diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_1219.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_1219.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_1219.json.gz.jsonl" @@ -0,0 +1,325 @@ +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/12013-sp-317512101/24402-2013-07-11-08-32-45", "date_download": "2019-09-21T19:52:14Z", "digest": "sha1:C6WDA6W2UXIRS3UDNBSVNN27F7Y27XPD", "length": 8505, "nlines": 217, "source_domain": "keetru.com", "title": "மீளாத் துயரில்...", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜுலை1_2013\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜுலை1_2013\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜுலை1_2013\nவெளியிடப்பட்டது: 11 ஜூலை 2013\nமிகப்பலருக்கு நல்ல நண்பராகவும் வாழ்ந்த\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-09-21T20:20:17Z", "digest": "sha1:JNOKJYWTOFPQPK65KWSBIDMGMK555NPV", "length": 16884, "nlines": 332, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy சி.எஸ்.தேவநாதன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சி.எஸ்.தேவநாதன்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஉலக அழகிப் போட்டிகளும் இந்திய அழகிகளும் - Ulaga Azhagi Pottigalum Indhiya Azhagigalum\nவகை : பெண்கள் (Pengal)\nபதிப்பகம் : குட்புக்ஸ் பப்ளிகேஷன் (GoodBooks Publication)\nபெண்களின் பலங்களும் பலவீனங்களும் - Pengalin Balangalum Balaveenangalum\nவகை : பெண்கள் (Pengal)\nபதிப்பகம் : குட்புக்ஸ் பப்ளிகேஷன் (GoodBooks Publication)\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nபதிப்பகம் : தனலெட்சுமி பதிப்பகம் (Kavitha Publication)\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nபதிப்பகம் : தனலெட்சுமி பதிப்பகம் (Kavitha Publication)\nமாமனிதர்கள் சுவையான சம்பவங்கள் - Maamanidhargal suvaiyana sambavankal\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : தனலெட்சுமி பதிப்பகம் (Kavitha Publication)\nவேதநெறி சித்தாந்தம் - Vedhaneri Sithantham\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nவள்ளலார் கண்ட வாழ்க்கை நெறிகள்\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nதாய்மைக்குப் பிறகு அழகும் ஆரோக்கியம���ம்\nவகை : பெண்கள் (Pengal)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nசி. எஸ். தேவநாதன் - - (23)\nசி.எஸ்.தேவநாதன் - - (27)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபதிப்புகள், VAO சமச்சீர், இந்திய ஓவியம், KANNADASAN, வீடு கடன், கலைஞர் 100, தாவரங்கள், kannadam, நான் அறிந்த, jothi pathippagam, குழந்தை இலக்கிய வரலாறு, தொழுவது, தமிழ் வட, வினாடி - வினா, எலும்பு\nபுனித பூமியில் மனித தெய்வங்கள்\nஅடடே - 1 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-1\nஅமரர் கல்கியின் கட்டுரைக் களஞ்சியம் - பாகம் 2 -\nசாமானியனின் முகம் - Saamaaniyanin Mugam\nபாடு பாப்பா சிறுவர் பாடல்கள் - Paadu Paappa Siruvar Paadalgal\nவல்லினம் மெல்லினம் இடையினம் - Vallinam Mellinam Idaiyinam\nபாப் மார்வி இசைப்போராளி -\nகந்தர் அனுபூதி விளக்கம் -\nமுத்துக்கள் முப்பத்திரண்டு - Muthukkal muppathirandu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/67390-australia-vs-england-2nd-semi-final-england-won-by-8-wkts.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-21T19:12:31Z", "digest": "sha1:YKZ3AUBU7ENIAAXY3UUOVU3NZSKDPLUJ", "length": 10831, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆஸ்திரேலியாவை ஊதித் தள்ளிய இங்கிலாந்து - அரையிறுதியில் அபார வெற்றி | Australia vs England, 2nd Semi-Final - England won by 8 wkts", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nஆஸ்திரேலியாவை ஊதித் தள்ளிய இங்கிலாந்து - அரையிறுதியில் அபார வெற்றி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாத்தில் இங்கிலாந்து வென்றது.\nஉலகக் கோப்பை தொடரின் 2வது அரையிறுதிப் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே இன்று நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் உள்ள ஹெச்பாஸ்டன் மைத��னத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக களமிறங்கிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே கோல்டன் டக் 0(1) அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 9 (11) ரன்களில் வெளியேறினார்.\nஇதற்கிடையே வந்த ஸ்டீவன் ஸ்மித் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் கைகோர்த்த பீட்டர் ஹாண்ட்ஸ்கோம் 4 (12) ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். பின்னர் வந்த அலெக்ஸ் கரே தாடை அடிபட்டாலும் காயத்துடன் 46 (70) ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதையடுத்து வந்தவர்களில் மேக்ஸ்வெல் 22 (23) மற்றும் மிட்ஜெல் ஸ்டார்க் 29 (36) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். 48வது ஓவர் வரை போராடிய ஸ்மித் 85 (119) ரன்கள் குவித்தார். 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 223 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணியில் கிரிஸ் வோக்ஸ் மற்றும் அடில் ரஹித் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.\nஇதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாசன் ராய் மற்றும் பேரிஸ்டோவ் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினர். 34 (43) ரன்களில் பேரிஸ்டோவ் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ராய் ஆகியோர் அதிரடி காட்டினர். 65 பந்துகளில் 85 ரன்கள் குவித்து ராய் ஆட்டமிழந்தார்.\nஅடுத்து கேப்டன் மார்கன் ரூட்டுடன் கைகோர்த்தார். இந்த ஜோடியின் விளாசலில் 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்து இலக்கை எளிமையாக எட்டியது. ரூட் 49 (46) மற்றும் மார்கன் 45 (39) ரன்களுடன் களத்தில் இருந்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.\nதிருமண வாழ்வில் இணைந்த ஏ.எல்.விஜய் - ஐஸ்வர்யா ஜோடி\nகிரீன் கார்டு மசோதா நிறைவேற்றம்: அமெரிக்க இந்தியர்கள் மகிழ்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்\nவருமான வரி அதிகாரி போல் பேசி, நடிகையிடம் ரூ.3 லட்சம் மோசடி\nஒரே ட்ரெஸ்சிங் ரூம்மில் இருநாட்டு வீரர்கள் உற்சாகம்\nஆஷஸ் ட��ஸ்ட்: கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nஆஷஸ் டெஸ்ட்: 6 விக்கெட் அள்ளினார் ஆர்ச்சர்\nசென்னை ரயில் நிலையம் வந்து சேர்ந்தது மீட்கப்பட்ட நடராஜர் சிலை\nஆஷஸ் டெஸ்ட்: மார்ஷ் வேகத்தில் இங்கிலாந்து அணி தடுமாற்றம்\nகடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் நீக்கம், தொடரை வெல்லுமா ஆஸி\nஆஷஸ் தொடர் 2010 டு 2019 - ஸ்மித்தின் அசுர வளர்ச்சி\n‘பரோட்டா போட கற்கலாம் வாங்க’ - இலவச பயிற்சி கொடுக்கும் இளைஞர்..\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்- வரலாறு படைத்த அமித் பங்கல்\n14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு\nஏடிஎம்-ல் பணம் எடுக்க வேண்டுமா - 7 நாட்கள் வங்கி சேவைகள் இல்லை\nபாதியில் நிற்கும் கட்டுமானப்பணிகள் - ஏணி வைத்து பாலத்தை கடக்கும் கிராம மக்கள்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருமண வாழ்வில் இணைந்த ஏ.எல்.விஜய் - ஐஸ்வர்யா ஜோடி\nகிரீன் கார்டு மசோதா நிறைவேற்றம்: அமெரிக்க இந்தியர்கள் மகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2017/08/21/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-09-21T19:41:15Z", "digest": "sha1:KBKWFPIABK3FF6EZXZ62KOPPLSSX4YOS", "length": 5815, "nlines": 58, "source_domain": "www.tnsf.co.in", "title": "அறிவியல் இயக்கத்தின் வழிகாட்டி பயிற்சி முகாம் – TNSF", "raw_content": "\nஆசிரியர் தின போட்டிகள்: திருச்சி மாவட்ட முடிவுகள் அறிவிப்பு..\nதாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரைரே பிறந்த தின நிகழ்ச்சி..\nசேலம் தலைவாசல் கிளையின் சார்பில் பாவ்லோ பிரைரே பிறந்த நாள் கருத்தரங்கம்..\nவிழிப்புணர்வுக்கான கல்வியே இன்றைய தேவை – அ.மணவாளன்\n5,8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவைக் கைவிட வேண்டும்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்\nHome > அறிவியல் பிரச்சாரம் > அறிவியல் இயக்கத்தின் வழிகாட்டி பயிற்சி முகாம்\nஅறிவியல் இயக்கத்தின் வழிகாட்டி பயிற்சி முகாம்\nராமநாதபுரம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு குறித்து, வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. வாணியில் உள்ள வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத்தலைவர் இ.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். என்.சி.எஸ்.சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சொக்கநாதன் வரவேற்றார். பள்ளி முதல்வர் பரிமளா டி ஆண்டனி துவக்கி வைத்தார். பல்வேறு தலைப்புகளில் அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் எம்.பாலமுருகன், மாவட்ட துணைத்தலைவர் நவநீதகிருஷ்ணன், இணைச்செயலாளர் எஸ்.கணேசன், உட்பட பலர் பேசினர். பள்ளி தாளாளர் மனோகரன், சுற்றுச்சூழல் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மலைமேல் கண்ணன் வாழ்த்தி பேசினர். ஆசிரியர் எம்.பாலகிருஷ்ணன், வன்னிவயல் பள்ளி ஆசிரியர் சுந்தரேஸ்வரி ஆகியோர் ஆய்வு கட்டுரை போட்டியில் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் நன்றி கூறினார். இதில் 220 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.\nசூரிய கிரகணத்தின்போது வெளிப்படும் புற ஊதாக்கதிர்களால் உடல்நலம் பாதிக்குமா\nமாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் திருவிழா நிறைவு – TNSF on கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா\nkumarimainthan on எது தமிழ்ப் புத்தாண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/08/izmir-corfez-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-21T19:16:13Z", "digest": "sha1:STRQEIDSZJE5LAHCFTPY6TK62IHVTZ3E", "length": 50152, "nlines": 436, "source_domain": "ta.rayhaber.com", "title": "இஸ்மீர் விரிகுடாவில் பெர்கமான் ஃபெர்ரியுடன் ஏக்கம் - ரேஹேபர்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[20 / 09 / 2019] கொன்யா புதிய ஒய்.எச்.டி நிலைய அண்டர்பாஸ் திறக்கப்பட்டது\t42 கோன்யா\n[20 / 09 / 2019] Çerkezköy கப்குலே ரயில் பாதையின் அடித்தளம்\t22 Edirne\n[20 / 09 / 2019] குருசீம் டிராம் லைன் ரெயில் கான்கிரீட் கோகேலியில் ஊற்றுகிறது\tகோகோயெய் XX\n[20 / 09 / 2019] டி.சி.டி.டி போக்குவரத்து பொது மேலாளர் மாற்றப்பட்டார்\n[20 / 09 / 2019] டி.சி.டி.டியின் புதிய பொது மேலாளர் அலி İhsan ஒப்புதல் அளித்தார்\tஅன்காரா\nHomeதுருக்கிதுருக்கிய ஏஜியன் கோஸ்ட்இஸ்மிர்இஸ்மீர் விரிகுடாவில் பெர்கமான் ஃபெர்ரியுடன் ஏக்கம்\nஇஸ்மீர் விரிகுடா��ில் பெர்கமான் ஃபெர்ரியுடன் ஏக்கம்\n29 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் இஸ்மிர், துருக்கிய ஏஜியன் கோஸ்ட், பொதுத், : HIGHWAY, தலைப்பு, துருக்கி 0\nஏக்கம் படகு இஸ்மிர் கோர்பெஸிலிருந்து புறப்படுகிறது\nநகரத்தின் அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ள பெர்கமான் ஃபெர்ரி, எக்ஸ்என்யூஎம்எக்ஸ் திறக்கப்பட்டதிலிருந்து இஸ்மீர் மக்களின் இதயங்களில் ஒரு சிம்மாசனத்தை நிறுவியுள்ளது, இது ஒரு புதிய பயணத்தில் உள்ளது. இஸ்மிர் பெருநகர நகராட்சி, நோஸ்டால்ஜியா ஃபெர்ரி கப்சமண்டா, திட்டத்தின் கீழ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் எனப்படும் திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் முதல் வளைகுடா சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்யும்.\nஇஸ்மீர் பெருநகர நகராட்சி, பெர்கமான் படகுடன் வளைகுடாவிற்கு கடந்த காலமாக ஏங்கியவர்களுக்கு சுற்றுப்பயணங்களைத் தொடங்குகிறது. பெயரில் நாஸ்டால்ஜியா ஸ்டீம்போட், இரண்டு மணி நேரம் இஸ்மீர் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க இசை நிகழ்ச்சிகளுடன் சேர்ந்து ஒரு இனிமையான வளைகுடா சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும். பெர்கமான் ஃபெர்ரியின் சிறப்பு பயணம் 20.00 இல் உள்ள குயுலர் பியரிலிருந்து புறப்பட்டு Üçkuyular இல் முடிவடையும். 31 ஆகஸ்ட் 2019 இல் வெளியீடுகள் வெள்ளி மற்றும் சனிக்கிழமை மாலைகளில் 20.00 இல் தொடங்கும், மற்றொரு கலைஞர் ஒவ்வொரு வாரமும் நேரடி இசையை நிகழ்த்துவார். நோஸ்டால்ஜியா ஃபெர்ரியில் உணவு மற்றும் பான விற்பனையும் இருக்கும்.\nஏக்கம் ஃபெர்ரி டிக்கெட் விற்பனை தொடங்கியது\nஅதிகபட்ச 300 பயணிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சுற்றுப்பயணங்களுக்கான டிக்கெட் விற்பனை 09.00-19.00 மணிநேரங்களுக்கு இடையில் கொனக், போஸ்டான்லே மற்றும் uy குயுலர் கப்பல்களில் செய்யப்படுகிறது. கப்பலில் இடம் இருந்தால், பயணத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை டிக்கெட் விற்பனை Üç குயுலர் பையரில் செய்யப்படும். இரண்டு மணி நேர வளைகுடா சுற்றுலா டிக்கெட் ஒரு நபருக்கு 25 TL இல் விற்பனைக்கு கிடைக்கும். பெர்கமான் ஃபெர்ரியில் பயணிகள் எடுப்பது 19.30 இல் தொடங்கி 20.00 இல் புறப்படும்.\nகலைஞர் ஹம்தி அகடே மற்றும் ஒன்பது எட்டு ஜாஸ் திட்டம் 31 ஆகஸ்ட் சனிக்கிழமை மாலை நிகழ்ச்சியை நிகழ்த்தும்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறத��)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nகடல் போக்குவரத்து குழு இஸ்மீர் விரிகுடாவில் நடைபெறும் 16 / 12 / 2016 கடல் போக்குவரத்து குழு இஸ்மீர் விரிகுடாவில் நடைபெறும்: இஸ்மீர் பெருநகர நகராட்சி இஸ்மீர் மத்திய தரைக்கடல் அகாடமியின் “இஸ்மீர் விரிகுடாவில் கடல் போக்குவரத்து” ஏற்பாடு செய்யும். 17 குழுவின் மதிப்பீட்டாளர் டிசம்பர் சனிக்கிழமையன்று 14.00 இல் உள்ள அகமது அட்னான் சைகன் கலை மையத்தில் நடைபெறும், மேலும் டோக்குஸ் எய்ல் பல்கலைக்கழகத்தின் கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பேராசிரியரால் நிர்வகிக்கப்படுவார். டாக்டர் கோக்டெனிஸ் ஒரு ஸ்கால்பெல் செய்வார். குழுவில், உதவி. முஸ்தபா உய்சால், கடல் போக்குவரத்தில் மாதிரி மாடலிங்: இனங்கள் தேர்வு அணுகுமுறை மற்றும் தேவை போக்குகள் ”, பெருநகர நகராட்சி கடல் சேவைகள் கிளை மேலாளர் அயியா அட்டீசர்,“ கடல் போக்குவரத்து திட்டங்கள் ”, இஸ்மீர் துறைமுக ஆணையம் கடல்சார் நிபுணர் Ünal ஹக்கன் அதிலன்…\nஇஸ்மிர் விரிகுடாவில் எட்டு ஆண்டு படி 26 / 09 / 2017 உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் மறுசுழற்சி திட்டம் இஸ்மீர் பெருநகர நகராட்சியால் மேற்கொள்ளப்படவுள்ளது இஸ்மிர் விரிகுடாவில் தொடங்குகிறது. இஸ்மீர் இஸ்மிர் விரிகுடா மற்றும் துறைமுக மறுவாழ்வு திட்ட தமம் முடிந்ததும், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் வளைகுடாவில் உள்ள விரிகுடாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டு கடலுக்குள் நுழைய முடியும். ஒரு பெரிய சுற்றுச்சூழல் மறுசுழற்சி திட்டத்தில் கையெழுத்திட இஸ்மீர் பெருநகர நகராட்சி தயாராகி வருகிறது. வளைகுடாவில் ஆழமற்ற தன்மையைத் தடுக்கவும், இஸ்மீர் மக்களுக்கு ஒரு “நீச்சல் விரிகுடா இஸ்மிர்” தயாரிக்கவும் விரும்பும் இஸ்மீர் பெருநகர நகராட்சியின் பயாக் இஸ்மிர் விரிகுடா மற்றும் துறைமுக மறுவாழ்வு திட்டத் திட்டம், விரிகுடாவில் நீந்த முடியும். இந்த வார இறுதியில் நடைபெற்ற இஸ்மிர் வளைகுடா விழா, திட்டத்தின் பணிகள் தொடர்கையில், நகரத்தின் முகத்தை மீண்டும் விரிகுடாவாக மாற்றுவதாகும்.\nபர்சா லாபி İzmit விரிகுடாவில் அதிவேக ரயில் பாலம் குரல் கொடுத்தது 14 / 02 / 2013 பர்சா லாபி, Izmit ஐஎம்ஓ ஜனாதிபதி சஹின் வளைகுடாவில் அதிவேக ரயில் பாலங்கள் குரல் கொடுத்தார் அதிவேக ரயில் ரயில் பாலத்தின் மூலம் பின்பற்றப்பட்ட வளைகுடா எதிர்கால தொனியில் செல்வாக்கு செலுத்துவதைத் உதவித் தொகை வழங்கினார். Parseker திட்டம் பற்றி அக்கறை. பிரதி ஹாக் அழைப்பு செய்த \"ஒன்றாக பிரதமருடன், போகலாம்\" ... கணக்குகள் சேம்பர் பொறியாளர்களின் ஜனாதிபதி கடவுளின் இந்த பத்திகள் நேற்று குறிப்பிட்டு இருந்தாலும், Necati சஹின் கூறினார்: \"என்றால் ... நீங்கள் வேகம் ரயில் Izmit பே பாலம் அங்காரா இஸ்தான்புல்லின் 2 மணி 30 நிமிடங்கள், Istanbul- அதிகமாக இருந்தால் 2 மணி இஸ்மிர், பர்சா இஸ்தான்புல்லின் 30 நிமிடங்கள், பர்சா-இஸ்மிர் மேலும் 1 30 மணி நிமிடத்தில். \"அது சுருக்குவது காரணம் பெற, அதிவேக ரயில் க்கான இரயில்வே Izmit ...\nIzmit வளைகுடாவில், பாலம் செலவு இருக்கும் 27 / 10 / 2014 Izmit வளைகுடாவில், பாலம் செலவு இருக்கும்: லாஸ் ஏஞ்சல்ஸ் வளைகுடா கிளிண்டிங் பாலம் இருந்து, தற்போதைய விகிதம் படி, 100 XXL டாலர்கள் + VAT 2010 TL அடிப்படையில் அறிவித்தது. Izmit Bay Crossing Bridge கட்டுமானம், Gebze-Orhangazi-Izmir Motorway திட்டத்தின் மிக முக்கியமான இடமாக இது, இது இஸ்தான்புல்-இஜ்மிரை 35 மணி நேரத்திற்குள் கொண்டுவரும், விரைவாக தொடர்கிறது. பாலம் அடி 100 மீட்டர் உயரத்தில் இருக்க திட்டமிடப்பட்டுள்ளது நேற்று வரை 3,5 மீட்டர் அடைந்தது. அடுத்த ஆண்டு ஆய்வுகள் எந்த பிரச்சனையும் இல்லை என்றால், பாலம் ஜூன் பாலம் நடக்க முடியும். 252 மணிநேர நீளம் Dilovasi - Altınova தற்போதைய குறுந்தட்டுக்கு X நிமிடங்கள் இடையே\nIzmit வளைகுடாவில், பாலம் செலவு இருக்கும் 27 / 10 / 2014 Izmit வளைகுடாவில், பாலம் செலவு இருக்கும்: லாஸ் ஏஞ்சல்ஸ் வளைகுடா கிளிண்டிங் பாலம் இருந்து, தற்போதைய விகிதம் படி, 100 XXL டாலர்கள் + VAT 2010 TL அடிப்படையில் அறிவித்தது. Izmit Bay Crossing Bridge கட்டுமானம், Gebze-Orhangazi-Izmir Motorway திட்டத்தின் மிக முக்கியமான இடமாக இது, இது இஸ்தான்புல்-இஜ்மிரை 35 மணி நேரத்திற்குள் கொண்டுவரும், விரைவாக தொடர்கிறது. பாலம் அடி 100 மீட்டர் உயரத்தில் இருக்க திட்டமிடப்பட்டுள்ளது நேற்று வரை 3,5 மீட்டர் அடைந்தது. அடுத்த ஆண்டு ஆய்வுகள் எந்த பிரச்சனையும் இல்லை என்றால், பாலம் ஜூன் பாலம் நடக்க முடியும். 252 மணிநேர நீளம் Dilovasi - Altınova தற்போதைய குறுந்தட்டுக்கு X நிமிடங்கள் இடையே\nபெர்கமான் நாஸ்டால்ஜியா படகு சேவை\nஏக்கம் படகு டிக்கெட் விற்பனை\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: கிடைமட்ட லைஃப் லைன் வாங்கப்படும் (டுடெம்சாஸ்)\nடெண்டர் அறிவிப்பு: லிஃப்ட் எலக்ட்ரோ மெக்கானிக்கல் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் டு நாசில்லி பாதசாரி அண்டர்பாஸ்\nகொள்முதல் அறிவிப்பு: சுயாதீன தணிக்கை சேவை பெறப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: வெலிமீஸ் கபிகுலே கேடனரி வரியில் தற்போதுள்ள ஐ.எஸ்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nடி.ஆர்.என்.சியில் கப்பல் குர்தரன் டக்போட் இருப்பது கிழக்கு மத்தியதரைக் கடலில் பேசும் உரிமையைக் குறிக்கிறது\nதானியங்கி நிலை கடக்கும் கேமரா கணினி நிறுவல்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nதியர்பாகரில் உள்ள குர்தலான் கோட்டில் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nÇalışkan T ExDEMSAŞ இல் தேர்வு செயல்முறை முடுக்கம் கோருகிறது\nKARDEMİR மற்றும் KBU க்கு இடையில் ஒரு புதிய படி\nஐ.எம்.எம் 'இமமோக்லு மெட்ரோபஸ் மஸ்ஜித் நிலையம் நிறுத்தப்பட்டது' செய்தி மறுக்கிறது\nஞாயிற்றுக்கிழமை புகைப்படங்களை எடுக்கும் புன்னகை\nகராமனில் உள்ள நகராட்சி பேருந்துகளில் பாதுகாப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன\nகொன்யா புதிய ஒய்.எச்.டி நிலைய அண்டர்பாஸ் திறக்கப்பட்டது\nவடக்கு மர்மாரா மோட்டார் பாதை முடிந்ததும் குவாரியின் உரிமம் ரத்து செய்யப்படும்\nÇerkezköy கப்குலே ரயில் பாதையின் அடித்தளம்\nகுருசீம் டிராம் லைன் ரெயில் கான்கிரீட் கோகேலியில் ஊற்றுகிறது\nமர்மாரா நகர மன்றம் 01-03 இஸ்தான்புல்லில் அக்டோபர் 2019 இல் நடைபெறும்\nமெசிட்லி நான்கு ஆயுதங்கள் நிலக்கீல்\nடார்சஸில் ஏற்படும் விபத்துகளுக்கு எதிரான போக்குவரத்து சமிக்ஞை அமைப்பு\nடி.சி.டி.டி போக்குவரத்து பொது மேலாளர் மாற்றப்பட்டார்\nடி.சி.டி.டி பொது மேலாளர் உய்குன், வலிமிகுந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார்\nடி.சி.டி.டியின் புதிய பொது மேலாளர் அலி İhsan ஒப்புதல் அளித்தார்\nTOUAX தொழில்நுட்ப குழு TÜDEMSAŞ இல் விசாரிக்கப்பட்டது\nடெக்னோஃபெஸ்ட் 2019 இல் IMM இன் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள்\n'துருக்கி சைக்கிள் ஓட்டுதல் வாருங்கள்' நகரம் இஸ்மிர் இது ஒரு முன்னோடி திட்டமாக இருந்தது\n1915 கனக்கலே பாலத்தின் கால்கள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கின்றன\nசி.