிசுபிசுக்கும் கோடைக்காலத்திலும், பருவகால மழையிலும் யாதவும், மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர் மற்றும் பாகங்களை ஒன்றிணைப்பவர் என அவருடைய குழுவும் ஒரு டென்னிஸ் மைதானத்தில் பாதி அளவுடைய 1,200 சதுர மீட்டர் கூடாரத்தின் கீழ் வேலை செய்துள்ளனர்.\nகடந்த ஆண்டு பிப்ரவரியில் அவருடைய 6 இருக்கை கொண்ட விமானம் தயாராகிவிட்டது.\nயாதவின் கூற்றுப்படி இவ்வாறு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இதுபோன்ற முதல் விமானம், இதுதான்.\nஇதனுடைய எந்திரம் 13 ஆயிரம் கிலோமீட்டர் உயரம் வரை மேலெழுந்து பறக்கக்கூடியது சக்தியுடையது.\nஅதனுடைய எரிசக்தி கலனில் மணிக��கு 185 கடல் மைல் வேகத்தில் பயணித்து 2 ஆயிரம் கிலோமீட்டர் பறக்க தேவையான எரிபொருளை நிரப்ப முடியும்.\nஅந்த மொட்டை மாடியின் இடத்திற்குள் பொருந்துவதாக அந்த விமானம் இருக்கவில்லை. அந்த விமானத்தின் வால் பகுதி பக்கச்சுவரை தாண்டி புகைமூட்டமுள்ள வான்பரப்பில் புடைத்து வெளியே நீண்டி கொண்டிருந்தது.\n“இப்போது இந்த விமானத்தை மொட்டை மாடியில் இருந்து கீழே கொண்டு சென்று மக்களிடம் காட்ட வேண்டும் என்று 41 வயதாகும் யாதவ் அவருடைய வீட்டில் வைத்து பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.\nமும்பையில் உலக பொருட்களின் தயாரிப்பு முனையத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு முன்முயற்சிக்கு பின்னால், ஒரு மாபெரும் இந்திய தயாரிப்பு கண்காட்சியை அரசு நடத்தி வருகிறது.\nஇதனை ஏற்பாடு செய்வோரிடம் தன்னுடைய விமானத்தை காட்சியில் வைப்பதற்கு அனுமதி கேட்டபோது, அங்கு இடமில்லை என்றுகூறி, அவர்கள் மறுத்துவிட்டனர்.\nமும்பையின் மேற்கிலுள்ள பாந்திராவில் மாநாடுகள் நடைபெறும் திடலுக்கு சென்ற அவருடைய சகோதரர்கள், இந்த விமானத்தை காட்சிக்கு வைக்கக்கூடிய இடத்தை கண்டுபிடித்தனர்.\nதாயகத்தில் தயாரிக்கப்பட்ட விமானத்தை காட்சிக்கு வைப்பதால் கிடைக்கக்கூடிய முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி பாதுகாப்பு பணியாளர்களை ஏற்றுகொள்ளவதற்காக அவருடைய சகோதரர்கள் உரையாடினர்.\n“எனவே, இந்த விமானத்தை உலகிற்கு காட்டுவதற்கு ஒரே நாளிரவில் அந்த விமானத்தை பிரிக்க முடிவு செய்தோம்” என்கிறார் யாதவ். .\nஒரு நாள் மாலையில், யாதவும், அவருடைய குடும்பத்தினரும் அந்த விமானத்தை பிரித்தனர்.\nஇந்திரம், இறக்கை, வால் மற்றும் உடற்பகுதியை அவர்கள் அகற்றினர். எந்திர பாகங்களை தூக்குவதற்கு அவர்கள் மொட்டை மாடியில் பொருத்தியிருந்த கிரைனை பயன்படுத்தி பிரித்த விமான பாகங்களை டிரக் நின்று கொண்டிருந்த சாலைக்கு இறக்கினர். அண்டை வீட்டுக்காரர்கள் பெருங்கூட்டமாக அங்கு குவிந்தனர்.\nஒரு சமயம் கிரேன் தடங்கலுக்கு உள்ளானது. 30 மீட்டர் நீள விமானத்தின் உடல் பகுதி கீழே இறக்கப்படும்போது, நடுவழியில் தொங்கியது.\n“எனக்கு மாரடைப்பே வந்துவிடும் போலிருந்தது. கிரேன் உடைந்துவிடும், விமானத்தின் உடல்பகுதி சாலையில் விழும் என்று எண்ணினோம். சில நிமிடத்தி��்கு பின்னர், கிரேன் மீண்டும் வேலை செய்ய தொடங்கியது. எல்லாம் நன்றாக முடிந்தது” என்றார் யாதவ்\nபிரிக்கப்பட்டிருந்த விமானம் மெதுவாக சேர்க்கப்பட்டன. நள்ளிரவில், நகரின் வெறுமையாக கிடந்த சாலையில் கொண்டு செல்லப்பட்டது. விமானத்தின் உடல் பகுதி வாகனம் ஒன்றால் கட்டி இழுக்கப்பட்டு 25 கிலோமீட்டர் தொலைவில் இருந்த கண்காட்சி மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.\nஅங்கே, பாதுகாப்பு பணியாளர்கள் அவர்களை உள்ளே அனுமதித்தனர். யாதவும், அவருடைய தொழில்நுட்ப பணியாளர்களும் ஆணையிட இந்த அணி 3 மணி நேரத்திற்குள் அந்த விமானத்தை பொருத்திவிட்டது.\nசில மணிநேரங்களில் தொடங்கிய கண்காட்சியில். பெவிலியனுக்கு அருகிலுள்ள வெற்றிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த விமானம், ஆர்வமுள்ள பார்வையாளர்களை ஈர்க்க தொடங்கியது.\nஉள்ளூர் செய்தித்தாளும், செய்தி சானல்களும் இந்த செய்தியை வெளியிட்டன. மக்கள் கூட்டம் இந்த விமானத்திற்கு சுயப்படம் எடுத்துகொள்ளும் அலைகடல் பார்வையாளர்களை கொண்டதாக மாறியது.\nஇந்தியாவின் விமானத்துறை அமைச்சர், மூத்த அதிகாரிகள் மற்றும் வணிகர்களின் வட்டாரம் இதனை பார்வையிட வந்தது.\nஇந்த விமானம் எவ்வளவுக்கு விரைவாக பிரபலம் அடைந்ததோ, அவ்வளவுக்கு விரைவாக அவ்விடத்தில் இருந்து அகற்றப்பட்டது. அதன் கூரை வானில் பறப்பதற்கு சாத்தியப்படும் தெரிவாக அமையவில்லை.\nஅடுத்த 15 மாதங்களுக்கு மேலாக இந்த விமானம் அருகிலுள்ள கோவில் கோட்டையில் கிடந்தது. விமானக் கண்காட்சிக்கு கொண்டு செல்லப்பட்டு மும்பை விமான நிலையத்திற்கு வெளியே கொள்கலன் டிரக்கில் நின்று கொண்டிருந்தது.\nமே மாதம் இது மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தப்பியோடிய பில்லினியருக்கு சொந்தமான தனியார் ஏர்பஸ் விமானத்திற்கு அடுத்ததாக நிறுத்தி வைக்கப்பட்டது.\nவணிக ரீதியிலான இந்தியாவின் முதலாவது உள்நாட்டு தயாரிப்பு விமானங்களை தயாரிக்க இப்போது தயாராக இருப்பதாக யாதவ் தெரிவித்துள்ளார்.\nமுதலீட்டாளர்களும் இதில் ஆர்வம் காட்டியுள்ளனர். உள்ளூர் பாரதிய ஜனதா கட்சி அரசு 19 இருக்கைகள் உடைய விமானங்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலை அமைக்க 157 ஏக்கர் நிலம் வழங்க வாக்குறுதி அளித்துள்ளது.\nஇந்தியா 450 வணிக ரீதியான விமானங்களை கொண்டுள்ளது. உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடர்ச்சியாக முன்னேற்றம் கண்டு வருகிறது.\nமுதலீட்டாளர்களாலும், அரசாலும் நிதி ஆதரவு அளிக்கப்படும் இவருடைய தொழிற்சாலையால் சிறிய விமானங்களை தயாரிக்க முடியும் என்றும் பிரதேச வான்வழி தொடர்புகளை அதிகரித்து, வேலைவாய்ப்புக்களை பெருக்கலாம் என்றும் யாதவ் நம்புகிறார்.\nஇந்தியாவின் முதலாவது உள்நாட்டு நவீன தயாரிப்பாக மாறுகின்ற யாதவின் கனவுக்கு வழியில் பெரியதொரு சிக்கலும் உள்ளது.\nஉள்ளூர் அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் நரேந்திரமோடி அலுவலகத்தில் இருந்து வந்துள்ள வேண்டுகோள்கள் இருந்தாலும், இந்தியாவின் விமான ஒழுங்காற்று நிறுவனம் இவரது விமானத்தை பதிவு செய்ய 6 ஆண்டுகளாக எவ்வித முடிவும் எடுக்காமல் இழுத்தடித்து வருகிறது.\nவிமானத்தை அடையாளம் காண ஒரு தனிப்பட்ட ஆல்பாநியூமரிக்கை விமான ஒழுங்காற்று நிறுவனம் அளிப்பதோடு, வானில் பறப்பதற்கு ஏற்றதாக விமானத்தின் கூரைக்கு இது சான்றும் அளிக்கிறது.\n“அவர்கள் விதிமுறைகளை மாற்றிக்கொண்டே இருப்பது என்னை வெறுப்படைய செய்துள்ளது” என்கிறார் யாதவ்.\nசிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தொழில்முறையற்றதாக கட்டப்படும் விமானங்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான வடிவமைப்பு தரத்தை உருவாக்க வேண்டியுள்ளது என்று விமான ஒழுகாற்று நிறுவனம் கூறுகின்றனது.\nபல்வேறு வழிமுறைகளில் தான் வாழும் நகரத்தில் யாதவ் உயிரூட்டலை செறிவாக்கி வருகிறார்.\n“நீங்களே துணியை நெசவு செய்யுங்கள், வாய்ப்புக்களை பற்றிக் கொள்ளுங்கள், படித்திருந்தாலும். படிக்காமல் இருந்தாலும், வாழ்வதற்காக” என்று மும்பை பற்றி ஆசிரியர் கயான் பிரகாஷ் ஒருமுறை தெரிவித்திருக்கிறார்.\n1998 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட டிரக் ஒன்றின் 5 சிலிண்டர் பெட்ரோல் எந்திரத்தை 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய யாதவ், தன்னுடைய முதலாவது விமானத்தை தயாரிக்க முயற்சித்தார். ஆனால் அதிக தவறு செய்துவிட்டதால் அந்த முயற்சியை அவர் சீக்கிரமாகவே கைவிட்டார்.\nஅடுத்த ஆண்டு 8 சிலிண்டர் மோட்டார் வாகன எந்திரத்தையும், வான்வழி பற்றிய பயன்படுத்திய பின்னர் விற்கப்படும் சில 50 புத்தகங்களையும் சந்தையில் இருந்து வாங்கி விமானங்களை எவ்வாறு செய்வது என்று வாசித்து தெரிந்து கொண்டார்.\nப���ன்னர் ஒரு கட்டுமான இடத்தில் உள்ள குடிசையில் 6 இருக்கைகள் உடைய விமானத்தை நான்கு ஆண்டுகள் செலவிட்டு தயாரித்தார், பக்கத்திலுள்ள சாலையில் ஓட்டி அதனை சோதிக்கவும் செய்தார்.\n2004 ஆம் ஆண்டு, டெல்லிக்கு பணம் மேற்கொண்ட அவர், விமானத்தை பதிவு செய்வதற்கு உதவ மூத்த அமைச்சர் ஒருவரை சந்தித்தார்,\nஇவர் ஒரு விமானத்தை தயாரித்துள்ளார். அதனை அவர் சோதனை செய்யட்டும் என்று விமானப் போக்குவரத்து அதிகாரிகளிடம் அமைச்சர் தன்னுடைய வீட்டில் வைத்து தெரிவித்தார்.\n“அவர் மேலெழுந்து சென்று, பின்னர் மோதி விடுவார் சார்” என்று அந்த முயற்சியை நீக்கிவிடும் வகையில் அந்த சந்திப்பில் அதிகாரி பதில் கூறியதை யாதவ் நினைவுகூர்கிறார். விமானம் கட்டுமான இடத்தின் தளத்தில் கிடந்தது, திருடர்கள் அதன் பகுதிகளை அகற்றிவிட்டனர்.\n5 ஆண்டுகளில் அவருடைய மூன்றாவது விமானத்தை தன்னுடைய வீட்டின் மாடியில் அவர் தயாரித்தார்.\nஇன்னும் ஓராண்டில் 19 இருக்கைகள் உடைய விமானத்தின் மாதிரியை உருவாக்க மீண்டும் வீட்டின் மொட்டை மாடிக்கே அவர் திரும்பியுள்ளார்.\nதன்னுடைய கனவை நனவாக்க அவர் தன்னுடைய மற்றும் அவருடைய குடும்பத்தினரின் 8 லட்சம் டாலரை செலவிட்டுள்ளதோடு, சொத்துக்களை விற்றுள்ளார். குடும்ப அணிகலன்களை அடமானம் வைத்துள்ளார்.\nஎன்னை போன்ற பொது மக்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகள் இந்தியாவில் ஒரு பொருட்டாக கண்டுகொள்ளப்படுவதில்லை. என்னை விமானத்தில் பறக்க அனுமதித்தால், இந்தியாவில் விமான தயாரிப்பு வரலாற்றை உருவாக்குவேன் என்கிறார் யாதவ் நம்பிக்கையுடன்.\nபடங்கள்: அனுஸ்ரீரீ மற்றும் யாதவ் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-10-24T02:51:01Z", "digest": "sha1:W5KSYUJI2ZY5BYVTT3OB6A52E4TAEAJ6", "length": 20762, "nlines": 386, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Layan M. Srinivasan books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- லயன் எம். சீனிவாசன்\nவெப் தளங்களை நீங்களே உருவாக்கலாம் - Web Thalangalai Neengalae Uruvaakalam\nவகை : கம்ப்யூட்டர் (Computer)\nஎழுத்தாளர் : லயன் எம். சீனிவாசன் (Layan M. Srinivasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nமேலாண்மையில் இன்று - Melanmaiyil indru\nவகை : நிர்வாகம் (Nirvagam)\nஎழுத்தாளர் : லயன் எம். சீனிவாசன் (Layan M. Srinivasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nவெற்றி (ஆரிசன் ஸ்வெட் மார்டன்) - Vetri\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : லயன் எம். சீனிவாசன் (Layan M. Srinivasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nவகை : உளவியல் (Ulaviyal)\nஎழுத்தாளர் : லயன் எம். சீனிவாசன் (Layan M. Srinivasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஉண்மையான உழைப்பால் உயர்ந்த ஒரு தொழில் அதிபர் எப்படி இருப்பார் எந்தக் காலத்துக்கும் பொருந்துகின்ற தொழில் விதிமுறைகளை, தொழில் தர்மங்களை,தொழிலின் கடமைகளை மற்றும் தொழில் தொடர்பான மிகச் சிறந்த, பயன் தரும் விஷயங்களை தனது வெற்றிக்கான அடிப்ப‌டை சூத்திரங்களை, தத்துவங்களை அடுத்தடுத்த [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : லயன் எம். சீனிவாசன் (Layan M. Srinivasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஉடல் பருமன் குறைய எதை உண்பது\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : லயன் எம். சீனிவாசன்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nநீங்கள் ஏன் நடக்க வேண்டும்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : லயன் எம். சீனிவாசன்\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : லயன் எம். சீனிவாசன்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nவகை : நிர்வாகம் (Nirvagam)\nஎழுத்தாளர் : லயன் எம். சீனிவாசன் (Layan M. Srinivasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nவிருப்பத்தின் சக்தி - Viruppathin Sakthi\nவகை : உளவியல் (Ulaviyal)\nஎழுத்தாளர் : லயன் எம். சீனிவாசன் (Layan M. Srinivasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nS. சுந்தர சீனிவாசன் - - (1)\ns. சுந்தரசீனிவாசன் - - (1)\nஅ. சீனிவாசன் - - (1)\nஅநுத்தமா சீனிவாசன் - - (1)\nஅருட்கவி அரங்க சீனிவாசன் - - (4)\nஆர்.ஆர். சீனிவாசன் - - (2)\nஇர. சீனிவாசன் - - (2)\nஇரா. சீனிவாசன் - - (2)\nஇரா.சீனிவாசன் - - (1)\nஎஸ். சீனிவாசன் - - (2)\nஎஸ். சுந்தர சீனிவாசன் - - (11)\nஏ. சீனிவாசன் - - (2)\nக.சீனிவாசன் - - (1)\nகி. சீனிவாசன் - - (1)\nகு.ச.சீனிவாசன் - - (1)\nச.சீனிவாசன் - - (1)\nசி. சீனிவாசன் , எர்னெஸ்ட் ஹெமிங்வே - - (1)\nசி.பெ. சீனிவாசன் - - (1)\nசீனிவாசன் இராமலிங்கம் - - (1)\nசீனிவாசன் நடராஜன் - - (1)\nசீனிவாசன் ஶ்ரீ - - (1)\nசுந்தர சீனிவாசன் - - (1)\nசெ. சீனிவாசன் - - (2)\nசேலம் சீனிவாசன் - - (1)\nசோ. சீனிவாசன் - - (3)\nஜயதேவ் சீனிவாசன் - - (1)\nடாக்டர் அரங்க சீனிவாசன் - - (1)\nடாக்டர் ��ா. சீனிவாசன் - - (4)\nடாக்டர். ஏ.வி. சீனிவாசன் - - (1)\nடி.கே. சீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் M. சீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் S. சீனிவாசன் - - (2)\nதா. சீனிவாசன் - - (1)\nந.சோ.சீனிவாசன் - - (1)\nநம் சீனிவாசன் (மூன்று தொகுதிகள்) - - (1)\nநளினி சீனிவாசன் - - (1)\nபா. சீனிவாசன், சுசிலா சீனிவாசன் - - (1)\nபி. சீனிவாசன் - - (3)\nபின்னத்தூர் வெ. சீனிவாசன் - - (1)\nபேராசிரியர் டாக்டர். ரா. சீனிவாசன் - - (1)\nம.பெ. சீனிவாசன் - - (2)\nமு.சீனிவாசன் - - (1)\nமுக்தா சீனிவாசன் - - (1)\nமுக்தா.சீனிவாசன் - - (22)\nமுனைவர் ச.பொ. சீனிவாசன் - - (1)\nர. சீனிவாசன் - - (1)\nரங்கவாசன் பி. சீனிவாசன் - - (1)\nரா. சீனிவாசன் - - (2)\nரா.சீனிவாசன் - - (1)\nராஜலட்சுமி சீனிவாசன் - - (1)\nலயன் சீனிவாசன் - - (1)\nலயன்.M. சீனிவாசன் - - (2)\nலிப்பி ஹாதார்ன்,தமிழில்: பிரேமா சீனிவாசன் - - (1)\nவேணுசீனிவாசன் - - (8)\nவைத்தியர் மே. சீனிவாசன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nbasic, யே, கா ஸ்ரீ, மொழி அகராதி, ஆதவன் கதைகள், எண் கணித, தப்பிக்க, 20 rs, TAMILMANN, வித்வான் வே.லட்சுமணன், அம்மன் பதிப்பகம், Kundalini Yoga Payirchi, hanuman, Volga mutual Gangai varai, kalap\nவிண்வெளி வீராங்கனைகள் கல்பனா சாவ்லா சுனிதா வில்லியம்ஸ் -\nயாருக்காக இந்த மணி ஒலிக்கிறது - Yarukkaka Intha Mani Olikkirathu\nதமிழ்வழிக் கல்வி ஒரு கானல் நீரா - Tamilvazhi Kalvi Oru Kanal Neera\nதமிழ் இலக்கிய வரலாறு வினா விடை வடிவில் -\nஉளிகள் நிறைந்த உலகமிது -\nசொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் - Sorkal Sollum Suvaiyana Seidhigal\nமாயமாய் சிலர் - Mayamai Silar\nசே குவேரா அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியிலிருந்து.... -\nகுறிஞ்சி மலர் - Kurinji Malar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/06/15", "date_download": "2019-10-24T03:47:03Z", "digest": "sha1:L3FJAKWLUQFUXQQ2JE43DRSQMD2UGQTL", "length": 4917, "nlines": 93, "source_domain": "www.puthinappalakai.net", "title": "15 | June | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகாதர் மஸ்தானிடம் இருந்து மீளப் பெறப்பட்டது இந்து சமய விவகாரம்\nஇந்து சமய விவகார பிரதி அமைச்சர் பதவி, காதர் மஸ்தானிடம் இருந்து மீளப் பெறப்பட்டுள்ளது.\nவிரிவு Jun 15, 2018 | 3:09 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் தடுமாறிய கோத்தா\t0 Comments\nகட்டுரைகள் மாற்றமடையும் பாதுகாப்பு உறவுகள்\t0 Comments\nகட்டுரைகள் போர்க்குற்ற விசாரணையில் நம்பத்தன்மை\t0 Comments\nகட்டுரைகள் பலாலி விமான நிலையம்: பயணத்துக்கா – பரப்புரைக்கா\nகட்டுரைகள் இராணுவத் தளபதி நியமனம் – இழுபறியின் உச்சம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/30461/", "date_download": "2019-10-24T02:10:57Z", "digest": "sha1:JQC3YGXM2EAZDMXPWNR736VABG5VFLIK", "length": 9505, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "குறைந்த பட்ச பஸ் கட்டணம் 10 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது – GTN", "raw_content": "\nகுறைந்த பட்ச பஸ் கட்டணம் 10 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது\nகுறைந்தபட்ச பஸ் கட்டணங்கள் 10 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஆகக் குறைந்தபட்ச பஸ் கட்டணம் 10 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது.\nபஸ் கட்டணங்களை 6.28 வீதமாக உயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.\nஇன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கட்டண அதிகரிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகக்குறைந்த கட்டணத் தொகையான 9 ரூபா 10 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது.\nஇலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ்களுக்கு இந்த கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்பட உள்ளது.\nநீண்ட தூர பஸ்களுக்கான கட்டண உயர்வு பட்டியல் பின்னர் வெளியிடப்பட உள்ளது.\nTagsஉயர்த்தப்பட உள்ளது குறைந்த பட்ச பஸ் கட்டணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதலைகள் வெளி வருவதனால் மக்கள் அச்சம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவேந்திர சில்வாவின் நியமனம் – இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு \nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டில் எவ்வித பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 -பிரதமர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் – காவல்துறை மா அதிபரின் விளக்கமறியல் நீடிப்பு\nயாழில் கொள்ளை குற்றசாட்டில் கணவன் மனைவி உட்பட நால்வர் கைது.\nவடமாகாண கல்வி அமைச்சர் பதவிவிலகல் கடிதத்தினை முதலமைச்சரிடம் கையளித்துள்ளார்.\nஇங்கிலாந்தில் கொள்கலன் பாரவூர்தியிலிருந்து 39 சடலங்கள் மீட்பு October 23, 2019\nமுதலைகள் வெளி வருவதனால் மக்கள் அச்சம் October 23, 2019\nசவேந்திர சில்வாவின் நியமனம் – இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்… October 23, 2019\nரணில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு \nநாட்டில் எவ்வித பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லை October 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?cat=6", "date_download": "2019-10-24T02:41:25Z", "digest": "sha1:D4NRLSI2FCIUYWWXXDG72LUELKAZEQWZ", "length": 16345, "nlines": 76, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | வட மாகாணம்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nசிறுபான்மை சமூகத்துக்கு ஏற்ற மக்கள் தலைவரை அடையாளப்படுத்த செயற்பட்டு வருகிறோம்: அமைச்சர் றிஷாட்\nசிறுபான்மை மக்களையும் அரவணைத்து செல்கின்ற, நல்ல ஒரு தலைவரை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒருமித்து உழைத்துவருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா மாங்குளம் ஹாமிய மகா வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவு கற்றல்வள நிலைய திறப்புவிழாவில் இன்று வெள்ளிக்கிழமை பிரதம விருந்தினராக அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.\nமன்னார் மாவட்டத்திலே எருக்கலம்பிட்டி கிராமம் வரலாற்று பெருமை மிக்கது: அமைச்சர் றிஷாட் புகழாரம்\nகிராமங்களின் வளர்ச்சியும், பொருளாதார எழுச்சியும், செழுமையும் அந்தந்த கிராமங்களின் கல்வி முன்னேற்றத்தில்தான் தங்கியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தின் 75வது வருட பவளவிழாவும் நூர்தீன் மஷூர் பார்வையாளர் அரங்கு அங்குரார்ப்பணமும் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் றிஷாட் விசேட அதிதியாக\nநாடு பின்னோக்கி செல்லக்கூடிய ஆபத்தும் துர்ப்பாக்கியமும் ஏற்பட்டுள்ளது: அமைச்சர் றிஷாட் எச்சரிக்கை\nநாட்டில் ஏற்பட்டுள்ள இன முரண்பாடுகளையும் மத முரண்பாடுகளையும் சீர் செய்து, அதனை முடிவுக்கு கொண்டுவரும் துறையாக ஆசிரியத் தொழில் கருதப்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மன்னார் – முருங்கனில் கல்வி அமைச்சினால் அமைக்கப்படுள்ள ஆசிரிய தொழில் சார் வாண்மை நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று திங்கட்கிழமை\nஐக்கிய வாழ்வுக்கு, காவியுடை தரித்த இனவாதிகள் தொடர்ந்தும் தடைபோடுகின்றனர்: அமைச்சர் றிஷாட் கவலை\nபெரும்பான்மை மக்களுடன் ஐக்கிய���ாகவும் புரிந்துணர்வுடனும் சிறுபான்மை மக்கள் வாழவிழைந்த போதும் கடும்போக்காளர்களும் காவியுடைதரித்த இனவாதிகளும் அதற்கு தொடர்ந்தும் தடைபோடுவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எருக்கலம்பிட்டி மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டார். கல்லூரி அதிபர் எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்ற விழாவில் அமைச்சர் மேலும் கூறுகையில்;\nதடுத்து வைக்கப்பட்டுள்ள பளை வைத்தியர் வழங்கிய தகவலுக்கு அமைய, மேலும் ஆயுதங்கள் சிக்கின\nகைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் – பளை வைத்திய சாலையின் சட்ட வைத்திய அதிகாரி வழங்கிய தகவலுக்கு அமைய மேலும் வெடிபொருட்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் நேற்று செவ்வாய்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் சின்னையா சிவரூபன் என்பவர் கடந்த 18ஆம்\nயாழ்முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத் திட்டம் அமைக்க அங்கிகாரம்\n– பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத்திட்டங்களை நிர்மாணிப்பதற்கு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்திலேயே இந்த அங்கிகாரம் வழங்கப் பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் றிஷாட்பதியுதீன் கேட்டுக் கொண்டதையடுத்தே இவ்வனுமதி வழங்கப்பட்டது. இதற்கெனத் தனியார் காணிகள் கொள்வனவு\nவடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக, அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது: அமைச்சர் றிசாட்\nவடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக இந்த அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.வவுனியா பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வில் நேற்று புதன்கிழமை அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது, இதனைக் கூறினார். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கௌரவ அதிதியாக ராஜித சேனாரத்தினவும் கலந்துகொண்டனர்.\nமன்னார் மாவட்ட காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க அமைச்சர் றிசாட் தீர்மானம்: கொழும்பில் உயர் மட்ட கூட்டத்துக்கும் ஏற்பாடு\nமன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் காணிப்பிரச்சினை, குறிப்பாக வன பரிபாலனத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் நடவடிக்கையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கு தீர்வு காணும் வகையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் பங்குபற்றலுடன் கொழும்பில் உயர் மட்ட கூட்டமொன்றை ஏற்பாடு செய்வதாக தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இந்த கூட்டத்தில் அமைச்சர் ஜோன் அமரதுங்க\nநான்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை, காதர் மஸ்தான் திறந்து வைத்தார்\nவவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேசங்களில் வதியும் மக்களின் பாவனைக்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை வன்னி மாவட்ட ளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் திறந்து வைத்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ‘மைத்திரி ஆட்சி, நிலையான நாடு’ கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, அனைவருக்கும் சுக வாழ்வளிக்கும் ஆரோக்கியமான சமூகமொன்றை உருவாக்கும் நோக்கில் சிறுநீரக நோய்த்தடுப்பு எனும் ஜனாதிபதி செயலணியின்\n5ஜி கம்பங்களுக்கு எதிராக, யாழ்ப்பாண முஸ்லிம்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கை\n– பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இன்று செவ்வாய்கிழமை முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். இனறு செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணம் மாநகரசபையினால் ஐந்து சந்திப்பகுதியில் அமைக்கப்படும் கம்பங்களை அகற்றுமாறு கோரியே, இந்தக் கவனயீர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. “யாழ்ப்பாணம் மாநகரசபையினர் மின்கம்பங்களை பொருத்துவதாக பொய்யுரைத்து கதிா்வீச்சு கூடிய 5G தொழிநுட்ப கம்பங்களை நாட்டுகின்றனர்.\nஆனந்த சங்கரியின் மகன், கனடா நாடாளுமன்ற தேர்தலில், இரண்டாவது முறையாகவும் வெற்றி\nதனக்கெதிரான விஷமப் பிரசாரம் குறித்து, மல்வத்து பீடாதிபதியிடம் அமைச்சர் ஹக்கீம் விளக்கம்\nகிழக்கு மாகாண கராத்தே போட்டி; சம்மேளனத் தலைவர் இக்பால் தலைமை: 500 போட்டியாளர்கள் பங்கேற்பு\nஊழல், மோசடிகளில் ஈடுபடும் உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: அரச அதி��ரிடம் ஆதாரங்களைச் சமர்ப்பித்து, ஊடகவியலாளர்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Fiat/cardealers", "date_download": "2019-10-24T01:40:33Z", "digest": "sha1:HG7E2ZWQ7DEIAZZZBBLJCTFADUA57TPV", "length": 8803, "nlines": 167, "source_domain": "tamil.cardekho.com", "title": "இந்தியாவில் உள்ள 68 நகரங்களில் 74 ஃபியட் கார் ஷோரூம்கள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nசரியான டீலர்களை இணைக்க உங்களுக்கு உதவுகிறது\nஃபியட் கார் டீலர்கள் மற்றும் ஷோரூம்கள்\nகண்டுபிடிக்கவும் ஃபியட் உங்கள் நகரத்தித்தின் டீலரை. CarDekho.com அங்கீகரிக்கப்பட்டதை எளிதாக கண்டறிய உதவுகிறது ஃபியட் இந்தியா முழுவதும் விற்பனை மற்றும் ஷோரூம்கள். கண்டுபிடிப்பதற்கு ஃபியட் உங்கள் நகரத்தில் உள்ள டீலர்கள் நகரைத் தேர்ந்தெடுத்து, தேவையான அனைத்து தகவல்களையும் பார்வையிடுவர் ஃபியட் உங்கள் விருப்பமான நகரத்தில் விநியோகஸ்தர். மேல் இரு 68 ஹோண்டா டீலர்ஸ் இல் Delhi, Mumbai, Banglore, Chennai, Kolkata, Pune.\nஃபியட் அவென்ச்சூரா அர்பன் கிராஸ்\nஃபியட் கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nஃபியட் பயன்படுத்தப்பட்ட கார்கள் பிரபலம்\nதுவக்கம் Rs 1 லட்சம்\nதுவக்கம் Rs 1.4 லட்சம்\nதுவக்கம் Rs 1.99 லட்சம்\nதுவக்கம் Rs 2.25 லட்சம்\nஸெட் சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 1.39 லட்சம்\nதுவக்கம் Rs 1.5 லட்சம்\nதுவக்கம் Rs 1.5 லட்சம்\nதுவக்கம் Rs 5.1 லட்சம்\nஸெட் சார்ஸ் இன் மும்பை\nதுவக்கம் Rs 2 லட்சம்\nதுவக்கம் Rs 2 லட்சம்\nதுவக்கம் Rs 2.5 லட்சம்\nதுவக்கம் Rs 4.98 லட்சம்\nஸெட் சார்ஸ் இன் சென்னை\nதுவக்கம் Rs 1.6 லட்சம்\nதுவக்கம் Rs 1.7 லட்சம்\nதுவக்கம் Rs 1.8 லட்சம்\nதுவக்கம் Rs 2.8 லட்சம்\nதுவக்கம் Rs 3.2 லட்சம்\nஸெட் சார்ஸ் இன் பெங்களூர்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/director-needs-new-faces-period-film-aid0136.html", "date_download": "2019-10-24T01:35:50Z", "digest": "sha1:I44ADA5J2MBB2ORWBF6WPWF2AZHSZBEJ", "length": 13601, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'நீங்களும் ஹீரோதான்'... ட்ரை பண்ணுங்க! | Director needs new faces for period film | 'நீங்களும் ஹீரோதான்'... ட்ரை பண்ணுங்க! - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n1 hr ago 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\n11 hrs ago சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\n11 hrs ago நீங்க சச்சின் தோனி சன்னி லியோன் ரசிகரா… அப��படின்னா கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க\n11 hrs ago ஃப்ரோஸன் 2’ எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nNews தீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'நீங்களும் ஹீரோதான்'... ட்ரை பண்ணுங்க\nபாலாவின் ஐந்து படங்களில் உதவி இயக்குநராக இருந்தவர் ரவி. ஆச்சார்யா என்ற ஒரு படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்குப் பிறகு தன் பெயரையே 'ஆச்சார்யா ரவி' என மாற்றிக் கொண்ட அவர், இப்போது ஒரு புதிய படத்தை இயக்குகிறார்.\nஇந்தப் படத்தின் கதை நிகழும் காலம் 1978-ம் ஆண்டு. அன்றைக்கு பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி என்பது 11-ம் வகுப்பு. ப்ளஸ்டூ கிடையாது. பியூசிதான்\nஇந்த பியூசி காலகட்டத்தில் படித்த மாணவர்களின் கதையைத்தான் இப்போது படமாக்கப்போகிறார். மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி போன்ற ஊர்களைச் சேர்ந்த மாணவர்கள், உறவினர்களைச் சுற்றிச் சுழலும் கதை இது.\nகதை ரெடி... வசனம் ரெடி... தயாரிப்பாளர் கூட ரெடிதான்.. சரி ஷூட்டிங் கிளம்பலாம் என்றால், இன்னும் இரு ஹீரோக்கள் செட் ஆகவில்லையாம்.\n\"அந்தக் காலத்தில் பார்த்த மாதிரி முகம், முடியமைப்பு கொண்ட இளைஞர்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். நிறையப் பேரப் பாத்துட்டேன். ஆனா யாரும் சரியா வரல... உங்கள்ல யாராவது இருந்தாலும் சொல்லுங்க. விவரங்களை போட்டோவோட aacharya.ravi@yahoo.com ஒரு மெயில் தட்டிவிடுங்க...\" என்றார் ரவி.\nஇஷ்டம்னா... ஒரு மெயில் தட்ட கஷ்டமா என்ன\nஎனக்கு விஜய் சேதுபதியுடன் டூயட் பாட ஆசை - ஜோதிகாவின் டூப் சாரா\nநானும் மொட்டை நீயும் மொட்டை… பாலிவுட் ஹீரோக்கள் மாறி மாறி வாழ்த்து\nஎன்ன கடைசியில் பாலா இவர் கூட படம் பண்ணுறாரா அதுவும் ரீமேக்.. கேட்டா ���டி போயிடுவீங்க\nபாசத்திற்கு கட்டுப்பட்டு படம் இல்லாமல் பரிதாப நிலையில் பாலா\nKabir Singh Teaser: இதை யாராவது பாலாவுக்கு போட்டு காட்டுங்கப்பா\nவர்மா படத்தை மறுபடியும் முதலில் இருந்து இயக்கப் போவது யார் தெரியுமா\nVarmaa- என்னாது வர்மா கைவிடப்பட்டதா, சொல்லவே இல்லை: ஹீரோயின் அதிர்ச்சி\nVarmaa: விக்ரம் மகனின் முதல் படமே பிரச்சனையானதும் நல்லதாப் போச்சு\nVarmaa- எந்த ஊர்ல பிட்டு படம் எடுப்பவருக்கு தேசிய விருது கொடுக்கிறாங்களாம்\nVarmaa- கைவிடப்பட்ட வர்மா: பாலா என்ன சொல்கிறார்\nVarma: 'இது அர்ஜுன் ரெட்டியா இல்ல பிட்டுப்படமா'... பாலாவின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி\nபாலா படத்தில் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை: ஆகாஷ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலண்டன் சந்திப்பு… மீண்டும் ராஜமவுலி படத்தில் இணையும் அனுஷ்கா\nஆதித்யா வர்மாவில் துருவ் அற்புதமாக நடித்துள்ளார் - பிரியா ஆனந்த்\nபிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்.. பெற்றோர் சம்மதம்.. விரைவில் டும் டும் டும்.. ரசிகர்கள் ஹேப்பி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sivaji-ganesan-s-karnan-hit-the-screen-aid0136.html", "date_download": "2019-10-24T01:46:23Z", "digest": "sha1:2QUFMSE4BP5LW44EIPY5U3BLXQUXUEXL", "length": 13663, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மார்ச் 16-ம் தேதி முதல் சிவாஜி கணேசனின் கர்ணன்! | Sivaji Ganesan's Karnan to hit the screens on March 16 | மார்ச் 16-ம் தேதி முதல் சிவாஜி கணேசனின் கர்ணன்! - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n1 hr ago 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\n11 hrs ago சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\n12 hrs ago நீங்க சச்சின் தோனி சன்னி லியோன் ரசிகரா… அப்படின்னா கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க\n12 hrs ago ஃப்ரோஸன் 2’ எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nNews தீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுக���ட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமார்ச் 16-ம் தேதி முதல் சிவாஜி கணேசனின் கர்ணன்\nசிவாஜி கணேசன் நடித்த மிகப் பிரம்மாண்டமான காவியப் படம் கர்ணன். 1964 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை 48 ஆண்டுகள் கழித்து இப்போது மறுவெளியீடு செய்கின்றனர் சிவாஜியின் ரசிகர்கள்.\nடிஜிட்டல் திரைக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ள இந்தப் படம் மார்ச் 16ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு மார்ச் 14ம் தேதி துவங்குகிறது.\nசென்னையில் சத்யம் சினிமாஸ், சாந்தி காம்ப்ளெக்ஸ், அபிராமி காம்ப்ளெக்ஸ், ஏவிஎம் ராஜேஸ்வரி, பாரதி போன்ற மிக முக்கிய திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. அதை ஒரு திருவிழா மாதிரி கொண்டாட சிவாஜியின் ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.\nபி ஆர் பந்துலு தயாரித்து இயக்கிய இந்தப் படத்துக்கு, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்துள்ளனர். மொத்தம் 16 பாடல்கள். அனைத்தையும் கவியரசு கண்ணதாசன் எழுதியுள்ளார்.\nஎஸ் ஏ அசோகன், என்டி ராமாராவ், தேவிகா, சாவித்ரி, முத்துராமன், எம் ஏ ராஜம்மா என பெரும் கலைஞர்கள் இந்தப் படத்தில் மகாபாரதப் பாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர்.\nதனுஷ் பட டிஸ்கசன்: சந்தோஷ் நாராயணனுடன் லண்டன் பறந்த மாரி செல்வராஜ்\nஅசுரன் சூட்டிங்... இரவில் டப்பிங்... இடையே மாரி செல்வராஜுடன் டிஸ்கசன் - தனுஷ் ஒரே பிஸி\n'கர்ணன்:சூரியபுத்திரன்' பாலிமர் டிவியின் புதிய சரித்திரத் தொடர்\nபாகுபலிக்குப் போட்டியாக மலையாளத்தில் உருவாகும் 'கர்ணன்'\nசிவாஜி நடித்த படத்தை ரீமேக் பண்ண தில் இருக்கா... - கேட்கிறார் சேரன்\nபுதுப் பொலிவுடன் நடிகர் திலகத்தின் கர்ணன்\nஇந்து புராண நாயகர்களை ஹீரோவாக்கும் டிஸ்னி\nகலை என்னும் ஐடி கம்பெனியின் சி.இ.ஒ நடிகர் திலகம் சிவாஜி - கவிஞர் வைரபாரதி\nசிவாஜி கணேசன் 92வது பிறந்தநாள் கொண்டாட்டம் - சரோஜாதேவிக்க��� சிவாஜி விருது\nஎம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்க உட்கார்ந்து பேசிய இடம் எது தெரியுமா - மனம் திறக்கும் ஜூனியர் பாலையா\nவிக் கழண்டு விழுந்துடிச்சின்னா எல்லார் உழைப்பும் வீணாகிடும் - எம்.ஆர்.ராதாவின் சின்சியாரிட்டி\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே - வைரலாகும் சிவாஜி பிரபு போட்டோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபார்த்து கண்ணு பார்த்து.. ஆடை பட நடிகையின் அசத்தல் போட்டோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\n7/ஜி ரெயின்போ காலனி -15 ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத கதிர் அனிதா\nவெங்கட் பிரபுவின் வெப்சீரிஸில் நடிக்கும் காஜல் அகர்வால் - இணைந்த யோகி பாபு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/01/ernst-young-will-hires-14-000-in-india-for-global-delivery-service-016280.html", "date_download": "2019-10-24T02:17:10Z", "digest": "sha1:5ZOKSL6SH66ATKTXYJJMR4IR7T5IOELH", "length": 27715, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அதிர வைக்கும் அறிக்கை.. லட்சக் கணக்கில் வேலை இருக்கு.. தகுதியான நபர்கள் தான் இல்லை! | இது இப்படி எனில் ஐ.டி நிறுவனங்கள் ஏற்கனவே 85,000 பேரை பணிக்கு அமர்த்தியுள்ளன என்றும், இது ஆறு வருடங்களின் சாதனையை முறியடித்துள்ளன என்றும் கூறியுள்ளது. இதே இன்னும் 2.5 லட்சம் வேலை வாய்ப்புகள், திறமையான தகுதி வாய்ந்த நபர்கள் இல்லாததால் வேலைகள் நிரப்படாமல் உள்ளன என்றும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக முக்கிய ஐ.டி நிறுவனங்களான டி.சி.எஸ், விப்ரோ மற்றும் ஹெச்.சி.எல் நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில் 78,000 பேரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், இது மற்றொரு முக்கிய பணியமர்த்தலாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. - Tamil Goodreturns", "raw_content": "\n» அதிர வைக்கும் அறிக்கை.. லட்சக் கணக்கில் வேலை இருக்கு.. தகுதியான நபர்கள் தான் இல்லை\nஅதிர வைக்கும் அறிக்கை.. லட்சக் கணக்கில் வேலை இருக்கு.. தகுதியான நபர்கள் தான் இல்லை\nஇந்தியாவின் வளர்ச்சி இவ்வளவு தான்..\n13 hrs ago 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\n14 hrs ago இந்தியாவின் வளர்ச்சி இவ்வளவு தான்.. கவனமாக செயல்படுங்கள்.. எச்சரிக்கும் ஐஎம்எஃப்..\n14 hrs ago 39,000-த்தை மீண்டும் எட்ட��ப் பிடித்த சென்செக்ஸ்30 இண்டெக்ஸ்..\n15 hrs ago இலவச வாய்ஸ் கால்களுக்கு ஆபத்தா..\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews ஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு புறம் பல ஆயிரம் பேர் வேலையிழப்பு, பல நிறுவனங்களில் வேலையின்மை என்ற நிலையில், பல நிறுவனங்கள் பணியமர்த்தல் என்ற ஒரு விஷயத்தையே மறந்து விட்டன. இந்த நிலையில் எர்னஸ்ட் & யங்க் நிறுவனம், இந்தியாவில் 14,000 பேரை வேலைக்கு எடுக்க உள்ளதாகவும், இதே டெலாய்ட் நிறுவனம் 40,000 பேரை வேலைக்கு எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளன.\nலண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எர்னஸ்ட் & யங் நிறுவனம், சர்வதேச அளவில் குளோபல் டெலிவரி சர்வீசஸை செய்து வருகிறது, அதிலும் குறிப்பாக இந்தியாவில் 8 இடங்களில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் ஏற்கனவே 27,000 பேர் வேலை செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் இந்த நிறுவனம் மேலும் நடப்பு நிதியாண்டில் பல ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.\nஇது குறித்து இந்த நிறுவனத்தின் சர்வதேச துணை தலைவர் ஸ்ரீ சீனிவாச ராவ், இந்த புதிய பணியமர்த்தல் என்பது, உலக அளவில் டிஜிட்டல் உருமாற்றத்தை நிறைவேற்றுவதற்கும், உலகம் முழுவதுதிலும் இருந்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கு திறன் சார்ந்த குழுக்களை, தங்களது சேவைகளை வழங்குவதற்கும் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் சேவையை விரிவாக்கம் செய்ய உதவுவதோடு, மேலும் பல ஆயிரம் பேருக்கு வேலையும் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது இந்த நிறுவனம்.\nஇந்த வேலைக்கு யாரெல்லா���் தேவை\nஇவ்வாறு பணியமர்த்தப்படும் பணியாளர்கள் சிறந்த டேட்டா அனலிஸ்ட்களாகவும், மெஷின் லேர்னிங் திறன் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் எனவும், இவர்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும், இது தவிர சைபர் பாதுகாப்பு மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவை பிற துறைகளிலும் தீவிரமான பணியமர்த்தலைக் கொண்டிருக்கும் என்றும், மேலும் இயந்திர கற்றல், ரோபாடிக்ஸ் தொடர்பான திறன்களுக்கும் அதிக தேவை உள்ளது என்றும் கூறப்படுகிறது.\nமற்ற நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு கொட்டி கிடக்கு\nநாங்கள் மட்டும் அல்ல மற்ற நிறுவனங்களும் வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன. குறிப்பாக டெலாய்ட், எர்னஸ்ட் & யங், கேபிஎம்ஜி உள்ளிட்ட நிறுவனங்களும் திறமை வாய்ந்த ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளன. அதிலும் குறிப்பாக டெலாய்ட் நிறுவனம் 40,000 பேரை பணியமர்த்த உள்ளதாகவும், இதே கேபிஎம்ஜி நிறுவனம் 8000 - 9000 பேரை பணியில் அமர்த்த உள்ளதாகவும் கூறியுள்ளது.\nதகுதி வாய்ந்த நபர்கள் தான் இல்லை\nஇது இப்படி எனில் ஐ.டி நிறுவனங்கள் ஏற்கனவே 85,000 பேரை பணிக்கு அமர்த்தியுள்ளன என்றும், இது ஆறு வருடங்களின் சாதனையை முறியடித்துள்ளன என்றும் கூறியுள்ளது. இதே இன்னும் 2.5 லட்சம் வேலை வாய்ப்புகள், திறமையான தகுதி வாய்ந்த நபர்கள் இல்லாததால் வேலைகள் நிரப்படாமல் உள்ளன என்றும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக முக்கிய ஐ.டி நிறுவனங்களான டி.சி.எஸ், விப்ரோ மற்றும் ஹெச்.சி.எல் நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில் 78,000 பேரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், இது மற்றொரு முக்கிய பணியமர்த்தலாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n25-30 சதவீதம் வரை சம்பள உயர்வு.. அசரடிக்கும் போனஸ்.. யாருக்கு தெரியுமா..\nஆட்டோமொபைல் துறையில் 1,300 வேலை.. அதிரடி காட்டும் டிசிஎஸ்.. பின்னணி என்ன\nவேலைவாய்ப்புகள் எண்ணிக்கை 9% உயர்வு.. சோகத்தில் ஐடி ஊழியர்கள்..\nவேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க வரும் பாபா ராம்தேவ்.. மோடியின் சிக்கல் தீர்ந்தது..\nஇந்திய ஐடி ஊழியர்களுக்கு நெருக்கடி.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர்..\nஜனவரி மாதத்தில் அதிக வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது..\nஓமனில் வெளிநாட்டு ஊழியர்களை தற்காலிகமாக பணிக்கு எடுக்க தடை..\nஐடி துறையில் ஊழியர்கள் சேர்க்��ை குறைவாகவே இருக்கும்.. பாலகிருஷ்ணன் அதிரடி..\nபுதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 45% சரிவு.. மோசமான நிலையில் இந்தியா..\n உங்களுக்கான வேலை வாய்ப்பு எங்கு உள்ளது என தெரியுமா\n16 வயது சிறுவனுக்கு ரூ1.44 கோடி சம்பளம்.. வெறும் வதந்தியாம்..\nஅமெரிக்காவில் 2 ஆண்டில், இந்தியாவில் 2 காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அதிரடி திட்டம்\nஇது இப்படி எனில் ஐ.டி நிறுவனங்கள் ஏற்கனவே 85,000 பேரை பணிக்கு அமர்த்தியுள்ளன என்றும், இது ஆறு வருடங்களின் சாதனையை முறியடித்துள்ளன என்றும் கூறியுள்ளது. இதே இன்னும் 2.5 லட்சம் வேலை வாய்ப்புகள், திறமையான தகுதி வாய்ந்த நபர்கள் இல்லாததால் வேலைகள் நிரப்படாமல் உள்ளன என்றும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக முக்கிய ஐ.டி நிறுவனங்களான டி.சி.எஸ், விப்ரோ மற்றும் ஹெச்.சி.எல் நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில் 78,000 பேரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், இது மற்றொரு முக்கிய பணியமர்த்தலாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.\nஇந்திய பங்கு சந்தைகளுக்கு இன்று விடுமுறை.. எதற்காக தெரியுமா\nஅடுத்தடுத்து தலைதூக்கும் ஊழல்.. தொடரும் வங்கி மோசடிகள்.. கலக்கத்தில் மக்கள்\nஸ்விக்கி அதிரடி.. 3 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த திட்டம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/aircraft-crashed-cuba-with-104-passengers-320152.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-24T03:00:55Z", "digest": "sha1:V6LBQRXTEUA7LTFNTO3CBQIQY5JG2Z7Q", "length": 14295, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "கியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன! | Aircraft crashed in cuba with 104 passengers - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nபஞ்சமி நிலம்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்கா���ி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: யாருக்கு அரியணை.. இன்று வாக்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: யாருக்கு வெற்றி..இன்று வாக்கு எண்ணிக்கை\nஆயில் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்ற தடை இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி முடிவு\nநாளை வாக்கு எண்ணிக்கை.. நாங்குநேரி, விக்கிரவாண்டி யாருக்கு மகாராஷ்டிரா, ஹரியானாவில் யார் ஆட்சி\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன\nஹவானா: கியூபாவில் ஹவானா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அரசு விமான நிறுவனமான ஏர்லைன் கியூபானாவின் விமானம், விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து சேதமடைந்தது. அதில் பயணம் செய்த 104 பயணிகள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.\nகியூபாவின் ஹவானாவில் இருந்து ஹோல்கியூன் நகருக்கு இன்று விமானம் புறப்பட்டது. அதில், 104 பயணிகள் இருந்தனர்.\nஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள சான்டிகே டி லாஸ் வேகாஸ் நகரில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. பலத்த சேதமடைந்த அந்த விமானத்தில் தீ பற்றிக் கொண்டது.\nஉடனடியாக தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nஇந்த விமானத்தில் பயணித்த 104 பயணிகள் நிலை குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.\nஅரசு விமான நிறுவனமான ஏர்லைன் கியூபானா, பல பழைய விமானங்களை சமீபத்தில் தான் பயன்படுத்துவதை நிறுத்தியது. விபத்துக்குள்ளான இந்த விமானம�� சமீபத்தில்தான் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செம.. நாராயணமூர்த்தி மருமகன் உட்பட பல இந்தியர்களுக்கு கேபினட் பதவி\nஇந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அரசியலில் இருந்து துடைத்து எறியப்படும் இடதுசாரிகள்\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nநாளை உலக ஆறுகள் தினம்: ஜி.டி.பி வளரும் வேகத்தை பார்த்தால், நமது ஆறுகள் நிலை என்ன ஆகப்போகிறது\nஉலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் என பட்டம் பெற்ற அமெரிக்கா நாய் மரணம்\nநாளை உலக மக்கள்தொகை தினம்... இந்திய மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா மக்களே\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்.. அமெரிக்கா வார்னிங்\nமுப்பாட்டன்கள் ஈன்ற மே தினத்தின் வெற்றி\nஒரு எறும்புகூட நுழைய முடியாது... வடகொரியா அதிபரின் பாதுகாப்பு அதிசயங்கள்\n கொஞ்சூண்டு மாவுல கொஞ்சூண்டு இட்லி சுட்டிருக்கேன்- மறக்கமுடியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nworld cuba aircraft accident உலகம் கியூபா விமான விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/21829", "date_download": "2019-10-24T01:34:48Z", "digest": "sha1:65V22XGS4QLGNDYH4P6T2GHTJ3WZ6OQA", "length": 39329, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆன்மீகம் தேவையா?", "raw_content": "\nஆன்மீகம், கேள்வி பதில், தத்துவம்\nதங்களின் ஆன்மீகம், கடவுள், மதம் பதிவைப் படித்தவுடன் எழுதுகிறேன். என்னைப்போன்ற பலரின் நிலைப்பாட்டை எளிய வரிவடிவில் கண்டேன். மிக்க நன்றி.\nஇருப்பினும் எனக்கு சில குழப்பங்கள் உள்ளன:\nஎனக்கு மனத்தில் தோன்றும் எண்ணங்களைக் கோர்வையாக எழுத்தில் கொண்டுவரமுடியவில்லை. இருப்பினும் இக்கேள்விகள் ஒரளவு என் மனநிலையை உணர்த்தும் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன். உங்களை ஒரு குரு என்று நினைத்து இவைகளைக் கேட்கவில்லை. ஒரு நல்ல நண்பராக மட்டுமே நினைத்து எழுதுகிறேன்.\n கடவுள் என்ற கருதுகோள் அல்லது நம்பிக்கை அளிக்கும் நன்மைகளுடன் நின்றுவிட்டால் என்ன\n2. ஆன்மீகத்திற்கு நம்பிக்கை பலமா அல்லது தடையா சில சமயங்களில் இது மிகப்பெரும் தடையாக எனக்குத் தோன்றுகிறது.\n3. ஆன்மீகத் ��ேடல் (தேடலா) – இதற்கு ஒரு குரு தேவையா\n4. ஒரு நல்ல குருவை எப்படி அடைவது அவர் எப்படிப் பட்டவராயிருந்தாலும் அவர் மீது நம்பிக்கை வேண்டுமா அவர் எப்படிப் பட்டவராயிருந்தாலும் அவர் மீது நம்பிக்கை வேண்டுமா இந்த நம்பிக்கையுடன் நமது தேடலைக் கோர்த்தால் அதனால் ஏற்படக்கூடும் சங்கடங்கள் அல்லது இடையூறுகளை என்ன செய்வது\n5. சாஸ்திர ஞானம் ஆன்மீகத்திற்கு பலமா அல்லது தடையா ஆதிசங்கரர் ஒருகட்டத்தில் தடையென்றே கூறுகிறார்.\n6. ஆன்மீகத்திற்கு முறையான பயிற்சிகள் தேவையா பலமுறை வெறும் மனப்பாய்ச்சல்கள் மட்டுமே ஏற்படுகிறது.\n7. ஆன்மீகத்தின் குறிக்கோள் முழு மன அமைதியா அப்படியென்றால சமநிலை அவ்வப்பொழுது முயலாமலே ஏற்படுகிறதே. அது தான் குறிக்கோளா அப்படியென்றால சமநிலை அவ்வப்பொழுது முயலாமலே ஏற்படுகிறதே. அது தான் குறிக்கோளா பல சமயங்களில் எவ்வளவு முயற்சித்தும் மனம் சமநிலையுடன் இருக்க மறுக்கிறதே. உண்மையில் இதுவே முதல் கேள்வியாயிருந்திருக்க வேண்டும்.\nஇந்தக்கேள்விகளுக்கு ஒரு நண்பர் சகபயணி என்ற முறையில் நின்று பதில் சொல்கிறேன்.\n1. ஆன்மீகமே தேவைதானா என்ற கேள்விக்கே அர்த்தமில்லை. ஆன்மீகம் என்பது ஒரு நிறைவின்மையை ஒருவர் உணர்வதில் இருந்து ஆரம்பிக்கிறது. ‘எனக்கு இந்த வாழ்க்கை போதவில்லை, நான் முழுமையான வாழ்க்கையைத் தேடுகிறேன்’ என ஒருவர் எண்ணும்போது ‘எனக்கு அனுபவம் மட்டும் போதாது அனுபவத்தை அறிவதும் வேண்டும்’ என ஒருவர் உணரும்போது அந்த நிறைவின்மை ஆரம்பிக்கிறது. அது வினாக்களாகிறது, தேடலாகிறது.\nஅந்த எண்ணங்கள் அவரது கட்டுப்பாட்டில் உள்ளனவா என்ன அந்த எண்ணங்கள் ஒருவருக்கு அவரது மன அமைப்பு வாழ்க்கைச்சூழல் சார்ந்து தானாகவே உருவாகின்றன. உருவான பின் அவை அவரை விடுவதில்லை.\nவேண்டுமென்றால் இப்படிச் சொல்கிறேன். ஒருவருக்கு ஆன்மீகமான நிறைவின்மையும் தேடலும் உருவாகவில்லை என்றால் அவருக்கு அதை இன்னொருவர் உருவாக்கி அளிக்கவேண்டும் என்பதில்லை. கடவுளும் மதமும் அளிப்பவையே அவருக்குப் போதுமானவை. அதற்காக அவரைக் குறைத்து மதிப்பிடவேண்டும் என்பதும் இல்லை. ஒவ்வொருவருக்கும் அவருக்கான இயல்பும் அதையொட்டிய வாழ்க்கையும் உள்ளது.\nஇன்னும் ஒருபடி மேலே சென்று சொல்கிறேன். ஒருவருக்கு ஆன்மீகமான வினாக்கள் உருவானபின்னரும் அவரால் அவற்றை நிரந்தரமாகத் தவிர்த்து நிம்மதியாக லௌகீகத்தில், மதத்தில், கடவுளில் நீடிக்கமுடியும் என்றால் அதைச் செய்யலாம். தவிர்க்கமுடியாமை ஆன்மீகத்தேடலுக்கான காரணமாக அமைவதே மேல்.\n2. சாதாரணமாக உறுதியான நம்பிக்கை ஆன்மீகத்துக்கு எதிரானதே. அது லௌகீகத்தில் கடவுளைப் பிடித்துக்கொண்டு முன்னேறுவதற்குரியது. அந்த நம்பிக்கை என்பது ஆன்மீகத்தேடலுக்குரிய சுதந்திரம் இல்லாமல் செய்துவிடுகிறது.\nஆன்மீகத்தேடல் என்பது எல்லா திசைகளுக்கும் விரியக்கூடியதாகவே இருந்தாகவேண்டும். அதற்கு முன் நிபந்தனைகள் இருக்கக் கூடாது. முன்மாதிரிகள் இருக்கலாகாது. முன்பயிற்சி இருக்கக் கூடாது.\nஆயுர்வேத சிகிழ்ச்சை முறையானது தன் நோயாளியை முதலில் அருகம்புல் சாறுவழியாகச் சுத்தப்படுத்திய பின்னரே மருந்தைக் கொடுக்கும். அதுவரை நோயாளி உண்ட எல்லா மருந்துகளையும் அவன் உடலில் இருந்து நீக்குவதுதான் அது.\nஅது ஆன்மீகப்பயிற்சிக்கும் வேறுவகையில் தேவையாகிறது. முந்தைய நம்பிக்கைகளிலும் ஆசாரங்களிலும் இருந்து விடுபடாமல் ஆன்மீகத்தேடல் சாத்தியமில்லை. முன்னாளில் எல்லா குருகுலங்களிலும் இந்த முறை இருந்தது. இன்று ஜெ.கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ எல்லாரும் அதையே சொல்கிறார்கள் என்பதை கவனிக்கலாம்.\nஆனால் ஆன்மீக சாதனையில் ஒரு முக்கியமான பகுதியாக உள்ள உபாசனை முறையில் முழுமையான பாவபக்தி என்பது இன்றியமையாதது. அது ஓர் ஆன்மீக வழிமுறை. அதற்கும் லௌகீக பக்திக்கும் வேறுபாடுண்டு.\n3 .ஆன்மீகம் என்பது தேடல்தான். உபநிடதமே அதைத்தான் சொல்கிறது. அதற்கு கண்டிப்பாகக் குரு தேவை. குரு அமையும்வரை நான் சொல்வது புரியாது. ஒருவனின் அடியாழத்தை அவன் எவரிடமும் திறப்பதில்லை. அது திறக்கப்படாமல் அவனுக்கு விடுதலையும் இல்லை. எங்கோ அவன் அதை திறந்து பரிசீலித்தாகவேண்டும். அதற்கான முன்னிலையே குரு.\nஅலோபதி மருந்துகள் ஒட்டுமொத்தமாகத் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டு வினியோகிக்கப்படுகின்றன. அதுவே மதம் அளிக்கும் விடை.ஆயுர்வேத மருந்து நோயாளியைத் தனிப்பட்டமுறையில் நன்கறிந்த மருத்துவன் அவனுக்காகவே தனியாக உருவாக்குவது. அதைப் போன்றதே ஆன்மீகம் அளிக்கும் விடை. அதை ஒரு தனிமனிதரே அளிக்க முடியும்.நூல்கள் அல்ல. அவை ஒரு பொதுத்தகுதியை மட்டுமே உருவாக்கும்.\nஆனால் நான் சொல்வது பிரம்மாண்���மான திரள்களைக் கூட்டும் நவீன குருநாதர்களை அல்ல. அங்கே தனிப்பட்ட உறவே இல்லை\n4. நல்ல குருவைத் தேடுவது பற்றித் தொடர்ந்து இந்தத் தளத்தில் பலர் கேட்டிருக்கிறார்கள். தாகம் நம்மை நீர் அருகே இட்டுச்செல்லும். அதுதான் வழிகாட்டிச்செல்லும் விசை. ஆனால் நீர் கிடைத்தாகவேண்டும் என்பதில்லை.\nகுரு மீதான உறவில் இரு படிகள் உள்ளன. அவரை சோதித்து விசாரணைசெய்து ஏற்பது. அங்கே அவநம்பிக்கையே அளவுகோல். ஏற்றபின் நம்பிக்கைதான் மேலும் நெடுந்தூரம் எடுத்துச்செல்லும்.\nஒரு பழங்குடி வழிகாட்டியுடன் காட்டுக்குச் சென்றோம். பகல் முழுக்க அவர் காட்டிய வழியைப்பற்றி சந்தேகமும் விளக்கமும் கேட்டுக்கொண்டிருந்தோம். திரும்பும்போது கூரிருள். அப்போது ஒன்றுமே கேட்கவில்லை. அவர் கையை மட்டும் பிடித்துக்கொண்டு வந்தோம்.முழு நம்பிக்கையுடன். ஆன்மீகத்தில் அப்படி ஒரு இருட்டுப்பிராந்தியம் உண்டு\nஅத்துடன் ஒரு நல்ல குரு நம்மை உடைத்து வார்ப்பார். நம் மீது அவரது பிரக்ஞை மோதுவதன் வலி பயங்கரமானது. நாம் நம்மை இழப்பதை உணர்வோம். அந்நிலையில் நாம் நம்மைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடுவோம். குருவை நிராகரிக்கக் காரணங்கள் தேடுவோம். அப்போது அந்த ஆரம்ப ஐயம் நமக்கிருந்தால் நாம் அதைப் பெரிதாக்கி அவரை எளிதாக விட்டுவிட்டுச்செல்வோம். அதனால் நமக்கே இழப்பு. நம்மை உடைக்காதவர் நமக்குப் புதியதாக எதையும் தருவதில்லை. நம்மை அவமதிக்காதவர் நமக்கு உண்மை எதையும் காட்டுவதில்லை.\n5. சாஸ்திர ஞானம் ஆரம்பகாலத்தில் தேவையானது. அது நம்மை வழிதவறாமல் சாராம்சம் நோக்கி நேராகக் கொண்டுசெல்லும். ஒரு கோயிலைப்பற்றிய சிற்பவியல் அறிமுகம் இருந்தால் நீங்கள் நேராகவே கருவறைக்குள் செல்லமுடியும். முதன்முதலாகக் கோயிலுக்குள் நுழைந்தால் கோபுரவாசல் புஷ்பயட்சி சிற்பத்தையே கடவுளாக நினைக்கக்கூடும் இல்லையா\nஇப்போது ஆன்மீகச்சொற்பொழிவுகள் ஆற்றுபவர்கள், ஆன்மீககுருக்களாகத் தங்களை காட்டிக்கொள்பவர்கள் மிக அதிகம். வணிக ரீதியாகப் பெரும்பிம்பத்துடன் திரட்டப்பட்ட குருக்களும் அதிகம். அவர்கள் சொல்லும் பெரும்பாலான விஷயங்கள் மிகச்சாதாரணமானவை. அவை மரபில் நெடுங்காலமாகவே பேசப்பட்டு வந்தவை. எளிய சாஸ்திர ஞானம் இருந்தால்கூட அவற்றை நாம் அடையாளம் கண்டுகொள்வோம். அது இல்லாததனால் அந்த���் சில்லறைக் கருத்துக்களிலேயே பிரமித்து அதிலேயே சிக்கிக் கொள்வோம்.\nஅதேபோல சாஸ்திர ஞானம் இல்லாத நிலையில் நம் மனதில் தற்செயலாக தோன்றும் எளிய கருத்துக்களை அரிய ஞானத் திறப்புகளாக எண்ணிக்கொள்வோம். அவை ஏற்கனவே மரபில் பெரிய அளவில் பேசப்பட்டவை என்பதை அறிந்திருக்க மாட்டோம்\nஅந்நிலையில் அரிய ஞானத்துளிகளைப் பெற்றுக்கொண்டு உள்வாங்கிக்கொண்டிருப்பதாக நினைத்துக்கொள்வோம். நம்மை நாமே ஒரு பீடத்தில் வைத்துக்கொள்வோம். அந்த மாயை மிக மிக அபாயகரமானது\nஇது ஓஷோ அல்லது ஜே.கே.போன்றவர்களின் ஒருசில நூல்களை மட்டும் வாசித்து உதிரியான கருத்துக்களை மட்டும் பெற்றுக்கொள்பவர்களுக்கும் பொருந்தும். சாஸ்திர ஞானம் என்பது ஒட்டுமொத்தமான ஒரு பார்வை அளிக்கும். ஒவ்வொன்றையும் அதனதன் இடத்தில் நிறுத்தும்.\nஇன்னொருபக்கம் போலி சாஸ்திரங்கள் நம்மைக் குழப்புகின்றன. சாதி சார்ந்தும் ஆசாரங்கள் சார்ந்தும் நம்மைக் கட்டிப்போடும் அந்த சாஸ்திரங்களைச் சொல்பவர்கள் நமக்கு சாஸ்திரம் தெரியவில்லை என்றால் எல்லாமறிந்தவர்களாக நமக்குத் தோற்றமளிக்கிறார்கள். பலசமயம் நம் மதிப்புக்குரியவர்களாகவும் இருக்கிறார்கள். நாம் பிறந்து வளர்ந்த சாதி, மத அமைப்புகள் நம்மை அத்தகைய போலி சாஸ்திரங்களில் சிக்கவைக்கின்றன. சாஸ்திர ஞானம் அவற்றின் உண்மையான மதிப்பை நமக்குக் காட்டுகிறது.\nஆன்மீகஞானிகளின் வாழ்க்கையில் அவர்கள் அந்த ஆரம்பகால வழிமயக்கங்களை வெல்ல சாஸ்திர ஞானத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்தியிருப்பதை காண்கிறோம். நாராயணகுரு போலத் தாழ்த்தப்பட்ட சமூகப்புலத்தில் பிறந்த குரு அவர்மீது அன்றைய சமூகம் ஏற்றிவைத்த எல்லா இரும்புப்பாறைகளையும் தன் ஞானத்தைக்கொண்டு தூக்கி வீசிவிட்டிருக்கிறார்\nஆனால் சாஸ்திரம் ‘கற்று மறக்கப்படவேண்டியது’ என்பது ஆன்மீக மரபில் எப்போதும் சொல்லப்படுகிறது. நீங்கள் அணியிலக்கணம் படித்தவர். வெளியே சென்று ஒரு பூவைப்பார்த்து அணியிலக்கண விதிகளின்படி பரவசம்கொண்டீர்கள் என்றால் அது அனுபவம் தானா ஆன்மீக அக அனுபவமென்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமுறையும் தனித்துவமானது. முன்னால் வகுக்கப்பட்ட எந்த விதியும் அதை விளக்காது, வரையறைசெய்யாது. இலக்கணம் மறந்துதான் கவிதையை வாசிக்கமுடியும். சாஸ்திரம் மறந்து மட்டுமே ஆன்மீகத்தை அடையமுடியும்\n6. ஆம், கண்டிப்பாகப் பயிற்சி தேவை. பயிற்சி என்பது என்னஏற்கனவே ஒருவர் அடைந்த அனுபவத்தில் இருந்து நாம் பாடம்கற்றுக்கொள்வதுதானேஏற்கனவே ஒருவர் அடைந்த அனுபவத்தில் இருந்து நாம் பாடம்கற்றுக்கொள்வதுதானே நான் பதஞ்சலிக்கு முந்தைய காலகட்டத்தில் நின்றுகொண்டு யோகசாதனையை ஆரம்பிக்கவேண்டுமா என்ன நான் பதஞ்சலிக்கு முந்தைய காலகட்டத்தில் நின்றுகொண்டு யோகசாதனையை ஆரம்பிக்கவேண்டுமா என்ன ஆன்மீகத்தேடல் என்பது மிக மிக அகவயமானதென்றாலும் எல்லாரும் மானுடரே என்ப்ற வகையில் மிகப் பொதுவான தளங்களே அதிகம். அவை பொதுவாக வரையறைசெய்யப்பட்டு விதிகளாக ஆக்கப்பட்டுள்ளன. அவை முக்கியமானவை.\nஒரு புது ஊருக்குச் செல்கிறோம். நாமே வழி கண்டுபிடித்துச்சென்றால் ஒரு சின்னக் குறுக்குவழி தெரியாமல் முழுநாளும் நடக்க நேரிடலாம். ஒரு வரைபடம் அந்தச் சிக்கலை சாதாரணமாகத் தீர்த்துவைக்கும். சிலசமயம் மிக எளிமையான ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ளாமல் நாம் வெகுதூரம் சுற்றி வருடங்களை இழக்க நேரிடலாம். அதற்குப் பயிற்சிகள் உதவும்.\nஓர் உதாரணம் , நித்யா சொன்னது. ஒருவர் அவரது தனியறையில் தேவையற்ற பொருட்களை குவித்துப் போட்டு நடுவே அமர்ந்து தியானம்செய்துவந்தார். நித்யாவிடம் அவர் தன்னுடைய தியானச்சிக்கல்கள் சிலவற்றைச் சொல்ல நித்யா அவரது அறையை சென்று பார்த்தார். அதன்பின் சொன்னார், அந்தப்பொருட்கள் அவரது ஆழ்மனதைப் பாதிக்கின்றன என்று. புறப்பொருட்கள் மனிதர்களின் ஆழ்மனதில் இயல்பாகவே படிமங்களாக ஆகிக்கொண்டிருக்கின்றன. சுற்றியிருக்கும் பொருட்கள், அடிக்கடி கண்ணில் படுவதன் மூலம் நம் ஆழ்மனத்தை வடிவமைப்பவை. ஆகவே புற சூழலை ஒழுங்காக வைக்காமல் அகச்சூழலை சரியாக அமைத்துக்கொள்ள முடியாது. அதற்காகவே பதஞ்சலி யம நியமங்களைச் சொல்கிறார்.\nஇது யோகமுறையில். ஆனால்சாதாரணமாக சிந்தனைக்குக் கூட நமக்குப் பயிற்சி தேவையாகிறது. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நான் நித்ய சைதன்ய யதியைச் சந்தித்தேன். அப்போது புதிய சிந்தனைகள் மேல் எனக்குப் பெரும் மோகம் இருந்தது. புதிய கருதுகோள்கள், புதிய கலைச்சொற்களை ஆவேசத்துடன் அள்ளிச்சேர்த்துக்கொண்டிருந்தேன். நித்யாதான் அந்த மயக்கத்தை உடைத்தார்.\nபழையதோ புதியதோ எல்லாக் கருதுகோள்களும், எல்லாக் கலைச்ச���ற்களும் வெறும் புற அடையாளங்களே என்றார். அந்த அடையாளங்களை நாம் நமக்கேற்ப மாற்றிக்கொண்டு நாம் அனுபவித்ததையும் சிந்தித்ததையும் முன்வைப்பதே முக்கியமானது. புதிய கலைச்சொற்களையும் கருதுகோள்களையும் சுடச்சுடக் கற்றுச் சொல்லவேண்டியவர்கள் பேராசிரியர்கள்– சிந்தனையாளர்கள் அல்ல. கலையும் ஆன்மீகமும் ’புதியதாக’ அறியக்கூடியவை, அந்த அறிதலைச் சொல்லமுயலக்கூடியவை.\nஇதேபோல நம் சிந்தனையில் ஏராளமான பிழைகள் நிகழ்ந்தபடியே உள்ளன. முறையான பயிற்சி நாம் சிந்தனையில் கொண்டுள்ள ஏராளமான பிழைகளை, வழிச்சுற்றுகளை சரி செய்துவிடும். அதற்காகவே பழங்காலம் முதல் குருகுல அமைப்புகள் உருவாக்கப்பட்டன.\n7. ஓர் அறிவியல் ஆய்வாளனிடம் அவனுடைய ஆய்வில் முழு அமைதியை உணர்கிறானா என்று கேட்டால் என்ன சொல்வான் அறிவியலே அப்படி என்றால் இன்னும் அகவயமான ஆழ்ந்த தேடலாகிய ஆன்மிகம் எப்படி அமைதி கொண்டதாக இருக்கமுடியும்\nமன அமைதிக்கான ஆன்மீகம் என்று சொல்லப்படுவதே வேறு. அது லௌகீகத்தில் இருந்து கொஞ்சம் விலகி நிற்பதற்காக ஆன்மீகத்தைப் பிடித்துக்கொள்வதுதான். அதற்கு பக்தி பயன்படும். தியானத்தின் ஆரம்பநிலைகள் பயன்படும்.\nஆன்மீகத்தேடலில் அமைதி உள்ளது. ’நான் எனக்குரியதைச் செய்கிறேன்’ என உணரும்போது ஏற்படும் அகநிறைவு. லௌகீகத்தின் கொந்தளிப்புகளில் இருந்து ஓடுக்குள் புளியம்பழம்போல விலகி நிற்பதன் சமநிலை.\nஆனால் ஆன்மீகமே உருவாக்கும் கொந்தளிப்பு நிலைகள் பல உள்ளன. யோகப்பயிற்சிகளில் முதலில் குவிநிலையின்மை, பின்னர் குவிநிலை, பின்னர் கொந்தளிப்பு என்றே அதன் பாதை உள்ளது. அவற்றின் தளங்கள் மிகச் சிக்கலானவை. அவற்றைப்பற்றி இதற்குமேல் பேசமுடியாது.\nமறுபிரசுரம்/ முதற்பிரசுரம்Nov 2, 2011\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–2\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nகுருபீடம்- நித்ய சைதன்ய யதி\nஇறங்கிச்செல்லுதல் – நித்ய சைதன்ய யதி\nTags: ஆன்மீக சாதனை, உபநிடதம், குரு, நித்ய சைதன்ய யதி, பதஞ்சலி, யோகசாதனை, லௌகீகம்\n'அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு - அழைப்பிதழ்\nநவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை\nஈரோடு விவாதப்பயிற்சி முகாம் -கடிதங்கள்\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-16\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-46\nகலந்துரையாடல் - மார்க் லின்லே\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/64588-dubai-bus-accident-17-dead.html", "date_download": "2019-10-24T02:59:27Z", "digest": "sha1:YIKXQGPZBQIZ6DFDWGZLU7DG3U3BPKTO", "length": 9113, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "துபாய்: பேருந்து விபத்தில் வெளிநாட்டவர் உட்பட 17 பேர் உயிரிழப்பு | Dubai Bus Accident: 17 dead", "raw_content": "\nகாலை 6-7, இரவு 7-8 மணி: இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் குறிப்பிட்டுள்ள \"ஜிகாதி பயங்கரவாதிகள்\" \nடெல்லியை டார்கெட் செய்யும் பயங்கரவாதிகள் - எச்சரிக்கும் உளவுத்துறை\nப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை\nபுதிய மருத்துவக் கல்லூரிகள்: பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர்\nதுபாய்: பேருந்து விபத்தில் வெளிநாட்டவர் உட்பட 17 பேர் உயிரிழப்பு\nதுபாயில் நிகழ்ந்த சாலை விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.\nமஸ்கட்டில் இருந்து துபாய் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்றில் வெளிநாட்டவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் சென்றுகொண்டிருந்தனர். துபாய் அருகே பேருந்து வந்தபோது, பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமைடைந்த 5 பேர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தில் பயணித்தவர்கள் ஓமனில் ரம்ஜான் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு திரும்பியது தெரிய வந்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசிரியா: வான்வழி தாக்குதலில் 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு\nகுரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் விண்ணப்பம்..\nஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்றது வெஸ்ட்இண்டீஸ்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு\nநேபாளம் பேருந்து விபத்தில் 11 பேர் பலி\nஐ - போன் விலைகள் - ஓர் ஒப்பீடு\nதுபாயில் முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nகாலை 6-7, இரவு 7-8 மணி: இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்\n‘பிகில்’ பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி கொடுங்கள்: அரசிடம் தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை\nஇரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை இல்லை - அசாம் மாநில அரசு அதிரடி\nதொண்டர்கள் பேனர் வைக்க வேண்டாம்: அதிமுக பிரமாணப் பத்திரம் தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/06/16", "date_download": "2019-10-24T03:42:22Z", "digest": "sha1:3QKMGMZ7DXN7JZUINKR6OUKJT5DRP3CO", "length": 9399, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "16 | June | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவின் கடல் வளங்கள் குறித்து ஆய்வு செய்ய வருகிறது நோர்வே கப்பல்\nகடல் வளங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, நோர்வேயின் ஆய்வுக் கப்பலான, Dr Fridtjof Nansen சிறிலங்காவுக்கு வரவுள்ளது.\nவிரிவு Jun 16, 2018 | 4:37 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி\nசிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன, சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தின், காலாட்படையின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nவிரிவு Jun 16, 2018 | 4:25 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுவிக்க இந்திய குடியரசுத் தலைவர் மறுப்பு\nமுன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரை விடுவிக்க அனுமதி கோரிய தமிழ்நாடு அரசின் மனுவை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.\nவிரிவு Jun 16, 2018 | 4:18 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபரைச் சந்தித்த முன்னாள் ஜப்பானிய பிரதமர் – மேலதிக உதவிகளை வழங்க இணக்கம்\nசிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானின் முன்னாள் பிரதமர் யுகியோ ஹடோயாமா சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு Jun 16, 2018 | 4:03 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபோர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய மேஜர் ஜெனரல��� கல்லகே ஓய்வு பெறுகிறார்\nஇறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றியவரும், போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவரும், போருக்குப் பின்னர் சர்ச்சைக்குரிய ஒருவராகவும் இருந்த மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.\nவிரிவு Jun 16, 2018 | 3:39 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறையில் காவியுடன் உலாவரும் ஞானசார தேரர் – கைதிகளுக்கான உடையை அணியவில்லை\nவெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பொது பலசேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேரர், சிறைக் கைதிகளுக்கான உடையை அணியவில்லை என்று சிறைச்சாலை வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Jun 16, 2018 | 3:15 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் தடுமாறிய கோத்தா\t0 Comments\nகட்டுரைகள் மாற்றமடையும் பாதுகாப்பு உறவுகள்\t0 Comments\nகட்டுரைகள் போர்க்குற்ற விசாரணையில் நம்பத்தன்மை\t0 Comments\nகட்டுரைகள் பலாலி விமான நிலையம்: பயணத்துக்கா – பரப்புரைக்கா\nகட்டுரைகள் இராணுவத் தளபதி நியமனம் – இழுபறியின் உச்சம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/54011-indvswi-3rd-t20-india-target-182-runs.html", "date_download": "2019-10-24T01:49:07Z", "digest": "sha1:U6SW4IMPHG2BJ4CLFZYUGRWOB5LR63BT", "length": 9001, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிராவோ, நிகோலஸ் விளாசல் - இந்தியாவிற்கு 182 இலக்கு | INDvsWI 3rd T20 : India Target 182 Runs", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nபிராவோ, நிகோலஸ் விளாசல் - இந்தியாவிற்கு 182 இலக்கு\nஇந்தியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 181 ரன்கள் குவித்துள்ளது.\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மூன்றாவது டி20 போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே இந்தியா வென்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றால், அந்த அணிக்கு ஆறுதல் வெற்றியாக அமையும்.\nமுதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான ஹோப் மற்றும் ஹெட்மயர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், சஹால் வீசிய பந்தில் ஹோப் 24 (22) மற்றும் ஹெட்மயர் 26 (21) ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த ராம்டின் 15 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.\nஅதன்பின்னர் ஜோடி சேர்ந்த டேரென் பிரவோ மற்றும் நிகோலஸ் பூரான் ஆகியோர் அணியின் ரன்களை வேகமாக உயர்த்தினர். இறுதி வரை ஆட்டமிழக்காமல் பிரவோ 43 (37) மற்றும் பூரான் 53 (25) ரன்கள் குவித்தனர். அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்துள்ளது. தற்போது 182 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது.\nதர்மபுரியில் பள்ளி மாணவிக்கு கொடூரம் - தலைமறைவான இளைஞர் கைது\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு - வட்ட செயலாளரை நீக்கி அதிமுக நடவடிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாடுகளின் ஆக்கிரமிப்பும்.. பலியான 100 புலிகளும்.. \nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \n“பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை இந்தியா முந்தும்” - ஐ.எம்.எஃப். கணிப்பு\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\nஉமேஷ், ஷமி அசத்தல் பந்துவீச்சு : தோல்வியின் விளிம்பில் தென்னாப்பிரிக்கா\nமுதல் இன்னிங்ஸில் 162; இரண்டாவது இன்னிங்ஸிலும் தென்னாப்பிரிக்கா ��டுமாற்றம்\n“நான் விளையாடியதில் மிகவும் சவாலான ஆட்டம் இதுதான்” - இரட்டைச் சதம் குறித்து ரோகித்\n3 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே வித்தியாசமான சாதனை\nஇந்தியா கொடுத்த பதிலடியால் 10 பாக். வீரர்கள் உயிரிழப்பு - பிபின் ராவத்\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதர்மபுரியில் பள்ளி மாணவிக்கு கொடூரம் - தலைமறைவான இளைஞர் கைது\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு - வட்ட செயலாளரை நீக்கி அதிமுக நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/11/blog-post_10.html", "date_download": "2019-10-24T01:57:20Z", "digest": "sha1:E6E5ORLBNKS7HSLMXED6VVCYEIPPMEX3", "length": 11599, "nlines": 146, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: 'இளம் விஞ்ஞானி' படிப்புக்கு இப்போதே தேர்வு: சாதித்தார் வடுகபட்டி பள்ளி மாணவர்", "raw_content": "\n'இளம் விஞ்ஞானி' படிப்புக்கு இப்போதே தேர்வு: சாதித்தார் வடுகபட்டி பள்ளி மாணவர்\nஒட்டடை அகற்றும் இயந்திரம், நடைமேடை மின்சார உற்பத்தி கருவி, பிளாஸ்டிக் வீடு... என புதிய கண்டுபிடிப்புகளை, பெரியகுளம் அருகே வடுகபட்டி மாணவன் யோகேஷ், 14, உருவாக்கியுள்ளார். இந்திய அறிவியல் ஆராய்ச்சிக்கழகத்தில் 'இளம் விஞ்ஞானி' ஆராய்ச்சி படிப்புக்கு தேர்வாகியுள்ளார்.\nதேனி மாவட்டம் வடுகபட்டி வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன்; சுமை துாக்கும் தொழிலாளி. மனைவி சுப்புலட்சுமி வீட்டு வேலைகளை செய்கிறார். இவர்களது மகன் யோகேஷ், வடுகபட்டி வேளாளர் நடுநிலைப்பள்ளியில் ௮ம் வகுப்பு வரை படித்து, தற்போது அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன், பத்து வீட்டில் பாத்திரம் தேய்த்து, பத்து விரல்களும் காய்ப்பு பிடித்து பிள்ளைகள் படிப்பதற்காக உழைத்துக்கொண்டிருந்த தாய் சுப்புலட்சுமி போர்வைக்குள் முடங்கி கிடந்தார். கண்கள் கசிந்த தாயை பார்த்த யோகேசுக்கு கண்ணீர் கொட்டியது.\n''வீட்டில் ஒட்டடை அடிக்கும் போது துாசு கண்ணில் விழுந்தது; துாசு எடுத்த பிறகும் கண் உறுத்தலாக இருக்கிறது,'' என சுப்புலட்சுமி கூறினார். சிகிச்சை அளித்தபோதும் ஒரு மாதம் வரை சுப்புலட்சுமி கண்வலியால் அவதிப்பட்டார்.தானியங்கி இயந்திரம் இதன்மூலம் 'தானியங்கி ஒட்டடை இயந்திரம்' தயாரிப்பதற்கான 'பொறி' யோகேசுக்கு தட்டியது. அறிவியல் ஆசிரியர் லட்சுமிநாராயணனிடம் இதை தெரிவித்த போது பாராட்டி ஊக்குவித்தார். எட்டாம் வகுப்பு படிக்கும் போது, சிந்தனை செயல்வடிவம் பெற்றது.பயன்படுத்திய பொருட்கள்: ஒரு புற உருளை கொண்ட சிறிய அளவிலான மின்மோட்டார், 10 அடி பி.வி.சி., குழாய், பழைய பிளாஸ்டிக் கூடை, 5 மீட்டர் நாடா, 15 வாட்ஸ் பேட்டரி, நுால்கண்டு ரோலர், பிளாஸ்டிக் நார் கொண்டு இதை தயாரித்தார். இதற்கான செலவு 1500 ரூபாயை வேளாளர் பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.மீண்டும் ஒரு முயற்சி இது தவிர, நடந்தால் மின்சாரம் உற்பத்தியாகும் 'நடை மேடை மின்சார கருவி'யையும் தயாரித்துள்ளார். இதை தயாரிக்க 1500 ரூபாய் செலவாகும். நடக்கும் அழுத்தத்தைக் கொண்டு 'பீசோ எலக்ட்ரிக்' என்ற விளைவின் மூலம் இதில் மின்சாரம் கிடைக்கிறது.\nமேற்கூரையில் வேங்கைமரம், நாட்டுக் கருவேலமரம், முருங்கை மரம் ஆகியவற்றின் பிசினை மணலுடன் கலந்து 'பிளாஸ்டிக் வீடு' மாதிரியையும் உருவாக்கி உள்ளார். இந்த வீட்டில் வெப்பம் தாக்காது.தங்கப்பதக்கம்: சில ஆண்டுகளுக்கு முன் மாவட்ட 'இன்ஸ்பயர் விருது' அறிவியல் கண்காட்சி போட்டி தேனியில் நடந்தது. 183 மாணவவர்கள் கலந்து கொண்டனர். இதில், யோகேஷ் முதலிடம் பெற்றார்.திருச்சியில் நடந்த மாநில போட்டியில் 830 பள்ளிகள் கலந்து கொண்டன. அதிலும் யோகேஷ் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். டில்லியில் நடந்த தேசிய போட்டியில் சிறப்பு பரிசு பெற்றார்.''ஊக்கம் கொடுத்த ஆசிரியர் லட்சுமிநாராயணன், தலைமை ஆசிரியர் பரமகுருசாமி, உதவி ஆசிரியர் சக்திவேலுக்கு என்றென்றும் கடமைப் பட்டுள்ளேன்,'' என யோகேஷ் தெரிவித்தார்.இளம் விஞ்ஞானி யோகேஷ் அறிவியல் பட்டப்படிப்பு (இளங்கலை, முதுகலை) படிக்கும் போது ஆண்டுக்கு 80 ஆய��ரம் ரூபாய் வீதம் 5 ஆண்டுகளுக்கு உதவித் தொகையை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. முதுகலை முடித்தவுடன், இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் 'இளம் விஞ்ஞானி' ஆராய்ச்சி படிப்புக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/11/blog-post_43.html", "date_download": "2019-10-24T01:31:36Z", "digest": "sha1:YFP3QRC5KUBSFZDENP7Q3JFQFH66DNSC", "length": 6829, "nlines": 145, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: மின் கட்டண உயர்வு விரைவில் அமல்!", "raw_content": "\nமின் கட்டண உயர்வு விரைவில் அமல்\nமின் கட்டண உயர்வு விரைவில் அமல்படுத்தப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் சென்னை, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.\nஇதில் பங்கேற்ற பொதுமக்கள் மின் கட்டணத்தை உயர்த்துவதுற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து, மக்கள் தெரிவித்த கருத்துக்கள், ஆட்சேபனைகள், ஆலோசனைகள் குறித்து மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் சென்னையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.\nஅப்போது மின் கட்டண உயர்வை வரும் 10ஆம் தேதி அறிவிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.உயர்த்தப்படும் மின் கட்டண பட்டியலை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டதும் அந்த தேதியில் இருந்து இந்த மாதமே மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்து விடும்.\nமேலும், உத்தேச விலைப்பட்டியலும் வெளியாகியுள்ளன. அதன்படி, முதல் 100 யூனிட்டுக்கு ரூ.3ம், 101 முதல் 200 யூனிட்டுக்கு ரூ.3.25ம், 201 முதல் 500 யூனிட்டுக்கு ரூ.4.60ம், 501 யூனிட்டுக்கு மே��்6.60ம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோல், கடைகளுக்கு 100 யூனிட்டுக்கு மேல் 8.05ம், தொழிற்சாலைகளுக்குரூ.7.22ம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/05/employment-news-28th-may-to-3-june-2016.html", "date_download": "2019-10-24T01:47:02Z", "digest": "sha1:W6QWO7HJRHURGDKZFPUB2PJTCWWP2KM2", "length": 4701, "nlines": 162, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Employment News : 28th May to 3 June 2016", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=27", "date_download": "2019-10-24T01:44:17Z", "digest": "sha1:XLJVYFTDDLATUTMXKR4POUEJPTLSYLCS", "length": 22107, "nlines": 114, "source_domain": "www.siruppiddy.net", "title": "நினைவஞ்சலிகள் | Siruppiddy.Net", "raw_content": "\nஅமரர் திரு.க:வல்லிபுரம் அவர்களின் 21.வது நினைவு அஞ்சலி.\nஅமரர் திரு.கணபதிப்பிள்ளை வல்லிபுரம் அவர்களின் 21.வது ஆண்டு நினைவு அஞ்சலி.25.10.2016. அவருடைய ஆத்மாசாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்… ஓம் சாந்தி.கனடாவில் வசிக்கும் மனைவி வல்லிபுரம் யோகம்மா, பிள்ளைகள், மகள் ரோகினி நந்தகோபால். மகன் வ���்லிபுரம் கேதீஸ்வன் மகன் வல்லிபுரம் திலகேஸ்வரன்.மருமக்கள் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள் ஆகியோர்25.10.2016. அவருடைய ஆத்மாசாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்… ஓம் சாந்தி.கனடாவில் வசிக்கும் மனைவி வல்லிபுரம் யோகம்மா, பிள்ளைகள், மகள் ரோகினி நந்தகோபால். மகன் வல்லிபுரம் கேதீஸ்வன் மகன் வல்லிபுரம் திலகேஸ்வரன்.மருமக்கள் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள் ஆகியோர் இவரின் இந்த நாளை நினைவு கூறி நிற்கின்றனர் ...Read More\nநான்காமாண்டு நினை வலைகள்: ஆறுமுகம் தர்மசீலன்(18.05.16)\nபூத்த நினைவது வாடுமுன்னே பூமியை வீட்டு போனவனே பூ உலகின் வாழ்வை முடித்துவிட்டு புண்ணிய தேவனாய் ஆனவனே உன் நினைவாய் பூஐைகள் வருடம் ஒன்று செய்திருந்தோம் பூமிக்கு நீ ஏனோ வரவுமில்லை காற்றாக நிழலாக காவல் செய்தாய் கண்களில் காட்ச்சி ஏன் தரவுமில்லை காலனின் வாழ்வோடு தான் இணைந்து பூலோகம் தன்னை நீ மறந்தாயோ ...Read More\n1ம் ஆண்டு நினைவஞ்சலி:அமரர் ஐயாத்துரை குணசேகரம்\nசிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை குணசேகரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும் ஞானச்செருக்கும் அவனியில் எவருக்கும் அஞ்சாது அன்பாலும் பண்பாலும் அனைவரையும் அரவணைத்த எம் அன்புத்தெய்வமே கண்மூடித்திறக்கும் நேரத்தில் எங்களைத் தவிக்கவிட்டு நிரந்தரமாக பிரிந்தீர்களே உங்களுக்கு நிகர் எங்களுக்கு யார் கண்மூடித்திறக்கும் நேரத்தில் எங்களைத் தவிக்கவிட்டு நிரந்தரமாக பிரிந்தீர்களே உங்களுக்கு நிகர் எங்களுக்கு யார் மீண்டும் ஒருமுறை திருமுகம் காண ...Read More\nமூன்றாம் ஆண்டு நினை வலைகள்: ஆறுமுகம் தர்மசீலன்(18.05.15)\nபூத்த நினைவது வாடுமுன்னே பூமியை வீட்டு போனவனே பூ உலகின் வாழ்வை முடித்துவிட்டு புண்ணிய தேவனாய் ஆனவனே உன் நினைவாய் பூஐைகள் வருடம் ஒன்று செய்திருந்தோம் பூமிக்கு நீ ஏனோ வரவுமில்லை காற்றாக நிழலாக காவல் செய்தாய் கண்களில் காட்ச்சி ஏன் தரவுமில்லை காலனின் வாழ்வோடு தான் இணைந்து பூலோகம் தன்னை நீ மறந்தாயோ ...Read More\n2ம் ஆண்டு நினைவஞ்சலி திருமதி பொன்மலர் தவராஜலிங்கம்\nஇடைக்காடு அச்சு வேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பொன்மலர் தவராஜலிங்க (இளைப்பாறிய ஆசிரியை,யா /இடைக்காடு, ம.வி)���ன் சேவையை புரிந்து பிள்ளைகள் கல்விக்காக தன்பணியாற்றி இவர் (26.04.13) அன்று இறைவனடிசேர்தார். அவர் தன் வாழ்க்கை காலத்தில் எல்லேருடனும் அன்பாகவும் பண்பாகவும் வாழ்த இவரின் நினைவு நாளில் அவர் ஆத்மா சாந்திஅடைய உற்றார் உறவினர்கள் நண்பர் ...Read More\nகண்ணீர் அஞ்சலி :அமரர் இத்தினசிங்கம் தர்மசிங்கம்\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஆவரங்காலை வாழ்விடமாகவும் கொண்டிருந்த அமரர் இத்தினசிங்கம் தர்மசிங்கம் அவர்களுக்கு யாழ் மாவட்ட பாரவூர்தி உருமையாளர் கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்திருக்கும் கண்ணீர் அஞ்சலிப்பதிவினை உறவுகள் பார்வைக்காக ஊர் இணையம் பதிவு செய்கின்றது.அமரரின் குடும்பத்தினருக்கு சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினரும் தமது ஆழ்ந்த அனுதாபத்தினையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதுடன் தமது உதவிக்கரத்தினையும் செயல் படுத்திக்கொள்ளும் என்பதினை இப்பதிவின் ...Read More\n6 ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர்: இராசரத்தினம்(11.02.15)\nஏ ழாலை வடக்கை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டியை வாழ்விடமாகவும் கொண்டிருந்த அமரர் வைரவநாதர் இராசரத்தினம் அவர்களின் ஆறாவது ஆண்டு நினைவுதினம் நேற்று நிஜமாக நீங்கள் மறைந்து ஐந்து ஆண்டுகள் ஆனதோ நீங்கள் இல்லா மனை பொலிவிழந்து போனதுவே உங்களை நினைத்து தினம்,தினம் நாங்கள் ஏங்கித்தவிற்கின்றோம் காலங்கள் ஓடி கடந்தாலும் உங்களை எங்கள் உள்ளத்தில் என்றும்வைத்து பூஜிப்போம் ...Read More\n20ம் ஆண்டு நினைவஞ்சலி:தம்பு குமாரசாமி(08.01.15)\nயாழ்.சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் தம்பு குமாரசாமி அவர்களின் 20வது ஆண்டு நினைவு நாள் (08.01.15) ஆலம் விருட்சம் போல் வேரூன்றி விழுது விட்டு கிளை பரப்பி நிழல் தந்த எங்கள் அன்பு ஐயாவே விதியென்னும் இரண்டெழுத்து உங்களை வேரோடு சாய்த்து ஆண்டுகள் பல ஆனதே ஐயா ஆனாலும் ஆறுமோ எங்கள் துயரம் ...Read More\n31 ம் நாள் நினைவஞ்சலி:அமரர் திருமதி பவளராணி\nயாழ்.நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கு இராசவீதி, ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கந்தையா பவளராணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றிநவிலலும். எங்கள் அன்புத் தாயாரின் ஆத்மா சாந்திக்காக எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறோம் அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு ஓடோடிவந்துஉதவிகள், ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், துயரத்தை பகிர்ந்துகொண்ட உற்றார்,உறவினர் ,நண்பர்கள் ...Read More\n1ம் ஆண்டு நினைவு அஞ்சலி அமரர் முத்தையா பாலசிங்கம்(13.06.2014)\nஈவினையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா பாலசிங்கம்(பாலர்)அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று.இவர் உறவுகளுடன் ஊர் இணையமும் நினைவுகொள்கின்றது. காலத்தால் எமை விட்டுகண்ணிமைக்கப்பிரிந்தவரேஓராண்டு ஆனாலும் உள்ளம் எல்லாம் தேம்புதையா மனதினிலே நினைவுளை மறக்காமல் தந்து விட்டுமாயமாய் மறைந்து சென்றுநீண்ட துாக்கம் துாங்குகிறார்உன் நினைவால் ஏங்கவைத்து கனவினினே உன் உருவம்கதைகளிளே உன் வார்த்தைபசுமை நிறைந்த ...Read More\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nயாழ் திருநெல்வேலி பகுதியில் மின்னல் தாக்கி இருவர் காயம் விரைந்த தீயணைப்புப்படை\nயாழ் . மாநகர எல்லைக்குட்பட்ட மணத்தறை வீதியில் இரு தென்னை மரங்கள் ...\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் ஞான வைரவர் ஆலய மகா சங்காபிசேகம்\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் அருள்மிகு ஞான வைரவர் ஆலய சங்காபிசேக ...\nமின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழந்தார்கள்.\nயாழ்ப்பாண���், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பகுதியில் மின்னல் தாக்கியதில் ...\nMore on ஊர்ச்செய்திகள் »\nபெற்றோலின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வருகிறது\nஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை, லீற்றருக்கு 3 ரூபாயினால், அதிகரிக்கப்படவுள்ளது.இதன்படி, ...\nமுகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசம் அணிபவர்களை கைது செய்ய நடவடிக்கை..\nநாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்திற்கு அமைவாக முகத்தை முழுமையாக மறைக்கும் ...\nநீண்ட காலமாக வெளிநாடுகளில் வசித்து வரும் யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்க\nயாழ். மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.குறித்த எச்சரிக்கையை ...\nMore on அறிவித்தல் »\nஅரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.18)\nஅரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2018ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை ...\nதிரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2018\nசிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொ ண்டவரும் யேர்மனி போகும்நகரில்வாழ்ந்துவரும் தானையா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை ...\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.18\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் ...\nMore on வாழ்த்துக்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/simbu-role-indian-2-revealed-056896.html", "date_download": "2019-10-24T01:36:28Z", "digest": "sha1:NGQN5FC4HYKC7BVL3T3REOLYNKOFJRCP", "length": 15401, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்தியன் 2 படத்தில் சிம்புவுக்கு என்ன கதாபாத்திரம் தெரியுமா? | Simbu role in Indian 2 revealed - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n1 hr ago 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\n11 hrs ago சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\n11 hrs ago நீங்க சச்சின் தோனி சன்னி லியோன் ரசிகரா… அப்படின்னா கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க\n11 hrs ago ஃப்ரோஸன் 2’ எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nNews தீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியன் 2 படத்தில் சிம்புவுக்கு என்ன கதாபாத்திரம் தெரியுமா\nஇந்தியன் 2 : கமலுடன் முதல் முறையாக ஜோடி சேரும் சிம்பு... வீடியோ\nசென்னை: இந்தியன் 2 திரைப்படத்தில் சிம்பு போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n2.0 திரைப்படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்க உள்ள படம் இந்தியன் 2. இத்திரைப்படத்திற்காக கமல்ஹாசன் முழுவீச்சில் தயாராகி வருகிறார்.\nசில நாட்களாக இப்படம் குறித்து வேகமாக பரவி வரும் தகவல் சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகமளித்துள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.\nதற்போது பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளதாகவும், அந்த முக்கிய கதாபாத்திரம் ஒரு போலீஸ் அதிகாரி என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சில நுணுக்கமான செயல்முறைகளினால் குற்றங்களைக் கண்டறியும் சவாலான கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க உள்ளதாகவும், கமலுடன் அதிக காட்சிகளில் சிம்பு இருப்பார் எனவும் சொல்லப்படுகிறது. கடைசியாக ஒஸ்தி திரைப்படத்தில் சிம்பு போலீஸாக நடித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.\n3 காதலிகள்: சமாளிக்க முடியாமல் ஆட்டோ டிரைவரிடம் திருடிய டான்ஸர்\nஇந்தியன் 2 திரைப்படத்திற்கான பூஜை போடப்பட்டு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் துல்கர் சல்மானும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் இந்தியன் படத்தை விட பலமடங்கு எதிர்பார்ப்பு இப்படத்திற்கு ஏற்பட்டுள்ளது.\nதாய் சொல்லை மதிப்பாரா சிம்பு... மீண்டும் தொடங்குகிறதா மாநாடு ஷூட்டிங்\nசரியான நேரத்தில் தர்ஷனுக்கு சிம்பு தந்த சர்ப��பிரைஸ் பரிசு.. அது என்னனு நீங்களும் தெரிஞ்சுக்கங்க\nஎங்க வீர வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்.. சிம்பு படம் டிராப் ஆனதால் கொதிக்கும் நெட்டிசன்ஸ்.. சம்பவம்\nசிம்பு வரவே இல்லை.. பெரிய லாஸ்.. எல்லாம் போச்சு.. தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல்ராஜா புகார்\nஅடுத்த படமும் போச்சு.. டிராப் ஆகிறது சிம்புவின் ''மப்டி'' ரீமேக்.. ஷாக் காரணம்.. ரசிகர்கள் ஏமாற்றம்\nஅலேகா தூக்கி.. கட்டிப்பிடிச்சு முத்தம்.. சாண்டி, தர்ஷனுக்கு எஸ்டிஆர் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்\nசில நாட்களில் ரசிகர்களை சந்திக்கும் சிம்பு.. முக்கிய மீட்டிங்கிற்கு ஏற்பாடு.. கட்சி தொடங்குகிறாரா\nதலைவன் வந்துட்டான்டா.. சிம்புவின் புதிய லுக்கால் உற்சாகத்தில் ரசிகர்கள்.. காரணம் இதுதான் மக்களே\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு.. விரைவில் ரசிகர்களுடன் சந்திப்பு\nபெரிய பட்ஜெட் படம்.. நீங்க கண்டிப்பா இருக்கணும்.. சிம்புவிற்கு ஸ்பெஷல் அழைப்பு.. பொன்னியின் செல்வன்\nவெளிநாடு பறந்த சிம்பு.. வந்ததும் இதுதான் முதல்வேலை.. விட்ட இடத்தை பிடிக்க சூப்பர் பிளான்\nடிமிக்கி கொடுக்கும் சிம்பு... முட்டுக்கட்டை போடுமா தயாரிப்பாளர் சங்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபார்த்து கண்ணு பார்த்து.. ஆடை பட நடிகையின் அசத்தல் போட்டோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\n7/ஜி ரெயின்போ காலனி -15 ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத கதிர் அனிதா\nஆதித்யா வர்மாவில் துருவ் அற்புதமாக நடித்துள்ளார் - பிரியா ஆனந்த்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/25/epf-gets-8-65-interest-rate-on-for-2018-19-016189.html", "date_download": "2019-10-24T01:29:14Z", "digest": "sha1:JRMTKPY5TGBLJK535ZIMU5KHKS2UOVGP", "length": 23775, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஈபிஎப் மீதான வட்டி 8.65% ஆக உயர்வு.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..! | EPF gets 8.65% interest rate on for 2018-19 - Tamil Goodreturns", "raw_content": "\n» ஈபிஎப் மீதான வட்டி 8.65% ஆக உயர்வு.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..\nஈபிஎப் மீதான வட்டி 8.65% ஆக உயர்வு.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..\nஇந்தியாவின் வளர்ச்சி இவ்வளவு தான்..\n13 hrs ago 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\n13 hrs ago இந்தியாவின் வளர்ச்சி இவ்வளவு தான்.. கவனமாக செயல்படுங்கள்.. எச்சரிக்கும் ஐஎம்எஃப்..\n13 hrs ago 39,000-த்தை மீண்டும் எட்டிப் பிடித்த சென்செக்ஸ்30 இண்டெக்ஸ்..\n14 hrs ago இலவச வாய்ஸ் கால்களுக்கு ஆபத்தா..\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nNews தீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாத சம்பளம் வாங்கும் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. தொழிலாளர் அமைச்சகம் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஈபிஎப் மீதான வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியுள்ளது.\nஇப்புதிய அறிவிப்பின் மூலம் 2018-19 நிதியாண்டுக்கான பிராவிடென்ட் பண்டுக்கு 8.65 சதவீத வட்டி விகிதம் கணக்கிடப்படும். இப்புதிய வட்டி விகித மாற்றம் EPFO தளத்தில் இருக்கும் 6 கோடி ஊழியர்களுக்கும் பொருந்தும் என மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.\nEPFO அமைப்பு இதுநாள் வரையில் பிஎ பணத்தைத் திரும்பப் பெறும் போது 8.55 சதவீத வரியைக் கணக்கிட்டு ஊழியர்களுக்குக் கொடுத்து வந்தது. இந்நிலையில் தற்போது விதிக்கப்பட்டு உள்ள புதிய வட்டி விகிதத்தின் மூலம் இனி பிஎ பணத்தைத் திரும்பப் பெறும் போது 8.65 சதவீத வட்டியில் கணக்கிட்டு ஈபிஎப்ஓ அமைப்பு நமக்குக் கொடுக்கும்.\nஇதுகுறித்து மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறுகையில், \"இந்த அறிவிப்பை வெளியிடுவதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. 2018-19ஆம் நிதியாண்டுக்கு ஈபிஎப் திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. 2018-17 நிதியாண்டின் 8.55 சதவீதத்தை ஒப்பிடுகையில் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள வட்டி விகிதம் 10 அடிப்ப���ை புள்ளிகள் அதிகமாகும்.\" என்று கூறினார்.\nஇப்புதிய வட்டி விகித மாற்றத்தின் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் அமைப்பான EPFO-விற்கு 54,000 கோடி ரூபாய் கூடுதல் நிதியை அளித்துள்ளது. இதன் மூலம் 6 கோடி வாடிக்கையாளர்களும் பயன்பெறுவார்கள்.\nஇந்த மாற்றத்தின் மூலம் இனி பிஎ பணத்தைத் திரும்பப் பெறும் போது கூடுதல் வட்டி தொகை கிடைக்கும். அதேபோல் கணக்கில் இருக்கும் பணத்திற்கும் கூடுதல் வட்டி தொகை கிடைக்கும். வருமான வரி அதிகமாகச் செலுத்துவோர், தங்களது பிஎ பிடித்தம் தொகையைக் குறிப்பிட்ட அளவிற்கு உயர்த்திக்கொள்ள முடியும். இப்படி உயர்த்தும் போது உங்கள் பணம் பிஎப் கணக்கிற்குச் செல்லும் இதனால் நீங்கள் அதிகளவிலான வருமான வரிச் சலுகையைப் பெற முடியும்.\nஅதேபோல் எப்போதும் பிஎ பணத்தைத் திரும்பப் பெறாதீர்கள், நீங்கள் நிறுவனத்தை மாற்றினாலும், அந்தக் கணக்கிற்கு அதை மாற்றிவிடுங்கள். பிஎப் என்பது பாதுகாப்பான நிதி மட்டுமல்ல நீண்ட கால நோக்கில் அதிகப் பல தருபவை. எனவே பிஎப் நிதியைச் சரியான முறையில் கையாளுங்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் ரூ.3 கோடி லாபம்.. அசத்தும் அவந்தி பீட்ஸ்..\nவிஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nஇந்தியாவை விட சிறந்த இடம் இல்லை.. முதலீட்டுக்கு சிறந்த இடம் இது தான்.. நிர்மலா சீதாராமன்\nரூ.1 லட்சத்துக்கு ரூ.6 லட்சம் லாபம்.. எத்தனை வருசத்தில் தெரியுமா\nமீண்டும் சிஇஓ ஆனார் சச்சின் பன்சால்.. 740 கோடி ரூபாய் டீல்..\nஸ்மார்ட்ஃபோன் நிறுவன முதலீடுகளை ஈர்க்க அமைச்சக கூட்டம்..\nதொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை.. இன்னும் எவ்வளவு குறையும்\nஜம்மு காஷ்மீரை மேம்படுத்த ரூ.8,000 கோடி.. மத்திய அரசு அதிரடி திட்டம்\nமீடியம் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டில் 7% வருமானமா..\nபாகிஸ்தானில் முதலீடு செய்யும் சீனா.. இருக்கிற பிரச்சனை போதாத சாமி உனக்கு..\nரூ.1 லட்சம் முதலீட்டுக்கு ரூ.1.49 கோடி லாபம்.. 14,500% ஏற்றம் கண்ட பங்கு.. பஜாஜ் ஃபைனான்ஸ்\n300 மில்லியன் டாலர் ஒப்பந்தம்.. விப்ரோ தட்டிச்சென்ற ஜாக்பாட்..\nமுகேஷ் அம்பானியின் புதிய திட்டம் இதுதான்.. அடுத்த வருடம் உற்பத்தி ஆரம்பம்..\nஹெச்.டி.எஃப்.சி பங்கு வைத்திருப்போருக்கு ஒரு நல்ல செய்தி.. இதன் நிகரலாபம் எவ்வளவு தெரியுமா\nஸ்விக்கி அதிரடி.. 3 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த திட்டம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-10-24T02:03:35Z", "digest": "sha1:KYQGG7CU7EIW3JULNVYHTBJV3KXFMZSS", "length": 10040, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெர்மனி: Latest ஜெர்மனி News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅப்பாவும் வெற்றிலையும்.. ஜெர்மனியில் இருந்து ஒன்இந்தியா வாசகர் எழுதிய உருக்கமான கவிதை\nவாவ்... நச், நச் கலரில் ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள்... ஜெர்மனியில் பிரமாண்ட பேரணி\nபோராளியை கொன்ற உளவாளி.. போராடி சாதித்தது குரேஷியா.. நாடு கடத்தியது ஜெர்மனி\nதிடீர் திடீரென நடுங்கும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா.. சர்வதேச உளவு அமைப்புகள் உஷார்\n300 நோயாளிகளை கொலை செய்த 'நர்ஸ்'.. ஜெர்மனியை உலுக்கிய சீரியல் கொலைக்காரன்\nஇது தான் மனிதாபிமானம்.. சாக்கடை மூடியில் சிக்கிய ‘குண்டு’ எலியை போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்\nகாஷ்மீர் தாக்குதல்... அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம்.. மவுனமாக இருக்கும் பாக், சீனா\nபேண்ட்டிற்குள் மறைத்து உயிருள்ள பாம்பைக் கடத்த முயற்சித்த பயணி.. பிறகு என்ன நடந்தது தெரியுமா\nஆமாம் 100 நோயாளிகளுக்கு விஷ ஊசி போட்டு கொன்றேன்.. அதுக்கு என்ன இப்ப.. நர்ஸ் பரபரப்பு வாக்குமூலம்\nஅவசரமாக வெளியேற்றப்பட்ட 18,500 பேர்.. ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட 2ம் உலகப் போர் பாம்\nதேங்காய் எண்ணெய் விஷமாம்.. ஹார்வர்ட் பேராசிரியரின் பேச்சால் சர்ச்சை: வைரலான வீடியோ\nஃபிஃபா உலகக் கோப்பை : சாம்பியன்களுக்கு தொடரும் சாபக்கேடு ஜெர்மனியை பதம்பார்த்தது\nசைவ பயணிக்கு அசைவ உணவு கொடுத்ததால் தாக்கப்பட்ட பணிப்பெண்... ஏர் இந்தியாவில் சர்ச்சை\nஇத்தாலி, ஜெர்மனியில் இந்த வாரம் நாடாளுமன்ற தேர்தல்.. இந்திய பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுமா\nஅடுத்த ஆண்டு ��ிலாவில் இருந்தும் ஹலோ ஹலோ பேசலாம்\nவாட்ஸ் ஆப் குழுவில் நடக்கும் ஹேக்கிங் மோசடி.. அதிர்ச்சி ஆய்வு அறிக்கை\nபுதிய பேயாக உருமாறும் 'பேன்சி பியர்'... உலகத்தை கட்டுப்படுத்த துடிக்கும் ரஷ்ய ஹேக்கர்கள்\n'லிங்க்டின்' மூலம் சீனா ஊடுருவல்: ஜெர்மனி கடும் எச்சரிக்கை\nகார் பார்க் செய்த இடத்தை மறந்த நபர்... தேடி,தேடி... 20 வருடத்திற்கு பின் கண்டுபிடித்தார்\nஜெர்மனியில் திடீரென ஒளியுடன் வானில் பறந்த மர்மப்பொருள்.. வேற்றுக்கிரக வாசிகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2350726&Print=1", "date_download": "2019-10-24T02:58:18Z", "digest": "sha1:LPCLBCIU7APLXW6RV5LAYMB3XT6ITPPI", "length": 18087, "nlines": 98, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": " : தமிழகம் முழுவதும் உஷார்\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் எங்கே : தமிழகம் முழுவதும் உஷார்\nகோவையில், பாக்., பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலின்படி, 2,000த்துக்கும் மேற்பட்ட போலீசார், தமிழகம் முழுவதும், தீவிர தேடுதல் மற்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பஸ், ரயில் நிலையங்களில், கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கையில், ஏப்., 21ல், ஈஸ்டர் தினத்தன்று, சர்ச் உட்பட பல்வேறு இடங்களில், யங்கரவாதிகள் நடத்திய, தொடர் குண்டுவெடிப்பில், 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.இச்சம்பவம் தொடர்பாக, என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இலங்கை சென்று விசாரித்ததில், குண்டுவெடிப்புக்கு காரணமான பயங்கரவாதிகளுடன், தமிழகத்தைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பதாக, தகவல் கிடைத்தது.தொடர்ந்து, தமிழகத்தில் கோவை, சென்னை உட்பட பல்வேறு இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, பலரை கைது செய்தனர்.\nஇந்நிலையில், நாடு முழுவதும், செப்., 2ல், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.'இவ்விழாவின் போது, கோவையில் தாக்குதல் நடத்த, லஷ்கர் - இ - தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதற்காக, பாகிஸ்தானி ஒருவர், இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள், ஐந்து பேர் என, ஆறு பயங்கரவாதிகள், கோவைக்குள் ஊடுருவி உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும்' என, தமிழக போலீசாருக்கு, மத்திய உளவுத் துறை, நேற்று முன்தினம் இரவு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதைத் தொடர்ந்து, கோவை மாவட்டம் முழுவதும், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், விமான நிலையம், வழிபாட்டு தலங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட, மக்கள் கூடும் இடங்களில், தீவிர சோதனை நடக்கிறது.வெளி மாநிலத்தில் இருந்து, கோவை வழியாக வரும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டு, ஒவ்வொரு பெட்டியாக, போலீசார் மற்றும் மோப்ப நாய் பிரிவினர் சோதனை நடத்தினர்.\nகோவை மாவட்டத்தில் உள்ள, 14 சோதனை சாவடிகளில், துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிரமாக வாகன சோதனை நடத்தி வருகின்றனர். கோவை நகரில், தற்காலிகமாக, 10 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2,000த்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழக, சட்டம் - ஒழுங்கு, ஏ.டி.ஜி.பி., ஜெயந்த் முரளி, நேற்று காலை, கோவை வந்தார். மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.தொடர்ந்து, மேட்டுப்பாளையம் சென்று, பவானி ஆற்று பாலம் அருகே நடந்த, வாகன சோதனையை ஆய்வு செய்தார்.நிருபர்களிடம், அவர் கூறுகையில், ''மத்திய உளவுத்துறை தகவலின் அடிப்படையில், இந்த சோதனை நடக்கிறது. வாகனங்கள் மட்டுமல்லாது, மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், போலீசார் சோதனை செய்து, பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்,'' என்றார்.\nகோவையில், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பஸ் நடத்துனர்கள், ஓட்டல் நிர்வாகத்திற்கு, போலீசார் முக்கிய அறிவுரை வழங்கி வருகின்றனர். இதன்படி, 'இலங்கை தமிழ் பேசியபடி, சந்தேக நபர்கள் வந்தால், அவர்கள் பெயர் விபரத்தை கேட்டு, போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவையில் பதுங்கியிருப்பதாக கூறப்படும் பயங்கரவாதிகள், பொதுமக்களுக்கு சந்தேகம் வராதபடி இருக்க, நெற்றியில் திலகமிட்டு சுற்றுவதாகவும், தகவல் கிடைத்துள்ளது.எனவே, சந்தேப்படும் படியாக, ஹிந்து மத அடையாளங்களுடன் சுற்றி வருவோர் குறித்து, உடனடியாக, போலீசுக்கு தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.சூலுாரில் உள்ள விமானப்படை தளத்தில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும், சுழற்சி முறையில், படைத்தள பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nதொழில் நகரான திருப்பூர், பல்வேறு மாநிலத்தவரின் வசிப்பிடமாக மாறி வருகிறது. கடந்த காலங்களில், நக்சல் அமைப்பினர், இங்கு பிடிபட்டுள்ள��ர். தற்போது, ஊடுருவியுள்ள பயங்கரவாத கும்பல், திருப்பூரில் பதுங்கி, மேட்டுப்பாளையம் வழியாக, கோவைக்குள் ஊடுருவியிருக்க வாய்ப்புள்ளதாகவும், தகவல் பரவியுள்ளது. இரு நாட்களாக, திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகரப் பகுதி முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.\nதமிழகம் முழுவதும், ஒரு லட்சம் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். மாநிலத்தின் அனைத்து பகுதிகளும், போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து, 'கியூ' பிரிவு, உளவு மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார் கண்காணிக்கின்றனர்.கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையங்களுக்கு, ஆறு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தின் மாநில எல்லைகளில், தீவிர சோதனைக்கு பின், வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. தஞ்சாவூர் பெரிய கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், வேளாங்கண்ணி மாதா ஆலயம் போன்ற வழிபாடு மற்றும் சுற்றுலா தலங்களில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nதலைநகர் சென்னையில், உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகரம் முழுவதும், 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையத்தில், 'மெட்டல் டிடெக்டர்' வாயிலாக சோதனை செய்த பின், பயணியர் அனுமதிக்கப் படுகின்றனர்.தலைமைச் செயலகம், அமெரிக்க துணை துாதரகம், நட்சத்திர ஓட்டல்கள், சினிமா தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nகமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது:பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் குறித்து, எச்சரிக்கை வந்த அடுத்த நிமிடமே, சென்னை முழுவதும், போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். கூடுதல் கமிஷனர்கள், இணை, துணை கமிஷனர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, 'ஸ்ட்ராமிங் ஆப்பரேஷன்' என, சென்னையில், அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nதமிழக காவல் துறை, பயங்கரவாதிகளின் படங்கள் மற்றும் அவர்களின் வாகன எண்களை வெளியிட்டுள்ளது என, தகவல் பரவி வருகிறது; இதில் உண்மை அல்ல. தற்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் சோதனை நடக்கிறது; பொது மக்கள் அச்சப்பட வேண்டாம்.திரிபாதிடி.ஜி.பி.,\nபுதுச்சேர��� முதல்வர் கார் சோதனை\nபுதுச்சேரி முதல்வர், நாராயணசாமி, நேற்று காலை, 10:15 மணிக்கு, டில்லியிலிருந்து விமானத்தில், சென்னை வந்தார். இவரது காரை, போலீசார் தீவிரமாக சோதனையிட்ட பின்னரே, நாராயணசாமியை காரில் ஏறிச் செல்ல அனுமதித்தனர்.- நமது நிருபர் குழு -\nபிரிவினைவாதிகள் பேரணி நடத்த திட்டம்: ஸ்ரீநகரில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்(4)\n'பாக்.கை ஆதரிக்கும் தி.மு.க.,: பாய்கிறார் ஜெயக்குமார்(79)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/devotion-todayrasipalan-3/", "date_download": "2019-10-24T02:30:46Z", "digest": "sha1:CRW2R4DQDH4QO75EIAQ426FUHVZLO6GC", "length": 17258, "nlines": 200, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்றைய நாள் எப்படி இருக்கு 12-ராசிக்காரர்களுக்கு..! – Dinasuvadu Tamil", "raw_content": "\nடெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம் இன்று ஆஜர்\nதிண்டுக்கல்லில் 5 பைசா ,10 பைசாவிற்கு பிரியாணி , டி-ஷர்ட் ..\nஇன்று மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை\nதொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருச்சியிலிருந்து விமானம் ரத்து..\nஇன்று 3 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை \n“ஹீரோ” படத்தின் டீஸரை வெளியிடும் சல்மான் கான் \n தேனீ ல இருந்து tik tok-ல் பிரபலமடைந்த தேனீகாரர்.\nட்விட்டரில் ட்ரெண்டாகும் #ReduceDiwaliBusFare பரப்புவது யார்..\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு\nடெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம் இன்று ஆஜர்\nதிண்டுக்கல்லில் 5 பைசா ,10 பைசாவிற்கு பிரியாணி , டி-ஷர்ட் ..\nஇன்று மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை\nதொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருச்சியிலிருந்து விமானம் ரத்து..\nஇன்று 3 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை \n“ஹீரோ” படத்தின் டீஸரை வெளியிடும் சல்மான் கான் \n தேனீ ல இருந்து tik tok-ல் பிரபலமடைந்த தேனீகாரர்.\nட்விட்டரில் ட்ரெண்டாகும் #ReduceDiwaliBusFare பரப்புவது யார்..\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு\nஇன்றைய நாள் எப்படி இருக்கு 12-ராசிக்காரர்களுக்கு..\nin Top stories, ஆன்மீகம், ஜோதிடம்\nமேஷ ராசி அன்பர்களே :\nஇன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக அமையப் போகிறது.மேலும் இன்று உங்களின் பெற்றோர் வழியில் ஆதரவு கரம் கிடைக்கும். உங்களின் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும்.தங்களின் மதிப்பும், மரியாதையும் மேன்மேலும் உயரும் ஒரு நல்ல நாள். பணத்தேவைகள் எல்லாம் எளிதில் பூர்த்தியாகின்ற நாள். தங்கள் பிள்ளைகள் நலன் கருதி நீங்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.\nரிஷப ராசி அன்பர்களே :\nஇன்று தங்களை ஆச்சரியப்படத்தக்க கூடிய சம்பவங்கள் நடைபெறுகின்ற நல்லநாள்.மேலும் இன்று பெற்றோர் நலனில் கூடுதலான அக்கறை எடுத்துக் கொண்டு மகிழ்வீர்கள். தங்களின் பொது வாழ்க்கையில் புகழ் கூடுகின்ற நாள் மனையில் மங்கல ஓசை கேட்க வழிபிறக்கும் வாய்ப்பு உள்ளது.\nமிதுன ராசி அன்பர்களே :\nஇன்று உங்களின் தைரியமும், தன்னம்பிக்கையும் பல மடங்கு அதிகரிக்கும் நல்ல நாள். இன்று தங்களின் இளைய சகோதர வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கட்சிதமாக கிடைக்கும் ஒரு நல்ல நாள்.மனதிற்கு பிடித்த பொருட்களை வீட்டிற்கு வாங்கி மகிழ்வீர்கள்.\nகடக ராசி அன்பர்களே :\nஇன்று நீங்கள் எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நல்ல நாள். மேலும் தங்கள் எடுத்த முயற்சிகளில் எல்லாம் வெற்றி கிடைக்கும். நட்பு வட்டாரங்கள் மூலம் நன்மை ஏற்படுகின்ற நாள். சகோதர வழி ஒற்றுமை பலமடங்கு பலப்படும். பொருட்ச் சேர்க்கை ஏற்படும்.\nசிம்ம ராசி அன்பர்களே :\nஇன்று தங்களின் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்குகின்ற நாள். உங்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் கடைசி நேரத்தில் கூட நிறைவேறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.மேலும் இன்று பக்குவமாகப் பேசி காரியங்களை எல்லாம் சாதித்து மகிழும் வாய்ப்பு உள்ளது.இன்று தங்களது வீட்டிற்கு . உறவினர்களின் வருகை ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.\nகன்னி ராசி அன்பர்களே :\nஇன்று தங்களின் ஆசைகளை தாரளாமாக செலவிட்டு மகிழுகின்ற நாள். வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.வெளியூர் பயணம் ஏற்பட வாய்ப்புள்ளது.பயணத்தின் போது தங்களது பொருட்கள் மீது சற்று கவனம் தேவை.\nதுலாம் ராசி அன்பர்களே :\nநெடுநாளாக தள்ளிப்போன காரியம் எல்லாம் இன்று தானாக முடிவடையும் ஒரு நல்ல நாள். மேலும் பிரபலமானவர்ககளை சந்தித்து அதன் முலம் பெருமை காண்பீர்கள்.மனம் மக���ழுகின்ற வகையில் புதிய ஆடை அறும் ஆபரணச் சேர்க்கை ஏற்படும். ஆரோக்கியம் காரணமாக மாற்று மருத்துவத்தல் உடல் நலம் மேன்மை பெறும்.\nவிருச்சிக ராசி அன்பர்களே :\nஇன்று தங்களுடைய தொழில் வளர்ச்சியானது மேலோங்குகின்ற நாள். தொலைபேசி வழி தகவல்கள் எல்லாம் புதிய ஒப்பந்தங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.மேலும் இன்று தங்களுக்கு முக்கியப்புள்ளிகளின் அறிமுகம் ஏற்பட்டு அந்த அறிமுகம் தங்களின் பொருளாதார நிலையை உயர்த்தும்.\nதனுசு ராசி அன்பர்களே :\nஇன்று பொறுமையோடு செயல்பட வேண்டிய அமைதியான நாள்.மேலும் தங்களுக்கு தடை, தனவிரயம் ஏற்பட்டாலும் இறை அருள் துணை நிற்கும் . தங்களின் உடனிருப்பவர்களிடம் சற்று கவனத்துடன் அவர்களின் நடந்து கொள்வது நல்லது. கோபத்தை குறைத்து காரியத்தை சாதிக்க வேண்டிய நாள்.\nமகர ராசி அன்பர்களே :\nஇன்று தங்களை வாழ்வில் புதிய பாதை புலப்படுகின்ற நல்ல நாள். கடந்த இரண்டு நாட்களாக உங்களுக்கு ஏற்பட்ட தடைகள் , தாமதங்கள் எல்லாம் அகன்று சற்று மனம் ஆறுதல் அடையும் மேலும் மனம் நிம்மதி பெறும் வகையில் ஒரு பயணம் உருவாகலாம். தங்களது தந்தை வழி உறவினர்களால் இன்று நன்மை உண்டு.\nகும்ப ராசி அன்பர்களே :\nஇன்று தங்களின் நண்பர்கள் தங்களுக்கு நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நல்ல நாள். உங்களின் உத்தியோக முயற்சிக்கு இன்று வெற்றி கிடைக்கும். நீங்கள் எடுக்கும் எந்த முடிவுகளிலும் மனக்குழப்பம் வேண்டாம்.எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் நல்ல நாள்.\nமீன ராசி அன்பர்களே :\nஇன்று தங்களின் ஆரோக்கியம் சீராகி மனம் ஆனந்தமடையும் நல்ல நாள். அன்புமிகுந்த நண்பர்களின் ஆதரவு பன்மடங்கு பெருகுகின்ற நாள்.தொல்லை கொடுத்தவர்கள் எல்லாம் உங்களை விட்டு விலகுவர். மறதியால் இதை இழந்து விட்டோமே என்று தவித்த காரியமொன்றை கட்சிதமாக செய்து முடிப்பீர்கள்.\nடெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம் இன்று ஆஜர்\nதிண்டுக்கல்லில் 5 பைசா ,10 பைசாவிற்கு பிரியாணி , டி-ஷர்ட் ..\nஇன்று மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை\nகளைகட்ட தொடங்கிய செப்டம்பர் 6 தனுஷ் - ஆர்யா - ஜி.வி - சித்தார்த்\n“எட்டுதிக்கும் அரோகார கோஷத்தில் \"திருச்செந்தூர் ஆவணி தேரோட்ட திருவிழா வெகு விமர்சை\nநாடு முழுவதும் புதிதாக 75 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6679:2010-01-20-17-33-17&catid=326:2010&Itemid=27", "date_download": "2019-10-24T01:30:58Z", "digest": "sha1:EQ5QJYGWFXOKHGOFL3ZF3CP34SFJTOZL", "length": 9186, "nlines": 87, "source_domain": "tamilcircle.net", "title": "சட்டவிரோத வேலை நீக்கத்தை எதிர்த்து ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் சட்டவிரோத வேலை நீக்கத்தை எதிர்த்து ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டம்\nசட்டவிரோத வேலை நீக்கத்தை எதிர்த்து ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டம்\nSection: புதிய ஜனநாயகம் -\nவடசென்னை அனல் மின்நிலையம் (NCTPS), 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழுள்ள அரசுத்துறை நிறுவனம். நாளொன்றுக்கு 60,000 டன் நிலக்கரி கையாளப்படும் இந்த நிறுவனத்தில், கரியள்ளும் பிரிவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக உழைத்த 261 தொழிலாளர்கள் இன்று வேலையிலிருந்து வீசியெறியப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் ஒப்பந்தத் தொழிலாளிகள்; இராதா என்ஜினியரிங் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் முடிந்துவிட்டதால் இவர்களுக்கு இனி வேலை கிடையாது என்கிறது நிர்வாகம். அந்த ஒப்பந்த நிறுவனமோ, தொழிலாளிகளுக்கு மாதம் ரூ.5000 மட்டும் கொடுத்துவிட்டு கடந்த ஏழு ஆண்டுகளில் பல கோடிகளைச் சுருட்டியுள்ளது. இந்த ஒப்பந்ததாரருக்கு முன்பிருந்தே இங்கு பணியாற்றியவர்களும் வேலையிலிருந்து விரட்டப்பட்டுள்ளனர். இப்போது புதிய ஒப்பந்ததாரர் மூலம் புதிய ஒப்பந்தத் தொழிலாளிகளை நிர்வாகம் வேலைக்கு அமர்த்திக் கொண்டுள்ளது. புதிய ஒப்பந்த நிறுவனமோ, புதிதாக வேலைக்கு அமர்த்தப்படும் தொழிலாளிகளிடம் ரூ.20,000 லஞ்சமாக வாங்கிக் கொண்டு வேலைக்கு எடுக்கிறது. இதில் மின்வாரிய அதிகாரிகள் முதல் மேலிடம் வரை ஊழல் புழுத்து நாறுகிறது. தொழிலாளர் சட்டப்படி, ஒப்பந்தத் தொழிலாளிகள் நிரந்தரமாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசுத் துறை நிறுவனமான மின்துறையே சட்டத்தை மதிப்பதில்லை.\nதொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கும் ஒப்பந்தமுறையை எதிர்த்தும், சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்வதை எதிர்த்தும் தொழிலாளர்களை அணிதிரட்டி வந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தைக் கட்டியமைத்து, அதன் தொடக்கவிழாவை கடந்த 11.12.09 அன்று அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே புதுநகரில் நடத்தியது. பு.