எச்.பி கோகேலி துணை அகர் ரயிலுக்குப் பிறகு விடமாட்டார்\nஅங்காரா இஸ்தான்புல் ஒய்.எச்.டி பயணிகள் அரிஃபியில் சிக்கித் தவிக்கின்றனர்\nஇன்று வரலாற்றில்: 20 செப்டம்பர் 1908 ரயில்வே தொழிலாளர்கள்\nபிலெசிக் ரயில் விபத்தில் உயிர் இழந்த எங்கள் இயந்திரங்களுக்கு கடவுளின் கருணை காட்டுகிறோம்\n«\tசெப்டம்பர் 2019 »\nகொள்முதல் அறிவிப்பு: தியர்பாகர்-குர்தலான் லைன் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: அல்சான்காக்-ஹல்கபனர் மெசெல்லஸ் மலை-கடல் சாலைகள் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: கிடைமட்ட லைஃப் லைன் வாங்கப்படும் (டுடெம்சாஸ்)\nடெண்டர் அறிவிப்பு: லிஃப்ட் எலக்ட்ரோ மெக்கானிக்கல் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் டு நாசில்லி பாதசாரி அண்டர்பாஸ்\nதியர்பாகரில் உள்ள குர்தலான் கோட்டில் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nபைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலையம் கட்டிடம் தரை மாடி பழுது\nஎரிசக்தி பரிமாற்ற கோடுகள் மாற்றும் திட்டம் கட்டுமான பணி டெண்டர் முடிவு\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவின் டயர்-லெவலிங்\nஅங்காரா-கெய்சேரி வரிசையில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் அடமான பெரே பூச்சுகளின் டெண்டர் முடிவு\nஃபர் கெசின் நிலையங்கள் ஏலத்திற்கு இடையில் மாலத்யா டயர்பாகர் வரி\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவில் TCDD 6 பிராந்திய இயக்குநரகம் ரப்பர் கவர்\nÇakmak Ulukışla நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு டெண்டர் முடிவு\nஎரிமான் சேவை வீடுகள் இயற்கையை ரசித்தல் டெண்டர் முடிவு\nதானியங்கி நிலை கடக்கும் கேமரா கணினி நிறுவல்\nகடல் போக்குவரத்து குழு இஸ்மீர் விரிகுடாவில் நடைபெ��ும்\nஇஸ்மிர் விரிகுடாவில் எட்டு ஆண்டு படி\nபர்சா லாபி İzmit விரிகுடாவில் அதிவேக ரயில் பாலம் குரல் கொடுத்தது\nIzmit வளைகுடாவில், பாலம் செலவு இருக்கும்\nIzmit வளைகுடாவில், பாலம் செலவு இருக்கும்\nஇஸ்மீர் புறநகர் அமைப்பு மேம்பாட்டுத் திட்டம் பெர்காமா வரை நீடிக்கும் அலியானா-மெண்டெரஸ் ரயில் அமைப்பு பாதை தொடங்கியது\nஇஸ்மிர் புறநகர் அமைப்பு மேம்பாட்டுத் திட்டம் அலியானாவிலிருந்து பெர்கமா வரை நீட்டிக்கப்படுவது தொடர்பான டெண்டர் அறிவிப்புக்கு டிசிடிடி ஒப்புதல் நிலுவையில் உள்ளது\nIzmir-Bergama IZBAN வரி ஒப்புதல் அங்காரா வந்தது\nபெர்காமா | அக்ரோபோலிஸ் கேபிள் கார் வீடியோ\n3. பிராந்தியம் பினெரோவா - பெர்கமா புதிய ரயில்வே திட்ட ஆய்வு, வடிவமைப்பு மற்றும் பொறியியல் டெண்டர்\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஆவணப்படம் - ரேஹேபர்\nபிலெசிக் ஒய்.எச்.டி வழிகாட்டி ரயில் விபத்து காரணம் - ரேஹேபர்\nசெடிஃப் டிராம் திட்ட விளக்கக்காட்சி - ரேஹேபர்\nரயில் அமைப்பு வேலை என்றால் என்ன - ரேஹேபர்\nடர்மஸ்லர் மக்கினா கார்ப்பரேட் அறிமுகம் திரைப்படம் - ரேஹேபர்\nயார் அலி டர்மாஸ் - ரேஹேபர்\nகாசிரே விளம்பரத் திரைப்படம் - ரேஹேபர்\nஇஸ்தான்புல் புதிய விமான நிலைய அறிமுக வீடியோ - ரேஹேபர்\nM7 Kabataş Mecidiyeköy Mahmutbey சுரங்கப்பாதை வரி விளக்கக்காட்சி - ரேஹேபர்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Darıca மெட்ரோ பாதை அமைச்சாக இருக்கும்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nகனல் இஸ்தான்புல் திட்டத்திற்கான உள்ளூர் இஸ்தான்புல் கோரிக்கைகள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nBilecik YHT வழிகாட்டி ரயில் விபத்து காரணம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப���பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது Levent ÖZEN | பதிப்புரிமை © ரேயன்பர் | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-vijay-sethupathi-joins-with-kajal-aggarwal-062366.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-21T19:29:53Z", "digest": "sha1:CBGR2I724SLJZUQEIZLCCA2LA7AP326W", "length": 17385, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாலியல் பிரச்சனையை சொல்லும் ஆவெ - விஜய் சேதுபதியோடு ஜோடி சேரும் காஜல் அகர்வால் | Actor Vijay Sethupathi joins with Kajal Aggarwal - Tamil Filmibeat", "raw_content": "\n4 min ago மிஸ்டர் பெர்பெக்ட் பிரபாஸ்... அயர்ன் மேன் ஹல்க் மாதிரி இருக்காரு - ட்விட்டிய காஜல் அகர்வால்\n31 min ago உள்ளாடை தெரியும் படி போட்டோ போட்ட நடிகை.. டபுள் மீனிங் கேப்ஷன் வேற.. லந்து செய்யும் ஃபேன்ஸ்\n49 min ago திருமணத்திற்கு ரெடியான காமெடி நடிகர்.. நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது\n1 hr ago எம்.ஜி.ஆரின் வள்ளல் குணம் அவர் ரத்தத்திலேயே கலந்திருந்தது-ஆர்.எம்.வீரப்பன்\nNews ஆஹா சென்னை மக்களே.. மழை கொடுத்த கொடை.. 21 நாட்களுக்கு நிம்மதியா, சந்தோஷமா இருங்கள்\nSports என்ன பண்ணி வைச்சுருக்கீங்க ஜாம்பவான் டிராவிட்டுக்கு இவ்ளோ தான் மரியாதையா ஜாம்பவான் டிராவிட்டுக்கு இவ்ளோ தான் மரியாதையா\nAutomobiles 5 புதிய கார்களை இந்தியாவில் களமிறக்க கியா மோட்டார் திட்டம்\nTechnology ஏலியன் ஸ்பேஸ்ஷிப் சென்றதை உறுதி செய்த அமெரிக்கா: வைரல் வீடியோ.\nFinance அர்ஜென்டீனா காண்டம் விற்பனை சரிவு.. அதிரவைக்கும் காரணம்..\nLifestyle சர்க்கரை நோய்க்கு இருக்கறவங்களுக்கு பிறப்புறுப்புல இந்த பிரச்சினை வருமாம்...\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாலியல் பிரச்சனையை சொல்லும் ஆவெ - விஜய் சேதுபதியோடு ஜோடி சேரும் காஜல் அகர்வால்\nசென்னை: உ���வியல் பிரச்சினைகள், பாலியல் வன்கொடுமை போன்ற சமூக பிரச்சனைகளை பற்றி பேசும் ஆவெ என்னும் புதிய படத்தில் விஜய் சேதுபதியும் காஜல் அகர்வாலும் முதன் முறையாக ஜோடி சேர்கின்றனர்.\nசிலரைப் பார்த்து இவருக்கு உடம்பெல்லாம் மச்சம் இருக்கு என்று சொல்வதுண்டு. இன்னும் சிலபேரை பார்க்கும்போது, இவருக்கு மச்சத்திலேயே உடம்பு இருக்கு என்றும் சொல்வார்கள். அது போலத்தான் நம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும்.\nஇன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் அனைத்து முன்னணி ஹீரோயின்களுடனும் ஜோடி சேர்ந்த ஒரே நடிகர் இவராகத்தான் இருக்கும் போல் தெரிகிறது.\nவிஜய் சேதுபதி ஆண்டுக்கு சராசரியாக 10 படங்களாவது நடித்து வருகிறார். அதுவும் ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள் தான். ஏற்கனவே சுமார் டஜன் படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nForbes அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்கள்: ஜாக்கி சானை பின்னுக்குத் தள்ளிய அக்ஷய் குமார்\nஇந்தப் படமானது, பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் காஜல் அகர்வால், நித்யா மேனன், ரெஜினா போன்ற பலர் நடித்து 2018ஆம் ஆண்டில் தெலுங்கில் வெளியான ஆவெ. இந்தப் படத்தில் முதன் முறையாக விஜய் சேதுபதியுடன் காஜல் அகர்வால் ஜோடி சேர்கிறார்.\nஇப்படம் உளவியல் பிரச்னைகள், பாலியல் வன்கொடுமை, ஓரினச் சேர்க்கை, போதை பொருள் போன்ற பல சமூக பிரச்சனைகளை பற்றி பேசிய படம். இப்படம் தெலுங்கு திரையுலகில் அபார வெற்றியை பெற்றது. மேலும் 66வது தேசிய திரைப்படை விருதுகளில் இப்படத்திற்கு சிறந்த ஒப்பனை மற்றும் சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்டுக்கான விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.\nஆவெ படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளார் இயக்குனர் பிரஷாந்த் வர்மா. இது தெலுங்கு மட்டுமின்றி தமிழ் மொழியிலும் உருவாகவுள்ளது.\nஇப்படத்திலும் காஜல் அகர்வால் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். விஜய் சேதுபதியும், காஜல் அகர்வாலும் இணையும் முதல் படம் என்பதால் தமிழ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nதெலுங்கில் ஆவெ முதல் ���ாகம் வெற்றி அடைந்ததை போலவே ஆவெ இரண்டாம் பாகமும் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார் இயக்குனர் பிரஷாந்த் வர்மா.\nவிஜய்யின் பிகிலுக்கு வழிவிட்டு ஒதுங்கிய விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் - அக்டோபர் 4ல் ரிலீஸ்\nபாலிவுட்டிற்கு போகும் யோகிபாபு... அமீர் கான் விஜய் சேதுபதியுடன் இணைந்து மாஸ் காட்டுகிறார்\nவிஜய் சேதுபதி மனசுக்கு.. நல்லா இருக்கனும்.. மார்க்கெட் இழந்த நடிகைக்கு வாய்ப்பு கொடுத்து அசத்தல்\nலாபத்தில் விஜய் சேதுபதியுடன் இணையும் ஸ்ருதி ஹாசன் - வித்தியாசமான கெட்அப்\nவிஜய் சேதுபதி நீங்க இவ்வளவுதானா.. மீண்டும் கிளம்பிய \\\"அந்த\\\" சர்ச்சை\nபிகில் தீபாவளிக்கு ரிலீஸ் உறுதி... செப்டம்பர் முழுக்க அப்டேட் தெறிக்கும்\nஎட்டு ஆண்டுகளுக்கு பின்பு நேருக்கு நேராக விஜய் உடன் மோதும் கார்த்தி\nவிஜய்க்காக அட்ஜஸ்ட் பண்ணும் விஜய் 'வில்லன்' சேதுபதி\nகர்ஜிக்கு ரெடியாகும் திரிஷா.. புரோமோவை வெளியிட்ட விஜய் சேதுபதி\nபாலிவுட்டில் 'தமிழன்'டான்னு மார் தட்டப் போகும் விஜய் சேதுபதி\nகமல் போல கொடி நாட்டுவாரா விஜய் சேதுபதி.. இந்தியில்\nகாஷ்மீர் பேச்சு எதிரொலி: கலைமாமணி விருதை புறக்கணித்தாரா விஜய் சேதுபதி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜயகாந்த் இல்லாத தமிழ் சினிமா.. \"லெக் பீஸ்\" இல்லாத பிரியாணியாக...\nதிருநங்கைகளின் வலியை சொல்லும் நாடோடிகள் 2 - சமுத்திரக்கனி\nவிஜய்யின் பிகிலுக்கு வழிவிட்டு ஒதுங்கிய விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் - அக்டோபர் 4ல் ரிலீஸ்\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு-வீடியோ\nBigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : கவினுக்காக சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\nBigil Audio Launch Vijay Speech | எதிர்பார்த்தபடியே பிகில் விழாவில் அரசியல் பேசிய விஜய்\nபிகில் படத்தின் முக்கியமான ரகசியம் ஒன்று ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியாகி இருக்கிறது.\nBigg Boss Season 4 : இவர் தான் பிக் பாஸ் 4 தொகுப்பாளர்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbloggers.net/top-5-ad-network-tamil/", "date_download": "2019-09-21T19:56:26Z", "digest": "sha1:2E7ADP3AKTBMCO65IK3YCB5KNJVDPVLX", "length": 8043, "nlines": 94, "source_domain": "tamilbloggers.net", "title": "{தமிழ்} Top 5 Ad Network with Faster Approval - Tamil Bloggers", "raw_content": "\nஒரு நல்ல Ad Network கண்டுபிடிப்பது மிகவும் கடினமான விஷயம்.ஏணென்றல் Fake ad network மிகவும் அதிகம் ஆகி வருகிறது. அதனால் பலபேர் தவறான network தேர்வு செய��து பணத்தை இழக்கிறார்கள்.\nஎனவே இந்த postயில் நான் பயன்படுத்தின 5 Legit ad Network மற்றும் பணம் தரக்கூடிய network பத்தி கூறுகிறேன்.அதனால் இந்த post கடைசி வரைக்கும் படிங்க வாங்க ad networks பத்தி பார்ப்போம்.( Top 5 Ad Network)\nயாராலும் இந்த உண்மையை மறைக்க முடியாது. Google AdSense தான் உலகத்திலேயே best ad networks for cpm and cpc. இதில் approval பெறுவது சுலபம் நீங்கள் quality ஆன site வைத்திருந்தால்.உங்களிடம் நல்ல வடிவமைத்து மற்றும் பயனுள்ளதாக content இருந்தால் போதும். நீங்கள் AdSense approval 2-7 daysகுள் பெறலாம்.\nஉங்களுக்கு AdSense பற்றி முழுதும் அறிய கீழ உள்ள link பயன்படுத்தி ஆரியலாம்.\nAdSense என்றால் என்ன எப்படி வேலை செய்கிறது\nAdSense approval வாங்குவது எப்படி\nPropellerads மிகவும் பிரபெல்லமான network in India. AdSense approval கிடைகாதவங்க மற்றும் AdSense terminate ஆனவங்களுக்கு மிகவும் பயனுள்ள network.\nஇதில் approval வாங்குவது மிகவும் சுலபம்.நீங்கள் site name add செய்து ad code உங்கள் websiteயில் add செய்தாலே போதும் ads show ஆகும்.இதில cpc,cpm மற்றும் cpa ads வகைகள் இருக்கு.\nPopads மிகவும் popular ad Network for Popunder ads. இது புதிதாக website ஆரமிச்தவர்களுக்கு மற்றும் views கம்மியா உள்ளவர்களுக்கு பயனுள்ள website.\nஇதில் எல்லா வகையான websiteகும் approval கிடைக்கும்.அதனால் நீங்கள் account create செய்து ad code வெய்த உடனே ads காட்டப்படும்.இதில் cpm வகை ads உள்ளது.\nஇந்த ad network பெரியது இல்ல ஆனால் மிகவும் பயனுள்ள network.இதில் பலவகையான ad types உள்ளது(cpm,cpc,cpa).அதனால் உங்கள் websiteயில் பலவகை ads add செய்யலாம்.\nஇந்த networkயில் approval வாங்குவதற்கு உங்கள் siteயில் daily 3000 views இருந்தால் போதும். இந்த network medium site traffic உள்ளவங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nPayment date:Net7(minimum amount வந்தவுடன் 7 நாட்களில் உங்களுக்கு payment வந்துவிடும்)\nஇது popadsகு நல்ல alternative network ஆகும்.உங்களுக்கு traffic குறைவாக வந்தாலும் நீங்கள் approval பெறலாம். இதில் popup ads மற்றும் pop under போன்ற ads வகைகள் உண்டு. இதில் approval பெறுவது மிகவும் சுலபம்.\nநீங்கள் இப்பொழுது பார்த்த ad network எல்லாம் நான் பயன்படுத்தி payment பெற்ற website ஆகும். எனவே நீங்கள் தெய்ரியமாக பயன்படுத்தலாம்.எல்லா நெட்வொர்க்கில் payment mode PayPal உண்டு. எனவே நீங்கள் PayPal account கண்டிப்பாக create செய்யுங்கள். அதை வைத்து நீங்கள் எந்த நெட்வொர்க்கில் payment எடுக்கலாம்.\nNote: நீங்கள் AdSenseயில் வரும் ஆலவிற்கு மற்ற websiteகளை எதிர்பார்க்காதீர்கள். எந்த networkum AdSense ஆளவிற்கு பனம் கொடுப்பதில்லை. எனவே மற்ற ad networkஐ AdSenseஉடன் compare பண்ணாதீங்க. AdSense reject ஆனவர்களுக்கு alternative ஆக பயன் படுத்தலாம்.( Top 5 Ad Network)\nஉங்களுக்கு இந்த post( Top 5 Ad Network) பிடித்திருந்தால் share செய்யுங்கள். நான் அடுத்து எதை பற்றி post போடவேண்டும் என்று commentயில் கூறுங்கள்.\nபங்குச்சந்தை மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nWordPress Security: Website Hack ஆகாமல் பாதுகாக்க சிறந்த வழிகள்\nநீங்கள் இந்த தளத்தில் blogging மற்றும் பணம் சம்பாதிக்கும் வழிகள் பற்றி முழுவது கற்கலாம்.அதனால் நம் வெப்சைட்டை follow செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/40677-kartik-aaryan-in-jigarthanda-remake.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-21T19:10:29Z", "digest": "sha1:NJBBC4TOWT6WZDJUTUHPIO3PD4NNJOFI", "length": 8067, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’ஜிகர்தண்டா’ ரீமேக்: சித்தார்த் கேரக்டருக்கு ஹீரோ கிடைச்சாச்சு! | Kartik Aaryan in Jigarthanda remake", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\n’ஜிகர்தண்டா’ ரீமேக்: சித்தார்த் கேரக்டருக்கு ஹீரோ கிடைச்சாச்சு\nஜிகர்தண்டா இந்தி ரீமேக்கில் சித்தார்த் கேரக்டரில் கார்த்திக் ஆர்யன் நடிக்கிறார்.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமிமேனன், பாபிசிம்ஹா உள்பட பலர் நடித்த படம் 'ஜிகர்தண்டா'. இதில் சிறப்பாக நடித்த பாபிசிம்ஹாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. இப்போது இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.\nநிஷிகாந்த் காமத் இயக்கும் இந்தப் படத்தில் பாபி சிம்ஹா கேரக்டரில் சஞ்சய் தத்தும், லட்சுமி மேனன் கேரக்டரில் தமன்னாவும் நடிக்கின்றனர். சித்தார்த் கேரக்டரில் நடிக்க பலர் ஹீரோக்கள் முடிவு செய்யப்பட்டிருந்தனர். கடைசியாக பர்ஹான் அக்தர் நடிப்பதாகக் கூறப்பட்டது. இப்போது அவரும் விலக, கார்த்திக் ஆர்யன் நடிக்கிறார்.\nநடிகர் அஜய்தேவ்கன் படத்தை தயாரிக்கிறார். படத்தை இயக்கும் நிஷிகாந்த் காமத், தமிழில் சீமான் நடித்த ’எவனோ ஒருவன்’ படத்தை இயக்கியவர். ஏப்ரலில் ஷூட்டிங் தொடங்குகிறது.\nஅழிவின் விளிம்பில் நீலகிரி வரையாடுகள்: கவனிக்குமா அரசு\n‘கடைக்குட்டி சிங்கம்’ கலக்கல் போட்டோ கேலரி\nஉங��கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’ஆர்டிகிள் 15’ படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் போனி கபூர்\n’டியர் காம்ரேட்’ இந்தி ரீமேக்கில் நடிக்க விஜய் தேவரகொண்டா மறுத்தது ஏன்\nஐதராபாத்தில் தொடங்கியது, ’96’ தெலுங்கு ரீமேக்\nதெலுங்கில் ரீமேக் ஆன ‘ஜிகர்தாண்டா’ செப்டம்பர் 6 ரிலீஸ்\nநாளை தொடங்குகிறது ’காஞ்சனா’ இந்தி ரீமேக்: சரத் கேரக்டரில் அமிதாப்\n’மெர்சல்’ ரீமேக்கில் நடிக்கிறார் ஷாரூக் கான்\n’விக்ரம் வேதா’ தெலுங்கு ரீமேக்கில் நடிப்பது யார்\nஎகிப்து திரைப்படத்தின் ரீ மேக்கில் அஜித்\n’அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்கில் துருவ் ஜோடியாக புதிய ஹீரோயின்\nRelated Tags : இந்தி ரீமேக் , கார்த்திக் ஆர்யன் , நிஷிகாந்த் காமத் , Jigarthanda , Kartik Aaryan , Remake , ஜிகர்தண்டா\n‘பரோட்டா போட கற்கலாம் வாங்க’ - இலவச பயிற்சி கொடுக்கும் இளைஞர்..\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்- வரலாறு படைத்த அமித் பங்கல்\n14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு\nஏடிஎம்-ல் பணம் எடுக்க வேண்டுமா - 7 நாட்கள் வங்கி சேவைகள் இல்லை\nபாதியில் நிற்கும் கட்டுமானப்பணிகள் - ஏணி வைத்து பாலத்தை கடக்கும் கிராம மக்கள்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅழிவின் விளிம்பில் நீலகிரி வரையாடுகள்: கவனிக்குமா அரசு\n‘கடைக்குட்டி சிங்கம்’ கலக்கல் போட்டோ கேலரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/15367-dhoni-says-he-will-continue-to-hit-sixes-if-they-are-to-be-hit.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-21T19:25:46Z", "digest": "sha1:ZPT6SO2WCXWK5ZMDJVTT26A4B7ODMTQV", "length": 8873, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’சிக்ஸர்கள் விளாசுவதே விருப்பம்’... யுவராஜின் கேள்விக்குப் பதில் சொன்ன தோனி | Dhoni says he will continue to hit sixes if they are to be hit", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\n’சிக்ஸர்கள் விளாசுவதே வி���ுப்பம்’... யுவராஜின் கேள்விக்குப் பதில் சொன்ன தோனி\nகிரிக்கெட் போட்டிகளின்போது ஆக்ரோஷமான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்துவேன் என்று மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனி, ஆக்ரோஷமான பேட்டிங்க்கு பெயர் பெற்றவர். பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிவரும் தோனி, சமீபத்தில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். கேப்டன் பதவியின் சுமை காரணமாக தோனியின் பேட்டிங்கில் பழைய வேகம் இல்லை, நிதானமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வருகிறார் என்றெல்லாம் கடந்த சில ஆண்டுகளாக விமர்சனங்கள் எழுந்தன.\nஇந்த நிலையில், கேப்டன் சுமை நீங்கியதால் பழைய தோனியைப் பார்க்கலாமா என்று அவரிடம் யுவராஜ் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்குப் பதிலளித்த தோனி, சரியான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு வெளியே அனுப்புவதில் எந்த பிரச்னையும் இல்லை. எனது இயல்பான ஆட்டத்தைத் தொடர்ந்து விளையாடுவேன் என்று தெரிவித்தார். இந்த வீடியோவை யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகிய பின்னர் அவருக்கு யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற விமர்சனத்துக்கும் இந்த வீடியோ மூலம் அவர் பதில் கொடுத்துள்ளார்.\nடிக்கெட் எடுத்தவர்களுக்கு பிரச்னை இல்லை... ரெட் பஸ் நிறுவனம் வி‌ளக்கம்\nபாகிஸ்தான் எல்லையை மூடும் சீனா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘600 கேட்சுகள்’பிடித்து தோனி அசத்தல்\nசப்பாத்தி செய்யும் ஜிவா: இணையத்தை கலக்கும் வீடியோ\nதோனி ஒரு லெஜண்ட்… புகழும் வங்கதேச இளம் வீரர்\nதோனிதான் ஆல்டைம் பெஸ்ட் கேப்டன்.. ஆனால் விராத் கோலியாலும் சாதிக்க முடியும்.. ரவி சாஸ்திரி\nதோனியிடம் இருப்பது எத்தனை மோட்டார் சைக்கிள்.. ஜடேஜா சொன்ன ரகசியம்\nஇந்திய அணியின் கேப்டனாக தோனிக்கு மீண்டும் வாய்ப்பு: ரசிகர்கள் கோரிக்கை\nதோனிக்கு மட்டும் முன்னுரிமை ஏன்\nயுவி, ஹர்பஜன் ஓகே... ஆனால் காம்பீர்\nRelated Tags : மகேந்திரசிங் தோனி , யுவராஜ் சிங் , இந்திய கிரிக்கெட் அணி , Team India , yuvraj , Dhonidhoni , team india , yuvraj , இந்திய கிரிக்கெட் வீரர்கள் , மகேந்திரசிங் தோனி , யுவராஜ் சிங்\n‘பரோட்டா போட கற்கலாம் வாங்க’ - இலவச பயிற்சி கொடுக்கும் இளைஞர்..\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்- வரலாறு படைத்த அமித் பங்கல்\n14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு\nஏடிஎம்-ல் பணம் எடுக்க வேண்டுமா - 7 நாட்கள் வங்கி சேவைகள் இல்லை\nபாதியில் நிற்கும் கட்டுமானப்பணிகள் - ஏணி வைத்து பாலத்தை கடக்கும் கிராம மக்கள்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடிக்கெட் எடுத்தவர்களுக்கு பிரச்னை இல்லை... ரெட் பஸ் நிறுவனம் வி‌ளக்கம்\nபாகிஸ்தான் எல்லையை மூடும் சீனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/16103-tn-govt-appeal-against-peta-for-dog-breeding-centre.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-21T20:11:04Z", "digest": "sha1:2HR22XC7MESLCHDJ4TH6VFS7T65CTKLV", "length": 8484, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பீட்டா தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு | tn govt appeal against peta for dog breeding centre", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nபீட்டா தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு\nசென்னை, சைதாப்பேட்டையில் செயல்பட்டு வரும் நாட்டு நாய்கள் இனவிருத்தி மையத்தை மூட வேண்டும் என பீட்டா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.\nசென்னை, சைதாப்பேட்டையில் 1980 ஆம் ஆண்டு முதல் நாட்டு நாய்கள் இன விருத்தி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு 2013 ஆம் ஆண்டு இந்திய விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ததில், பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாகவும், நாய்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் கூறி மையத்தை மூட வேண்டும் என பீட்டா சார்பில் வழக்கு தொடரப்பட்டது.\nஇவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாட்டு நாய்கள் இன விருத்தி மையத்தை, இரண்டு மாதங்களில் மூட வேண்டும் என கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தற்போது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு மனு த���க்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டு நாய்கள் இன விருத்தி மையத்தில் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுவதாக, அரசு தரப்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏப்ரலுக்கு பிறகே உள்ளாட்சித் தேர்தல்\nஜல்லிக்கட்டு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\n‘அனுமதி பெறாத பேனர்களை அச்சடித்தால் உரிமம் ரத்து’ - சென்னை மாநகராட்சி\nகுஜிலி பஜாரும் சினிமா கொட்டகையும் \nஐஐடி படிப்பை பாதியில் விட்ட 2,461 மாணவர்கள்..\nசென்னைக்கு ரயிலில் வரும் தண்ணீர் : இன்று சோதனை ஓட்டம்\nசென்னைக்கு ரயிலில் வரும் தண்ணீருக்கான பணிகள் தொடக்கம்\nஜல்லிக்கட்டை தடை செய்ய பீட்டா மீண்டும் முயற்சி\nமாறி வந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் : சிக்கலில் பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை\nRelated Tags : Peta , dog breeding centre , tn govt , சென்னை , சைதாப்பேட்டை , நாட்டு நாய்கள் இனவிருத்தி மையம் , பீட்டா , தமிழக அரசு உச்சநீதிமன்றம்dog breeding centre , peta , tn govt , உச்சநீதிமன்றம் , சென்னை , தமிழக அரசு , நாட்டு நாய்கள் இனவிருத்தி மையம் , பீட்டா\n‘பரோட்டா போட கற்கலாம் வாங்க’ - இலவச பயிற்சி கொடுக்கும் இளைஞர்..\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்- வரலாறு படைத்த அமித் பங்கல்\n14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு\nஏடிஎம்-ல் பணம் எடுக்க வேண்டுமா - 7 நாட்கள் வங்கி சேவைகள் இல்லை\nபாதியில் நிற்கும் கட்டுமானப்பணிகள் - ஏணி வைத்து பாலத்தை கடக்கும் கிராம மக்கள்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏப்ரலுக்கு பிறகே உள்ளாட்சித் தேர்தல்\nஜல்லிக்கட்டு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/65016-the-national-paddy-festival-started-in-thiruthuraipoondi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-21T19:17:52Z", "digest": "sha1:76E5AVNOIPRATWGE67VDKGCHNLYY2YJB", "length": 10078, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோலாகலமாக தொடங்கியது திருத்துறைப்பூண்டி நெல் திருவிழா | The National Paddy Festival started in thiruthuraipoondi", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவ��ல்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nகோலாகலமாக தொடங்கியது திருத்துறைப்பூண்டி நெல் திருவிழா\nவிவசாயத்தினை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக நடைபெறும் 13வது தேசிய நெல் திருவிழா திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தொடங்கியது.\nபாரம்பரிய நெல் ரகங்கள் காலப்போக்கில் அழிந்துபோகக்கூடாது என்ற உயரிய நோக்கில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் தொடங்கப்பட்டது நெல் திருவிழா.\nநெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு தலா 1 கிலோ பாரம்பரிய நெல் விதைகள் இலவசமாக வழங்கப்படும். அந்த நெல்விதைகளை பெற்றுச் செல்லும் விவசாயிகள் தங்களின் நிலத்தில் அதை விதைத்து இயற்கை தொழில்நுட்ப முறையில் சாகுபடி செய்து மறு ஆண்டு நெல் திருவிழாவின் போது 4 கிலோவாக திரும்பத்தர வேண்டும். அது மீண்டும் புதிய 4 விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் பல லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் ஈடுபட வைத்து உற்பத்தியை பெருக்க முடியும் என்பதே இந்த நெல் திருவிழாவின் நோக்கம்.\n2007ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த நெல் திருவிழாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் கலந்து கொண்டு நெல் ரகங்கள் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் தெரிந்து வருகின்றனர். நம்மாழ்வாரின் மறைவுக்கு பிறகு நெல் திருவிழாவை வழிநடத்தியவர் நெல் ஜெயராமன்.\nஇதற்கிடையே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நெல் ஜெயராமன் கடந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி காலமானார். அவருக்கு பின் நெல் திருவிழா நடக்குமா என்று கேள்வி எழுந்த நிலையில் 13வது தேசிய நெல் திருவிழா திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இன்று தொடங்கியது.\nதிருவிழா தொடங்குவதற்கு முன்பாக, மறைந்த நெல் ஜெயராமனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக விவசாயிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இன்றும், நாளையும் நடைபெறவுள்ள நெல் திருவிழாவில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுருவாயூர் கோயிலில் வழிபட்டார் பிரதமர் மோடி\n“காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க தயார்” - போர்கொடி உயர்த்திய முன்னாள் அமைச்சர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''எம்.பி. ஆனாலும் அடிப்படையில் நான் ஒரு விவசாயி'' - கேரள பெண் எம்பி ரம்யா \nஇன்றுடன் நிறைவு பெறுகிறது திருத்துறைப்பூண்டி நெல் திருவிழா\nபாடப் புத்தகத்தில் நெல் ஜெயராமன் \n” - வித்தியாசம் காட்டும் பேடி அப்டான்\n“பயிற்சிக்கு தாமதமாக வந்தால் 10 ஆயிரம் அபராதம்” - தோனி கட்டளை\nநெல் ஜெயராமன் உடல் சொந்த ஊரில் தகனம் \nநெல் ஜெயராமனுக்கு சொந்த ஊரில் மக்கள் அஞ்சலி \nநெல் ஜெயராமன் உயிரிழப்பால் சோகத்தில் மூழ்கிய கட்டிமேடு கிராமம்\nநெல் ஜெயராமன் மகனின் கல்வி செலவை ஏற்றார் சிவகார்த்திகேயன்\n‘பரோட்டா போட கற்கலாம் வாங்க’ - இலவச பயிற்சி கொடுக்கும் இளைஞர்..\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்- வரலாறு படைத்த அமித் பங்கல்\n14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு\nஏடிஎம்-ல் பணம் எடுக்க வேண்டுமா - 7 நாட்கள் வங்கி சேவைகள் இல்லை\nபாதியில் நிற்கும் கட்டுமானப்பணிகள் - ஏணி வைத்து பாலத்தை கடக்கும் கிராம மக்கள்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுருவாயூர் கோயிலில் வழிபட்டார் பிரதமர் மோடி\n“காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க தயார்” - போர்கொடி உயர்த்திய முன்னாள் அமைச்சர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-09-21T20:00:04Z", "digest": "sha1:SDISAO5QDL6O42334F67EO2HG4HLRUEC", "length": 9925, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேசரியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nகேசரியா தூண், கிழக்கு சம்பாரண் மாவட்டம், பிகார், இந்தியா\nகேசரியா (Kesariya) இந்தியாவின், பிகார் மாநிலத்தில், கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில், ராம்பூர் அருகே அமைந்த பழமையான நகராகும். கௌதம் புத்தரின் நினைவாக, அசோகர் கேசரியா நகரத்தில் நிறுவிய, புகழ் பெற்ற, உலகின் உயரமான 104 அடி உயரமுள்ள தூண் உள்ளது. கேசரியா நகரம், பௌத்த யாத்திரைத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.\nஒரு முறை கௌதம புத்தர் கேசரியா நகரத்தில் தங்கி தனது தத்துவங்களை விளக்கியதால், இந்நகரத்தை கேசபுத்தா என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்பட்டது.[1].\n2 விராட் இராமயணக் கோயில்\n3 போக்குவரத்து தங்குமிட வசதிகள்\nகேசரியாவின் தூபிகளை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 1998ஆம் ஆண்டில் கண்டுபிடித்தது.[2] கேசரியா தூணின் உயரம் 104 அடி.[3]\nகேசரியாவில் உள்ள ஜானகி நகரில், ஜூன் 2015இல் மஹாவீர் மந்திர் அறக்கட்டளையால் ஏறத்தாழ 500 கோடி ரூபாய் மதிப்பில் விராட் இராமாயணக் கோயில் கட்டிட வேலை தொடங்கப்பட்டுள்ளது, உலகின் மிகப்பெரிய வழிப்பாட்டுத் தலமான அங்கோர் வாட் கோயிலை விட அளவில் பெரிதாக கட்டப்படவுள்ள விராட் இராமாயணக் கோயிலின் நீளம் 2500 அடியாகவும், அகலம் 1296 அடியாகவும், உயரம் 379 அடியாகவும் இருக்கும் வண்ணம் அமைக்கப்படவுள்ளது..[4]\nபிகார் மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சுற்றுலா பேருந்துகள்[5] கேசரியா நகரத்திற்கு இயக்கப்படுகிறது. பிகார் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சுற்றுலா மாளிகைகள் பயனிகள் தங்குவதற்கு வசதியாக உள்ளது.\n104 அடி உயரமுள்ள கேசரியா பௌத்த சமயத் தூபி\nசிதைக்கப்பட்ட கௌதம புத்தர் சிலை\nகேசரியா தூண் - காணொளி\nபீகார் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2019, 14:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2255778", "date_download": "2019-09-21T20:22:41Z", "digest": "sha1:JH2SMF4KQLYL3XBZ7GLTOLAMNAHGI2CZ", "length": 15879, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "26ல் பிரதமர் வேட்பு மனு தாக்கல்; வாரணாசியில் பிரியங்கா போட்டி?| Dinamalar", "raw_content": "\nகளத்தில் ஏந்தும் கடைசி ஆயுதம்\nஊழல் தான் ஜனநாயகத்தின் பாதை\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2019,23:02 IST\nகருத்துகள் (18) கருத்தை பதிவு செய்ய\n26ல் பிரதமர் வேட்பு மனு தாக்கல்;\nவாரணாசி: உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ள, பிரதமர் நரேந்திர மோடி, வரும், 26ல் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். இந்த தொகுதியில், பிரதமர் மோடிக்கு எதிராக, காங்., பொதுச் செயலர் பிரியங்கா போட்டியிடக் கூடும் என, தகவல் வெளியாகியுள்ளது.\nஉ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யந��த் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இவற்றில் எட்டு தொகுதிகளுக்கு, தேர்தல் முடிந்துவிட்டது. மீதமுள்ள, 72 தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி லோக்சபா தொகுதியில், அடுத்த மாதம், 12ல் தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தொகுதியில், வரும், 25 மற்றும் 26ல் நடக்கும் பேரணி மற்றும் பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி வருகிறார். அப்போது, 26ல், பிரதமர் மோடி, வாரணாசி தொகுதியில், வேட்பு மனு தாக்கல் செய்யஉள்ளார். நேற்று முன்தினம், உ.பி., மாநில தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை, காங்., கட்சி வெளியிட்டது. ஆனால், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.\nபிரதமர் மோடிக்கு எதிராக, காங்., மூத்த தலைவர் சோனியாவின் மகளும், உ.பி., மாநில கிழக்கு பகுதி பொதுச் செயலரான பிரியங்கா\nபோட்டியிடக்கூடும் என, காங்., கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக, முன்னாள் நீதிபதி, கர்ணன், பீம் சேனா தலைவர் சந்திரசேகர் ஆசாத், பிரதமர் மோடி போன்ற தோற்றம் உள்ள அபிநந்தன் பதக், ராணுவத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட, தேஜ் பஹதுார் யாதவ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.\nபிரதமர் மோடிக்கு எதிராக, 111 தமிழக விவசாயி கள் போட்டியிடுவதாக கூறப்பட்டது. ஆனால், பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷாவுடனான சந்திப்புக்குப் பின், அவர்கள் போட்டியில் இருந்து விலகினர்.\nRelated Tags பிரதமர் வேட்பு மனு தாக்கல் வாரணாசி பிரியங்கா போட்டி\nசபாஷ் சரியான போட்டி, அந்த அளவுக்கு இந்திரா குடும்பத்திற்கு தைரியம் கிடையாது. நாட்டின் எதாவது ஒரு மூலையில் நின்று ஜெயிக்கத்தான் பார்ப்பார்கள். தோற்றாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பார்கள் அல்லது நமது ப.சி. ஜெயித்தது போல் எதாவது அசிங்கம் செய்வார்கள். அப்புறம் மோடிக்கு எதிராக நின்று தோற்றது பெருமைதான் என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. காங்கிரஸிற்கு இதெல்லாம் சாதாரணமப்பா.\nபிரியங்கா போட்டியிட மாட்டார் . அரசியலில் வந்ததும் தோல்வி என்கிற நிலைக்கு தள்ளப்பட மாட்டார் என்றே தோன்றுகிறது . வெல்ல முடியும் என தெரிந்தால் ராகுலே போட்டியிட்ட��ருப்பார் .இதை தவிர ராகுலும் சோனியாவும் சிறை செல்ல வொய்ப்புள்ளது .குடும்ப சொத்தான காங்கிரஸ் கட்சி கையை விட்டு செல்லாமல் இருக்க பிரியங்கா சேர்க்கப்பட்டுள்ளார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165371&cat=33", "date_download": "2019-09-21T20:17:18Z", "digest": "sha1:2J6R2YSYGW7MAA2HPH3FNW25DT2NULRE", "length": 32737, "nlines": 659, "source_domain": "www.dinamalar.com", "title": "கோயில் யானை பராமரிப்பு இன்றி பலி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » கோயில் யானை பராமரிப்பு இன்றி பலி ஏப்ரல் 24,2019 00:00 IST\nசம்பவம் » கோயில் யானை பராமரிப்பு இன்றி பலி ஏப்ரல் 24,2019 00:00 IST\nதென்காசியை அடுத்துள்ளது, இலஞ்சி குமாரர் கோயில். இங்கு 16 வயதான, வள்ளி என்ற பெண் யானை, அறநிலையத் துறையால் பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே, யானை வள்ளியை முறையாக பராமரிக்கவில்லை என்ற புகார்கள் எழுந்தன. யானையின் காலில் புண்கள் ஏற்பட்டபோது, பக்தர்கள் நேரடியாக புகார் தெரிவித்தனர். அறநிலையத்துறை அதிகாரி பர்வீன்பாபி ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்தார். இருப்பினும் யானை உடல்நலமின்றி காணப்பட்டது. செவ்வாயன்று மாலையில் கோயிலை சுற்றி யானை நடந்து கொண்டிருந்தது. திடீரென நடை தளர்ந்த யானை, மயங்கி விழுந்தது. மருத்துவ பரிசோதனையில் யானை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, இலஞ்சி கோயிலுக்கு சென்று பார்வையிட்டார். புதனன்று காலையில், கோயில் அருகிலேயே இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nடிராக்டர் மீது பேருந்து மோதி பக்தர்கள் பலி\nகூட்ட நெரிசலில் பக்தர்கள் 7 பேர் பலி\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nநெரிசலில் 7 பேர் பலி : கோயில் பூஜாரி கைது\nபெண் அதிகாரியை சுட்டுக்கொன்ற மெடிக்கல்காரர்\nதுப்பாக்கியால் சுட்ட ஐ.பி.எஸ். அதிகாரி\nகோவில் சிலைகள் ஆய்வு முடிந்தது\nகாலில் விழுந்தார் துரைமுருகன் மருமகள்\nதேர்தல் அதிகாரி வீட்டில் கொள்ளை\nயானை வாகனத்தில் மாரியம்மன் வ��திஉலா\nமதுரையில் அதிநவீன மருத்துவ வசதிகள்\nபோலீஸ் கமிஷனரிடம் அய்யாகண்ணு புகார்\nமங்கலதேவி கண்ணகி கோயில் விழா\nமாரியம்மன் கோயில் சித்திரை தெப்போற்சவம்\nமாரியம்மன் கோயில் பால்குட ஊர்வலம்\nசாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம்\nபொன்பரப்பி கலவரம் பா.ம.க புகார்\nமூளையில்லாத வீரமணி : பக்தர்கள் கொதிப்பு\nஅரசு டாக்டர் மீது பாலியல் புகார்\nஸ்டாலின் மீது நடவடிக்கை கோர்ட் எச்சரிக்கை\nவடபழனி முருகன் கோயிலில் மருத்துவ முகாம்\nதியாகராஜர் கோயிலில் ஏழாம் கட்ட ஆய்வு\nகுமரியில் ஓட்டு சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை\nபெண் எம்.பி. வழக்கு; ராகுலுக்கு சிக்கல்\nஆண் பெயரில் பெண் வாக்காளர் அட்டை\nசில சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது\nவரலாற்றில் முதல் முறையாக இவர்களுக்கு வாக்கு\nஓட்டு போட வந்த பெண் மரணம்\nதலைமை நீதிபதி மீது பாலியல் புகார்\nநவகிணறு மாதேஸ்வரன் கோயில் குண்டம் விழா\nதிமுக புகார் அதிமுக பிரமுகர் தற்கொலை\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nஅ.தி.மு.க வேட்பாளர் மிரட்டுறாரு : சுயேட்சை புகார்\nஓ.பி.எஸ்., ஓட்டல் முற்றுகை: மா.செ., மீது புகார்\nரஜினி நேரடியாக பா.ஜ வுக்கு ஓட்டு கேட்கலாம்\nயானை தாக்கி ஒருவர் பலி; 2பேர் படுகாயம்\nமருத்துவமனை கட்டடம் இடித்து டாக்டர், டிரைவர் பலி\nராஜ ராஜ சோழன் சமாதி தொல்லியல் குழு ஆய்வு\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலிங்கம் திருட்டு நித்தி மீது புகார்\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபுரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் புறப்பாடு\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nபஸ்சை நிறுத்த சொன்ன மாணவர்கள் : தாக்கிய கண்டக்டர்\nஆன்லைன் சான்றித��்களை வரைமுறை படுத்தணும்\nமாணவன் மண்டையை உடைத்த டியூஷன் டீச்சர்\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nபோதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவிக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nபடம் ஓடுறதுக்காக விஜய் சொல்லிருப்பார்: கடம்பூர்ராஜூ\nதினகரனை தனிமைப் படுத்தணும் : திவாகரன்\nலிங்கம் திருட்டு நித்தி மீது புகார்\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nஉலக கடற்கரை தூய்மை தினம்\nமணல் கொள்ளை குண்டர் சட்டம் பாயும்\nபிரதமர் சென்ற விமானத்தில் கோளாறு\nகல்வி கட்டண உயர்வு திங்களன்று முடிவு\nவிக்ரம் லேண்டர் : சிவன் விளக்கம்\n11 டன் மத்தி மீன்கள் பறிமுதல்\nஅதிநவீன அவசர சிகிச்சை மையம் திறப்பு\nமாத்திரைகள் வேண்டாம் வார்த்தைகள் போதும்\nகல்லூரி 175 ஆண்டு கொண்டாட்டம்\nநெல்லையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை\nவீசப்படும் விலங்குகளின் உடல்களால் பாதிப்பு\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்\nவாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்\nபாசன வாய்க்காலில் கழிவுநீரை கலக்கும் TNPL\nகுப்பை கொட்டுவதை தடுக்க பூக்கோளம்\n'சரக்கு' பாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்\nபுலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்\nவரி குறைப்பு பங்குச் சந்தை உயர்வு பிரதமர் பாராட்டு\nநீரில் இயங்கும் இன்ஜினை கண்டுபிடித்தவருக்கு கொலை மிரட்டல்\nகுறுவை சாகுபடிக்கு அமராவதி அணை திறப்பு\nரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு\nஇலங்கை வீரர்களை மிரட்டுகிறதா IPL \nகுரு துரோகம் செய்து விட்டார்\nமீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா\nதண்ணீரில் சடலத்தை சுமக்கும் கிராமத்தினர் | Canal | Dead body | Ariyalur | Dinamalar\nநவராத்திரிக்கு தயாராகும் மானாமதுரை பொம்மைகள் | GoluDolls Making | Sivagangai | Dinamalar\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபோதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்\nசிறுமியிடம் அத்துமீறல்; இளைஞரை கட்டிவைத்து 'தோலுரித்த' மக்கள்\nவங்கிக்குள் கொலை முயற்சி 8 பேர் கைது\nதலைமுறை இடைவெளி | Generation gap\nவிவசாய நிலத்தில் மீன் பண்ணை\nநூற்றாண்டை நோக்கி... க���.ரா., 97\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி\nபாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nபூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்\nபொறியியல் கல்லூரி பாட்மின்டன் போட்டி\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் படக்குழுவினர் பேட்டி\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2013/sep/13/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82-743389.html", "date_download": "2019-09-21T19:28:58Z", "digest": "sha1:C7I3LHBYYW4F2KKYVVEJFS7WU7KSH4JT", "length": 11358, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "இலங்கை: பொதுவாக்கெடுப்பு மூலம் அரசியல் தீர்வு- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nஇலங்கை: பொதுவாக்கெடுப்பு மூலம் அரசியல் தீர்வு\nBy dn | Published on : 13th September 2013 01:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇலங்கைத் தமிழர் பிரச்னைக்கு பொதுவாக்கெடுப்பு மூலம் அரசியல் தீர்வு காண ஐ.