ஜ.தொ.மு. மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் சங்கக் கொடியேற்றி, பெயர்ப் பலகை திறந்து வைக்க, அதன் பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில் பு.ஜ.தொ.மு. மாநிலச் செயலர் தோழர் சுப.தங்கராசு, திருவள்ளூர் மாவட்டச் செயலர் தோழர் சுதேஷ்குமார், ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத் தலைவர் தோழர் மதியழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். குடும்பத்தோடு திரண்டு வந்த தொழிலாளர்களிடம் வர்க்க உணர்வூட்டி, போராட்டத் திசையைக் காட்டியது, ம.க.இ.க.மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி. பு.ஜ.தொ.மு. தலைமையில் உருவாகியுள்ள இச்சங்கம், வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்தி நிரந்தரமாக்கக் கோரியும், ஒப்பந்தமுறையை ஒழிக்கக் கோரியும்போராட்டத்தை உறுதியாக நடத்தி வருவதோடு, அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் போராட்டத்துக்கு அணிதிரட்டி வருகிறது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/06/17", "date_download": "2019-10-24T03:37:22Z", "digest": "sha1:YMJNOGFYOXX7LLME7UWCKL63BJQSLXCA", "length": 9554, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "17 | June | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமல்லாகத்தில் குழு மோதல் – சிறிலங்கா காவல்துறை சுட்டதில் ஒருவர் பலி\nமல்லாகம் பகுதியில் இன்று மாலை இரண்டு குழுக்களுக்கிடையில் நடந்த மோதலை அடுத்து, சிறிலங்கா காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Jun 17, 2018 | 16:10 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்க நிபுணர்களுடன் சிறிலங்கா வந்துள்ள இராட்சத விமானம்\nஅமெரிக்காவின் நோட்ரிடாம் பல்கலைக்கழகத்தின், தேசிய சமுத்திரவியல் மற்றும் வணிமண்டல நிர்வாக பிரிவின், நிபுணர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்க விமானப்படையின் சி-130 விமானம் ஒன்று சிறிலங்காவுக்கு வந்துள்ளது.\nவிரிவு Jun 17, 2018 | 3:55 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமாகாணசபைத் தேர்தல் இந்த ஆண்டில் நடக்காது – பைசர் முஸ்தபா\nஆறு மாகாண சபைகளுக்கு இந்த ஆண்டில் தேர்தல் நடத்தப்��டுவதற்கு வாய்ப்பில்லை, என்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jun 17, 2018 | 3:26 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆதரிக்காவிடின் அரசியலை துறப்பாராம் டக்ளஸ்\nவடக்கு மாகாணபைத் தேர்தலில் தாம் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கப் போவதாக அறிவித்துள்ள, ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இதற்கு மக்கள் முழுமையான ஆதரவை அளிக்காவிடின் தாம் அரசியலில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.\nவிரிவு Jun 17, 2018 | 3:14 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு – சம்பந்தனின் கோரிக்கையை ஏற்றாராம் சிறிலங்கா அதிபர்\nஇந்த ஆண்டு இறுதிக்குள், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எப்படியும் தீர்வு காணப்பட வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் வலியுறுத்தலுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.\nவிரிவு Jun 17, 2018 | 3:01 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா விமானப்படைக்கு இத்தாலிய விமானங்களைக் கொள்வனவு செய்ய முயற்சி\nஇத்தாலியிடம் இருந்து சிறிலங்கா விமானப்படைக்கு பயிற்சி மற்றும் போக்குவரத்து விமானங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாக, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன ஆய்வு செய்துள்ளார்.\nவிரிவு Jun 17, 2018 | 2:46 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் தடுமாறிய கோத்தா\t0 Comments\nகட்டுரைகள் மாற்றமடையும் பாதுகாப்பு உறவுகள்\t0 Comments\nகட்டுரைகள் போர்க்குற்ற விசாரணையில் நம்பத்தன்மை\t0 Comments\nகட்டுரைகள் பலாலி விமான நிலையம்: பயணத்துக்கா – பரப்புரைக்கா\nகட்டுரைகள் இராணுவத் தளபதி நியமனம் – இழுபறியின் உச்சம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=28", "date_download": "2019-10-24T02:22:51Z", "digest": "sha1:5R67E5X2A6DXYQYN5SMB2GHJXYFISXJN", "length": 20436, "nlines": 114, "source_domain": "www.siruppiddy.net", "title": "ஸ்ரீஞானவைரவர் | Siruppiddy.Net", "raw_content": "\nசிறுப்பிட்டி வடக்கு வைரவர் ஆலய2 ஆம் நாள் திருவிழா 02.08.18\nசிறுப்பிட்டி வடக்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் வைரவர் ஆலய 2ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 02.08.18இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்து சிறப்புற்றதாக நடைபெற்று உள்ளது Read More\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் எட்டாம்நாள்திருவிழா(29.05.15)\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் இன்றைய 8.நாள்திருவிழாவாக திரு-மு.சுந்தரலிங்கம் குடும்பம்அவர்தம் உபயமாக சிறப்பாக பூசை இடம்பெற்றுள்ளது உற்சவத்தில் எம்பொருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இரவு நிகழ்வுகளின் புகைப்படங்களை இணைத்து எமது ஊர் ஆலயத்தின் நாளாந்த தரிசனத்தை நாமும் கண்டு உங்களையும் தரிசிக்க வைப்பது தெய்வத்தின் செயலாகும் நிழல்படங்கள் பார்க்க இங்கே சொடுக்கவும் Read More\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஏழாம் திருவிழா (28.06.15)\nஎம் ஆலய அலங்கார உற்சவ 7ம் நாளான இன்று வைரவ பெருமானுக்கு விஷேச பூசைகளும் இடம்பெற்றது. வைரவபெருமான் வீதி உலாவந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார் உபயம் – ஐ.குணசேகரமும் அவர் உறவினர்களும் இணைந்ததாக இடம்பெற்ற சிறப்பை இங்கே நிழல்படங்களில் நீங்கள் காணலாம் நிழல்படங்கள் பார்க்க இங்கே சொடுக்கவும் Read More\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஐந்தாம்நாள் திருவிழா(26.05.15)\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் இன்றைய 5.நாள்திருவிழாவாக இ.பொன்னம்பலமும் அவர்தம் உறவினர்களும் இணைந்த உபயமாக சிறப்பாக பூசை இடம்பெற்றுள்ளது உற்சவத்தில் எம்பொருமான் உள் வீதி மற்றும் வெளிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.காலை நிகழ்வுகளில் புகைப்படங்கள் கிடைக்கப்பெறவில்லை இறைவன் அவன்தரிசனம் இல்லையேல் ஏது வாழ்வு இருக்கின��றபோது அவனடி நீ நாடு அவன் இன்றி … ...Read More\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞான வைரவர் ஆலைய அறிவித்தல்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலைய நிர்வாகத்தினரின் பொதுக்கூட்ட​மும் அதனை தொடர்ந்து இடம்பெற உள்ள புதிய நிர்வாகத்தினர் தெரிவும் வரும் 23.08.2014 சனிக்கிழமை பி.ப 4.00 மணியளவில் ஆலைய வளாகத்தில் இடம்பெறவுள்ள​து. அத்தருணம் ஆலைய பணிகளை செம்மையாக மேலும் மேம்படுத்த வேண்டிய பொறுப்புக்களை பொறுப்பேற்க்க வேண்டியவர்களான நிர்வாகத்தெரிவில் ஊர் மக்கள் தவறாது கலந்து ...Read More\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் தேர் கொட்டகை புனரமைப்பு\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் தேர் கொட்டகை கதவு வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இது ஆலைய திருப்பணிகளில் இதுவும் ஒன்றாகும்.இவ்வளவு காலமும் கிடுகினால் வேயப்பட்ட தேர் கொட்டகை புனரமைக்கப்படுகின்றது .கடந்த வெள்ளிக்கிழமை(25/07/2014) இதற்கான சமய கிரியைகள் நடைபெற்றன.ஆலயச் சொத்துக்களும் பொதுச் சொத்துக்களும் பாதுகாக்கப்பட வேண்டியவை. பாதுகாக்கபடாத பட்சத்தில் மக்களின் பணமே வீண் விரையமாகும்.இப்பணியை முன்நெடுப்பவர்களுக்கும் பங்களிக்கும் உறவுகளுக்கும் எமது ...Read More\nஸ்ரீ ஞானவைரவர் பிராயசித்த அபிசஷகம்\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலையத்தில் காலை பிராயசித்த அபிசஷகம் இடமபெற்றது உபயம்- பொ.யெகதீஸ்வ​ரன் குடும்பம்.Read More\nஸ்ரீ ஞானவைரவர் தீர்த்ததிருவிழா 12.06.2014\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய திருவிழாக்காலமானது பக்திமயமாக உலகத்தில் எங்கு வாழ்ந்தாலும் நாளளந்தத் தரிசனத்தை நிழல்படங்கள் மூலம் வைரவர் திருவிழாக்காலத்தை ஒவ்வொருநாளும் எமது ஊர் உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறோம் அது ஸ்ரீ ஞானவைரவர் செயலாகும் அந்த வகைளில் இன்றைய ஆலய அலங்கார உற்சவத்தில் தீர்த்த திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. எம் பெருமானை பத்தர்ககள் ...Read More\nஸ்ரீ ஞானவைரவர் தேர்த்திருவிழா 11.06.2014\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவத்தில் 11.06.2014 ஆகிய இன்று தேர்த்திருவிழா பக்தர்கள் கூடி வடம் பிடித்து இழுக்க ஸ்ரீ ஞானவைரவர் வீதி உலா வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாயக அமைந்திருந்தது ஊர்கூடி உறவுகள் கூடி பத்தர்கள் கூடி நிற்க சிறப்பாக நடைபெற்றிருந்தது எம் பெருமான் தேர் பவனி அடியார்கள் பிரதட்டை செய்தும் ...Read More\nசிறுப்பிட்டி ஸ்ரீ ��ானவைரவர் சப்பறத்திருவிழா இரவு (10.06.14)\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவத்தில் இன்று சப்பறத் திருவிழா இரவு நேர நிகழ்வின் புகைப்படங்கள் இணைக்கப்படுகின்றது .உபயம்-கோபா​லசிங்கமும்.. தகவல்:யுகேந்தன் . இறை அருள் தரிசனத்தை இன்புற்று காண்பதனால் இதயம் மகிழ்வாகும் -மனதில் இன்பம் உருவாகும் எம் மனது அமைதிகாணும் அதனால் ஒரு நோக்கோடு ஒன்றி நின்று தெய்வத்தை வழிபடுவோம் மேலதிக தகவலுக்கு இங்கு ...Read More\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nயாழ் திருநெல்வேலி பகுதியில் மின்னல் தாக்கி இருவர் காயம் விரைந்த தீயணைப்புப்படை\nயாழ் . மாநகர எல்லைக்குட்பட்ட மணத்தறை வீதியில் இரு தென்னை மரங்கள் ...\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் ஞான வைரவர் ஆலய மகா சங்காபிசேகம்\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் அருள்மிகு ஞான வைரவர் ஆலய சங்காபிசேக ...\nமின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழந்தார்கள்.\nயாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பகுதியில் மின்னல் தாக்கியதில் ...\nMore on ஊர்ச்செய்திகள் »\nபெற்றோலின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வருகிறது\nஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை, லீற்றருக்கு 3 ரூபாயினால், அதிகரிக்கப்படவுள்ளது.இதன்படி, ...\nமுகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசம் அணிபவர்களை கைது செய்ய நடவடிக்கை..\nநாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்திற்கு அமைவாக முகத்தை முழுமையாக மறைக்கும் ...\nநீண்ட காலமாக வெளிநாடுகளில் வசித்து வரும் யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்க\nயாழ். மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.குறித்த எச்சரிக்கையை ...\nMore on அறிவித்தல் »\nஅரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.18)\nஅரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2018ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை ...\nதிரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2018\nசிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொ ண்டவரும் யேர்மனி போகும்நகரில்வாழ்ந்துவரும் தானையா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை ...\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.18\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் ...\nMore on வாழ்த்துக்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/28952/", "date_download": "2019-10-24T01:27:41Z", "digest": "sha1:DWHYASYFA6P5CRB7LCO35FAOTAMQLJG4", "length": 9571, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "பிளாஸ்டிக் அரிசி தொடர்பான தகவல்களில் உண்மையில்லை – GTN", "raw_content": "\nபிளாஸ்டிக் அரிசி தொடர்பான தகவல்களில் உண்மையில்லை\nஇலங்கையில் பிளாஸ்டிக் அரிசி புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி புழக்கத்தில் உள்ளதாக அண்மையில் சமூக ஊடக வலையமைப்புக்களில் தகவல்கள் வெளியாகியிருந்தது.\nலங்கா சதொச நிறுவனத்தில் இந்த வகை அரிசி விற்பனை செய்யப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. புறக்கோட்டையில் கொள்வனவு செய்யப்பட்ட பாஸ்மதி அரிசி தொடர்பில் இவ்வாறு வெளியிடப்பட்டிருந்தது.\nபாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றின் தரம் சிறந்த முறையில் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சு லங்கா சதொச நிறவனத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது அமைச்சு தெரிவித்துள்ளது.\nTagsஉண்மையில்லை சதொச சமூக ஊடக வலையமைப்பு தகவல்கள் பிளாஸ்டிக் அரிசி வர்த்தக அமைச்சு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதலைகள் வெளி வருவதனால் மக்கள் அச்சம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவேந்திர சில்வாவின் நியமனம் – இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு \nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டில் எவ்வித பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 -பிரதமர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் – காவல்துறை மா அதிபரின் விளக்கமறியல் நீடிப்பு\nஜப்பான் வாழ் இலங்கை மக்கள் ஆட்சி மாற்றத்தை கோருகின்றனர் – மஹிந்த\nபிரதமர் முன்கூட்டியே நாடு திரும்ப உள்ளார்\nஇங்கிலாந்தில் கொள்கலன் பாரவூர்தியிலிருந்து 39 சடலங்கள் மீட்பு October 23, 2019\nமுதலைகள் வெளி வருவதனால் மக்கள் அச்சம் October 23, 2019\nசவேந்திர சில்வாவின் நியமனம் – இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்… October 23, 2019\nரணில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு \nநாட்டில் எவ்வித பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லை October 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?cat=8", "date_download": "2019-10-24T01:46:14Z", "digest": "sha1:JKSYNLIZ5PXZRV6UU6I2775SUNK2OT6Q", "length": 16129, "nlines": 76, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | மட்டக்களப்பு", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகிழக்கு மாகாண கராத்தே போட்டி; சம்மேளனத் தலைவர் இக்பால் தலைமை: 500 போட்டியாளர்கள் பங்கேற்பு\nஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் கிழக்குமாகான கராத்தே போட்டி கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் களுவாஞ்சிகுடி பட்டிருப்பு மகா வித்தியாலயத்தில், கிழக்குமாகான கராத்தே சம்மேளனத்தின் தலைவர் சிஹான் முகம்மத் இக்பால் தலைமையில் நடைபெற்றது. இந்த போட்டியில் பதிவு செய்யப்பட்ட 25 சங்கங்களிலிருந்து கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 500 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியானது Cadet\nபள்ளிவாசல் நடுவே அமர்ந்து கொண்டு வாக்குக் கேட்க, கோட்டாவுக்கு வெட்கமில்லையா: அமைச்சர் றிசாட் கேள்வி\nசிறுபான்மையினரின் இருப்பையும் பாதுகாப்பையும் அழிக்கத் துடிக்கும் இனவாதிகளின் கூடாரத்திற்குள் இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக நாம் ஒரு போதும் வாக்களிக்கக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏறாவூர் அமைப்பாளர் லத்தீபின் தலைமையில் ஏறாவூரில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற\nகடந்த நாலரை வருடங்களில்தான் முஸ்லிம்கள் மோசமாகத் தாக்கப்பட்டார்கள் – ஹிஸ்புல்லாஹ்\n“ஜனாதிபதித் தேர்தலில் பிரதான இரு வேட்பாளர்களில் ஒருவருக்கு தனது ஆதரவை வழங்கி ஏனைய முஸ்லிம் உறுப்பினர்களைப் போல அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ள எனக்கும் முடியும். ஆனால், அந்த அமைச்சுப் பதவிகளால் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் – பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. அவற்றை பாதுகாப்பதற்காகவே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்” என்று ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி\nஇனவாதக் கூட்டணியின் கூலியாக, ஹிஸ்புல்லா செயற்பாடுகிறார்: காத்தான்குடியில் வைத்து ஹக்கீம் குற்றச்சாட்டு\n“இனவாதிகளின் பிரச்சினைகள் நடந்தபோது ஹிஸ்புல்லாவினால் வாய்திறக்கவே முடியவில்லை. அவரே இப்போது இனவாத கூட்டணியின் கூலியாக இயங்குகிறார் என்பதைவிட மிக மோசமான அரசியல் வங்குரோத்து நிலைமை இருக்கமுடியாது. இவர் தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது அப்பட்டமான காட்டிக்கொடுப்பாகும்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் காட்டமாகத் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு\nசியோன் தேவாலய தாக்குதல்தாரி ஆசாத்; புலிகள் இயக்க உறுப்பினரின் மகனா: பஷீரின் தகவல் குறித்த தேடல்\nமட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது, கடந்த ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் எனக் குறிப்பிட்டு, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத், பேஸ்புக் இல் பதிவொன்றினை இட்டிருந்தார். அந்தத் தகவல் அநேகருக்கு புதியதாகவும் ஆச்சரியமானதாகவும் இருந்தது\nமண்டையோடு அரசியலும், மண்டையில் போடும் அரசியலும்\n– பஷீர் சேகுதாவூத் – மட்டக்களப்பு – சீயோன் தேவாலயத்தில் தற்கொலைதாரியாய் வெடித்துச் சிதறிய காத்தான்குடி நகரைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர் ஆசாத்தின் மண்டையோடும் எலும்புகளும் புதைக்கும் மயானம் இன்றி அலைகின்றன. முஸ்லிம் அடக்கத்தலங்கள் அனைத்தும் முஸ்லிம் தற்கொலை குண்டுதாரிகளின் சிதறிய தசைகளையும் எலும்புகளையும் ஏற்று புதைக்க மறுத்தன.இம்மறுப்புக்கு இஸ்லாமியக் கோட்பாடுகளல்ல அச்சமே\nகள்ளியங்காடு மயானத்திலிருந்து, சியோன் தேவாலயத் தாக்குதல்தாரியின் புதைக்கப்பட்ட உடல் பாகங்கள் தோண்டியெடுப்பு\nமட்டக்களப்பு – கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த, சியோன் தேவாய தற்கொலை குண்டுதாரியின் தலை உள்ளிட்ட உடற் பாகங்கள் இன்று திங்கட்கிழமை தோண்டியெடுக்கப்பட்டன. குறித்த உடற்பாகங்களைத் தோண்டியெடுக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைவாக, மேற்படி தற்கொலைக் குண்டுதாரியின் உடல் பாகங்கள் இன்று தோண்டியெடுக்கப்பட்டன. என்ன நடந்தது ஏப்ரல் 21ஆம் தேதி கிறிஸ்துவ\nமுஸ்லிம்களின் தலைகளை அடமானம் வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்: அலிசாஹிருக்கு எச்சரிக்கை\nமுஸ்லிம்களின் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை பெற்றுக் கொண்டு அதனடிப்படையிலேயே தாங்கள��� மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை எடுத்துக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மெளலானா நிகழ்வொன்றில் கூறியிருந்தமை தொடர்பாக, சமூக வலைத்தளத்தில் கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவாதம் யாரால், எப்போது வழங்கப்பட்டன என்பதையும், என்னன்ன உத்தரவாதங்கள் வழங்கப்பட்டன என்பதையும், அவை எழுத்து மூலமான உத்தரவாதங்களா என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர்\nகல்லடிப் பாலத்தை மறித்து கலகம் செய்த வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உள்ளிட்டோருக்கு பிணை\nகலகத்தினை ஏற்படுத்தியமை, அதனூடாக பொதுமக்களுக்கும் பாதசாரிகளுக்கும் மற்றும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் உட்பட ஐந்து பேருக்கு எதிராக மட்டக்களப்பு தலைமை பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 04 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சியோன் தேவாலய தற்கொலைக குண்டுத் தாக்குதலை மேற்கொண்டவரின் உடற்பாகங்கள் மட்டக்களப்பு\nகிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு\n– எம்.ஐ. சர்ஜூன் – பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குமாறு கோரி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உட்பட அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர்களிலும் கடமையாற்றும் ஊழியர்கள் இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கைக்கு அமைய, கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்ட நிகழ்வு, வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப்\nஆனந்த சங்கரியின் மகன், கனடா நாடாளுமன்ற தேர்தலில், இரண்டாவது முறையாகவும் வெற்றி\nதனக்கெதிரான விஷமப் பிரசாரம் குறித்து, மல்வத்து பீடாதிபதியிடம் அமைச்சர் ஹக்கீம் விளக்கம்\nகிழக்கு மாகாண கராத்தே போட்டி; சம்மேளனத் தலைவர் இக்பால் தலைமை: 500 போட்டியாளர்கள் பங்கேற்பு\nஊழல், மோசடிகளில் ஈடுபடும் உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: அரச அதிபரிடம் ஆதாரங்களைச் சமர்ப்பித்து, ஊடகவியலாளர்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/BMW/cardealers", "date_download": "2019-10-24T03:20:16Z", "digest": "sha1:5KN4KO2RLHHJ2JQWGL2IDSXEYSGDQAN3", "length": 10207, "nlines": 184, "source_domain": "tamil.cardekho.com", "title": "இந்தியாவில் உள்ள 36 நகரங்களில் 48 பிஎன்டபில்யூ கார் ஷோரூம்கள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nசரியான டீலர்களை இணைக்க உங்களுக்கு உதவுகிறது\nபிஎன்டபில்யூ கார் டீலர்கள் மற்றும் ஷோரூம்கள்\nகண்டுபிடிக்கவும் பிஎன்டபில்யூ உங்கள் நகரத்தித்தின் டீலரை. CarDekho.com அங்கீகரிக்கப்பட்டதை எளிதாக கண்டறிய உதவுகிறது பிஎன்டபில்யூ இந்தியா முழுவதும் விற்பனை மற்றும் ஷோரூம்கள். கண்டுபிடிப்பதற்கு பிஎன்டபில்யூ உங்கள் நகரத்தில் உள்ள டீலர்கள் நகரைத் தேர்ந்தெடுத்து, தேவையான அனைத்து தகவல்களையும் பார்வையிடுவர் பிஎன்டபில்யூ உங்கள் விருப்பமான நகரத்தில் விநியோகஸ்தர். மேல் இரு 36 ஹோண்டா டீலர்ஸ் இல் Delhi, Mumbai, Banglore, Chennai, Kolkata, Pune.\nRs.98.9 லட்சம் - 1.04 கிராரே*\nபிஎன்டபில்யூ கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nRs.98.9 லட்சம் - 1.04 கிராரே*\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 15, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 22, 2020\nஅடுத்து வருவது பிஎன்டபில்யூ கார்கள்\nபிஎன்டபில்யூ பயன்படுத்தப்பட்ட கார்கள் பிரபலம்\nதுவக்கம் Rs 15.8 லட்சம்\nதுவக்கம் Rs 5.25 லட்சம்\nதுவக்கம் Rs 6.75 லட்சம்\nதுவக்கம் Rs 7.25 லட்சம்\nதுவக்கம் Rs 7.5 லட்சம்\nஸெட் சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 12.24 லட்சம்\nதுவக்கம் Rs 12.5 லட்சம்\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் ஜிடி\nதுவக்கம் Rs 23 லட்சம்\nதுவக்கம் Rs 4.5 லட்சம்\nதுவக்கம் Rs 7.9 லட்சம்\nஸெட் சார்ஸ் இன் மும்பை\nதுவக்கம் Rs 11 லட்சம்\nதுவக்கம் Rs 11.75 லட்சம்\nதுவக்கம் Rs 16 லட்சம்\nதுவக்கம் Rs 17.5 லட்சம்\nதுவக்கம் Rs 18 லட்சம்\nஸெட் சார்ஸ் இன் சென்னை\nதுவக்கம் Rs 11 லட்சம்\nதுவக்கம் Rs 11 லட்சம்\nதுவக்கம் Rs 37 லட்சம்\nதுவக்கம் Rs 38 லட்சம்\nதுவக்கம் Rs 8.95 லட்சம்\nஸெட் சார்ஸ் இன் பெங்களூர்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/a-bikini-issue-tollywood-208830.html", "date_download": "2019-10-24T01:57:15Z", "digest": "sha1:ZUIBBDKDAD4IQP7OUNPURNO4I67X6VIH", "length": 14926, "nlines": 200, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஷப்ப்பா, ஒரு பிகினியால் டோலிவுட்டில் இத்தனை களேபரமா? | A Bikini issue in Tollywood - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n1 hr ago 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\n11 hrs ago சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\n12 hrs ago நீங்க சச்சின் தோனி சன்னி லியோன் ரசிகரா… அப்படின்னா கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க\n12 hrs ago ஃப்ரோஸன் 2’ எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nNews தீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஷப்ப்பா, ஒரு பிகினியால் டோலிவுட்டில் இத்தனை களேபரமா\nஹைதராபாத்: அஞ்சான் படத்தில் சமந்தா பிகினி அணிந்து வந்ததால் டோலிவுட்டில் என்னவெல்லாம் நடக்கிறது என்று தெரியுமா\nதெலுங்கு திரை உலகில் குறைவில்லாமல் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார் சமந்தா. இந்நிலையில் அவர் முதன்முதலாக அஞ்சான் படத்தில் பிகினி அணிந்து நடித்துள்ளார்.\nதற்போது சமந்தாவின் பிகினி பற்றி தான் ஆந்திரா முழுவதும் பேச்சாக கிடக்கிறது.\nநடிகைகள் சும்மாவே தெலுங்கு படம் என்றால் கூடுதல் கவர்ச்சி காட்டி நடிப்பார்கள். இந்நிலையில் தான் இந்த பிகினி விஷயம் பெரிதாகி உள்ளது.\nஏற்கனவே சமந்தாவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க வரிசையில் காத்திருந்த தெலுங்கு திரை உலகினர், அவரது பிகினி காட்சியை பார்த்துவிட்டு ஒப்பந்தம் செய்தால் சமந்தாவை தான் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு செய்துள்ளனர்.\nஸ்ருதி தெலுங்கு திரை உலகின் வெற்றி நாயகிகளில் ஒருவராக உள்ளார். ஏற்கனவே அவர் ஒரு பாடலுக்கு காட்டிய ஓவர் கவர்ச்சியையே இன்னும் ஆந்திரா ரசிகர்கள் மறக்கவில்லை.\nசமந்தாவை தங்களின் படங்களில் புக் பண்ண லைன் கட்டி ஆள் நிற்பதை அறிந்த ஸ்ருதி கூடுதல் கவர்ச்சி காட்ட தயாராகிவிட்டாராம். அம்மாடியோ இதற்கு மேலும் கவர்ச்சியா\nசமந்தாவின் ஓவர் கவர்ச்சி, ஸ்ருதியின் புதிய அறிவிப்பு இவற்றை எல்���ாம் பார்த்துவிட்டு புதிய பட வாய்ப்புகளை பெற நாம் என்ன செய்வது என்று காஜல் அகர்வாலும், தமன்னாவும் ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.\nஇப்படி ஆளாளுக்கு போட்டி போட்டு கவர்ச்சி காட்டினால் ஆந்திரா ரசிகர்கள் திக்குமுக்காட வேண்டியது தான்.\n96 ஜானுவை என்னால் மறக்க முடியாது - போட்டோவை வெளியிட்ட சமந்தா\nஅவருக்கு நான் முதல் மனைவியே கிடையாது.. நாக சைதன்யாவின் இன்னொரு முகத்தை சொன்ன சமந்தா\nஎன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க தீபிகா படுகோனே பொருத்தமானவர் - பி.வி. சிந்து\nபெண்ணியம் பேசும் நிவேதா பெத்துராஜ்.. சீனியர்கள் வரிசையில் இணைகிறார்\nபேண்ட் போட மறந்துட்டீங்களே சமந்தா: விளாசும் நெட்டிசன்ஸ்\nமருமகள் சமந்தாவை வைத்து மாஸ்டர் பிளான் போடும் நாகர்ஜுனா\nசமந்தா புதிய படங்களில் ஒப்பந்தமாகாமல் இருக்க காரணம் கர்ப்பமில்லையாம்.. இதுதானாம்\nஇந்த வயசுல இதெல்லாம் தேவையா: மாமனாரிடம் கேட்ட சமந்தா\nஓ பேபி ... கட் அவுட் வைத்து கொண்டாடும் ரசிகர்கள் - கவலைப்படும் சமந்தா\nஓ பேபி.. சட்டென சம்பளத்தை உயர்த்திய சமந்தா... இப்ப எத்தனை கோடி வாங்குறாங்க தெரியுமா\n“ஒரு பக்கெட் தண்ணியில அத்தனை காலைக்கடனும்”.. சமந்தாவின் சவாலை ஏற்க நீங்க ரெடியா ரசிகாஸ்\nஅம்மாடியோவ்... இவ்வளவு சம்பளமா வாங்குகிறார் நடிகை சமந்தா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலண்டன் சந்திப்பு… மீண்டும் ராஜமவுலி படத்தில் இணையும் அனுஷ்கா\nவாவ்.. சொன்னதை செய்து காட்டிய இமான்.. அந்த மனசு தான் சார் கடவுள்.. தலைவணங்குகிறோம் இசையமைப்பாளரே\nஆதித்யா வர்மாவில் துருவ் அற்புதமாக நடித்துள்ளார் - பிரியா ஆனந்த்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/indian-2.html", "date_download": "2019-10-24T01:55:55Z", "digest": "sha1:7OMGUVR5PPB6XLHCQWQCZPR3PA5SO5Z6", "length": 6056, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Indian 2 (2021) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nஇந்தியன் 2 இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் திரைப்படம். இத்திரைப்படத்தில் கமல் ஹாசன், ...\nபடியுங்கள்: இந்தியன் 2 கதை\nGo to : இந்தியன் 2 நடிகர், நடிகைகள்\nசேனாபதி தாத்தா இஸ் பேக்: கெத்தா, அலப்பறையா துவங்கிய..\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து..\n“பெரியவர்.. புத்திசாலி.. ஆபத்தானவர்”.. மிரட்டும் இந்தியன்..\nGo to : இந்தியன் 2 செய்திகள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/04/20/car.html", "date_download": "2019-10-24T01:37:14Z", "digest": "sha1:C2RIGHLSLOHRO5LGYTPSIHDHOGDDWAGA", "length": 12669, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "போதையில் பிளாட்பாரத்தில் காரை ஏற்றிய தொழிலதிபர்: சக்கரத்தில் சிக்கி கட்டட தொழிலாளர் பலி | Car crushes one person to death in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nபஞ்சமி நிலம்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: யாருக்கு அரியணை.. இன்று வாக்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: யாருக்கு வெற்றி..இன்று வாக்கு எண்ணிக்கை\nஆயில் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்ற தடை இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி முடிவு\nநாளை வாக்கு எண்ணிக்கை.. நாங்குநேரி, விக்கிரவாண்டி யாருக்கு மகாராஷ்டிரா, ஹரியானாவில் யார் ஆட்சி\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போ��் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோதையில் பிளாட்பாரத்தில் காரை ஏற்றிய தொழிலதிபர்: சக்கரத்தில் சிக்கி கட்டட தொழிலாளர் பலி\nசென்னையில் ஒரு கார் நிலை தடுமாறி பிளாட்பாரத்தில் ஏறியதில் அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஒருகட்டடத் தொழிலாளர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் 4 தொழிலாளர்கள்படுகாயமடைந்தனர்.\nகுடிபோதையில் இந்தக் காரை ஓட்டி வந்த தொழிலதிபரைப் போலீசார் கைது செய்தனர்.\nசென்னை-அசோக் நகரில் சேலத்தைச் சேர்ந்த சில கட்டடத் தொழிலாளர்கள் வேலை செய்துவந்தனர். பகலில் வேலை செய்து விட்டு அவர்கள் இரவில் பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்குவதுவழக்கம்.\nஅதுபோல் இன்று அதிகாலை சில கட்டடத் தொழிலாளர்கள் பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தனர்.\nஅப்போது அப்பகுதி வழியாக வந்த ஒரு கார் நிலை தடுமாறி பிளாட்பாரத்தில் ஏறியது. வேகமாகவந்த அந்தக் கார் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீதும் ஏறி நசுக்கியது.\nஇதில் 5 கட்டடத் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாகமருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகாரை ஓட்டி வந்த அசோக் நகரைச் சேர்ந்த கெளசர் என்ற தொழிலதிபர் நல்ல குடிபோதையில் காரைஓட்டி வந்துள்ளார். இதனால்தான் அந்தக் கார் நிலை தடுமாறி பிளாட்பாரத்தில் ஏறி ஒரு உயிரையேபலி வாங்கியுள்ளது.\nகெளசரை கைது செய்த போலீசார் அவருடைய காரையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்துவிசாரணை நடந்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-24T02:57:01Z", "digest": "sha1:MRIPTJAEDQUAZPBFUSJERAI4ZTDGUDVY", "length": 7366, "nlines": 117, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஆப்பிள் - Gadgets Tamilan", "raw_content": "\nApple: ஆப்பிள் 2019 ஐபோன் மாடல்களில் டிரிப்ள் கேமரா செட்டப் அம்சம்\nஆப்பிள் நிறுவனம், நடப்பு ஆண்டில் இரண்டு ஐபோன் மாடல்களை டிரிப்ள் கேமரா செட்டப் கொண்டதாக விற்பனைக்கு வெளியிட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதன் மூலம் 2019 ���போன் ...\nஆப்பிள் நிறுவன ஐபோன் 5ஜி அறிமுக விபரம் வெளியானது\nஆப்பிள் நிறுவனம், முதல் 5ஜி தொலைத்தொடர்பு ஆதரவினை பெற்ற ஐபோன் மாடலை 2020 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுவாக தனது ஐபோன்களில் ...\nWhatsApp : வாட்ஸ் ஆப்பில் புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்\nஃபேஸ் ஐடி , டச் ஐடி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வாட்ஸ்ஆப் செயலி ஆப்பிள் பயனாளர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பினை அதிகரிக்கும் நோக்கில் புதிய அம்சம் பயோமெட்ரிக் முறையில் வழங்கப்பட்டுள்ளது. ...\n10 இன்ச் டிஸ்பிளேவுடன் ஐபாட் மினி 5 & ஆப்பிள் iOS 13 வருகை விபரம்\nஅடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ள, குறைந்த விலை 10 இன்ச் ஐபாட் மினி 5 மற்றும் ஐபாட் மாடல்களை , புதிய ஆப்பிள் iOS 13 இயங்குதளத்தை பெற்றதாக ...\nApple : ஃபேஸ்டைம் கோளாறுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம், தனது பிரசத்தி பெற்ற ஃபேஸ்டைம் (FaceTime App) செயலியில் காலிங் பிரச்சனைக்கு, 14 வயது சிறுவனுக்கு நன்றி மற்றும் தனது பயனாளர்களிடம் பகிரங்க மன்னிப்பை கோரியுள்ளது. தற்போது ...\nஆப்பிள் ஐபோனுக்கு ஆப்பு வைத்த குவால்காம்\nஜெர்மனி நாட்டில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7, 7 ப்ளஸ், 8, 8 ப்ளஸ் மற்றும் ஐபோன் X மொபைல்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹார்டுவேர் சார்ந்த காப்புரிமை ஒன்றை ...\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\nநோக்கியா 110 ஃபீச்சர் போன் சிறப்புகள், விலை விபரம்\nடாடா ஸ்கை செட்-டாப் பாக்ஸ் விலை ரூ.300 வரை குறைப்பு\nஐயூசி கட்டணத்தை தொடர்ந்து.., ஜியோவின் குறைந்த விலை ரூ.19 மற்றும் ரூ.52 பிளான்கள் நீக்கம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\nநோக்கியா 110 ஃபீச்சர் போன் சிறப்புகள், விலை விபரம்\nட��டா ஸ்கை செட்-டாப் பாக்ஸ் விலை ரூ.300 வரை குறைப்பு\nஐயூசி கட்டணத்தை தொடர்ந்து.., ஜியோவின் குறைந்த விலை ரூ.19 மற்றும் ரூ.52 பிளான்கள் நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-10-24T01:40:55Z", "digest": "sha1:VSOJQSFEB6DABPNNKLUXV2V6Z3FFI4Y3", "length": 9207, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "“பிரக்ஞானம் பிரம்மாஸ்மி”", "raw_content": "\nTag Archive: “பிரக்ஞானம் பிரம்மாஸ்மி”\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 40\n[ 7 ] கருணன் வருவதை தருமன் தொலைவிலேயே பார்த்துவிட்டார். அவனை அப்போது அவர் விரும்பவில்லை. அவர் முகக்குறியிலேயே அதைப்பார்த்துவிட்ட அர்ஜுனன் புன்னகையுடன் “சூதர்கள் நம் எதிர்காலம், மூத்தவரே. அவர்கள் நம்மைத் தொடர்வதை நாம் தடுக்கமுடியாது. அவர்கள் நம்மைப்பற்றி சொல்வது நமக்கு அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கும். ஆனாலும் அதுவே நாம் என்று நெடுமூச்சுடன் அமையவேண்டியதுதான்” என்றான். நகுலன் “அவர்களின் இளிவரல் பலசமயம் உளம் சோரச்செய்கிறது” என்றான். “அவர்கள் அனைத்தையும் மாபெரும் கேலிக்கூத்தாக ஆக்கிவிடுகிறார்கள்” தருமன் “சூதர்களின் நிலை இரக்கத்திற்குரியது” …\nTags: “அகம் பிரம்மாஸ்மி”, “அயம் ஆத்ம பிரம்ம”, “ஏகம் ஏகத்விதீயம் பிரம்ம”, “சர்வகல்விதம் பிரம்ம”, “சோஹம்”, “தத்வமசி”, “பிரக்ஞானம் பிரம்மாஸ்மி”, அர்ஜுனன், கருணன், சகதேவன், சாந்தீபனி முனிவர், தருமன், நகுலன்\nபுலிநகக் கொன்றையை முன்வைத்து ஓர் உரையாடல்\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-17\nராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங���கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/06/18", "date_download": "2019-10-24T03:43:37Z", "digest": "sha1:XJN5ZADSRYTYMOWO75R6RVIW3ASJABVU", "length": 11079, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "18 | June | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகொழும்புக்கு முதல் முறையாக பெண் கட்டளை அதிகாரியுடன் வந்த பிரெஞ்சுப் போர்க்கப்பல்\nபிரெஞ்சுக் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன. ஒரு நாள் பயணமாக மாத்திரம் கொழும்பு வந்துள்ள இந்தப் போர்க்கப்பல்கள் இன்று மாலை புறப்பட்டுச் செல்லவுள்ளன.\nவிரிவு Jun 18, 2018 | 12:13 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது.\nவிரிவு Jun 18, 2018 | 11:50 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமயிலிட்டியில் பற்றியெரியும் கப்பல் – அணைக்க முடியாமல் திணறும் சிறிலங்கா கடற்படை\nகாங்கேசன்துறைக்கு அருகேயுள்ள, மயிலிட்டி இறங்குதுறைக்கு அப்பால், தரித்து நிற்கும் சரக்குக் கப���பல் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Jun 18, 2018 | 11:42 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபுதிய கட்சி குறித்து திட்டவட்டமான முடிவு இல்லை – விக்னேஸ்வரன்\nபுதிய கட்சியை ஆரம்பிப்பது குறித்த திட்டவட்டமான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nவிரிவு Jun 18, 2018 | 2:33 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஞானசார தேரரை விடுவிக்கக் கோரி வெடிக்கிறது போராட்டம்\nநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், சாட்சியை அச்சுறுத்தும் வகையிலும், நடந்து கொண்ட குற்றச்சாட்டில் சிறைத்தண்டனையை அனுபவிக்கும் ஞானசார தேரரை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கொழும்பில் இன்று சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பொது பலசேனா அறிவித்துள்ளது.\nவிரிவு Jun 18, 2018 | 2:32 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவட மாகாண சபைத் தேர்தலைப் பிற்போட நிபந்தனையுடன் முதலமைச்சர் ஆதரவு\nதமது பதவிக்காலத்தை நீடிப்புச் செய்து, வடக்கு மாகாண சபைத் தேர்தல் பிற்போடுவதற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jun 18, 2018 | 2:06 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு 4 மணி நேரம் முன்னரே வருமாறு அறிவிப்பு\nகட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும், நான்கு மணிநேரம் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Jun 18, 2018 | 1:43 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமல்லாகத்தில் நேற்றிரவு பதற்றம் – பொதுமக்கள் கொந்தளிப்பு\nமல்லாகத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மரணமான இளைஞன், தேவாலய விழாவில் பங்கேற்ற அப்பாவி என்று, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவுக்குப் பின்னரும் பதற்ற நிலை காணப்பட்டது.\nவிரிவு Jun 18, 2018 | 1:36 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் தடுமாறிய கோத்தா\t0 Comments\nகட்டுரைகள் மாற்றமடையும் பாதுகாப்பு உறவுகள்\t0 Comments\nகட்டுரைகள் போர்க்குற்ற வ���சாரணையில் நம்பத்தன்மை\t0 Comments\nகட்டுரைகள் பலாலி விமான நிலையம்: பயணத்துக்கா – பரப்புரைக்கா\nகட்டுரைகள் இராணுவத் தளபதி நியமனம் – இழுபறியின் உச்சம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/mashup+vedio?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-24T02:04:24Z", "digest": "sha1:TQBM7UEAQGDXNK6TU5UFCGIMT3M2ZXDO", "length": 5343, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | mashup vedio", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nஎச்சரிக்கை வீடியோ‌ வெளியீடு : கடலோர காவல்படை\nபோலீஸ் உடன் கட்டிப்புரண்டு சண்டைபோட்ட ரவுடி: வைரலான வீடியோ\nபெண் பைலட் விமானத்தில் கிகி சேலஞ்ச் : வைரலாகும் வீடியோ\nஅதிர்ச்சி தரும் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் \nஅடை மழையிலும் தடைபடாத அதிசய திருமணம்\nபோலி‌ செய்திகளை ‌தடுக்க யு டியூப் நடவடிக்கை\nகால்பந்தாட்ட மைதானத்தில் ரகளை செய்த கங்காரு - வைரல் வீடியோ\nஐபிஎல் போராட்டத்திற்கு எதிராக ஆர்.ஜே பாலாஜி வீடியோ\nவைரலாகும் லா லா லேண்ட் வெண்ணிலவே...\nஎச்சரிக்கை வீடியோ‌ வெளியீடு : கடலோர காவ���்படை\nபோலீஸ் உடன் கட்டிப்புரண்டு சண்டைபோட்ட ரவுடி: வைரலான வீடியோ\nபெண் பைலட் விமானத்தில் கிகி சேலஞ்ச் : வைரலாகும் வீடியோ\nஅதிர்ச்சி தரும் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் \nஅடை மழையிலும் தடைபடாத அதிசய திருமணம்\nபோலி‌ செய்திகளை ‌தடுக்க யு டியூப் நடவடிக்கை\nகால்பந்தாட்ட மைதானத்தில் ரகளை செய்த கங்காரு - வைரல் வீடியோ\nஐபிஎல் போராட்டத்திற்கு எதிராக ஆர்.ஜே பாலாஜி வீடியோ\nவைரலாகும் லா லா லேண்ட் வெண்ணிலவே...\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=29", "date_download": "2019-10-24T01:44:08Z", "digest": "sha1:ANPFVP3QKGXOEKSNDLTOZGRZK2K5PRL7", "length": 22616, "nlines": 114, "source_domain": "www.siruppiddy.net", "title": "சிறுப்பிட்டி ஒன்றியம் | Siruppiddy.Net", "raw_content": "\nபிறந்த நாள் வாழ்த்து சுதர்சன் ஐெயக்குமாரன்(16.09.18)\nசிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகன் சுதர்சன்.அவர்கள் 16.09.2018 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,தங்கை சுமிதா, ஈழம்அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார்,சித்திமார் ,சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் அண்ணன்மார்,தங்கைமார் ,தம்பிமாருடன் சிறுப்பிட்டி இணையநிர்வாகமும் நீடூழி காலம் சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகின்றனர். கற்ற ...Read More\nசி.வை.தா சிலையமைப்பை சிறப்புற நிறைவேற்றிய குழுவினர்களுக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது23.04.18\nசி வை தாமோதரம்பிள்ளை சிலையமைக்க பணிபுரிந்த செயல்பாட்டாளர்கள் எமது ஊரின் சொத்தான சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களுக்கான சிலையமைப்பு சிறப்பா புலத்திலும் ,தாய் நிலத்திலும் நிதி உதவிகள் கிடைத்திருந்தாலும் குறுகிய காலத்தில் சி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்றம் அமைய முன்நின்று செயலாற்றிய குழுவினரை சிறுப்பிட்டி இலுப்பையடிமுத்துமாரி அம்மன் நிர்வதினரும் , சிறுப்பிட்டி உலகத்தமிழ் ஒன்றியத்தினரும், சிறுப்பிட்டி மக்களுமாக ...Read More\nசிறுப்பிட்டிமனோன்மனியம்மை புரட்டாதிச��ிவாரவிரத அபிஷேகபூஐைகள் (17.09.16)\nதெய்வத்தின் அருள் இன்றி எமக்கேது வாழ்வு முன்னோர்கள் எமக்களித்த நடைமுறையை நாங்கள் பற்றி வாழ்ந்துவருகிறோம், அந்த வகையில் புரட்டாதிசனி விரதம் என்பது எமக்கு முக்கியமானதாக கருதப்படுகின்றது அப்படியான புரட்டாதிசனிவாரவிரத அபிஷேகபூஐை எமது ஊரின் சிறுப்பிட்டிமனோன்மனியம்மன்ஆலயத்தில் சிறப்பாக நடந்தேறியுள்ளதுRead More\nஉதவிக்கரம் நீட்டிய சிறுப்பிட்டி ஒன்றியத்தினர்\nசிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தினர் தம் வருடாந்த நிகழ்ச்சி நிரலுக்கமைய கோப்பாய்ப்புலவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை நூறு மாணவர்களுக்கு சீருடை மற்றும் பாதணிகள் வழங்கி வைத்தனர். அதன் புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு பதிவு செய்கின்றோம் . ஒரு ஊர் ஒன்றியமாக தோற்றம் பெற்றிருந்தாலும் தமது கிராமத்தையும் தாண்டி தமது பணியை செய்வது இது முதல் ...Read More\nசிறுப்பிட்டிஉலகத்தமிழர் ஒன்றிய நிர்வாகத்தினரே சிறுப்பிட்டி இணையத்தின் கனவை நினைவாகியவர்கள் நீங்கள் உங்களுக்காக ஊர் இணையம் மனப்பூர்வமான நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கின்றது. சிறுப்பிட்டி கிராமத்துக்கு ஐரோப்பாவில் மட்டும் நான்கு ஒன்றியங்கள் இருந்தாலும் உங்களின் செயற்பாடும் அதற்க்கான அணுகுமுறையும் அடுத்தவர் எவரேனும் அவதூறு செய்யவோ பிழை பிடிப்பதோ முட்டாள்த்தனத்தின் உச்சக்கட்டமே.. சிறுப்பிட்டி கிராமத்தை ஒன்றிணைக்கவில்லை(ஊர் எப்பவுமே பிரிந்திருக்கவில்லை ...Read More\nநீர்வள சுரண்டலை நிறுத்தவேண்டியது கட்டாயம்\nஎமது ஊர் உறவுகள் அனைவருக்கும் எமது ஊரின் நலன் கருதி உருவாக்கப்பட்ட சிறுப்பிட்டி உலத்தமிழர் ஒன்றியத்தின் முக்கிய அறிவித்தல் இந்த ஒன்றியமானது எமது ஊர் நலன்கருதி உருவாக்கப்பட்டது என்பது நீங்கள் அறிந்ததே அதனால் எமது ஊரில் நடக்கும் நல்லவற்றுக்கு ஆதரவு கொடுப்பது மட்டுமல்ல தீமைகளை கழையவும் இது குரல் கொடுக்கும் என்பது உங்களுக்கும் தெரிந்த ...Read More\nசிறுப்பிட்டி ஒன்றிய கணக்கு விபரம் (14.10.14)\nசிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தினர் இறுதியாக சிறுப்பிட்டிக்கிராமத்தில் மூன்று சமைய சமூக ஆர்வலர்களை கௌரவித்து இருந்தனர்.அதன் வரவு செலவு விபரம் கிடைக்கப்பெற்றுள்ளது.உலகவாழ் எம்முறவுகளுக்கு சிறுப்பிட்டி ஒன்றியம் ஊர் இணையத்தினூடாக அறியத்தருகின்றது. பங்களித்த மேலும் பங்களிப்பவர் விபரங்களும் விரைவில் அறியத்தரப்படும்.Read More\nசிறுப்பிட்டி ஒன்றியத்தால் கௌரவிக்கப்பட்ட மூன்று பெரியவர்கள்\nசிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியமானது தனது இறுதி அமர்வில் எடுக்கப்பட்ட முடிவுகளில் ஒன்று எம் ஊர் சமூக ஆர்வலர்களைக் கௌரவிப்பதாகும். அதற்கேற்றால் போல் இன்று அமரர் தா .சின்னையா அவர்கள் அம்மன்பக்தராக அம்மனுக்காகவே பணிபுரிந்துசேவகம் செய்து அவர் அமரத்துவம் அடைந்து அம்மனடி சேர்ந்து விட்டார். ஆனாலும் இன்று இந்த இலுப்பையடி முத்துமாரி அம்மன் ஆலயம் இவ்வளவு ...Read More\nசிறுப்பிட்டி ஒன்றியத்தால் சமூக ஆர்வலர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர்\nஒரு ஊராக இருந்தாலும் சரி அல்லது நாடுகளாக இருந்தாலும்சரி அந்த அந்த காலங்களில் அவரவர் செய்த பணிகளுக்காய் ஊரவராலும் உலகத்துக்கு பணி செய்தவர்களை உலகத்தினராலும் கௌரவிக்கப் படுகின்றனர். அதுபோன்று சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியமானது எமது கிராமத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களை இனம்கண்டு கௌரவிக்க முன்வந்துள்ளது.அதன் ஒருபகுதியாக இந்த மூவரும் திரு:தர்மலிங்கம் திரு:செல்வரத்தினம் அமரர்:சின்னையா இனம்காணப்பட்டு சிறுப்பிட்டி ஒன்றியத்தின் ...Read More\nசிறுப்பிட்டி ஒன்றிய மேலதிக தகவலின் தொடற்சி\nஒன்றிய விரிவாக்கம் இவ் ஒன்றியத்தின் விரிவாக்கம் பற்றிய கலந்துரையாடலில் நிலத்திலும் புலத்திலும் ஏற்கனவே நியமிக்கப்பட்ட விபரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன வயோதிபர் இல்லம் ஊரின் செயல்பாட்டுக் குழுவும் அதை முன்மொழிந்திருந்தனர். அதற்கான நிலத்தையும் தருவதா ஒப்புதல் அழித்துள்ளார். இது பற்றி சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம் அமர்விலும் இது ஒரு நல்ல கருத்தாக தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தாலும் அடுத்த ...Read More\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nயாழ் திருநெல்வேலி பகுதியில் மின்னல் தாக்கி இருவர் காயம் விரைந்த தீயணைப்புப்படை\nயாழ் . மாநகர எல்லைக்குட்பட்ட மணத்தறை வீதியில் இரு தென்னை மரங்கள் ...\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் ஞான வைரவர் ஆலய மகா சங்காபிசேகம்\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் அருள்மிகு ஞான வைரவர் ஆலய சங்காபிசேக ...\nமின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழந்தார்கள்.\nயாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பகுதியில் மின்னல் தாக்கியதில் ...\nMore on ஊர்ச்செய்திகள் »\nபெற்றோலின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வருகிறது\nஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை, லீற்றருக்கு 3 ரூபாயினால், அதிகரிக்கப்படவுள்ளது.இதன்படி, ...\nமுகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசம் அணிபவர்களை கைது செய்ய நடவடிக்கை..\nநாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்திற்கு அமைவாக முகத்தை முழுமையாக மறைக்கும் ...\nநீண்ட காலமாக வெளிநாடுகளில் வசித்து வரும் யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்க\nயாழ். மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.குறித்த எச்சரிக்கையை ...\nMore on அறிவித்தல் »\nஅரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.18)\nஅரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2018ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை ...\nதிரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2018\nசிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொ ண்டவரும் யேர்மனி போகும்நகரில்வாழ்ந்துவரும் தானையா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை ...\nஇளம் கலைஞர் பார���் சிவநேசனின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.18\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் ...\nMore on வாழ்த்துக்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/sadhguru-spot/gnanodhayam-adaya-eliya-vazhi", "date_download": "2019-10-24T01:54:20Z", "digest": "sha1:HWGXFSEVBHYLJ44GDUW4KWCM4V2PRRET", "length": 26915, "nlines": 257, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஞானோதயம் அடைய எளிய வழி | Isha Tamil Blog", "raw_content": "\nஞானோதயம் அடைய எளிய வழி\nஞானோதயம் அடைய எளிய வழி\nஇந்த வார சத்குரு ஸ்பாட்டில், ஞானோதயம் பற்றி கற்பனைகள் வளர்த்து கனவில் மிதப்பவர்களை சத்குரு நிலத்தில் காலூன்ற வைக்கிறார். நீங்கள் தற்போது எங்கு இருந்தாலும், உங்களை உறுதியாக ஞானோதயம் நோக்கி இட்டுச் செல்லக்கூடிய எளிமையான உக்தி ஒன்றையும் நமக்கு வழங்குகின்றார், “நிஷ்ச்சல தத்வே ஜீவன் முக்தி\nஅதன் மூலத்தின் நிச்சலனத்தையும் உள்ளடக்கியுள்ளது.\nகேள்வியாளர்: நமஸ்காரம் சத்குரு, நான் 100% நேர்மையாக ஞானோதயத்தை தேடவில்லை. ஏனென்றால், என் எல்லைகளை பார்க்கும்போது, இது என் வாழ்நாளில் நடக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. என்னுடைய இந்த மனநிலையை நான் எப்படி மாற்றுவது மனிதர்கள் இந்த சாத்தியத்திற்கு நெருக்கமாக வருவதை நீங்கள் கண்டதுண்டா மனிதர்கள் இந்த சாத்தியத்திற்கு நெருக்கமாக வருவதை நீங்கள் கண்டதுண்டா\nஞானோதயத்தை தேடிப்போகாதீர்கள். உங்களுக்குத் தெரியாத ஒன்றை எப்படி தேடுவீர்கள் உங்களுக்கு தெரிந்ததைத்தான் உங்களால் தேடமுடியும் உங்களுக்கு தெரிந்ததைத்தான் உங்களால் தேடமுடியும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றைத் தேடி என்ன பயன் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றைத் தேடி என்ன பயன் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றின் பின்னால் ஓடுவதால் என்ன பயன் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றின் பின்னால் ஓடுவதால் என்ன பயன் உங்களுக்கு தெரியாத ஒன்றிற்குள் காலடி எடுத்துவைக்க ஒரே வழி, தொடர்ந்து நடப்பதுதான். திசைமாறாமல் தொடர்ந்து நடந்துசெல்ல வேண்டும். அது தவறான திசையாக இருக்கலாம். அது விஷயமல்ல, ஆனால் தொடர்ந்து நடக்கவேண்டும்.\nஇடையறாது நம்மை நாமே மேம்படுத்திக்கொள்ள எப்போதுமே இடமிருக்கிறது. அப்படி மேம்படுத்துங்கள், நீங்கள் எங்கு சென்றடைகிறீர்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\nபூமி உருண்டையானது. ஒரே இடத்தை சுற்றிச் ச��ற்றி வராமல், நீங்கள் தொடர்ந்து நேராக நடந்துசென்றால், ஏதோவொரு இடத்தை நிச்சயமாக சென்றடைவீர்கள். அதை எவராலும் உங்களிடமிருந்து தட்டிப்பறிக்க முடியாது. தற்போது பிரச்சனை என்னவென்றால்... உங்கள் வீட்டில் நாய் இருந்தால் இது உங்களுக்கு தெரிந்திருக்கும், அதன் வாலை நீங்கள் தொட்டுவிட்டு விலகினால், அவர் தனது வாலைத் துரத்தி சுற்றிச் சுற்றி நடக்கும். மனிதர்கள் பலர் அதைத்தான் செய்கிறார்கள். தங்கள் வாலையே துரத்துகிறார்கள். ஞானோதயம் தேடுவதும், ஒருவர் தன் வாலை தானே துரத்துவதும் வெவ்வேறல்ல. ஞானோதயம் என்பது அவரவர் புனையும் கதை, அப்படி ஒன்று இருக்கிறதென்று வேறு எவரும் உங்களுக்கு சொல்லவில்லை.\nஆனால் நிச்சயமாக, இரு மனிதர்களுக்கிடையே, ஒருவர் இருக்கும் விதத்திலேயே இன்னொருவரைவிட வெற்றிகரமாக இருப்பார். அவருடைய பணத்தால் அல்ல, செல்வச்செழிப்பால் அல்ல, அவர்களின் கல்வித்தகுதியால் அல்ல. இருக்கும் விதத்தினாலேயே அப்படி இருப்பார். இடையறாது நம்மை நாமே மேம்படுத்திக்கொள்ள எப்போதுமே இடமிருக்கிறது. அப்படி மேம்படுத்துங்கள், நீங்கள் எங்கு சென்றடைகிறீர்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் ஞானோதயம் பற்றி நீங்கள் கற்பனை வளர்த்தால், அந்த சொற்பமான எண்ணத்தைத்தான் நீங்கள் துரத்துவீர்கள். ஆனால் அந்த எண்ணம் ஞானோதயம் ஆகிவிடாது, ஏனென்றால் அது உங்கள் எண்ணம். நீங்கள் உணராத ஒன்றைப்பற்றி நீங்கள் கற்பனை செய்யமுடியாது.\nஇதற்கு அளவுகோல் எதுவும் இல்லை. “இதுதான் ஞானோதயம்” என்று எதுவுமில்லை.\nஉங்கள் எண்ணங்கள், கவலைகள் மற்றும் இதுவரை அறிந்த விஷயங்கள் அனைத்தும், உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த பல விஷயங்களை பல்வேறு விதங்களாக கலந்த கதம்பமாக இருக்கக்கூடும். இது கடவுளைப் போன்றது. நீங்கள் மனிதராக இருப்பதால் கடவுள் ஒரு மிகப்பெரிய மனிதர் என்று நினைக்கிறீர்கள், இல்லையா நம் கலாச்சாரத்தில் நாம் இன்னும் கொஞ்சம் தாராளமாக இருக்கிறோம், நாம் விலங்குகளையும், பாம்புகளையும், யானைகளையும், பசுக்களையும், எல்லாவற்றையும் கடவுளாக்கியுள்ளோம். ஏனென்றால் அவரவர் தனக்கென ஒரு கடவுளை வைத்துக்கொள்ளலாம் என்பதைப் புரிந்திருக்கிறோம்.\nஞானோதயம் பற்றி யோசிக்காதீர்கள். உங்களை நீங்களே முட்டாளாக்கிக் கொள்வீர்கள், நின்ற இடத்தையே சுற்றுச்சுற்றி வ��ுவீர்கள். நீங்கள் எவ்வித நிபந்தனையுமின்றி அற்புதமான ஒரு மனிதராக மாறினால், நீங்கள் ஞானோதயம் அடைந்துவிட்டீர்களா இல்லையா என்று கவலைப்படாதீர்கள். மற்றவர்கள் வேண்டுமானால், “என்னோடு ஒப்பிடும்போது இவர் ஞானோதயம் அடைந்தவர் போல் இருக்கிறார்” என்று சொல்லலாம். எல்லோரும் யாரோ ஒருவரோடு தங்களை ஒப்பிட்டு, அவர் ஞானம் அடைந்தவர் என்று அழைக்கிறார்கள், “நான் எப்படி இருக்கிறேன் என்று பாருங்கள், அவர் எப்படி இருக்கிறார் என்று பாருங்கள், அவர் ஞானோதயம் அடைந்தவராகத்தான் இருக்கக்கூடும்.” இதற்கு அளவுகோல் எதுவும் இல்லை. “இதுதான் ஞானோதயம்” என்று எதுவுமில்லை. தங்களைச் சுற்றியுள்ள விஷயங்கள் அவர்களுக்கு வசதியாக இருக்கும்போது அனைவரும் அற்புதமானவர்களே. நீங்கள் விரும்பும் விதமாக அனைவரும் நடந்துகொண்டால், நீங்களும் அற்புதமானவர்தான். நீங்கள் விரும்பும் விதமாக மக்கள் நடந்துகொள்ளவில்லை என்றால், நீங்கள் விரும்பும் விதமாக வாழ்க்கை நடக்கவில்லை என்றால், அப்போதும் அற்புதமாக இருப்பதற்கு, உங்களுக்கு வேறொரு நிலையிலான உறுதி தேவைப்படுகிறது.\nஉங்கள் வாழ்க்கையில் எல்லாம் தவறாக நடக்கும்போது - உங்கள் குடும்பத்தில், வேலையில், வாழ்வில், உங்களைச் சுற்றியுள்ள எல்லாம் தவறாக நடக்கும்போதும் நீங்கள் அற்புதமாக இருந்தால், உங்களை ஞானோதயம் அடைந்தவர் என்றே தற்போது சொல்லாம். ஒரு அளவுகோல் வேண்டுமென்றால் இப்படி வைத்துக்கொள்ளலாம். ஆனால் அற்புதமான ஏதோ ஒன்று உங்களுக்குள் நடந்தால், அதை எதுவும் பாதிக்கமுடியாத அளவு அது அற்புதமாக இருந்தால், பிறர் உங்களை ஞானமடைந்தவர் என்று சொல்வார்கள், நீங்கள் சொல்லமாட்டீர்கள்.\n“நான் ஞானோதயம் தேடுகிறேன்” என்றால், ஒருநாள், “நான் ஞானம் அடைந்துவிட்டேன்” என்று அறிவிக்கக் காத்திருக்கிறீர்கள். அப்போது எல்லோரும் உங்களை பைத்தியம் என்றுதான் நினைப்பார்கள். பிறர் உங்களைக் கண்டு, “இவர் ஞானோதயம் அடைந்துவிட்டார்” என்று சொன்னால் அற்புதம். நீங்களே “நான் ஞானோதயம் அடைந்துவிட்டேன்” என்று சொன்னால், உங்களுக்கு பைத்தியமாகத்தான் இருக்கமுடியும், இல்லையா நீங்கள் அற்புதமாக இருக்கிறீர்கள், ஆனால் அதற்கு நீங்கள் விசுவாசமாக இல்லை. நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள், சிலசமயம் பரவசமாக இருக்கிறீர்கள், அன்பாகக்கூட இருக்கிறீர்கள், ஆனால் அந்த குணங்களுக்கு நீங்கள் விசுவாசமாக இல்லை. ஒரு மலரை எடுத்துக்கொண்டால், ஒரு அழகிய மலர், நறுமணம் வீசுகிறது.\nஉங்கள் அற்புதமான குணத்தின்மேல் உங்களுக்கு விசுவாசமில்லை. ஆனால் அந்த மலர் அதன் குணத்திற்கு மிகுந்த விசுவாசத்துடன் இருக்கிறது - நீங்கள் அதனை பறித்தாலும் நறுமணமாக இருக்கிறது, ஒரு பசு அதனை மென்று தின்றாலும் நறுமணமாக இருக்கிறது, தேனீக்கள் மொய்த்தாலும் நறுமணமாக இருக்கிறது, கோபப்பட்டு துர்நாற்றம் வீசுவதில்லை. ஆனால் நீங்கள் அப்படியில்லை. ஒரு சமயம் அற்புதமாக இருப்பீர்கள், யாரோ சற்றே சீண்டினால்கூட, உடனே துர்நாற்றம் வீசத் துவங்குவீர்கள். உங்கள் அற்புதமான குணத்தின்மேல் நீங்கள் விசுவாசமாக இல்லை.