நா. மன்றம் முன் வரவேண��டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:\nஐ.நா.வின் வல்லுநர் குழு இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆய்வு செய்து 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.\nஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தால் 2012, 2013-ஆம் ஆண்டுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஆனால் இவற்றை இலங்கை அரசு செயல்படுத்தவில்லை.\nஇலங்கை அரசே அமைத்த போரில் கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் காணும் குழு வழங்கிய அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற இலங்கை அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.\nஇந்நிலையில் இலங்கைக்கு நேரில் சென்று ஐ.நா.மன்றத்தின் முதல் முதுநிலை அலுவலர் நவநீதிம் பிள்ளை ஆய்வு மேற்கொண்டார்.\nமுள்ளிவாய்க்காலில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தமிழ்ப் பெண்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள்கூட செய்து தரப்படவில்லை என்றும், விவசாய நிலங்கள் சிங்கள ராணுவத்தால் கைப்பற்றப்பட்டு விட்டன என்றும் நவநீதம் பிள்ளையிடம் கூறியுள்ளனர்.\nபோரினால் தங்கள் குடும்பங்களில் பலரையும் பறிகொடுத்த பெண்கள் நவநீதிம் பிள்ளையின் கால்களில் விழுந்து கதறித் துடித்துள்ளனர்.\nஇதன் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நவநீதிம் பிள்ளை அறிக்கை அளிக்க உள்ளார்.\nஅந்த அறிக்கை ஈழத் தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும், தமிழர்களை ஆக்கப்பூர்வமான கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழர்கள் மத்தியில் வளர்ந்துள்ளது.\nஇலங்கை மீது விசாரணை: இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைப் போர்க்குற்றங்கள் என்றும் இனப்படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும்.\nநம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து, இனப்படுகொலைகள் தொடர்பாக குறிப்பிட்ட காலவரையறைக்குள் விசாரணை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.\nஇதற்கு நவநீதம் பிள்ளையின் அறிக்கை எந்த அளவுக்குத் துணை புரியப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.\nஎனினும் இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் உலக நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்கள் மத்தியில் ஐ.நா.வின் மேற்பார்வையில் பொது வாக்கெட��ப்பு நடத்தி, அவர்களுக்குத் தேவையான அரசியல் தீர்வை முடிவு செய்யும் உரிமையை வழங்க முன் வரவேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/petta-rap", "date_download": "2019-09-21T19:29:26Z", "digest": "sha1:P2UICA3Z4W55GYQOHKPB75KFVEJXW2YT", "length": 2823, "nlines": 90, "source_domain": "www.thiraimix.com", "title": "Petta Rap | show | TV Show | Zee Tamil | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nகண்ணை கட்டி வெளியில் சென்றுவிட்டாரா முகன் \nசெய்த பெர்ப்பாமன்ஸ் எல்லாம் வீணாப்போச்சே, இன்றைய பிக்பாஸில் அசிங்கப்பட்ட கவின்\nகாட்டுப்பகுதியில் உல்லாசம்.... காதலியை கொன்று ஆற்றில் புதைத்த காதலன்: வெளியான பகீர் வாக்குமூலம்\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nநீதிபதியின் குடும்பமே சேர்ந்து மருமகளிற்கு செய்த கொடுமை\nதர்ஷிகாவிற்கு ஏற்கனவே மிரட்டல் விடுத்துள்ள முன்னாள் கணவர்: கனேடிய பத்திரிகை மூலம் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/rajinis-revenge-stalin-in-shock/", "date_download": "2019-09-21T20:20:24Z", "digest": "sha1:4LIUIA4KLQYGKBEDFWW3TL6OPPGNBHUG", "length": 8904, "nlines": 114, "source_domain": "chennaivision.com", "title": "பழிக்கு பழி வாங்கப் போகும் ரஜினி, பீதி���ில் ஸ்டாலின் - Tamil Movie Review, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nபழிக்கு பழி வாங்கப் போகும் ரஜினி, பீதியில் ஸ்டாலின்\n‘நீ என்னை மறுபடியும் தொட்டிருக்கக் கூடாது சிங்காரம். என்னை தொட்டவனை நான் விட்டதில்லை’னு ரஜினி பேட்ட படத்துல பேசுன வசனம் நிஜமாகப்போகுதாம். ரஜினி மக்கள் மன்றத்தோட கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர் டி மதியழகன் தலைமையில், ரஜினி மன்ற நிர்வாகிகள் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அதுவும், இந்த இணைப்பு என்னிக்கு நடந்துச்சுன்னா, ரஜினியோட இளைய மகள் சவுந்தர்யா திருமண வரவேற்பு அன்னிக்கு நடந்துச்சு.\nஇதனைத் தொடர்ந்து ஸ்டாலின் முன்னிலையில் “ரஜினி மக்கள் மன்றத்தைச்” சேர்ந்த 25,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வருகிற 23-2-2019 அன்று கிருஷ்ணகிரியில் திமுகவில் இணையும் “கழகத்தில் இணையும் விழா” நடைபெற உள்ளது.\nகடந்த சில மாதங்களாக தினகரன் கட்சியிலிருக்கும் முக்கிய புள்ளிகளை தட்டித் தூக்கிவந்த திமுக, தற்போது ரஜினி தலையில் கை வைத்துள்ளது, அதுவும் ரஜினியின் சொந்த மாவட்டமான கிருஷ்ணகிரியில் உள்ள நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை மொத்தமாக திமுகவிற்கு வாரி போட்டுள்ளது. இதெல்லாம் ரஜினிக்கு ரொம்பவே கடுப்பை கிளப்பி இருக்காம்.\nஇதுக்கு பதிலடி கொடுத்தே ஆகனும்ன்ற முடிவுல இருக்கிற சூப்பர் ஸ்டார், தன் மகள் சவுந்தர்யா திருமணம் முடியட்டும்னு காத்துட்டு இருக்காராம். ஏற்கனவே திமுகவுல இருக்கிற சில முக்கிய தலைகள் ரஜினி கட்சியில சேர தூது விட்டருக்கிற நிலையில, அவங்களையெல்லாம் கட்சி ஆரம்பிக்கிற வரைக்கும் அவசரம் வேண்டாம்னு வெயிட் பண்ண சொன்ன ரஜினி, இப்போ உடன்டியா ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை ஸ்டாலினுக்கு கொடுக்கலாம்னு இருக்கிறாராம்.\nதிமுகவுல பல் வேறு மட்டங்களில பரபரப்பு கிளப்ப போற அந்த அதிர்ச்சி ஆபரேஷன் விரைவிலியே அரங்கேறும்னு பேசிக்கிறாங்க. இதை எப்படியோ மோப்பம் பிடிச்ச ஸ்டாலின், இதை எப்படி சமாளிக்கலாம்னு தன்னோட தளபதிகள் கூட ஆலோசிச்சிட்டு வர்றாரம். ஆக, பேட்ட பராக்னு தான் அரசியல் வட்டாரங்கள்ல பேசிக்கிறாங்க.\nஇதனிடையே, இன்று சவுந்தர்யா திருமணத்துல முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகிட்டாங்க. இந்த திர���மண விழாவில் பங்கேற்பதற்காக தனது திரையுலக நண்பர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார் ரஜினி. தனது நண்பரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான நடிகர் கமல்ஹாசன், ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ஏற்கனவே ரஜினி நேரில் அழைப்பு விடுத்தார்.\nஅந்த வரிசையில், தற்போது தமிழக முதல்வர் பழனிச்சாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை நேரில் சந்தித்து மகளின் திருமணத்திற்கு அழைப்பிதழ் வைத்தார் ரஜினி.\nவெளியே வர்ப்போகும் சசிகலா, தவிப்பில் தமிழக அரசியல் புள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/10255/", "date_download": "2019-09-21T19:09:46Z", "digest": "sha1:DQZXLQAXZ2SR6CX6QGYBZNQ64INW55Z3", "length": 9276, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசாங்கத்தின் நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியது – மஹிந்த ராஜபக்ஸ – GTN", "raw_content": "\nஅரசாங்கத்தின் நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியது – மஹிந்த ராஜபக்ஸ\nஅரசாங்கத்தின் நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்கத் தவறுவதாகவும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஹம்பாந்தோட்டை துறைமுகப் பிரச்சினை குறித்த அரசாங்கத்தின் அணுகுமுறை கண்டிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅரசாங்கத்தின் கண்டிக்கப்பட வேண்டியது நடவடிக்கைகள் மஹிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லையில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என காவற்துறையில் முறைப்பாடு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூன்று நாளாகியும் கரை திரும்பவில்லை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் ஊடாக 24 லட்சத்து 40 ஆயிரம் ரூபா மோசடி: இருவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆலங்குளத்தில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாபிலவு 59.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nகாணி அதிகாரங்கள் பகிரப்பட வேண்டியது அவசி���மானது – விக்னேஸ்வரன்\nபிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு :\nமுல்லையில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என காவற்துறையில் முறைப்பாடு… September 21, 2019\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூன்று நாளாகியும் கரை திரும்பவில்லை…. September 21, 2019\nநிர்ப்பந்தம் – பி.மாணிக்கவாசகம்…. September 21, 2019\nமுகநூல் ஊடாக 24 லட்சத்து 40 ஆயிரம் ரூபா மோசடி: இருவர் கைது…. September 21, 2019\nஆலங்குளத்தில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல்… September 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-_%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-21T19:27:07Z", "digest": "sha1:UGDAHOAAJ7EIEBZHIF5GO6Q3AJ7BPJEN", "length": 8191, "nlines": 113, "source_domain": "ta.wikibooks.org", "title": "ஆய்வுத்தலைப்புகள்- பி.எச்டி பட்டம் - விக்கிநூல்கள்", "raw_content": "\n@ ஆதாரம்: \"List of thesis accepted for the research Degrees (viz. M.Litt, M.Sc., Ph.D.,& D.Sc.) From 1962-63 To 1971-72\" சென்னைப்பல்கலைக்கழகம் வெளியீடு. (இந்தநூலில் வரும் தமிழ் தொடர்பான ஆய்வுத்தலைப்புகள் மட்டும் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றி்ல் சில நூலாக வெளிவந்துள்ளன.\nஇப்பக்கம் கடைசியாக 16 நவம்பர் 2014, 02:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/kasthuri-clarifies-she-has-not-participated-in-bigg-boss-3.html", "date_download": "2019-09-21T20:07:10Z", "digest": "sha1:44IDINUTATYSSUEYXPHRGDEZGXAYKBQ6", "length": 7667, "nlines": 119, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Kasthuri Clarifies she has not participated in Bigg Boss 3", "raw_content": "\n''இங்க போன் இல்ல, டிவி இல்ல, வெளியுலகத் தொடர்பும் இல்ல'' - 'பிக்பாஸ் 3' குறித்து கஸ்தூரி விளக்கம்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nபிக்பாஸ் சீசன் 3 அறிவிக்கப்பட்டு அதற்கான புரோமோ வெளியாகி வருகிறது. கடந்த சீஸன்களை போலவே இந்த சீஸனையும் கமலே தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் 3 இன்று(23.06.2019) தொடங்கப்படவிருக்கிறது.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்து ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. சில பிரபலங்களை குறிப்பிட்டு அவர்கள் பிக்பாஸில் கலந்துகொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகின.\nஅதன் ஒரு பகுதியாக நடிகை கஸ்தூரியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், போன் டிவி, வெளியுலக தொடர்பு எதுவும் இல்ல. இயற்கையோடு மட்டுமே எனது தொடர்பு. சுத்தமான, எந்த தொந்தரவும் இல்லாமல்... இது பிக்பாஸ் அல்ல. மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு பரந்த சதுப்பு நிலப்பகுதி.\nபின்குறிப்பு: செய்திகள் வெளியானதை வைத்து நான் பிக்பாஸ் 3யில் கலந்துகொள்ளவிருப்பதாக நம்பியவர்களுக்கு, பத்திரிக்கையில் சொல்லுறதையெல்லாம் நம்புற பச்சபுள்ளையா நீங்க'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nJagan Mohan போல Kamal-ம் ஜெயிப்பாரா - கைகொடுக்குமா புது Plan - கைகொடுக்குமா புது Plan \nநாயகன் (1987) | இதயக்கோவில் தொடங்கி சிசிவி வரை மணிரத்னத்தின் ஷூட்டிங் ஸ்பாட் இப்படித்தான் இருக்கும் - Slideshow\n\"எதுக்கு இவ்வளவு நடுக்கம்\" - Seeman அதிரடி பேச்சு | RN\nஅடுத்த தேர்தல்ல ஒரு கை பாத்துடுவோம் - Seeman அதிரடி பேச்சு | RN\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/really-hot-cities-india-002422.html", "date_download": "2019-09-21T19:13:25Z", "digest": "sha1:6YW2JBY2NVBTM2DPKM4H7FL3NDFQ3JL6", "length": 47145, "nlines": 226, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Really hot cities in India - Tamil Nativeplanet", "raw_content": "\n»இந்தியாவின் மிக சூடான நகரங்கள் எவை தெரியுமா\nஇந்தியாவின் மிக சூடான நகரங்கள் எவை தெரியுமா\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n60 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n66 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n66 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n67 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nNews அஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nகோடை விடுமுறை முடிந்து பசங்கள்லாம் பள்ளிக்கு போகப் போறாங்க. இப்ப வந்து சூடான நகரங்கள பத்தி போடுறீங்கனு கேக்கலாம். ஆனா பாருங்க... கோடை விடுமுறைதான் முடிஞ்சிச்சே தவிர்த்து கோடை விட்டமாதிரி தெரியல.. அடிக்குற வெயில் மண்டைய பொளந்து உள்ள இருக்குற மூளைய சூடாக்குது. ஒருவேள நீங்க இந்த ஊர்களுக்குலாம் சுற்றுலா போகறதா இருந்தா இங்க ஆகஸ்ட் மாசம் வரைக்கும் கோடை வெயில் சுளீர்னுதான் அடிக்கும்ங்குற மறந்துடாதீங்க.\nஇது வளர்ந்து வரும் ஒரு சிறு நகரமாகும். இந்த ஊருக்கு இருக்குற ஒரு சிறப்பே அங்க அடிக்குற வெய்யில்னாலதான். 45 டிகிரிய அசால்ட்டா தாண்டி, அங்க இருக்குற மக்கள வாட்டி வதைக்குது இந்த ஊர்ல. மே மாசம் 2012ம் வருசம் 52 டிகிரி அடிச்சதுதான் அதிகபட்சம். பத்து நிமிசத்துல பாலே கொதிச்சிரும் அவ்வளவு வெய்யில் அது.\nரன்டசின்தலா என்கிற ஊர் குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் ஏராளமான சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன.\nகுண்டூர் நகரத்தின் செழுமையான வரலாற்று பின்��ணியின் அடையாளமாக இந்த கொண்டவீடு கோட்டை வீற்றுள்ளது. குண்டூர் எல்லைப்பகுதியில் 12 மைல் தூரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டைக்கு செல்வதற்கு நன்கு பராமரிக்கப்பட்டுள்ள சாலை வசதிகள் உள்ளன.\nகொண்டவீடு கோட்டையானது ரெட்டி வம்ச மன்னர்களால் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. 21 கட்டமைப்புகளை இந்த கோட்டை வளாகம் கொண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை சிதிலமடைந்து காணப்பட்டாலும், வரலாற்று கால சித்திரங்களாக இவை பார்வையாளர்களை வசீகரிக்கின்றன.\nஇந்த கோட்டையை சுற்றிலும் காட்சியளிக்கும் இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிப்பதற்காகவும் ஏராளமான பயணிகள் இங்கு விஜயம் செய்கின்றனர். இந்த ஸ்தலத்தில் மலையேற்றம் மற்றும் நடைப்பயணம் போன்ற சாகச பொழுதுபோக்குகளுக்கு ஏற்ற இயற்கை அமைப்புகளும் காணப்படுகின்றன.\nகொண்டவீடு கோட்டைக்கு அருகிலேயே கோபிநாதர் கோயில் மற்றும் கதுளாபாவே கோயில் ஆகிய இரண்டு கோயில்களும் அமைந்துள்ளன. கோட்டைக்கு செல்லும் வழியிலேயே மற்ற கோயில்களுடன் இவை இடம் பெற்றுள்ளன.\nமலை மீதுள்ள இந்த கோட்டைக்கு செல்லும் வாயில் அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஒட்டியே சில குடியிருப்புகள் மற்றும் ஒரு பெரிய கூடம் போன்றவை வரலாற்றின் பிரமிப்பூட்டும் மிச்சங்களாக காணப்படுகின்றன.\nஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரமே இந்த மங்களகிரி. குண்டூர் மற்றும் விஜயவாடாவுக்கு அருகிலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் இந்த மங்களகிரி கிராமமும் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது.\nமங்களகிரி எனும் பெயருக்கு புனிதமான மலை என்பது சொல்லாமலே விளங்கும். பெயருக்கேற்றபடி இந்த கிராமத்தில் பல கோயில்கள் நிறைந்து காணப்படுகின்றன. மற்றொரு சிறப்பம்சம் இங்கு தனித்தன்மையான நெசவுத்துணி வகைகள் கிடைப்பதாகும். மங்களகிரியில் தயாராகும் பருத்தி புடவைகள் தென்னிந்திய பெண்களிடையே விரும்பி அணியப்படும் ஒன்றாகும்.\nஇந்த நகரத்தில் புகழ் பெற்ற லட்சுமி ஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகளும் பக்தர்களும் விஜயம் செய்கின்றனர். ஒரு மலையின்மீது இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது.\nஒரு காலத்தில் இந்த மலை ஒரு எரிமலையாக இருந்ததாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் உயரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பக்தர்கள் வெல்லத்தை நைவேத்தியமாக அளித்து பூஜிக்கின்றனர்.\nதென்னிந்திய யாத்ரீகர்களும் சுற்றுலாப்பயணிகளும் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய கோயில்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோயிலின் கோபுர வடிவமைப்பு அக்கால கோயிற்கலைக்கு சான்றாக காட்சியளிப்பதுடன் வேறெங்குமே பார்க்க முடியாத அளவுக்கு சிக்கலான நுணுக்கமான கட்டுமான அமைப்புடன் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறது.\nஉப்பலபாடு இயற்கை பாதுகாப்பு பூங்கா\nகுண்டூர் நகரத்திற்கு தெற்கே சுமார் நான்கு மைல் தொலைவில் இந்த உப்பலபாடு இயற்கை பாதுகாப்பு பூங்கா அமைந்துள்ளது. ஏராளமான புலம்பெயர் பறவைகளை ஈர்க்கும் வகையில் இந்தப்பகுதியில் நீர்த்தேக்கங்கள் அமைந்துள்ளன.\nபல அரியவகை பறவைகள், வெளிநாட்டுப் பறவைகள் மற்றும் அருகி வரும் பறவையினங்களை இங்கு பார்க்கலாம். புள்ளி கூழைக்கடா மற்றும் வெளிநாட்டு வண்ணக்கொக்கு போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.\nஇந்த சரணாலயத்திற்கு வரும் பறவைகளின் எண்ணிக்கையானது சமீபத்திய வருடங்களில் 12000த்திலிருந்து 7000 என்பதாக குறைந்து காணப்படுகிறது. இதற்கு ‘புவி வெப்பமயமாதல்' உட்பட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த சரணாலயத்திற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்த வண்ணமே உள்ளது. பல வெளிநாட்டு, தூர தேச புலம்பெயர் பறவைகளை ஒரே இடத்தில் பார்த்து ரசிக்கும் அனுபவத்தை பெறுவதற்காக பறவை ரசிகர்கள் ஆர்வத்துடன் இந்த சரணாலயத்துக்கு விஜயம் செய்கின்றனர்.\nமார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் இந்த ஸ்தலத்துக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளன. இனப்பெருக்க காலம் என்பதால் இம்மாதங்களில் ஏராளமான புலம்பெயர் பறவைகளை இங்கு பார்க்க முடியும்.\nகுண்டூர் நகரத்திற்கு தென்மேற்கே 40 கி.மீ தூரத்தில் இந்த கொடப்பகொண்டா கிராமம் அமைந்துள்ளது. நர்சராவ்பேட் எனும் இடத்துக்கு வெகு அருகிலேயே உள்ள இந்த கிராமத்துக்கு எளிதில் சாலை மார்க்கமாக சென்றடையலாம். கொண்டகவுரு என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட இக்கிராமம் காலப்போக்கில் கொடப்பகொண்டா என்று மாற்றம் பெற்றுள்ளது. இந்த கிராமத்தை ஒட்டி மூன்று சிகரங்களுடன் காட்சியளிக்கும் ஒரு மலைய��ம் அமைந்துள்ளதால் இது திரிகூடபர்வதம் என்ற பெயராலும் பிரசித்தமாக அழைக்கப்பட்டிருக்கிறது.\nகிராமத்தை சுற்றிலும் பல மலைகள் காணப்பட்டாலும் இவற்றில் திரிகூடாச்சலம் அல்லது திரிகூடாத்ரி எனும் மூன்று சிகரங்கள் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றுள்ளன. கிராமத்தின் எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் இந்த மூன்று சிகரங்கள் தெரிகின்றன. இந்த சிகரங்களுக்கு பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. கொடப்பகொண்டா கிரமாத்திற்கு அருகில் குத்திகொண்டா எனும் மற்றொரு முக்கியமான ஆன்மீக ஸ்தலமும் உள்ளது. இது தட்சிண காசி என்றும் பிரசித்தமாக அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கொடப்பகொண்டாவுக்கு வருகைதரும் பயணிகள் இந்த குத்திகொண்டாவுக்கும் விஜயம் செய்யலாம்.\nஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வர் இந்தியாவின் மிகவும் சூடான நகரங்களில் ஒன்றாகும். இங்கு கோடைக்காலங்களில் 40டிகிரி அளவுக்குவெய்யில் கொளுத்தும். இங்கு அதிகபட்ச வெப்பநிலையாக 45 டிகிரி வரை இருந்துள்ளது.\nஒடிஷா மாநிலத்தின் தலைநகரமான புபனேஷ்வர் இந்தியாவின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் முக்கியமான சுற்றுலா நகரம் எனும் அடையாளத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கிறது. மஹாநதியின் தென்மேற்கு கரையை ஒட்டி இந்த நகரம் அமைந்துள்ளது. வரலாற்று காலத்தில் கலிங்க தேசம் என்று அழைக்கப்பட்ட இந்த பிரதேசம் வெகு உன்னதமான கட்டிடக்கலை பாரம்பரியத்துக்கு பிரசித்தி பெற்றுள்ளது. இந்த புராதன நகரம் 3000 வருடங்கள் பழமையான தொன்மையை கொண்டுள்ளது. இந்த புபனேஷ்வர் நகர்ப்பகுதியில் 2000 கோயில்கள் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த புராதன நகரத்துக்கு ‘இந்தியாவின் கோயில் நகரம்' எனும் சிறப்புப்பெயரும் வழங்கப்பட்டிருக்கிறது. இங்கு காணப்படும் கோயில்கள் யாவற்றிலும் இந்த மண்ணுக்கே உரிய தனித்தன்மையான கோயிற்கலை நுணுக்கங்கள் காட்சியளிப்பது ஒரு அற்புதமான சிறப்பம்சமாகும். புபனேஷ்வர், பூரி மற்றும் கொனார்க் ஆகிய மூன்று கோயில் நகரங்களும் ‘ஸ்வர்ண திரிபுஜா' (தங்க முக்கோணம்) என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.\nதௌலிகிரி எனும் இந்த மலைப்பகுதி புபனேஷ்வர் நகரில் மற்றொரு சுவாரசியமான சுற்றுலா அம்சமாக அமைந்திருக்கிறது. மவுரிய சாம்ராஜ்யத்தை ஆ��்ட அசோக சக்ரவர்த்தியின் காலத்தில் பொறிக்கப்பட்ட பாறைக்கல்வெட்டு ஆணை ஒன்று இந்த மலையில் காணப்படுகிறது. காலத்தால் அழியாது காட்சியளிக்கும் இந்த பாறைக்கல்வெட்டு 3ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது ஒரு வியக்கத்தக்க உண்மையாகும். தௌலிகிரி ஸ்தலம் வரலாற்று ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. மேலும், ரம்மியமான இயற்கைச்சூழலின் நடுவே ஒரு அமைதி ஸ்தலமாகவும் இந்த தௌலிகிரி மலைப்பகுதி காட்சியளிக்கிறது. நெடுநேரம் அமர்ந்து இயற்கைச்சுழலை ரசிப்பதற்கு இது மிகவும் ஏற்ற இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தௌலிகிரி மலைப்பகுதியில்தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலிங்கப்போர் நடைபெற்றது என்றும் கூறப்படுகிறது. இந்த இடத்தில் புத்த மதச்சின்னங்கள் ஏராளமாக காணப்படுகின்றன. இந்த மலையின் உச்சியில் ஒரு வெந்நிற பகோடா கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. 1970ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த பகோடா கோயில் மலையின் அழகுக்கு அழகூட்டும் வகையில் வீற்றிருக்கிறது\nபுபனேஷ்வர் நகரத்தில் உள்ள இந்த ராஜாராணி கோயில் புராதன கட்டிடக்கலைஞர்களின் திறமைக்கு சான்றாக வீற்றிருக்கிறது. 11ம் நூற்றாண்டில் மத்தியில் கட்டப்பட்ட இந்த கோயில் லிங்கராஜ் கோயிலுக்கு வடகிழக்கே அமைந்துள்ளது. இதன் கருவறையில் எந்த தெய்வச்சிலையும் வைக்கப்படாது வெறுமையாக காட்சியளிப்பது இந்த கோயிலின் ஒரு தனித்தன்மையான அம்சமாக கூறப்படுகிறது. இது மன்மதக்கலைக்காக எழுப்பப்பட்ட கோயிலாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஏனெனில் இந்த கோயிலைச்சுற்றிலும் ஆண் பெண் சிருங்கார சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. மஞ்சள் நிற மணற்பாறைக்கற்களால் இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இந்திய தொல்லியல் துறை இக்கோயில் வளாகத்தை பராமரித்து நிர்வகிப்பது மட்டுமல்லாமல் நுழைவுக்கட்டணம் ஒன்றையும் பார்வையாளர்களிடம் வசூலிக்கிறது.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள தல்டோன்கஞ்ச் எனும் பகுதிதான் இந்தியாவின் மிக அதிக சூடான நகரம் எனும் பெயரைப் பெற்றுள்ளது. இங்குதான் 48 டிகிரி செல்சியஸ் வெயில் எல்லா வருடமும் பதிவாகிறது. அதே நேரத்தில் இந்த நகரம் பனிப்பொழிவுடனும் காட்சியளிக்கும்.\nதற்பொழுது அழிவின் விளிம்பில் நிற்கும் இரண்டு கம்பீரமான கோட்டைகள் பலமு சுற்றுலாவின் மிக முக்கிய அங்கமாகும். இஸ்லாமிய பாணியிலான பழைய கோட்டை மற்றும் புதிய கோட்டைகள் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பில் உள்ளன.\nபலமு கோட்டைகள் ச்ஹெரொ வம்சத்தவற்களுக்கு பாத்தியப்பட்டதாகும். இந்தக் கோட்டை ராஜா மெடினி ரே என்பவரால் கட்டப்பட்டது. இந்தக் கோட்டையானது அந்தக் கால கட்டத்தில் எதிரிகளிடமிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்கியது. ஆகவே இந்த இரண்டு கோட்டைகளும் வரலாற்று முக்கியத்துவம் வாயந்ததாக கருதப்படுகின்றது.\nஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரே புலிகள் சரணாலயம் இந்த பலமு புலிகள் சரணாலயம் மட்டுமே. மேலும் இது நாட்டில் உள்ள ஒன்பது முதன்மையான புலிகள் சரணாலயத்தில் ஒன்றாக கருதப்படுகின்றது. இந்த சரணாலயம் சுமார் 1,014 சதுர கி.மீ. அளவிற்கு பரந்து விரிந்துள்ளது. இந்தச் சரணாலயத்தின் மைய பகுதி மட்டுமே சுமார் 414 சதுர கி.மீ. அளவிற்கு பரந்துள்ளது. அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் சுமார் 600 சதுர கி.மீ. அளவிற்கு விரிந்துள்ளது. இந்தச் சரணாலயத்தில் ராமன்டாக், லட்டூ, குகுரும் போன்ற சில வன கிராமங்களும் உள்ளன. இந்தப் பகுதி 1973 ம் ஆண்டு புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. எனினும், இங்கு குறைந்த எண்ணிக்கையிலேயே புலிகள் காணப்படுகின்றன. 2012-ம் ஆண்டின் இங்கு ஒரே ஒரு ஆண் புலியும் ஐந்து பெண் புலிகள் மட்டுமே இருந்தன. பலமு புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர், 1947-ஆம் ஆண்டில் இந்திய வன சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்கப்பட்டது. இங்கு நீங்கள் புலிகளை தவிர்த்து, யானை, சிறுத்தை, காட்டெருமை, சாம்பார் மற்றும் காட்டு நாய்கள் போன்ற மற்ற விலங்குகளையும் காணலாம். சாகசத்தை விரும்பும் பயணிகளூக்கு இந்த காடு அழகான நீர் வீழ்ச்சிகள், மலை சரிவுகள், இலையுதிர் புல்வெளிகள், போன்றவற்றை வழங்குகின்றது. இந்தப் பகுதியில் முர்ஹு, ஹுலுக், குல்குல், மற்றும் நெதர்ஹத் போன்ற மிக முக்கியமான மலைகளும் இருக்கின்றன.\nஜார்கண்ட் ச்ஹொதங்க்புர் பீடபூமியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இது இந்தியாவில் உள்ள பழமையான வன பூங்காக்களில் ஒன்றாகும். இங்கு மிகுந்துள்ள பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மற்றும் வெப்ப மண்டல காடுகள் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கின்றது. தற்பொழுது புலிகள் பாதுகாப்பு திட்டம் கீழ் இந்தியாவில் உருவாக்கபட்ட ஒன்பது புலிகள் காப்பகத்தில் இந்தப் பூங்காவும் வருகின்றது. பருவமழைக் காலங்களில் யானை மந்தைகளை நாம் இங்கு மிக எளிதாக காணமுடியும். சிறுத்தை, சம்பார், நீல்காய், கக்கர், சுட்டி மான், ஸ்லோத் கரடி, காட்டு கரடி, மயில் போன்ற விலங்குகள் இங்கு பெரும்பான்மையாக காணப்படுகின்றன. இந்தப் பகுதியின் பசுமையான காடுகள் வழியாக கோல் மற்றும் புர்கா ஆறுகள் ஓடுகின்றன. இது பறவைக் காதலர்களுக்கு ஒரு சொர்க்கம் ஆகும். இந்தப் பகுதியின் உள்ளே 16-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பிட்லா கோட்டை மற்றும் பிற வரலாற்று நினைவிடங்கள் உள்ளன. சுற்றுலாப் பயணிகள் ஆண்டு முழுவதும் இந்தப் பகுதிக்கு வருகை புரிகின்றனர். வனப் புகைப்படக்காரர்களுக்கு உதவ இங்கு பல்வேறு கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளன. இந்தக் காட்டில் சபாரி செய்வதற்கு ஜீப் வசதிகள் இருக்கின்றன. மேலும் இங்கு பயணிகள் வசதிக்காக சுற்றுலா பங்களாக்கள் மற்றும் விடுதி வசதிகள் போன்றவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nசீமாந்திரா மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் வீற்றிருக்கும் இந்த திருப்பதி நகரம் ஒரு அதிமுக்கியமான, ஆன்மீக பாரம்பரிய நகரமாக இந்தியாவில் புகழ் பெற்று விளங்குகிறது. உலகப்பிரசித்தி பெற்றுள்ள வெங்கடாசலபதி கோயில் இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருமலை எனப்படும் மலையுச்சியில் அமைந்துள்ளது. வேறெங்கும் காண முடியாத வகையில் ஏராளமான பக்தர்களும் பயணிகளும் விஜயம் செய்யும் பரபரப்பான கோயிலாக இது சர்வதேச அளவில் அறியப்படுகிறது.\nதிருப்பதி மற்றும் திருமலாவுக்கு அருகில் சிவனுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கோயில் அமைந்துள்ள ஸ்தலமே கபில தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. திருமலை அடிவாரப்பகுதியில் மலைக்குகை வாசலுடன் காணப்படும் பிரம்மாண்ட கோயிலாக இது காட்சியளிக்கிறது. இந்த கோயிலின் வாசற்பகுதியில் சிவனின் வாகனமான நந்தியின் சிலை வீற்றுள்ளது. கபில மஹரிஷி இந்த கோயிலில் சிவபெருமான துதித்து தவம் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதனாலேயே இந்த கோயிலுக்கு கபில தீர்த்தம் என்ற பெயர் வந்துள்ளது. வினாசனம் எனும் நீர்வீழ்ச்சியின் மூலம் கோயிலுக்கு அருகிலேயே ஒரு தீர்த்தக்குளமும் உருவாகியுள்ளது. ஒரு கா���த்தில் மிகப்பிரசித்தமான கோயிலாக விளங்கிய இந்த புராதனக்கோயில் 13 - 16 ம் நூற்றாண்டுகளில் விஜயநகர அரசர்கள் வணங்கி ஆதரித்த ஆலயமாகவும் திகழ்ந்திருக்கிறது. திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் பராமரிப்புக்குள் இந்த கோயிலும் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதிருப்பதியில் உள்ள இந்த கோதண்டராமஸ்வாமி கோயில் 10 ம் நூற்றாண்டில் சோழர் குல ராஜவம்சத்தினரால் கட்டப்பட்டுள்ளது. ராமனுக்காக அமைக்கப்பட்டுள்ள இக்கோயிலில் சீதாதேவி மற்றும் லட்சுமணருடன் காட்சியளிக்கும் ராமர் சிலையை தரிசிக்கலாம். புராணங்களின்படி இலங்கையிலிருந்து சீதையுடன் திரும்பிய ராமன் இந்த ஸ்தலத்தில் ஓய்வெடுத்ததாக சொல்லப்படுகிறது. நரசிம்ம ராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோயில் விஜயநகர கோயிற்கலை அம்சங்களின் பாதிப்பை கொண்டுள்ளது. ஏகதள பாணியில் அமைக்கப்பட்டுள்ள இக்கோயில் சுவர்களில் சிம்ம உருவங்கள் பொதிக்கபட்டிருக்கின்றன. இந்த கோயிலின் கோபுரம் வட்டவடிவில் அமைந்து உச்சியில் கலசத்துடன் காட்சியளிக்கிறது.\nதிருப்பதியிலிருந்து 20 கி.மீ தூரத்தில் குடிமல்லம் என்ற இடத்தில் இந்த பரசுராமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சிவனுக்கான இந்த கோயிலின் கர்ப்பகிருகத்துக்குள்ளேயே லிங்கம் அமைந்திருப்பது ஒரு சிறப்பம்சமாக கருதப்படுகிறது. மிகப்பழமையான சிவலிங்கமாகவும் இது சொல்லப்படுகிறது. கி.மு 1ம் அல்லது 2ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இது இருக்கலாம் என்று பரவலாக நம்பப்படுகிறது.\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்ன���ன்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/03/30/tn-pmk-fields-senthil-in-darmapuri-again.html", "date_download": "2019-09-21T19:16:51Z", "digest": "sha1:LOREPYW6QJ3V5FXFIXFP7RFRRRMT2IOA", "length": 14318, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "தர்மபுரியில் செந்தில் மீண்டும் போட்டி | PMK fields Senthil in Darmapuri again, தர்மபுரியில் செந்தில் மீண்டும் போட்டி - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஅடியே போடி.. நிர்மலா சீதாராமன் முனுமுனுப்பால் சர்ச்சை\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண���டியவை மற்றும் எப்படி அடைவது\nதர்மபுரியில் செந்தில் மீண்டும் போட்டி\nதர்மபுரி: கடந்த 3 மக்களவைகளில் பாமகவுக்கு ஆதரவாக இருந்து வரும் தர்மபுரியில் 2வது முறையாக வெற்றி பெறும் வேட்கையில் களம் காணுகிறார் செந்தில்.\n1998ம் ஆண்டு பாரிமோகன் தர்மபுரியில் வெற்றி பெற்றார். 1999ம் ஆண்டு பு.தா. இளங்கோவன் எம்.பி. ஆனார். பின்னர் அடுத்து நடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் இளங்கோவனுக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் அவர் பாஜகவில் சேர்ந்து போட்டியிட்டார்.\nஇத் தேர்தலில் புதுமுகமான செந்திலை களம் இறக்கினார் டாக்டர் ராமதாஸ். செந்தில் 2.16 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவனைத் தோற்கடித்தார்.\nதொகுதியில் செந்தில் மீது பெரிய அளவில் அதிருப்தி கிடையாது. வன்னியர்களின் வாக்கு வங்கியை பெரிதும் நம்பி நிற்கிறது பாமக.\nகூடவே அதிமுகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் கரம் கோர்த்திருப்பதால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் உள்ளது பாமக.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரூ40 கோடிக்கு ஏலம் விடப்பட்டதா அதிமுக ராஜ்யசபா சீட்\nராஜ்யசபா தேர்தல்: திமுக வேட்பாளர்களாக சண்முகம், வில்சன் போட்டி- மதிமுகவுக்கு 1 இடம்\nபோங்கய்யா... போய் மக்களுக்கு நன்றிய சொல்லுங்கய்யா.. வேட்பாளர்களுக்கு இபிஎஸ் - ஓபிஎஸ் வலியுறுத்தல்\n வேட்பாளர்களில் இத்தனை பேர் 'கோடீஸ்வரிகளா'\nபெண் வேட்பாளர்களில் எத்தனை பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது\nமக்களவை தேர்தலில் போட்டியிட்ட 19% வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு.. ஆய்வறிக்கையில் திடுக் தகவல்\nவேட்பாளர்கள் தேர்வு.. தேசிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி தென்னிந்திய கட்சிகள் அசத்தல்\nமுருகா முருகா.. என்ன இது.. வர வர துரைமுருகன் இப்படி பேச ஆரம்பிச்சுட்டாரே\nதேர்தல் செலவை குறைத்து காட்டிய வேட்பாளர்கள்... தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n4 தொகுதி சட்டசபை இடைத் தேர்தலிலும் லேட்டாக வேட்பாளர்களை அறிவிக்கும் கமல்\nசூலூர், அரவக்குறிச்சி உட்பட 4 சட்டசபை தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n4 தொகுதி வேட்பாளர்கள் யார்.. அதிமுக தொடர் மெளனம்.. என்ன நடக்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவேட்பாளர்கள் தமிழ்நாடு pmk பாமக tamilnadu darmapuri தர்மபுரி senthil செந்தில் biodata பயோடேட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/cheetah-sighted-again-in-courtallam-main-falls-342228.html", "date_download": "2019-09-21T19:21:53Z", "digest": "sha1:HPWFSWQURK7XULFUGC7GW5ILSNRKDLYD", "length": 16703, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "குற்றாலத்தில் மீண்டும் சிறுத்தை.. மெயின் அருவியில் வாக்கிங் போனதால் பரபரப்பு | cheetah sighted again in courtallam main falls - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\nவாயை கொடுத்து வசமாக மாட்டி கொண்ட நித்தியானந்தா.. லிங்கம் எங்கே.. விசாரணையில் குதித்த போலீஸ்\nநீங்க ஆபீஸ் ரசிகர்களா.. பிரண்ட்ஸும் பிடிக்குமா.. 2ம் போயே பேச்சு.. அந்த இடத்துக்கு வருது சீன்பெல்ட்\nஆஹா சென்னை மக்களே.. மழை கொடுத்த கொடை.. 21 நாட்களுக்கு நிம்மதியா, சந்தோஷமா இருங்கள்\n8 வது மாடிக்கு ஏன் போனார் டெனிதா.. என்ன நடந்தது.. இளம் பெண் தற்கொலையில் பரபர தகவல்கள்\n2 நாளில் நல்ல செய்தி வரும்.. மகாராஷ்டிராவை வெல்வோம்.. பாஜகவுடன் இணைந்து.. உத்தவ் தாக்கரே\nபெண்ணை பலாத்காரம் செய்த மகன்.. மறைந்து நின்று வீடியோ எடுத்த தாய்.. சத்தீஷ்கரில் கொடுமை\nMovies மேலாடை நழுவுவது கூட தெரியாமல் தலைகீழாக யோகா செய்த பிரபல நடிகை\nAutomobiles ஆட்டோமொபைல் துறைக்கு 'அல்வா' கொடுத்த ஜிஎஸ்டி கவுன்சில்\nTechnology பப்ஜி விளையாட்டால் நடைபெற்ற விபரீதம்: இரண்டு சிறுவர்கள் காணவில்லை.\nLifestyle ஒரு நாளைக்கு எத்தனை ஆப்பிள் சாப்பிடலாம்\nSports என்ன பண்ணி வைச்சுருக்கீங்க ஜாம்பவான் டிராவிட்டுக்கு இவ்ளோ தான் மரியாதையா ஜாம்பவான் டிராவிட்டுக்கு இவ்ளோ தான் மரியாதையா\nFinance அர்ஜென்டீனா காண்டம் விற்பனை சரிவு.. அதிரவைக்கும் காரணம்..\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுற்றாலத்தில் மீண்டும் சிறுத்தை.. மெயின் அருவியில் வாக்கிங் போனதால் பரபரப்பு\nகுற்றாலம்: நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயின் அருவிப் பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.\nநெல்லை மாவட்டம் குற்றாலம் மெயினருவிப்பகுதி வனப்பகுதியாகும். இங்குள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் வனப்பகுதி தொடங்கிவிடுகிறது. இந்த பகுதியில் மிருகங்கள் நடமாட்டம் அறவே இல்லாமல் இருந்தது.\nஇந்த நிலையில் கடந்த சில ஆண்டுகாலமாக செண்பகாதேவி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட பின்னர் வனப்பகுதியில் வனவிலங்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது மழையில்லாததால் அருவிகளும் வெறிச்சோடி வருவதால் வனவிலங்குகள் உணவுத்தேடி ஊருக்குள் வரத் தொடங்கியுள்ளன.\nஇதன் தொடர்ச்சியாக கடந்த 9ஆம் தேதி குற்றாலம் கார் பார்க்கிங் பகுதியில் காலையில் அங்குள்ள பாறையின் மீது 2 சிறுத்தைகள் உலா வந்தது தெரிய வந்தது. இதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து விட்டு வரும்போது அந்த பகுதியிலுள்ள பாறையில் ஒரு சிறுத்தை உலா வந்துள்ளது.\nஇதனைக் கண்ட சுற்றுலா பயணிகள் கை தட்டி ஆரவாரம் செய்யவே சிறுத்தை பாறையின் இடுக்கில் பதுங்கியது. பின்னர் மக்களின் சப்தம் கேட்டு மரம் செடி கொடிகள் நிறைந்த பகுதிக்கு சென்று விட்டது. இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். இது குறித்து குற்றாலம் வனத்துறையினர் தெரிவிக்கும் போது ஏற்கனவே இங்கு 22 சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளதாகவும், நீண்டகால இடைவெளிக்குப் பின் இப்போது மீண்டும் சிறுத்தைகள் நடமாட்டம் தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநெல்லை அருகே வீரவநல்லூரில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை.. ரகசிய தகவல் கிடைத்ததாக தகவல்\nஇன்ஸ்பெக்டர் தலையில் நெளிந்த விஷபாம்பு.. கழுத்தில் மாலையாக சுற்றி கெத்து நடை.. வைரலாகும் வீடியோ\nசொத்தை தரப்போறியா இல்லையா.. தூங்கி கொண்டிருந்த கணவனை தீ வைத்து கொளுத்திய மனைவி\nஅண்ணாச்சி இப்போது வேண்டாம்.. களநிலவரத்தை விளக்கிய காங். நிர்வாகிகள்..\nநாங்குநேரியில் காங். தனித்து போட்டி கூட்டணி முறியும் அளவிற்கு ஆதங்கத்தை கொட்டிய கே.எஸ். அழகிரி\nநாங்குநேரியில் நாங்களே நிற்போம்.. திமுகவுக்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ்.. அதிரடி தீர்மானம்\nமின்னல் வேகத்தில்.. நேருக்கு நேர் மோதல்.. உட்கார்ந்த நிலையிலேயே பலியான ��ந்தை, மகள்\n''அண்ணே எங்க வீட்டுல தண்ணியாவது குடிங்க''.. திக்குமுக்காடிய தினகரன்..\nஎல்லா தலைவர்களும் உள்ளே போகப் போறாங்க.. காங். செயற்குழுவை திகாரிலேயே வச்சுக்கலாம்.. சாமி பொளேர்\nநிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது: சு.சுவாமி அட்டாக்\nகளத்துக்கு வந்த ராக்கெட் ராஜா.. நாங்குநேரியில் திமுக கூட்டணிக்கு காத்திருக்கும் பெரும் சவால்\nநாங்குநேரியில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ்.. வாய்ப்பு தருமா திமுக..\nநட்டாற்றில் தவித்த வனிதா.. காப்பாற்ற முயன்ற சங்கரநயினார்.. தாமிரபரணியில் மூழ்கி பலியான காதலர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncourtallam cheetah thirunelveli குற்றாலம் சிறுத்தை திருநெல்வேலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8107", "date_download": "2019-09-21T19:57:55Z", "digest": "sha1:UCLF3K7L3UIWYO3GEVAJUJTTRC6I5DAC", "length": 21573, "nlines": 63, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - லேபர் டே", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | அஞ்சலி | நலம் வாழ | சினிமா சினிமா\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிறப்புப் பார்வை | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- ஜி. சுஜாதா | செப்டம்பர் 2012 |\nவாசலில் \"உயங், உயங்\" என்ற சத்தத்துடன் ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.\n\"இதென்னடிது, கார்த்தால அஞ்சு மணிலேந்து உனக்கு வலி வந்துண்டு இருக்கு. இப்ப மணி சாயங்காலம் நாலு ஆச்சு. இன்னும் ஹாஸ்பிடல் போக வேண்டாம்னு சொல்லிண்டு இருக்க\" என்றாள் அம்மா. கசங்கிப் போன துணிகளை அழகாக மடித்துக் கொண்டிருந்தாள்.\n\"அம்மா, எத்தனை தடவை சொல்றது, ஏழு நிமிஷத்துக்கு ஒரு தடவை வலி வந்தாதான் வரச் சொல்லி இருக்கானு,\" என்றேன் நாற்காலியில் சாய்ந்தபடியே.\n\"என்ன ஊரோ இந்த அமெரிக்கா இதுவே மெட்ராசா இருந்தா இத்தனை நேரம் நீ ஹாஸ்பிடல்ல இருந்திருப்ப. டாக்டர் வந்து உன்னை அப்பப்ப செக் பண்ணிண்டு இருப��பா. இந்த அமெரிக்கால ஒண்ணுத்துக்கும் வழி இல்லை,\" சலித்துக்கொண்டாள் அம்மா.\nமீண்டும் ஒருமுறை வலி. \"அப்பா\" என்று முனகினேன். \"ரகுராமா, குழந்தை வலில ரொம்ப கஷ்டப்படறா, டாக்டர் திட்டினாலும் பரவால்லை, ஹாஸ்பிடலுக்கு கிளம்பிப் போங்கோ,\" என்றார் அப்பா, என் கணவரிடம். எனக்குக் குழந்தை பிறந்தாலும், நான் கிழவி ஆனாலும் அப்பாவுக்கு நான் என்றுமே குழந்தைதான்.\n\"மாமா, ஹாஸ்பிடலுக்கு இருவது நிமிஷத்துல போயிடலாம், கவலைப் படாதேங்கோ. சாப்டுட்டுப் போயிடலாம், டெலிவரி ஆனா சாப்டமுடியாது,\" என்றார் என் அத்தை மகனாகிய கணவர். அந்தக் காலக் கூட்டுக் குடும்பத்தில், என்னை வளர்ப்பதற்கு முன்னர் என் கணவரை வளர்த்தவர்கள் என் அப்பாவும் அம்மாவும்தான்.\n\"கரெக்ட். குழந்தை, எதாவது சாப்ட்டுட்டு போமா,\" என்றார் அப்பா.\n மாமா, நான் என்னப் பத்தி பேசிண்டு இருக்கேன். டெலிவரி ஆனா இங்கயும் அங்கயும் அலையணும், அதனால...\" என்று என் கணவர் முடிப்பதற்குள் மீண்டும் ஒருமுறை வலி வந்துவிட்டது.\n\"ரகு, இதுக்கு மேல தாங்க முடியாது, கிளம்பலாம். டாக்டருக்கு போன் பண்ணிடு,\" என்றேன் மூச்சிரைக்க. நாற்காலியில் இருந்து எழுந்து முடிப்பதற்குள் குழந்தையே பிறந்துவிடும் போல இருந்தது.\n\"அப்பாடா,\" என்று சொல்லிக்கொண்டே தயாராக இருந்த பையை தோளில் மாட்டிக் கொண்டாள் அம்மா. \"பெருமாள் சேவிச்சுட்டு வா. நம்ம ஊரா இருந்தா ஒரு வேப்பலையை தலைல வச்சு அனுப்புவா, இங்க வேப்பலைக்கு எங்க போறது\n\"மாமி, வேப்பலை இல்லாட்டா என்ன, கருவேப்பலையை வைங்கோ தலைல\" என்றார் கணவர்.