\nஒருமுறை இப்படி நடந்தது - சங்கரன் பிள்ளை செல்லப்பிராணிகள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தார். அங்கு ஒரு அழகிய கோல்டன் ரெட்ரீவர் நாய் இருந்தது. ஒருவர் அந்த பெரிய நாயை வாங்க வந்தார். “விலை எவ்வளவு” என்று கேட்டார். “2000 டாலர்” என்று சங்கரன் பிள்ளை கூறினார். “என்ன” என்று கேட்டார். “2000 டாலர்” என்று சங்கரன் பிள்ளை கூறினார். “என்ன நாய்க்கு 2000 டாலரா” என்று கேட்டார். அதற்கு சங்கரன் பிள்ளை, “இந்த நாயைப் பாருங்கள், இது மிகவும் அழகாக இருக்கிறதல்லவா” என்றார். வந்தவர் நாயைப் பார்த்து, ”ஆம்” என்றார். வந்தவர் நாயைப் பார்த்து, ”ஆம் இது மிகவும் அழகாக இருக்கிறது” என்றார். அவர் பணத்தை கொடுத்துவிட்டு நாயை கூட்டிச்செல்லும் தருணத்தில், “இந்த நாய் விசுவாசமாக இருக்குமா இது மிகவும் அழகாக இருக்கிறது” என்றார். அவர் பணத்தை கொடுத்துவிட்டு நாயை கூட்டிச்செல்லும் தருணத்தில், “இந்த நாய் விசுவாசமாக இருக்குமா” என்று கேட்டார். அதற்கு சங்கரன் பிள்ளை, “மிகுந்த விசுவாசத்துடன் இருக்கும்” என்று கேட்டார். அதற்கு சங்கரன் பிள்ளை, “மிகுந்த விசுவாசத்துடன் இருக்கும் நான் ஏழுமுறை இந்த நாயை விற்றபோதும், கிளம்பிய சிலமணி நேரத்திலேயே என்னிடம் திரும்பி வந்துவிட்டது” என்றார்.\nஎனவே உங்கள் அற்புதமான குணத்திற்கு நீங்கள் விசுவாசத்துடன் இருக்கிறீர்களா நீங்கள் இவ்வளவுதான் செய்ய வேண்டும். ஞானோதயம் தேடுவதற்கு பதிலாக, இதைச் செய்யுங்கள்: ஏதோ ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அது என்ன என்பதை நான் உங்களிடமே வ���ட்டுவிடுகிறேன், சந்தோஷம், பரவசம், அன்பு, கோபம், வெறுப்பு, என்று எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் அந்த ஒன்றிற்கு, உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணப்பொழுதும் விசுவாசமாக இருங்கள். அப்போது ஞானோதயம் அடைவீர்கள்.\nஇப்போது விசுவாசம்தான் பிரச்சனை. உங்கள் வாலையே துரத்திச் செல்கிறீர்கள். நிச்சயம் இடைவிடாமல் ஓடுகிறீர்கள், எங்கோ செல்வதாக நினைக்கிறீர்கள், ஆனால் நின்ற இடத்திலேயே நிற்கிறீர்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரே ஒரு குணத்திற்கு விசுவாசமாக இருங்கள். அது என்னவென்று கூட நான் சொல்லமாட்டேன், அன்போ, ஆனந்தமோ, பரவசமோ - அதுவும் அவசியமில்லை.- உங்களுக்கு கோபம், வெறுப்பு, அல்லது பொறாமைதான் பிடிக்கும் என்றால், அதற்கு நீங்கள் விசுவாசமாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு கணப்பொழுதும் நீங்கள் அப்படியே இருக்கவேண்டும். அப்போது இலக்கை அடைவோம். உண்மையில் இவ்வளவுதான் தேவைப்படுகிறது - என்ன நடந்தாலும் சரி, ஒரே ஒரு குணத்திற்கு விசுவாசமாக இருக்கவேண்டும்\n“நிஷ்ச்சல தத்வம் ஜீவன் முக்தி” - நீங்கள் அசையாமல் ஒரே திசைநோக்கி செல்லவேண்டும் - இவ்வளவுதான் தேவைப்படுகிறது. ஒவ்வொரு கணப்பொழுதும் உங்கள் விசுவாசம் மாறிக்கொண்டே இருக்கிறது, இல்லையா நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும்போது, “சத்குரு நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும்போது, “சத்குரு” என்கிறீர்கள். ஏதோ ஒன்றை தேர்ந்தெடுங்கள், எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள், அந்த ஒரு விஷயத்திற்கு உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும் விசுவாசமாக இருங்கள், அப்போது இது நிச்சயம் நிகழும்.\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/indonesian/lessons-pl-ta", "date_download": "2019-10-24T01:53:38Z", "digest": "sha1:K6TS43D3MXYJZ4IIBF4M2LYDBFMBW7HS", "length": 13830, "nlines": 182, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Aneka Pelajaran: Polandia - Tamil. Learn Polish - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nBudynki, Organizacje - கட்டிடங்கள், அமைப்புகள்\nKościoły, teatry, dworce kolejowe, sklepy. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nJak opisać ludzi wokół ciebie. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n Naucz się nowych słów. உங்கள் நேரத்தை வீணாக்கா���ீர்கள்\nCiało jest pojemnikiem na duszę. Dowiedz się wszystkiego o nogach, rękach i uszach. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nDom, Meble, Urządzenia domowe - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nCzęść 2 naszej sławnej lekcji o systemach edukacyjnych. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\nGeografia: Kraje, Miasta - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...\nPoznaj świat w którym żyjesz. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nPyszna lekcja. Wszystko o twoich ulubionych jedzeniowych zachciankach.. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nCzęść 2 pysznej lekcji. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\nMateriały, Substancje, Przedmioty, Narzędzia - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\nMiary, Pomiary - அளவுகள், அளவைகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nMiasto, Ulice, Transport - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nNie zgub się w wielkim mieście. Zapytaj, jak dojść do opery. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\nNaucz się, czego powinieneś używać do sprzątania, reperowania, prac ogrodowych. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nNie przegap tej lekcji. Naucz się liczyć pieniądze.. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nNie ma złej pogody, każda pogoda jest dobra. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\nPozdrowienia, Prośby, Powitania, Pożegnania - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nNaucz się udzielać towarzysko. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nPraca, Biznes, Biuro - வேலை, வியாபாரம், அலுவலகம்\nNie pracuj za ciężko. Odpocznij sobie, poznaj kilka słów dotyczących pracy. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\n போர் செய்யாதே அன்பு செய்\nMatka, ojciec, krewni. Rodzina jest w życiu najważniejsza.. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\nPoznaj cuda przyrody, które nas otaczają. Wszystko o roślinach: drzewach, kwiatach, krzewach. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\nRóżne Czasowniki 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nRóżne Czasowniki 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nRóżne Przymiotniki - பல்வேறு பெயரடைகள்\nRóżne Przysłówki 1 - பல்வ���று வினையடைகள் 1\nRóżne Przysłówki 2 - பல்வேறு வினையடைகள் 2\n Pustą skorupą. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nRuch, Kierunki - இயக்கம், திசைகள்\nPoruszaj się wolno, jedź bezpiecznie. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\n Musisz wiedzieć, gdzie ma kierownicę. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nSporty, Gry, Hobby - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nZabaw się. Wszystko o piłce nożnej, szachach i zbieraniu zapałek.. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\nWszystko o tym, co na siebie włożyć, aby wyglądać dobrze i nie zmarznąć. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\nUczucia, Zmysły - உணர்வுகள், புலன்கள்\nWszystko o miłości, nienawiści, węchu i dotyku. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\nZaimki, Spójniki, Przyimki - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nZdrowie, medycyna, higiena - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nJak powiedzieć lekarzowi o bólu głowy. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nKoty i psy. Ptaki i ryby. Wszystko o zwierzętach.. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nŻycie, Wiek - வாழ்க்கை, வயது\nŻycie jest krótkie. Poznaj jego etapy od urodzenia do śmierci.. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?cat=9", "date_download": "2019-10-24T02:04:04Z", "digest": "sha1:HATTCVLSAP3KGXZEFQDUHWWSNA75AVL5", "length": 15922, "nlines": 76, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | அம்பாறை", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஊழல், மோசடிகளில் ஈடுபடும் உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: அரச அதிபரிடம் ஆதாரங்களைச் சமர்ப்பித்து, ஊடகவியலாளர்கள் கோரிக்கை\n– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றும் ஏ.எல். அஸ்லம் என்பவர் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடி மற்றும் சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி, அம்பாறை மாவட்ட அரச அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்கவி��ம், ஊடகவியலாளர்கள் மற்றும் விவாசாய அமைப்புக்களின் தலைவர்கள் இணைந்து கோரிக்கைக் கடிதங்களை இன்று\nசஜித் – அபூதாலிப், கோட்டா – அபூஜஹீல்: முஸ்லிம்களின் தெரிவு யார் என்பதே கேள்வியாகும்: அமைச்சர் றிசாட்\n– மப்றூக் – “ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ – அபூதாலிப் என்றால், கோட்டாபாய ராஜபக்ஷ – அபூஜஹீல் போன்றவராவார். எனவேதான் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதென முஸ்லிம் சமூகம் சார்பில் நாம் தீர்மானித்தோம்” என்று இஸ்லாமிய வரலாற்றை உதாரணம் காட்டி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் விளக்கமளித்தார். நிந்தவூர் பிரதேச\nவிலைமனுக் கோரல்களை ரத்துச் செய்யுங்கள்: அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு, ஊடகவியலாளர் எழுத்து மூலம் கோரிக்கை\n– அஹமட் – அட்டாளைச்சேனை 09ஆம் பிரிவு பாவங்காய் வடக்கு 03 மற்றும் 04ஆம் குறுக்கு வீதியை கொங்றீட் வீதியாக நிர்மாணித்தல், அட்டாளைச்சேனை 09ஆம் பிரிவு நாவக்குழி வீதியை புனரமைத்தல் ஆகிய வேலைகளை ஒப்பந்தகாரர்களுக்கு வழங்குவதில் உரிய நடைமுறை பின்பற்றப் படாமையினால், அந்த வேலைகளுக்கான விலைமனுக் கோரல்களை ரத்துச் செய்யுமாறு, ஊடகவியலாளர் ஒருவர், அட்டாளைச்சேனை பிரதேச\nவீதிப் புனரமைப்பு தொடர்பான தகவலை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கோரியவருக்கு அச்சுறுத்தல்: அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் புகார்\n– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் ஒப்பந்தகாரர் ஒருவருக்கு வழங்கப்பட்ட வீதிப் புனரமைப்பு வேலை தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ள முயற்சித்த கமக்காரர் அமைப்பின் தலைவரும், ஓய்வு பெற்ற வங்கியாளருமான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.சி.எம். சமீர் என்பவருக்கு, நபரொருவர் அச்சுறுத்தல் விடுத்ததாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனை வளலவாய் மேல் கண்டம்\nதன்னைக் காப்பாற்ற கணக்காளரைப் போட்டுக் கொடுத்த அஸ்லம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரியின் அசிங்கம்\n– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படும், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம் என்பவர், தனது மோசடியை மறைப்பதற்காக அங்குள்ள வேறு நபர் ஒருவர் குறித்து ஊடகங்களுக்குத் தகவல் வழங்கியமையை ‘புதிது’ ஊடகம் பொறுப்புடன் வெளிக் கொண்டு வருகின்றது. மேற்படி அஸ்லம் என்பவர், தனது நெற் காணியில் அட்டாளைச்சேனை\nமு.கா.வில் இணைந்தார் உதுமாலெப்பை; அடுத்தது என்ன கசப்பாக மாறுமா களநிலைவரம்: கடந்த காலத்தை முன்னிறுத்திய அலசல்\n– மரைக்கார் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை முஸ்லிம் காங்கிரஸில் நேற்று புதன்கிழமை அதிகாரபூர்வமாக இணைந்து விட்டார். அவருடன் சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் உள்ளிட்ட தேசிய காங்கிரஸில் இருந்து விலகிய சிலரும் மு.காங்கிரஸில் சேர்ந்துள்ளனர். “இனி, அடுத்து என்ன” என்பதுதான் அநேகரின் கேள்வியாக உள்ளது. அநேகமாக ஒவ்வொரு பிரதேசத்திலும் முஸ்லிம் காங்கிரஸ்\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர் றிபாஸின் ஊழல் மீண்டும் அம்பலம்: விலைமனுக் கோரல் மோசடி நிரூபணமானது\n– அஹமட்- அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் கணக்காளர் ஏ.எல்.எம். றிபாஸ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பமொன்றினை சமர்ப்பித்த ஊடகவியலாளர் ஒருவருக்கு, பொய்யான தகவலை வழங்கியமை மீண்டும் நிரூபணமாகியுள்ளது. அட்டாளைச்சேனை 09ஆம் பிரிவில் மேற்கொள்கொள்ளப்படவுள்ள வீதி நிர்மாணம் மற்றும் புனரமைப்பு வேலைகளை ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கும் செயற்பாடொன்று அண்மையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. எவ்வாறாயினும்,\nஹக்கீம் கிழக்கில் கோமாளி வேடம் போட்டுக் கொண்டு திரிகிறார்: முன்னாள் பிரதியமைச்சர் மையோன் முஸ்தபா\n– பாறுக் ஷிஹான் – மு.கா. தலைவர் ஹக்கீம் – கிழக்கில் கோமாளி வேடம் போட்டுக் கொண்டு திரிவதாகவும், ஹிஸ்புல்லாஹ்வை துரோகி என்று ஹக்கீம் கூற முடியாது எனவும் முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸவை\nசட்டவிரோத செயற்பாடு தொடர்பில், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு\n– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலக்தின் பெயரை சட்ட விரோதமாகப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டமைக்கு எதிராக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம் என்பவருக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் இருவர் மற்றும் விவசாயக் குழுவொன்றின் தலைவரொருவர் இணைந்து, இந்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.\nமுன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பையை மு.காங்கிரஸில் இணைத்தல்; நஸீரின் அரசியலுக்கு பொறி வைக்கும் முயற்சியா\n– அஹமட் – முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையை முஸ்லிம் காங்கிரஸில் சேர்ப்பதற்கான முயற்சியின் பின்னணியில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மு.காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முழு மூச்சுடன் செயற்படுவதாகத் தெரியவருகிறது. அட்டாளைச்சேனையைச் சேர்ந்த உதுமாலெப்பையை முஸ்லிம் காங்கிரஸில் சேர்ந்து விடுவதன் மூலம், அதே ஊரைச் சேர்ந்தவரும் மு.காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸீரின்\nஆனந்த சங்கரியின் மகன், கனடா நாடாளுமன்ற தேர்தலில், இரண்டாவது முறையாகவும் வெற்றி\nதனக்கெதிரான விஷமப் பிரசாரம் குறித்து, மல்வத்து பீடாதிபதியிடம் அமைச்சர் ஹக்கீம் விளக்கம்\nகிழக்கு மாகாண கராத்தே போட்டி; சம்மேளனத் தலைவர் இக்பால் தலைமை: 500 போட்டியாளர்கள் பங்கேற்பு\nஊழல், மோசடிகளில் ஈடுபடும் உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: அரச அதிபரிடம் ஆதாரங்களைச் சமர்ப்பித்து, ஊடகவியலாளர்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/fan-chases-ajith-s-car-18-kms-take-selfie-056868.html", "date_download": "2019-10-24T02:38:31Z", "digest": "sha1:GSMZLA3AROZV2RBNBLEA2AAYKBHVOLP7", "length": 16616, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு செல்ஃபி எடுக்க அஜித் காரை 18 கிலோமீட்டர் பின்தொடர்ந்த ரசிகர் | Fan chases Ajith's car for 18 kms to take a selfie - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n2 hrs ago 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\n12 hrs ago சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\n12 hrs ago நீங்க சச்சின் தோனி சன்னி லியோன் ரசிகரா… அப்படின்னா கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க\n12 hrs ago ஃப்ரோஸன் 2’ எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews ஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு ���ந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு செல்ஃபி எடுக்க அஜித் காரை 18 கிலோமீட்டர் பின்தொடர்ந்த ரசிகர்\n3 முறை தல என் பேரை சொன்னார்.. சொர்க்கத்துக்கே போய்ட்டேன்\nசென்னை: அஜித் ரசிகர் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு 18 கிலோமீட்டர் தூரம் அவரின் காரை பின்தொடர்ந்து வந்த சம்பவம் நடந்துள்ளது.\nஅஜித் தனது ரசிகர்களுடன் அதிக அளவில் புகைப்படம் எடுத்து வருகிறார். பொது இடங்களில் அஜித்தை பார்த்தால் ரசிகர்கள் உடனே ஓடிப் போய் அவருடன் செல்ஃபி எடுக்கிறார்கள்.\nஇந்நிலையில் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க ரிஸ்க் எடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,\nஎன் வாழ்நாளில் இதோடு நான்கு முறை தலயை சந்தித்து உள்ளேன். இதுவரை புகைப்படம் எடுத்ததில்லை. #ஆனால் நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் தலயை சந்தித்தேன் கூட்ட நெரிசலில் கூட தலயுடன் புகைப்படம் எடுக்க முடியவில்லை. தல அவர்களின் காரை பின் தொடர்ந்தோம் 18Km..\nசற்று தொலைவு தல கார் நிறுத்த சொல்ல டிரைவர் இறங்கி வந்தார். தல அழைத்தார் தல கூறியது என்னை நெகிழ வைத்தது.. என் தம்பி உன் பெயர் என்ன என்றார்.கணேஷ் என்றேன் தல உடனே கணேஷ் தம்பி இதுமாதிரி பின் தொடர்ந்து வருவதால் விபத்து ஏற்பட்டால் எனக்கு தான் ரொம்ப கஷ்டமா இருக்கும்..இது தவறு என்றார்.உடனே Sorry அண்ணா என்றேன்\nஉடனே தல வா கணேஷ் போட்டோ எடுத்துக..ரொம்ப Tired ahஇருக்கு அப்படியே எடுத்துக்கிறிங்களா என்று கேட்டார்.அதுவே போதும் அண்ணா என்றேன்.. போட்டோ எடுத்தபின் Viswasam கண்டிப்பா Success ஆகும் சார் என்றேன் Thanks கணேஷ் என்று என் பெயரை மூன்று முறை அழைத்தார். நான் சொர்க்கத்திற்கே சென்று விட்டேன்.என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் 10.11.2018🎉🎊😍😍😍. குறிப்பு**விஸ்வாசம் படப்பிடிப்பு தளத்தில் ஆயிரக்கணக்க��ன ரசிகர்கள் புகைப்படம் எடுத்திருந்த நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்து வீட்டின் வாசலில் கடைசியாக எடுக்க பட்ட புகைப்படம் #Veerachennai_Ganesh #விஸ்வாசம் *Pic Speaks....#தல_Car_Seatbelt_Awareness🙏🙏🙏🙏🙏🙏🙏 #2Pics😉😉😉😉🙏🙏🙏🙏🔥🔥🔥🔥 என்று கணேஷ் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.\nரிஸ்க் எடுத்து செல்ஃபி எடுத்த கணேஷுக்கு அஜித்துடன் சேர்ந்து மீண்டும் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஅஜித் பயோ பிக்குக்கு இந்த பெயர்தான்.. போட்டுடைத்த இயக்குநர்\nவலிமைங்றது வெறும் வார்த்தை இல்ல.. அது அஜித்தோட வாழ்க்கை.. அதிரும் டிவிட்டர்\nவலிமை.. பூஜை போட்ட கையோடு தல 60 டைட்டிலை வெளியிட்ட போனி கபூர்.. கொண்டாடும் ரசிகர்கள்\nகாலையிலேயே ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்.. இந்தியளவில் ட்ரென்ட்டாகும் தல 60 பூஜை நாள்\nடமால் டுமில்.. 10க்குள்ள வந்த அஜித்.. புதிய சாதனையை கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்\nரஜினிக்கு திரும்பவும் ஜோ.. கூடவே கீர்த்தி.. அஜித்துக்கு மீண்டும் நயன்.. விஜய் லிஸ்ட் பெருசு\nஇந்த தீபாவளி வெத்து.. அடுத்த தீபாவளிக்கு வைப்போம் வேட்டு.. அஜித் ஃபேன்ஸ் அதகளம்\nமீண்டும் வெங்கட் பிரபுவுடன் இணையும் அஜித்.. போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் மங்காத்தா 2.. என்ன கதை\nநாங்க அப்டியெல்லாம் சொல்லவே இல்ல.. நம்பாதீங்க.. தல 60 வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூர்\nஇப்படி காயப்படுத்தாதீங்க.. விவேக்கிடம் சண்டை போட்ட அஜித் - விஜய் ரசிகர்கள்.. நெத்தியடி பதில்\nதல தலதான்.. கன்னடாவிலும் அஜித் ராஜ்ஜியம்தான்.. மாபெரும் சாதனை படைத்த விவேகம் படம்\nமுறுக்கு மீசை.. தல 60 படத்தில் அஜித் கொடுக்க போகும் சர்ப்ரைஸ்.. ரொம்ப நாளுக்கு அப்பறம் இப்படி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபார்த்து கண்ணு பார்த்து.. ஆடை பட நடிகையின் அசத்தல் போட்டோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\n7/ஜி ரெயின்போ காலனி -15 ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத கதிர் அனிதா\nபிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்.. பெற்றோர் சம்மதம்.. விரைவில் டும் டும் டும்.. ரசிகர்கள் ஹேப்பி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/anirudh-announces-kaththi-selfie-contest-030647.html", "date_download": "2019-10-24T02:42:21Z", "digest": "sha1:I3DANXYJAKSJJ5U4JHCCESUDR64PW3PP", "length": 12986, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கத்தி 'செல்ஃபி' போட்டி: வெற்றியாளர்களுக்கு 'சர்பிரைஸ்' காத்திருக்கிறது | Anirudh announces Kaththi selfie contest - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n2 hrs ago 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\n12 hrs ago சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\n12 hrs ago நீங்க சச்சின் தோனி சன்னி லியோன் ரசிகரா… அப்படின்னா கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க\n13 hrs ago ஃப்ரோஸன் 2’ எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews ஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகத்தி 'செல்ஃபி' போட்டி: வெற்றியாளர்களுக்கு 'சர்பிரைஸ்' காத்திருக்கிறது\nசென்னை: கத்தி செல்ஃபி போட்டியை அறிவித்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.\nகத்தி படத்தில் விஜய் நடிப்பதோடு மட்டும் அல்லாமல் அனிருத் இசையில் ஒரு பாடலையும் பாடியுள்ளார். செல்ஃபி புள்ள என்ற அந்த பாடலை பாட வந்த விஜய்யுடன் அனிருத் ஒரு செல்ஃபி எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டார்.\nமேலும் அவர் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,\nகத்தி போஸ்டர் பின்னணியில் செல்ஃபி எடுத்து அதை #KaththiSelfie என்ற டேக்கோடு போஸ்ட் செய்யுங்கள். சிறந்த செல்ஃபிக்கு கத்தி குழுவிடம் இருந்து சர்பிரைஸ் அதாவது ஆச்சரியம் காத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.\nஅனிருத் ஏற்கனவே தனியாக நின்று ஒரு செல்ஃபியை எடுத்து வெளியிட்டுள்ளார். நல்லா தேடுறாங்கய்யா விளம்பரம்\nரஜினி தோளில் குழந்தையாக அனிருத்.. இணையத்தை கலக்கும் அசத்தல் போட்டோ\nரஜினி ரசிகர்களுக்கு பிறந்த நாள் ட்ரீட் கொடுத்த அனிருத்\nநீ மயக்குற மடக்குற கடத்துற… டாணாவில் மெலடியை வெளியிட்ட அனிருத்\nசங்கத்தமிழன் விஜய் சேதுபதியுடன் இணைந்த ராக்ஸ்டார் அனிருத் - பாடல் ரிலீஸ்\nசிவகார்த்திகேயன் எழுத.. அனிருத் பாட.. ஒரே ஃபன்னுதான்\nஇன்றைய அரசியலை நையாண்டி செய்யும் 3ஜி - ஒய் ஜி மகேந்திரனை வாழ்த்திய மோகன்லால்\nவீட்டிலேயே தியேட்டர் அனுபவம் வேண்டுமா: அனிருத் சொல்வதை கேளுங்க\nஅப்பா ரஹ்மான் இசையமைக்க அமீன் பாடிய சகோ பாடல்: பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க\nதேர்தல்: அனிருத் கையில் மை பாட்டிலையே கொட்டிட்டாங்களோ\nமீண்டும் ரஜினி படத்தில் அனிருத்: அவருக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nதெரிந்தே பெரிய ரிஸ்க் எடுக்கும் அனிருத்: தைரியம் தான்\nஇப்படி எல்லாம் நடக்கும்னு யாருக்கு தெரியும்: சிவகார்த்திகேயன் பற்றி அனிருத்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலண்டன் சந்திப்பு… மீண்டும் ராஜமவுலி படத்தில் இணையும் அனுஷ்கா\nவெங்கட் பிரபுவின் வெப்சீரிஸில் நடிக்கும் காஜல் அகர்வால் - இணைந்த யோகி பாபு\nபிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்.. பெற்றோர் சம்மதம்.. விரைவில் டும் டும் டும்.. ரசிகர்கள் ஹேப்பி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/maari2-trailer-from-tomorrow-057197.html", "date_download": "2019-10-24T01:43:35Z", "digest": "sha1:2EAJ67TX6TYSR3WVQXGT7ZOHSFYG4KAR", "length": 15567, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடுத்தடுத்து அப்டேட்கள்.. ரசிகர்களை பரபரப்பாக்கிய மாமா ரஜினியும், மாப்பிள்ளை தனுஷும்! | Maari2 Trailer From Tomorrow - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n1 hr ago 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\n11 hrs ago சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\n11 hrs ago நீங்க சச்சின் தோனி சன்னி லியோன் ரசிகரா… அப்படின்னா கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க\n12 hrs ago ஃப்ரோஸன் 2’ எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக��கிறதா\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nNews தீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடுத்தடுத்து அப்டேட்கள்.. ரசிகர்களை பரபரப்பாக்கிய மாமா ரஜினியும், மாப்பிள்ளை தனுஷும்\nநேற்று ரஜினியின் மரணமாஸ்.. நாளை தனுஷின் மாரி 2 மாஸ்\nசென்னை: மாரி 2 படத்தின் டிரெய்லர் நாளை ரிலீசாகும் என நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.\nஇயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளிவந்த ஆக்ஷன் காமெடி படம் மாரி. அனிருத்தின் அனல் பறக்கும் பின்னணி இசை கொண்ட இப்படத்தில் காஜல் அகர்வால், ரோபோ ஷங்கர், விஜய் ஜேசுதாஸ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர்.\nதற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த தனுஷே இதிலும் நாயகனாக நடித்துள்ளார்.\nஅவருக்கு ஜோடியாக சாய் பல்லவி, ‘அலட்டல்' ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் அவர் ஆட்டோ ஓட்டுநராக வருகிறார். வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\n‘மாரி 2' படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இம்மாதம் 21ம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ரவுடி பேபி பாடல் போன்றவை கடந்த மாதம் வெளியாகி டிரெண்டிங் ஆனது. இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளது.\nஇந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் தனுஷின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகடந்த மாதம் மாரி 2 படத்தின் பர்ஸ்ட் லுக், ரவுடி பேபி பாடல் என தனுஷ் ரசிகர்கள் அடுத்தடுத்த அப்டேட்���ுகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கிடையே ரஜினியின் 2.0 பட ரிலீஸ் ஆனது. நேற்று மாலை, பேட்ட மரணமாஸ் பாடல் வெளியிடப்பட்டு வைரலானது. இந்த சூழ்நிலையில் நாளை மாரி 2 டிரெய்லர் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n600 மில்லியன்: யூடியூப்பில் புதிய சாதனை படைத்த தனுஷின் 'ரவுடி பேபி'\nரவுடி பேபி பாட்டுக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆடி பார்த்திருக்கிறீர்களா\n‘ரவுடி பேபி’யின் புதிய சாதனை.. சாய்பல்லவிக்கு தேங்க்ஸோடு வாழ்த்தும் சொன்ன தனுஷ்.. ஏன் தெரியுமா\nகொலவெறிடி பாடலின் சாதனையை முறியடித்த ரவுடி பேபி: தனுஷ் ஹேப்பி பேபி\nஇந்த 'ரவுடி பேபி'யை பாருங்க: சிரிக்க மட்டுமே, கோபம் கூடாது\nரவுடி பேபி செய்த 100 மில்லியன் சாதனை: தனுஷ் ஹேப்பி அண்ணாச்சி #100MillionViewsForRowdyBaby\nதனுஷ் இல்ல சரத்குமாருக்கு தான் எல்லா ரைட்ஸும் இருக்கு\nச்சோ ஸ்வீட், க்யூட்: வைரலாகும் தனுஷின் முத்த புகைப்படம்\n'இஃப் யு ஆர் பேட் ஐயம் யுவர் டாட்... தனுஷ் பேசியது என் வசனம்'... காப்புரிமை கேட்கும் நடிகை காஜல்\nபாவம் வரலட்சுமி, சாய் பல்லவி: தனுஷுடன் நடிச்சா இது தான் பிரச்சனை #SundayThoughts\nமாரி 2... கேஜிஎப்... இரண்டிலும் ஒரே விஷயம்... யாரை பார்த்து யார் காப்பி அடிச்சான்னு தெரியலையே\nதனுஷ் கேஸ் போட்டும் மாரி 2-ஐ லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்: டானையே வச்சு செஞ்சுட்டாங்களே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவாவ்.. சொன்னதை செய்து காட்டிய இமான்.. அந்த மனசு தான் சார் கடவுள்.. தலைவணங்குகிறோம் இசையமைப்பாளரே\nவெங்கட் பிரபுவின் வெப்சீரிஸில் நடிக்கும் காஜல் அகர்வால் - இணைந்த யோகி பாபு\nபிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்.. பெற்றோர் சம்மதம்.. விரைவில் டும் டும் டும்.. ரசிகர்கள் ஹேப்பி\nகைதியின் கதை சொல்லும் PK\nThalapathy 64 Shooting Spot : தளபதியின் அடுத்த வெறித்தனம் ஆரம்பம்-வீடியோ\nMadhumitha Cheran Meet : மதுமிதாவை சந்தீத்த சேரன்-வீடியோ\nஆந்திர மக்களை சந்தீத்த பிகில் பட குழுவினர்-வீடியோ\nSneha Family Photos : குடும்பத்துடன் வெளிநாடு பயணம்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/ysr-congress-gets-ceiling-fan-as-common-symbol-189888.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-24T02:15:05Z", "digest": "sha1:GGFYZIUU5QVVAXLNZ2GXNX2FZCMVXJCY", "length": 15903, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெகன் மோகன் ரெட்டி கட்சிக்கு நிரந்தர சின்னம் சீலிங் ஃபேன்: தேர்தல் கமிஷன் உத்தரவு | YSR Congress gets ceiling fan as common symbol - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஇன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்\nகுட்டையில் ஏன் மிதந்தார் ஷோபனா.. லாஸ்ட் பஸ் மிஸ்.. போகும் வழியில் சண்டை.. சுரேஷ் வாக்குமூலம்\nArundhathi Serial: இந்த வருடம் தீபாவளிக்கு அருந்ததி பட்டாசும் உண்டு\nதமிழகத்தில் மத ரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை அவசர உத்தரவு\nஎங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை.. இந்தியாவை மீண்டும் எதிர்க்கும் மலேசிய பிரதமர்.. முற்றும் மோதல்\nகுரு பெயர்ச்சி 2019: தனுசு ராசிக்காரர் ப.சிதம்பரத்திற்கு ஜென்ம குரு - பலன்கள் எப்படி\nஇந்தக் காலத்தில் இப்படி ஒரு கிராமமா... ஒழுக்கத்தின் உயர்விடமாக திகழும் மக்கள்\nAutomobiles கியா செல்டோஸ் காருக்கு தொடர்ந்து புக்கிங் குவிகிறது\nMovies #Housefull Express ரயிலில் சென்ற படக்குழு - ஒரே கல்லில் ரெண்டு மாங்கா\nTechnology வாட்ஸ்ஆப் வழங்கும் புத்தம் புதிய அப்டேட்: மிகவும் பயனுள்ள அம்சம்.\nFinance வாராக்கடன் அதிகரிப்பால் நிகரலாபம் 73% வீழ்ச்சி.. கவலையில் ஆர்பிஎல்\nLifestyle கணவன் மனைவி ஒற்றுமை சொல்லும் கேதார கௌரி விரதம்\nSports அட மேட்ச்சை விடுங்கப்பா.. ரவி சாஸ்திரி செஞ்ச காரியத்தை பார்த்தீங்களா\nEducation தீபாவளி விடுமுறையை முன்னிட்டு மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெகன் மோகன் ரெட்டி கட்சிக்கு நிரந்தர சின்னம் சீலிங் ஃபேன்: தேர்தல் கமிஷன் உத்தரவு\nஹைதராபாத்: ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு சீலிங் ஃபேன் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.\nஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 2011-ம் ஆண்டு மார்ச் 12-ந் தேதி தொடங்கப்பட்டது. அதே ஆண்டிலேயே மே மாதம் கடப்பா நாடாளுமன்ற தொகுதி மற்றும் புலிவெந்தலா சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.\nகடப்பா தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டியும், புலிவெந்தலா தொகுதியில் அவரது தாயார் விஜய லட்சுமியும் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று சாதனை படைத்தனர். தேர்தலில் அவர்கள் சீலி ங்மின்விசிறி சின்னத்தை தேர்ந்து எடுத்தனர்.\nபின்னர் 2012ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற இடைத் தேர்தலில�� அக்கட்சி வேட்பாளர்கள் சீலிங் மின்விசிறி சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.\nஇந்நிலையில் வர இருக்கும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களின் போது சீலிங் மின்விசிறி சின்னத்தையே ஒதுக்க வேண்டுமென அக்கட்சி உறுப்பினர் கே. சிவகுமார் மத்திய மற்றும் மாநில தேர்தல் கமிஷனருக்கு கடிதம் எழுதினார்.\nஇதையடுத்து ஓய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சிக்கு சீலிங்மின் விசிறி சின்னம் நிரந்தரமாக ஒதுக்கி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. இந்த தகவலை மத்திய தேர்தல் ஆணையம் மாநில அதிகாரிக்கும் ஒய்.எஸ்.ஆர் கட்சி அலுவலகத்திற்கும் கடிதம் மூலம் அனுப்பி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகடைசியில் ரோஜா கையில் ஜெகன் மோகன் என்ன பொறுப்பை கொடுத்திருக்கார் பாருங்களேன்\nஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ஸ்டாலின்\nஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆளுநர் அழைப்பு... வருகிற 30 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார்\nஆந்திர சட்டமன்ற குழு தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு.. நாளை பிரதமர் மோடியுடன் சந்திப்பு\nஒரே நாளில் மாறிப்போச்சு.. ஸ்பெஷல் கார்.. ஸ்பெஷல் பாதுகாப்பு.. ஸ்பெஷல் லட்டு.. ரெட்டிகாருக்குதான்\nஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் சகோதரர் கத்தியால் குத்திக் கொலை… ஆந்திராவில் பரபரப்பு\nமேகதாது அணையை கட்டக் கூடாது... அதிமுக எம்.பி-க்கள் 7 வது நாளாக போராட்டம்\n\"புரட்சித் தலைவி\" விரைவில் நலம் பெற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து\nதாசில்தார் அலுவலகத்தில் வைத்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக் கொலை\nதமிழ்நாட்டுக்கு ஒரு த.மா.கா.. ஆந்திராவுக்கு ஒய்எஸ்ஆர்.. ஆக மொத்தம் காங்கிரசுக்கு 'ஆப்பு'\nதெலுங்கானாவுக்கு ஒய்.எஸ்.ஆர், தெலுங்குதேசம் ஆதரவு- கடிதங்களை ரிலீஸ் செய்தார் திக்விஜய்\n'மகனைப் பிரதமர் ஆக்கவே ஆந்திராவைப் பிரிக்கிறார்கள்...'சோனியாவை மறைமுகமாக தாக்கிய ஜெகன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/srilanka/chariot-festival-the-nallur-temple-jaffna-293287.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-24T02:16:35Z", "digest": "sha1:R7NXL74LCWXF6Y2PQJCD6HGB2ZRVEBH3", "length": 15530, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "யாழ். நல்லூர் கந்தசாமி கோவில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு- பிரமித்த அமெரிக்க தூதர் | Chariot Festival of the Nallur temple in Jaffna - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nபஞ்சமி நிலம்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nஆயில் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்ற தடை இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி முடிவு\nநாளை வாக்கு எண்ணிக்கை.. நாங்குநேரி, விக்கிரவாண்டி யாருக்கு மகாராஷ்டிரா, ஹரியானாவில் யார் ஆட்சி\nபிரதமர் மோடிக்கு நன்றி.. திடீரென டிரெண்ட்டாகிறதே எதற்கு தெரியுமா\nஸ்டேஷனுக்கு வராதீங்க.. அங்க வந்து குடுங்க.. மீண்டும் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்.. அதிரடி கைது\nKaatrin mozhi serial: வாய் பேச முடியாத பெண்ணை... கதைக்கு கூட சாத்தியமில்லையே\nதமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வரப்பிரசாதம்.. 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி\nMovies சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nLifestyle மூட்டுவலியைப் போக்கும் நல்லெண்ணெய் குளியல் - சனி தோஷத்தையும் போக்கும்...\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயாழ். நல்லூர் கந்தசாமி கோவில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு- பிரமித்த அமெரிக்க தூதர்\nயாழ்ப்பாணம்: இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவில் தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி முர��கன் கோவில் தேரோட்டம் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவைக் காண பல லட்சம் பேர் திரள்வர்.\nஇந்த ஆண்டு திருவிழாவைக் காண வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர். யாழ். நல்லூர் திருவிழாவின் 24-வது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை நல்லூர் கந்தனின் தேரோட்டம் நடைபெற்றது.\nஅத்தனை வீதிகளிலும் பல லட்சம் மக்கள் திரண்டு நல்லூர் கந்தனை தரிசித்தனர். இத்தனை லட்சம் மக்கள் திரண்டதைப் பார்த்து இலங்கைக்கான அமெரிக்கா தூதர் அதுல் கேசப் பிரமித்துப் போய் ட்விட்டர் பதிவை போட்டிருக்கிறார்.\nமிரண்டு போன யுஎஸ் தூதர்\nஅவர் தம்முடைய பதிவில், யாழ் நல்லூர் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களின் நம்பிக்கை, பக்தி கலாசாரம் பிரம்மிப்பூட்டுகிறது என பதிவிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணம் நல்லூர் திருவிழா என்பது ஈழத் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக இருக்கிறது. அதனால் வெளிநாடு வாழ் புலம்பெயர் தமிழர்களும் பெருந்திரளாக பங்கேற்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையில் இருந்து யாழ். சென்ற விமானம் தரை இறங்கியது- தண்ணீர் பீய்ச்சி உற்சாக வரவேற்பு\nயாழ். சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு- சோதனை ஓட்டமாக அல்லையன்ஸ் ஏர் விமானம் தரை இறங்கியது\nயாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து அக்.17-ல் முதலாவது விமானம் இயக்கம்\nஇந்தியா உதவியுடன் யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம்- தமிழக நகரங்கள் திட்டமிட்டு புறக்கணிப்பு\nயாழ். நூலகம் எரிப்பின் 38-வது ஆண்டு நினைவு நாள்.. வாழும் சாட்சியத்தின் நூல் வெளியீடு\nயாழ்ப்பாணத்திலும் ஊருவிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் வீட்டுக்குள் சுரங்க அறைகள் கண்டுபிடிப்பு\nபிரபாகரன் படம் வைத்திருந்த மாணவர்கள் யாழ் பல்கலையில் கைது\nஇலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு\nமோடி அரசே சுட்டு பழக தமிழர் என்ன கைப்பொம்மையா தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போர்க் குரல்\nபிக் பாஸ் பங்காளிகள் யாழ். திடீர் பயணம் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவன்முறைகளுக்கு கண்டனம்: யாழ், மன்னாரில் முஸ்லிம்கள் கடையடைப்பு போராட்டம்\nஇந்திய ராணுவத்தின் யாழ். மருத்துவமனைப் படுகொலையின் 30-ம் ஆண்டு நினைவுநாள் இன்று\nபுலிகளோடு 5,00,000 தமிழர்களை யாழில் இருந்து வெளியேற்றிய சூரியக்கதிர் ஆபரேஷன் ஆரம்பமான நாள் இன்று\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/big-boss-2-tamil-the-reason-behind-kamals-anger-323892.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-24T02:02:03Z", "digest": "sha1:FCRY7QZTF6GDUEC54KA6U35CKCKQBQOV", "length": 18556, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிக்பாஸ் 2 : ’அதைக் காட்டித் தான் டிஆர்பி-யை ஏத்தணும்னு அவசியம் இல்லை’... மேடையில் கமல் கோபம்! | big-boss 2 tamil the reason behind kamals anger - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nபஞ்சமி நிலம்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. வெற்றிக்கொடி நாட்டுவது யார்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: யாருக்கு அரியணை.. இன்று வாக்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: யாருக்கு வெற்றி..இன்று வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிக்பாஸ் 2 : ’அதைக் காட்டித் தான் டிஆர்பி-யை ஏத்தணும்னு அவசியம் இல்லை’... மேடையில் கமல் கோபம்\n..மேடையில் கோபமடைந்த கமல்- வீடிய��\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி மேடையில் நன்றாகப் பேசிக் கொண்டிருந்த கமல், திடீரென தனது குரலை உயர்த்தி கோபமாகப் பேசியது, போட்டியாளர்களை மட்டுமல்ல, அங்கு கூடியிருந்த பார்வையாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nபிக்பாஸ் சீசன் 2 மேடையில் நேற்று தனது விஸ்வரூபம் 2 படப்பாடலை கமல் வெளியிட்டார். பின்னர் இந்த சீசனின் முதல் போட்டியாளர் எலிமினேஷனும் நடைபெற்றது. பாடல் வெளியீட்டால் மகிழ்ச்சியில் இருந்த கமல், திடீரென ஆவேசமாகப் பேசினார்.\nஅதாவது, 'பிக்பாஸ் வீட்டின் பாத்ரூம்களில் கேமராக்கள் இல்லை. அப்படி அங்கே கேமரா வைத்து, போட்டியாளர்கள் குளிப்பதை படம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. அப்படி டி ஆர்.பி.யை ஏற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அவர்களும் இல்லை. அப்படிப்பட்ட ஆட்களோடு நான் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டேன்’ என கோபமாகக் கமல் பேசினார்.\nஇதனால் அகம் டிவியின் வழியே கமல் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த போட்டியாளர்களும், நேரில் அமர்ந்திருந்த பார்வையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.\nபோராட்டம் நடத்திய மும்தாஜ் :\nகடந்த சில நாட்களுக்கு முன்னர், எஜமானர், வேலையாள் டாஸ்க்கின் போது குளியலறையில் சேலை மாற்ற முடியாது என நடிகை மும்தாஜ் பிடிவாதம் பிடித்தார். சேலை ஈரமாகி விடும் என்பதால் அங்கு மாற்ற மாட்டேன் என அவர் விளக்கமும் கூறினார். இதற்காக மைக்கை கழற்றி விட்டு அவர் தர்ணா நடத்தினார்.\nஇது குறித்து விசாரித்த கமல், ‘மைக் என்பது போட்டியாளர்களின் பாதுகாப்புக்காகத் தான்' என விளக்கமளித்தார். கேமரா இல்லாத இடங்களில் போட்டியாளர்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைவு அல்லது ஆபத்து ஏற்பட்டால், மைக் மூலம் அதனை பிக்பாஸ் தெரிந்து கொள்ள முடியும் என்றார் கமல்.\nபோட்டியாளர்கள் எப்போதும் பாத்ரூம் செல்லும்போது மைக்கை கழற்றி வைத்து விட்டுத் தான் செல்வார்கள். அப்படியானால் பாத்ரூமிற்குள் கேமரா இருக்கிறதா என நெட்டிசன்கள் இது குறித்து சமூகவலைதளப் பக்கங்களில் கேள்வி எழுப்பினர். அதோடு, இதே சந்தேகம் வீட்டில் இருக்கும் பெண் போட்டியாளர்களுக்கும் இருப்பதாகத் தெரிகிறது.\nகடந்த சீசனிலும் கூட பெட்ஷீட்டுக்குள் உடை மாற்றிக் கஷ்டப்பட்டோம் என ஹாரத்தி ஒன் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார��. இந்த விசயங்கள் எல்லாம் கமல் காதுக்கும் எட்டியிருக்க வேண்டும். அதனால் தான் அவர், பாத்ரூம் பற்றி அப்படி காரசாரமாக விளக்கம் அளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினி வருகிறார்.. 'தர்பார்' அரசியலோ.. நிஜ பிரவேசமோ.. இனி சீமானுக்கு நிறைய வேலைகள் இருக்கும்\nகமலின் மாஸ் பர்த் டே பிளான்.. 2 மாதத்தில் பிரச்சாரம்.. புது டிவி சேனல்.. மொத்தமாக களமிறங்கும் மநீம\nகமலுக்கு பிரசாந்த் கிஷோர் கொடுத்த அந்த அட்வைஸ்.. முக்கியமானவர்களுக்கு கொக்கி போடும் மநீம\nஅன்று மோடிக்கு உதவினார்.. இன்று கமலுக்கு உதவுகிறார்.. மநீம அழைத்து வந்த கிங் மேக்கர்.. நல்ல முடிவு\nபிக் பாஸ் 3: வாண்டடாக ஜெயிலுக்கு போன லாஸ்லியா.. கோபத்தில் சாக்‌ஷியை அடிக்கப் பாய்ந்த கவின்\nபிக் பாஸ் 3: பூதாகரமான 'இடுப்பு’ பிரச்சினை.. வழக்கம் போல் அடம் பிடித்த மீரா.. கதறி அழுத சேரன்\nபிக் பாஸுக்கு இடையில் பிக் பிளான் போட்ட கமல்.. இன்றே முக்கிய முடிவை எடுக்கும் மக்கள் நீதி மய்யம்\nபிக் பாஸ் 3:வனிதாவை நாய் என திட்டிய சேரன்.. சாமியாராக முடிவெடுத்த தர்ஷன்.. வீண்பழிக்கு ஆளான லாஸ்லியா\nபிக் பாஸ் 3: காரித் துப்பிய லாஸ்லியா.. கொலைகாரியாக மாறிய வனிதா... செத்து செத்து விளையாடும் சாக்‌ஷி\nபிக் பாஸ் 3: காதலைச் சொன்ன கவின்.. கதறி அழுத மீரா.. சாண்டிக்கு சர்ப்பிரைஸ் தந்த குட்டிப்பாப்பா\nபிக் பாஸ் 3: பரணியாக மாறிய சரவணன்.. கோபக்கார கிளியான லாஸ்லியா.. போர்க்களமான பிக் பாஸ் வீடு\nபிக் பாஸ் 3: நாமினேசனில் கழண்ட முகமூடிகள்.. ஷாக்கில் கவின், சாக்‌ஷி சேரன்.. பப்பியாக மாறிய மோகன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal bath camera vijay tv பிக்பாஸ் 2 தமிழ் கமல் கேமரா மும்தாஜ் விஜய் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2018", "date_download": "2019-10-24T03:07:37Z", "digest": "sha1:IKBEHF2JAOVY4YD53HFTZU2Y5B3UJJYK", "length": 10037, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடக சட்டசபை தேர்தல் 2018: Latest கர்நாடக சட்டசபை தேர்தல் 2018 News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடக சட்டசபை தேர்தல் 2018\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தமிழர் யாரு���் வெற்றிபெறாதது ஏன்\nஆனாலும் நீங்க ரொம்ப தைரியசாலிப்பா... குமாரசாமியை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nகர்நாடகா முதல்வர் நாற்காலி : எடியூரப்பா ஜாதகம் என்ன சொல்லுது தெரியுமா\nடெலிகேட் பொஷிஷன்.. எந்த கட்சியை ஆட்சியமைக்க கர்நாடக ஆளுநர் அழைக்க வேண்டும்\nகர்நாடகாவில் பாஜக வெற்றி பெற காரணம் இதுதான்\nவெற்றி யாருக்கு.. இன்று கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. காலை 11 மணிக்குள் முழு டிரெண்ட்\nசித்தராமையா முதல்வரானால் ஆதரவு இல்லை.. மஜத எதிர்ப்பால் கலக்கத்தில் காங். அடுத்து என்ன நடக்கும்\nகர்நாடக தேர்தல் ரிசல்ட்.. உடனுக்குடன் அறிய இங்கு பார்க்கவும்\nஅதிகப்படியான வாக்குப்பதிவு.. எந்த கட்சிக்கு பாதகம்\nகர்நாடகாவில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவாகும்: திக்விஜய் கன்னட டிவி சேனல் எக்சிட் போல்\nகர்நாடகா தேர்தல்.. அனைத்து எக்சிட் போல் முடிவுகளும் சொல்வது என்ன\nபெங்களூரில், தமிழ் வேட்பாளர் சம்பத்ராஜ் ஆதரவாளர்கள் மீது பாஜக வேட்பாளர் ஆதரவாளர்கள் தாக்குதல்\nதேர்தல் நாளில் தேடி வந்த குரங்கு.. ஒன்றாக உட்கார்ந்து டிபன் சாப்பிட்ட கர்நாடக எம்எல்ஏ\nதிமுகவுக்கு குட்பை... கர்நாடகாவில் உதயமானது காங்- தினகரன் கட்சி கூட்டணி\nசித்தராமையாவை வீழ்த்த 'கோ பூஜை'.. ரெட்டி சகோதரர்களின் 'பெஸ்ட் பிரண்ட்' ஸ்ரீராமுலு பயபக்தி\nதொங்கிய முகத்தோடு வாக்களித்த எடியூரப்பா.. பாஜக தொண்டர்கள் அதிர்ச்சி\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: பாஜக 150 இடங்களுக்கு மேல் கைப்பற்றும்- எடியூரப்பா நம்பிக்கை\nஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்.. கர்நாடக சட்டசபை தேர்தலில் 70% வாக்குப்பதிவு\nகர்நாடகா சட்டசபை தேர்தல் 2018: மாலை 5 மணிவரை 64.5% வாக்குகள் பதிவு\nவெற்றி யாருக்கு.. பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே, நாளை நடைபெறுகிறது கர்நாடக சட்டசபை தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/07/rti.html", "date_download": "2019-10-24T03:17:58Z", "digest": "sha1:2V4JAF3I3YDYOEBTKM6J2UVZZJC2WZ4T", "length": 22407, "nlines": 59, "source_domain": "www.namathumalayagam.com", "title": "சந்தா பணத்துக்கு என்ன நடக்கிறது? RTI இல் அம்பலமானது - க.பிரசன்னா - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை , தொழிலாளர் , தொழிற்சங்கம் » சந்தா பணத்துக்கு என்ன நடக்கிறது RTI இல் அம்பலமானது - க.பிரசன்னா\nசந்தா பணத்துக்கு என்ன நடக்கிறது RTI இல் அம்பலமானது - க.பிரசன்னா\nஇலங்கையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்புடைய மற்றும் அவர்கள் அங்கத்துவம் வகிக்கின்ற தொழிற்சங்கங்களின் தரவுகளை தொழில் திணைக்களத்திடமிருந்து பெற்றுக் கொள்வதென்பது இயலாத காரியமாகவிருக்கிறது. இதன்படி பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பான தகவல்களை கோரி கடந்த பெப்ரவரி மாதம் தொழில் திணைக்களத்திடம் விண்ணப்பித்த போதும் மேன்முறையீடு, ஆணைக்குழுவுக்கான மேன்முறையீடு என ஜுன் மாதமே தகவல்களை பெற்றுக்கொள்ள முடிந்தது. அதன்படி தொழிற்சங்கங்களில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்கள் எண்ணிக்கை தொடர்பான கேள்விக்கு (03/01/06) இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் 38,3007 (2016/2017) அங்கத்தவர்களும் தொழிலாளர் தேசிய சங்கத்தில் 26172 (2017/2018) அங்கத்தவர்களும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் 148,242 (2017/2018) அங்கத்தவர்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஏனைய தொழிற்சங்கங்கள் தொடர்பான தகவல்கள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தொழிற்சங்கங்கள் பெற்றுக் கொள்கின்ற சந்தாப்பணம் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு தொழில் திணைக்களத்தினால் மறுக்கப்பட்டன. எனினும் இவ்விடயம் தொடர்பான தகவல் கோரிக்கைக்கு ஏற்கனவே இருவருக்கு பதில் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்திலிருந்து அறவிடப்படும் 150 ரூபா சந்தாப் பணத்துக்கு என்ன நடக்கிறது என்பது தொடர்பாக ஆராய முற்பட்ட வேளையில், தேர்தல்கள் ஆணைக்குழுவிடமிருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் ஆண்டு நிதியறிக்கையினை (23/199) பெற்றுக்கொள்ள முடிந்தது. இதன்மூலம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, பிரஜைகள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஆகிய கட்சிகளின் தகவல்களை பெற்றுக்கொள்ள முடிந்தது.\nஒவ்வொரு மாத சம்பளத்தின் போதும் தொழிலாளர்களிடமிருந்து 150 ரூபா சந்தாப்பணமாக அறவிடப்படுகின்றது. இந்த பணத்தின் மொத்த தொகை கோடிகளை எட்டுகிறது. எவ்வாறு இந்த கோடிகள் செலவு செய்யப்படுகின்றன, இந்த கோடிகளால் மக்கள் பெறுகின்ற நன்மையென்ன என்பதுவே முக்கியமாகும். 2015/2016 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் 396,869 உறுப்பினர்களை கொண்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சந்தாப்பணத்தின் மூலம் 94,731,687 ரூபாவைப் பெற்றுக் கொண்டுள்ளது. 2016/2017 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் 77,71,933 ரூபாவும் 2017/2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 77,580,520 ரூபாவும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் அரசியல் நிதியெனும் வகையில் 2015/2016 காலப்பகுதியில் 10,525,743 ரூபாவும் 2016/2017 காலப்பகுதியில் 8,639,104 ரூபாவும் 2017/2018 காலப்பகுதியில் 19,668,944 ரூபாவும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏனைய வரவுகள் எனும் வகையில் வட்டி, வாடகை, முதலீடுகள், கடன்கள் மூலமான வட்டி மற்றும் காப்புறுதி என 2015 /2016 காலப்பகுதியில் 20,879,977 ரூபாவும் 2016/2017 காலப்பகுதியில் 23,375,980 ரூபாவும் 2017/2018 காலப்பகுதியில் 19,668,944 ரூபாவும் இலாபமாக பெற்றுக்கொண்டுள்ளன. இவ்வாறு சந்தாப்பணம் , அரசியல் நிதி மற்றும் ஏனைய வரவுகள் என்ற அடிப்படையில் மொத்தமாக 2015/2016 காலப்பகுதியில் 126,37,407 ரூபாவும் 2016/2017 காலப்பகுதியில் 109,767,017 ரூபாவும் 2017/2018 காலப்பகுதியில் 973,49,464 ரூபா என்றவகையில் வருமானம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் 30 - 40 வருடங்கள் பெருந்தோட்டங்களில் கஸ்டப்பட்டாலும் இறுதியாக அவர்களுக்கு EPF/ETF எனும் வகையில் 10 - 15 இலட்சம் வரையிலேயே கிடைக்கின்றது. ஆனால் தொழிற்சங்கங்கள் கோடிகளில் இலாபத்தினை ஒரு வருடங்களிலேயே எட்டிவிடுகின்றன. எனவே பெருந்தோட்டங்களில் கஷ்டப்படுவதை விட தொழிற்சங்கங்கள் மூலம் அதிகம் இலாபத்தை பெறலாம் என்பது தெளிவாகிறது.\nஅதனால்தான் என்னவோ, பெருந்தோட்டங்களை மையப்படுத்தி 34 தொழிற்சங்கங்கள் (தொழில் திணைக்களம் - RTI) இயங்கி வருகின்றன. இவ்வாறு பெற்றுக்கொண்டுள்ள கோடிகளின் மூலம் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஏதேனும் கருமங்கள் ஆற்றப்பட்டிருக்கிறதா என கணக்கறிக்கையில் தேடிய போது ஏமாற்றமே மிஞ்சியது. இவர்கள் பெற்றுக்கொள்ளும் வருமானத்தில் பெரும்பகுதியை அவர்களின் நிர்வாகச் செலவுகளுக்காக பயன்படுத்துகின்றனர். தொழிலாளர்களின் நிர்வாகத்துக்காக அல்ல. இது எல்லா கட்சிகளிடமும் இருக்கும் பொதுவான பண்பாகும். இதன்படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிர்வாகச் செலவுகளுக்காக 2015/2016 காலப்பகுதியில் 98,743,604 ரூபாவும் 2016/2017 காலப்பகுதியில் 98,444,643 ரூபாவும் 2017/2018 காலப்பகுதியில் 67,597,127 ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளன.\nஇதில் அலுவலக ஊழியர்களுக்கான கொடுப்பனவு, அவர்களுக்கான ஏனைய கொடுப்பனவுகள் உள்ளிட்ட உள்வீட்டுத் தேவைகளே நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றில் முக்கியமாக கமிட்டிகளுக்கான செலவுகள் என்றவகையில் மாவட்ட மட்டத்திலும் தோட்ட மட்டத்திலும் தொழிற்சங்க நடவடிக்கைகளை கொண்டு செல்கின்ற தொழிற்சங்க தூதுவர்களாக செயற்படும் மாவட்ட கமிட்டிகளுக்கு 2015/2016 காலப்பகுதியில் 3,002,000 ரூபாவும் 2016/2017 காலப்பகுதியில் 2,530,000 ரூபாவும் 2017/2018 காலப்பகுதியில் 935,080 ரூபாவும் செலவளிக்கப்பட்டுள்ளதோடு தோட்ட கமிட்டிகளுக்கான ஒதுக்கீடுகளுக்காக 2015 /2016 காலப்பகுதியில் 5,149,071 ரூபாவும் 2016/2017 இல் 4,282,765 ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவு செய்யப்பட்டிருக்கிறது.\nஅதேவேளை தொழிற்சங்கங்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மேதின நிகழ்வுகளுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் 2015/2016 காலப்பகுதியில் 5,007,940 ரூபாவும் 2016/2017 இல் 5,448,872 ரூபாவும் 2017/2018 இல் 4,939,560 ருபாவும் செலவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மேதினத்துக்கும் அண்ணளவாக 50 இலட்சம் ரூபாவினை செலவு செய்யும் நிலை காணப்படுகையில் இவ்வாறான பிரமாண்ட மேதினங்களின் மூலம் தொழிலாளர்களுக்கு என்ன உரிமையினை பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.\nஇதேவேளை மலையக மக்கள் முன்னணியானது, 01.04.2015 - 31.03.2016 வரையான காலப்பகுதியில் 1,934,000 ரூபாவினை நிதியாக பெற்றுள்ளதாக நிதியறிக்கையில் தெரிவித்துள்ளதுடன் இதில் கொடுப்பனவு, போக்குவரத்து கொடுப்பனவு, பண்டிகைக்கால கொடுப்பனவு என 1,920,628.52 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை 01.05.2017 - 31.05.2018 வரையான காலப்பகுதியில் 252,647.18 நிதியாக பெற்றிருப்பதோடு மொத்தமும் நிர்வாகச் செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.\nதொழிலாளர் தேசிய முன்னணியானது, 2015 - 2016 காலப்பகுதியில் சந்தாப்பணமாக 1,080,230 ரூபாவினையும் 2016 - 2017 இல் 906,170 ரூபாவினையும் பெற்றுள்ளதோடு அவை மொத்தமும் நிர்வாகச் செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.\nஅதேவேளை கடந்த காலங்களில் குறுகிய நோக்கத்துக்காக மலையக மக்களை தொலைக்காட்சி பேச்சு மூலம் ஆட்சி செய்த ரங்காவின் பிரஜைகள் முன்னணியானது, 2016 ஆம் ஆண்டில் 31,650 ரூபாவும் 2017 மற்றும் 2018 இலும் இதே தொகையினை நிலுவையாக கொண்டிருக்கின்றன.\nஅமைச்சர் மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியானது, 2018 மார்ச் 31 இல் 1,400,000 ரூபாவினை நன்கொடையாக பெற்றிருப்பதாக கணக்கு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.\nஎனவே தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பய��்படுத்தி தேர்தல்கள் ஆணைக்குழுவிலிருந்து மேற்கூறிய கட்சிகளின் கணக்கறிக்கையினை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தது. தொழிலாளர் தேசிய சங்கமானது தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்ட கட்சியாக இல்லாமையினால் அவற்றின் கணக்கறிக்கையை எம்மால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் தொழில் திணைக்களத்தின் தகவல்களின்படி 01.04.2016 - 31.03.2017 வரையான காலப்பகுதியில் 34,524,328.41 ரூபாவினை சந்தாப்பணமாக பெற்றுக்கொண்டுள்ளமையை அறிந்து கொள்ள முடிகின்றது.\nஅவ்வாறு தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து சந்தாப்பணத்தினை பெற்றுக்கொள்ளும் தொழிற்சங்கங்கள் அவர்களுக்கு என்ன உதவிகளை செய்துவிட்டதாக நினைக்கின்றார்கள். ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வருபவர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ளும் நிதியிலேயே அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றார்களே தவிர, தமது கட்சியின் மூலமான வருமானத்தை கட்சி செலவுகளுக்காகவும் தமது செலவுகளுக்காகவும் பயன்படுத்தி கொள்கின்றார்கள். இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் பிறந்தநாள் செலவுகளை கூட மக்களின் சந்தாப்பணத்தில் செலவு செய்து கொண்டாடும் நிலை காணப்படுகின்றது. இதேவேளை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை தமது கட்சியின் மூலமாக முன்னெடுத்து அவற்றுக்கு சொந்தம் கொண்டாடி வரும் நிலையே காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றது. இதன்மூலம் தொழிலாளர்களை வருமானத்துக்காகவும் பதவிக்காகவும் பலர் பயன் படுத்துகின்றனரே தவிர உண்மையில் தொழிலாளர்கள் மீதான கரிசணையில் எவரும் செயற்படுவதாக தெரியவில்லை.\nLabels: என்.சரவணன், கட்டுரை, தொழிலாளர், தொழிற்சங்கம்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையை ஆளும் விஜேவர்தன பரம்பரை - என்.சரவணன்\nபண்டாரநாயக்க கொலைவழக்கில் 6வது சந்தேகநபராக குற்றம் சாட்டப்பட்டவர் விமலா விஜேவர்தன ((1908–1994). இலங்கையின் முதலாவது பெண் அமைச்சர் என்கிற ...\nநீராவியடியில் புற்றுநோயால் இறந்துவிட்ட குருகந்த விகாரையின் விகாராதிபதி மேதாலங்காரகித்தி தேரரின் உடல் நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்...\nபுத்த ரக்கித்த தேரர்: பண்டாரநாயக்க கொலையின் சூத்திரதாரி (II) - என்.சரவணன்\nசென்ற வாரம் பண்டாரநாயக்க கொலையின் மர்ம முடிச்சுகள் பற்றிய 5 ���ட்டுரைகளில் முதலாவது பகுதி சென்றவாரம் அக்கொலை நிகழ்ந்தவிதம் குறித்து வெள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/64884-maaya-bazaaru-song-from-pakkiri.html", "date_download": "2019-10-24T03:00:00Z", "digest": "sha1:IKXS6QWHZBLW65XS2K6Q5VNSZVTRPSAI", "length": 9581, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "தனுஷின் 'மாயாபஜாரு' பாடல் உள்ளே | Maaya Bazaaru song from Pakkiri", "raw_content": "\nகாலை 6-7, இரவு 7-8 மணி: இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் குறிப்பிட்டுள்ள \"ஜிகாதி பயங்கரவாதிகள்\" \nடெல்லியை டார்கெட் செய்யும் பயங்கரவாதிகள் - எச்சரிக்கும் உளவுத்துறை\nப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை\nபுதிய மருத்துவக் கல்லூரிகள்: பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர்\nதனுஷின் 'மாயாபஜாரு' பாடல் உள்ளே\nதமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட் படமான \"தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்\" என்கிற படத்தில் நடித்துள்ளார். கென் ஸ்காட் என்பவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\nசமீபத்தில் இதன் தமிழ் பதிப்பான 'பக்கிரி' படத்தின் ட்ரைலர் வெளியானதை தொடர்ந்து \"இங்கிலீஷு லவுசு \" என்கிற பாடல் வெளியானது. இந்தப் பாடலை அடுத்து தற்போது அந்தத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'மாயாபஜாரு' என்கிற மற்றொரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.\nஅமித் திரிவேதி இசையில், மதன் கார்க்கி எழுதிய பாடல் வரிகளுடனும், பென்னி தயால் மற்றும் நிக்கிதா காந்தி இருவரின் பின்னணி குரலில் 'மாயா பஜாரு' பாடல் அமைந்துள்ளது. இத்திரைப்படம் வரும் ஜூன்.21ம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉலகக்கோப்பை தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல்\nபள்ளிகளில் வாரத்தில் ஒருநாள் பாலியல் கல்வி அளிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nசென்னை: வெடிகுண்டு வைத்தவரை சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் பின்தொடர்ந்து சென்று பிடித்த போலீசார்\nவடபழனி முருகன் கோவிலில் செல்போன் பயன்படுத்தத் தடை\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்��ரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅசுரன் - எள்ளு வய பூக்கலையே பாடல் வீடியோ\nஜிவி வெளியிட்டுள்ள அசுரன் பாடல் \nஎம்ஜிஆர் பாணியில் தனுஷின் பட டைட்டில்\nஅசுரன் ட்ரைலரோடு வெளியாகவுள்ள பாடல் குறித்த தகவல்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nகாலை 6-7, இரவு 7-8 மணி: இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்\n‘பிகில்’ பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி கொடுங்கள்: அரசிடம் தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை\nஇரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை இல்லை - அசாம் மாநில அரசு அதிரடி\nதொண்டர்கள் பேனர் வைக்க வேண்டாம்: அதிமுக பிரமாணப் பத்திரம் தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nashidahmed.blogspot.com/2015/06/1.html", "date_download": "2019-10-24T01:52:06Z", "digest": "sha1:TNTBFLE2Z5XTIJUVQQJYP5AREFCIL474", "length": 52151, "nlines": 240, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே - (நாள் 1)", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nவெள்ளி, 19 ஜூன், 2015\nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே - (நாள் 1)\nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \n(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)\nஎந்தவொரு விஷயத்தை நாம் எடுத்துக் கொண்டாலும், அதற்கென்று சில அடிப்படை விதிகள், சட்ட திட்டங்கள் இருக்க வேண்டும்.\nஉதாரணத்திற்கு, மனிதனை எடுத்துக் கொண்டால், அவன் ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவுகிறான் என்றால், அதற்கென சில விதிமுறைகளையும் சட��டங்களையும் வகுத்து தான் செயல்படுகிறான்.\nஅவ்வாறு விதிகள் வகுக்கும் போது தான் அவ்விஷயம் வெற்றியடையும்.\nஅந்த பள்ளிக்கூடம் செயல்படும் நேரம், யாரை சேர்க்க வேண்டும், யாரை பணியை விட்டு நீக்க வேண்டும், மாணவர்களுக்கான சீருடை போன்ற எதுவாக இருந்தாலும், அதன் நிறுவனர் எவரோ அவர் தான் அவற்றை தீர்மானிப்பார். அவர் முடிவு செய்ததன் அடிப்படையில் தான் அவை செயல்படவும் செய்யும்.\nஇதில் இன்னொரு நபர் சென்று தலையிட முடியுமா தலையிட்டால் அவர் ஒப்புக் கொள்வாரா\nஎன்றால் நிச்சயம் ஒப்புக் கொள்ள மாட்டார். எனது பொறுப்பில் உள்ள ஒரு விஷயத்திற்கு நான் தான் முடிவுகள் செய்வேன் என்கிற இறுமாப்பு மனிதனுக்கு இயல்பிலேயே இருக்கத் தான் செய்கிறது.\nஇன்னும், நாம் கட்டும் வீடாக இருந்தாலும், நாம் உண்ணும் உணவு, உடுக்கும் ஆடை, நாம் பயன்படுத்தும் வாகனம்.. என எதுவாக இருந்தாலும், நமக்கு சொந்தமான ஒரு காரியத்தில் முடிவுகள் எடுப்பது நாம் தான்.\nஇன்னொரு நபரின் தலையீட்டை நாம் விரும்ப மாட்டோம்.\nஅற்பமான மனிதனுக்கே இத்தனை உரிமையும் இறுமாப்பும் இருக்கும் போது, இந்த மார்க்கத்தின் சொந்தக்காரன் அல்லாஹ், அவனுக்கு அவன் சொந்தம் கொண்டாடுகிற இந்த மார்க்கம் மீது எத்தனை உரிமை இருக்கும்\nமனிதன், தனக்கு என்னவெல்லாம் உரிமைப்பட்டதோ அவற்றில் சட்டம் வகுக்கிறான். அதுவே, தொழுகை விஷயத்திலோ நோன்பு விஷயத்திலோ சட்டம் வகுப்பது என்றால் அதை மனிதன் செய்ய முடியுமா\nமுடியாது. அவற்றின் சொந்தக்காரன் அல்லாஹ். அவனுக்கே அந்த அதிகாரம் அனைத்தும் உள்ளது.\nஇந்த அடிப்படையை விளக்குவது தான் இந்த தலைப்பின் நோக்கம்.\nஇஸ்லாத்தில் சட்டம் வகுக்கும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் தான் இருக்கிறது.\nஇந்த கொள்கை தான் இஸ்லாத்தின் ஆணி வேர். இந்த கொள்கையை சொல்லக் கூடிய ஒரே ஜமாஅத்தாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் தான் இருக்கிறது.\nமற்ற எந்த இயக்கமோ ஜமாஅத்தோ இந்த அடிப்படையில் இருக்கிறதா என்றால் இல்லை.\nமுன்னோர்கள் என்றும் சஹாபாக்கள் என்றும் இமாம்கள் என்றும் கொள்கையில் தடம் புரண்டு தான் நிற்கின்றனர்.\nநமக்கும் அவர்களுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளுக்கும் சண்டை சச்சரவுகளுக்கும் கூட அடிப்படை காரணம் இது தான்.\nஅந்த இமாமிடம் இது மக்ரூஹ், இந்த இமாமிடம் இது முஸ்தஹப்,\nஅந்த இமாமிடம் இது ஹலால், இந்த இமாமிடம் இது ஹராம்.. என்றெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள் என்றால் மேலே நாம் சொன்ன அடிப்படை கொள்கையில் அவர்கள் இல்லை என்பது தெளிவாகிறது.\nஒரு இமாம் ஒன்றை சொல்வார், இன்னொரு இமாம் அதற்கு நேர் மாற்றமாக இன்னொன்றை சொல்வார், நாம் எதை பின்பற்றுவது\nஇப்படி மார்க்கத்தில் சுய கருத்துக்களை புகுத்துவதை மார்க்கத்தின் சொந்தக்காரனான அல்லாஹ் எப்படி அங்கீகரிப்பான்\nநமக்கு சொந்தமான ஒரு வீட்டில் இன்னொருவன் நுழைந்து ஆதிக்கம் செலுத்துவதை நாம் விரும்புவோமா\nநாம் நிர்வகிக்கும் ஒரு அலுவலகத்திலோ பள்ளிக்கூடத்திலோ இன்னொரு மனிதர் நுழைந்து அதிகாரம் செலுத்துவதை நாம் வேடிக்கை பார்ப்போமா\nஒரு விஷயத்திற்கு யார் சொந்தக்காரரோ, யார் அதற்கு உரிமையாளரோ அவர் தான் அந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுப்பதற்கு முழு உரிமை படைத்தவர் என்று அற்பத்திலும் அற்பமான இந்த மனிதனே எண்ணும் போது,\nசர்வ வல்லமையும் படைத்த அந்த அல்லாஹ் அப்படி எண்ண மாட்டானா\nஅவனுக்கு சொந்தமான இந்த மார்க்கத்தில் அதிகாரம் செலுத்தும் உரிமையை இந்த அற்பமான மனிதன் கையில் வழங்கி விடுவானா\nஆக, அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு அவன் தான் அதிபதி என்பதையும், மார்க்கத்தில் சட்டமியற்றும் முழு அதிகாரம் அவன் ஒருவனுக்கே இருக்கிறது என்பதையும் அடிப்படையில் நாம் புரிய வேண்டும்.\nசட்டமியற்றும் தகுதி மனிதனுக்கு இருக்கிறதா\nசட்டம்மியற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் இருக்கிறதே தவிர, மனிதனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது ஒரு புறமிருக்க, அவ்வாறு மார்க்கத்தில் சட்டமியற்றுகின்ற தகுதியாவது மனிதனுக்கு இருக்கிறதா\nஇந்த மனித இனத்திற்கு, ஏனைய எந்த படைப்புக்கும் வழங்கப்படாத ஏராளமான அருள்களை அல்லாஹ் புரிந்திருக்கிறான்.\nபல சாதனைகளையும், பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்புகளை உருவாக்குகின்ற ஆற்றலையும் அறிவையும் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிறான்.\nசாதாரண குண்டூசியில் துவங்கி இன்று விஞ்ஞானத்தின் உச்சத்தில் நிற்பதாக சொல்கிறோமே, அவை அனைத்துமே மனிதனின் அறிவால் வந்தது தான்.\nஇதை மனதில் கொண்டிருப்பதால் தான் நாம் என்ன எண்ணுகிறோம் என்றால், இவ்வளவு பிரமிக்க வைக்கும் அறிவை கொண்டிருக்கும் மனிதனுக்கு மார்க்கத்தின் நன்மை தீமையை கண்டறியும் அறிவும் இருக்கும் என்று.\nமனிதனுக்கு மார்க்கத்தில் சட்டமியற்றும் அதிகாரத்தை சர்வசாதாரணமாக நாம் வழங்கி விடுவதற்கு இந்த எண்ணம் தான் காரணமாக இருக்கிறது.\n அவர்கள் சொன்னால் அது தான் மார்க்கம், அவர்கள் சரி என்று சொன்னால் சரி, தவறு என்று சொன்னால் தவறு.. என்கிற அளவிற்கு நாம் அவர்களை நம்பி விடுவதற்கு என்ன காரணம்\nமனிதனுக்கு மிகப்பெரிய அறிவை அல்லாஹ் வழங்கியிருப்பதை நாம் பார்க்கிறோம். அதைக் கொண்டு பலவிதமான நவீன காரியங்களை அவன் உருவாக்கியிருப்பதை நாம் அறிகிறோம்.\nஇதையெல்லாம் செய்யும் அறிவு அவனுக்கு இருக்கும் போது மார்க்கத்தில் சரி எது தவறு எது என்பதை தீர்மானிப்பதற்கும் அவனுக்கு அறிவு இருக்கும் என்று நாம் பாமரத்தனமாய் நம்பி விடுறோம்.\nஆனால், மனிதனின் அறிவு, அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆற்றல், திறன் இவையெல்லாம் உலகத்தில் அவன் தன் திறமையை காட்டுவதற்கு தான் பயன்படுமேயொழிய, இஸ்லாமிய மார்க்கத்தில் எது சரி எது தவறு என்பதை அவனால் சரிவர முடிவு செய்ய முடியுமா\nநான்கு இமாம்களிடம் ஒரு மார்க்க சட்டம் கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்கிறார்கள். அவரவர் சொல்வது தான் சரி என்று ஒவ்வொருவரும் கூறுகின்றனர் என்பதை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம்.\nஅந்த நான்கில் ஒன்று தான் சரி. அது எந்த ஒன்றாக வேண்டுமானாலும் இருக்கட்டும், மீதமுள்ள மூன்றும் தவறு என்று அதிலேயே விளங்குகிறது தானே\nஅந்த மூன்று நிலைகளை சொன்ன இமாம்கள் தவறிழைத்திருக்கிறார்கள் என்பதும் அதிலேயே விளங்குகிறது தானே\nகம்முனிஸம் தான் சரி என்று ஒருவர் சொல்வார், அவரும் உலகின் மிகப்பெரிய அறிவாளி என்று அறியப்பட்டவராக தான் இருப்பார்.\nஅதற்கு மாற்றமாக, கம்முனிஸ சித்தாந்தம் தவறு என்று பிரச்சாரம் செய்பவரை எடுத்துக் கொண்டால் அவரும் உலகின் மிகப்பெரும் அறிவு ஜீவியாக தான் இருப்பார்.\nஇன்னும், அரசியல் சாசனத்தை நிறுவுவதாகட்டும், குற்றவியல் சட்டங்களை உருவாக்குவதாகட்டும், எதிலுமே முரண்பட்ட பல்வேறு நிலைபாடுகளை மனிதர்கள் கொண்டிருக்கத் தான் செய்கின்றனர். அவர்கள் அனைவருமே கற்றறிந்த மேதைகளாக தான் காட்சியும் அளிக்கின்றனர்.\nஇவ்வாறு, இரண்டு அறிவு ஜீவிகள் இருவேறு முரண்பட்ட நிலைபாட்டை கொண்டிருப்பதிலிருந்து நாம் விளங்க வேண்டியது, ��னிதனின் சிந்தனை என்பது சில வரையறைக்கு உட்பட்டது தான். அவனுடைய புரிதலிலும் சறுகல்கள் ஏற்படும். தவறுகளும் கவனக்குறைவுகளும் ஏற்படும், இன்னும் சொல்லப்போனால், ஏதேனும் உலகாதாயங்களை கருத்தில் கொண்டு வேண்டுமென்றே தவறிழைப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.\nமிகப்பெரும் விண்கலன் ஒன்றை மனிதன் கண்டுபிடிக்கிறான், அதற்கு தேவையான உபகரணங்கள், ராக்கெட் என பிரமிக்க வைக்கும் பல காரியங்களை தனது அறிவைக் கொண்டு அவன் உருவாக்குகிறான்.\nபார்க்கும் நமக்கு அவனது அறிவை எண்ணி பிரமிப்பாய் இருக்கும்.\nஅனைத்தையும் செய்து விட்டு, அவனது கண்டுபிடிப்பின் வரைபடத்தையோ அதன் மாதிரியையோ எடுத்துக் கொண்டு கோவிலில் சிலைக்கு முன் வைத்து பூஜை செய்கிறான்.\nஇது பளிச்சென்று தெரிகிற முரண்பாடா இல்லையா\nபெரும் பெரும் விஞ்ஞான படைப்புகளை உருவாக்குகின்ற திறமையும் ஆற்றலும் அறிவுக்கும் பெற்ற மனிதனுக்கு, தான் நிற்பது வெறும் கல்லுக்கு முன்பு தான் என்பது தெரிந்ததா\nஅந்த கல்லுக்கு எந்த சக்தியும் இல்லை, நமக்கு எந்த நன்மையும் தீமையும் செய்வதற்கு அந்த கல் சக்தி பெற்றிருக்கவில்லை என்பது புரிந்ததா\nஆக, பெரிய அறிவாளிகள் என்று அறியப்பட்டோர் எல்லாம், எல்லா சந்தர்ப்பங்களிலும் தங்கள் அறிவை சரிவர செயல்படுத்துவார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.\nஅறிவை கொண்டு சிலவற்றை சரியாக புரிவாவார்கள், சிலவற்றை முரண்பட்டு, தவறாகவும் புரிவாவார்கள்.\nஇன்னும் சொல்லப்போனால், இன்று சமூக தீமைகள் மலிந்து கிடக்கின்றதே அவற்றிலெல்லாம் யார் அதிகம் ஈடுபடுகிறார்கள் என்று சிந்தித்தால் பெரும் அறிவு படைத்தவர்கள் தான் ஈடுபடுகின்றனர்.\nஅரசியல்வாதிகளில் துவங்கி, ஊடகம், சினிமா துறைகள், மருத்துவத் துறை, கல்வித் துறை என எல்லா துறைகளிலும் முறைகேடுகள் மலிந்து தானே காணப்படுகிறது அங்கெல்லாம் இருப்பது பெரும் அறிவு ஜீவிகள் தானே\nமாகி நூடுல்ஸ்ஸில் கலப்படம் எனக் கூறி இன்று அதை அரசாங்கம் தடை செய்திருக்கிறது என்றால், இந்த கலப்படத்தை இன்றைக்கு தான் அரசாங்கம் கண்டுபிடித்ததா\nஎத்தனையோ ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்த பொருள் தான், ஆனால் அப்போதெல்லாம் முறைகேடாக அவை அனுமதிக்கப்பட்டு வந்தது என்றால் இதிலெல்லாம் ஈடுபடுவதும் கற்றறிந்த கல்விமான்கள் தானே\nவரத��்சணை வாங்குவது தீமை என்று கற்றறிந்த மக்களுக்கு தெரியாதா அவர்கள் தானே இன்றைக்கு அதிகம் வரதட்சணை வாங்குகின்றார்கள்\nஎனவே, அறிவு இருக்கிறது, எதையும் உருவாக்கும் ஆற்றல் இருக்கிறது என்பதெல்லாம் ஒன்றை அவன் சரியாக தான் செய்வான் என்பதற்குரிய காரிணிகளாகுமா என்றால் நிச்சயம் ஆகாது.\nஉலக காரியங்களுக்கே இது தான் நிலை என்று சொல்லும் போது மார்க்கத்தில் நன்மை, தீமையை உருவாக்குகின்ற அதிகாரத்தை மனிதன் கையில் வழங்க முடியுமா\nஆக, இதன் காரணமாகவும் மார்க்கத்தின் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் என்பது புலனாகிறது.\nஉலகிற்கு முதன் முதலாய் இறங்கிய கட்டளை :\nஆதம் நபியை அல்லாஹ் படைத்து இந்த பூமியின் அனைத்து ஆற்றலையும் அறிவையும் அவர்களுக்கு வழங்கியதாக சொல்கிறான்.\nஇன்று மனிதன் சொந்தம் கொண்டாடும் எல்லா அறிவும் ஆற்றலும், ஆதம் நபியிடமிருந்து வந்தவை தான் என்கிற அளவிற்கு அனைத்து அறிவையும் ஆதம் நபிக்கு அல்லாஹ் வழங்கியிருந்தான்.\nஅத்தகைய பேரறிவு கொண்ட ஆதம் நபி அல்லாஹ்வின் கட்டளையை மீறுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மரத்தை நெருங்காதே என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்க, அதை மீறி அந்த மரத்தை நெருங்குகிறார்கள்.\nகோபமுற்ற அல்லாஹ் அவரை அங்கிருந்து வெளியேற்றுகிறான்.\nசரி, வெளியேற்றும் போதாவது, உனக்கிருக்கும் அறிவை கொண்டு நீ இவ்வுலகில் வாழ்ந்து கொள் என்று அல்லாஹ் சொன்னானா என்றால் அப்படி அவன் சொல்லவில்லை.\nதிருமறை குர் ஆனில் அல்லாஹ் இது பற்றி சொல்லும் போது,\n'இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள் என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்' என்று கூறினோம்.(2:38)\nஎன்னிடமிருந்து நேர்வழி வரும் என்று தான் பெரும் அறிவு மேதையான ஆதம் நபிக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.\nஇன்னும் சொல்லப்போனால், மனித குலத்திற்கு அல்லாஹ்வால் இட‌ப்பட்ட முதல் கட்டளையும் இது தான்.\nஆக, பேராற்றலும் அறிவும் கொண்ட ஆதம் நபிக்கே சுயமாக நன்மை தீமைகளை முடிவு செய்யும் அதிகாரத்தை அல்லாஹ் வழங்கவில்லை எனும் போது, அவர்களை விடவும் பல மடங்கு அறிவு குறைவு உள்ள நம்மைப் போன்ற மனிதர்களுக்கு அல்லாஹ் அந்த அதிகாரத்தை வழங்கி விடுவானா நிச்சயம், அதிகாரங்கள் அனைத்திற்குமான முழு உரிமை படைத்தவன் அல்லாஹ் ஒருவனே என்று இதன் மூலமும் தெளிவாகிறது.\nவணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறில்லை என்பதும், முஹம்மது நபி (சல்) அவர்கள் அவனது தூதர் என்பதும் இந்த கலிமாவில் உட்பொருள்.\nஇந்த கலிமாவை ஒருவன் ஏற்றால் தான் அவனால் முஸ்லிமாக ஆக முடியும்.\nகலிமாவை ஏற்பது என்றால் என்ன வாயால் சொல்வதன் மூலம் கலிமாவை ஏற்றுக் கொண்டதாக முடியுமா வாயால் சொல்வதன் மூலம் கலிமாவை ஏற்றுக் கொண்டதாக முடியுமா\nவாயால் சொல்வது என்று பார்த்தால் அஃரிணைப் பொருட்கள் கூட சொன்னதையே திருப்பிச் சொல்லும், கிளி சொல்லும்.\nஆனால், கலிமாவை ஏற்பது என்பது உள்ளத்தால் அதை நம்புவது.\nஅதன் கருத்தை உள்ளத்தில் உள்வாங்குவது தான் அதை ஏற்பதற்கான முழு அர்த்தம்.\nவணக்கத்திற்குரியவன் அல்லாஹ் என்று சொல்லும் போது, அவனை எஜமானனாகவும் நம்மை அவனுக்கு அடிமையாகவும் நாம் நம்புகிறோம்.\nஅவனைத் தவிர வேறு எவருமே எனக்கு எஜமானன் இல்லை என்று நம்புகிறோம்.\nஇப்படி நம்பும் போது, மார்க்க கட்டளை என்று யாராவது சொன்னால் அதை நம்மால் ஏற்க முடியுமா அது மேலேயுள்ள புரிதலில் அடங்குமா\nஒருவனை எஜமானன் என்று நாம் ஏற்றுக் கொண்டு விட்டோம் என்றால், அவனைத் தவிர வேறு எஜமானன் இல்லை என்று நம்பி விட்டோம் என்றால் சட்டங்கள் இயற்றும் முழு அதிகாரம் அந்த எஜமானன் கைகளில் மட்டுமே தான் இருக்கிறது என்பதையும் சேர்த்தே தான் நாம் ஏற்கிறோம்.\nஅந்த எஜமானன் அல்லாத இன்னொருவரிடமிருந்து ஒரு சட்டத்தை நாம் எற்றோம் என்றால் அவரை நாம் எஜமானன் ஆக்கி விட்டோம் என்று பொருள்.\nஅது போல், முஹம்மது நபியை அல்லாஹ்வின் தூதராக நாம் ஏற்கிறோம் என்றால், அல்லாஹ்வின் கருத்தை தான் இந்த தூதர் நமக்கு சொல்வார் என்று நாம் நம்ப வேண்டும்.\nஇந்தியாவுக்கான வெளி நாட்டு தூதர் அமெரிக்கா செல்கிறார் என்றால், அவருக்கென்று சுய கருத்துக்கள் எத்தனை இருந்தாலும், அங்கே சென்று அவரது சுயக் கருத்த்துக்களை அவரால் பேச முடியாது.\nஇந்தியாவின் பிரதினிதியாக சென்ற காரணத்தால் இந்தியாவின் கருத்து எதுவோ அதை மட்டும் தான் அமெரிக்காவில் அவரால் பேச முடியும்.\nதூதர் என்றாலே பொருள் அது தான்.\nஆக, முஹம்மது நபியை அல்லாஹ்வின் தூதராக நாம் நம்பினால், அந்த நம்பிக்கையில், அவர்கள் அல்லாஹ் சொன்னதை தவிர வேறு எதையும் சொல்ல ��ாட்டார்கள் என்கிற நம்பிக்கையும் சேர்ந்தே தான் இருக்கிறது. அப்படி தான் இருக்கவும் வேண்டும்.\nஇவ்விரண்டு விஷயங்கள் தான் கலிமா.\nஒருவர் புதிதாக இஸ்லாத்திற்கும் நுழைவதாக இருந்தாலும், இந்த இரு விஷயங்களை உளமாற அவர் நம்பினால் போதும். மூன்றாவதாக வேறெதையும் அவர் நம்ப வேண்டிய அவசியம் இல்லை.\nஅதனால் தான் இந்த கலிமாவே எதிர்மறையாக நமக்கு போதிக்கப்பட்டிருக்கிறது.\nஅல்லாஹ் தான் வணக்கத்திற்குரியவன் என்று நேர் மறையாக போதிப்பதற்கு பதில், அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவரும் இல்லை என்று எதிர்மறையாக தம் கொள்கையை போதிக்கும் ஒரே சித்தாந்தம் இஸ்லாம் மட்டும் தான்.\nஇவ்வாறு எதிர்மறையாக போதிப்பதால் தான் அதன் கருத்து இன்னும் அழுத்தம் பெறுகிறது.\nஇதை சரியாக புரிந்து கொண்டோமேயானால், இந்த ஒட்டு மொத்த தலைப்பும் தெளிவாகி விடும்.\nமார்க்கம் என்று நாம் எதை செய்வதாக இருந்தாலும், எதை நம்புவதாக இருந்தாலும், அதை அல்லாஹ் சொல்லியிருக்க வேண்டும், அல்லாஹ்வின் தூதர் சொல்லியிருக்க வேண்டும்.\nஇது தவிர வேறு யார் சொன்னாலும், அது அடிப்படை கலிமாவுக்கு எதிரானது என்கிற வகையில் அதை நாம் நம்பக் கூடாது.\nஅல்லாஹ் தமது திருமறையில் கூறும் போது,\nஇந்த மார்க்கம் எனக்கு சொந்தமானது என்று சொல்கிறான்.\n தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் 'அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (39:3)\nநாம் ஒரு வீட்டுக்கு சொந்தம் கொண்டாடுகிறோம் என்றால், அதன் அனைத்து உரிமைகளும் நமது கைகளில் மட்டும் தான் இருக்கிறது என்று பொருள்.\nநமது வீட்டின் ஒரு பகுதியை இன்னொருவர் வந்து ஆக்கிரமித்தால் அதை நாம் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.\nஅற்பமான ஒரு வீடு தொடர்பாக அற்பமான இந்த மனிதனுக்கே இத்தனை ரோஷமும் உரிமையும் இருக்கும் போது, இந்த மார்க்கத்தின் சொந்தக்காரன் என்று தன்னைப் பற்றி கூறும் அல்லாஹ்வுக்கு இந்த மார்க்கத்தில் எந்த அளவிற்கு உரிமை இருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nஅவனது தூதரான முஹம்மது நபி (சல்) அவர்களுக்கு கூட இந்த மார்க்கத்தில் எந்த உரிமையும் கிடையாது. அதை இந்த வசனத்தின் வாயிலாக அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.\nமனிதர்களுக்கும் அல்லாஹ் தான் எஜமானன், அது போன்று, இந்த மார்க்கத்திற்கும் அவன் தான் எஜமானன் \nஇன்னும் சொல்லப்போனால், இஸ்லாமிய மார்க்கத்தை ஒருவர் புதிதாக தழுவுகிறார் என்றால் உலகிலுள்ள மனிதர்களுக்கு அதில் ஏதேனும் உரிமை கொண்டாட இடமிருக்கிறதா\nகிறித்தவர்கள் போப் என்று ஒருவரை நியமித்து வைத்திருக்கிறார்களே, இவர் நாடினால் தான் ஒருவரால் கிறுத்தவராக முடியும் என்று, அது போன்று இஸ்லாத்தில் எவரேனும் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா என்றால் இல்லை.\nஏன் இல்லை என்றால், இந்த மார்க்கத்திற்கு உரிமையாளனாக எந்த மனிதனும் இல்லை,\nஅதனால் தான் ஒருவன் இஸ்லாத்தை தழுவ எண்ணினாலும், அவன் யாருடைய அனுமதியையும் பெற வேண்டியதில்லை, வெறுமனே மனதால் எண்ணிக் கொண்டாலே போதும் என்று சொல்கிறது இஸ்லாம்.\nஆற்றல் அனைத்தும் அல்லாஹ்வுக்கே :\nஒட்டு மொத்த அண்ட சராசரங்களும் ஒரு நாள் அழியும். அப்போதும் அல்லாஹ்வின் திருமுகம் மட்டும் நிலைத்திருக்கும், அவனே நித்திய ஜீவன். அவனே எல்லா பொருட்களின் மீதும் முழு ஆற்றல் கொண்டவன்.\nஇதைப் பற்றி அல்லாஹ் திருமறையில் சொல்லும் போது, உங்கள் தீனை (மார்க்கத்தை) எனக்கு நீங்கள் கற்றுத் தருகிறீர்களா என்று மிகக் கடுமையாக கேட்கிறான்.\nஉங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளை யும் அறிந்தவன் என்று கூறுவீராக வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளை யும் அறிந்தவன் என்று கூறுவீராக\nஅல்லாஹ்வுக்கே அனைத்து ஆற்றல்களும் இருக்கின்றன எனும் போது அவனுக்கு தெரியாதவை என்ன\nஒரு விஷயத்தில் ஒரு சட்டத்தை ஒருவர் வகுக்க வேண்டுமானால் அவர் அதில் முழு ஆற்றலையும் பெற்றவராக இருக்க வேண்டும்.\nஅதற்கு தான் அல்லாஹ் இவ்வசனத்தில் கேட்கிறான், மனிதனாகிய நீ சட்டம் வகுக்கிறாயே, உனக்கு இவ்வுலகிலுள்ள அனைத்தும் தெரியுமா\nவானத்தில் உள்ளவை பற்றி உனக்கு தெரியுமா\nமறைவானவை பற்றி உனக்கு தெரியுமா\nஇத்தகைய எந்த அறிவும் இல்லாத அற்பத்திலும் அற்பமான மனிதன் ஒரு சட்டத்தை வகுக்க வேண்டுமா அல்லது அனைத்து பொருட்களின் மீதும் எல்லா ஆற்றல்களையும் கொண்டிருக்கும் அந்த மகத்தான அல்லாஹ் சட்டமியற்ற வேண்டுமா\nசட்டமியற்றும் எந்த தகுதியும் மனிதனுக்கு கிடையாது என்பதை அல்லாஹ் மிகக் கடுமையாக, அதற்கான காரணங்களோடு சொல்கிறான் என்பதை நாம் புரிய வேண்டும்.\nஇது மட்டுமல்லாமல், அதிகாரம் என்பது அல்லாஹ்வின் கைகளில் மட்டும் தான் என இன்னும் பல்வேறு வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.\nஅவனன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே. நீங்களும், உங்களின் முன்னோர்களும் அவற்றுக்குப் பெயரிட்டீர் கள் இது குறித்து அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. அவனைத் தவிர எதையும் நீங்கள் வணங்கக் கூடாது' என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் அதிகமான மனிதர்கள் விளங்குவதில்லை.' (12:40)\n'நான் என் இறைவனிடமிருந்து வந்த சான்றுடன் இருக்கிறேன். அதைப் பொய்யெனக் கருதுகிறீர்கள். நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இல்லை. அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (வேறு எவருக்கும்) இல்லை. அவன் உண்மையை உரைக்கிறான். தீர்ப்பளிப்போரில் அவன் மிகச் சிறந்தவன்' என்றும் கூறுவீராக\n ஒரே வாசல் வழி யாக நுழையாதீர்கள் பல்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள் பல்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள் அல்லாஹ்விட மிருந்து சிறிதளவும் உங்களை நான் காப்பாற்ற முடியாது. அதிகாரம் அல்லாஹ்வுக்கே உள்ளது. அவனையே சார்ந்துள்ளேன். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருக்க வேண்டும்' என்றார். (12:67)\nமேற்குறிப்பிடப்பட்ட எல்லா வசனங்களிலும், அதிகாரம் என்பது அல்லாஹ்வின் புறத்தில் மட்டும் தான் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.\nயாருக்கு முழு அதிகாரமும் இருக்கிறதோ அவன் மட்டும் தான் சட்டமியற்ற முடியும்.\nஅதுவல்லாமல், அந்த மனிதர் சட்டமியற்றுவார், இந்த மனிதர் சொல்வதும் மார்க்கம், அந்த இமாம் சொல்லி விட்டால் அது ஃபர்ல், இந்த இமாம் சொல்லி விட்டால் அது ஹராம் என்று நாம் எவரைப் பற்றியாவது நம்பினோம் என்று சொன்னால், அல்லாஹ்வுக்கே எல்லா அதிகாரமும் என்கிற வசனத்தையும், மனிதனின் சொந்தக்காரனும் இந்த மார்க்கத்தின் சொந்தக்காரனும் அல்லாஹ் ஒருவன் தான் என்பதாக வரக்கூடிய எல்லா இறை வசனங்களையும் நாம் அப்பட்டமாக‌ மறுக்கிறோம் என்று பொருளாகும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஉலகிற்கு முதன் முதலாய் இறங்கிய கட்டளை\nசட்டமியற்றும் தகுதி மனிதனுக்கு இருக்கிறதா\nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே - (நாள் 1)...\nகுசைமா ரலி ஹதீஸ் தொடர்பாக அப்பாஸ் அலியின் மறுப்புக...\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkavithai.blogspot.com/2006/09/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1096581600000&toggleopen=MONTHLY-1157061600000", "date_download": "2019-10-24T02:29:10Z", "digest": "sha1:2PMUZICA4DIJXJQRTZLO55OGTSSSOKLN", "length": 8464, "nlines": 156, "source_domain": "tamilkavithai.blogspot.com", "title": "தமிழ்க்கவிதை: 09/2006", "raw_content": "\nகார்ல் மார்க்ஸ் - History in Tamil\nநாளையும் தொடரும் காதல் காவியம்\nஓர் ஆயிரம் ஆண்டு என்றாலும்\nஉன்னோடுதான் என் வாழ்க்கை என்றவளே\nஉன் பாதம் காட்டி எனைக் கொன்றவளே\nநான் தூங்க உன் இதயத்தில்\nஉன் தூக்கத்தை கெடுக்குமெனில் என் இதயத் துடிப்பையும் நிறுத்துவேன் என்றதுமே\nநான் பேசாமலே - என்னை\nநம் உறவுக்கும் - ஓர்\nஎனக்கு உன் உயிரையும் கொடுத்தவளே\nகைகளாளே எனை சிறை பிடித்தவளே\nஇப்படியே நிலவுக்கு போவோமா என்றவளே\nதலைவைத்து துயில் கொள்கிறது - என்றதுமே\nவெட்கியே என் வேர் அறுத்து\nஎன் நக இடுக்கிலிருக்கும் அழுக்குகூட\nஎனைவிட்டு போக மறுக்கிறது - என்றவளே\nஉனை விட்டுபிரிவார் - நானும்\nசத்தமாய் சிரித்து - என்\nஇப்போது என் அம்மா - இங்கே வந்தால்\nபுன்சிரிப்பால் என் நெஞ்சை புண்ணாக்கியவளே\nதிரும்ப திரும்ப கடிகாரத்தை பார்த்தவளே\nநாளையும் நீ காதலுடன் வந்து\nநம் காதல் - காவியத்தை\nREAD MORE - நாளையும் தொடரும் காதல் காவியம்\nஅனுப்பியது U.P.Tharsan 4 மறுமொழி\nபயணக்குறிப்புகள் - சிக்கிம் - பொதுவாக, டார்ஜிலிங், சிம்லா, மனாலி சுற்றுலா செல்ல, ந���ம் காட்டும் முனைப்பு யாருக்கும் 'சிக்கிம்' செல்ல இருக்காது. ஆனால், சிக்கிம் தான் முக்கியமாக பார்க்கவேண...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nஅதிசய அருவியைத்தேடிய சாஹசப்பயணம் வீடியோ - உலகில் உள்ள அற்புதஇயற்க்கை அதிசயங்களை தேடிய எமது பயணத்தின் முதலாவது வீடியோ பதிவு.இது உங்களுக்கு பிடித்து இருந்தால் நிறைகுறைகளை சுட்டிக்காட்டி ஆதரவு அளியுங...\nதொடர்பு எல்லைக்கு அப்பால் - *அலைபேசியில் தொடர்புகளைத் * *தொடும் போதெல்லாம் என்னை * *ஒரு நிமிடம் உலுக்கிவிட்டுச் * *செல்லும் அவள் எண் * *அந்த எட்டு எண்களில் * *ஒளிரும் **சிரித்த முக...\nநாளையும் தொடரும் காதல் காவியம்\nஇங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&si=0", "date_download": "2019-10-24T02:51:38Z", "digest": "sha1:6RJHILLAQUDZAZPIDAVIAEUHXSUVRJ2T", "length": 15274, "nlines": 268, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » குழந்தைகள் வளர்ப்பு முறைகள் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- குழந்தைகள் வளர்ப்பு முறைகள்\nகுழந்தை வளர்ப்பு அறிவியல் - Kuzhanthai Valarppu Ariviyal\nகுழந்தை வளர்ப்புக் கலை தொடர்பாக இந்தியப் பெற்றோருக்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட வழிமுறைகள்.\nஉங்கள் குழந்தைகள் தேர்வுகளில் குறைவான\nநொறுக்குத் தீனியாகத் தின்றுகொண்டே இருக்கிறார்களா\nஇது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கான எளிய, புதுமையான தீர்வுகளைப் பிரபல அமெரிக்கக் கல்வியாளர் ஸ்டீவன் [மேலும் படிக்க]\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : அருண் மகாதேவன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுழந்தை வளர்ப்பு அறிவியல் - Kuzhanthai Valarppu Ariviyal\nகுழந்தை வளர்ப்புக் கலை தொடர்பாக இந்தியப் பெற்றோருக்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட வழிமுறைகள்.\nஉங்கள் குழந்தைகள் தேர்வுகளில் குறைவான\nநொறுக்குத் தீனியாகத் தின்றுகொண்டே இருக்கிறார்களா\nஇது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கான எளிய, புதுமையான தீர்வுகளைப் பிரபல அமெரிக்கக் கல்வியாளர் ஸ்டீவன் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : அருண் மகாதேவன் (Riccart Tempalar)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுடும்பத்தின் சந்தோஷம் குழந்தைகள்.குழந்தை வளர்ப்பு சாதாரண விஷயமா என்ன சவால்தான் சாதாரண குழந்தைக்கே இப்படி என்றால், மன வளர்ச்சி முழுமை அடையாத குழந்தை பிறந்துவிட்டால் கவலைப்பட வேண்டிய விஷயமல்ல இது. மாறாக, கவனம் செலுத்த வேண்டிய விஷயம். மன வளர்ச்சி முழுமை [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : லஷ்மி மோகன்\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசட்டப் புத்தகம், kalki siru k, வேளாண்மை புத்தகம், Neekkum, மண்ணும், மாமேதை லெனின், பேஜ்மேக்கர் 7. 0, குஞ்சுகள், இளமையின், வளர்ச்சியின், ஆவி பேச, உயிர், கவிதையின் வளர்ச்சி, சிறிது, வேளாளர்\nஇன்றும் வரம் தரும் யோகினி சித்தர்கள் - Indrum Varam Tharum Yogini Sithargal\nமின் ஆற்றல் சார்பு பரிசோதனைகள் - Min Aatral Saarbu Parisothanigal\nதமிழர் தோற்றமும் பரவலும் - Tamilar Thotramum Paravalum\nதமிழ்ச் சமூகத்தில் சீர்திருத்தச் சிந்தனைகள் -\nவற்றல், வடாம், அப்பளம் - Vatral Vadam Appalam\nமெகந்தி டிசைன்ஸ் - Mehandi Designs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&si=0", "date_download": "2019-10-24T02:58:26Z", "digest": "sha1:43FUWYQF2KFKFB5QMJIVM5EIJAJNPMLE", "length": 18255, "nlines": 325, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » ஸ்ரீநிவாசன் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ஸ்ரீநிவாசன்\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : அபர்ணா ஸ்ரீநிவாசன்\nகலாமின் இந்தியக் கனவுகள் (அறிவியல் புரட்சிக்கான அடித்தளம்)\nநாம் வாழும் உலகை அறிவியல் பார்வையோடு புரிந்துகொள்ள உதவும் 21ம் நூற்றாண்டு வழிகாட்டி இந்நூல். அறிவியலின் அடிப்படைகளை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாகவும் விரிவாகவும் அறிமுகப்படுத்தும் நூலும்கூட. அறிவியலின் துணை கொண்டு சமூகப் பிரச்னைகளைத் தீர்க்கமுடியும் என்னும் நம்பிக்கையை இது நமக்கு [மேலும் படிக்க]\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்��ாளர் : ஸ்ரீப்ரியா ஸ்ரீநிவாசன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகமலா தாஸ் அனுபவத்தின் ஊற்றுக்கண்களைத் தேடிச்சென்ற எழுத்தாளர். திரைகளை அகற்றிய போது கண்ட வாழ்க்கையின் உள்ளொளியைப் பதிவுசெய்வதில் அவர் காட்டிய ஆன்மிகம் சார்ந்த நேர்மையால் மலையாள இலக்கியத்தைக் கடந்து அவரது குரல் இந்திய இலக்கியத்தில் கவனத்தைப் பெற்றது. பெண்மையின் அகப்படாத ரகசிய [மேலும் படிக்க]\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : ஸ்ரீப்ரியா ஸ்ரீநிவாசன்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் வாழ்வும் வாக்கும் - Srimadh Paamban Swamigalin Vaazhvum Vaakkum\nஅடிகளாரை பிற ஞானிகளுடன் ஒப்பிடுதல், பிறமடங்களுடன் தொடர்பு போன்ற செய்திகள் எனது பாணியில் எழுதப்பட்டவையாகும். இந்நூலில் உள்ள செய்திகள் 1929-இல் வெளியான நூல் மற்றும் பல்வேறு கும்பாபிஷேக மலர்கள், திருப்பரங்குன்றம் தியான மலர் போன்ற ஆதாரங்களுடன் கவனமாக எழுதப்பட்டதாகும். தோண்டத் தோண்ட [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பின்னத்தூர் வெ. ஸ்ரீநிவாசன்\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\n50 மலர்களின் 200 மருத்துவ குணங்கள்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : ஸ்ரீநிவாசன் ராமலிங்கம்\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nஎழுத்தாளர் : கே.என். ஸ்ரீநிவாசன்\nபதிப்பகம் : தமிழ்ப்புத்தகாலயம் (Tamil Puthakalayam)\nவகை : புனைவு (Punaivu)\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nமண்ணின் மனம் - Mannin Manam\nவகை : புனைவு (Punaivu)\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nமண்ணின் மைந்தன் - Mannin Maindhan\nவகை : புனைவு (Punaivu)\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nபெருமாள் கோயில்களில் பெருமைமிகு விழாக்கள்\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : சூரியன் பதிப்பகம் (Suriyan Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவீரத்தாய், கரிகால் சோழன், vaithya, blue book, மீனம், தோல் நாவல், தமிழீழ, க���்ணுக்கு, ஆடம், மறைக்கப் பட்ட இந்தியா, physics, romantic, unav, இரா. கலைக்கோவன், பா சு மணியன்\n கொஞ்சம் உங்களோடு பாகம் 3 -\nஇது மோடியின் காலம் - Idhu Modiyin Kaalam\nசீனஞானம் வாழ்க்கை வெளிச்சம் -\nஅதிர்ஷ்ட பட்சியும் நேரமும் -\nஇன்று புதிதாய்ப் பிறந்தேன்... - Indru Puthithai Piranthen\nகை கொடுக்கும் கிராஃப்ட் - Kai Kodukkum Graphite\nதமிழகத்தில் பெருங்கற்காலப் பண்பாடு -\nவால்மார்ட் - Wal- Mart\nநெல்லுச்சோறு - Nellu Soru\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/54959-thalapathy-63-work-on-the-set-begins.html", "date_download": "2019-10-24T01:42:00Z", "digest": "sha1:UITYBVENSDUT4OKVWHBTPFAOLBNXEGJU", "length": 9844, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொடங்கியது விஜயின் ‘தளபதி63’ செட் வேலைகள் | Thalapathy 63: Work on the set begins", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nதொடங்கியது விஜயின் ‘தளபதி63’ செட் வேலைகள்\n‘தளபதி63’ படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.\n‘சர்கார்’ படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் ‘தளபதி63’. வழக்கம் போல் இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இந்தப் படத்தினை அட்லி இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘தெறி’, ‘மெர்சல்’ உள்ளிட்ட இரண்டு படங்களை விஜய்யை வைத்து இயக்கி உள்ளார். வசூல் ரீதியாக பெரிய வெற்றிய ஈட்டியப்படங்களாக இந்த இரு படங்களும் அமைந்தன.\nஇதனை அடுத்து ‘தளபதி63’படத்தில் அட்லி ஒப்பந்தமாகியுள்ளார். இதனை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் மூலம் பெரிய இடைவெளிக்குப் பிறகு நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக இணைகிறார். 2009ல் வெளியான ‘வில்லு’ படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். மேலும் படத்தில் வேறு யார் யாரெல்லாம் நடிக்க உள்ளனர் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.\nஇந்நிலையில் புரடெக்‌ஷன் டிசைனர் முத்துராஜ், அவரது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘விஜயின்‘தளபதி63’ படத்தின் செட் வேலைகள் தொடங்கிவிட்டதா���’ தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டில் தொடங்க உள்ள ஷங்கரின் ‘இந்தியன்2’, விஜயின் ‘தளபதி63’ ஆகிய இரண்டு மிகப் பெரிய படங்களுக்கும் இவரே புரடெக்‌ஷன் டிசைனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜயின் ‘தளபதி63’ படத்திற்கான செட் வேலைகள் சென்னை பெரம்பூரிலுள்ள பின்னி மில்லில் அமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n“இனி தெய்வங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்” - கி.வீரமணி நம்பிக்கை\n“விவசாயிகள் கேட்பது உரிமையை; உதவியை அல்ல” - ராகுல் பேச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\n‘பிகில்’ சிறப்புக் காட்சி விவகாரம்: க்ளைமேக்ஸ் என்ன..\n'பிகிலாக இருந்தாலும் சரி, திகிலாக இருந்தாலும் சரி'- அமைச்சர் ஜெயக்குமார்\nபிகில் எமோஜியை ட்விட்டரில் வெளியிட்ட நடிகர் விஜய்\nபுகார் எழுந்தது; சிறப்புக்காட்சியை ரத்து செய்தோம் - விளக்கமளித்த கடம்பூர் ராஜு\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\n'பிகில்' வெளியாவதில் சிக்கல் வருமா \n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nநடிப்பில் மிரட்டும் ‘துருவ்’.. எப்படி இருக்கிறது ’ஆதித்யா வர்மா’ ட்ரைலர்..\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இனி தெய்வங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்” - கி.வீரமணி நம்பிக்கை\n“விவசாயிகள் கேட்பது உரிமையை; உதவியை அல்ல” - ராகுல் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/56450-minister-jayakumar-speech-about-cv-sanmugam-statement.html", "date_download": "2019-10-24T02:35:16Z", "digest": "sha1:FOFZTPSILUHGDEKLZOHYLNNDUHSUXTB5", "length": 14096, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“சசிகலா குடும்பம் சாப்பிட்ட பில்தான் அந்த ஒரு கோடி” - ஜெயக்குமார் | minister jayakumar speech about cv sanmugam statement", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சசிகலா குடும்பம் சாப்பிட்ட பில்தான் அந்த ஒரு கோடி” - ஜெயக்குமார்\nஜெயலலிதா உணவு செலவு குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிய கருத்தை வரவேற்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\n2016-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். சிகிச்சை நாட்களில் உணவுக்காக மட்டும் ரூ.1.17 கோடி செலவானதாக அப்போலோ மருத்துவமனை ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவித்திருந்தது.\nஇதைத்தொடர்ந்து விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், “ஜெயலலிதாவிற்கு ஆஞ்ஜியோகிராம் செய்யப்படவில்லை என மருத்துவர்களே சொன்னார்கள். அப்படியென்றால் ஆஞ்சியோகிராம் செய்திருக்கலாமா இல்லையா 75 நாட்கள் மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும் என 3 மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் அதை செய்ய விடாமல் தடுத்தது யார் தவறான சிகிச்சை கொடுத்த மருத்துவர் யார் தவறான சிகிச்சை கொடுத்த மருத்துவர் யார் அந்த மருத்துவமனையின் நோக்கம் என்ன அந்த மருத்துவமனையின் நோக்கம் என்ன அந்த மருத்துவமனையை ஆட்டிப்படைத்தது யார் அந்த மருத்துவமனையை ஆட்டிப்படைத்தது யார் அப்படியென்றால் ஆஞ்சியோகிராம் செய்யக் கூடாது, செய்தால் ஜெயலலிதா பிழைத்துவிடுவார் என நினைத்தது யார் அப்படியென்றால் ஆஞ்சியோகிராம் செய்யக் கூடாது, செய்தால் ஜெயலலிதா பிழைத்துவிடுவார் என நினைத்தது யார் ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தால், இந்திய மருத்துவர்களின் மதிப்பு குறைந்துவிடும் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதாவின் உயிரை விட, இந்திய மருத்துவர்களின் கவுரவம் முக்கியம் என்ற ராதாகிருஷ்ணனின் பின்னணியை அறிய வேண்டும். தற்போது அப்போலோ மருத்துவமனையிலிருந்து வெளியிடப்பட்ட செலவுக்கணக்கில் இட்லி சாப்பிட்டோம், தோசை சாப்பிட்டோம் என ரூ.1.17 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.\nஅம்பானி அல்லது டாட்டாவாக இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அவருடன் ஒருவர் தங்கியிருப்பார். மற்றவர்கள் வந்து பார்த்துவிட்டு செல்வார்கள். ஆனால் அப்போலோவில் ஒரு குடும்பமே தங்கியிருந்துள்ளது. அதுவும் ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்ட குடும்பம் அது. அந்தக் குடும்பம் மருத்துவமனையையே உல்லாச விடுதியாக மாற்றியுள்ளது. அந்தக் குடும்பத்தின் நோக்கம் என்ன இங்கே தான் மர்மம் அடங்கியிருக்கிறது. அந்த மர்மம் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். “அமைச்சர் என்ற அடிப்படையில் சி.வி.சண்முகம் கருத்து சொல்கிறார். விசாரணை ஆணையம் அவரின் கருத்தையும் கருத்தில் கொண்டு விசாரணை செய்ய வேண்டும். அதில் தவறு ஏதும் கிடையாது. திசைதிருப்ப வேண்டிய அவசியம் சண்முகத்திற்கும் அரசுக்கும் கிடையாது.\nசசிகலா குடும்பம் ரூம்கள் எடுத்து தங்கி அவர்கள் சாப்பிட்டதுதான் ஒரு கோடி. அம்மா சாப்பிட்டது கிடையாது. மருத்துவமனையை சொகுசு விடுதிகளாக மாற்றியுள்ளது சசிகலா குடும்பம். இதைத்தான் சி.வி.சண்முகம் சொல்லியுள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் என்ன நினைத்து கருத்து தெரிவித்தாரோ தெரியவில்லை. அமைச்சர்கள் யாரும் மருத்துவமனையில் தங்கவில்லை. எந்த மாவட்ட செயலாளர், ஒன்றியச் செயலாளர், நகரச் செயலாளரும் தங்கவில்லை. எந்த எம்.எல்.ஏவும் தங்கவில்லை. அப்போலோவில் சசிகலா குடும்பத்தினர் பல அறைகள் எடுத்து சாப்பிட்டதுதான் 1.17 கோடி ரூபாய் பில் ஆனது. சி.வி சண்முகம் சொன்னது தவறு கிடையாது. அதுகுறித்து அரசு முடிவு செய்யும்” எனத் தெரிவித்தார்.\nகோபத்தை தூண்டிய இளைஞர் - விரட்டிச் சென்ற யானை\nஒரே ஒரு புத்தாண்டு... தலைவர்களின் விதவிதமான வாழ்த்துகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'பிகிலாக இருந்��ாலும் சரி, திகிலாக இருந்தாலும் சரி'- அமைச்சர் ஜெயக்குமார்\n‘வடக்கூரான்’ கேரக்டர் உங்களுக்குப் பொருந்தும் - ஸ்டாலினை விமர்சித்த ஜெயக்குமார்\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“எனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன” - நடிகை கங்கனா ரனாவத்\nஆதரவு கேட்டு பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்தார் அமைச்சர் ஜெயக்குமார்\nஜெயலலிதா பயோபிக்கில் எம்.ஜி.ஆர் ஆகிறார் அரவிந்த் சாமி\nவசூல்ராஜா படம் மூலம் ஆள் மாறாட்டம்: கமல் குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார்\n“காங்கிரஸ் கட்சி மிக வறுமையில் இருக்கிறது” - கே.எஸ். அழகிரி\nஜெயலலிதாவாக மாறும் கங்கனா ரணாவத் - வைரலாகும் லுக் டெஸ்ட் படங்கள்\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோபத்தை தூண்டிய இளைஞர் - விரட்டிச் சென்ற யானை\nஒரே ஒரு புத்தாண்டு... தலைவர்களின் விதவிதமான வாழ்த்துகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-10-24T01:30:17Z", "digest": "sha1:CQ56U255J265M7UFW6772OGY72ICMJN6", "length": 11042, "nlines": 136, "source_domain": "www.radiotamizha.com", "title": "பிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!! « Radiotamizha Fm", "raw_content": "\nதாக்குதலுக்கு பயந்து பல ஆயிரக்கணக்கான பேர் அகதிகளாக தஞ்சம்\nஇன்று இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு\nஇந்தியப் பிரஜை ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு\nசட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரால் கைது..\nமுதன் முறையாக ராணுவ விளையா���்டில் தங்கம் வென்று அசத்திய இந்தியாவின் தமிழக வீரர் ஆனந்தன்\nHome / உள்நாட்டு செய்திகள் / பிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை\nபிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் June 25, 2019\nமுன்னாள் ஏறாவூர் பிரதேச செயலாளர் சதகத்துல்லா ஹில்மி-க்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.\nகொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து, முன்னாள் பிரதேச செயலாளருக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் 10 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார்.\n2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி திருகோணமலை பிராந்திய சுகாதார உதவி பணிப்பாளராகக் கடமையாற்றிய போது, அங்கு பணியாற்றிய பெண் ஒருவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டி கொலை செய்ததாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nசம்பவ தினத்தன்று வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, பிரதேச செயலாளர் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டியதாக உயிரிழப்பதற்கு முன்னதாக குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரண வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nவிசாரணைகளின் போது குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் ஏறாவூர் பிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10 ,000 ரூபா அபராதமும் விதித்து நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டார்.\nஅபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் 3 மாத கடூழிய சிறைதண்டனை விதிக்குமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nகொலை செய்யப்பட்ட பெண்ணின் மகனுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்ட ஈடு வழங்குமாறும் குற்றவாளிக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதனை வழங்காவிட்டால் மேலும் ஒரு வருடகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\nTagged with: #கடூழிய சிறைத்தண்டனை\nPrevious: யாழ் வைதீஸ்வராக் கல்லூரி முதல் முறையாக பங்கு பற்றிய வளைகோல் போட்டி\nNext: 939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு\nதாக்குதலுக்கு பயந்து பல ஆயிரக்கணக்கான பேர் அகதிகளாக தஞ்சம்\nஇன்று இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு\nஇந்தியப் பிரஜை ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 23/10/2019\nஇன்றைய நாள் எப்படி 22/10/2019\nஇன்றைய நாள் எப்படி 21/10/2019\nசட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரால் கைது..\nபுல்மூடை, கோகிலாய் கடல் பகுதியில் 21 ஆம் திகதி மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mission/arasu-palligal-udhavith-thittam", "date_download": "2019-10-24T02:03:17Z", "digest": "sha1:VNCN542F6DGZQN55JMA222N224O3Q5XN", "length": 10558, "nlines": 227, "source_domain": "isha.sadhguru.org", "title": "Government School Support Program", "raw_content": "\nஅரசு பள்ளிகள் உதவித் திட்டம்\nஅரசு பள்ளிகள் உதவித் திட்டம்\nஈஷாவின் சமூக நலத்திட்டத்தில் அரசு பள்ளிகள் உதவித் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிக் குழந்தைகளின் கல்வித்தரத்தை உயர்த்தி, அவர்கள் தங்கள் முழுத்திறனை வெளிப்படுத்துவதற்கான உதவிகளும் ஒத்துழைப்புகளும் பலவிதங்களில் வழங்கப்படுகின்றன.\nஅரசுப் பள்ளிகள் தத்தெடுப்புத் திட்டம்\n2020ல் பல கோடி மக்கள் தொகைகொண்டதாக திகழப்போகும் இந்தியாவில் 363 மில்லியனும் மேற்பட்டோர் 15 வயதிற்கு உட்பட்டோராக இருப்பர். அரசுப் பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஓர் ஆய்வு முடிவுகளின்படி...\n35% மாணவர்களுக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரியவில்லை.\n60% மாணவர்களுக்கு கூட்டல், கழித்தல் கணக்குகள் கூட தெரியவில்லை.\n65% மாணவர்கள் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்\nஅரசுப் பள்ளிகளை ஈஷா தத்தெடுத்து, அங்கு பயிலும் ஏழை கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரத்தை உயர துணைபுரிகிறது\nபயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் சிறப்புப் பயிற்சி வகுப்புகள்\nயோகா, விளையாட்டு, கலை, இசை போன்றவற்றில் ஈடுபடச்செய்தல்\nமருத்துவ முகாம்கள் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வழங்குதல்\nஅனைத்திற்கும் மேலாக, ஒவ்வொரு குழந்தையிடமும் இயல்பான மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ��ூண்டுதல்\n31 பள்ளிகளைச் சேர்ந்த 28,000 குழந்தைகள் இத்திட்டத்தினால் பயனடைந்திருக்கிறார்கள்.\n170 ஆசிரியர்களை புதிதாக நியமித்ததன் மூலம் 70:1 என்ற மாணவர்கள்-ஆசிரியர் விகிதத்திலிருந்து 40:1 அளவிற்கு விகிதாச்சாரம் மேம்பட்டுள்ளது.\n71% (3,548 மாணவர்கள்) மெதுவாகக் கற்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டுள்ளனர்.\nதன்னம்பிக்கை உருவாக்குதல் மற்றும் தொடர்ச்சியாக பள்ளிக்கு வரவிரும்பக்கூடிய மற்றும் சமூகத்திற்கு தங்கள் பங்களிப்பை வழங்கக் கூடிய மாணவர்கள் சிறப்பாக செயல்படுதல்\nகலையின் கைவண்ணம் - பாரம்பரியம் மிக்க நம் பாரததேசத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கலைத்திறன் மிக்க தனித்துவமான கைவினைப்பொருட்களை காட்சிப்படுத்தும் கைவினைத்திறன் கண்காட்சியாக கைகளின் கலைவண்ணம் உருவாகியுள்ளது. கைவினை…\nஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம்\nசமுதாயத்தில் மாற்றம் இத்திட்டம் மூலம் 7 மில்லியன் நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்து இருக்கிறார்கள். 4200 கிராமங்கள் பலனடைந்துள்ளன. 2 மில்லியன் தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். 150க்கும் மேற்பட்ட மூலிகைத் தோட்டங்கள்…\n21 நாட்கள் ஹட யோகா நிகழ்ச்சி\nஈஷாவின் புதிய 21நாட்கள் ஹடயோகா நிகழ்ச்சி, உங்களின் உடலியல் மண்டலத்திற்கு ஒரு அளப்பறிய துணையாக அமையும் தொன்மைவாய்ந்த மற்றும் சக்திவாய்ந்த 5 வகையான பயிற்சிகள் ஆகும். உபயோகா என்பது 10 பயிற்சிகள் கொண்ட ஒருங்கிணைந்த பயிற்சி.…\nசத்குரு: ஒருவரோடு பேசுவதற்கு அமரும்போது, நான் அவரைப் பார்த்தால் போதும்... அதற்குமேல் என்ன பேசவேண்டும் என்று நான் சிந்திக்கத் தேவையில்லை. ஏனெனில் அவரைப் பார்க்கும்போது, அவரை என்னில் ஒரு அங்கமாகவே நான் உணர்வேன். எப்போது…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Land_Rover/Land_Rover_Range_Rover", "date_download": "2019-10-24T01:40:52Z", "digest": "sha1:GDCQP5QCTCDFUSVGLG7BKENSEXEAWW7V", "length": 17823, "nlines": 334, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலை (உற்சாகமான சலுகைகள்!), படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nலேண்ட் ரோவர் Range Rover\n19 விமர்சனங்கள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்லேண்ட் ரோவர் கார்கள்லேண்ட் ரோவர் Range Rover\nலேண்ட் ரோவர் Range Rover இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 13.33 kmpl\nஎன்ஜின் (அதிகபட்சம்) 4999 cc\nland rover range rover விலை பட்டியலில் (வகைகளில்)\n3.0 பெட்ரோல் lwb vogue2995 cc, தானியங்கி, பெட்ரோல், 13.33 kmpl Rs.1.95 கிராரே*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் லேண்ட் ரோவர் Range Rover ஒப்பீடு\nஹெரியர் போட்டியாக Range Rover\nகிட் -ர் போட்டியாக Range Rover\nலிவான்டி போட்டியாக Range Rover\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nland rover range rover பயனர் விமர்சனங்கள்\nRange Rover மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nலேண்ட் ரோவர் Range Rover வீடியோக்கள்\nலேண்ட் ரோவர் Range Rover நிறங்கள்\nலேண்ட் ரோவர் Range Rover படங்கள்\nலேண்ட் ரோவர் Range Rover செய்திகள்\nரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்.வி.ஆர் & எஸ்.ஏ.வி.\nவிளையாட்டு எஸ்.வி.ஆர் ஒரு பெட்ரோல் எஞ்சினுடன் மட்டுமே கிடைக்கிறது, அதே நேரத்தில் எஸ்.வி.ஏ.யூயூவிடிபிகோரிலும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள்\nரேஞ்ச் ரோவர் SVAutobiography டைனமிக் ரூ. 2.79 கோடி\nஇந்தியாவில் விற்பனைக்கு வரும் ரேஞ்ச் ரோவரின் பதினைந்தாவது மாறுபாடு இது\nபரிணாமம் வீடியோ: தடையற்ற ரேஞ்ச் ரோவர் 48 ஆல் மாறுகிறது\nஉட்புற கட்டமைப்பிலிருந்து அனைத்து அலுமினிய மோனோகோக் சேஸ் வரை, மிகச்சிறந்த ரேஞ்ச் ரோவர் 1969 ஆம் ஆண்டில் முதல் முன்மாதிரிக்குப் பின் நீண்ட தூரத்திற்கு வந்துள்ளது.\nஇந்தியாவில் ரேஞ்ச் ரோவர், ரேஞ்ச் ரோவர் 2018 அறிமுகப்படுத்துகிறது\nநடுப்பகுதியில் வாழ்க்கை புதுப்பிப்பு ஒரு மறுவடிவமைப்பு முன் சுயவிவரத்தை கொண்டு வசதியான அம்சங்கள் ஒரு புரவலன் சேர்த்து கொண்டு\nரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் தொடங்கப்பட்டது; முன்பதிவு திறந்தது\n2018 மாதிரி ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் விளையாட்டு நுட்பமான அழகியல் மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்கள் கிடைக்கும்\nSimilar Land Rover Range Rover பயன்படுத்தப்பட்ட கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எஸ்டபிள்யூபி வோக்\nஇந்தியா இல் லேண்ட் ரோவர் Range Rover இன் விலை\nமும்பை Rs. 1.81 - 4.04 கிராரே\nபெங்களூர் Rs. 1.81 - 4.05 கிராரே\nசென்னை Rs. 1.81 - 4.05 கிராரே\nஐதராபாத் Rs. 1.81 - 4.05 கிராரே\nகொல்கத்தா Rs. 1.81 - 4.05 கிராரே\nகொச்சி Rs. 1.81 - 4.05 கிராரே\nலேண்ட் ரோவர் கார்கள் டிரெண்டிங்\nலேண்டு ரோவர் ரங்கே ரோவர் வேலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\nRs.75.18 லட்சம் - 1.08 கிராரே*\nலேண்��ு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nRs.86.71 லட்சம் - 2.05 கிராரே*\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2020\nலேண்டு ரோவர் ரங்கே ராவ்ர் ஏவோயூ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2019\nஅடுத்து வருவது லேண்ட் ரோவர் கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/20/veerappan.html", "date_download": "2019-10-24T02:45:04Z", "digest": "sha1:A4QO6DBI4P3NE3LYKH6GIT5MW5QINA7C", "length": 14544, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீரப்பனைப் பிடிக்கத் தயார் .. தேவாரம் | i am ready to go to jungle to caught veerappan: farmer dgp devaram - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிரா தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்கள் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. பாஜக அதிரடி முன்னிலை.. பின்னுக்கு செல்லும் காங்கிரஸ்\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. தொடக்கத்திலேயே பாஜக அதிரடி முன்னிலை.. காங். கலக்கம்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates:மகாராஷ்டிராவில் பாஜக 14 இடங்களில் முன்னிலை\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீரப்பனைப் பிடிக்கத் தயார் .. தேவாரம்\nஎனக்கு அரசு அனுமதி தந்தால் காட்டுக்குச் சென்று வீரப்பனைப் பிடித்தே தீருவேன் என்று தமிழக முன்னாள் டிஜிபி தேவாரம் செவ்வாய்க்கிழமைதெரிவித்தார்.\nஇதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:\nவீரப்பனைப் பிடிக்க வேண்டுமானால் காட்டுக்குள் நடந்து செல்ல வேண்டும். 12 பேர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தனித்தனியாககாட்டுக்குச் செல்ல வேண்டும்.\nவீரப்பனைப் பிடிக்கும் வரை காட்டுக்குள்ளேயே இருந்து அங்கு கிடைக்கும் உணவு வகைகளை மட்டும் உண்ண வேண்டும். ஹெலிகாப்டரில் இருந்து கொண்டுவீரப்பனைப் பிடிப்பது சாத்தியமில்லாத ஒன்று.