\n\"புறப்படுங்கோ சீக்கிரம்\" என்று பரபரத்தார் அப்பா.\n\"ஹாஸ்பிடல் போனப்புறம் போன் பண்றோம். கதவப் பூட்டிண்டு பத்ரமா இருங்கோ\" என்று சொல்லிக்கொண்டே காரில் ஏறினாள் அம்மா. காரில் முன்புறம் ஏற நினைத்து மனம் மாறி, பின் இருக்கையில் அம்மாவுடன் அமர்ந்தேன்.\n\"அட, இன்னிக்கு அமெரிக்காலயும் லேபர் டே ,உனக்கும் லேபர் டே\" என்று கடித்துக்கொண்டே காரை உயிர்ப்பித்தார் கணவர். ஹைவேக்குள் கார் நுழையவும், \"அடடா…..இன்னிக்கு லேபர் டே\" என்றார் மறுபடியும்.\n\"கடவுளே...எனக்கு இருக்கற வலி போறாது, நீ வேற சும்மா சும்மா கடிக்காத\" கோவத்துடன் கூறினேன். என்னை திரும்பிப் பார்த்துவிட்டு எதோ சொல்ல வாயெடுத்து ஒன்றும் சொல்லாமல் திரும்பிக் கொண்டார்.\n\"கொஞ்சம் வேகமா போறயா, வலி உயிர் போறது\" என்றேன்.\n\"எங்க போறது. லேபர் டே டிராபிக்கப் பாரு\" என்றார்.\nபின்னாலிருந்து நானும் அம்மாவும் சாலையை எட்டிப் பார்த்தோம். எனக்கு மயக்கமே வந்து விட்டது. மூன்று லேன்களிலும் கோடு கிழித்தது போல் ஒன்றன்பின் ஒன்றாகக் கார்கள். ஆமாம், நகராமல் நின்று கொண்டிருந்தன. இந்த டிராபிக்கில் எப்படி நான் ஹாஸ்பிடல் போகப் போகிறேனோ மனம் பக்பக் என்று அடித்தது. உடம்பு ஏதோ செய்தது. கண்களிலிருந்து கண்ணீர் எட்டிப் பார்த்தது.\n\"இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்பா\n\"தெரியலையே\" என்றார் கணவர். கவலையுடன் அம்மா என்னைப் பார்த்தாள். \"பெருமாளே, இவளுக்கு நல்லபடியா குழந்தை பொறக்கணுமே\" என்று கை கூப்பினாள்.\nபத்து நிமிடம் போயிற்று. நின்றுகொண்டிருந்த கார்கள் இப்போது ஊர்ந்து கொண்டிருந்தன. விட்டு விட்டு வந்த வலி அப்படியே தங்கிவிட்டது.\n\"ரகு, இந்த டிராபிக்கைப் பாத்தா எனக்கு ரொம்ப பயமாஇருக்கு, என்னால உக்காரவே முடியலை. ப்ளீஸ் எதாவது பண்ணு\" என்று மூச்சிரைக்கக் கூறினேன்.\nஎன்னைத் திரும்பி பார்த்தார் என் கணவர். பின்பு ஃபோனை எடுத்து யாரிடமோ ஆங்கிலத்தில் எங்கள் நிலைமையை விரிவாகச் சொன்னார். \"அஞ்சு நிமிஷம் பொறுத்துக்கோ, எல்லாம் சரியாயிடும்,\" என்று சொல்லிக்கொண்டே காரை ஷோல்டரில் நிறுத்தினார்.\nகாரை நிறுத்திய சில நிமிடங்களில் \"உயங், உயங்\" என்ற சத்தத்துடன் ஆம்புலன்ஸ் ஒன்று எங்கள் காரின் பின்னே வந்து நின்றது. ஆம்புலன்சிலிருந்து ஒரு பெண்ணும் ஆணும் ஓடி வந்தனர். என்னை நொடிப் பொழுதில் காரிலிருந்து ஆம்புலன்சுக்கு ஸ்ட்ரெச்சரில் மாற்றினார்கள். அந்த ஆண் இறங்கிவிட, அந்தப் பெண் என்னைச் சோதனை செய்தனர். இருவரும் paramedics. கணவர் 911ஐக் கூப்பிட்டதால் வந்தார்களாம்.\nஅந்தப் பெண் கீழே இறங்கி அம்மாவிடமும், கணவரிடமும் எதோ சொல்லிவிட்டு அம்மாவை மட்டும் ஆம்புலன்சில் ஏறச் சொன்னாள்.\n\"ஒண்ணும் இல்லை, இதோ போயிடலாம்\" என்றாள்.\n\"உயங், உயங்\" சத்தத்துடன் கிளம்பிய எங்கள் ஆம்புலன்ஸ் சில நிமிடங்களில் நின்றது. கதவு திறந்து என் ஸ்ட்ரெச்சர் கீழே இறங்கியது. அதற்குள் ஹாஸ்பிடல் வந்துவிட்டோமா என்று அதிசயப்பட்டேன். என் ஸ்ட்ரெச்சர் வெளியே வரவும், உயரமான இரண்டு ஆண்கள் முகத்தில் மாஸ்க்குடனும், உடம்பில் ஏப்ரனுடனும், கையில் உறைகளுடனும் ஓடி வந்தார்கள். என்னை நலம் விசாரித்���ுக்கொண்டே என் ஸ்ட்ரெச்ச்சரை ஒருவர் தள்ள, அந்தப் பெண்ணும் வேறு ஒருவரும் முன்னே நடந்து சென்றார்கள். என் அம்மா என் ஸ்ட்ரெச்சர் கூடவே நடந்து வர, என் கணவர் எங்கே போனார் தெரியவில்…..ஆ….… இரண்டு fire truck தெரிகிறதே இது என்ன தீயணைப்பு நிலையமா என்று நான் மலைக்க, என்னை அவர்கள் ஒரு அறைக்குள் செலுத்தினார்கள்.\nபின்னர் அந்தப் பெண் என்னைத் தயார் செய்துகொண்டே ஏதேதோ சொன்னாள். வலியில் எனக்குப் புரிந்ததெல்லாம் அது மேரிலேண்டில் ஒரு தீயணைப்பு நிலையம், அந்த உயரமான ஆண்கள் தீயணைப்பாளர்கள் என்றும், ஹாஸ்பிடல் செல்லும்வரை என் குழந்தைக்குப் பொறுமை இல்லை, இன்னும் சில நிமிடங்களில் குழந்தை பிறந்துவிடும் என்பதும்தான். இது கனவா நிஜமா, என்று எனக்குச் சந்தேகமே வந்துவிட்டது.\nஅம்மாவின் ராம ஜபமும், கணவரின் ஓயாத கிண்டலும், அந்த மூவர் அணியின் உற்சாக ஒத்துழைப்பும் எனக்கு வேண்டிய பலத்தைக் கொடுக்க, சில நிமிடங்களில் \"குவாங், குவாங்\" என்று குழந்தையின் அழுகுரல் எல்லோரும் ஆர்ப்பரிக்க, என் கண்கள் சமுத்திரம் ஆயின. குழந்தையை என் நெஞ்சின்மீது வைத்தனர். கண்ணீருக்கு நடுவே என் பெண் குழந்தை மசமசவென்று தெரிந்தது.\nஎனக்கு மிகப் பெரிய உதவியைச் செய்துவிட்டு, ஒன்றுமே செய்யாதது போல் அந்த மூவரும் குழந்தையின் அழகைப் போற்றிப் புகழ்ந்து கொண்டிருந்தனர். இவர்களுக்கு எப்படி எந்த விதமாக நன்றி சொல்வது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன்.\nஅம்மா அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு, \"உங்க மூணு பேருக்கும் ரொம்பத் தேங்க்ஸ். அந்தப் பெருமாளா பாத்துதான் உங்களை அனுப்பி வச்சிருக்கார். கூட்ட குரலுக்கு உடனே ஓடி வந்து, எனக்கு ஆறுதல் சொல்லி, அவளுக்கு தைர்யம் சொல்லி எல்லாம் நல்லபடியா நடத்தி வச்சுட்டேங்கோ. வந்த அன்னிலேந்து, என்ன ஊருடா இந்த அமெரிக்கான்னு கரிச்சுக் கொட்டிண்டிருந்தேன். ஆனா, இன்னிக்கு இந்த அரை மணில, இந்த ஊர் என் மனசுல கிடுகிடுன்னு உயர்ந்துடுத்து. இந்த அமெரிக்கா எல்லாப் ப்ரச்சனைலேந்தும் விடுபட்டு நன்னா இருக்கணும், நீங்க எல்லாரும் நன்னா இருக்கணும்,\" என்றாள்.\nஎன் கணவர் அம்மாவின் வார்த்தைகளை மொழி பெயர்க்க முயல அவரை நிறுத்தி, \"We can understand\" என்றாள் அந்தப் பெண். அந்த ஃபயர் ஃபைட்டரில் ஒருவர் அவர்கள் வாழ்க்கையிலும் இது மறக்க முடியாத நாள��� என்றும், அந்த தீயணைப்பு நிலையத்தில் ஒரு உயிர் ஜனித்ததற்காக அவர்கள் மிகவும் சந்தோஷம் அடைந்ததாகவும் கூறினார்.\nபிறந்த குழந்தைகளுக்கான விசேஷ ஆம்புலன்ஸில், சுத்தம் செய்யப்பட்ட குழந்தையுடனும், அம்மா, கணவர் சகிதம் ஏற்றப்பட்டேன். ஆம்புலன்ஸ் கதவு மூடியது.\n\"மாமி, சூப்பரா டயலாக்லாம் பேசறேங்கோ. தமிழ் சீரியல் டைரக்டர் உங்களைப் பாத்தா…\" என்று என் கணவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவருடைய ஃபோன் அடித்தது. \"உன் அப்பாதான்\" என்று கூறியபடியே ஃபோனை ஸ்பீக்கரில் போட்டார்.\n\"ஹலோ, நான் தான்பா பேசறேன். உங்க கிட்டேந்து ஒண்ணும் தகவலே இல்லையே, குழந்தை எப்படி இருக்கா\n\"அவளுக்கென்ன மாமா, ஜாம்ஜாம்னு அப்படியே எங்கம்மா…. சாரி … உங்க தங்கை மாதிரி இருக்கா\" என்று பீற்றித் தள்ளினார் என் கணவர்.\n\" என்று புரியாமல் கேட்டார் அப்பா.\n\"ஒ… நீங்க உங்க குழந்தையைப் பத்தி கேட்டேங்களா நான் என் குழந்தையைப் பத்திச் சொல்லிண்டு இருக்கேன்…\" என்று வழிய, எங்கள் ஆம்புலன்ஸ் \"உயங் உயங்\" என்ற சத்தத்துடன் ஹாஸ்பிடலை நோக்கி விரைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-04-23-17-16-16/", "date_download": "2019-09-21T19:16:38Z", "digest": "sha1:GRVY3MMTNCQFMNFH4CXEQ43ESKNLJ5C4", "length": 10012, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "விவசாயி தற்கொலை கெஜ்ரிவால் வீட்டின்முன் ஆர்பாட்டம் |", "raw_content": "\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்த நாள்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோம்\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று சிறப்புடைய முடிவு\nவிவசாயி தற்கொலை கெஜ்ரிவால் வீட்டின்முன் ஆர்பாட்டம்\nடெல்லி பொதுக் கூட்டத்தில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து மூத்த மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.\nமத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கை டெல்லி துணை கவர்னர் நஜிப்ஜுங், போலீஸ் கமிஷனர் பி.எஸ். பசி ஆகியோர் சந்தித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர். மக்களவையில் இது குறித்து விவாதிக்க கோரி கடும் அமளி ஏற்பட்டதால் சபை 30 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. காங்கிரஸ் தரப்பில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.\nடெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று மதியம் ஆம் ஆத்மி கட்சியின் பொதுகூட்டம் நடந்த போது ராஜஸ்தான் மாநிலம், ஜலாவர் பகுதியைச் சேர்ந்த விவசாயி கஜேந்திரன் மரத்தில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇச்சம்பவம் நடந்த போதிலும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தொடர்ந்து உரையாறினார். பொதுக் கூட்டம் உடனடியாக ரத்து செய்யப்படாதற்கு கடும்கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின்முன், பிஜேபிசார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது கெஜ்ரிவாலின் உருவப்படங்கள் எரிக்கப்பட்டன.\nஇதனிடையே இந்த விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மூத்த அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங், வெங்கைய்யா நாயுடு, நிதின் கட்காரி ஆகியோருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். விவசாயியின் தற்கொலை உள்நோக்கம் கொண்டகொலை என்ற அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யவேண்டும் என்று டெல்லி பிஜேபி தலைவர் சதீஸ் உபத்தியாயா வற்புறுத்தி உள்ளார்.\nஅவதூறு வழக்கில் அருண் ஜெட்லியிடம் மன்னிப்பு கேட்டார்…\nமத்திய உள்துறை அமைச்சர் தலைமையில், அவசர ஆலோசனை கூட்டம்\nபிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்தளிக்கும் பிரதமர்…\nகாவிரிபிரச்சினை பற்றி பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை\nடெல்லி மாநகராட்சி பாஜக முன்னிலை\nடில்லியிலேயே முடங்கிய கெஜ்ரிவால்: பின� ...\nகெஜ்ரிவால் அரசு தவறான தகவல்களைசொல்கிற ...\nகெஜ்ரி வாலின் விமர்சனத்திற்கு பாஜக கட� ...\nகுதிரை பேரத்தில் ஈடுபட்ட கெஜ்ரிவால்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் ...\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுத ...\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று � ...\nஎனது தாய் மொழியே குஜராத்திதான் ஹிந்தி � ...\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்ற� ...\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என ...\nபெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று ...\nநெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமா��து .தேவலோகத்தில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/japan-tsunami-and-earthquake/", "date_download": "2019-09-21T19:44:32Z", "digest": "sha1:JTSGDTTLMLMQPEOWWU7QP77OZG5QADOW", "length": 7761, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "நியூசிலாந்தில் ஏற்பட்ட பூகம்பத்தை விட 8 ஆயிரம்-மடங்கு சக்தி வாய்ந்தது |", "raw_content": "\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்த நாள்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோம்\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று சிறப்புடைய முடிவு\nநியூசிலாந்தில் ஏற்பட்ட பூகம்பத்தை விட 8 ஆயிரம்-மடங்கு சக்தி வாய்ந்தது\nநியூசிலாந்தில் சென்ற மாதம் 22-ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தை விட ஜப்பானில் ஏற்பட்டபூகம்பம் 8 ஆயிரம்-மடங்கு சக்தி வாய்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே தான் இவ்வளவு பெரிய பேரழிவு உருவாகி உள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர் . ஜப்பானை எத்தனையோ\nமுறை சுனாமி தாக்கி உள்ளது . ஆனால் இதுதான் மிகப்பெரிய சுனாமி தாக்குதல் ஆகும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nசீன நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு மோடி இரங்கல்\nஅரசியலை தாண்டி நடுநிலைத் தலைவராகத் திகழ்ந்தவர் வாஜ்பாய்\nமோடி ஆட்சி மிகவும் நன்று 83 சதவீதம் பேர் ஆதரவு\nஉலக எரி சக்தி நுகர்வோர் சந்தையில் 3வது பெரியநாடாக…\nஅக்னி-5 வெற்றிகரமாக சோதிக்கப் பட்டது\n8 ஆயிரம், உருவாகி, உள்ளது, என்று அவர்கள், கூறியுள்ளனர், சக்தி வாய்ந்தது, ஜப்பானில், நியூசிலாந்தில், பூகம்பத்தை, பூகம்பம், பெரிய பேரழிவு, மடங்கு, விட\nகாங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதி பட்டிய ...\nஜப்பானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத ...\nஜப்பானில் அணு உலை வெடித்தது 4 பேர் காயம� ...\nபுதிய ஸ்பெக்ட்ரம் ஊழல் பாரதிய ஜனதா கடு� ...\nவங்க கடலில் புயல் சின்னம்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் ...\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுத ...\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று � ...\nஎனது தாய் மொழியே குஜராத்திதான் ஹிந்தி � ...\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்ற� ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/listings/ajith", "date_download": "2019-09-21T19:47:59Z", "digest": "sha1:SY3TURE3BCGWAR72JAZGQ7XZTY7GVBXZ", "length": 26591, "nlines": 236, "source_domain": "www.cinebilla.com", "title": "Related ajith News", "raw_content": "\nவிஜய்யின் மெகா ஹிட் படத்தை தவறவிட்ட அஜித்\nஅஜித்திற்கு வாழ்த்து சொல்லி பல்ப் வாங்கிய கவர்ச்சி நடிகை\nஷ்ரத்தா ஸ்ரீநாத் டாட்டூவுக்கு பின்னால் உள்ள ரகசியம் - அவரே கூறியது\nதல ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்\nநேர்கொண்ட பார்வை ஹீரோயினை தாக்கி பேசிய ஸ்ரீரெட்டி\nதன் ரசிகர்களால் அஜித் கடும் அப்செட், என்ன தான் தீர்வு\nஅஜித்தே விரும்பவில்லை அந்த இயக்குனரை\nயாரு படம் ஓடினாலாலும் அங்க ஹீரோ நாங்கடா மாஸ் காட்டி அஜித் ரசிகர்கள்\nஅஜித்திடம் உள்ள நேர்மை ஏன் விஜய் டீமிடம் இல்லை\nஅஜித்தின் மெகா ஹிட் படத்தின் இரண்டாம்\nரஜினி, அஜித் படங்களை பின்னுக்கு தள்ளிய காஞ்சனா 3\nவிஸ்வாசத்தின் வசூலை முந்திய காஞ்சனா 3, முழு விவரம் இதோ\nவிஜய்யின் தீவிர ரசிகர் சாந்தனு அஜித் பிறந்தநாளுக்காக என்ன செய்தார் பாருங்க- குவியும் லைக்ஸ்\n100 வது நாளில் வெற்றிநடைபோடும் விசுவாசம்- படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா\nஅஜித் ரசிகர்களை வம்புக்கு இழுத்த தோனி ரசிகர்கள்\nரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் கடைசி 5 படங்களின் மொத்த வசூல் இதோ, யார் முதலிடம் தெரியுமா\nமே 1 தல ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ் விருந்து, என்ன தெரியுமா\nபோனி கபூருக்கு வேண்டுகோள் விடுக்கும் அஜித் ரசிகர்கள்- இது நடக்குமா\nவித்யா பாலனை தொடர்ந்து நேர்கொண்ட பார்வை படத்தில் இணைத்த பாலிவுட் நடிகை கல்கி:\nஅஜித்திற்கு மூன்றாவது இடம் தான் யார் முதலிடம் தமிழ் சினிமா மார்க்கெட் பற்றி பேசிய பிரபல தயாரிப்பாளர்\nஅஜித், விஜய்யின் வளர்ச்சிக்கு அந்த ஒரு விஷயம் தான் காரணம்- பிரபல நடிகர் ஓபன் டாக்\nபிரபல இசையமைப்பாளரை அஜித் எடுத்த புகைப்படம் அதுவும் இவருடனா அவரே கூறிய தகவல் இதோ\n'நேர் கொண்ட பார்வை' போனி கபூர் தயாரிக்கும் அடுத்த ரீமேக் படம்: டைரக்டர் இவர்தனம்\nமலையாளத்தில் பிரமாண்டமாக ரிலிஸான Lucifer படத்தில் தல ரெபரன்ஸ், அதுவும் இப்படி வருகின்றதா\nஅஜித் ஏன் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும்\nசென்டிமென்ட் பார்த்து ரிலீஸ் ஆகும் அஜித் படங்கள்:\nசெண்டிமெண்ட் பார்க்கும் தல அஜித்:\nஅஜித்தின் நேர் கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு:\nதல அஜித் படம் இத்தனை கோடி வசூலா\nதல அஜித் படத்தின் 'அடிச்சு தூக்கலாமா' வசனத்துடன் எண்ட்ரீ கொடுத்த CSK வீரர்:\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் இவர்தான் பாடலாசிரியர்- அவரே கூறிய தகவல்\nவிஸ்வாசம் தமிழகத்தின் ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nபிரபல ஹோட்டலில் நடந்த அஜித் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nகஜா புயல் நிவாரண நிதியாக ரூ.5 கோடிகொடுத்தாராம் அஜித் : 7ஜி சிவா\nகுடும்பத்துடன் கோவா : தல அஜித்\n அஜித் குழுவின் புதிய சாதனை\n'விஸ்வாசம்' படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ; அஜித் செய்த உதவி\nஅஜித் உருவத்துடன் விஸ்வாசம் டி-சர்ட்\nமதுரைக்காரராக விஸ்வாசம் தல அஜித்\nகர்நாடகாவிலும் தல அஜித் ராஜ்ஜியம் – விவேகம் படத்தின் அதிர வைத்த வசூல்\nஅஜித்தின் காலை கழுவவேண்டுமாம் மற்ற நடிகர்கள் : மீனா வாசுவின் சர்ச்சையான பதிவு\nஅஜித் பட நடிகை காலமானார்\nதமிழக அரசின் அப்துல்கலாம் விருது : அஜித்\nநடிகை ஸ்ரீதேவியின் விருப்பத்தை நிறைவேற்றும் அஜித்\nதல அஜித்துடன் சண்டை போடும் மாஸ்டர் திலீப் சுப்பராயன்.\n‘தல’ என்னும் அடைமொழி அஜீத்துக்கு எப்படி வந்தது\nதல அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தில் 2 கெட்டப்புகளில் நடிக்கும் பிரபலம்\nஉலக சாதனை படைத்த அஜித்தின் முயற்சி\nஅஜித் வீட்டில் தான் முதன் முதலில் விஜய்யை பார்த்தேன், சுவாரஸிய நிகழ்வை கூறிய பிரபல நடிகர்\nஅஜித் ஜோடியாக நடிக்கும் 'திருமதி. காலா'\nஅஜித் கொடுத்த ஆல்பம்... அசந்துபோன நயன்தாரா\nஅஜித்தின் 'விசுவாசம்' படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகை\nமீண்டும் இணையும் 'என்னை அறிந்தால்' கூட்டணி\nபெரும் குழப்பம் மற்றும் சோகத்தில் அஜித் ரசிகர்கள்\nஅஜித்தின் 'விசுவாசம்' படத்தில் இணைந்த 'காலா' நடிகை\nவிசுவாசம் பட தகவல் வரவில்லை என்றால் என்ன- அஜித் ரசிகர்களுக்கான ஸ���பெஷல் விஷயம்\nஎதிர் விமர்சனங்களுக்கு நடுவில் அஜித்துக்கு கிடைத்த பெரும் வரவேற்பு\nஅஜித் நடித்து தருகிறேன் என்று சொல்லியும் கையெடுத்து கும்பிட்டு வேண்டாம் என மறுத்த தயாரிப்பாளர்\nவிசுவாசம் படத்தில் இணைந்த மேலும் ஒரு காமெடி நடிகர்\nஅஜித்துக்கு கிடைத்த பெருமைக்குரிய பதவி\nஅஜித் பிறந்தநாளுக்கு ஷாருக்கான் கூறிய சூப்பர் வாழ்த்து\nமாஸ் குத்துப்பாட்டு, மரண தீம் மியூசிக்: விசுவாசம் இசை குறித்து டி.இமான்\nஅஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் வினோத்: ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்\nமீண்டும் இணையும் மங்காத்தா கூட்டணி\nமீண்டும் அஜித்துடன் ஜோடியாகிறார் நயன்தாரா\nநடிகர் சங்க கட்டிடம் கட்ட எதற்கு மக்களிடம் நிதி வசூலிக்க வேண்டும் - அஜித்\nஅஜித்தின் ’விஸ்வாசம்’ படத்தின் இசையமைப்பாளர் இவரேதானாம்\n'விசுவாசம்' படத்தின் இசையமைப்பாளர் இவர் இல்லையாம்\nஎனக்கு அஜித்தை பிடிப்பதற்கு இதுதான் காரணம் - சிவகார்த்திகேயன்\nஅஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் கதை இதுதான்..\nரஜினி, அஜித் படங்களை ஓரங்கட்டிய ’மெர்சல்’..\nஅஜித்திற்காக காத்திருக்கிறேன் - இயக்குனர் சுசீந்திரன்\nஅஜித் படத்திற்கு இசையமைப்பதே எனது கனவு... பிரபல இசையமைப்பாளர்\nவிவேகம்' படத்தின் உலகளாவிய வசூல் - சர்வதேச அளவில் சாதனை\nவெளியான 'விவேகம்' படத்தின் ஓர் பார்வை\nஅஜித்தின் விவேகம் ரன்னிங் டைம் \nஉருவாகிறது முதல்வன் 2; ரஜினி..\nஅஜித்திடம் தான் ஒரு மிகப்பெரிய ஸ்டார் என்ற எண்ணம் துளியும் இல்லை -அக்‌ஷராஹாசன்\nரிலீசிலிருந்து தள்ளி போகிறது அஜித்தின் ‘விவேகம்’..\nஹேப்பி பர்த்டே ட்டூ மை டியர் ’தல’..\nஅஜீத் பிறந்தநாளுக்கு ரிலீஸாகும் 4 படங்கள்.. ரசிகர்கள் கொண்டாட்டம்\nஅஜித்தின் விவேகம் டீசர் வெளிவரும் தேதி அறிவிப்பு.\nசென்னையில் அஜித் படம் நிகழ்த்தவிருக்கும் மிகப்பெரிய சாதனை\nவேலைன்னு வந்துட்டா ”வேலைக்காரன்” தான்.. அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்...\nபிரம்மாண்ட அரண்மனை போன்று உருவாகும் அஜித்தின் புதிய வீடு..\nஅஜித்தின் ‘விவேகம்’ இசை வெளிவரும் தேதி இதோ...\nவிவேகம்: இது போதும் ’தல’.... ஆனந்த கண்ணீரை பொழியும் அஜித் ரசிகர்கள்...\nஅஜித்தின் கட்டுடல் உடம்பிற்கு காரணம் யார் தெரியுமா..\nதயாரிப்பாளருக்காக இறங்கிய வந்த தல ’அஜித்’...\nஅஜித்தின் அடுத்த படம் ..\nஅஜித்���ின் ‘ஏகே 57’ ரிலீஸ் தேதி மாற்றம்.. ரசிகர்கள் ஏமாற்றம்...\nஅஜித்தின் மகள் ‘அனோஷ்கா’விற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...\nஅஜித்திற்காக தனது கேரக்டரை மாற்றிக் கொண்ட காஜல்...\nஅஜித்தை சீண்டாதீர்கள்... பிரபல நடிகை எச்சரிக்கை..\nமீண்டும் அஜித்துடன் நேரடியாக மோதும் விஷால்..\nபொங்கல் தினத்தை மையம் கொண்டுள்ள ‘தல 57’ படக்குழு... புதிய தகவல்கள்..\n’2017’ புது வருடத்தை ‘பில்லா’வோடு கொண்டாடும் தல ரசிகர்கள்..\nமீண்டும் இணையத்தை அதிர வைத்த ’தல’ ரசிகர்கள்...\nஏர்போர்ட்டில் இருந்து நேராக முதல்வருக்கு அஞ்சலி செலுத்த சென்ற அஜித்..\nஅஜித் ரசிகர்களின் உச்சகட்ட கோபத்திற்கு ஆளான ஜி வி பிரகாஷ்..\nஅஜித் ’தல’யாக இருப்பதற்கு காரணம் தெரிய வேண்டுமா..\nமாற்று திறனாளிகளுடன் தீபாவளி கொண்டாடிய அஜித் ரசிகர்கள்...\n”அஜித் சாருக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை என்றால்...” - சஞ்சிதா ஷெட்டி...\n’மிகச்சரியான ஜோடி அஜித்-ஷாலினி தான்’ - த்ரிஷா...\nஅஜித்தின் வீரம் பற்றி பேசிய விஜய்... வெளிவந்த உண்மை...