\nகடந்த 94 ம் வருடம் வீரப்பனுடன் 5 பேர் மட்டுமே இருந்தனர். வீரப்பனுடன் தற்போது அதிகமாக இருக்கும் தீவிரவாதிகளுக்கு அதிகமாகக்காட்டைப் பற்றித் தெரியாது.\nஒவ்வொரு முறையும் வீரப்பனைப் பிடிப்பதற்காகக் காட்டுக்குச் செல்லும் போலீஸார் முதல் இரண்டு மாதங்கள் தீவிரமாகச் செல்கிறார்கள். பின்னர்திரும்பி விடுகிறார்கள்.\nவீரப்பன் இலங்கைக்குத் தப்பிச் செல்ல வாய்ப்பே இல்லை. அவர் காட்டிலேயே தான் இருக்கிறார். அவரைப் பிடிக்க இத்தனை கமாண்டோ படைகள்தேவையில்லை என்றார் தேவாரம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிறுவயதில் ஆபாசம் படம்... குழந்தைகள் தின விழாவில் முகம் சுளிக்க வைத்த கோவா பாஜக முதல்வர் பாரிக்கர்\nதிருவாரூர் அரசு மருத்துவமனை லிப்டில் மாட்டிய அமைச்சர் ஓ.எஸ் மணியன்- கதவை உடைத்து மீட்பு\nநடிகர் சங்கம் கமலுக்கு துணை நிற்கும் - விஷால் சப்போர்ட்: வீடியோ\nவீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்.. நெல்லையில் பரபரப்பு\n'தனி ரயில் பெட்டியில்' நகை, பணம் கடத்தல்- சிபிஐயிடம் சிக்கிய ரயில்வே ஐஜி\n\"புல்”போதையில் உபேர் டிரைவரிடம் சண்டை போட்ட மருத்துவ மாணவி - வைரலாகும் வீடியோ\nகுமரி அருகே காட்டுக்குள் கசமுசா.. முக்கல், முனகல் சத்தத்தால் சிக்கியது கள்ளக்காதல் ஜோடி\nபோதைப் பொருளுடன் எப்.பி.ஐ. யிடம் சிக்கிய ராகுலை வாஜ்பாய் காப்பாற்றினார்..புது குண்டை போடும் சு.சாமி\n3 நாட்களாக \"உட்டாலக்கடி கிரி கிரி சைதாப்பேட்டை வடைகறி\" ஆட்டம் காட்டிய ஏர்போர்ட் குரங்கு\nஆபரேஷனால் பாதிப்பு-2 பேருக்கு மீண்டும் பார்வை கிடைக்கும்\nஇந்தியாவின் முதல் பெண் டிஜிபி காஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா மும்பையில் கா���மானார்\nதிமுகவுக்கு வருகிறது செக்.. 2 காவல் அதிகாரிகளை வைத்து.. அதிமுக தீட்டும் அதிரடி திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actor-vivek-calls-school-students-to-plant-trees-357487.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-24T03:09:08Z", "digest": "sha1:OI6L5HZTV4UZDHLBEGCGXQO3BLKRJUAG", "length": 17887, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "அம்மா இறந்து ஒரு நாள்தான்.. மீண்டும் மரத்திற்காக குரல் எழுப்ப ஆரம்பித்த விவேக்.. கிரேட்! | Actor Vivek calls school students to plant trees - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபுதுச்சேரியில் காங். அபாரம்.. ஜான் குமார் முன்னிலை.. 2வது இடத்தில் என். ஆர். காங்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்கள் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. பாஜக அதிரடி முன்னிலை.. பின்னுக்கு செல்லும் காங்கிரஸ்\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. தொடக்கத்திலேயே பாஜக அதிரடி முன்னிலை.. காங். கலக்கம்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nFinance இரு மடங்கு லாபம் கண்ட இந்தியன் வங்கி.. காரணம் என்ன தெரியுமா\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅம்மா இறந்து ஒரு நாள்தான்.. மீண்டும் மரத்திற்காக குரல் எழுப்ப ஆரம்பித்த விவேக்.. கிரேட்\nவிவேக் மரம் வளர்ப்போம் என்ற கோஷ���்தை மாணவர்கள் முன்னிலையில் எழுப்பினர்-வீடியோ\nசென்னை: அம்மா இறந்து ஒருநாள்தான்.. அதுக்குள்ள விவேக் மரம் வளர்ப்போம் என்ற கோஷத்தை இன்று எழுப்ப ஆரம்பித்துவிட்டார்.\nவிவேக்கிடம் 1 கோடி மரக்கன்றுகளை நடுமாறு மறைந்த அப்துல் கலாம் சொல்லி இருந்தார். இதையடுத்து, கிரீன் கலாம் என்ற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி வருகிறார் நடிகர் விவேக்.\nஇது சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு பள்ளிகல்வி அமைச்சர் செங்கோட்டையனும் மரக்கன்று நட்டால் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனை விவேக் உடனடியாக வரவேற்று ட்வீட் போட்டார். அது மட்டுமில்லை.. மரம் நடுதலை பாடத்திட்டத்தில் சேர்க்கலாமே என்று கோரிக்கை வைத்து வருபவரும் விவேக்தான்\nஇந்நிலையில், 2 நாளைக்கு முன்னாடி விவேக்கின் 86 வயதான அம்மா மணியம்மாள் மாரடைப்பால் காலமானார். நடுவில் ஒரே நாள்தான்.. துக்க வீட்டில் ஆயிரத்தெட்டு வேலைகள் இருந்தாலும், அம்மாவின் நினைப்புகள் மனசில் தேங்கி வழிந்தாலும், அதையும் தாண்டி தனது வேலையில் மும்முரமாக இறங்கி விட்டார் விவேக்.\nஅம்மாவின் இறுதி சடங்கு முடித்த கையோடு,ஒரு பள்ளிக்கு சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அது ஒரு அரசு பள்ளிக்கூடம். பெருங்கோட்டூரில் உள்ளது. விவேக் வீட்டுக்கு பக்கத்தில்தான் இந்த ஸ்கூல் உள்ளது. விவேக்கை பார்த்ததும் பள்ளிக்குழந்தைகள் அவரை சுற்றிக் கொண்டனர். அவர்களுடன் பேசிய பிறகு, ஒரு உறுதிமொழியையும் சொல்லி கொடுத்தார்.\n\"மரம் வளர்ப்போம்.. மழை பெறுவோம்.. எங்கள் ஊர் பெருங்கோட்டூர் பெருமை சேர்ப்போம். எங்கள் அம்மா,அப்பா,உறவினர்கள் அனைவருக்கும் மரியாதை செய்வோம். அவர்கள் சொல்வதை நன்கு கேட்டு பெரிய ஆளா வருவோம். எங்கள் ஆசிரியர்கள் எங்களுக்கு தெய்வங்கள். ஆகவே அவர்கள் சொல்வதை கேட்டு, சிறந்த மாணவனாக, மாணவியாக உருவாகுவோம்.. ஜெய்ஹிந்த்\" என்றார்.\nவிவேக் இதனை சொல்ல, சொல்ல மாணவர்களும் திருப்பி சொல்லி உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். மகன், அப்பா, அம்மா என அடுத்தடுத்த உறவுகளை விவேக் இழந்து வந்தாலும்.. தன்னுடைய கொள்கையை எந்த சூழலிலும் விட்டுத்தராமல் பயணித்து வருகிறார். இது விவேக்குக்கு மட்டுமே சாத்தியம்\n இன்றே பதிவு செய்யுங்கள் ��மிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்கள் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்\nபிரதமர் மோடிக்கு நன்றி.. திடீரென டிரெண்ட்டாகிறதே எதற்கு தெரியுமா\nஸ்டேஷனுக்கு வராதீங்க.. அங்க வந்து குடுங்க.. மீண்டும் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்.. அதிரடி கைது\nதமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வரப்பிரசாதம்.. 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி\nபல மணி நேரம் வியர்வை சிந்தி நான் சொல்லும் கருத்தை அசுரன் படம் விதைத்துவிட்டது.. சீமான் நெகிழ்ச்சி\nசென்னையில் இருந்து தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.. ஈஸியாக பஸ்ஸை பிடிக்க சூப்பர் அறிவிப்பு\nராமதாஸின் பொய்யை நம்பி முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக பாஜக செயலாளர் மனு... ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதமிழக அரசு விடுமுறை நாட்கள் 2020: மொத்தம் 23 நாட்கள் பொது விடுமுறை - முழுப் பட்டியல் இங்கே\nவிஸ்வரூபம் எடுத்த முரசொலி பஞ்சமி நில விவகாரம்.. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nசிசிடிவி பதிவெல்லாம் ஒரு மாசத்துக்குதான் இருக்கும்.. எல்லாம் எங்களுக்கு தெரியும்.. சுரேஷ் ஷாக் தகவல்\nகாக்கி சட்டை காஞ்சனா.. கம்பீர உடைக்குள் ஈர மனசு.. இழுத்து கொண்டு வந்த பாசம்\nகட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க கூடாதென சொல்லியிருக்கிறோம்.. அதிமுக பிரமாண பத்திரம் தாக்கல்\nமக்கள் நீதி மய்யத்திற்கு புதிய பொறுப்பாளர்கள்... கமல் அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nactor vivek நடிகர் விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/those-who-are-opposing-hindi-as-the-national-language-do-not-love-the-country-tripura-cm-biplab-kuma-363191.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-10-24T02:36:05Z", "digest": "sha1:2B4MS4O6ZS5MFNUYWDSXAMCQDFBOCYOP", "length": 16252, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவை நேசிக்காதவர்கள்.. இந்தி தேசிய மொழியாவதை எதிர்ப்பவர்களை கடுமையாக சாடிய திரிபுரா முதல்வர் | those who are opposing Hindi as the national language do not love the country: Tripura CM Biplab Kumar Deb - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nபஞ்சமி நிலம்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார்\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. வ��ற்றிக்கொடி நாட்டுவது யார்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவை நேசிக்காதவர்கள்.. இந்தி தேசிய மொழியாவதை எதிர்ப்பவர்களை கடுமையாக சாடிய திரிபுரா முதல்வர்\nஅகர்தலா: நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்தியை தேசிய மொழியாக ஏற்காதவர்கள், நாட்டை நேசிக்காதவர்கள் என்று திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் விமர்சித்துள்ளார்.\nஅண்மையில் பாஜக தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும் ஒரே மொழியாக இந்தி இருந்தால் இந்தியாவை உலக அரங்கில் அடையாளப்படுத்த முடியும் என்றும் விருப்பம் தெரிவித்து இருந்தார். இதற்கு தென்னிந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக தமிழகம் மற்றும கர்நாடகாவில் இந்தி திணிப்பை ஏற்க முடியாது என பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.\nஇந்நிலையில், இந்தியை தேசிய மொழியாக ஏற்காதவர்கள், நாட்டை நேசிக்காதவர்கள் என்று திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் தெர��வித்து உள்ளார். பிர்லப் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் \"இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக்குவதற்கு யாரெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ, அவர்கள் நம் நாட்டை நேசிக்காதவர்கள். நம்முடைய நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்தியை பேசுவதால், இந்தி தேசிய மொழியாவதற்கு நான் ஆதரவு தெரிவிக்கின்றேன்.\nஇன்னொரு சுபஸ்ரீயை நாம் இழந்திடக்கூடாது.. ஆறுதல் கூறிய உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்\nவெள்ளைக்காரர்கள் 200 வருடங்கள் கூட முழுமையாக இந்தியாவை ஆட்சி செய்யவில்லை. ஆங்கில மொழியால் அலுவலக பயன்பாட்டிற்கு எவ்வித பயனும் இருப்பதில்லை. இப்படி சொல்வதால் நான் ஆங்கில மொழிக்கு எதிரானவனோ அல்லது இந்தி மொழியை திணிப்பவனோ கிடையாது\" என கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியை கற்றுக்கொடுக்கக் கோரி தமிழகம் போராடும்... இல.கணேசன் கணிப்பு\nதேர்தல் நேரத்தில் ஆங்கிலம்.. ஆட்சிக்கு வந்தால் இந்தி.. இது மோடி ஸ்டைல்\nஸ்டாலினுக்கு தூக்கத்தில் கூட ரஜினி நினைப்புதான்.. வந்துருவாரோன்னு.. அர்ஜூன் சம்பத் கிண்டல்\nஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா.. பழைய போஸ்டரை எடுத்து வந்து திமுகவை கலாய்க்கும் பாஜக\nஎன்ன ரஜினிகாந்த் இப்படி சொல்லிட்டீங்க.. அது துரதிருஷ்டம் இல்லை.. ரொம்ப ரொம்ப, அதிருஷ்டம்\nஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன ஆர்ப்பாட்ட முடிவை சட்டென மாற்றிய ஸ்டாலின்.. பரபர பின்னணி\nதமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்பதா பொன். ராதாகிருஷ்ண்னுக்கு சீமான் கண்டனம்\nஇந்தி திணிப்பு... தமிழகத்தின் கடும் எதிர்ப்பால் முதல் முறையாக பின்வாங்கிய அமித்ஷா\nஎன்னது இந்தி பற்றி நான் அப்படி பேசினேனா.. அந்தர் பல்டியடித்த அமித் ஷா\nஇந்தி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்பது நச்சுக் கருத்து: ப.சிதம்பரம் காட்டம்\nஇந்தியாவுக்கு பொதுமொழியாக இந்தி இல்லையே... இதுதான் ரஜினிகாந்தின் ஆதங்கமா\nசரியா வந்துட்டாரு பாருங்க.. கர்நாடகாவிற்கு போய் சொல்ல சொல்லுங்க.. ரஜினியை சாடும் திமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhindi tripura cm இந்தி திரிபுரா முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kancheepuram/ias-officer-sasikanth-senthil-should-rejoin-his-duty-village-people-protest-362449.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-24T01:54:06Z", "digest": "sha1:KPCTX5VFPYM4GXA75GR7FGMVYNRMXJ6B", "length": 18444, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் மீண்டும் பணியில் சேர வேண்டும்.. போராட்டத்தில் குதித்த கிராம மக்கள் | IAS officer Sasikanth Senthil should rejoin his duty: village people protest - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் காஞ்சிபுரம் செய்தி\nஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. வெற்றிக்கொடி நாட்டுவது யார்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: யாருக்கு அரியணை.. இன்று வாக்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: யாருக்கு வெற்றி..இன்று வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் மீண்டும் பணியில் சேர வேண்டும்.. போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்\nகாஞ்சிபுரம்: ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் தனது பதவி விலகல் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என அவரது சொந்த ஊரான காஞ்சிபுரம் மாவட்டம் மாத்தூரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகர்நாடக மாநிலம் தக்ஷின் கன்னடா மாவட்டத்தின் துணை ஆணையராக பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில். 2009 ஆம் ஆண்டு, பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான செந்திலுக்கு சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமம் ஆகும்.\nதிருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பிஇ எலக்ட்ரானிக்ஸ் கல்வி பயின்ற இவர், 2009ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில், மாநில அளவில், முதல் நபராக தேர்ச்சி பெற்றவர். இவர் 2009ஆம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உதவி கலெக்டராக பணியாற்றினார்.\nஎம்.எல்.ஏ.வாக இருந்தால் எங்களுக்கு என்ன..\nஇதன் பிறகு ஷிமோகா மாவட்ட பஞ்சாயத்து, தலைமை செயல் அதிகாரியாக இருமுறை பணியாற்றினார். பின்னர் சித்ரதுர்கா மற்றும் ராய்ச்சூர் ஆகிய மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றினார். 2016ஆம் ஆண்டு சுரங்கம் மற்றும் துறையின் இயக்குனராகவும் செந்தில் பணியாற்றினார்.\n2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தக்ஷின் கன்னடா மாவட்டத்தின் ஆட்சியராக (துணை ஆணையர் என்பது கர்நாடகாவில் மாவட்ட ஆட்சியர் பதவி ஆகும்) சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டார். பதவியேற்ற நாள் முதலே, பொதுமக்கள் மத்தியிலும் பிற அதிகாரிகள் மத்தியிலும் நல்ல பெயரை பெற்றார், சசிகாந்த் செந்தில். இவர் மிகவும் சுறுசுறுப்பாகவும் நியாயமாகவும் பணியாற்றக் கூடியவர் என்று பலதரப்பட்ட மக்களாலும் அழைக்கப்பட்டு வந்தார்.\nஇந்நிலையில் அண்மையில் துணை ஆணையர் பதவியிலிருந்து விலகுவதாக சசிகாந்த் செந்தில் அறிவித்தார். சசிகாந்த் செந்திலின் இந்த முடிவு அவரது சொந்த ஊர் மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nசசிகாந்த் செந்தில் ராஜினாமா முடிவை திரும்பப்பெற்று அவர் மீண்டும் பணியில் சேர வேண்டும் என வலியுறுத்தி சொந்த ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சசிகாந்த் செந்தில், கிராமத்தில் அறிவுசார் புத்தகங்கள் அடங்கிய நூலகத்தை அமைத்ததோடு ஏராளமான மாணவர்கள் கல்வி பெற உதவி உள்ளார். அவர் பணியாற்றிய எல்லா இடங்களிலும் மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர். எங்கள் மாணவர்களுக்கு செந்தில் தான் முன் மாதிரி. அவர் ராஜினாமா செய்யக்கூடாது, மீண்டும் பணியில் சேர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடோல்கேட்டில் கலாட்டா.. நாம் தமிழர் கட்சியினருடன் பூத் ஊழியர்கள் வாக்குவாதம்.. கண்ணாடி உடைப்பு\nதமிழகத்தில் பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த சட்டம் இயற்ற டி ஆர் பாலு கோரிக்கை\nமண்ணெண்ணைக்கு பதிலாக பெட்ரோல்.. ஒலிம்பிக் ஜோதி வெடித்து பள்ளி மாணவன் உடல் கருகி பலி\nகாப்புக் காடு.. கிழிந்த ஆடைகள்.. கழுத்து அறுக்கப்பட்ட நிலையில்.. கோமதியின் சடலம்\nஒரே மேடையில் மு.க.ஸ்டாலினும்..சைதை துரைசாமியும்.. பங்காரு அடிகளார் இல்ல விழா..\nரஜினி வந்தால் சூடு பிடிக்கும்.. மோதலாம்.. \"ஐ அம் வெயிட்டிங்\" சீமான் தில் சவால்\nதிருப்போரூரில் என்னதான் நடக்கிறது.. அடுத்தடுத்து வெடிக்கும் மர்ம பொருட்கள்.. போலீஸ் தீவிர சோதனை\n3 மாதம் காத்திருந்து.. மாட்டி விட்டவர்களை வெட்டிய கஞ்சா புருஷோத்தமன்.. ஒருவர் பலி.. 6 பேர் சீரியஸ்\nஅத்திவரதரை பார்க்க நேரமாச்சு.. வழிவிடுங்க ப்ளீஸ்.. குடுகுடுன்னு ஓடிய நமீதா\nஆயர்பாடி காலம் முதல் எடப்பாடி காலம் வரை பார்த்துவிட்டாய் அத்திவரதா.. வாட்ஸ் ஆப்பில் உலா வரும் கவிதை\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் நிறைவு.. 2059ம் ஆண்டு மீண்டும் தரிசனம்\nவிடைபெற்றார் அத்தி வரதர்.. விட்டு சென்றது அழகிய நினைவுகள்.. 40 வருடங்களுக்கு பின் வரலாறு பேசும்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nias karnataka kanchipuram ஐஏஎஸ் கர்நாடகா காஞ்சிபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-10-24T02:21:02Z", "digest": "sha1:JAZX2T2MTSEOUUC7NAFEACXW4ILCAFFS", "length": 9556, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "மும்பை தீவிரவாத தாக்குதல்: Latest மும்பை தீவிரவாத தாக்குதல் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n26/11 மும்பை தாக்குதல் நினைவு தினம்- உயிரிழந்த 166 பேர் நினைவிடத்தில் அஞ்சலி #MumbaiAttacks\n26/11 மும்பை தாக்குதல்... கேள்விகள் நிறைய.. விடைகள் எங்கே\nவக்கீல் பீஸை மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பலியானோர் குடும்பத்துக்கு அளித்த கசாப் வக்கீல்கள்\nதூக்குத் தண்டனையை தளர்த்த கோரி கசாப் கருணை மனு- ஜனாதிபதிக்கு அனுப்பினான்\nசிகாகோ கோர்ட்டில் ராணா மீதான விசாரணை முடிந்தது-விரைவில் தீ்ர்ப்பு\nஇந்திய அணு உலையையும் வேவு பார்த்த டேவிட் கோல்மேன் ஹெட்லி\nபின்லேடன் இறந்தது குறித்து சிறைக் காவலர்களிடம் ���ேட்ட கசாப்\nகசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை உறுதி-2 இந்தியர்கள் விடுதலையும் உறுதியானது\nகசாப்புக்கு மரண தண்டனை உறுதியாகுமா-தீர்ப்பு தேதி நாளை அறிவிப்பு\nஎனது கணவரின் தியாகத்தை அவமதிக்காதீர்கள்-காங்.குக்கு கர்கரே மனைவி கடும் கண்டனம்\nஇந்தியா தாக்கினால் சரியான பதிலடி கொடுப்போம் என அமெரிக்காவை எச்சரித்தார் சர்தாரி-விக்கிலீக்ஸ\nபாக். தீவிரவாதி கசாப்பைக் காக்க மாதம் ரூ. 2 கோடி செலவு\nமும்பை தாக்குதல்: இந்தியாவின் சோகத்தில் பங்கேற்கிறோம்-ஹில்லாரி கிளிண்டன்\nசர்வதேச கோர்ட் எனது வழக்கை விசாரிக்கட்டும்-கசாப்\nசிறைக் காவலர்களை தாக்கிய கசாப்-ரகசிய கேமராவில் காட்சிகள் பதிவு\nகசாப் அப்பீல் மனு தாக்கல் செய்யும் வரை காத்திருக்க முடியாது-மும்பை உயர்நீதிமன்றம்\nமீண்டும் மும்பை தாக்குதல் போல நடந்தால் இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க நிபுணர\nமும்பை தாக்குதல் சம்பவம்-ஹெட்லிக்கு அடுத்த தண்டனை\nஹெட்லியை விசாரிக்க தொடங்கியது இந்திய என்.ஐ.ஏ குழு\nஹெட்லியை விசாரிக்க யு.எஸ்சில் இந்திய அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2013/08/blog-post_2685.html", "date_download": "2019-10-24T03:22:38Z", "digest": "sha1:S6EWEUW67SASNWVIQOV7DYKEJXGNNEJF", "length": 31498, "nlines": 62, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இர.சிவலிங்கம் நினைவு - மல்லியப்பூ சந்தி திலகர் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » இர.சிவலிங்கம் நினைவு - மல்லியப்பூ சந்தி திலகர்\nஇர.சிவலிங்கம் நினைவு - மல்லியப்பூ சந்தி திலகர்\nஅமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்த குழுவின் பதினான்காவது நினைவுப் பேருரை அண்மையில் (24-08-213) கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. குழுவின் தலைவர் எம்.வாமதேவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளின் வரவேற்புரையை இர.சிவலிங்கம் அவர்களின் மாணவரும் நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கியவருமான ஏ.மதுரைவீரன் வழங்கினார். தனக்கும் இர.சிவலிங்கம் அவர்களுக்குமான உறவு பற்றி சிலாகித்துப்பேசிய மதுரைவீரன் ஒரு பாடசாலை அதிபராக இருந்துகொண்டு சமூகத்தின் கலை, இலக்கிய, பண்பாட்டு, அரசியல் துறைகளில் இர.சிவலிங்கம் எத்தனை ஆளுமை மிக்கவராகத் திகழ்ந்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டினார்.\nதலைமையுரை ஆற்றிய குழுவின் தலைவர் எம்.வாமதேவன், இர.சிவலிங்கம் எங்கள் ஆசிரியர். அவரின் பெயரில் இந்த நினைவுப் பேருரை நிகழ்வை கடந்த பதினான்கு ஆண்டுகளாக செய்து வருகிறோம். இது வெறுமனே எங்கள் ஆசானை புகழ்பாடும் நிகழ்ச்சியல்ல. அவரது நினைவின் பேரில் மலையக சமூகக் கலைக் கலாசார கல்வி மற்றும் தொழிற்சங்க அரசியல் செயற்பாடுகளின் போக்கை ஆய்வு ரீதியாக மீளாய்வு செய்து கொள்ளும் முயற்சியாகும்.\nஇதுவரை நடைபெற்றுள்ள பதின்மூன்று உரைகளிலும் பல்வேறு ஆளுமைகள் தமது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்து உரையாற்றியுள்ளனர். காலத்திற்கு காலம் வெவ்வேறு தலைப்புகளில் இந்த உரைகள் அமைந்துள்ளன. பல்கலைக்கழக பேராசியரியர்கள் முதல் இளம் பட்டதாரிகள் ஆய்வு மாணவர்கள் வரை இந்த நினைவுப் பேருரையை ஆற்றியுள்ளனர். கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் இளம் பட்டதாரிகள் இந்த நினைவுப்பேருரையை வழங்குவது வளர்ந்துவரும் இளம் கல்வியாளர்களையும் ஆய்வாளர்களையும் அறிமுகம் செய்யும் முயற்சியாகவும் அமைந்துள்ளது. எமது குழு நினைவுப் பேருரைகளை ஏற்பாடு செய்வது மாத்திரமல்லாது கலை, இலக்கிய, சமூக செயற்பாட்டாளர்களை கௌரவித்தல் மற்றும் கல்வி ரீதியாக சாதனைகள் செய்யும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகளையும் நடாத்தியுள்ளது. அதேபோல மலையகம் சம்பந்தமான கட்டுரைகள் அடங்கிய வெளியீடுகளையும் செய்துள்ளது. அந்த வகையில் இதுவரை நான்கு நூல்களையும் வெளியீடு செய்துள்ளது. குறிப்பாக நினைவுப்பேரரைகள் உரைகள் நிகழ்ச்சி அன்றே அச்சிடப்பட்டு ஒரு கைநூலாக இலவசமாக வழங்கும் பணியினையும் எமது குழு செய்து வருகின்றது எனவும் குறிப்பிட்டார்.\nநிகழ்வில் நினைவுப்பேருரையின் தலைப்புடன் தொடர்புடையதாக இன்னுமொரு சிறப்புரையும் அமைந்திருந்தது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.எம்.அனீஸ் ‘இலங்கையின் அரசியல் கலாசாரமும் சிறுபான்மையினரின் உள்முரண்பாடுகளும்’ எனும் தலைப்பில் உரையாற்றினார்.\nஇலங்கை அரசியலில் பேரினவாத்திற்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுத்திருக்க வேண்டிய தமிழை தாய்மொழியாகக் கொண்டிருக்கும் சிறுபான்மை மக்கள் தமக்கிடையே கொண்டுள்ள உள் முரண்பாடுகள் காரணமாக எவ்வாறெல்லாம் அந்த வாய்ப்பினை இழந்து வந்துள்ளார்கள் என வரலாற்றுப் பார்வையோடு கலாநிதி.அனீஸ் அவர்���ளின் உரை அமைந்திருந்தது.\nபொதுவாக எந்தவொரு நாட்டிலும் இனம் என்பது அவர்கள் பேசும் மொழியின் அடிப்படையிலேயே பார்க்கப்படுவதுண்டு. ஆனால் துரதிஸ்டவசமாக இலங்கையில் மதத்தினை அடிப்படையாகக் கொண்டு தமிழை தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம் மக்கள் தனியான இனமாகப் பார்;க்கப்படுகின்றனர். 1930 களின் காலப்பபகுதியிலேயே இலங்கை முஸ்லிம்களுக்கு தனியான அரசியல் பிரதிநிதித்துவம் தேவை என குரல் எழுப்பப்பட்ட போது சேர்.பொன்.அருணாச்சலம் அவர்கள், முஸ்லிம்களும் தமிழர்கள்தான். அவர்களுக்கு தனியான பிரதிநிதித்துவம் தேவையில்லை என கூறிவைத்தார். எனினும், தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டிருந்த போதும் இலங்கைத் தமிழர் என்றும், இந்திய வம்சாவளி தமிழர் என்றும் முஸலிம்கள் என்றும் இலங்கையில் சிறுபான்மை மக்கள் பிரிந்தே இருந்து வந்துள்ளனர்.\nஇந்திய வம்சாவளியினர் வடக்கத்தியான் என்றும், கள்ளத்தோணியென்றும், இலங்கை முஸ்லிம்கள் 1800 களில் தென்னிந்தியாவில் குறைந்த சாதியனராக இருந்தவர்கள் மதமாற்றப்பட்டு முஸ்லிம்களாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர் எனவும் கற்பிதம் செய்யப்பட்டனர். இவை தொடர் முரண்பாடுகளுக்கே வித்திட்டன. இலங்கையின் மிகக்கொடுமையான சட்டமான இந்தியவம்சாவளியினரான மலையக மக்களுக்கு வாக்குரிமையும் குடியுரிமையும் பறிக்கப்பட்ட போது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், குமார் பொன்னம்பலம் போன்ற இலங்கை தமிழர் தரப்பினரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து சிறுபான்மையினரின் அகமுரண்பாட்டை வளர்த்து பேரினவாதத்திற்கு துணைபோயுள்ளனர். முஸ்லிம் மக்களின் பிரதிநிதியாகவிருந்த டி.பி.ஜாயா அவர்களும் தமிழர்களின் பிரதிநிதியாகவிருந்த எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களும் இந்த தீர்மானத்திற்க எதிராக வாக்களித்திருந்தாலும் ஏனைய தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளின் பேரினவாதத்துடன் கைகோர்ப்பு அன்று மலையக மக்களை நாடற்றவராக ஆக்கியது. அதன் பிரதிபயனை இந்த இரண்டு சமூகங்களும் இன்றுவரை அறுவடை செய்து வருகின்றன. தந்தை செல்வாவின் பாசறையில் நின்றிருந்த முஸ்லிம் தேசியம் 1990களில் வடக்கு முஸ்லிம்களுடனான கசப்பான அனுபவங்கள் ஊடாக நீண்டதொரு பகையை உருவாக்கி விட்டுள்ளது.\nதமிழை தாய்மொழியாகக் கொண்ட இலங்கை சிறுபான்மை மக்களுக்கு மக்களின் தல���மை வகிக்கக்கூடிய வாய்ப்பு வடக்கை பின்புலமாகக் கொண்ட தமிழர்களுக்கு கிடைத்துள்ளமை வரலாறு. அதனை நாங்கள் ஐந்து தலைமைகளின் காலகட்டத்தின் கீழ் பொதுவாகப் பார்க்கலாம். சேர். பொன் அருணாசலம், இராமநாதன் சகோதரர்கள் காலகட்டம், ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களின் காலகட்டம், தந்தை செல்வா அவர்களின் காலகட்டம், அமிர்தலிங்கம் அவர்களின் காலகட்டம், வேலுப்பிள்ளை பிரபாகரனின் கால கட்டம். நாம் இறுதியாகக் கண்டிருக்கக் கூடிய வேலுப்பிள்ளை பிரபாகரனின் காலகட்டம் முன்னையவர்களின் காலகட்டத்தை விட மாறுபட்டது. முன்னையவையெல்லாம் அமைதிவழி அரசியல் பயணமாக அமைந்த போதும் இறுதி மூன்று தசாப்த காலங்கள் என்பது ஆயுத போராட்டமாக அமைந்தது. முன்னைய காலங்களில் இருந்து உள்முரண்பாடுகளால் பேரினவாதத்திற்கு துணைபோயிருந்த தமிழ் பேசும் சிறுபான்மை இனம் இந்த இறுதி காலகட்டத்தில் தங்களுக்கிடையே பரஸ்பரம் தாக்குதல்களை மேற்கொண்டு முரண்பாட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கக்கூடிய கால கட்டமாக அமைந்தது. இதற்கு மதம், சாதி, பிரதேசவாதம் என எனும் அத்தனை பிரித்தாளும் காரணிகளும் துணையாகக் கொள்ளப்பட்டுள்ளன. இந்தசிறுபான்மை உள்முரண்பாடுகளை தெளிவாகப் புரிந்து கொண்டுள்ள பேரினவாதம் மிகவும் இலகவாக சிறுபான்மை மக்களை அடக்கி ஒடுக்கிவைப்பதிலே வெற்றிகண்டு வருகின்றமையே சிறுபான்மை மக்கள் கண்டுள்ள அண்மைக்கால அனுபவமாகும்.\nஇன்று நாம் ஆறாவது சிறுபான்மைத் தலைமைத்துவ காலகட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். மூன்று தசாப்த கால யுத்தத்திற்குப்பின் இன்று எல்லோருடைய மதிப்பையும் பெற்று தொழில் முறையில் நீதியரசராக இருந்த ஒருவரை சிறுபான்மை மக்கள் தமது தலைமையாக தெரிவு செய்துகொள்ள பிரயத்தனம் செய்யும் காலம் இது. அவருக்கு முன் ஒரு பாரிய சவால் உள்ளது. பேரினவாதத்துக்கு எதிராக அனைத்து சிறுபான்மை மக்களையும் அணிதிரட்டி அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய கடப்பாடு, அரசியல் வாதியாக அல்லாமல் நீதியின் பி;ன்புலத்தில் நின்று செயற்படவேண்டிய கடப்பாடு அவருக்கு உள்ளது. அவரது அண்மைக்கால உரைகள் சர்வதேச தலையீட்டுடன் பிரச்சினைகளுக்கு தீர்வு எனும் நிலைப்பாடு சிறுபான்மை மக்களின் உள் முரண்பாடுகளைக் கடந்து எவ்வாறு அவர் அடையப்போகின்றார் எனும் ஒரு சவாலை அவர் முன் நிறத்தியுள்ளது என உரையை நிறைவு செய்தார் கலாநிதி அனீஸ் அவர்கள். கல்வியாளராக மட்டுமல்லாது ஒரு அரசியல் பரிமாணத்தோடு உரையாற்றியவிதம் அவையை ஒன்றிக்கச் செய்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.\nஅடுத்ததாக நினைவுப் பேருரையை அரசறிவியல் துறை பட்டதாரியான சுகுமாரன் விஜயகுமார் நிகழ்த்தினார். ‘மலையக அரசியலில் செல்நெறியும் மலையக மக்களும்’ எனும் தலைப்பிலான அவரது உரையின் ஆரம்பத்திலேயே இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களை இந்திய வம்சாவளி என அழைப்பதா அல்லது மலையக மக்கள் என அழைப்பதா எனும் விவாதத்தை மையப்படுத்தி தான் மலையக மக்கள் என்ற சொல்லாடலையே பயண்படுத்துவதாகவும் அதற்கான காரணங்களையும் விளக்கினார்.\nமலையகத்தமிழர் எனும் அடையாளம் இந்த மக்களை இந்தியர் எனும் அந்நிய உணர்வை அவர்களிடத்தும், ஏனைய இலங்கை வாழ் மக்களிடத்திலும் ஏற்படுத்துவதாக உள்ள நிலையிலும் மலையக மக்கள என அழைப்பதே முற்போக்கானது. மலையக மக்கள் மீது திட்டமிட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிரான மலையக மகக்ளின் அணிதிரள்வானது இலங்கை எமது நாடு மலையகம் எமது பிரதேசம் நாம் ஒரு இன சமூகம் என்ற தேசிய உணர்வு எழுச்சிக்கு காரணமாகியுள்ளது. 1960 களில் உருவான மலைநாடு, மலையகம் எனும் சொற்பிரயோகம் இன்று மலையத் தேசியம் எனும் கட்டத்தை அடைந்துள்ளது. தற்போது இலங்கைத் தமிழர்களும் முஸ்லிம் மக்களும் இந்த மக்களை ‘மலையக மக்கள்’ என சுட்டும் மரபு நிலவுகின்றது. அதேபோல சிங்கள மக்களும் ‘கந்துகர தெமல ஜனதாவ’ (மலையகத் தமிழ் மக்கள்) என்றும் ஆங்கிலத்தில் ருp உழரவெசல வுயஅடைஇ ர்டைட ஊழரவெசல Pநழிடந என்ற பதங்களும் நிலைபெற்றுள்ளன. எனவே மலையகத் தமிழர் என்ற அடையாளம் தேசிய அங்கீகாரத்தை நோக்கிய நகர்ந்து வருகின்றமை கவனிக்கத்தக்கது என குறிப்பிட்டார்.\nபிரித்தானியர் வருகையுடன் ஆரம்பித்த தென்னிந்திய தமிழ் மக்களின் கூலிக்கான இடப்பெயர்வு ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு அரசியல் பரிமாணம் பெற்றார்கள் என்பதை உரையில் பதிவு செய்த விஜயகுமார் 1931 ஆம் ஆண்டு வரையான இந்தியர்களின் அரசியலும் நடேசய்யரின் பணிகளும், 193 -1947 வரையான மலையகத்தமிழரின் அரசியல் எழுச்சியின் படிகள் இலங்கை இந்திய காங்கிரஸின் உருவாக்கும் என்பன பற்றியும் பதிவு செய்தார். இலங்கை இந்திய காங்கிரஸ் யாரை பிரதிநிதித்துவம் செய்தது என்பதும் அதன் வர்க்கச் சார்பினையும் அது எந்த அமைப்புகளின் ஒன்றிணைவாக தோற்றம் பெற்றது என்பதனையும் கொண்டு அறியலாம். ‘பாரத் சேவா சங்கம், நாடார் மகாஜன சங்கம், பாண்டிய வேளாளர் சங்கம், ஹரிஜன சேவா சங்கம், என்பவற்றின் இணைவே இலங்கை இந்திய காங்கிரஸ். எனவே இலங்கை இந்தியர் காங்கிரஸ் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் நலனை பிரதிநிதித்துவம் செய்வதற்காக அமைக்கப்பட்டதல்ல என்பதை அறியலாம்.\n1947-1977 வரையான காலப்பகுதியை இடது சாரி அரசியலும் மலையகமும் எனும் உப தலைப்பின் கீழும், தொண்டமானின் தொழிற்சங்க ராச்சியம் ஐக்கியதேசிய கட்சி வசமாதல் பற்றியும் இது பின்னாளில் தொழிற்சங்கவாதம், தேசிய வாதம், பாராளுமன்ற வாதமாக மாறி வந்துள்ள நிலைமைகளையும் கால ஒழுங்கில் எடுத்துரைத்தார்.\nமுடிவாக மலையக அரசியல் செல்நெறியானது ஒரு புறம் இந்திய மேட்டுக்குடி அரசியல், இந்திய இலங்கை தொழிற்சங்க வாதம், மலையகத் தேசியம், பாராளுமன்றவாதம் என்ற விதத்திலும் மறுபுறம், தொழிற்சங்க அரசியல், இடதுசாரி தொழிற்சங்க போராட்டம் வெகுஜன அரசியல் வெளிப்பாடுகள் என பல்வேறு வழிகளில் பயணித்து வந்துள்ளது. இந்த பாராளுமன்றவாதம் மலையக மக்களின் அபிலாஷைகளை பு+ர்த்தி செய்யும் வகையில் பயணிக்கவில்லை. இதற்கு மாற்றாக வெகுஜன அரசியலுக்கான தேவை எற்பட்டுள்ளது. அவ்வாறான வெகுஜன அரசியலில் மலையக மக்கள் ஏனைய ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்துடன் அனைத்து மக்களின் பொதுவான ஜனநாயக உரிமைகளை உள்வாங்கி குறுகிய மலையகத் தெசியவாதத்தைக் களைய வேண்டும். அப்போதுதான் மலையக மக்கள் தமது தேசியத்தையும் அரசியல் விடுதலையையும் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டார்.\nபரவலான வாசிப்புகளுடனான தேடலாக அமைந்திருந்த விஜயகுமாரனின் உரை அளிக்கை செய்யும் முறையில் ஒரு வளர்ந்து வரும் ஆய்வாளனுக்குரிய பலம் மற்றும் பலவீனமான அம்சங்களை உள்வாங்கியதாகவே அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇர.சிவிலிங்கம் ஞாபகார்த்த குழுவின் உறுப்பினரான சிரேஷ்ட விரிவுரையாளர் தை.தனராஜ் அவர்களை பதிப்பாசிரியராகக் கொண்டு விஜயகுமாரின் உரை சிறு நூலாக அச்சிடப்பட்டு அனைவருக்கும் இலவசமாக விநியோகிகக்ப்பட்டமை சிறப்பம்சமாகும். நிகழ்ச்சிகளை தொகுத்தும் நன்றியுரை வழங்கியும் தை.தனராஜ் அவர்களை நிகழ்வுகளை உரிய நேரத்தில் நிறைவு செய்தமை பலரதும் பாராட்டைப்பெற்றது.\nவருடந்தோறும் இர.சிவலிங்கம் அவர்களின் பெயரில் நினைவுப்பேருரையாக மலையகம் பற்றிய காத்திரமான கலந்துரையாடலை ஏற்படுத்திவரும் இர.சிவலிங்கம் ஞாபகார்த்த குழு புதியவர்களையும் உள்வாங்கிச் செயற்படும் வாஞ்சையுடன் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றமை மகிழ்ச்சிக்குரியது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையை ஆளும் விஜேவர்தன பரம்பரை - என்.சரவணன்\nபண்டாரநாயக்க கொலைவழக்கில் 6வது சந்தேகநபராக குற்றம் சாட்டப்பட்டவர் விமலா விஜேவர்தன ((1908–1994). இலங்கையின் முதலாவது பெண் அமைச்சர் என்கிற ...\nநீராவியடியில் புற்றுநோயால் இறந்துவிட்ட குருகந்த விகாரையின் விகாராதிபதி மேதாலங்காரகித்தி தேரரின் உடல் நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்...\nபுத்த ரக்கித்த தேரர்: பண்டாரநாயக்க கொலையின் சூத்திரதாரி (II) - என்.சரவணன்\nசென்ற வாரம் பண்டாரநாயக்க கொலையின் மர்ம முடிச்சுகள் பற்றிய 5 கட்டுரைகளில் முதலாவது பகுதி சென்றவாரம் அக்கொலை நிகழ்ந்தவிதம் குறித்து வெள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/12504/", "date_download": "2019-10-24T01:55:11Z", "digest": "sha1:SHN2KRCYDNJOSC2BTWAWECAIRA76Z6ZE", "length": 72403, "nlines": 162, "source_domain": "www.savukkuonline.com", "title": "கவிழும் கப்பல். – Savukku", "raw_content": "\nகாகித ஓடம், கடலலை மீது, போவது போலே இருவரும் போவோம் என்று எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் இணைப்பு விழாவுக்கு பிறகு பயணம் தொடங்கிய கப்பலில் விழுந்த ஓட்டைகள் கப்பலை கவிழும் நிலைக்கு தள்ளியுள்ளன. ஏற்கனவே இருந்த சிறு சிறு ஓட்டைகளை, தனது கை மற்றும் தலை, கால் என அனைத்தையும் வைத்து வித்யாசாகர் ராவை அடைக்கச் சொன்னார் மோடி. இத்தனை ஓட்டைகளையும் அடைத்தும், கப்பலில் தண்ணீர் ஏறுவதை தடுக்க முடியாமல், திமுக மற்றும் டிடிவி தினகரன் போடும் புதிய ஓட்டைகள் கப்பலை முழுகும் நிலைக்கு தள்ளியுள்ளது.\nமுதல்வர் பதவியை விட்டுத் தர மாட்டேன், பசையான துறைகளைத் தர மாட்டேன், உங்களைத் தவிர உங்கள் ஆதரவாளர்கள் யாருக்கும் கட்சிப் பதவி கூட தர மாட்டேன். உங்களோடு சேர்ந்து வரும் பாண்டியராஜனுக்கு அவர் ஏற்கனவே வகித்து வந்த பள்ளிக் கல்வித் துறையைக் கூட தர மாட்டேன் என்று பன்னீர்செல்வம் வைத்த எந்த நிபந்தனைக்கும் செவி சாய்க்காமல், வேண்டுமென்றால் வா, இல்லையென்றால் போ. நான் டெல்லியில் பேசிக் கொள்கிறேன் என்று வெளிப்படையாகவே கூறியும், ஆறு மாத காலம் தர்மயுத்தம் நடத்திய தர்மத்தின் தலைவன், சுயமரியாதை, சுயமில்லாத மரியாதை என்று அனைத்தையும் கழற்றி வைத்து விட்டு, கூச்சமில்லாமல் இணைந்தார்.\nசரி. கேட்ட துறைகள்தான் கிடைக்கவில்லை. கட்சியில் பொதுச் செயலாளராகவாவது ஆகலாம் என்று நினைத்தால், அதற்கும் ஆப்பு வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி. கட்சியின் ஒரே நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான் ஆகையால் இனி அந்தப் பதவியில் வேறு யாருமே கிடையாது என்று எடப்பாடி கூறினார். அதையும் ஏற்றுக் கொண்டார் மானஸ்தர் பன்னீர்செல்வம். பொதுச் செயலாளர் பதவியை நிரந்தரமாக காலியாக வைத்து விட்டு, அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பு குழு என்று ஒரு குழுவை உருவாக்கி, அதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக பன்னீர் செல்வத்தை நியமித்து விட்டு, தன்னை இணை ஒருங்கிணைப்பாளராக நியமித்துக் கொண்டார் எடப்பாடி. ஏதாவது எதிர்ப்பு தெரிவித்தால் மீண்டும் தர்மயுத்தம் நடத்தும் நிலைக்கு தள்ளப்படுவோமோ என்ற அச்சத்தில் அனைத்துக்கும் ஒப்புக் கொண்டார் பன்னீர்செல்வம். இருக்கும் நிதி இலாக்காவை பறித்து இலாக்கா இல்லாத துணை அமைச்சர் என்று அறிவித்தாலும் கூட பன்னீர்செல்வம் வாய் திறக்கப் போவதில்லை.\nஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது, அது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டுமே இணைப்பு. இல்லையெனில் பேச்சுவார்த்தைக்கு இடமேயில்லை என்று உணர்ச்சி பூர்வமாக அறிவித்தார் பன்னீர். ஒரு நபர் விசாரணை ஆணையம் அறிவிக்கப்பட்ட பிறகும், பன்னீர் அணியைச் சேர்ந்த கேபி.முனுசாமி, ஆணையம் அறிவித்தது போதாது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூவிக் கொண்டிருந்தார். இடைத்தரகர் மும்பையிலிருந்து பறந்து வந்து கரங்களை கோர்த்து வைத்ததும், அத்தனையையும் மறந்தார்கள். விசாரணை ஆணையம் அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகப் போகிறது. இது வரை விசாரணை ஆணைய நீதிபதி யார் என்று அறிவிக்கப்படவில்லை. விசாரணை ஆணையத்துக்கான நீதிபதி யார என்பதை அறிவித்து, அதற்கான அரசு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, விசாரணை தொடங்காது என்பதை மூன்று முறை முதல்வராக இருந்த மானஸ்தன் நன்றாகவே அறிவார். ஆனால் அது பற்றி வாயைத் திறக்கிறாரா திறக்க மாட்டார். சுயநலம் மற்றும் அயோக்கியத்தனத்தின் மறு உருவம் பன்னீர்செல்வம் என்பதை அதிமுகவில் உள்ள அனைவருமே நன்றாக அறிவார்கள்.\nகூவத்தூரில் எம்எல்ஏக்களை அடைத்து வைத்து, ஒரே நாளில் முதல்வராக வேண்டுமென்ற சசிகலா துடித்துக் கொண்டிருந்தபோது, பன்னீர்செல்வம் சமாதியில் தியானம் செய்த பிறகு போராட்டத்தை தொடங்கினார். அப்போது சசிகலாவுக்கு எதிராகவும், பன்னீருக்கு ஆதரவாகவும் எழுந்த குரல்கள் நமக்கு மறந்திருக்காது. அப்போதும் பன்னீர்செல்வம் ஒரு ஊழல் பேர்வழி, மணல் கொள்ளையர், சேகர் ரெட்டியின் கூட்டாளி என்பதையெல்லாம் மக்கள் அறிந்திராமல் இல்லை. அறிந்துதான் இருந்தார்கள். ஆனால் அப்போது எழுந்த அந்த ஆதரவு அலை, சசிகலாவின் பேராசை மீது இருந்த கோபத்தினால்.\nஅதன் பிறகு சசிகலா சிறை சென்ற பிறகு, பன்னீருக்கு இருந்த ஆதரவு மறையத் தொடங்கியது. ஜெயலலிதா மரணத்தில் விசாரணை என்ற கோரிக்கையை பன்னீர் வலியுறுத்திய போதெல்லாம், மக்கள் அந்த கோரிக்கையையும் அவர் தர்ம யுத்தத்தையும் ஒரு மவுனமான புன்னகையோடுதான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது ஏன் விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்பதையும், ஜெயலலிதா இட்லியும் கெட்டிச் சட்னியும் சாப்பிட்டார் என்று தினந்தோறும் அமைச்சர்கள் புளுகிக் கொண்டிருந்தபோதும், உத்தமர் பன்னீர் அமைதியாகத்தான் இருந்தார் என்பது மக்களுக்கு தெரியாமல் இல்லை. மீண்டும் முதல்வர் பதவிக்கான பேரத்தில் தன் தரப்பை வலுப்படுத்துவதற்காகத்தான் பன்னீர் இது போன்ற பொருளில்லாத கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார் என்பதையும் மக்கள் அறிந்துதான் இருந்தார்கள்.\nஎப்படியாவது தன் தரப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஜெ.தீபா என்ற கோமாளியோடு கூட்டணி சேரக் கூட பன்னீர் தயங்கவில்லை என்பதையும் மக்கள் பார்த்தார்கள். ஆனால் இணைப்பு விழாவுக்கு பிறகு பன்னீர்செல்வத்தின் நடத்தையைப் பார்த்த மக்கள், அவர் மீது அருவருப்பு கொள்ளத் தொடங்கினார்கள். இன்று பன்னீர்செல்வம் மக்கள் முன்னால் ஒரு ஆண் சசிகலாவாகத்தான் தோற்றம் அளிக்கிறார்.\nஎடப்பாடி பழனிச்சாமி பன்னீர் போல வெளிப்படையாக மக்களிடையே இ���ங்காதவர். கூவத்தூரில், சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை வாங்கியவர். ஆனால் அதிகாரத்தில் அமர்ந்ததும் அதன் சுவையை அணு அணுவாக ரசிப்பவர். முதலமைச்சர் பதவியில் அமர்ந்து என்னென்ன செய்தால், பதவியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதை முழுமையாக அறியாமல்தான் ஆட்சிக்கு வந்தார். ஆனால் தன் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நெருக்கமான அதிகாரியை உளவுத்துறை தலைவர் பதவிக்கு அமர்த்தி, அவரது உதவியோடு அரசியல் சதுரங்கத்தில் அனைத்து காய்களையும் கச்சிதமாக நகர்த்துகிறார். நியாயம், நேர்மை, சட்டம், விதிகள், மரபுகள் என்று அனைத்தையும் காற்றில் பறக்க விட்டு, தனது பதவிக்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்க கற்றுக் கொண்டு விட்டார் எடப்பாடி. இன்னமும் பதவிக்காலம் இருக்கும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியை டிஜிபியாக நியமித்தால் அவர், எடப்பாடிக்கு அடியாள் போல செயல்பட மாட்டார் என்பதை நன்கு உணர்ந்தே, குட்கா வியாபாரிகளிடம் 60 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கி ஆதாரங்களோடு அம்பலப்பட்ட ஒரு நபரை, அவர் ஓய்வு பெறும் அன்று இரவு 11.30 மணிக்கு டிஜிபியாக நியமித்து உத்தரவிட்டார். அதற்காகத்தான் குட்கா வியாபாரி டிகே.ராஜேந்திரனும், குடகில் விடுதியில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை மிரட்டுவதற்காக, தமிழகத்தில் இருந்து 40க்கும் மேற்பட்ட காவல்துறையினரை அனுப்புகிறார். அவர்கள் மிரட்டலுக்கு டிடிவி எம்எல்ஏக்கள் மசியவில்லை.\nசரி மீண்டும் இன்னொரு போலீஸ் டீமை அனுப்பலாம் என்று எடப்பாடி திட்டமிடுவதற்குள், கர்நாடக மாநில காவல்துறையில், தமிழக காவல்துறையினர் எங்களை மிரட்டுகிறார்கள், பாதுகாப்பு வேண்டும் என்று எழுத்துபூர்வமான புகார் அளிக்கிறார்கள். மண்ணைக் கவ்வினார் எடப்பாடி.\nஇது போல, முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்கான சிறு சிறு நுணுக்கங்களை கற்றுத் தேறி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. தலைமைச் செயலாளர் பதவியை வாராது வந்த மாமணியாக காப்பாற்றிக் கொள்ள போராடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஒரு புறம், குட்கா வியாபாரி டிகே.ராஜேந்திரன் மறு புறம் ஊத, உளவுத் துறை ஐஜி சத்தியமூர்த்தி மேளம் வாசிக்க, எடப்பாடி பழனிச்சாமியின் கச்சேரி நன்றாகத்தான் நடந்து கொண்டிருந்தது. டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து, முதல்���ர் பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய பிறகும் இந்த கச்சேரி சிறப்பாகத்தான் நடந்து கொண்டிருந்தது. எடப்பாடி கச்சேரியின் நிலைய வித்வான் வித்யாசாகர் ராவ் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கும் வரையில் நமது கச்சேரிக்கு எந்த விதத்திலும் ஆபத்து இல்லை என்றுதான் நம்பிக் கொண்டிருந்தார் பழனிச்சாமி.\nஆனால் நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்துக் கொண்டே இருந்தது. டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுனரை சந்தித்த சில நாட்களிலேயே திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் ஆளுநரை சந்தித்து சட்டப்பேரவையை கூட்ட வலியுறுத்தினர். நிலைய வித்வான் வித்யாசாகர் ராவ், மோடியின் ஏஜென்ட் அல்லவா அத்தனை எளிதாக அசைந்து கொடுத்து விடுவாரா என்ன அத்தனை எளிதாக அசைந்து கொடுத்து விடுவாரா என்ன அடுத்த கட்டமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் சென்று நிலைய வித்வானை சந்தித்தனர். அவர்களிடம், இது அதிமுகவின் உட்கட்சிப் பிரச்சினை என்றார் நிலைய வித்வான். ஒரு அருமையான, தந்திரமான வாதத்தை வைத்து விட்டோம். இது அவர்களின் உட்கட்சிப் பிரச்சினை என்று. இனிமேல் அவர்களால் நமக்கு அழுத்தம் தரவே முடியாது என்று அகமகிழ்ந்து இருந்தார் ஆளுனர்.\nஆனால் இவர் கூறியதை யாருமே பொருட்படுத்தவில்லை. உட்கட்சிப் பிரச்சினையாக இருக்கட்டும். சட்டப்பேரவையை கூட்டு என்ற குரல் வலுத்தது. மறுபுறம், எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் என்ன செய்வார்கள் என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருந்த டிடிவி தினகரன், அவருக்கு ஆதரவான எம்எல்ஏக்களை பாண்டிச்சேரியில் தங்க வைத்தார். பாண்டியிலிருந்து ஒரு ஜக்கைய்யன் என்ற ஒரு ஆட்டை ஓட்டிச் சென்றதை கண்டுகொண்ட டிடிவி, மீதம் உள்ள ஆடுகள் அனைத்தையும், கர்நாடகாவுக்கு ஓட்டிச் சென்றார். மந்தையிலிருந்து பிரிந்து வந்த ஆடான ஜக்கையன், போலீஸை மட்டும் அனுப்புங்க, கொறைஞ்சது ஆறு எம்எல்ஏவாவது வருவாங்க என்று சொல்லியதை நம்பி, தமிழகத்திலிருந்து மாறு வேடத்தில் ஒரு பெரும் போலீஸ் படையை அனுப்பி ஒரு ஆடு கூட உடன் வர மறுத்ததும், நிலைமை சிக்கலாகிறது என்பதை உணர்ந்தார் எடப்பாடி. எப்படிப் பார்த்தாலும், தன்னிடம் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 117 எண்ணிக்கை இல்லை என்பது எடப்பாடிக்கு நன்றாக உறைத்தது.\n���ிடிவி அணியில் இருக்கும் ஆடுகளும் தன் பக்கம் வரப்போவதில்லை என்பதை உணர்ந்தார். தொடர்ந்து பல முறை டெல்லிக்கு சென்று, மத்திய அமைச்சர்களை சந்தித்து, டிடிவி தினகரன் மீது புதிய வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் எனவும், சட்டப்பேரவையை கூட்டவே கூடாது என்றும் இவர்கள் வைத்த கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படவில்லை. டிடிவி தினகரனும், இவர்கள் திட்டத்தை தெரிந்து, புதிய வழக்குகள் வந்தால் சந்திக்கத் தயார் என்றே வெளிப்படையாக அறிவித்தார். மத்திய அரசிடமிருந்து இனி பெரிய அளவில் எந்த உதவியும் கிடைக்காது என்பது புரிந்தது. தன் கையால்தான் கர்ணம் போட வேண்டும் என்பதும் உறைத்தது.\nநம்பிக்கை வாக்கெடுப்பில் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்து செய்த ஒரு அப்பட்டமான அயோக்கியத்தனம்தான், ஜுலை மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில், தடை செய்யப்பட்ட பொருளான குட்காவை ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு எடுத்து வந்து, அதன் மூலம் அவை உரிமையை மீறி விட்டார்கள் என்ற உரிமை மீறல் நோட்டீஸ். தடை செய்யப்பட்ட பொருள் தமிழகமெங்கும் விற்கலாம். அந்த வியாபாரிகளிடமிருந்து 60 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற விஜயபாஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சராக நீடிக்கலாம். 60 லட்ச ரூபாய் பெற்ற டிகே.ராஜேந்திரனை ஓய்வு பெறும் நாளில் டிஜிபியாக நியமிக்கலாம். ஆனால், தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படுகின்றன என்று அதற்கு சான்றாக அந்த பொருட்களை சட்டப்பேரவையில் காட்டியதுதான் பெருங்குற்றமாம்.\n21 திமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை பார்த்ததும் திமுக பயந்து போகும். அவர்கள் உரிய விளக்கமாக எதை அளித்தாலும் அதை நிராகரித்து, 21 எம்எல்ஏக்களையும் தகுதிநீக்கம் செய்யலாம். அதன் மூலம் அவையின் எண்ணிக்கை குறையும். இருக்கும் எம்எல்ஏக்களை வைத்து ஆட்சியை காப்பாற்றலாம் என்றே திட்டமிட்டார் எடப்பாடி. ஆனால் திமுக சாமர்த்தியமாக நீதிமன்றத்தை அணுகியது. உரிமைக்குழு நோட்டீஸின் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்தது நீதிமன்றம். அதிமுகவில் இருப்பது போல, திமுகவின் வழக்கறிஞர் பிரிவில் இருப்பவர்கள் வண்டு முருகன்கள் அல்ல. தரமான வழக்கறிஞர்கள். உரிமைக்குழு நோட்டீஸின் மீது நடவடிக்கை எடுக்க தொடர்ந்து தடை பெற்றார்கள். எடப்பாடியின் இந்த தந்திரமும் தோற்றது.\nஅடுத்து எடப்பாடி ஒரு மாஸ்டர் ப்ளான் போட்டார். அது என்னவென்றால், டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்வது என்பதே அது. தர்மயுத்தம் நடத்திக் கொண்டு, அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது, தனது 11 எம்எல்ஏக்களோடு சேர்ந்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்த மானஸ்தன் பன்னீர் மீதும் அவர் ஆதரவு எம்எல்ஏக்கள் மீதும் கட்சித் தாவல் நடவடிக்கை இல்லையாம். ஆனால் இது வரை எந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் பங்கேற்காத, அரசு கொறடாவின் உத்தரவை எந்த வகையிலும் மீறாத டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பாராம்.\nஇரண்டு வாரங்களைக் கடந்தும், நிலைய வித்வான் வித்யாசாகர் ராவ், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அரசியல் கட்சிகள் ஆளுனரை மோசமாக விமர்சிக்கக் கூடத் தொடங்கின. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஆளுனர் தன் பதவிக்குரிய மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறினார். ஆனால், எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும். அதற்காக எத்தகைய கயவாளித்தனங்களையும் அரங்கேற்றலாம் தவறில்லை என்று இருக்கும் ஒரு கேடுகட்ட கட்சியான பிஜேபிக்கு இதெல்லாம் உறைக்குமா என்ன அந்தக் கட்சி நியமித்த ஆளுனர் அப்படி ரோசத்தோடு நடந்து கொள்வாரா என்ன \nஇப்படியே கச்சேரியை ஓட்டலாம் என்று எடப்பாடி இறுமாந்து இருந்த நிலையில்தான், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை தாக்கல் செய்த வழக்கறிஞர் புகழேந்தி, தனது மனுவில், நடக்கும் ஆட்சி தனது பெரும்பான்மையை இழந்து விட்டது. 19 எம்எல்ஏக்கள், முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுனரிடம் கடிதம் அளித்துள்ளனர். பெரும்பான்மையை இழந்த ஆட்சியை ஆளுனர் தொடர அனுமதிப்பது அரசியல் சாசனத்துக்கு புறம்பானது என்று தன் மனுவில் தெரிவித்திருந்தார்.\nஇந்த வழக்கை பட்டியலிடவே உயர்நீதிமன்ற பதிவகம் மறுத்தது. ஆளுனரை எப்படி நீங்கள் எதிர் மனுதாரராக போடலாம் என்று ஒரு வாரம் இழுத்தடிக்கப்பட்டது. இறுதியாக விஷயம் தலைமை நீதிபதிக்கு கொண்டு செல்லப்பட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது இந்த மனுவுக்கு எதிராக வாதிட்ட தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சாதாரண க��டிமகனுக்கு இது போன்ற வழக்கை தொடர உரிமை கிடையாது. எதிர்க்கட்சித் தலைவர்தான் தொடர முடியும். மேலும் ஆளுனருக்கு எந்த நீதிமன்றமும் உத்தரவிட முடியாது என்று வாதிட்டார். மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், அரசியல் சட்டம் மீறப்படுகையில் அனைத்து குடிமகனுக்கும் நீதிமன்றத்தை அணுக உரிமை உள்ளது. ஒரு ஆளுனர் கடமையை தவறாக செய்யும்போது மட்டும் நீதிமன்றம் தலையிடக் கூடாது. ஆளுனர் தன் கடமையை செய்யத் தவறும்போதும் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று வாதிட்டார்.\nஆளுனர் கடமையை செய்யத் தவறுகையில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்ற விஷயத்தில் தலைமை நீதிபதி சரியென்று கருதினார். முதல்வருக்கு உங்கள் மெஜாரிட்டியை ஏன் நிரூபிக்கக் கூடாது என்று நோட்டீஸ் அனுப்ப அவர் எத்தனித்த நேரத்தில் குறுக்கிட்ட தலைமை வழக்கறிஞர், நான் இது குறித்து அரசோடு விவாதிக்க வேண்டும். வழக்கை ஆயுத பூஜை விடுமுறைகளுக்கு பிறகு தள்ளி வையுங்கள் என்று கூறினார். தலைமை நீதிபதி வழக்கை அக்டோபர் முதல் வாரத்துக்கு தள்ளி வைத்தார்\nஇந்த வழக்கு இப்படியே நிலுவையில் இருந்தது. ஒரு பெரிய கண்டத்திலிருந்து தப்பி விட்டோம் என்று எடப்பாடி ஏகாந்தமாக இருந்த நேரத்தில்தான் அடுத்த இடி இறங்கியது. ஆளுனருக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி உத்தரவிட வேண்டுமென்று திமுக வழக்கு தாக்கல் செய்தது. இதை எடப்பாடி சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.\nஇந்த வழக்கையும் நீதிமன்ற பதிவகம் பட்டியலிட மறுத்தது. ஏற்கனவே நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கையில் மற்றொரு வழக்கை பட்டியலிட முடியாது. மேலும் இதே பொருள் தொடர்பாக மற்றொரு வழக்கு தலைமை நீதிபதி முன்பு நிலுவையில் உள்ளது. ஆகையால் இதை பட்டியலிட முடியாது என்று மறுத்தது. திமுக சார்பாக மூத்த வழக்கறிஞர் தலைமை நீதிபதியின் கவனத்துக்கு இந்த விஷயத்தை எடுத்துச் சென்றார்.\nபதிவகம் எடுத்துரைக்கும் புகார்களை கூறினார். தலைமை நீதிபதி, என் முன்னால் வழக்கு நிலுவையில் இருப்பதால் அந்த வழக்கை விசாரிக்கலாமா வேண்டாமா என்பதை தனி நீதிபதிதான் முடிவு செய்ய வேண்டும். இந்த வழக்கு குறித்து தனி நீதிபதி முடிவு செய்வார். வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுங்கள் என்று உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில்தான��� வியாழனன்று வழக்கு நீதிபதி துரைசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. திமுக சார்பாக டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜரானார். வழக்கை தள்ளி வைக்க முனையும் வகையில் அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார். இதே போன்ற ஒரு வழக்கு தலைமை நீதிபதி முன்பு நிலுவையில் உள்ளது என்றார். அதை நீதிபதி நிராகரித்தார். நான் ஆளுனரிடம் இந்த வழக்கு குறித்து விவாதிக்க வேண்டும். அது வரை வழக்கை தள்ளி வையுங்கள் என்றார்.\nஉடனே கபில் சிபல், வழக்கை தள்ளி வைக்கும் இந்த குறுகிய காலத்துக்குள், எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து, அவசர அவசரமாக அவையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய மாட்டோம். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பாக 48 மணி நேரம் அவகாசம் கொடுப்போம் என்று அவர்களை கூறச் சொல்லுங்கள் என்றார்.\nஇந்த நேரத்தில் டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த எம்எல்ஏ வெற்றிவேல் சார்பாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிஎஸ்.ராமன், தங்களையும் இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ள கோரினார். அந்த கோரிக்கை ஏற்கப்பட்டது. டிடிவி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய வாய்ப்பிருப்பதாக அவரும் கூறவே, இன்று மாலைக்குள், எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யப் போகிறீர்களா இல்லையா, அவர்கள் மீதான நடவடிக்கை எந்த நிலையில் இருக்கிறது என்று கேட்டு நீதிமன்றத்தில் கூறுங்கள் என்று தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி தள்ளி வைத்தார்.\nமதியம் 2.15 மணிக்கு வழக்கு மீண்டும் தொடங்கியது. அப்போது பேசிய தலைமை வழக்கறிஞர், “சபாநாயகர், தன் நடவடிக்கைகளை இப்போதுதான் தொடங்கியிருக்கிறார். அந்த நடவடிக்கைகள் விதிகளின்படி எடுக்கப்படுகின்றன. அந்த நடவடிக்கைகள் முடிந்தால்தான் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பது தெரியும். இந்த நிலையில், என்ன நடவடிக்கை எடுக்கப்படப் போகிறது, எப்படிப்பட்ட நடவடிக்கை என்று எதையுமே கூற முடியாத நிலையில் சபாநாயகர் உள்ளார்” என்று கூறினார்\nதலைமை வழக்கறிஞரின் இந்த வாதம்தான் எடப்பாடியின் திட்டத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. தகுதிநீக்கம் செய்த பிறகு வாக்கெடுப்பை அவசர அவசரமாக நடத்த வேண்டும் என்பதே அவர்க���து திட்டம் என்பது வெட்ட வெளிச்சமாகியது.\nமுதலமைச்சர் எடப்பாடி சார்பாக, மூத்த வழக்கரிஞர் சோமயாஜி ஆஜரானார். அவர் தனது வாதத்தின்போது, சபாநாயகர் ஒரு அரசியல் சாசன அதிகாரி. அவரை பதிலளிக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது. சபாநாயகரின் நடவடிக்கைகளை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது என்றார். உடனே நீதிபதி, “இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரமே இல்லை என்கிறீர்களா சபாநாயகர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்று நான் கேட்கவில்லை. இதில் எப்போது உத்தரவு பிறப்பிப்பார் என்றுதான் நான் கேட்டேன்” என்று கூறி விட்டு, சபாநாயகரின் நடவடிக்கைகள் குறித்து, வழக்கறிஞர்கள் தெரிவித்த முரண்பட்ட கருத்துகளை புரிந்து கொண்டார். அதனால்தான் இது விஷயமாக செப்டம்பர் 20 வரை சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டார்.\nஇது எடப்பாடி பழனிச்சாமி போட்ட திட்டங்களை தவிடுபொடியாக்கியது. இப்படியொரு உத்தரவு வரும் என்பதை அவர்கள் எதிர்ப்பார்க்கவேயில்லை. வெள்ளிக்கிழமை எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம். திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சபை கூடும். நம்பக்கை வாக்கெடுப்பு நடக்கும். காவல்துறை அதிகாரிகளை அதிக அளவில் சட்டப்பேரவைக்குள் அழைத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றி, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி என்று அறிவிக்க வேண்டும் என்பதே அவர்கள் திட்டம்.\nநீதிமன்றத்தின் நடவடிக்கையால் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. பன்னீர்செல்வமோ, எனக்கு முதல்வர் பதவியை கொடுக்கவில்லை அல்லவா. இந்த அரசு இருந்தால் என்ன… போனால் என்ன என்ற மனநிலையில் இருக்கிறார்.\nஇது குறித்து பேசிய ஒரு ஆங்கில ஊடகத்தில் பத்திரிக்கையாளர், “எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்ததே சசிகலாதான். ஆனால் கூவாத்தூரில் நடந்த விவகாரங்களை மக்கள் மறப்பதற்கு முன்பாகவே மிகப்பெரிய துரோகியாக மாறினார் எடப்பாடி. பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக கிளம்பியதைக் கூட (பிஜேபியின் உதவியோடு) ஒரு வகையில் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி செய்தது தன்னையும், தன் குடும்பத்தையும் வருமான வரித் துறை சோதனைகளில் இருந்து பாதுகாக்கும் ஒரு பச்சைத் துரோக நடவடிக்கையாக மட்டுமே பார்க்க முடியும்.\nபிஜேபி சொல்வ���ையெல்லாம் ஓபிஎஸ் கேட்க தயாராக இருந்தாரென்றால், எடப்பாடி பழனிச்சாமி, தரையில் தவழ்ந்து கொண்டிருந்தார். பிஜேபி சொன்னதையும் சொல்லாததையும் அவர்கள் மனம் குளிரும்படி செய்து காட்டினார். இத்தனை ஆண்டு காலம் அதிமுகவில் இருந்து மன்னார்குடி கூட்டத்தின் சக்தியை நன்றாகவே அறிந்தும் கூட பிஜேபி சொன்னபடி மன்னார்குடி கூட்டத்தை ஒதுக்கி வைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தார். ஆனால் அவர் எடுத்த அனைத்து முடிவுகளும் பிஜேபியை பொறுத்தவரை ஏதாவதொரு சட்டச் சிக்கலையே சந்தித்ன. ஓரடி முன்னே, ஈரடி பின்னே என்பதாக மாறியது எடப்பாடியின் நிலை.\nசட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமேயென்றால் எடப்பாடியால் ஒரே ஒரு எம்எல்ஏவைக் கூட தன் பக்கம் இழுக்க முடியாது. ஏனெனில், மன்னார்குடி கூட்டத்தை எதிர்த்து, தங்கள் அரசியல் வாழ்வை சூன்யமாக்கிக் கொள்ள டிடிவி தினகரன் பக்கம் இருக்கும் எந்த எம்எல்ஏவும் தயாராக இல்லை. கடந்த முறை நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடியால் வெற்றி பெற முடிந்ததற்கு சசிகலாவும் டிடிவி தினகரனுமே முக்கிய காரணம். ஆனால் இம்முறை அது அவ்வளவு எளிதாக இருக்காது.\nஎது எப்படி இருப்பினும், பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் தலைவர்கள் கிடையாது. அதிமுகவில் முடிவெடுக்கும் இடத்தில் அவர்கள் என்றுமே இருந்தது கிடையாது. எப்படி, எந்த முறையில் முடிவெடுக்கப் படுகிறது என்பது கூட அவர்களுக்கு தெரியாது. அவர்கள் அரசியல் வாழ்க்கை முழுவதுமே, கட்சியின் அடிமட்டத் தொண்டனாக, சொன்னதை செய்யும் சேவகர்களாகவே இருந்து பழக்கப்பட்டு விட்டனர். இப்போது, அதிகார வெறி பிடித்த, சூதும் வாதும் நிறைந்த, பிஜேபியின் அடிமைகளாக தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு விட்டனர். இது வெளிப்படையாக அனைவருக்குமே தெரிகிறது.\nமோடி மீண்டும் பிரதமராகலாம். பிஜேபி விரும்பும் வரை, எடப்பாடி முதலமைச்சராக இருக்கலாம். சில காலம் கழித்து பன்னீர்செல்வம் கூட முதல்வராகலாம். ஆனால் அவர்கள் பின்னால் இருக்கும் எம்எல்ஏக்களின் கதி என்ன அவர்களுக்கு என்ன அரசியல் எதிர்காலம் அவர்களுக்கு என்ன அரசியல் எதிர்காலம் மீண்டும் ஒரு தேர்தலை அவர்கள் சந்தித்து வெற்றி பெற முடியுமா மீண்டும் ஒரு தேர்தலை அவர்கள் சந்தித்து வெற்றி பெற முடியுமா ஒரு வேளை வழக்குகள் வந்தால் அவர்களால் அதை சந்திக்க முடியுமா ஒரு வேளை வழக்குகள் வந்தால் அவர்களால் அதை சந்திக்க முடியுமா எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் பின்னால் செல்வதால் அவர்களுக்கு குறுகிய கால பலன்கள் கிடைக்கலாம். ஆனால் அவர்களின் எதிர்காலம் ஏற்கனவே இருண்டு விட்டது.\nபிஜேபியின் கடுமையான நெருக்கடியால் இன்று சசிகலா குடும்பம் அடக்கி வாசிக்கலாம். ஆனால் 2019 தேர்தல் நெருங்குகையில் இவர்கள் இப்படியே இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. 2019 தேர்தல் நெருங்குகையில், மோடி எடப்பாடியையும் பன்னீர்செல்வத்தையும் கழற்றி விட்டு விட்டு, டிடிவி தினகரனோடு கூட கை கோர்க்கலாம். இது நடக்கவே நடக்காது என்று யாராலும் சொல்ல முடியுமா அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, நிரந்தர பகைவர்களும் கிடையாது என்பது முதுமொழி”\nஎடப்பாடிக்கு அடுத்த சிக்கலாக இப்போது உருவெடுத்திருப்பது யார் தெரியுமா வியப்பாக இருக்கும். சபாநாயகர் தனபால்தான் அது. கடந்த இரண்டு வாரங்களாகவே, தனபாலை இப்படி செய், அப்படி செய் என்று கடுமையான நெருக்கடியை அளித்து வருகிறார் எடப்பாடி. எதற்கெடுத்தாலும் டெல்லியில் சொல்லி விட்டார்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் உடனே இதை செய்யுங்கள் என்று தனபாலுக்கு கடுமையான நெருக்கடியை அளித்து வருகிறார். அந்த நெருக்கடியின் வெளிப்பாடுதான் குட்கா எடுத்துப் போனதற்கு உரிமை மீறல் நோட்டீஸ் மற்றும் டிடிவி எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ். இப்போது எடப்பாடி அளித்து வரும் நெருக்கடி உடனடியாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்து வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது மட்டுமே. திமுக கலாட்டா செய்யும் என்றால், குட்கா கிங் பார்த்துக் கொள்வார். நீங்கள் தகுதி நீக்கம் செய்து விட்டு அவையைக் கூட்டுங்கள் என்கிறார் எடப்பாடி.\nஆனால் இப்படி செயல்பட தனபால் தயாராக இல்லை என்பதுதான் சிறப்பான செய்தி. வழக்கம் போல இதர அடிமைகளைப் போன்ற ஒரு அடிமைதான் தனபால் என்று எடப்பாடி நினைத்து விட்டார். தனபால் அடிமைதான். ஆனால் அப்படி அடக்கியாள எடப்பாடி என்ன ஜெயலலிதாவா புளிமூட்டைதானே தனபால் எதற்காக எடப்பாடி பேச்சைக் கேட்க வேண்டும் \nஇதன் காரணமாகத்தான் நேற்றும் இன்றும், சபாநாயகர் தனபால், சட்ட வல்லுன���்களைக் கூட்டி தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறார். தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எப்படி வாதாடினாலும், இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வது எந்த பயனையும் அளிக்காது. மேலும் உடனடியாக டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தால் அது நீதிமன்றத்தால் நிச்சயம் தடை செய்யப்படும் என்பதை பட்வர்த்தனமாக சொல்லி விட்டார். இதன் காரணமாகத்தான் டிடிவி எம்எல்ஏக்கள் மீது கடந்த இரண்டு நாட்களாக நடவடிக்கை ஏதும் இல்லை.\nதனபாலை எந்த நெருக்கடி அளித்தும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத கையறு நிலையில்தான் எடப்பாடி இருக்கிறார்.\nவழக்கமாக தேர்தல் நெருங்கும் சமயத்தில், அதிகாரிகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். ஊழல் அதிகாரிகளும் சரி, நேர்மையான அதிகாரிகளும் சரி. அடுத்து எந்த அரசு வரும். அதில் நாம் எந்த நிலையில் இருப்போம் என்பதை மிக மிக கவனமாக அலசி ஆராய்வார்கள். அவர்களின் கருத்து முக்கியமானது.\nதலைமைச் செயலகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளிடையே கடந்த இரண்டு நாட்களாக நடந்து வரும் விவாதம் என்ன தெரியுமா \nஎடப்பாடி அரச கவிழும் கப்பலா இல்லையா \nNext story தமிழக சபாநாயகருக்கு ஒரு திறந்த மடல்.\nPrevious story யோக்கியன் வர்றான்…..\nமரண தண்டனையை ஒழிப்போம்… 2\nதிமுக: திருடர்களின் முன்னோடி கருணாநிதி\nதமிழக அரசியல் நாறி நாற்றம் எடுப்பதுதான் மிச்சம்\nஜெயலலிதா இட்லியும் கெட்டிச் சட்னியும் சாப்பிட்டார் என்று தினந்தோறும் அமைச்சர்கள் புளுகிக் கொண்டிருந்தபோதும், .\nஇதெல்லாங்கூட பரவாயில்லைங்க. இந்த c.r சரஸ்வதி பேசினிச்சேங்க பேச்சா அது. அதோட வாய். வாயா இல்லை தன்னிவராத வாய்க்காளாங்க. அம்மாவுக்கு தய்ர்சாதம் வாங்க சரவனபவனுக்கு போரேனு சொன்னாலேங்க. பாவி.\nமோடி மீண்டும் பிரதமராகலாம். பிஜேபி விரும்பும் வரை, எடப்பாடி முதலமைச்சராக இருக்கலாம். சில காலம் கழித்து பன்னீர்செல்வம் கூட முதல்வராகலாம். ஆனால் அவர்கள் பின்னால் இருக்கும் எம்எல்ஏக்களின் கதி என்ன அவர்களுக்கு என்ன அரசியல் எதிர்காலம் அவர்களுக்கு என்ன அரசியல் எதிர்காலம் மீண்டும் ஒரு தேர்தலை அவர்கள் சந்தித்து வெற்றி பெற முடியுமா மீண்டும் ஒரு தேர்தலை அவர்கள் சந்தித்து வெற்றி பெற முடியுமா \nஇவர்களுக்கு மறுபடி வரவேண்டிய அவசியம் இல்லை…. அதற்கும் முன்னரே பல நுறு கோடி வரை சம்பாத்தியம் செய்து விடுவார்கள்… மறுபடி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தாலும் கவலை இல்லை… வழக்கு வந்தாலும் அதனை பல வருடங்கள் இழுத்தடிக்க முடியும்…. மத்தியில் மோடி மீண்டும் வந்தால் கொண்டாட்டம் தான்…. யாருமே இந்த மோடியின் அடிமைகளான- OPS EPS -இவர்களின் அடிமைகளாக வேஷம் போடும் MLA களை ஒன்றும் செய்ய இயலாது… 500 க்கும் 1000 கும் 200 கும் இவர்கள் தான் கிடைப்பார்கள்… பினராய் விஜயன் அல்லது அர்விந்திகேஜ்ரிவாலா கிடைப்பார்கள்… அல்லது காமராஜரை கிடைப்பார்கள்…. என்ன இந்த நாய்கள் போட்ட வோட்டில் அனைத்து மக்களும் அல்லல் படுகிறார்கள்… நான் மற்றும் இந்த கட்டுரை எழுதியவர் உட்பட…..\nநிலைய வித்வான் சரி– இப்போது இருப்பவர் பொறுப்பு ஆளுநர் தானே .. பத்திரிக்கைகள் தான் ஆளுநர் என எழுதுகிறார்கள். வலைத்தளங்களில் எழுதும் நீங்கள் அது போலவே எழுதலாமா\nஇவனுக தொலைஞ்சா தான் தமிழகம் நிமிரும்..\nஅதிமுகவில் இருப்பது போல, திமுகவின் வழக்கறிஞர் பிரிவில் இருப்பவர்கள் வண்டு முருகன்கள் அல்ல. தரமான வழக்கறிஞர்கள்னு சொல்லிட்டு, இன்னொரு இடத்துல வாதாட காங்கிரசின் கபில்சிபலை கொண்டு வந்தங்கன்னு உனக்கே தெரியாம முரண்பட்டாய் தெரியுமா அப்பாவே உன் தற்போதைய திமுக கொண்டை வெளியே தெரிஞ்சிச்சிடுச்சு.\nஎன்ன சவுக்கு தி மு க + காங்கிரஸ் தரப்பில் இருந்து பெட்டி வந்து விட்டது போலும்,\nஒரே ஸ்டாலின் பக்கச்சார்பாக உன் கட்டுரைகள் எல்லாம் உள்ளது\nஜாபர்சேட் நடுத்தெருவில் அசிங்கப்படுத்தி அழைத்துச்சென்றதை மறந்தாயோ\nதி மு க + காங்கிரசை விட இந்த ops eps யை மக்கள் என்னும் குச்சியால்\nஅடக்கலாம். அனால் மறுபடியும் தி மு க +காங் தமிழ்நாட்டுக்கு பெரும் ஆபத்தே.\nஎதை சொன்னாலும் பெட்டி பேடி புத்திதானா\nதமிழன் என்ற போர்வையில் கருத்து கூறாதே\nகடந்த காலங்களில் வெளிவந்த சவுக்கின் செய்திகளில் நடுநிலைமை\nஈழத்தமிழர் கொலையாளிகளுக்கு ஷங்கர் இன்று ஆதரவு நல்கிறாரா\nசூதும் வாதும் கொண்ட துரோகத்தினால் மட்டும் நிற்கும் இந்த இழிவான அதிமுக அரசு .. கண்ணகி மதுரையை எரித்தது போல பஸ்பமாகி மறைந்து அழியும் தமிழக மக்களின் சாபம் கொஞ்ச நஞ்சமல்ல.. தமிழக மக்களின் சாபம் கொஞ்ச நஞ்சமல்ல.. இவர்களுடாக நிற்கும் பாஜகவும்… மனநிலை பிறழ்ந்து தெருவில் நிராதரவற்ற நிலையில் நிற்கும் ஒர�� இழி உயிரைப்போல செத்தொழிவதை வரலாறு பார்க்கத்தான் போகிறது இவர்களுடாக நிற்கும் பாஜகவும்… மனநிலை பிறழ்ந்து தெருவில் நிராதரவற்ற நிலையில் நிற்கும் ஒரு இழி உயிரைப்போல செத்தொழிவதை வரலாறு பார்க்கத்தான் போகிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190918100354", "date_download": "2019-10-24T02:16:02Z", "digest": "sha1:P3KN6FR22KETNKXSVCZ43BPDM5SASBV7", "length": 6046, "nlines": 55, "source_domain": "www.sodukki.com", "title": "விஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் சிறுவனைத் தெரிகிறதா? இன்று நாடே அறிந்த சினிமா பிரபலம்!", "raw_content": "\nவிஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் சிறுவனைத் தெரிகிறதா இன்று நாடே அறிந்த சினிமா பிரபலம் இன்று நாடே அறிந்த சினிமா பிரபலம் Description: விஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் சிறுவனைத் தெரிகிறதா Description: விஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் சிறுவனைத் தெரிகிறதா இன்று நாடே அறிந்த சினிமா பிரபலம் இன்று நாடே அறிந்த சினிமா பிரபலம்\nவிஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் சிறுவனைத் தெரிகிறதா இன்று நாடே அறிந்த சினிமா பிரபலம்\nசொடுக்கி 18-09-2019 சினிமா 5802\nநடிகை விஜயசாந்தி பக்கத்தில் தான் நிற்கும் புகைப்படத்தை அந்த சிறுவன் போட்டிருக்கிறார். ஆனால் இன்று அவர் சிறுவன் இல்லை. நாடே அறிந்த சினிமாப் பிரபலம். அவர் யாரென்று தெரிகிறதா\nஇதைப்பற்றி ஒரு தகவல் சொல்கிறோம். இவர் தான் டோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம்வரும் மகேஷ்பாபு. ஆண் ரசிகர்களை விட அதிகம் பெண் ரசிகர்களைக் கொண்ட இவர், 1989ல் நடிகை விஜயசாந்தியுடன் நடித்த தன்படத்தை இப்போது ஷேர் செய்துள்ளார்.\nஅதில் அவரோடு நடித்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார் மகேஷ்பாபு . லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தியோடு சேர்ந்து மீண்டும் நடிக்க இருக்கிறார் மகேஷ்பாபு.\nஅன்று குழந்தை நட்சத்திரமாக சேர்ந்து நடித்த மகேஷ்பாபு, இன்று டோலிவுட்டின் மெகா ஸ்டாராக விஜயசாந்தியோடு சேர்ந்து நடிக்க இருக்கிறார்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஇதை இருமுறை தேய்த்தால் போதும் வெள்ளையான தாடி மீசை கருப்பான தாடி மீசையாக மாறிவிடும்..\nசேரனுக்கு அட்வைஸ் செய்த விவேக்... மீண்டும் சர்ச்சையான லாஸ்லியா விவகாரம்.. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த நடிகர் விவேக்..\nஅப்பாவ���ன் காதலுக்கு உதவி செய்து நெகிழ வைத்த மகள்.. ட்விட்டரில் ஹார் டாபிக்கே இப்போ இதுதான்\nஉழைப்பால் உயர்ந்த யோகிபாபுவின் ஒருநாள் சம்பளம் எவ்வுளோ தெரியுமா\nவெளியேற்றப்பட்ட சேரன்... கமலிடம் கேள்விகேட்கும் நெட்டிசன்கள் ரசிகர்களின் கோபத்துக்கு பதில் சொல்வாரா கமல்\nஇணையத்தில் வைரலாகும் தர்ஷனின் ஆல்பம் சாங்.. பார்வையாளர்களை கண்ணீர் விட வைக்கும் காதல் காட்சி..\nபேண்ட் போட மறந்துடீங்களா மேடம்.. பூனம் பாஜ்வா புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்..\nசாலையில் இருக்கும் கோடுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women/11389-", "date_download": "2019-10-24T02:35:39Z", "digest": "sha1:NDJPPYHNR4VZXCGCZCGPBSIZ2JBUUHZC", "length": 7849, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வி: வாக்கெடுப்பை சந்திக்க மத்திய அரசு தயார்? | All-party meeting fails to end FDI Parliament logjam", "raw_content": "\nஅனைத்துக் கட்சி கூட்டம் தோல்வி: வாக்கெடுப்பை சந்திக்க மத்திய அரசு தயார்\nஅனைத்துக் கட்சி கூட்டம் தோல்வி: வாக்கெடுப்பை சந்திக்க மத்திய அரசு தயார்\nபுதுடெல்லி: நாடாளுமன்ற முடக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டம், ஒருமித்த கருத்து எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்த நிலையில்,வாக்கெடுப்பை சந்திக்க மத்திய அரசு தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்த விவகாரம் தொடர்பாக வாக்கெடுப்புடன் கூடிய விவாத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.\nஆனால் இதனை ஏற்க மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது.இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்ட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன.\nஇந்நிலையில் நாடாளுமன்ற முடக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக ஆலோசிப்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் பேசிய பா.ஜனதா உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சித் தலைவர்கள்,சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தை இரு அவைகளிலும் நடத்�� வேண்டும் என்று உறுதிபட தெரிவித்தனர்.\nஎதிர்கட்சிகளின் இந்த பிடிவாதம் காரணமாக ஒருமித்த கருத்து எட்டப்படாமலேயே கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.\nஅதே சமயம் மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் மாய்வதியின் பகுஜன் சமாஜ் மற்றும் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி ஆகிய இரு கட்சிகளும் இவ்விவகாரத்தில் மத்திய அரசை ஆதரிக்க தயாராகவே உள்ளதாக தெரிகிறது.\nஅதே சமயம் இப்பிரசனையில் மத்திய அரசை தமது கட்சி ஆதரிக்க வேண்டுமானால், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என மாயாவதி நிபந்தனை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், மேற்கூறிய இருகட்சிகளின் ஆதரவு இருப்பதால் எதிர்கட்சிகள் கோருகிறபடி வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தை அடுத்தவாரம் நடத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/41560", "date_download": "2019-10-24T02:21:10Z", "digest": "sha1:GY23WUWY4EEVSX6IA2WEBF6GHB2KVPEQ", "length": 20012, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "நாம் மீண்டும் அழிவுப் பாதைகளையே தெரிவு செய்கின்றோம் - சமன் செனவிரட்ன | Virakesari.lk", "raw_content": "\nஇரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து ; ஒருவர் பலி, 60 க்கும் மேற்பட்டோர் காயம்\nகுளவிக் கொட்டுக்கு இலக்காகியதில் பாடசாலை மாணவிகள் காயம்\nஎதிர்காலத்தில் அனைத்தையும் பணம் கொடுத்தே பெற்றுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் ; திஸ்ஸ விதாரண\nஅடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய இந்திய பிரஜைகள் மூவர் உள்ளிட்ட ஐவர் கைது\nஇரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து ; ஒருவர் பலி, 60 க்கும் மேற்பட்டோர் காயம்\nடெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரிப்பு\nபகிரங்க விவாதத்திற்கு வருமாறு கோத்தாவுக்கு சஜித் சவால்\nபரீட்சை எழுத தன் தோற்றத்தை ஒத்த 8 பதி­லாட்­களை வாட­கைக்கு அமர்த்­திய பங்களாதேஷ் எம்.பி\n18 வயதுடைய இளைஞன் கொலை : சந்தேகத்தில் 10 பேர் கைது\nநாம் மீண்டும் அழிவுப் பாதைகளையே தெரிவு செய்கின்றோம் - சமன் செனவிரட்ன\nநாம் மீண்டும் அழிவுப் பாதைகளையே தெரிவு செய்கின்றோம் - சமன் செனவிரட்ன\nயுத்தங்களால் அழிவுகளைச் சந்தித்த உலக நாடுகள் அமைதியையும் அப��விருத்தியையும் அடைந்துள்ளபோதும் நாம் மீண்டும் மீண்டும் அழிவுப் பாதைகளையே தெரிவு செய்கின்றோம் என தேசிய சமாதானப் பேரவையில் முகாமையாளர் சமன் செனவிரட்ன தெரிவித்தார்.\nஉலக யுத்தங்களால் அழிவுகளைச் சந்தித்த உலக நாடுகள் நடந்து முடிந்த அழிவுகளிலிருந்து பாடம் கற்று அமைதியையும் அபிவிருத்தியையும் அடைந்துள்ளபோதும் நாம் மீண்டும் மீண்டும் அடைந்துள்ளபோதும் துரதிஷ்டவசமாக நாம் தொடர்ந்தும் அழிவுப் பாதைகளையே தெரிவு செய்வது வருத்தமளிக்கிறது என தேசிய சமாதானப் பேரவையின் கருத்திட்ட முகாமையாளர் சமன் செனவிரட்ன தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையோடு முன்னெடுக்கப்படும் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழுவின் செயற்பாடுகள் (Batticaloa District Inter Religious Committee) பற்றிய அமர்வு நேற்று மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் இடம்பெற்றது.\nமட்டக்களப்பு மாவட்ட சர்வ மத செயற்குழுவின் இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த சுமார் 40 பேருக்கு மேற்பட்ட மதப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய கருத்திட்ட முகாமையாளர்,\nஎமது நாடு மும்முறை தேசிய ரீதியான முரண்பாடுகளுக்குள் சிக்கியிருக்கின்றது. ஆனாலும் அதிலிருந்து மீண்டெழுவதற்கான எந்தவித யுக்தித் திட்டமிடலோ உபாயங்களோ இல்லாமல் இன்னமும் நாம் முரண்பட்டுக் கொண்டு சீரழிந்த வண்ணமே காலத்தைக் கடத்துகின்றோம்.\n1972இல் நாட்டின் இளைஞர்கள் சிலர் அணிதிரண்டு முரண்பாடு உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் அதே இளைஞர் குழாம் 1987ஆம் ஆண்டு கலகத்தைத் தோற்றுவித்தார்கள்.\nபின்னர் வடக்கு கிழக்கில் ஆயுதப் போராட்டம் உருவானது. இப்படியாக மூன்று கட்டங்களில் எமது நாடு தேசிய நெருக்கடிகளையும் அழிவுகளையும் சந்தித்திருக்கின்றது.\nஇதேவேளை, நமது நாட்டில் ஏற்பட்ட அழிவுகள் முரண்பாடுகள் என்பனவற்றை விட எத்தனையோ மடங்கு அதிகமான பேரழிவுகளை பல தடவைகள் சந்தித்த உலக நாடுகள் குறிப்பாக ஜேர்மன், ஜப்பான் போன்ற நாடுகள் அவற்றிலிருந்து மீண்டு அபிவிருத்தியை நோக்கி முன்னேறியுள்ளன.\nஅங்கே இப்பொழுது மனித உரிமைகள் உச்சத்தில் உள்ளன. பொருளாதார வளர்ச்சி சிகரத்தைத் தொட்டுள்ளது. எல்லாவற்றையும் விட மெச்சத்தக்க அளவில் அமைதி நிலவுகிறது.\nமுதலாவது உலக யுத்தம் 1914இல் இருந்து 1918வரை இடம்பெற்றபொழுது அதிலே ஜேர்மன் நாடுதான் பிரதான பாத்திரம் வகித்தது. அந்த யுத்தத்தின் விளைவாக சுமார் 14 மில்லியன் பேர் செத்து மடிந்தார்கள்.\nஇரண்டாவது உலக மகா யுத்தம் 1939-1945 வரை இடம்பெற்றபொழுது 60 மில்லியன் பேர் கொல்லப்பட்டார்கள். கொடுமைகள் நிகழ்ந்தன. மனிதப் பேரவலம் உருவானது.\nஇத்தகைய இரண்டு பாரிய உலக யுத்தங்களையும் இழப்புக்களையம் சந்தித்த நாடு ஜேர்மன் ஆனாலும் அவர்கள் துவண்டு விடாமல் அழிவுகளிலிருந்து ஆக்கபூர்வமான பாடங்களைக் கற்று உலக அபிவிருத்திக்கே முன்னுதாரணமாய்த் திகழ்கிறார்கள்.\nஉலக யுத்தங்களால் ஜப்பான் ஹிரோஷிமா நகரமும் அழிவடைந்தது.\nஉலக யுத்தங்களின் அழிவுச் சாட்சியங்கள் நமது நாட்டிலும் விரவிக் கிடக்கின்றன.\nதிருகோணமலை நிலாவெளி வீதியில் சுமார் 300 உலக நாட்டுப் படை வீரர்களின் நினைவுக் கல்லறைகள் இப்பொழுதும் உள்ளன.\n300 பிரித்தானியா, இந்தியா, இலங்கை, மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளின் இளம் படை வீரர்கள் இந்த நினைவிடக் கல்லறைகளில் சரித்திரமாக்கப்பட்டுள்ளார்கள்.\nகொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் பொதுநூலகத்தின் அருகில் 2ஆம் உலக மகா யுத்தத்திற்குப் பின்னர் கட்டப்பட்ட நினைவுத் தூபிகள் உள்ளன.\nகுருநாகல் நகர மையத்தில் உலக மகா யுத்தத்தை நினைவுச் சின்னமாகக் கொண்ட நினைவுத் தூபி உள்ளது.\nகண்டி நகரின் அருகில் முதலாம் இரண்டாம்; உலக யுத்தங்களை மையப்படுத்திய யுத்த நினைவுச் சின்னங்கள் காணப்படுகின்றன.\nகொழும்பு ஜாவத்தைப் பிரதேசத்திலும் உலக யுத்த நினைவுக் கல்லறைகள் உள்ளன.\nஇவைகளெல்லாம் நாம் விரும்பியோ விரும்பாமலோ யுத்தங்களின் பங்காளிகளாக வரலாறு நெடுகிலும் இருந்தே வந்திருக்கின்றோம் என்பதைப் புலப்படுத்துகின்றன.\n1948 வரையும் நாம் பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் தான் இருந்து வந்துள்ளோம்.\nஅதனால் 2ஆம் உலக யுத்தத்தின் பங்காளிகளானோம்.\nஇனிமேலும் நாம் யுத்த அழிவுகளின் பங்காளிகளாக ஒருபோதும் இருக்க முடியாது என்பதை நாட்டுப் பிரஜைகளாகிய நாம் அனைவரும் இன மத மொழி பேதங்களைக் கடந்து சத்தியவாக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். அழிவுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு அமைதியையும் அபிவிருத்தியையும் நோக்கித் திரும���ப வேண்டும் என்றார்.\nசமன் செனவிரட்ன மனித உரிமைகள் ஜேர்மன் ஜப்பான்\nஇரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து ; ஒருவர் பலி, 60 க்கும் மேற்பட்டோர் காயம்\nமின்னேரியாவில் இரண்டு பஸ்வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியதில் பஸ்வண்டி சாரதியொருவர் சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளதுடன் 60 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\n2019-10-24 06:59:57 மட்டக்களப்பு மின்னேரியா கல்முனை\nகுளவிக் கொட்டுக்கு இலக்காகியதில் பாடசாலை மாணவிகள் காயம்\nவவுனியா கிடாச்சூரி பாடசாலையில் கல்வி கற்றும் மாணவிகள் இருவர் குளவி தாக்கியதில் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.\n2019-10-24 06:57:07 பாடசாலை மாணவிகள் காயம்\nஎதிர்காலத்தில் அனைத்தையும் பணம் கொடுத்தே பெற்றுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் ; திஸ்ஸ விதாரண\nஎதிர்காலத்தில் குடிநீர் உட்பட நீர் தேவை மற்றும் கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றை பணம் கொடுத்தே பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என கிளிநொச்சியில் முன்னால் அமைச்சர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார்.\n2019-10-24 07:01:55 திஸ்ஸவிதாரண ஐக்கிய தேசிய கட்சி வெளிநாட்டு கொள்கை\nஅடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய இந்திய பிரஜைகள் மூவர் உள்ளிட்ட ஐவர் கைது\nஜா- எல பிரதேசத்தில் அடையாளத்தை உறுதிபடுத்த தவரிய இந்திய பிரஜைகள் மூவர் உள்ளிட்ட ஐந்து பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-10-23 20:42:00 அடையாளம் உறுதி தவறிய பிரஜைகள்\nபிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தை அவதானித்துவிட்டு தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பிரதான கட்சிகள் எவ்வாறு முன்வைக்கின்றனர் என்ற காரணிகளை அவதானித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு இறுதித் தீர்மானம் எடுக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.\n2019-10-23 20:40:28 பாராளுமன்றம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு Sampanthan\nஇரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து ; ஒருவர் பலி, 60 க்கும் மேற்பட்டோர் காயம்\nஇலங்கை நீதித்துறையின் மாபெரும் தோல்வி குறித்து யஸ்மின் சூக்கா கவலை\n1,474 பில்லியன் ரூபாவுக்கான கணக்கு வாக்கெடுப்பு நிறைவேற்றம்\nஜனாதிபதி, பிரதம அமைச்சர் உட்பட இன்னும் பலர் தமது கடமைகளில் தவறியுள்ளனர் - தெரிவுக்குழு அறிக்கை\nசுய நலனுக்காக பொய்யாக நாட்டையும், இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கும் கோத்தாபய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-10-24T02:22:20Z", "digest": "sha1:WVTRNNOVFMGXAP3DVWAPUC7OKPZNUWJL", "length": 5828, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நிலக்கண்ணிவெடித்தடை சர்வதேச உடன்படிக்கை | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கடற்படையின் பல இரகசிய முகாம்கள்- முக்கிய அதிகாரிகளிற்கு தொடர்பு -திருகோணமலை இரகசிய முகாமிற்கு கோத்தபாய பல தடவை சென்றார்- சர்வதேச அமைப்பு அதிர்ச்சி அறிக்கை\nஇரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து ; ஒருவர் பலி, 60 க்கும் மேற்பட்டோர் காயம்\nகுளவிக் கொட்டுக்கு இலக்காகியதில் பாடசாலை மாணவிகள் காயம்\nஎதிர்காலத்தில் அனைத்தையும் பணம் கொடுத்தே பெற்றுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் ; திஸ்ஸ விதாரண\nஅடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய இந்திய பிரஜைகள் மூவர் உள்ளிட்ட ஐவர் கைது\nஇரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து ; ஒருவர் பலி, 60 க்கும் மேற்பட்டோர் காயம்\nடெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரிப்பு\nபகிரங்க விவாதத்திற்கு வருமாறு கோத்தாவுக்கு சஜித் சவால்\nபரீட்சை எழுத தன் தோற்றத்தை ஒத்த 8 பதி­லாட்­களை வாட­கைக்கு அமர்த்­திய பங்களாதேஷ் எம்.பி\n18 வயதுடைய இளைஞன் கொலை : சந்தேகத்தில் 10 பேர் கைது\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: நிலக்கண்ணிவெடித்தடை சர்வதேச உடன்படிக்கை\n63 ஆவது நாடாக நிலக்கண்ணி வெடித்தடை சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.\nநியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் 163 ஆவது நாடாக நிலக்கண்ணிவெடித்தடை சர்வதேச உடன்படிக்கை சாசனத்தில் இலங்கை கைச்ச...\nஇரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து ; ஒருவர் பலி, 60 க்கும் மேற்பட்டோர் காயம்\nஇலங்கை நீதித்துறையின் மாபெரும் தோல்வி குறித்து யஸ்மின் சூக்கா கவலை\n1,474 பில்லியன் ரூபாவுக்கான கணக்கு வாக்கெடுப்பு நிறைவேற்றம்\nஜனாதிபதி, பிரதம அமைச்சர் உட்பட இன்னும் பலர் தமது கடமைகளில் தவறியுள்ளனர் - தெரிவுக்குழு அறிக்கை\nசுய நலனுக்காக பொய்யாக நாட்டையும், இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கும் கோத்தாபய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8396.msg81847", "date_download": "2019-10-24T02:08:10Z", "digest": "sha1:BORCJJJVQEM3XSD76UWK52YOW2P4Z76F", "length": 14065, "nlines": 328, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Tevaram - Some select verses.", "raw_content": "\nவீரக்கழல் காலின் விளங்க அணிந்து பாதம்\nசேரத்தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்பப்\nபாரப்பெரு வில்வலங் கொண்டு பணிந்து திண்ணன்\nசாரத்திருத் தாள்மடித் தேற்றி வியந்து தாங்கி.\nஅங்கப்பொழு திற்புவ னத்திடர் வாங்க ஓங்கித்\nதுங்கப்பெரு மாமழை போன்று துண்ணென் றொலிப்ப\nவெங்கட்சின நீடு விலங்கு விலங்கி நீங்கச்\nசெங்கைத்தலத் தால்தட விச்சிறு நாண்எ றிந்தார்.\nபல்வேறு வாளிபுதை பார்த்துடன் போத ஏவி\nவில்வேட ராயத் துடிமேவி ஒலிக்கு முன்றில்\nசொல்வேறு வாழ்த்துத் திசைதோறுந் துதைந்து விம்ம\nவல்லேறு போல்வார் அடல்வாளி தெரிந்து நின்றார்.\nமானச்சிலை வேடர் மருங்கு நெருங்கு போதில்\nபானற்குல மாமல ரிற்படர் சோதி யார்முன்\nதேனற்றசை தேறல் சருப்பொரி மற்று முள்ள\nகானப்பலி நேர்கட வுட்பொறை யாட்டி வந்தாள்.\nநின்றெங்கு மொய்க்குஞ்சிலை வேடர்கள் நீங்கப் புக்குச்\nசென்றங்கு வள்ளல்திரு நெற்றியிற் சேடை சாத்தி\nஉன்தந்தை தந்தைக்கும் இந்நன்மை கள்உள்ள வல்ல\nநன்றும்பெரி துன்விறல் நம்மள வன்றி தென்றாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/01/15", "date_download": "2019-10-24T03:37:27Z", "digest": "sha1:ZA67TV6WYOQWEL5BCYSGPSZ6CSXTASZI", "length": 12066, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "15 | January | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபொறுப்புக்கூறல், நல்லிணக்க விவகாரங்களில் சிறிலங்கா மீது அமெரிக்கா அதிருப்தி\nபொறுப்புக்கூறல், நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் விடயத்தில், சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அமெரிக்க தூதுவர் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.\nவிரிவு Jan 15, 2018 | 13:40 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபுதுடெல்லியில் நடந்த ஐந்தாவது இந்திய – சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல்\nஐந்தாவது இந்திய – சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் புதுடெல்லியில் கடந்தவாரம் இடம்பெற்றுள்ளது. கடந்த 9ஆம் நாள் நடந்த இந்த பாதுகாப்புக் கலந்துரையாடலுக்கு சிறிலங்கா தரப்புக் குழுவுக்கு, பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன தலைமை தாங்கினார்.\nவிரிவு Jan 15, 2018 | 13:36 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\n2020 ஜனவரி 08ஆம் நாளுடன் முடிகிறது மைத்திரியின் பதவிக்காலம் – உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 2020 ஜனவரி 08ஆம் நாளுடன் முடிவுக்கு வரும் என்று சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதாக, சிறிலங்கா அதிபர் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nவிரிவு Jan 15, 2018 | 13:30 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமிக் கொள்வனவில் கோத்தா மோசடி செய்த பணம் ஹொங்கொங்கில் முதலீடு\nஉக்ரேனிடம் இருந்து மிக்-29 போர் விமானங்களைக் கொள்வனவு செய்த போது, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவினால் மோசடி செய்யப்பட்ட பணம் ஹொங்கொங் வங்கி ஒன்றில் பதுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 15, 2018 | 13:28 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபலாலிக்கு வழிதெரியாமல் திணறிய விமானி – மயிரிழையில் தப்பினார் சிறிலங்கா அமைச்சர்\nவிமானிக்கு வழி தெரியாததால், சிறிலங்கா அமைச்சர் மகிந்த அமரவீர பயணம் செய்த உலங்குவானூர்தி, நீண்ட நேரம் வானில் சுற்றிய பின்னர் பலாலி விமான நிலையத்தை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nவிரிவு Jan 15, 2018 | 13:26 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇன்று சிறிலங்கா வருகிறார் பாகிஸ்தான் இராணுவத் தளபதி\nபாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் குவாமர் ஜாவிட் பஜ்வா மூன்று நாட்கள் பயணமாக இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.\nவிரிவு Jan 15, 2018 | 2:51 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமங்களவின் அரசிதழ் அறிவிப்புகளை ரத்துச் செய்வதாக சிறிலங்கா அதிபர் அறிவிப்பு\nமதுபான விற்பனை தொடர்பாக சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் வெளியிடப்பட்ட இரண்டு அரசிதழ் அறிவித்தல்களை ரத்துச் செய்யப் போவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.\nவிரிவு Jan 15, 2018 | 2:42 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசீனாவின் இரண்டாவது கட்ட கொடுப்பனவும் சிறிலங்காவுக்கு கிடைத்தது\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்குப் பெற்றுக் கொண்டதற்கான இரண்டாவது கட்டக் கொடுப்பனவை, சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நேற்று சிறிலங்காவிடம் வழங்கியுள்ளது.\nவிரிவு Jan 15, 2018 | 2:30 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமைத்திரியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளே – உச���சநீதிமன்றம் விளக்கம்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 ஆண்டுகளே என்று சிறிலங்கா உச்சநீதிமன்றம், அதிபர் செயலகத்துக்கு அறிவித்திருப்பதாக, தெரிவிக்கப்படுகிறது.\nவிரிவு Jan 15, 2018 | 2:18 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் தடுமாறிய கோத்தா\t0 Comments\nகட்டுரைகள் மாற்றமடையும் பாதுகாப்பு உறவுகள்\t0 Comments\nகட்டுரைகள் போர்க்குற்ற விசாரணையில் நம்பத்தன்மை\t0 Comments\nகட்டுரைகள் பலாலி விமான நிலையம்: பயணத்துக்கா – பரப்புரைக்கா\nகட்டுரைகள் இராணுவத் தளபதி நியமனம் – இழுபறியின் உச்சம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/authorindex.aspx?ai=299", "date_download": "2019-10-24T02:30:58Z", "digest": "sha1:AKR3GRMYKTQACGYLEVA7W6JW7DRBJFLV", "length": 2878, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | ���மயம் | சாதனையாளர் | எனக்குப் பிடிச்சது\nலதா கிரிதர் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nயாருக்கு மாப்பிள்ளை யாரோ .... - (Dec 2003)\nஓவென்று அழுதுக்கொண்டே வந்த வேதவல்லியைப் பார்த்து, அவளுடைய இருமகள்களும் கணவரும் அடைந்த ஆச்சர்யத்திற்கு, அதிர்ச்சிக்கு அளவே இல்லை. மேலும்...\nஇறந்தே பிறந்த கேள்விகள் - (Oct 2003)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2019/10/tnpsc-current-affairs-in-tamil-medium-october-2019_59.html", "date_download": "2019-10-24T02:42:09Z", "digest": "sha1:F6RLFLBVX3VID2BVLXYOEZYAEZ5EGGZ4", "length": 6771, "nlines": 91, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC Current Affairs in Tamil Medium: Date 09.10.2019 - TNPSC Master", "raw_content": "\n1. இயற்பியல் துறையில் 2019 ஆம் ஆண்டுக்குக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது\nØ பெரு வெடிப்புக்கு பிறகு நமது அண்டம் எவ்வாறு உருவானது என்பதற்கான கோட்பாடுகளை உருவாக்கியமைக்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.\nØ ஜேம்ஸ் பேபல்ஸ் (84 வயது) - கனடா அமெரிக்கர் (பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்)\nØ மைக்கேல் மேயர் (77 வயது) - ஸ்விட்சர்லாந்து (ஜெனிவா பல்கலைக்கழகம்)\nØ டிடையர் குவிலோஸ் (53 வயது) - ஸ்விட்சர்லாந்து (ஜெனிவா பல்கலைக்கழகம்)\nØ நோபல் விருது 1901 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.\nØ ஆல்பிரட் நோபல் அவர்களின் நினைவு நாளான டிசம்பர் 10 தேதி நோபல் விருது வழங்கப்படும்.\n2. பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரஃபேல் போர் விமானத்தின் பொருள் என்ன\nØ 08.10.2019 விஜயதசமி நாளன்று ஒப்படைக்கப்பட்டது.\nØ இந்திய விமானப்படை உலகிலேயே நான்காவது பெரிய படையாகும்.\nØ ரூ.59,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 2016 -ல் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.\nØ 2022 - ஆம் ஆண்டுக்குள் செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்தும் இந்தியாவிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.\n3. யாருடைய நினைவு கூறும் வகையில் முதல் ரஃபேல் போர் விமானத்தின் வால் பகுதியில் 'ஆர்பி 001' என்று பொறிக்கப்பட்டுள்ளது\n4. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு எத்தனை லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது\nA. ரூ.5 லட்சம் கோடி\nB. ரூ.6 லட்சம் கோடி\nC. ரூ.7 லட்சம் கோடி\nD. ரூ.8 லட்சம் கோடி\n5. காலநிலை மாற்றம் தொடர்பாக சி-40 உச்சி மாநாடு எங்கு நடைபெறுகிறது\n6. எம் 777 ரக பீரங்கிகளை கீழ்கண்ட எந்த நாட்டிடம் ���ருந்து இந்தியா கொள்முதல் செய்துள்ளது\n7. இந்திய விமானப்படையின் எத்தனையாவது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது\n8. 2019-20 ஆம் நிதியாண்டில் உணவு தானிய உற்பத்தி எத்தனை கோடி டன்னாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது\nA. 11.05 கோடி டன்\nB. 12.05 கோடி டன்\nC. 13.05 கோடி டன்\nD. 14.05 கோடி டன்\n9. உலக தபால் தினம் கொண்டாடப்படும் நாள்\n10. உலக வர்த்தக அமைப்பு முதல் உலக பருத்தி தினத்தை (WCD) எந்த நகரத்தில் நடத்துகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/author/192827/", "date_download": "2019-10-24T03:15:35Z", "digest": "sha1:D3Y5CXAY3WQXTOUECBTBXKQYXGJM6MRY", "length": 4141, "nlines": 75, "source_domain": "islamhouse.com", "title": "அமீன் பின் அப்துல்லாஹ் அல் ஷக்காவி - இலக்கங்கள்", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nஅமீன் பின் அப்துல்லாஹ் அல் ஷக்காவி\nஅமீன் பின் அப்துல்லாஹ் அல் ஷக்காவி \"பொருட்ளின் எண்ணிக்கை : 431\"\nவியட்நாம் - Việt Nam\nஇஸ்லாத்தில் நேசம் வைத்தலும் நீங்கிக் கொள்ளலும் தமிழ்\nஎழுத்தாளர் : அமீன் பின் அப்துல்லாஹ் அல் ஷக்காவி மொழிபெயர்ப்பு : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் 23/5/2015\nஅஹ்லுல் பைத்- சிறப்புக்களும் உரிமைகளும் தமிழ்\nஎழுத்தாளர் : அமீன் பின் அப்துல்லாஹ் அல் ஷக்காவி மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் 21/4/2015\nஎழுத்தாளர் : அமீன் பின் அப்துல்லாஹ் அல் ஷக்காவி மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் 14/3/2015\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-10-24T02:12:12Z", "digest": "sha1:IEX35XHL7YOTZOEWVNVIULTA3LJQMTX6", "length": 10698, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிசிடிவி: Latest சிசிடிவி News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவீடியோவை பாருங்க.. புதிய எல்இடி டிவிக்களை கொத்துக் கொத்தாக தூக்கிச் செல்லும் கொள்ளையர்கள்\nநடு காட்டில்.. நள்ளிரவில்.. தவழ்ந்து போவது யாரு.. அலறி அடித்து ஓடிய கனகராஜ்.. வைரலாகும் வீடியோ\nஎன்னா தைரியம்.. முகமூடி கொள்ளையர்களை மிஞ்சிய 6 பேர்.. பட்டப்பகலில் வங்கியில் 8 லட்சம் கொள்ளை\nஅந்தம்மா கழுத்தில் அவ்வளவு நகை.. அதான்.. நெல்லை தம்பதியிடம் செருப்படி வாங்கி ஓடிய கொள்ளையர்கள்\nநைட் நேரம்.. கிரீச்.. கிரீச்.. மெல்ல மெல்ல ஊர்ந்து.. படிகளை ஏறி தாண்டி.. திரும்பி பார்த்தால்.. ஷாக்\nமருமகள் தலை முடியை பிடித்து.. தரதரவென இழுத்து.. தரையில் போட்டு மிதித்து.. அதிர வைத்த மாஜி நீதிபதி\nநள்ளிரவு.. நடுக்காட்டில்.. ரோட்டில் தவழ்ந்து தத்தளித்த குழந்தை.. ஓடும் ஜீப்பிலிருந்து விழுந்த கொடுமை\nமெல்ல வந்து சங்கிலி பறித்த திருடர்கள்.. மடக்கி பிடித்து.. இழுத்து போட்டு அடி வெளுத்த 2 பெண்கள்\nலுங்கியை மடித்து கட்டி.. நாசூக்காக \"தள்ளி\" கொண்டு போன இளைஞர்.. சிசிடிவி கேமராவில் பரபரப்பு காட்சி\nகதவை உடைத்து.. ஆக்ரோஷமாக நுழைந்த யானை.. 2 நாளில் 2 பேரை சுழட்டி சுழட்டி மிதித்தே கொன்றதால் பரபரப்பு\nமாமியார் வீட்டு விருந்துக்கு சென்ற மருமகன் செய்த காரியம்.. \"மாமியார்\" வீட்டுக்கு அள்ளி சென்ற போலீஸ்\nரயில் பெட்டிகளில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை எடுங்கள்.. தென்னக ரயில்வேக்கு நீதிமன்றம் உத்தரவு\nஒரு மாதத்திற்குள் தனியார் பள்ளி வாகனங்களில் சிசிடிவி, ஜிபிஎஸ் பொருத்த வேண்டும்.. ஐகோர்ட் உத்தரவு\nஒருவர் கத்தியால் வெட்ட.. இன்னொருவர் செல்போனை பிடுங்க.. வயிற்றில் புளியை கரைக்கும் பரபரப்பு வீடியோ\nசேலத்தில் துணிக்கடையில் புகுந்து உரிமையாளரை அரிவாளால் வெட்டும் வீடியோ வைரல்\nடெல்லி அருகே பயங்கரம்.. காங். செய்தி தொடர்பாளர் சுட்டுக் கொலை.. சிசிடிவியில் பதிவான திக் திக் காட்சி\nபேத்தி கண் முன்பாக லாரியில் அடிபட்ட தாத்தா.. வைரலாகும் சோக வீடியோ\nநீட்டான உடையில்.. ஒருவர் நகை பார்க்க.. இன்னொருவர் பெட்டியை லவட்ட.. பரபரப்பு சிசிடிவி காட்சி\nபள்ளி வாகனங்களில் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கோரிய வழக்கு.. பள்ளிகல்வித்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nநாகர்கோவிலில் பரபரப்பு.. நடு ரோட்டில் வாலிபரை அடித்து இழுத்து செல்லும் கும்பல்.. வெளியான வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/09/food-for-diabetes-3250532.html", "date_download": "2019-10-24T02:10:16Z", "digest": "sha1:A4ZZQF4DOLMJP4KNACXFMPUUM2DKKPQE", "length": 8561, "nlines": 127, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "food for diabetes |நீரிழிவு நோயாளிகள் உண்ணக் கூடிய உன்னதமானக் கஞ்சி- Dinamani\nதொழில் மலர் - 2019\n23 அக்டோபர் 2019 புதன்கிழமை 04:45:25 PM\nமுகப்பு மருத்துவம் உணவே மருந்து\nநீரிழிவு நோயாளிகள் உண்ணக் கூடிய உன்னதமானக் கஞ்சி\nBy கோவை பாலா | Published on : 09th October 2019 10:05 AM | அ+�� அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோதுமை - 50 கிராம்\nபுழுங்கலரிசி - 50 கிராம்\nபசும் பால் - 100 மி.லி\nஅக்ரூட் - 20 கிராம்\nசாரைப் பருப்பு - 20 கிராம்\nநெய் - 2 தேக்கரண்டி\nபனங்கற்கண்டு - தேவையான அளவு\nமுதலில் கோதுமை மற்றும் புழுங்கலரிசியை முதல் நாள் இரவில் ஊற வைக்கவும்.\nகாலையில் ஊற வைத்த கோதுமை மற்றும் புழுங்கலரிசியை ஒன்றாகச் சேர்த்து அரைத்துப் பிழிந்து பால் எடுக்கவும்.\nஅக்ரூட் மற்றும் சாரைப் பருப்பு இரண்டையும் ஒரு வாணலியில் போட்டு இரண்டு தேக்கரண்டி நெய்யை விட்டு வறுக்கவும்.\nவறுத்து வைத்துள்ள பருப்புகளை பிழிந்து வைத்துள்ள பாலில் சிறிதளவு விட்டு அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.\nஅரைத்த விழுதை எஞ்சியுள்ள முக்கால் பங்கு பாலில் கலந்து கொள்ளவும்.\nஅனைத்தையும் பசும்பாலுடன் சேர்த்து அதனுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வரவும்.\nஇந்தக் கஞ்சியை பல வருடங்களாக நீரிழிவு குறைபாட்டால் பாதிக்கப் பட்டவர்கள் ஒருவேளை உணவாக உண்ணுவது சிறந்த பலனைத் தரும் அற்புதமான கஞ்சி.\nகுறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.\nஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nதமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்துக்கு\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/32085-.html", "date_download": "2019-10-24T02:15:43Z", "digest": "sha1:O345QAGRKWV6LDHGHJQVFFBAADVN4GWN", "length": 18476, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரதமரின் ‘சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா’ திட்டம்: 6 மாதங்களாகியும் கிராமங்களை தேர்வு செய்யாத 130 எம்.பி.க்கள் | பிரதமரின் ‘சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா’ திட்டம்: 6 மாதங்களாகியும் கிராமங்களை தேர்வு செய்யாத 130 எம்.பி.க்கள்", "raw_content": "வியாழன், அக்டோபர் 24 2019\nபிரதமரின் ‘சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா’ திட்டம்: 6 மாதங்களாகியும் கிராமங்களை தேர்வு செய்யாத 130 எம்.பி.க்கள்\nபிரதமர் நரேந்திர மோடி ‘சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா’ திட்டத்தை அறிவித்து 6 மாதங்களாகியும் இன்னும் 130 எம்.பி.க்கள் தங்களுக்கான கிராமத்தையே தத்தெடுக்காமல் உள்ளனர்.\nசுகாதாரம், சுத்தம், பசுமை பரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய அடிப்படை வசதிகளை கொண்ட மாதிரி கிராமங்களை உருவாக்குவதற்காக ‘சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா’ என்ற கிராம தத்தெடுப்பு திட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதன்படி மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தலா ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அங்கே அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் பெண்கள், முதியோர், குழந்தைகள் நலன் சம்பந்தப்பட்ட திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.\nஇப்படி ஒவ்வொரு எம்.பி.யும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஒரு கிராமத்தையும் 2019 மார்ச்சுக்குள் மேலும் 2 கிராமங்களையும் 2024 மார்ச்சுக்குள் மேலும் 5 கிராமங்களையும் தன்னிறைவு பெற்ற மாதிரி கிராமங்களாக மாற்ற வேண்டும் என்பது பிரதமரின் திட்ட இலக்கு.\nதத்தெடுக்கும் கிராமங்கள், சம்பந்தப்பட்ட எம்.பி. அல்லது அவரது மனைவியின் சொந்த ஊராக இருக்கக் கூடாது. மக்களவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்குள்ளும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தாங்கள் தேர்வு செய்யப்பட்ட மாநிலத்துக்குள்ளும் நியமன உறுப்பினர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் கிராமங்களை தேர்வு செய்யலாம். நகர்ப்புற எம்.பி.க்கள் அருகிலுள்ள ஊரக தொகுதிக்குட்பட்ட கிராமங்களை தேர்வு செய்யலாம்.\nஇந்த கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எம்.பி.க்கள் நிதி ஒதுக்கலாம். மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகமும் திட்டங்களுக்கு துணை நிற்கும்.\nஇத்திட்டத்தின்படி, முதல் கிராமத்தை ஒரு மாத காலத்துக்குள் எம்.பி.க்கள் தேர்வு செய்து அங்கே 3 மாதங்களுக்குள் முதல்கட்ட செயல்பாடுகளை தொடங்க வேண்டும். ஆனால், மக்களவையிலும் மாநிலங்களவையிலும் சேர்த்து மொத்தமுள்ள 789 எம்.பி.க்களில் 659 பேர் மட்டுமே கிராமங்களை தத்தெடுத்துள்ளனர். எஞ்சிய 130 பேர் 6 மாதங்களாகியும் இன்னும் கிராமங்களை தேர்வு செய்யவில்லை.\nகுஜராத், ஹரியாணா, கேரளம், அசாம், இமாச்சல பிரதேசம், லட்சத்தீவு, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், புதுச்சேரி, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் தங்களுக்கான கிராமங்களை தேர்வு செய்து பணிகளை தொடங்கிவிட்டனர். தமிழகத்தைப் பொறுத்தவரை மக்களவை உறுப்பினர்கள் 39 பேரும் கிராமங்களைத் தேர்வு செய்துவிட்டனர். மாநிலங்களவை உறுப்பினர்கள் 17 பேரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜாவைத் தவிர மற்ற அனைவரும் கிராமங்களை தேர்வு செய்துவிட்டதாக மத்திய அரசின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேற்குவங்க மாநிலத்தில் உள்ள மக்களவை உறுப்பினர்கள் 42 பேரில் மூவர் மட்டுமே கிராமங்களை தேர்வு செய்துள்ளனர். அங்குள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர்களில் ஒருவர்கூட தங்களுக்கான கிராமத்தை இதுவரை தேர்வு செய்யவில்லை. கிராமங்களை தேர்வு செய்யாதவர்கள் பட்டியலில் மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சீதாராம் யெச்சூரியின் பெயரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nசான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனாகிராமங்கள் தத்தெடுப்புபிரதமர் மோடி\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வெற்றி யாருக்கு - இன்று மதியம் முடிவு தெரியும்;...\nமகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவை தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை: 2 மக்களவை, 51...\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nதுறைமுக மசோதாவுக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி துறைமுக ஊழியர்கள் போராட்டம்\nசிந்துசமவெளி மக்களின் ‘ஸ்வஸ்திக்’ குறியீடு\n‘கோயில் சிலை ஆவணங்களை கொடுத்து விடுங்கள்’: ஐ.எஃப்.பி-யை நெருக்கும் அறநிலையத்துறை\n‘‘அன்றைக்கு தாத்தா செய்தது தப்புத்தானே..” - பாட்டிக்காக வருந்தும் வீரன் வாஞ்சிநாதனின் பேரன்\nமீண்டும் 1989 ஃபார்முலாவுக்கு தயாராகிறார்: அணிகள் இணைப்பு முயற்சியில் பின்வாங்கிய ஓபிஎஸ்\nஅதிக உலகக் கோப்பையில் விளையாடியவர்கள்\nகாஷ்மீரியை தற்கொலை படை தீவிரவாதி என பொய் வழக்கு பதிவு செய்த டெல்லி போலீஸார் மீது நடவடிக்கை: தேசிய புலனாய்வு அமைப்பு பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/beef-and-saffron-politics/", "date_download": "2019-10-24T02:40:48Z", "digest": "sha1:EOZTQQRMMHLDG3TUOJJD5FLJ65QXZLHJ", "length": 2773, "nlines": 44, "source_domain": "periyar.tv", "title": "மாட்டுக்கறியும் மதவாத அரசியலும் | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nமனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது-2019 | தமிழர் தலைவர்\n” – பேராசிரியர் சுப.வீரபாண்டியன்\nஒரே நாட்டில் ஒரே ஜாதி உண்டா | தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.\nகலைமாமணி முனைவர் பெரு.மதியழகன் மணிவிழா | தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.\nமனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது-2019 | தமிழர் தலைவர்\n” – பேராசிரியர் சுப.வீரபாண்டியன்\nஒரே நாட்டில் ஒரே ஜாதி உண்டா | தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.\nகலைமாமணி முனைவர் பெரு.மதியழகன் மணிவிழா | தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/35664", "date_download": "2019-10-24T02:45:56Z", "digest": "sha1:LOVHIKFA27FLD3APWFHWAM7HA2VZU6N5", "length": 13335, "nlines": 125, "source_domain": "www.cinemamurasam.com", "title": "சூர்யாவின் கல்விப் பணி.3௦௦௦ பேர் பயன் ! – Cinema Murasam", "raw_content": "\nஆசிரியர்: ‘கலைமாமணி’ தேவி மணி\nசூர்யாவின் கல்விப் பணி.3௦௦௦ பேர் பயன் \n: நடிகர் சிவகுமார் தனது அறக்கட்டளை மூலம் கடந்த 40 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு, கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கபடுத்த தமது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார்\n’சிவகுமார் கல்வி அறக்கட்டளையின்’ 40-ஆம் ஆண்டு நிகழ்வு, சென்னை வடபழனி பிரசாத் லேப்-ல் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் 20 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- விகிதம் மொத்தம் ரூ. 2,00,000/- (ரூபாய் இரண்டு லட்சம்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும் ஏழை மாணவர்களுக்கான ’தாய் தமிழ்ப் பள்ளிக்கு’ 1 லட்சமும், முதல் தலைமுறையாக படிக்கும் ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும், வாழை அமைப்பிற்கு 1 லட்சம் வழங்கப்பட்டது. மேலும், வேலூர் மாவட்டம் திருப்புக்கூழி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை, முன் மாதிரி பள்ளியாக செயல்பட தொடர்ந்து பணியாற்றி வரும் ஆசிரியர் . செல்வகுமார் மற்றும் அகரம் அறக்கட்டளையின் ‘நமது பள்ளி’ திட்டத்தின் திறன்மிகு வழிநடத்துதலுக்காக, அகரமுடன் இணைந்து செயலாற்றிவரும் மறைமலை நகர் அரசு மேல்நிலை பள்ளி, கருங்குழி அரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அவர்களது தன்னலமில்லாத சமூகப் பங்களிப்பிற்க்காக விழா மேடையில் கௌரவிக்கபட்டனர்.\nகைதி- பிகில் பற்றி கார்த்தி.\nஎஸ்.டி.ஆர். ‘மாநாடு’ இறங்கி வருகிறாரா\nதோனியை வம்புக்கு இழுத்த பாக்.கிரிக்கெட் வீரரின் மனைவி\nநிகழ்ச்சியில் . எஸ். கார்த்தி அனைவரையும் வரவேற்றார். பின்னர் மாணவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பரிசு பெற்ற மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.\nநிகழ்ச்சியில் பேசிய சிவகுமார் 1979-ஆம் ஆண்டு, மே மாதம் தொடங்கப்பட்ட ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’ தொடர்ந்து, ப்ளஸ்-டூ தேர்வில் சிறந்த உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்குபடுத்தி வருகிறது 30 ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை, அதற்கு பிறகு அகரம் பவுண்டேஷன் பொறுப்பேற்று சிறப்பாக கல்விப் பணி செய்து வருகிறது. சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்க�� செய்த உதவியை, என்னுடைய பிள்ளைகள் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள்.\nகிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கல்வி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு உயர்த்தும் என்பதையும் நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என்னைப் போல ஏழைக் குடும்பத்தில் பிறந்து நன்றாக படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது. இன்னும் போகவேண்டிய பயணம் வெகுதூரம் உள்ளது. மாணவர்கள் தங்களது கவனம் சிதறாமல் தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். என்று கூறினார். விழாவில் மாணவர்களுக்கு பரிசளித்து, மேலும் கல்விக்காக பாடுபடும் இரண்டு அமைப்புகளுக்கு நிதி உதவியும் அளித்தார்.\nஅகரம் பவுண்டேஷன் நிறுவனர் .சூர்யா\n“ஒரு காரியத்தை துவங்குவது பெரிய விஷயம் இல்லை. தொடங்கிய காரியத்தை தொடர்ந்து நடத்துவது தான் பெரிய விஷயம். அப்பாவிடம், நாங்கள் கற்றுக் கொண்ட முக்கியமான பாடம்\nஅது. ஆரம்பிக்கும் முன்பு ஆயிரம் முறை யோசிப்பார். ஆரம்பித்து விட்டால், அந்த காரியம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று பாடுபடுவார். 40 வருடமாக நடக்கும் இந்த நிகழ்வு இதற்கு ஒரு உதாரணம். இங்கே பரிசு பெற்ற மாணவர்கள் எல்லோரும் சிறப்பான முறையில் கல்வி கற்றவர்கள். அதை சிறப்பு செய்யும் நிகழ்வு தான் இது. அகரம் பவுண்டேஷன் நம் சமூகத்தில் இருக்கும் அடித்தட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த பணிகளைச் செய்து வருகிறது. இந்த ஆண்டோடு அகரம் அறக்கட்டளை மூலம் உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 3000 பேராக உயர்கிறது. தனிப்பட்ட முறையில் எனக்கு சாத்தியம் இல்லை. தகுதியுள்ள ஏழை மாணவர்களின் கல்லூரி கனவை, பல நல்ல உள்ளம் கொண்டவர்களின் உதவியோடு நனவாக்கி இருக்கிறோம். தமிழகத்தின் தரம் வாய்ந்த முக்கியமான கல்வி நிறுவனங்கள், அகரம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் இலவசமாக படிக்க வாய்ப்பு தருகின்றன . தரமான கல்வி ஏழை மாணவர்களுக்கு கிடைக்க கரம் கோர்த்து உதவும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.’என்றார்\nசட்டத்திற்கு புறம்பாக இயக்குனர் சங்கத்தேர்தல்\nபுதிய கல்விக் கொள்கை : மாணவர்களின் வா���்க்கையை சீரழித்து விடும்\nகைதி- பிகில் பற்றி கார்த்தி.\nஎஸ்.டி.ஆர். ‘மாநாடு’ இறங்கி வருகிறாரா\nதோனியை வம்புக்கு இழுத்த பாக்.கிரிக்கெட் வீரரின் மனைவி\nநடிகை பூஜா தலைப்பிரசவம் : தாயும் சேயும் மரணம்.\n“நான் எத்தனை காலம் வாழ்வேனோ” நடிகையின் மரண பயம்.\nபுதிய கல்விக் கொள்கை : மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்து விடும்\nகைதி- பிகில் பற்றி கார்த்தி.\nஎஸ்.டி.ஆர். ‘மாநாடு’ இறங்கி வருகிறாரா\nதோனியை வம்புக்கு இழுத்த பாக்.கிரிக்கெட் வீரரின் மனைவி\nநடிகை பூஜா தலைப்பிரசவம் : தாயும் சேயும் மரணம்.\n“நான் எத்தனை காலம் வாழ்வேனோ” நடிகையின் மரண பயம்.\nகலாசாரம் பற்றி பிரகாஷ்ராஜ் கடும் மோதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tamilthirai.html", "date_download": "2019-10-24T02:57:30Z", "digest": "sha1:R3WFQ7SBXKWFKRWYFIGUNNYJNGAXYP2C", "length": 14760, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | Sneha escapes major fire accident - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n2 hrs ago 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\n12 hrs ago சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\n13 hrs ago நீங்க சச்சின் தோனி சன்னி லியோன் ரசிகரா… அப்படின்னா கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க\n13 hrs ago ஃப்ரோஸன் 2’ எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews ஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ்த்திரை தொலைக்காட்சியின் சார்பில் 4 படங்கள் தயாரிக்கப்படவுள்ளன.\nதிருட்டு விசிடி மூலம் கேபிள் ஆபரேட்டர்கள் புதிய படங்களை ஒளிபரப்புவதற்கு எதிராக, தாங்களே புதிய படங்களை சின்னத்��ிரையில் ஒளிபரப்ப முடிவு செய்த திரையுலகினர் தமிழ்த்திரை என்ற டி.வி.சேனலைத் தொடங்கினர்.\nதமிழ்த்திரை தொலைக்காட்சி சார்பில் 4 படங்கள் தயாரிக்கப்படவுள்ளன. ஞாபகம் வருதே என்ற படத்தை இயக்குனர் சேரனும், ஆறுவது சினம் என்ற படத்தை பி.