\n'ஏகே 57’ அப்டேட்: அஜித்திற்கு வில்லன் ரெடி.... மகிழ்ச்சியில் ரசிகர்கள்..\nஅஜித் சார் கூட நடிப்பது எனது கனவு - சிவகார்த்திகேயன்...\n”அஜித்தை போல் உதவும் குணம் யாரிடமும் இல்லை” - இயக்குனர் ராஜமெளலி..\n”தம்மை நம்பி வாழ்பவர்களை நாம் தானே பார்க்க வேண்டும்” - அஜித்தின் உண்மை சம்பவம்..\n’ஏகே 57’: அஜித்திற்கு வில்லன் ரெடி...\nவிஜய், அஜித் படங்களுக்கு நிகராக ‘தோனி’க்கு கிடைத்த வரவேற்பு....\nவெள்ளை தாடி: ரஜினிக்கு பிறகு நான் ரசித்தது அஜித் தான் - டத்தோ ராதாரவி..\n'ஏகே 57’: அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கே.. வெளிவந்த தகவல்..\nஅஜித் அடுத்து வாங்கப் போகும் கார் என்ன தெரியுமா..\nஎல்லாமே அஜித்தின் மாயம் தான் - பெருமை கொள்ளும் தயாரிப்பாளர்..\nஅஜித்தின் கதையில் நடிக்கும் ஜி வி பிரகாஷ்குமார்..\nபல வருடங்களுக்குப் பிறகு அஜித் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி...\nநயனுக்கு ‘நோ’ சொன்ன அஜித்... காரணம் என்ன..\nபிரபல நடிகைக்கு அட்வைஸ் கூறிய அஜித்...\nதல 57: அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கே\n15 வருடத்திற்கு பிறகு அஜித்துடன்..... முருகதாஸ் பதில்..\n”அஜித்தைப் போன்று இங்கு யாரும் இல்லை..” - பிரபல நடிகரின் ஓபன் பேட்டி..\nபல வருடங்களுக்கு பிறகு நேருக்கு நேராக மோதும் விஜய்-அஜித்..\n‘ஏகே 57’ அப்டேட் : தமிழ் சினிமாவை கெளரவப்படுத்திய அஜித்..\nவிஜ���் - அஜித் யாரை பிடிக்கும்..\nஒரு நாளைக்கு ஒரு கோடி... அஜித்தையே மிரட்டும் ‘அழகு ராணி’ தயாரிப்பாளர்..\nஅஜித்தை அடுத்து சிவகார்த்திகேயனும் இணைந்தார்.....\n”தல 57”ல் அஜித்திற்காக ஸ்பெஷலாக உருவாக்கப்பட்ட தீம் பாடல்... ஆட்டத்திற்கு தயாரான ரசிகர்கள்..\n\"ஏகே 57”ல் அஜித்தின் கதாபாத்திரம் இது தான் - மனம் திறந்த தயாரிப்பாளர்...\nஅஜித்திற்காக 30 நாட்கள் தூங்காமல் விழித்திருந்த அனிருத்..\nஅஜித்தும் விஜய் ஆண்டனியும் ஒரே இடத்தில்.....\nரகசியம் காக்க சொன்ன அஜித்..\n”ஏகே 57” அப்டேட்: அஜித்திற்கு வில்லன் அஜித் தான்...\nஅஜித்துடன் இணைந்த பிரேமம் நாயகி..\n”தல 57”ல் அஜித்துடன் நடிக்க இருப்பது காஜல் அகர்வால்..\nபடப்பிடிப்புடன் இன்று துவங்கியது “தல 57”..\nஆடி மாதத்திற்கு முன்னரே துவங்கவிருக்கும் “தல 57”..\n”தல 57” படத்திற்காக அனுஷ்கா எடுக்கும் ரிஸ்க்..\n”தல 57” படத்தின் புதிய அப்டேட்..\nமீண்டும் மங்காத்தா கூட்டணி... உற்சாகத்தில் ரசிகர்கள்..\nஅஜித்திற்கு வில்லனாக நடிக்கும் சசிகுமார்..\nஅஜித்தை பற்றி தெரியாதவங்க இங்க வாங்க.... தல டா...\nதல படத்தை ரீமேக் செய்தே தீருவேன் - சிம்பு..\nஇணைகிறது தீனா கூட்டணி... காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்..\nவிஜய், அஜித்திற்கு “நோ” சொன்ன சந்தானம்..\nமுதல் ஆளாக தனது வாக்கினை பதிவு செய்த அஜித்..\nவிஜய் படத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் அஜித்துடன் கைகோர்க்கிறார்..\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல..\nஅஜித் வராதது அவருடைய தனிப்பட்ட உரிமை - விஷால்\nதல, தளபதி பிரச்சனைக்கு இவர்தான் காரணம்..\nமீண்டும் ”தல”யோடு இணைகிறார் தமன்னா..\n”தல 57” அப்டேட்ஸ்: மீண்டும் கேங்ஸ்டர் அவதாரம் எடுக்கும் அஜித்\nதல தல தான் - கெத்து காட்டும் தல ரசிகர்கள்\nதென்னிந்தியாவின் சிறந்த நடிகர் அஜித்.. பிரபல தொலைக்காட்சி கருத்துகணிப்பு\nநடிகர் சங்கத்திற்கு மரியாதை கொடுப்பாரா அஜித்\nஅஜித்தின் அடுத்த படமும் இவருடன் தான்\nஅஜித்தின் ”என்னை அறிந்தால்” படத்திற்கு குவியும் விருதுகள்\nஅஜித் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்\nகுட்டித் தலயின் பட்டு வேஷ்டி அவதாரம்\nகுட்டி தல பிறந்த நாள்...அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஅஜித்தை மனதில் வைத்து தான் அரவிந்தசாமியை கதாபாத்திரத்தை உருவாக்கினேன் - தனி ஒருவன் மோகன் ராஜா\nஅஜித்தை புகழ்ந்து தள்ளிய ராதாரவி\nஅஜித்து தான் எனக்கு வில்லன் - மிருகம் ‘ஆதி’\nசோழ மன்னனாக வாழப்போகும் அஜித்\nமீண்டும் ”சென்னை - 28”க்கே திரும்பும் வெங்கட் பிரபு\nவேதாளத்தை தூக்கி எறிந்த தெறி\nதல 57 - மீண்டும் இணைகிறது ”வேதாளம்” கூட்டணி\nஅஜித்துடன் கைகோர்க்கும் வெற்றி படங்களின் நாயகி\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/thai-pongal-surya-pongal_11287.html", "date_download": "2019-09-21T19:54:48Z", "digest": "sha1:LTSQ2RWLYOBDAO7E33KPBAHJIMOMNRHI", "length": 26504, "nlines": 238, "source_domain": "www.valaitamil.com", "title": "Thai Pongal (Surya Pongal) Festival Celebration | தைப்பொங்கல்(சூரியப் பொங்கல்) கொண்டாட்டம்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் பண்டிகைகள்\nதமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் பொங்கல் பண்டிகைதான் மிக முக்கியமாக கருதப்படுகிறது. இயற்கையோடு இயைந்ததாகவும், அனைவராலும் கொண்டாடப்படும் சமூக விழாவாகத் திகழ்வதுமே இதன் தனிச்சிறப்பாகும்.\nநான்கு நாட்கள் கொண்டாடப்படும் விழா :\nபொங்கல் விழா தொடர்ந்து நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் விழா போகிப் பண்டிகை ஆகும். இது இந்திரனுக் குரியது. இரண்டாம் நாள் விழா பொங்கல். இது உழவிற்கு உதவிய சூரியக் கடவுளுக்குக் கொண்டாடப்படுவதாகும். மூன்றாவது நாள் மாட்டுப் பொங்கல். இது உழவிற்குப் பயன்பட்ட மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் அமைவது. நான்காவது நாள் காணும் பொங்கல் அல்லது கன்னிப் பொங்கல் என்று அழைப்பதாகும். இந்நாளில் மக்கள் விளையாட்டுகள், பொழுதுபோக்குகள் ஆகியனவற்றில் ஈடுபட்டு மகிழ்ச்சியில் திளைப்பர்.\nதைப் பொங்கல்(சூரியப் பொங்கல்) :\nதை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்கள் உத்தராயனம் என்றும்; ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்கள் தக்ஷிணாயனம் என்றும் கூறப்படுகிறது. இதில் தை மாதம் முதல் தேதியை தைப்பொங்கல் என்றும் மகர சங்கராந்தி என்றும் கொண்டாடுகிறோம். தை மாத முதல் நாளில் சூரியன் வடக்கு நோக்கித் திரும்பி சஞ்சரிக்கத் தொடங்குவதால் இதற்கு உத்தர அயனம் என்று பெயர். அன்று சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பார்.\nசூரிய வழிபாடு செய்ய தை ம��தல் நாள் உகந்த நாளாகும். எனவேதான் அன்று இக்கடவுளுக்கு விருப்பமான சர்க்கரைப் பொங்கல், கரும்பு முதலிய பொருட்களைப் படைக்கிறோம். சூரியனை வழிபடுவதால் உலகில் அடைய முடியாதவையே இல்லை.\nசூரியனை வணங்குவதன் சிறப்பு :\nவேதம் கதிரவனைப் பலவாறும் புகழ்கிறது. நாஸ்திகர்களாலும் இல்லை என்று கூற முடியாத கடவுள் சூரிய பகவானே என்று கூறுகிறது. சூரியன் ஆன்மாவைத் தட்டி எழுப்பி தன்வழிப்படுத்துபவர் என்பதை வேதம், \"ஓம் ய ஏஷோந்தராதித்யே ஹிரண்மய புருஷ' என புகழ்கிறது. உடல் ஆரோக்கியத்தை அளிப்பதிலும் அருட் கடல் என்பதை, \"ஆரோக்கியம் பாஸ் கராதிச்சேத்' என்றும், இதயநோயை நீக்குபவர் என்பதை, \"ஹ்ருத்ரோகம் மம சூர்ய ஹரிமாணம் ச நாசய' என்றும் குறிப்பிடுகிறது. இவரே மழை பெய்யக் காரணம் என்பதை, \"யாபி ராதித்யஸ த்பதி ரஸ்மிபிஸ் தாபி' என்று கூறுகிறது.\nஇத்தகைய சிறப்புமிக்க சூரிய பகவானைப் போற்றும் சூரிய நமஸ்கார மந்திரங்கள் யஜுர் வேதத்தில் 22 அனுவாகங்களாக உள்ளன. \"ரிக்வேதம் இவரைப் பற்றி \"மஹாஸௌரம்' என்ற ஒரு துதியை வெளியிடுகிறது. சாமவேதம் சூரியனை \"சுக்ரியம்' என்ற ஒப்பற்ற துதியால் போற்றுகிறது.\nமகாபாரதத்தில் திரௌபதிக்கு அட்சய பாத்திரம் அளித்து, என்றும் வற்றாத உணவு அளித்ததும் இக்கதிரவனே ஆகும்.\nமகாபாரதத்தில் சூரியனுக்கு சித்திரை முதல் 12 மாதங்களிலும் பன்னிரண்டு பெயர்கள் கூறப்படுகின்றன. அவையாவன: மித்ரன், ரவி, சூரியன், பானு, ககன், பூஷ்ணன், ஹிரண்யகர்ப்பன், மரீசி, ஆதித்யன், ஸவிதா, அர்க்கன், பாஸ்கரன் என்பதாகும்.\nவிதவைக் கோலம் அடையமாட்டார்கள் :\nபெண்கள் சூரியனுக்கு அர்க்யம் கொடுத்தால், ஏழு ஜென்மங்கள் எடுத்தாலும் விதவைக் கோலத்தை அடையமாட்டார்கள் என்று ஸ்ம்ருதிகள் கூறுகின்றன. விதவை ஸ்த்ரீகளை கஷ்டங்களினின்று காப்பவன் என்று சூரிய ஸஹஸ்ரநாமம் போற்றுகிறது.\nசீர்காழிக்கருகில் உள்ள திருவெண்காட்டில் சிலப்பதிகாரம் புகழும் சூரியகுண்டம் உள்ளது. திருக்கண்டியூரில் மாசி மாதமும், திருவேதிக்குடி, திருநாவலூரில் பங்குனி மாதமும், சித்திரை மாதம் குடந்தைக் காரோணம் என்று புகழப் படும் நாகேஸ்வரன் கோவிலிலும் சூரிய பூஜை சிறப்பாக நடக்கிறது. அன்று கதிரவன் இத்தலங்களில் சிவபூஜை செய்வதாக ஐதீகம். தை மாதம் முதல் தேதியில் திருவண்ணாமலை, திருவையாறு ஆகிய தலங்களில் இ��ைவன் சிறப்பாக ஆராதிக்கப்பட்டுத் தீர்த்தம் கொடுக்கிறார். மன்னார்குடி என்ற வைணவத்தலத்தில் \"ஸங்க்ரமண உத்ஸவம்' சங்கராந்தி யன்று முதல் சிறப்பாகக் கொண்டா டப்படுகிறது. மதுரையம்பதியில் இறைவன் கல் யானைக்குக் கரும்பு அளித்த திருவிளையாடல் நடந்த நன்னாள் இதுவேயாகும். சபரிமலை யில் ஐயப்பனுக்குரிய \"மகரஜோதி தரிசனம்' காண்பதும் இந்த புண்ணிய தினத்தன்றேயாகும்.\nஇத்தகைய சிறப்பு வாய்ந்த உத்தராயன புண்ணிய காலத்தில் மரிக்கும் ஜீவன்கள் நல்லகதி அடை வதாகக் கூறப்படுகிறது. உத்தராய னத்தில் இறந்த உயிர்கள் முக்தி பெறுவதைப் பற்றி விவரிக்கும் பகவத்கீதை, \"அக்னிர் ஜோதிர் அஹ: சுக்ல: ஷண்மாஸா உத்தராயனம்' என்று கூறுகிறது.\nஇத்தகைய பவித்ரமான உத்தராயன புண்ணிய காலம் தொடங்கும் தை மாத முதல் நாளாம் பொங்கல் திருநாளில்- மகர சங்கராந்தி தினத்தன்று நாம் அனைவரும் சூரிய வழிபாடு செய்து, கிரக தோஷங்கள் நீங்கி எல்லா வளமும் பெறுவோமாக.\nTags: தை பொங்கல் தைப்பொங்கல் தை திருநாள் சூரிய பொங்கல் பொங்கல் சூரியப்பொங்கல் தை முதல் நாள்\nஅமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலும் அங்கீகாரம் பெற்று வரும் பொங்கல் பண்டிகை \nஅமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது\nபொங்கல் வெளியீடுக்கு தயாராகும் படங்கள் ஒரு பார்வை...\nபொங்கல் ரிலீசில் புதிதாக இணைந்துள்ள பேய் படம் \nபொங்கல் ரேஸில் பின்வாங்கப் போகும் படங்கள் \nபொங்கல் ரிலீசில் 5 படங்கள் பின்வாங்கப் போவது யார் \nபொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயன் படம் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்க���றோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு\nநவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை \nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை, திருப்பாவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wwwzameer.blogspot.com/", "date_download": "2019-09-21T20:17:21Z", "digest": "sha1:HNNDR3DI5VGX2FLWWAT7RTJMHG4QX7VT", "length": 11367, "nlines": 61, "source_domain": "wwwzameer.blogspot.com", "title": "பூமியிலிருந்து அண்டம் வரை", "raw_content": "\n\"அறிவியலில் இறங்கினால் நாம் நாத்திகன் ஆகிவிடுவோம். ஆழ்ந்து இறங்கினால் மீண்டும் ஆத்திகன் ஆகிவிடுவோம்.\"\nவெள்ளி, 20 ஜூலை, 2012\nகரும் சக்தி எவ்வாறு பிரபஞ்ச அழிவுக்கு வழி சமைக்க வல்லது\nபிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிக் கருதும் போது வெகு சமீபத்திலேயே அதாவது 1998 ஆம் ஆண்டே கரும் சக்தி எனும் மறைப்பு விசை பிரபஞ்சத்தை ஆக்கிரமித்திருக்கிறது என்ற ஊகம் உறுதிப் பட்டது. அதுவரை அதன் இருப்பை அறியாது வானியல் வெறும் குருடாகவே இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது இக்கருமைச் சக்தியை மையமாக வைத்து இன்று நிலவும் பௌதிகவியலின் (Phsics and meta physics) கோட்பாடுகள் விருத்தி செய்யப் படவுள்ளமை முக்கியமானது.\nபிரபஞ்சக் கட்டமைப்பின் வெவ்வேறு மாதிரிகள்\nஇதன் ஒரு கட்டமாகவே சுவிட்சர்லாந்தின் சேர்ன் நகரில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்டு வரும் கடவுள் துணிக்கை ஆராய்ச்சியை சொல்ல முடியும். இவ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்துள்ள விஞ்ஞானிகள் தற்போது கடவுள் துணிக்கை இருப்பதை உறுதி செய்யும் அதே போன்ற ஒரு துணிக்கையை கண்டு பிடித்திருந்தனர். இதை மேலும் உறுதி செய்யும் பட்சத்தில் பிரபஞ்சவியலின் மிக முக்கியமான கூறுகளாகவும் மேலும் அதிகமாக ஆராயப் பட வேண்டிய தேவை உடையதாகவும் உள்ள கரும் பொருள் மற்றும் கரும் சக்தி குறித்த இயல்புகளை அறிய இது உதவும் எனக் கூறப் படுகின்றது.\nகரும் சக்தி குறித்து இரு வரிகளில் சுருக்கமாக சொல்வதானால் பெருவெடிப்புடன் (Bigbang) தோன்றிய காலத்தை வழி நடத்தும் வெளியில் மறைந்துள்ள விலக்கு விசை எனலாம். அகில விசை (Cosmic Force) எனக் கருதப்படும் கரும் சக்தி இருப்பதை நாசா பெப்ரவரி 2003 ஆம் ஆண்டே நிரூபித்தது.\nஇதற்கு முன்னர் அல்பேர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீஃபன் ஹாக்கிங் வரை பி��பஞ்சத்தின் அழிவு குறித்து ஒருமித்த கருத்தையே கொண்டிருந்தார்கள். அதாவது பிரபஞ்சம் ஒருநாள் விரிவை நிறுத்தி ஈர்ப்பு விசையால் திரண்டு உள்வெடிப்பில் (Implosion) முறியும் என இவர்கள் கருதினார்கள். இத்தகைய அழிவு பாரிய உடைவு (Big Crunch) எனப் படுகின்றது. ஆனால் இக்கால விஞ்ஞானிகள் இக் கருத்தை ஏற்றுக் கொள்வதில்லை.\nஇதற்கான காரணம் சமீபத்தைய கண்டு பிடிப்பான கரும் சக்தி பிரபஞ்ச விரிவாக்கத்தைத் துரிதப் படுத்துகிறது (accelarating) எனும் கோட்பாடு ஆகும். அதாவது பிரபஞ்சக் கட்டமைப்பை வடிவமைப்பதற்காகவும் அதன் தோற்றத்தை விளக்கும் பெருவெடிப்பு (Bigbang) கொள்கையினை உறுதிப் படுத்துவதற்காகவும் நாசாவினால் 2001 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப் பட்ட WMAP எனப்படும் நுண்ணலை வேறுபாட்டு விண்ணுளவி எனும் செய்மதி மின்காந்த அலைகளைக் கொண்டு விண்வெளியை ஆராய்ந்தது. இதில் பிரபஞ்சத்தில் 'கனல் தளங்கள்' (Hot Spots) இருப்பதை அது கண்டுபிடித்ததன் மூலம் பிரபஞ்சம் துரித விரைவாக்கத்தில் விரிவதை (Accelarating Expansion) உறுதி செய்தது. இதன் மூலம் பாரிய உடைவுக் கொள்கை (Big Crunch) அடிபட்டுப் போனது.\nபிரபஞ்ச அழிவுக்கு வித்திடும் கரும் சக்தி\nஅதாவது பிரபஞ்ச விரிவு ஒவ்வொரு விநாடியும் துரிதப் படுவதால் (Accelerating) ஈர்ப்பு விசை காரணமாக அண்டங்கள் சுருங்கி நொறுங்க வாய்ப்பில்லை. இப் புதிய கோட்பாடு பிரபஞ்சம் குறித்த நமது கருத்தை மாற்றி விடும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் வானியலாளர் அந்தோனி லாஸன்பி கூறியுள்ளார்.\nபிரபஞ்ச அழிவு வகைகள் - நேர அட்டவணை\nபிரபஞ்சத்தில் கரும் சக்தி ஆதிக்கம் செலுத்துவதைக் கண்டு பிடித்த பின்னர் விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப் பட்ட பிரபஞ்ச அழிவுக் கொள்கைகளில் முதலாவது பாரிய உதறல் (Big Rip) எனப் படும் வகையாகும். அதாவது பிரபஞ்சத்தின் விரிவியக்க வீதம் மிகையாகத் துரிதமாகும் போது கருமைச் சக்தியுடன் இணைந்த சக்தியின் திணிவு (Energy Density Associated with Dark Energy) வலிமை பெற்று அது பேய்ச் சக்தியாக (Phantom Energy) உக்கிரமடையும். இதனால் அண்டங்கள், நட்சத்திரங்கள், மற்றும் கிரகங்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பாற்றல் வலுவிழந்து பேய்ச் சக்தியின் கோர தாண்டவத்தால் உதறி எறியப்பட்டு அழிவைச் சந்திக்கும் எனக் கூறப்படுகின்றது.\nஇது குறித்து மேலும் விவரிக்கையில் பேய்ச்சக்தி அணுக்களைக் கூட பிளந்து விரியச் செய்து விடும��� எனவும் கூறப் படுகின்றது. எனினும் இந்த Big RiP எனும் அழிவு இன்னும் பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னரேயே நடைபெறும் எனக் கணித்துள்ளனர்.\nபாரிய உதறல் பிரபஞ்ச அழிவு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஜும்-ஆ பிரசங்கம்.அஷ்ஷய்க் மௌலானா வசில் அலவி அவர்கள்.16112012.. -\nகரும் சக்தி எவ்வாறு பிரபஞ்ச அழிவுக்கு வழி சமைக்க வ...\nகரும் சக்தி (dark energy)\nசெர்ன் விரைவாக்கி யந்திரத்தில் கடவுள் துகள் எனப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/layout-i/", "date_download": "2019-09-21T19:24:52Z", "digest": "sha1:UVIYOGRL5C3K54FXCGVV4CZ2NTBZN3I2", "length": 26505, "nlines": 339, "source_domain": "globaltamilnews.net", "title": "Layout I, I1 – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லையில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என காவற்துறையில் முறைப்பாடு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூன்று நாளாகியும் கரை திரும்பவில்லை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் ஊடாக 24 லட்சத்து 40 ஆயிரம் ரூபா மோசடி: இருவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆலங்குளத்தில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாபிலவு 59.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேட்புமனு தாக்கலுக்கு முன் கோத்தாபயவை கைது செய்ய முயற்சி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆட்பதிவு திணைக்களம் செல்லுபடியற்றது என அறிவித்த அடையாள அட்டையை கோத்தாபய பயன்படுத்தினாரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லையில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என காவற்துறையில் முறைப்பாடு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூன்று நாளாகியும் கரை திரும்பவில்லை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் ஊடாக 24 லட்சத்து 40 ஆயிரம் ரூபா மோசடி: இருவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆலங்குளத்தில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாபிலவு 59.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேட்புமனு தாக்கலுக்கு முன் கோத்தாபயவை கைது செ��்ய முயற்சி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆட்பதிவு திணைக்களம் செல்லுபடியற்றது என அறிவித்த அடையாள அட்டையை கோத்தாபய பயன்படுத்தினாரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லையில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என காவற்துறையில் முறைப்பாடு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூன்று நாளாகியும் கரை திரும்பவில்லை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் ஊடாக 24 லட்சத்து 40 ஆயிரம் ரூபா மோசடி: இருவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆலங்குளத்தில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாபிலவு 59.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேட்புமனு தாக்கலுக்கு முன் கோத்தாபயவை கைது செய்ய முயற்சி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆட்பதிவு திணைக்களம் செல்லுபடியற்றது என அறிவித்த அடையாள அட்டையை கோத்தாபய பயன்படுத்தினாரா\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎல்.ஐ.சி. பணத்தை நஷ்டமடையும் நிறுவனங்களில் முதலீடு செய்வதாக பிரியங்கா கண்டனம்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாலியல் பலாத்கார வழக்கில் பாஜகவின் முக்கியஸ்த்தர் சின்மயானந்தா கைது…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஐ.என்.எஸ் விக்ராந்தின் நான்கு கணினிகள், கணினிகளின் வன்தகடுகள் காணாமல் போயின…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் வெளியானது\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள்\nபடைப்பாளியின் பணி என்பது, தான் நம்பும் உண்மைக்கு விசுவாசமாகவும் சாட்சியமாகவும் இருத்தல்…\nயாழ் பல்கலை துணைவேந்தர் நீக்கமும், உயர் கல்வியை இராணுவ, அரசியல்மயமாக்குதலும்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகோணாவில் பாடசாலையை எரித்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாளை எழுக தமிழ் – நிலாந்தன்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎல்.ஐ.சி. பணத்தை நஷ்டமடையும் நிறுவனங்களில் முதலீடு செய்வதாக பிரியங்கா கண்டனம்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாலியல் பலாத்கார வழக்கில் பாஜகவின் முக்கியஸ்த்தர் சின்மயானந்தா கைது…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஐ.என்.எஸ் விக்ராந்தின் நான்கு கணி���ிகள், கணினிகளின் வன்தகடுகள் காணாமல் போயின…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் வெளியானது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவரவர ராவ் – பிணையும் இல்லை விசாரணையும் இல்லை – சிறையில் கழிந்த ஓராண்டு…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள்\nபடைப்பாளியின் பணி என்பது, தான் நம்பும் உண்மைக்கு விசுவாசமாகவும் சாட்சியமாகவும் இருத்தல்…\nயாழ் பல்கலை துணைவேந்தர் நீக்கமும், உயர் கல்வியை இராணுவ, அரசியல்மயமாக்குதலும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லையில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என காவற்துறையில் முறைப்பாடு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூன்று நாளாகியும் கரை திரும்பவில்லை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் ஊடாக 24 லட்சத்து 40 ஆயிரம் ரூபா மோசடி: இருவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆலங்குளத்தில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாபிலவு 59.