வாசுவும், இனி என்ற படத்தை ரேவதியும் மற்றும் ஒரு பெயரிடப்படாத படத்தை பாரதிராஜாவும் இயக்குகிறார்கள்.\nஇதற்கான தொடக்க விழா ரெசிடென்ஸி ஹோட்டலில் நடைபெற்றது. தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர்.\nஸ்னேகா, ரேவதி, மன்சூர் அலிகான், விக்னேஷ், பாண்டியராஜன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளிதரன், தயாரிப்பாளர்கள் இப்ராஹிம் ராவுத்தர், கோவை தம்பி, சத்யஜோதி தியாகராஜன், பி.எல்.தேனப்பன்,\nஇயக்குனர்கள் கே.பாக்யராஜ், கே.எஸ்,ரவிக்குமார், ஆர்.வி.உதயக்குமார், சசி, ஒளிப்பதிவாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்த்திரையின் நிர்வாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி சிறப்புரை ஆற்றினார்.\nஒன்றரை மணி நேரம் ஓடும் வகையில் தயாரிக்கப்படும் இந்தப் படங்கள் வாரந்தோறும் ஒளிபரப்பப்படும். தமிழ்த்திரை இம்மாத 3வது வாரத்திலிருந்து அதிகாரப்பூர்வ ஒளிபரப்பைத் தொடங்க உள்ளது.\nபிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை குழந்தையுடன் மரணம்.. ஆம்புலன்ஸ் தாமதத்தால் நேர்ந்த துயரம்\nகுட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nஇந்த நடிகையும் இப்படி ஆரம்பிச்சுட்டாங்களே.. பிரியா வாரியர் போட்டோவ பாருங்க\nகாஸ்மோபாலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை\nமாராப்ப இப்படியும் போடலாமா.. புடவையிலும் கவர்ச்சி காட்டிய ஷாலு ஷம்மு\nதிருட்டு நகையை வாங்குனது அந்த வாரிசு நடிகையாமே.. வாய்ப்பு கூடி வர்ற நேரத்துல பேரு கெட்டுப் போச்சே\nபிரபல நடிகை மறந்த சம்பள பாக்கி… 40 ஆண்டுக்கு பிறகு கொடுத்த தயாரிப்பாளர்\n“மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வமில்லை”.. பெரும்எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஷாக் தந்த ஷெரின்\nபிங்க் புடவை கட்டி ஒயிலான ஸ்டைலில் மச்சான்ஸ்களை மயக்க காத்திருக்கும் நமீதா….\nசெல்லப்பிராணிகளும் நம் பிள்ளைகள் மாதிரிதான் என்கிறார் நிக்கி கல்ராணி\nவாய்ப்பும் போச���சு.. வாழ்க்கையும் போச்சு.. பிரம்மாண்ட ஹீரோவை நம்பி ஏமாந்த ஹீரோயின்\nசினிமாவில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது-ரகுல் ப்ரீத் சிங்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவாவ்.. சொன்னதை செய்து காட்டிய இமான்.. அந்த மனசு தான் சார் கடவுள்.. தலைவணங்குகிறோம் இசையமைப்பாளரே\nபிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்.. பெற்றோர் சம்மதம்.. விரைவில் டும் டும் டும்.. ரசிகர்கள் ஹேப்பி\nகுட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/vallavanukku-pullum-aayutham-review-200875.html", "date_download": "2019-10-24T01:44:15Z", "digest": "sha1:HXV6J5DHRNDO2P35ID2GSLNLFS2TGJTO", "length": 21422, "nlines": 211, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - விமர்சனம் | Vallavanukku Pullum Aayutham Review - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n46 min ago 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\n11 hrs ago சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\n11 hrs ago நீங்க சச்சின் தோனி சன்னி லியோன் ரசிகரா… அப்படின்னா கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க\n11 hrs ago ஃப்ரோஸன் 2’ எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nNews தீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - விமர்சனம்\nநடிப்பு: சந்தானம், அஸ்னா ஜவேரி, நகிநீடு, ரவிபிரகாஷ், விடிவி கணேஷ்\nஒளிப்பதிவு: சக்தி & ரிச்சர்ட் எம் நாதன்\nஇந்தப் படத்துக்கான விமர்சன முன்னோட்டமாகத்தான் நேற்று 'காமெடியன்கள் ஹீரோக்கள் ஆகலாம்... ஆனால்' என்று ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.\nசந்தானம் ஹீரோவானதில் எந்தத் தவறும் இல்லை. சொல்லப் போனால் அவர் இந்தப் படத்துக்காகவே தன்னைப் பாலீஷ் போட்டுக் கொண்டு வந்திருக்கிறார். ஆனால் உடலுக்குப் போட்ட பாலீஷில், அவரது காமெடி பளபளப்பு காணாமல் போயிருப்பதுதான் சோகம்.\nதெலுங்கில் பெரிய ஹிட்டான மரியாதை ராமண்ணாவை வபுஆ-வாக தமிழாக்கியிருக்கிறார்கள்.\nவழக்கமான தெலுங்கு சினிமாக்களின் விதியிலிருந்து இம்மியும் விலகாத கதை. தாய் தந்தை இல்லாத சந்தானம், தன் சொந்த ஊருக்குப் போய், அப்பாவின் பூர்வீக நிலத்தை விற்று, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து சென்னையில் பிழைக்கலாம் என முடிவு செய்து கிளம்புகிறார். ரயிலில் ஹீரோயின் ஆஸ்னா ஜவேரியைச் சந்திக்கிறார். இருவரும் ஒரே ஊருக்குப் போவது தெரிந்து சினேகமாகிறார்கள். ஒரு டூயட் வேறு பாடுகிறார்கள்.\nஊரில் கால் வைத்ததும் சந்தானத்தை குடும்பப் பகை துரத்துகிறது. பல ஆண்டுகளுக்கு முன் சந்தானத்தின் அப்பா போஸ் வெங்கட், தன் மைத்துனரின் தம்பியைக் கொன்றுவிடுகிறார். மைத்துனரோ ஊரில் பெரிய மனிதர். அவரும் அவர் வாரிசுகளும் இந்த கொலைக்குப் பழிவாங்கக் காத்திருக்கின்றனர். இதெல்லாம் தெரியாமல், தன்னைக் கொல்லத் துடிக்கும் குடும்பத்துக்குள் நுழைகிறார் சந்தானம். ரயிலில் சந்தித்த ஆஸ்னா அந்தக் குடும்பத்துப் பெண் என்பது அப்போதுதான் தெரிகிறது.\nஆனால் தாங்கள் பழிவாங்கத் தேடிக் கொண்டிருக்கும் குடும்ப வாரிசுதான் சந்தானம் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆஸ்னாவின் அப்பாவும், அண்ணன்களும் கொலைவெறியோடு சந்தானத்தை நெருங்குகிறார்கள். ஆனால், அவர்களின் குடும்ப வழக்கப்படி வீட்டிற்குள் நுழைந்த ஒருவரை, வீட்டில் வைத்து கொலை செய்வதில்லை என்பதால், அவரை வீட்டிலிருந்து வெளியேற்றி கொல்லத் துடிக்கிறார்கள்.\nவிஷயம் புரிந்த சந்தானம், அப்படி அந்த வீட்டுக்குள்ளேயே இருந்து உயிர்தப்புகிறார்... கடைசியில் வெளியேறுகிறார்.. ஆஸ்னாவைக் கைப்பிடிக்கிறாரா\nஹீரோ என்ற உடனே, மனசுக்குள் ரஜினியை ஜெபிக்க ஆரம்பித்துவிடுகிறார்க��் சந்தானம் போன்றவர்கள். அதே உடல் மொழியோடு, ஒரு அதிரடி ஆரம்பப் பாட்டோடு படத்தில் அறிமுகமாகிறார் சந்தானம். படம் முழுக்க அவர்தான். ஒரு முழுமையான ஹீரோ செய்ய வேண்டிய அத்தனை விஷயங்களையும் செய்கிறார். ஒரு சைக்கிளை வைத்துக்கொண்டு அவர் செய்யும் சாகசங்கள், கொஞ்சமல்ல.. டூ டூ மச்\nநல்ல வேளை க்ளைமாக்ஸில் அதிரடியாக சண்டையெல்லாம் போடவில்லை சந்தானம். நம்ப முடிகிறதோ இல்லை... ஆனால் சுவாரஸ்மான க்ளைமாக்ஸ், குறிப்பாக அந்த லொகேஷன்.\nஹீரோயினாக வரும் ஆஸ்னா ஜவேரி சூப்பரான அழகியொன்றுமில்லை. ரயில்களில் எதேச்சையாக சந்திக்கும் இயல்பான பெண்தான். நடிப்பிலும் குறை சொல்ல முடியாது.\nஊர்ப் பெரிய மனிதராக வரும் நகிநீடு, அவரது மகன்களாக வருபவர்கள், விடிவி கணேஷ், மாஸ்டர் தினேஷ் என அத்தனை பேரும் ஏதாவது ஒரு தெலுங்குப் படத்தை நினைவூட்டுகிறார்கள்.\nவீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க சந்தானம் செய்யும் தந்திரங்களை இன்னும் கூட புத்திசாலித்தனமாக, நகைச்சுவையாகச் சொல்லியிருக்கலாம்.\nராஜகுமாரன், பவர் ஸ்டார் சீனிவாசன் போன்றவர்களை ஓரிரு காட்சிகளுக்கு சந்தானம் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் அவர்கள் செய்வதும் அப்படியொன்றும் பெரிய காமெடியாக இல்லை.\nசித்தார்த் விபினின் இசை பரவாயில்லை. சக்தி - ரிச்சர்டு எம் நாதன் என இரு ஒளிப்பதிவாளர்கள். அந்த கிராமத்து வீடு, அதன் பின்னணியை காட்டிய விதம் நன்றாக இருக்கிறது. ஆனால் அந்த வீடு மட்டும் கிராமத்திலிருந்து ஒதுங்கி ஏதோ பொட்டல் வெளியில் இருப்பது போல அமைக்கப்பட்டிருப்பதுதான் ஒட்டவில்லை.\nஇயக்குநராக களமிறங்கியிருக்கும் ஸ்ரீநாத் ஜஸ்ட் பாஸ் எனும் அளவுக்குதான் இந்தப் படம் வந்திருக்கிறது.\n'உங்க காமெடிக்கு சிரிப்பே வரல.. ஆனா மனசு கஷ்டப்பட கூடாதேன்னு சிரிச்சி வைச்சேன்...' - இது செந்தில் குமாரிடம் சந்தானம் சொல்லும் வசனம்.\nபெரும்பாலான பார்வையாளர்கள் சந்தானத்தில் சொல்ல நினைக்கும் வசனமும் இதுதான்\nஅருவம் படம் எப்படி இருக்கு.. நிறை குறைகளை விலாவரியா புட்டு புட்டு வச்சிருக்காரு போஸ்டர் பக்கிரி\nஇந்த படம் உங்களை அச்சுறுத்தும்.. உடனே ஆஸ்கருக்கு அனுப்புங்கள்.. ஜல்லிக்கட்டு பட விமர்சனம்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் - காமெடி ஓகே... ரசிகர்கள் மனதை திருடுமா\nKaappaan: தாறுமாறு.. அயன் தேவா இஸ் பேக்.. இந்த ரோலர்கோஸ்டர் ரைடை மிஸ் பண்ணிடாதீங்க.. காப்பான் செம\nEn Kadhali Scene Podura Review: ஒரு கொலை.. ஒரு விரோதி.. இதுக்கு இடைல சீன் போடுற ஒரு காதலி\nLove Action Drama Review: குடியினால் கெடும் ஒரு நல்ல காதல்.. லவ் ஆக்ஷன் டிராமா.. விமர்சனம்\nMagamuni Review: எதிர்பாராத திருப்பங்கள்.. நடிப்பில் அசரவைக்கும் ஆர்யா.. மிரள வைக்கும் மகாமுனி\nதமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு நல்ல குடும்பப்படம்.. நிச்சயம் க்ரீன் சிக்னல் தரலாம்\nZombie Review: இந்த ஜந்துகிட்ட மாட்டிகிட்டா அவ்வளவுதான்.. உங்க நிலைமை அதோகதிதான்.. ஜாம்பி விமர்சனம்\nSixer Review: கவுண்டமணி அளவுக்கு இல்லே.. ஆனாலும் இந்த ‘ஆறுமணிக்காரன்’ ஓகே தான்\nSaaho Review : பிரபாஸ், பிரம்மாண்டம், மாஸ் ஆக்‌ஷன்.. ஓஹோ இல்லை இந்த சாஹோ..\nMei Review:ஏழைகள்தான் டார்கெட்.. திகிலூட்டும் உடல் உறுப்பு திருட்டு.. மருத்துவஊழலை தோலுரிக்கும் மெய்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n7/ஜி ரெயின்போ காலனி -15 ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத கதிர் அனிதா\nஆதித்யா வர்மாவில் துருவ் அற்புதமாக நடித்துள்ளார் - பிரியா ஆனந்த்\nபிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை குழந்தையுடன் மரணம்.. ஆம்புலன்ஸ் தாமதத்தால் நேர்ந்த துயரம்\nகைதியின் கதை சொல்லும் PK\nThalapathy 64 Shooting Spot : தளபதியின் அடுத்த வெறித்தனம் ஆரம்பம்-வீடியோ\nMadhumitha Cheran Meet : மதுமிதாவை சந்தீத்த சேரன்-வீடியோ\nஆந்திர மக்களை சந்தீத்த பிகில் பட குழுவினர்-வீடியோ\nSneha Family Photos : குடும்பத்துடன் வெளிநாடு பயணம்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/man-falls-into-volcano-in-america-during-honeymoon-358361.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-24T01:55:37Z", "digest": "sha1:N4EJ5CMORUAJA5LV66DDTMSPVTVARCZU", "length": 18318, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "எரிமலைக்கு தேனிலவு.. பள்ளத்தில் விழுந்த கணவன்.. அதிர்ச்சி அடைந்த மனைவி.. நடந்தது என்ன? | Man falls into volcano in America during Honeymoon - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nபஞ்சமி நிலம்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. வெற்றிக்கொடி நாட்டுவது யார்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் த��டி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: யாருக்கு அரியணை.. இன்று வாக்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: யாருக்கு வெற்றி..இன்று வாக்கு எண்ணிக்கை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎரிமலைக்கு தேனிலவு.. பள்ளத்தில் விழுந்த கணவன்.. அதிர்ச்சி அடைந்த மனைவி.. நடந்தது என்ன\nஇண்டியானா: அமெரிக்காவின் இண்டியாவில் உள்ள இளம் தம்பதி தேனிலவுக்காக கரீபியன் பகுதியில் உள்ள எரிமலைக்கு சென்றபோது அங்கு பள்ளத்தில் விழுந்த கணவரை மனைவி காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் இண்டியனா பகுதியைச் சேர்ந்தவர் கிளே சாஸ்டேன். இவரது மனைவி அகைமியி சாஸ்டேன். இவர்களுக்கு அண்மையில் திருமணம் நடந்தது.\nஇவர்கள் தேனிலவுக்காக கரீபியன் பகுதியில் உள்ள செயிண்ட் கிட்ஸ் தீவில் உள்ள லியமியுகா என்ற எரிமலையின் உச்சிக்கு தேனிலவுக்காக சென்றனர். திட்டமிட்டபடி இருவரும் மலை உச்சிக்கு சென்றனர்.\nஎனினும் எரிமலையை சரியாக பார்க்க வேண்டும் என கிளே சாஸ்டேன் விரும்பினார். அப்போது அங்கு இருந்த பள்ளத்தில் தவறி விழுந்தார். அப்போது 50- 70 அடி வரையிலான பள்ளத்தில் சிக்கிக் கொண்டார்.\nஇதனால் அகைமியி மிகவும் அச்சமடைந்தார். உதவிக்கு அழைத்தும் யாரும் அங்கு இல்லை. இதனால் மிகவும் சிரமப்பட்டு கணவனுக்கு கை கொடுத்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவம் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. பின்னர் இருவர���ம் எரிமலையை விட்டு வெளியே வந்தனர்.\nகயிற்றின் உதவி பள்ளத்தில் விழுந்ததால் கிளேவுக்கு சில இடங்களில் காயம் ஏற்பட்டது. முகத்தாடையில் அடிப்பட்டது. இதுகுறித்து கிளே தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில் எனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து உங்களுக்கு தெரியும். எனக்காக பிரார்த்தனை செய்தமைக்கு பாராட்டுகள். எரிமலை பள்ளத்தில் ஒரு கயிற்றின் உதவியுடன் இறங்கினேன். பள்ளத்தில் விழுந்ததால் கிளேவுக்கு சில இடங்களில் காயம் ஏற்பட்டது. முகத்தாடையில் அடிப்பட்டது. இதுகுறித்து கிளே தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில் எனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து உங்களுக்கு தெரியும். எனக்காக பிரார்த்தனை செய்தமைக்கு பாராட்டுகள். எரிமலை பள்ளத்தில் ஒரு கயிற்றின் உதவியுடன் இறங்கினேன்.\nபள்ளத்தில் விழுந்ததால் கிளேவுக்கு சில இடங்களில் காயம் ஏற்பட்டது. முகத்தாடையில் அடிப்பட்டது. இதுகுறித்து கிளே தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில் எனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து உங்களுக்கு தெரியும். எனக்காக பிரார்த்தனை செய்தமைக்கு பாராட்டுகள். எரிமலை பள்ளத்தில் ஒரு கயிற்றின் உதவியுடன் இறங்கினேன்.\nநான் அதிக எடையில் இருந்ததால் தவறிவிழுந்துவிட்டேன். பின்னர் கடவுளின் கிருபையால் உயிர் தப்பினேன். மிகவும் வலிமை வாய்ந்த என் மனைவி எப்படியோ என்னை காப்பாற்றிவிட்டார். திரும்பி வரும் போது எனக்கு மூக்கில் ரத்தம் வந்தது. அப்படியே அமெரிக்காவுக்கு வந்து விட்டோம் என தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகல்யாணமாகி ஒரு வாரம்தான் ஆச்சு.. ஹனிமூனும் முடிஞ்சாச்சு.. கணவரை ஸ்டேஷனுக்கு இழுத்து வந்த மனைவி\nபோனமோ, ஜாலியா இருந்தோமோ.. வந்தோமான்னு இல்லாம இருந்தா இப்படித்தான் ஆகும்\nகாலையில் கண் விழித்து பார்த்தால்.. பொண்டாட்டியை காணோமே.. அப்படியே ஷாக்கான ராஜேஷ்\nஜிகுஜிகுஜிகுஜிகு.. ஓடும் ரயிலில் ஒரு ஸ்வீட் ஹனிமூன்\nவாவ்.. பிக் பாக்கெட்டைப் பிடித்த காவலரைப் பாராட்டி ஹனிமூனுக்கு அனுப்பிய பெங்களூரு போலீஸ்\nகுளு குளு பனிமலையில் புதுமணத் தம்பதி... வைரலாகும் \"விருஷ்கா\"வின் ஹனிமூன் செல்பி\nதேனிலவு பயணத்தில் விபரீதம்.. பாய்ந்து முட்டிய காட்டெருமை.. பெண் பலி.. கணவர் தப்பினார்\nஹனிமூன் பஞ்சாயத்து கூட பரவாயில்ல.. கார்ல புகை வருதுன்னா கூட சுஷ்மாகிட்டதான் வாராங்க\nபாஸ்போர்ட்டை தொலைத்த மனைவி.. தனியாக ஹனிமூன் சென்ற கணவர்... உதவிக் கரம் நீட்டிய சுஷ்மா\nதுபாயில் தேனிலவு: இந்திய தம்பதியின் அந்தரங்கத்தை வீடியோ எடுத்து மிரட்டிய பாக். டிரைவர்\nதேனிலவில் இருந்து திரும்பும்போது டெல்லி ஏர்போர்ட் டாய்லெட்டில் இருந்து பெண் மாயம்\nதேனிலவு கொண்டாடியவர்களால் தான் கேதர்நாத்தில் வெள்ளம் ஏற்பட்டது: ஸ்வரூபானந்த சரஸ்வதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhoneymoon volcano தேனிலவு எரிமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/the-trade-war-between-china-and-usa-escalates-furthermore-as-the-asians-increase-the-tax-360982.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-24T02:31:36Z", "digest": "sha1:ZNZJPKUDMOU4CSMN7MBYUUMVINSNMDFH", "length": 18049, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்! | The trade war between China and USA escalates furthermore as the Asians increase the tax - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இடைத்தேர்தல் 2019 மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியை பிடிக்க போவது யார் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. வெற்றிக்கொடி நாட்டுவது யார்\nதீபாவளிக்கு இந்த பொருட்களை வீட்டிற்குள் வாங்கி வையுங்க - லட்சுமியின் அருள் தேடி வரும்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 Live Updates: சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019 LIVE: சில நிமிடத்தில் வாக்கு எண்ணிக்கை\nTechnology மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா\nMovies 'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\nநியூயார்க்: அமெரிக்கா - சீனா இடையே நிலவி வரும் வர்த்தகப் போர் தற்போது புதிய விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nகடந்த சில மாதங்களாக நடந்து வரும் அமெரிக்கா - சீனா இடையே நிலவி வரும் வர்த்தகப் போர் தற்போது உச்சம் பெற தொடங்கி உள்ளது. இது உலகம் முழுக்க இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை பாதித்து வருகிறது.\nஅமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே உலக நாடுகளின் வரி விதிப்பு முறை குறித்து நிறைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார். அவர் அதிகம் குற்றச்சாட்டு வைக்கும் இரண்டு நாடுகள் சீனாவும், இந்தியாவும்தான்.\nஇந்தியா மீதும் சீனா மீதும் அவர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். அமெரிக்கா பிற நாடுகளின் பொருட்களுக்கு குறைவாக வரி விதிக்கிறது. ஆனால் அமெரிக்காவின் பொருட்களுக்கு பிற நாடுகள் அதிக வரி விதிக்கிறது என்று பலமுறை குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க பொருட்களுக்கு சீனாவில் 25% வரி விதிக்கப்படுகிறது.\nஅமெரிக்காவில் சீன பொருட்களுக்கு 2.5% வரிதான் விதிக்கப்படுகிறது. ஆனால் சீனாவில் அமெரிக்க பொருட்களுக்குத்தான் அதிக அளவில் 25% வரி விதிக்கப்படுகிறது. இதை டிரம்ப் கடுமையாக குற்றஞ்சாட்டி வந்தார். இதற்கு எதிராக அவர் தொடர்ச்சியாக நிறைய நடவடிக்கைகளை எடுத்தார்.\nஅதன் ஒரு பகுதியாக கடந்த சில மாதம் முன் சீனாவின் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு அதிக அளவில் அமெரிக்காவில் வரி விதிக்கப்பட்டது. அதேபோல் சீனாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதலாக 10% வரி விதிக்கப்பட்டது. ஆகஸ்ட் 15ம் தேதி டிரம்ப் மூலம் இந்த கூடுதல் வரி விதிப்பு முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது.\nஇதன் மதிப்பு 300 பில்லியன் டாலர் ஆகும். தற்போது இதற்கு பதிலடியாக சீனா அமெரிக்காவின் பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இன்றுதான் சீனா வெளியிட்டது. இதன் மதிப்பு 80 பில்லியன் டாலர் ஆகும்.\nஇதனால் அமெரிக்காவின் பொருட்களுக்கு உலகிலேயே சீனாவில்தான் இனி மிக அதிக அளவில் வரி விதிக்கப்படும். அதேபோல் டிசம்பர் மாதம் இன்னும் 5% கூடுதலாக வரி விதிக்கவும் சீனா முடிவெடுத்துள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையில் நடக்கும் இந்த வர்த்தகப் போர் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன்னுடைய ஹோட்டல் வேண்டாம்.. கோபத்தில் கொந்தளித்த் டிரம்ப்.. அமெரிக்க அதிபருக்கு பெரும் சறுக்கல்\nஒரு கையில் சிகரெட்.. மறுகையில் அசால்டாக பிறந்த குழந்தை.. வைரல் வீடியோவால் கைதான அம்மா\nநியூயார் கிளப்பில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 4 பேர் பலி\nசம்பளம் கொடுக்கவே காசு இல்லை.. கடும் நிதி நெருக்கடி.. கஜானா காலியாகும் நிலையில் ஐநா சபை\nசிங்கப் பெண்ணே.. சிங்கப் பெண்ணே.. லயன் கிங் முன்னாடி போய் டான்ஸ் போட்ட பெண்\nஎன்னா ஐடியா.. இப்டி ஒரு சிஸ்டர் நமக்கில்லையே.. அமெரிக்கப் பெண்ணை பார்த்து ஏங்கும் நெட்டிசன்கள்\nஐநாவில் ஆவேசமாக பேசிய இம்ரான் கான்.. உடனே இந்திய அதிகாரி விதிஷா மைத்ரா கொடுத்த சூப்பர் பதிலடி\nஜம்மு காஷ்மீர் பிரச்சனை.. போர் மூண்டால்.. ஐநா சபையில் இந்தியாவை கடுமையாக எச்சரித்த இம்ரான்கான்\nஎன்ன செய்ய டங் ஸ்லிப் ஆயிட்டு.. பிரதமர் மோடியை இந்திய ஜனாதிபதினு அழைத்த இம்ரான் கான்\nதீவிரவாதத்திற்கு மதம் கிடையாது.. விடுதலை புலிகளை முன்வைத்து ஐநாவில் இம்ரான் கான் பேச்சு\nயாதும் ஊரே யாவரும் கேளீர்.. ஐ.நா.சபையில் உலகத்துக்கே அருமையான கருத்தை தமிழில் பேசிய மோடி\nஉலகம் தீவிரவாதத்திற்கு எதிராக ஓரணியில் நிற்க வேண்டும். ஐ.நா. சபையில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு\nகாஷ்மீர்:கட்டுப்பாடுகளை தளர்த்தி தடுப்பு காவலில் உள்ளோரை விடுதலை செய்ய அமெரிக்கா வலியுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-10-24T02:25:31Z", "digest": "sha1:5YGOKZA7YIRE5ASKMBSS42OK7M5FEEG2", "length": 9952, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஃபேஸ்புக்: Latest ஃபேஸ்புக் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசமூக வலைதள கணக்கு��ளில் ஆதார் எண் இணைப்பு- அனைத்து வழக்குகளையும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்\n\"குண்டு ஒன்னு வச்சிருக்கேன்.. வெடிகுண்டு ஒன்னு வச்சு இருக்கேன்\".. அலறிய ஆம்பூர்\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nபோலி பேஸ்புக் கணக்கில் 15 பெண்களை வளைத்து பணம் பறித்த மன்மதராசா கைது\nபேஸ்புக் காதல்.. நம்பி வந்த பெண்ணை அனுபவித்து தூக்கி எறிந்த பொள்ளாச்சி பாலன்.. மாணவி பரிதாப தற்கொலை\nமதுரையை மட்டுமல்ல சினிமாவிலேயும் கலக்குறாங்களே.. யார் இந்த செலிபிரிட்டி சுமதி\nதற்கொலை செய்ததை ஃபேஸ்புக்கில் லைவ் செய்த ரத்தப் புற்று நோயாளி\nபோலீசுக்கு தகவல் தர மறுத்தால் ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பை துரத்த வேண்டும் : அதிமுக எம்.எல்.ஏ பரமசிவம்\nஃபேஸ்புக் தரவுகளை முறைகேடாக பயன்படுத்திய விவகாரம்: கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மூடல்\nஉலகப்பார்வை: அறிமுகமாகிறது ஃபேஸ்புக்கின் ’டேட்டிங் சேவை’\nஃபேஸ்புக் மூலம் தகவல்கள் திருடப்பட்ட விவகாரம்: மார்கிடம் விசாரணை\nதவறாக பயன்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் தரவுகள்: மன்னிப்பு கோரினார் மார்க்\nஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறுவதுதான் அந்தரங்க தகவல்களை காப்பதற்கான தீர்வா\nகேம்பிரிட்ஜ் அனலிடிகா சர்ச்சை - 9 மில்லியன் டாலர் இழந்த ஃபேஸ்புக் ஓனர் மார்க் ஜூகர்பெர்க்\nஇலங்கையில் ஃபேஸ்புக் மீதான தடை நீக்கம்\nபெரியார் சிலை விவகாரம்: அட்மின் அனுமதி இல்லாமல் பதிவிட்டுவிட்டார்.. வருத்தம் தெரிவித்தார் எச் ராஜா\nஃபேஸ்புக்கில் வாரி சுருட்டி பத்திரிகையாளருடன் சண்டைக்கு போன தீபா.. காரணத்தை பாருங்க\nகொலை, பலாத்காரம், டேட்டிங்... ஆசிரியைகளை மிரட்டும் மாணவர்கள்... கலி முத்திருச்சோ\nஉறவுக்கு மறுத்த தோழி.. ஷூ லேசால் கழுத்தை நெரித்து கொன்ற ஃபேஸ்புக் நண்பர்\nகுறைந்த நேரம் செலவிடும் பயன்பாட்டாளர்கள்: புலம்பும் ஃபேஸ்புக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2348262&Print=1", "date_download": "2019-10-24T03:18:32Z", "digest": "sha1:JJTQMYXNWFGQ7GGADUOTVOFRCRU2QG2Q", "length": 11110, "nlines": 216, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| தேனியில் லாட்டரி விற்ற மூவர் கைது Dinamalar\nதினமலர் முதல் பக்கம் தேனி மாவட்டம் சம்பவம் செய்தி\nதேனியில் லாட்டரி விற்ற மூவர் கைது\nதேனி : தேனியில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரிகளை ��ிற்பனை செய்த மூவரை, தினமலர் செய்தி எதிரொலியாக போலீசார் கைது செய்தனர்.\nதேனியில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி, நம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடப்பது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக போலீசார் நடவடிக்கையில் இறங்கினர். மாரியம்மன் கோவில்பட்டி தெற்குத் தெரு பாண்டியன் 40. இவர் தேனி சந்தை கேட் டீக்கடை அருகே கேரள லாட்டரிகளை விற்பனை செய்தார். இவரை தேனி எஸ்.ஐ., லதா, கைது செய்தார். தலா ரூ.30 மதிப்பில் 11 லாட்டரிகள் பறிமுதல் செய்தார்.* அல்லிநகரம் அம்பேத்கர் தெற்குத் தெரு முகமதுகனிபா 70. இவர், தேனி மரக்கடை சந்தில் கேரள லாட்டரிகளை தலா ரூ.30 வீதம் விற்பனை செய்தார். இவரை தேனி இன்ஸ்பெக்டர் விக்டோரியா கைது செய்தார். 23 லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.690 ஆகும்.* தேனி சுப்பன்செட்டித் தெரு கல்யாணசுந்தரம் 65. இவர் தேனியில் உள்ள ஸ்ரீராம், கிருஷ்ணா தியேட்டர் அருகில்லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்தார். அவரிடமிருந்த 12 லாட்டரிகள் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அதன் மதிப்பு ரூ.360 ஆகும்.\nமேலும் தேனி மாவட்ட செய்திகள் :\n1. பெரியகுளத்தில் எலுமிச்சை விலை உயர்வு\n2. தேனியில் தேசிய கராத்தே போட்டி\n4. கல்லுாரியில் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்\n1. ரோடு, குடிநீர் வசதியின்றி சிரமத்தில் கிராம மக்கள்\n2. தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது; 40 பவுன் நகைகள் மீட்பு\n4. கஞ்சா வியாபாரி குண்டாசில் கைது\n» தேனி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/oct/09/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-3250241.html", "date_download": "2019-10-24T02:31:41Z", "digest": "sha1:5EBU5LLK45ZVMFEUSUXGHSC5F6Y52TTH", "length": 9372, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இதய சிகிச்சையில் கதிா்வீச்சு தொழில்நுட்பம்:சென்னையில் சா்வதேச மாநாடு- Dinamani\nதொழில் மலர் - 2019\n23 அக���டோபர் 2019 புதன்கிழமை 04:45:25 PM\nஇதய சிகிச்சையில் கதிர்வீச்சு தொழில்நுட்பம்: சென்னையில் சர்வதேச மாநாடு\nBy DIN | Published on : 09th October 2019 03:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகதிர்வீச்சு தொழில்நுட்பம் வாயிலாக இருதய பரிசோதனைகள் மேற்கொள்ளும் மருத்துவ முறைகள் தொடர்பான சர்வதேச மாநாடு அண்மையில் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சுவிட்ஸர்லாந்து, ஃபிஜி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் பலர் கலந்துகொண்டனர்.\nமியாட் மருத்துவமனை மற்றும் இந்திய நியூக்ளியர் இதய சிகிச்சை நிபுணர்கள் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்\nபொதுவாக, புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சைகள் தொடர்பான கருத்தரங்குகள் பரவலாக நடைபெறுவது உண்டு.\nஅதேவேளையில், இதய சிகிச்சைகளுக்கான கதிர்வீச்சு தொழில்நுட்பங்கள் குறித்தும், அதுதொடர்பான மருத்துவ முறைகளை பரஸ்பரம் பகிர்ந்து கொள்வது குறித்தும் பிரத்யேக கருத்தரங்குகள் நடைபெறுவது மிக அரிதாகவே உள்ளது.\nஅதைக் கருத்தில் கொண்டே கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கதிர்வீச்சு தொழில்நுட்ப இதய சிகிச்சை மாநாட்டை நாங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.\nநிகழாண்டு நடைபெற்ற மாநாட்டில் இதய நல மருத்துவர்கள் மட்டுமன்றி பொது மருத்துவர்கள், கதிரியக்க சிகிச்சை நிபுணர்கள், ஆய்வகத் தொழில்நுட்பனர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர். பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற சிறப்பு அமர்வுகளில் சர்வதேச இதய சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று உரையாற்றினர் என்று அவர்கள் தெரிவித்தனர்.\nஇந்த மாநாட்டில், மியாட் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் பி.வி.ஏ.மோகன்தாஸ், தலைவர் மல்லிகா மோகன்தாஸ், மேலாண் இயக்குநர் டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்���ள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nதமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்துக்கு\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.healthintamil.com/health-benefits-of-banana-in-tamil/", "date_download": "2019-10-24T02:29:57Z", "digest": "sha1:XYWEVISEML5HODILL3YNGD4IO7H42EK7", "length": 12821, "nlines": 160, "source_domain": "www.healthintamil.com", "title": "தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால்... - Banana benefits in tamil", "raw_content": "\nவாழைப்பழங்கள் இனிமையான சுவை மற்றும் எளிதாக சாப்பிட கூடிய இயற்கை உணவாகும். அதுமட்டுமல்லாமல் அவை பல அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிறைந்தவை.\nபெரும்பாலான மக்கள் வாழைப்பழங்களை பழுத்தவுடன் மட்டுமே சாப்பிடுவார்கள். ஆனால் இவற்றை பழுக்க வைக்காமல் சாப்பிட்டாலும் பாதுகாப்பானவையே. இந்த பழுக்க வைக்காத மற்றும் நன்கு பழுத்த பழத்தின் சில ஆரோக்கிய நலன்களை இங்கே பட்டியலிட்டுளோம்.\nபொட்டாசியம் என்பது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய ஒரு அத்தியாவசியமான கனிமமாகும். மேலும், அதிகமான பொட்டாசியத்தை எடுத்துக்கொள்வதால் 27% சதவீதம் வரை இதய நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவுகிறது.\nஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் ஒருநாளைக்கு தேவையான 9% சதவீத பொட்டாசியத்தை கொண்டுள்ளதால், இவற்றை உண்பது இதய ஆரோக்கியத்தை சிறந்த அளவில் பராமரிக்க உதவும். மேலும், வாழைப்பழங்களில் போதுமான அளவு மெக்னீசியமும் உள்ளது. இவையும் ஒரு சிறந்த இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்க கூடிய கனிமமாகும்.\nஒரு ஆரோக்கியமான சிறுநீரக செயல்பாட்டிற்கு பொட்டாசியம் மிக மிக அவசியமான கனிமமாகும். பொட்டாசியத்தின் ஒரு நல்ல உணவு ஆதாரமாக வாழை பழங்கள் இருப்பதால், சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும், வாரத்திற்கு 2-3 முறை வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரக நோய் வருவதற்கான வாய்ப்பு 50% சதவீதம் வரை குறைவு என்றும் சில ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கின்றன.\nவாழை பழங்களி��் உள்ள பல பண்புக்கூறுகள் எவ்வாறு எடையை இழக்க உதவக்கூடும் என்பதை இங்கே காண்போம்.\nமுதலில், வாழைப்பழங்களில் ஒப்பீட்டளவில் குறைந்த கலோரிகள் கொண்ட உணவாகும்.\nகாய்கறிகள் மற்றும் வாழைப்பழங்கள் போன்ற உணவுகளில் உள்ள நார்சத்துக்களை சாப்பிடுவது உடல் எடை மற்றும் எடை இழப்புடன் அதிக அளவில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.\nசற்று பழுக்காத வாழைப்பழங்களில் எதிர்க்கும் ஸ்டார்ச் எனப்படும் ஒரு வகை நார்சத்து உள்ளது. அவை உங்கள் வயிறை விரைவில் நிரப்பி உங்கள் பசியைக் பெருமளவில் குறைக்கிறது. இதனால், நீங்கள் அதிகம் உண்பதை தவிர்த்து உங்கள் எடையை இழப்பீர்கள்.\nசீரான குடல் இயக்கத்திற்கு உதவும்\nநார்சத்து என்பது ஒரு நன்கு மேம்பட்ட செரிமானம் உட்பட பல ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடைய மிக முக்கிய ஊட்டச்சத்தாகும். ஒரு சிறிய அளவிலான வாழைப்பழத்தில் சுமார் 3 கிராம் வரை நார்ச்சத்துகள் உள்ளன. இதனால், வாழைப்பழம் என்பது நார்சத்தின் சிறந்த மூலமாக கருதப்படுகிறது.\nகுறிப்பாக, வாழைப்பழங்களில் இரண்டு வகையான நார்ச்சத்துக்கள் உள்ளன. அவை குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்ட்ரியாக்களுக்கு உணவாகவும் மற்றும் குடலின் செரிமானத்திற்கும் உதவுகிறது.\nபழங்கள் மற்றும் காய்கறிகள் ஆன்டி ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த ஆதாரங்கள் ஆகும். இதற்கு வாழைப்பழங்களும் விதிவிலக்கல்ல. வாழைப்பழங்கள் டோபமைன் மற்றும் கேடசின்கள் உள்ளிட்ட பல சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிஜனேற்றங்களை உள்ளடக்கியது. இந்த ஆன்டி ஆக்ஸிஜனேற்றிகள், புற்றுநோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது. குறிப்பாக, பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவும் என்று சில சோதனை-குழாய் முடிவுகளை கொண்டு முன்மொழியப்படுகிறது.\nஇரத்ததில் உள்ள சர்க்கரை அளவை மிதப்படுத்தும்\nவாழைப்பழத்தில் பெக்டின் என்ற ஒரு வகை நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது. இவைதான் வாழைப்பழ சதைக்கு அதன் பஞ்சுபோன்ற கட்டமைப்பு வடிவத்தை கொடுப்பவை. இந்த பெக்டின்கள் மற்றும் இதில் உள்ள மாவுச்சத்துகள் இரண்டும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை மிதப்படுத்தலாம். மேலும், இவை உங்கள் வயிற்றை முழுமையாக நிறைத்து பசியையும் குறைக்கும். இருப்பினும், நீரிழிவு நோயாளிகளுக்கு இது பொருந்தாது. அவர்கள் நன்கு பழுத்த வாழைப்பழங்களை சாப்��ிடுவதைத் தவிர்க்க வேண்டும்.\n100 கிராம் வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களின் மதிப்பு ( in tamil )\n1000 விதமான அழகு குறிப்புகள்\n20 பழங்களும் அதன் நன்மைகளும்\nவாழ்க்கையை வாழ 50 வழிகள்\nஇத வச்சி முகம் கழுவுங்க முகப்பரு ஓடி போகும்\nஎவ்வளவு குண்டா இருந்தாலும் இதை செய்யுங்கள்\nதொப்பை காணாமல் போகும், இதை சாப்பிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/World/30784-.html", "date_download": "2019-10-24T02:43:07Z", "digest": "sha1:OE6BF5OJXP3ZUEKFOATUDA5CDNXHIN6R", "length": 17602, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் வழக்கு: விசாரணையை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை - சட்டப்பேரவையில் முதல்வர் பன்னீர்செல்வம் தகவல் | காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் வழக்கு: விசாரணையை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை - சட்டப்பேரவையில் முதல்வர் பன்னீர்செல்வம் தகவல்", "raw_content": "வியாழன், அக்டோபர் 24 2019\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் வழக்கு: விசாரணையை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை - சட்டப்பேரவையில் முதல்வர் பன்னீர்செல்வம் தகவல்\nகாவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை உடனே அமைக்கக் கோரும் வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து தமிழக மூத்த வழக்கறிஞர்கள் ஆய்வு செய்து வருவதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nசட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய உறுப்பினர் கே.உலகநாதன் (இந்திய கம்யூனிஸ்ட்), காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் மேலாண்மை குழு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். அதற்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துப் பேசும்போது கூறியதாவது:\nகாவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை ஆணை வெளியிட்டு 6 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆணை அரசிதழில் பிறப்பிக்கப்பட வேண்டுமென்று ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி அரசாணை பெற்றுத்தந்தார். கடந்த 19.2.2013 அன்று மத்திய அரசிதழில் இறுதி ஆணை வெளியிட்ட பிறகு, அந்த ஆணையின் பரிந்துரைப்படி, காவிரி நீர் மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை உடனடியாக அமைக்குமாறு பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதினார்.\nமத்���ிய அரசு மேற்கண்ட வாரியத்தையும் குழுவையும் அமைக்காததால் அவற்றை உடனடியாக அமைக்குமாறு தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 18.3.2013 அன்று ஓர் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், இறுதி ஆணையை செயல்படுத்த தற்காலிக ஏற்பாடாக மத்திய நீர்வளத்துறை செயலரின் தலைமையில் மாநில தலைமைச் செயலர்களைக் கொண்டு காவிரி மேற்பார்வைக் குழுவை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.\nஅதன்படி, 22.5.2013 அன்று இடைக்கால ஏற்பாடாக காவிரி மேற்பார்வைக் குழு அமைத்து மத்திய அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இக்குழுவின் கூட்டங்கள் இதுவரை 4 முறை நடைபெற்றுள்ளன. இந்த குழு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க உத்தரவு வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு 11.11.2013 அன்று ஓர் இடைக்கால மனுவை தாக்கல் செய்தது.\nகாவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை உடனடியாக அமைக்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி 5.12.2014 அன்று சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 12.12.2014 அன்று பிரதமருக்கும் கடிதம் எழுதப்பட்டது. இதைத்தொடர்ந்து, மேற்கண்ட இரு அமைப்புகளையும் உடனடியாக அமைக்கக்கோரி கடந்த பிப்ரவரி 10-ம் தேதி மத்திய நீர்வளத்துறை செயலருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலர் கடிதம் எழுதியுள்ளார்.\nஇந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விரைவில் எடுத்துக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த பிரச்சினை குறித்து ஜெயலலிதாவின் ஆலோசனையைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.\nகாவிரி மேலாண்மை வாரியம்அரசு நடவடிக்கைமுதல்வர் பன்னீர்செல்வம் தகவல்\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாக���ருஷணன் விருப்பம்\nஎவரெஸ்டில் குவியும் குப்பைகளில் அழகிய கைவினைப் பொருட்கள்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nரத்த அழுத்த பாதிப்புக்கு உட்கொள்ளும் மாத்திரை இரவில் நல்ல பலன் தரும்\nஇன்று தீபாவளி கொண்டாடுகிறார் அமெரிக்க அதிபர்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nகாது கேட்காமல், வாய் பேச முடியாமல் மரணப்படுக்கையில் உயிருக்கு போராடும் ‘பரவை’ முனியம்மா\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nஎவரெஸ்டில் குவியும் குப்பைகளில் அழகிய கைவினைப் பொருட்கள்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nரத்த அழுத்த பாதிப்புக்கு உட்கொள்ளும் மாத்திரை இரவில் நல்ல பலன் தரும்\nஇன்று தீபாவளி கொண்டாடுகிறார் அமெரிக்க அதிபர்\n7-வது நாளாக வகுப்பு புறக்கணிப்பு: இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்\nஉயிருக்கு ஊறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம்: ஹுசைனிக்கு ஜெயலலிதா அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/review/2019/10/02141214/1264382/war-movie-review-in-tamil.vpf", "date_download": "2019-10-24T02:55:11Z", "digest": "sha1:3ZYSC4FET3YBJJZLOP5JW4DJ6FA2UKB3", "length": 10503, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: war movie review in tamil", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேச துரோகிகளை அழிக்க போராடும் நாயகன்- வார் விமர்சனம்\nபதிவு: அக்டோபர் 02, 2019 14:12\nசித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷெரிப், வாணி கபூர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வார்’ படத்தின் விமர்சனம்.\nஇந்திய ராணுவத்தில் உள்ள ரகசிய உளவு டீமின் தலைவராக இருக்கிறார் ஹிரித்திக் ரோஷன், இவர் டீமில் புதிதாக வந்து இணைகிறார் டைகர் ஷெரிப். இவரது தந்தை ராணுவத்தில் இருந்தபோது நாட்டுக்கு செய்த துரோகத்தால் இவர் குடும்பம் அவப்பெயருக்கு ஆளாகிறது. இதனை போக்க ரகசிய உளவுத்துறையில் இணைந்து தனது குடும்பத்தின் மீதுள்ள அவப்பெயரை நீக்கவும், நாட்டின் பாதுகாப்பை காக்கவும் துடிப்போடு இருக்கிறார் டைகர் ஷெரிப்.\nஇவரை பல சோதனைக்கு பிறகு டீமில் இணைத்து அவருக்கு சிறப்பான பயிற்சி தருகிறார் ஹிரித்திக் ரோஷன். ஒரு கட்டத்தில் ஒரு பயங்கரவாதியை பிடிப்பதற்கான பணியில் இருந்த போது நாயகியை சந்திக்கிறார் ஹிரித்திக் ரோஷன். நாயகி வாணி கபூர் திருமணமாகி கணவனை பிரிந்து தனது 6 வயது மகளுக்காக வெளிநாட்டில் பணிபுரிகிறார். ஹிரித்திக் ரோஷன் தனது பணிக்காக நாயகியை பயன்படுத்துகிறார். அப்போது நாயகி பயங்கரவாதிகளால் கொல்லப்படுகிறார்.\nஇதனால் மனவேதனை அடையும் ஹிரித்திக் ரோஷன் இந்த சம்பவத்தில் நாட்டை காக்ககூடிய அதிகாரிகளே நாட்டை காட்டி கொடுக்கிறார்கள் என்பதை உணர்கிறார். இம்மாதிரியான தேச துரோகிகளை கண்டுபிடித்து தீர்த்துக்கட்டும் முயற்சியில் இறங்குகிறார் ஹிரித்திக். இதனை அறிந்த பிற அதிகாரிகள் ஹிரித்திக் ரோஷனை தேச துரோகி என முடிவு செய்து அவரை கொல்வதற்கு டைகர் ஷெரிப்பை அனுப்புகிறார்கள். இறுதியில் உண்மை நிலவரம் டைகர் ஷெரிப்புக்கு தெரிய வந்ததா எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து ஹிரித்திக் ரோஷன் தப்பித்தாரா எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து ஹிரித்திக் ரோஷன் தப்பித்தாரா\nஹிரித்திக் ரோஷன், ஆக்‌ஷன், டான்ஸ், செண்டிமென்ட் என அனைத்து காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். இவருக்கான தமிழ் டப்பிங்கும் அழகாக பொருந்தி இருப்பது அவரது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறது. ஹிரித்திக் ரோஷனுக்கு இணையாக டைகர் ஷெரிப்பும் தனது பங்களிப்பை மிக சிறப்பாக கொடுத்திருக்கிறார். படத்தில் இருவேறு கதாபாத்திரங்களாக வந்து இரண்டிலும் ஸ்கோர் செய்கிறார். இறுதி காட்சியில் ஹரித்திக் ரோஷன் உடனான ஆக்‌ஷன் காட்சியில் இவரின் பங்கு பிரம்மிக்க வைக்கிறது.\nநாயகி வாணி கபூர் சிறிது நேரமே வந்தாலும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். மேலும் அசுதோஷ் ராணா, அனில் ஜார்ஜ், அனு பிரியா, கீத் டல்லிசன் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஇயக்குனர் சித்தார்த் ஆனந்த், ராணுவத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து படத்தை சிறப்பாக கையாண்டுள்ளார். ஹாலிவுட் தரத்தில் படத்தை எடுத்துள்ளார்.\nபெஞ்சமின் ஜாஸ்பரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. விஷால் தத்லானியின் பின்னணி இசை மிரட்டலாக உள்ளது.\nமொத்தத்தில் “வார்” ஆக்‌ஷன் விருந்து.\nwar review | war | வார் | வார் விமர்சனம்\nஎதிரிகளின் பிடியில் இருக்கும் தீவை மீட்க போராடும் நாயகன்- மதுரராஜா விமர்சனம்\nமர்ம நபரால் கடத்தப்படும் பெண்ணை காப்பாற்றும் நாயகன் - காவியன் விமர்சனம்\nசிறுவனுக்கும் நாய்க்கும் இடையிலான பாசப்பிணைப்பு- பெளவ் பெளவ் விமர்சனம்\nஓய்வு பெற நினைக்கும் வில் ஸ்மித்துக்கு வரும் சோதனை - ஜெமினி மேன் விமர்சனம்\nவீடு வாங்க வருபவர்களை விரட்டும் பேய்கள் - பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nபோதை மருந்தின் பாதிப்புகளை உணர்த்தும் படம்- கோலா விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/islam/2019/06/07100957/1245143/islam-worship.vpf", "date_download": "2019-10-24T02:56:02Z", "digest": "sha1:P4RWAMOYAAWSYWXHF7X74CEN4A445ARN", "length": 14021, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: islam worship", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரமலானில் எப்படி இருந்தோமோ அவ்வாறே வருடம் முழுவதும் இருக்க வேண்டும். மனிதர்களிடம் நம்முடைய நடத்தையையும் சீர் படுத்திக் கொண்டு ஈருலக நன்மைகளைப் பெறுவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.\nபுனிதமான ரமலான் காலத்தில், பாவங்களைப் போக்குவதற்கும், நல்ல அமல்களைச் செய்து நன்மைகளை அள்ளிக்கொள்வதற்கும் வாய்ப்பளித்த அந்த வல்லோன் இறைவனுக்கே எல்லாப் புகழும் உரித்தாகட்டும்.\nநம்மில் பலர் நோன்பின் பொருட்டு கூடுமானவரை உள்ளச்சத்தோடு நம்முடைய செயல்பாடுகளைத் திருத்துவதற்கு முயற்சி செய்தோம். பசி, தாகம் மட்டுமின்றி, கோபம், பொறாமை, புறம், கோள், அவதூறு பரப்புதல் போன்ற மனிதர்களின் இயல்பான உணர்ச்சிகளின் தாக்கத்திலிருந்து நம்மைக் கட்டுப்படுத்தவும் முயற்சி செய்தோம்.\nகடமையான தொழுகைகளைத் தவிர, உபரியான தொழுகைகள், தர்மம், ஜகாத் என்று எல்லா விஷயங்களிலும் கண்ணும் கருத்துமாக இருந்தோம். திருக்குர்ஆனை ஒரு முறையாவது முழுவதுமாக ஓதி முடித்தோம். அல்லாஹ்வின் அருளைப் பெறுவதற்கும், பாவங்களில் இருந்து மீட்சி பெறவும் இவை அனைத்தும் செய்தோம்.\nஒரு மாத நோன்பு முடிவடையும் வேளையில், ‘நாம் நல்லபடியாக நம் கடமையை நிறைவேற்றினோம்’ என்று திருப்தி கொள்ளும் ஒவ்வொருவரும் அடுத்தடுத்த நோன்புக் காலங்களில் இன்னும் சிறப்பாக அமல்கள் செய்வதற்கும், இறையச்சம�� இன்னும் அதிகரிக்கவும் இறைவனிடம் உதவி தேட வேண்டும்.\nநோன்பு காலத்தில் எப்படி இருந்தோமோ அப்படியே மற்ற மாதங்களிலும் நாம் இருக்க வேண்டும். தூக்கம், சாப்பாடு, பேச்சு ஆகியவை அளவாகவே இருக்க வேண்டும். அலைபேசி, தொலைகாட்சி போன்றவற்றுக்கு செலவழிக்கும் நேரத்தை தொழுகை, குர் ஆன் ஓதுதல், நல்ல புத்தகங்கள் வாசித்தல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தினால் நம்முடைய மனம் பக்குவப்படும்.\nஇதனால் ரமலான் மட்டுமல்லாது மற்ற மாதங்களிலும் இறைவனுக்கு உவப்பு தரும் விஷயங்களைப் பின்பற்றுவது நமக்கு எளிதாகி விடும். ரமலான் முடிந்த பிறகும் நம் மனதோடு இறையச்சம் பின்னிப்பிணைந்து இருக்க வேண்டும்.\nஇறையச்சம் என்பது ரமலானுக்கு மட்டும் உரித்தானது அன்று. அது ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரின் அடிப்படைக் குணமாக இருக்கிறது. அதன் காரணமாக அவர்கள் நற்குணம் நிரம்பியவர்களாக இருக்கிறார்கள். ‘உங்களில் சிறந்தவர்கள் நற்குணம் நிரம்பியவர்களே’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். அத்தகைய நற்குணம் நிரம்பியவர்களாக நாம் மாறுவதற்கான ஒரு வாய்ப்பை அல்லாஹ் நமக்கு ரமலான் மூலமாக அருளியுள்ளான் என்பதை நாம் உணர்வதோடு நற் குணம் உள்ளவர்களாக நாம் எப்பொழுதும் இருக்க வேண்டும்.\nரமலான் முழுவதும் இறைச்சிந்தனையின் மூலமாக நம்மை அண்ட முடியாமல் இருந்த சைத்தான், ரமலானுக்கு அடுத்த நாளே நம்முடைய முதல் தொழுகையான பஜர் தொழுகையில் சோம்பலைத் தந்து நம்மை தொழுகையை விட்டும் தடுக்கப் பார்க்கலாம். ஆனாலும் நாம் சைத்தானை வென்று ரமலானில் எப்படி இருந்தோமோ அவ்வாறே வருடம் முழுவதும் இருக்க வேண்டும். மனிதர்களிடம் நம்முடைய நடத்தையையும் சீர் படுத்திக் கொண்டு ஈருலக நன்மைகளைப் பெறுவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.\nசுவனம் செல்ல விரும்பும் நாம் ஒவ்வொருவரும், சுவனம் செல்வது எளிதான காரியமல்ல, அதற்காக கடினமாக முயற்சி செய்ய வேண்டும் என்பதையும் மறந்து விடக்கூடாது. இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சந்திக்காத சோதனைகளா இன்னும் நபிமார்களும், நபித்தோழர்களும், எண்ணற்ற இறைநேசர்கள், நல்லடியார்கள் அனைவரும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பதை திருமறையின் இந்த வசனத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.\n) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்து விடலாமென்று நினைத்துக் கொண்டீர்களோ (உங்களைப் போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும், அவர்களுடைய தூதரையும் வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து (அவர்கள் வருந்தித் தங்களுடைய கஷ்டங்களை நீக்கி வைக்க) ‘அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும் (உங்களைப் போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும், அவர்களுடைய தூதரையும் வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து (அவர்கள் வருந்தித் தங்களுடைய கஷ்டங்களை நீக்கி வைக்க) ‘அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும் எப்பொழுது வரும்)’ என்று கேட்டதற்கு ‘அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது’ என்று (நாம் ஆறுதல்) கூறும் வரையில் அவர்கள் ஆட்டி வைக்கப்பட்டார்கள்”. (திருக்குர்ஆன் 2:214)\nபுனித ரமலான் நமக்குத் தந்த பக்குவமும், பயிற்சியும் வருடம் முழுவதும் வாடாமல் இருக்க நம்மாலான எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும், அதற்கான வழிகாட்டுதலையும், உதவியையும் நம்மைப் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல இறைவனிடம் இறைஞ்சுவோம்.\nம. அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை-7\nசுத்தம் பேணுவீர், சுகாதாரம் பெறுவீர்\nஅண்டை வீட்டாரிடம் அன்புடன் நடப்போம்\nசுத்தம் பேணுவீர், சுகாதாரம் பெறுவீர்\nஅண்டை வீட்டாரிடம் அன்புடன் நடப்போம்\nஇனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை: இரக்கம் காட்டுவது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/09/06091237/1259898/Serena-Williams-reaches-US-open-final.vpf", "date_download": "2019-10-24T02:55:49Z", "digest": "sha1:MPYZUWUXDECVWSVRBGBAOMTY32OXWJ2Z", "length": 6905, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Serena Williams reaches US open final", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்- இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார் செரீனா\nபதிவு: செப்டம்பர் 06, 2019 09:12\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.\nஅமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் முன்னணி விராங்கனை செரீனா வில்லியம்ஸ் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.\nநே��்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், 5ம் தரநிலை வீராங்கனை எலினா சுவிட்டோலினாவை 6-3, 6-1 என்ற செட்கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் அமெரிக்க ஒபனில் 10வதுமுறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறார்.\nகிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் இதுவரை 23 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்த முறையும் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.\nUS Open | Serena Williams | அமெரிக்க ஓபன் | செரீனா வில்லியம்ஸ்\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட்டன்ஹாம் அணிகள் அபார வெற்றி\nஐஎஸ்எல் கால்பந்து - சென்னை அணியை வீழ்த்தியது கோவா அணி\n‘T10’ கிரிக்கெட் லீக்: வீரர்களுக்கு வழங்கிய தடையில்லா சான்றிதழை திரும்பப் பெற்றது பாகிஸ்தான்\nவங்காளதேசம் டி20 தொடர்: ரிஷப் பந்துக்கு இடம் கிடைக்குமா\nபிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த், சமீர் வர்மா, காஷ்யப் தோல்வி\nதிரில் வெற்றி... நான்காவது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றினார் நடால்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரபேல் நடால்- மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் - ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஅமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் செரீனாவுடன் பலப்பரீட்சை நடத்தும் பியான்கா\nஅமெரிக்க ஓபன்: ராஜீவ் ராம்- சமந்தா ஸ்டோசர் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/65037-in-bishkek-pm-modi-talks-tough-on-terror-in-message-to-pakistan.html", "date_download": "2019-10-24T02:57:22Z", "digest": "sha1:MSHISBYSY5ARPRDJHTW7ZVO3XHEJ256F", "length": 9887, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "தீவிரவாதத்தை ஒரு போதும் ஆதரிக்க முடியாது- பிரதமர் மோடி பேச்சு | In Bishkek, PM Modi Talks Tough On Terror In Message To Pakistan", "raw_content": "\nகாலை 6-7, இரவு 7-8 மணி: இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் குறிப்பிட்டுள்ள \"ஜிகாதி பயங்கரவாதிகள்\" \nடெல்லியை டார்கெட் செய்யும் பயங்கரவாதிகள் - எச்சரிக்கும் உளவுத்துறை\nப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை\nபுதிய மருத்துவக் கல்லூரிகள்: பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர்\nதீவிரவாதத்தை ஒரு போதும் ஆதரிக்க முடியாது- ��ிரதமர் மோடி பேச்சு\nதீவிரவாதத்தை ஆதரிக்கும் போக்கை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி கிர்கிஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ளார்.\nதலைநகர் பிஷ்கேக் நகரில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு இன்று உரையாடிய பிரதமர் மோடி, தீவிரவாதத்தை இந்தியா ஒரு போதும் ஆதரிக்காது என்றார்.\nஉலகம் முழுவதும் தீவிரவாதத்தை எதிர்க்க அனைத்து நாடுகளும் முன்வரவேண்டும் என்றும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட வேண்டும் என்றார்.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிரதமர் நரேந்திர மாேடி அமர்ந்திருந்த 3வது இருக்கையில் அமர்ந்திருந்தாலும் அவரிடம் பேசுவதை பிரதமர் மோடி தவிர்த்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவிக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ காலமானார்\nஒரு பக்கம் குடிநீர் தட்டுப்பாடு; மறுபக்கம் வீணாகும் குடிநீர்\nஅக்னி நட்சத்திரம் முடிந்தும் கொளுத்தும் வெயில்; பல இடங்களில் 100 டிகிரியை தாண்டியது\nநிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் இன்று டெல்லி பயணம்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் குறிப்பிட்டுள்ள \"ஜிகாதி பயங்கரவாதிகள்\" \nகாஷ்மீர் ஆப்பிள்களில் எழுதப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்கள்- பயத்தில் காஷ்மீர் மக்கள்\nபயங்கரவாதிகள் பூமியாக மாறும் தமிழகம்\nஅதிபர் விருந்து : நரேந்திர மோடி, இம்ரான் கான் பங்கேற்பு\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nகாலை 6-7, இரவு 7-8 மணி: இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்\n‘பிகில்’ பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி கொடுங்கள்: அரசிடம் தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை\nஇரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை இல்லை - அசாம் மாநில அரசு அதிரடி\nதொண்டர்கள் பேனர் வைக்க வேண்டாம்: அதிமுக பிரமாணப் பத்திரம் தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20191009083534", "date_download": "2019-10-24T02:42:44Z", "digest": "sha1:VWUQG3ZJAVT2HQQHQPP4BR334CHNPL5S", "length": 6272, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "ரயில் பெட்டியில் மஞ்சள் நிற சாய்வுகோடு இருப்பது ஏன் தெரியுமா? இத தெரிஞ்சிட்டு ஏறுங்கள்..!", "raw_content": "\nரயில் பெட்டியில் மஞ்சள் நிற சாய்வுகோடு இருப்பது ஏன் தெரியுமா இத தெரிஞ்சிட்டு ஏறுங்கள்.. Description: ரயில் பெட்டியில் மஞ்சள் நிற சாய்வுகோடு இருப்பது ஏன் தெரியுமா இத தெரிஞ்சிட்டு ஏறுங்கள்..\nரயில் பெட்டியில் மஞ்சள் நிற சாய்வுகோடு இருப்பது ஏன் தெரியுமா\nசொடுக்கி 09-10-2019 பதிவுகள் 1520\nரயில் பெட்டியில் ஏறும் முன் என்றாவது அந்த மஞ்சள் நிறக்கோட்டை கவனித்து இருக்கிறீர்களா சில பெட்டிகளில் மட்டும் அந்த கோடு இருக்க, பல பெட்டிகளில் அந்த கோடு இல்லையே அது ஏன் தெரியுமா\nஇந்தியாவின் முதல் ரயில் போக்குவரத்து சேவை மும்பை_தானே இடையே கொண்டு வரப்பட்டது. அப்போது முதலே, ரயில்வே துறை தொடர்ந்து பலமாற்றங்களை சந்தித்து வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த மஞ்சள் நிறக்கோடு.\n.இந்தியாவை பொறுத்தமட்டில் சூப்பர் பாஸ்ட் ரயில்கள் எல்லாம் நீல நிறக்கோடுகளை கொண்டு இருக்கும். இதில் பெரும்பாலானவை முன்பதிவு பெட்டிகளாகவே இருக்கும்.\nநீலநிறப் பெட்டியில் உள்ள நான்கு முனைகளுக்கு மேல் உள்ள கடைசி ஜன்னலில் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் இருக்கும். இந்த கோடுகள் இருந்தால் அது முன்பதிவு இல்லாத பெட்டி என்று அர்த்தம். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் இந்த கோடு இருக்காது.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஇதை இருமுறை தேய்த்தால் போதும் வெள்ளையான தாடி மீசை கருப்பான தாடி மீசையாக மாறிவிடும்..\nசேரனுக்கு அட்வைஸ் செய்த விவேக்... மீண்டும் சர்ச்சையான லாஸ்லியா விவகாரம்.. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த நடிகர் விவேக்..\nபுலம்பெயர் அகதிகளின் வலியை சொல்லும் ஒற்றைப்படம் தந்தையும், மகளும் பலியாகி உலகுக்கு உணர்த்தி இருக்கும் பாடம்...\nலொஸ்லியாவின் குடும்பத்திற்கு இப்படியொரு சோகமா... மனம் திறந்த அவரது ஆசிரியை..\nபிக்பாஸில் இவர் தான் டைட்டில் வின் செய்யணும்... ரோபோ சங்கர் யாரை சொல்கிறார் தெரியுமா\nகேஸ் சிலிண்டர் வாங்கும்போது இனி இதை பார்த்து வாங்குங்க... \nரத்தக்கண்ணீர் சிந்திய அம்மன்: பக்தி பரவசத்தில் பக்தர்கள்.. இது வவுனியாவில் நிகழ்ந்த ஆச்சர்யம்..\nதிருடப்போன இடத்தில் திருடன் செஞ்சு வைச்ச வேலையைப் பாருங்க... எழுதிவைச்ச கடிதம் இப்போ செம வைரல் ஆகுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987838289.72/wet/CC-MAIN-20191024012613-20191024040113-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}