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேட்புமனு தாக்கலுக்கு முன் கோத்தாபயவை கைது செய்ய முயற்சி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆட்பதிவு திணைக்களம் செல்லுபடியற்றது என அறிவித்த அடையாள அட்டையை கோத்தாபய பயன்படுத்தினாரா\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் தேடப்பட்டுவந்த சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் அமெரிக்காவில் தஞ்சம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் தாழ்வுபாடு புனித சூசையப்பரின் தென்மோடிக் கூத்து வாசாப்பு நிகழ்வு…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nநுண் நிதி நிறுவனங்கள் தொடர்பாண விழிப்புணர்வு வீதி நாடகம்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎல்.ஐ.சி. பணத்தை நஷ்டமடையும் நிறுவனங்களில் முதலீடு செய்வதாக பிரியங்கா கண்டனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லையில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என காவற்துறையில் முறைப்பாடு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூன்று நாளாகியும் கரை திரும்பவில்லை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் ஊடாக 24 லட்சத்து 40 ஆயிரம் ரூபா மோசடி: இருவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆலங்குளத்தில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாபிலவு 59.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லையில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என காவற்துறையில் முறைப்பாடு…\nபுற்றுநோய் காரணமாக உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடலை முல்லைத்தீவில் தகனம் செய்ய அனுமதிக்க...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூன்று நாளாகியும் கரை திரும்பவில்லை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் ஊடாக 24 லட்சத்து 40 ஆயிரம் ரூபா மோசடி: இருவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆலங்குளத்தில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லையில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என காவற்துறையில் முறைப்பாடு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூன்று நாளாகியும் கரை திரும்பவில்லை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் ஊடாக 24 லட்சத்து 40 ஆயிரம் ரூபா மோசடி: இருவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆலங்குளத்தில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாபிலவு 59.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேட்புமனு தாக்கலுக்கு முன் கோத்தாபயவை கைது செய்ய முயற்சி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆட்பதிவு திணைக்களம் செல்லுபடியற்றது என அறிவித்த அடையாள அட்டையை கோத்தாபய பயன்படுத்தினாரா\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் தேடப்பட்டுவந்த சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் அமெரிக்காவில் தஞ்சம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் தாழ்வுபாடு புனித சூசையப்பரின் தென்மோடிக் கூத்து வாசாப்பு நிகழ்வு…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nநுண் நிதி நிறுவனங்கள் தொடர்பாண விழிப்புணர்வு வீதி நாடகம்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎல்.ஐ.சி. பணத்தை நஷ்டமடையும் நிறு��னங்களில் முதலீடு செய்வதாக பிரியங்கா கண்டனம்…\nமுல்லையில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என காவற்துறையில் முறைப்பாடு… September 21, 2019\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூன்று நாளாகியும் கரை திரும்பவில்லை…. September 21, 2019\nநிர்ப்பந்தம் – பி.மாணிக்கவாசகம்…. September 21, 2019\nமுகநூல் ஊடாக 24 லட்சத்து 40 ஆயிரம் ரூபா மோசடி: இருவர் கைது…. September 21, 2019\nஆலங்குளத்தில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல்… September 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/136026?ref=archive-feed", "date_download": "2019-09-21T19:47:08Z", "digest": "sha1:WAAGR7RQDHETHLCBK6IHT6KVAGJRJE6D", "length": 7298, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "பலமடங்கு உயர்ந்த ஈபிள் டவர் பார்வையாளர் கட்டணம்: காரணம் இதுதான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபலமடங்கு உயர்ந்த ஈபிள் டவர் பார்வையாளர் கட்டணம்: காரணம் இதுதான்\nஈபிள் டவர் நினைச்சின்னத்தின் பார்வையாளர் கட்டணம் கிட்டத்தட்ட ஐம்பது சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வரலாற்று சிறப்புமிக்க ஈபிள் டவர் நினைவுச்சின்னம் அமைந்துள்ளது.\nஇதை பார்வையிடும் பார்வையாளர்களுக்கான கட்டணம் கடந்த 1-ஆம் திகதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது.\nஈபிள் டவரின் உச்சிக்கு லிப்ட் மூலம் போக €17-ஆக இருந்த கட்டணம் தற்போது €25-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nஉச்சியில் அமைந்திருக்கும் Dame de fer (இரும்பு பெண்மணி) இடத்துக்கு போக பழைய கட்டணத்திலிருந்து 47 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅதே போல, இரண்டாம் தளத்துக்கு லிப்டில் செல்ல இனி €11-க்கு பதில் €16 கட்டணம் செலுத்த வேண்டும்.\nநடந்து செல்லும் கட்டணம் €7-லிருந்து €10-ஆக உயர்ந்துள்ளது.\nஈபிள் டவரில் முக்கிய பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவே கட்டண உயர்வு அமுலுக்கு வந்துள்ளது.\nஇதற்காக அடுத்த 15 ஆண்டுகளில் €300 மில்லியன் பணத்தை செலவழிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/185566?ref=archive-feed", "date_download": "2019-09-21T19:47:54Z", "digest": "sha1:MQHFEMMAN5W3NUFMQV6V2ONB2KZ5DZ3V", "length": 7786, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "இந்தோனேஷியா நிலநடுக்கத்தால் தீவின் உயரம் உயர்ந்தது! அச்சத்தில் மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்தோனேஷியா நிலநடுக்கத்தால் தீவின் உயரம் உயர்ந்தது\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 ஐ நெருங்கியுள்ளது.\nமேலும், லாம்போக் தீவிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. லாம்போக் தீவில் சமீபத்தில் 2 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 2-வது நில நடுக்கம் 6.9 ரிக்டர் அளவில் பதிவானது.\nநிலநடுக்கத்தை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் அவ்வப்போது உருவாகி மக்களை அச்சுறுத்தின.\nஆயிரக் கணக்கான வீடுகள�� மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.\nமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். இடிபாடுகளை அகற்றி இறந்தவர் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.\nலாம்போ தீவில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதால் அந்த தீவு வழக்கத்தை விட 25 செ.மீ. அதாவது 10 இஞ்ச் உயர்ந்துள்ளது. இந்த தகவலை இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் நாசா மற்றும் கலிபோர்னியா தொழில் நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள் செயற்கைகோள் போட்டோக்கள் மூலம் ஆய்வு நடத்தி இத்தகவலை வெளியிட்டுள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mymemory.translated.net/en/English/Tamil/hyprocrites", "date_download": "2019-09-21T20:02:26Z", "digest": "sha1:YRXZX7ZUYVKE32KKFM6E2YNRHIEHMB5N", "length": 10493, "nlines": 77, "source_domain": "mymemory.translated.net", "title": "Translate hyprocrites in Tamil with contextual examples", "raw_content": "\nநிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தலத்தில்தான் இருப்பார்கள்;. அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண மாட்டீர்.\n) உம்மீது இறக்கப்பட்ட இ(வ் வேதத்)தையும், உமக்கு முன்னால் இறக்கப்பட்ட (வேதங்கள் அனைத்)தையும் நம்புவதாக வாதித்துக் கொண்டிருப்போரை நீர் பார்க்கவில்லையா - (எந்த ஷைத்தானை) நிராகரிக்க வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறதோ அந்த ஷைத்தானைத் தீர்ப்புக் கூறுபவனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள் - அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் தள்ளிவிட விரும்புகிறான்.\nநாங்கள் அல்மதீனாவுக்குத் திரும்புவோமானால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்கள்\" என்று அவர்கள் கூறுகின்றனர், ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது, எனினும், இந்நயவஞ்சர்கள் (அதை) அறிந்து கொள்ளமாட்டார்கள்.\n(இந்நயவஞ்சகர்கள்) உங்களை எப்பொழுதும் கவனித்தவர்களாகவே இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளினால் உங்களுக்கு வெற்றி கிடைத்தால், (அவர்கள் உங்களிடம் வந்து) \"நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா\" என்று கூறுகின்றனர். மாறாக, காஃபிர்களுக்கு ஏதாவது வெற்றி(ப் பொருள்) கிடைத்தால் (அவர்களிடம் சென்று; அவர்களுடன் சேர்ந்து) \"உங்களை நாங்கள் வெற்றிக்கொள்ளக்கூடிய நிலையிலிருந்தும் அந்த விசுவாசிகளிடமிருந்து காப்பாற்றவில்லையா\" என்று கூறுகின்றனர். மாறாக, காஃபிர்களுக்கு ஏதாவது வெற்றி(ப் பொருள்) கிடைத்தால் (அவர்களிடம் சென்று; அவர்களுடன் சேர்ந்து) \"உங்களை நாங்கள் வெற்றிக்கொள்ளக்கூடிய நிலையிலிருந்தும் அந்த விசுவாசிகளிடமிருந்து காப்பாற்றவில்லையா\" என்று கூறுகின்றனர். எனவே அல்லாஹ் உங்களுக்கும் (அவர்களுக்கும்) இடையே நிச்சயமாக மறுமை நாளில் தீர்ப்பு வழங்குவான்;. மெய்யாகவே, காஃபிர்கள், முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் ஆக்கவே மாட்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/sayyeshaa-singing-ondra-renda-aasaigal-from-suriya-jyothikas-kakka-kakka.html", "date_download": "2019-09-21T19:23:12Z", "digest": "sha1:I5WJUUOFNF5V2JODSUHWHIKUCGX5RVVN", "length": 8086, "nlines": 122, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Sayyeshaa singing Ondra Renda Aasaigal from Suriya Jyothika's Kakka Kakka", "raw_content": "\n'ஒன்றா ரெண்டா ஆசைகள்..'- சூர்யா-ஜோதிகாவின் ரொமான்ஸை Follow பண்ணும் சாயிஷா ஆர்யா\nமுகப்பு > சினிமா செய்திகள்\n‘வனமகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சாயிஷா, ‘கஜினிகாந்த்’ திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த பிரபல நடிகர் ஆர்யாவை காதல் திருமணம் செய்துக் கொண்டார்.\nஹைதராபாத்தில் கடந்த மார்ச்.10ம் தேதி ஆர்யா-சாயிஷா திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது. ஆர்யா-சாயிஷா இணைந்து நடித்துள்ள ‘காப்பான்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யா, மோகன்லால், போமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nஇந்நிலையில், திருமணத்துக்கு பிறகு சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டெடி’ திரைப்படத்தில் ஆர்யாவும், சாயிஷாவும் ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றனர்.\nஇதனிடையே, ஷூட்டிங்கிற்கு நடுவே நடிகை சாயிஷா தனக்கு மிகவும் பிடித்த சூப்பர் ஹிட் காதல் பாடல் ஒன்றை தமிழில் பாடியுள்ளார். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கோலிவுட்டின் ஐடில் ���ோடியாக திகழும் சூர்யா-ஜோதிகா நடித்த ‘காக்க காக்க’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்’ பாடலை பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n'ஒன்றா ரெண்டா ஆசைகள்..'- சூர்யா-ஜோதிகாவின் ரொமான்ஸை FOLLOW பண்ணும் சாயிஷா ஆர்யா\nSuriya கூட அடுத்த படம் எப்போ\nLIVE VIDEO: CYCLE-லில் வந்து VOTE போட்டு அசத்திய ARYA\nசெக்கச்சிவந்த வானம் (2018) | இதயக்கோவில் தொடங்கி சிசிவி வரை மணிரத்னத்தின் ஷூட்டிங் ஸ்பாட் இப்படித்தான் இருக்கும் - Slideshow\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/06/emirates-announced-an-offer-air-travelers-india-013634.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-21T19:09:47Z", "digest": "sha1:WU7ANQPUXVURXM4HSF43FLIJOA7DH3OL", "length": 27096, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எமிரேட்ஸ் அதிரடி, குறைந்த விலையில் உலக சுற்றுலாவுக்குத் தாயாரா..? | emirates announced an offer for air travelers of india - Tamil Goodreturns", "raw_content": "\n» எமிரேட்ஸ் அதிரடி, குறைந்த விலையில் உலக சுற்றுலாவுக்குத் தாயாரா..\nஎமிரேட்ஸ் அதிரடி, குறைந்த விலையில் உலக சுற்றுலாவுக்குத் தாயாரா..\nநிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\n6 hrs ago யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\n6 hrs ago ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\n7 hrs ago மாருதி சுசூகியின் பளார் கேள்விகள்..\n8 hrs ago ஓலா உபரால் தான் ஆட்டோமொபைல் சரிகிறது நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nNews அஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: எமிரேட்ஸ் நிறுவனம் 17,508 ரூபாயில் இருந்து விமான டிக்கெட்டுகளை ஆஃபர் விலையில் அறிவித்திருக்கிறது.\nமா��்ச் 06, 2019 தொடங்கி மார்ச் 31, 2019 வரையான காலங்களில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாமாம்.\nமார்ச் 08, 2019 தொடங்கி ஜூன் 30, 2019 வரையான நான்கு மாதங்களூக்கு மட்டுமே மேலே சொன்ன ஆஃபர் விலையில் பயண சீட்டுகளை முன் பதிவு செய்ய முடியும்.\nஉலக வங்கியிடம் இருந்து அதிக கடன் பெறும் நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு முதல் இடம்\nநியூ யார்க் நகரத்து எகானமி வகுப்பில் 65,128 ரூபாய்க்கும், லண்டன் நகரத்துக்கு எகானமி வகுப்பில் 47,470 ரூபாய்க்கும், சான் பிரான்சிஸ்கோ நகரத்துக்கு எகானமி வகுப்பில் 70,116 ரூபாய்க்கும் பயணச் சீட்டின் தள்ளுபடி விலையாக நிர்ணயித்திருக்கிறார்கள்.\nசியாட்டல் நகரத்துக்கு பிசினஸ் க்ளாஸ் விலையாக 2,39,873 ரூபாயும், பாரிஸ் நகரத்துக்கு 1,38,649 ரூபாயும், நைரோபி நகரத்துக்கு 1,22,385 ரூபாயும் நிர்ணயித்திருக்கிறார்களாம்.\nஇந்த தள்ளுபடி விலைகளுக்கான வரிகள், சிறப்புக் கட்டணங்கள், சர் சார்ஜ்கள் அனைத்தும் பயணிக்கும் இடத்துக்கு இடம் மாறுபடும். அதோடு குறிப்பிட்ட தேதிகளில், குறிப்பிட்ட விமானங்களில் மட்டுமே இந்தச் சலுகைகள் பொருந்தும். எல்லா விமானங்கள் மற்றும் மார்ச் 08, 2019 முதல் ஜூன் 30, 2019 வரையான எல்லா தேதிகளுக்கும் இந்த தள்ளுபடி விமானக் கட்டணம் பொருந்ததாது. எனவே ஜாக்கிரதையாக விமான பயணச் சீட்டுகளை புக் செய்யுங்கள்.\nஎமிரேட்ஸ் நிறுவனத்தின் இந்த சலுகை விலையில் ஆஸ்த்ரியா, பெல்ஜியம், சிப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எகிப்து, ஹங்கேரி, அயர்லாந்து, மால்டா, மொராக்கோ, நெதர்லாந்து, போர்ச்சுகள், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, துருக்கி, இங்கிலாந்து என பல நாடுகளுக்கு பயணிக்கலாம்.\nஎமிரேட்ஸ் நிறுவனம் உலகின் 86 நாடுகளில் 158 நகரங்களை தன் விமான சேவைகள் மூலம் இணைத்திருக்கிறார்கள். அனைத்து விமானங்களும் எமிரேட்ஸ் ஹப் அமைந்திருக்கும் துபாய் வழியாகத் தான் செல்லும்.\nஎகானமி வகுப்பில் பயணிப்பவர்களுக்கு செல்லும் நாடு மற்றும் இடத்தைப் பொறுத்து விருந்துகள் அமையும். குழந்தைகளோடு வந்திருந்தால் முதலில் குழந்தைகளுக்கான உணவுகள் மட்டுமே வழங்கப்படும். அதன் பின் பெற்றோர்களுக்கு வழங்கப்படும். எனவே பெற்றோர்கள் குழந்தைகளை முழுமையாக சாப்பிட வைத்த பின் நிம்மதியாக பொறுமையாக சாப்பிடலாம். இளைஞர்களுக்கு முழு பயண நேரத்தையும் ஜாலியாக பொழு���ு போக்க எண்டர்டெயின்மெண்ட் வசதிகள் ஏகத்துக்கு இருக்கிறதாம்.\nகுழந்தைகளை இருக்கையில் கட்டிப் போட அனிமேஷன் படங்கள் தொடங்கி டிஸ்னி க்ளாசிக் வரை பல விஷயங்கள் இருக்கிறதாம். எகானமி வகுப்புக்கே இத்தனை கவனிப்புகள் என்றால், பிசினஸ் க்ளாஸுக்கு... அட அதை விட பெரிய முதல் வகுப்பு பயணிகளுக்கு எப்படி இருக்கும். வந்து பாருங்களேன் என்கிறார்கள் எமிரேட்ஸ் நிறுவனத்தினர்கள்.\nமுன்பே சொன்னது போல எல்லா எமிரேட்ஸ் விமானங்களும் துபாயில் இருக்கும் எமிரேட்ஸ் ஹப்பில் நின்று தான் செல்லும். அப்படி நின்று இருக்கும் போது எமிரேட்ஸ் ஹப்பில் ஒரு நல்ல மசாஜ் வேண்டுமா இருக்கிறது, ஒரு திவ்யமான குளியல் போட வேண்டுமா இருக்கிறது, கொஞ்ச நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டுமா, ஓகே இருக்கிறது என்கிறார்கள். ஆக பயண நேரத்தின் மத்தியில் கொஞ்சம் ஓய்வெடுங்களேன் என்கிறார்கள்.\nஎமிரேட்ஸ் நிறுவனம் இந்தியாவின் 9 நகரங்களில் தன் விமான சேவைகளை வழங்குகிறது. அகமதாபாத், பெங்களூரூ, சென்னை, தில்லி, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய ஒன்பது விமான நிலையங்களில் இருந்தும் விமானங்களை இயக்குகிறது. ஒரு வாரத்தில் அதிகபட்சமாக 170 எமிரேட்ஸ் விமானங்கள் இந்த 9 இடங்களில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு பறக்கின்றனவாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகேலக்ஸி நோட் 7 பயன்பாட்டுக்குத் தடை.. எதிஹாத் மற்றும் எமிரேட்ஸ் விமான நிறுவனங்கள் அதிரடி..\nவிமான கட்டணங்கள் அதிகரிப்புக்கு..ஜெட் ஏர்வேஸ் தான் காரணம்.. கலக்கத்தில் பயணிகள்\nஉலகின் தலை சிறந்த விமான நிலையம் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம்..\nBoeing 737 மேக்ஸ் ரக விமான தயாரிப்பு தற்காலிகமாக குறைப்பு..\nஜெர்மனிக்குச் செல்ல வேண்டிய விமானம், ஸ்காட்லாந்துக்குச் சென்றுவிட்டது..\nதன் கிராமத்தில் உள்ள அனைத்து தாத்தா பாட்டிகளையும் விமானம் ஏற்றிய அதிசய இளைஞர்..\nவிமானங்களில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க..\nஇந்திய விமான போக்குவரத்து துறையில் புதிய சாதனை.. பயோ ஃபியூல் திட்டம் வெற்றி\nஏர்ஏசியாவின் அதிரடி சலுகை.. உள்நாட்டு விமான பயணங்களுக்கு 40% வரை சலுகை\nஏர்ஏசியாவின் அதிரடி சலுகை.. விமான டிக்கெட்களுக்கு 30% வரை சலுகை\nஏர் இந்தியாவை வாங்க யாருமே இல்லையா.. ஜகா வாங்க��யது இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ்..\nவிஸ்தரா வழங்கும் பெண்கள் தின அதிரடி சலுகை.. ரூ.1,099 முதல் விமான பயணம்..\nதங்கம் வாங்குபவர்களுக்கு இது நல்ல விஷயம் தான்.. இனி தங்கம் விலை குறையலாம்\nஇது சும்மா டிரெய்லர் தான்.. போராட்டமா பண்றீங்க.. 1,200 பேரும் வீட்டுக்கு போங்க\nஇனி நிலத்திற்கும் ஆதார் எண்.. மோடி அரசின் புதிய திட்டம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/topics/b1b72f06-7191-4c4e-8b81-1a60ee049807", "date_download": "2019-09-21T20:19:17Z", "digest": "sha1:JCRBTNHT66IBYXUXU3LRA55TLJEGIZM5", "length": 9579, "nlines": 97, "source_domain": "www.bbc.com", "title": "இறை மறுப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nசபரிமலை : சமத்துவம் கோரி 620 கி.மீ நீள பிரம்மாண்ட மனித சங்கிலி பேரணி நடத்திய லட்சக்கணக்கான கேரள பெண்கள்\nசபரிமலை ஆலயத்திற்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படவேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக, மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன் கேரளாவில் 620 கி.மீ நீள பிரம்மாண்ட மனித சங்கிலி பேரணி நடத்தப்பட்டது.\nசபரிமலை : சமத்துவம் கோரி 620 கி.மீ நீள பிரம்மாண்ட மனித சங்கிலி பேரணி நடத்திய லட்சக்கணக்கான கேரள பெண்கள்\nசபரிமலை விவகாரம்: இந்திய பெண்களை இரு துருவமாக்கியது எது\nஇதுபோன்ற நம்பிக்கைளுக்கு பாரம்பரியம் என்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டால், நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் இதை கண்டிப்பாக எதிர்க்க வேண்டும்.\nசபரிமலை விவகாரம்: இந்திய பெண்களை இரு துருவமாக்கியது எது\nசபரிமலை நடை இன்று மாலை திறப்பு: முந்தும் பெண்கள் - என்ன நடக்கிறது\n\"இந்த விவகாரத்தில் அகந்தையுடனும், கம்யூனிச கொள்கைகளை திணிக்கும் நோக்கத்துடனும் செயல்பட்டு வரும் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தக்க பதிலடி கொடுப்போம்\"\nசபரிமலை நடை இன்று மாலை திறப்பு: முந்தும் பெண்கள் - என்ன நடக்கிறது\nதிருமுருகன் காந்தி: \"பெரியாரை மறுப்பவர்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்கின்றன\"\nஐ.நாவில் தூத்துக்குடி குறித்துப் பேசியது தொடர்ச்சியாக வன்முறையை தூண்டும் சூழலை உருவாக்கியுள்ளது என்பதுதான் வழக்கு.\nதிருமுருகன் காந்தி: \"பெரியாரை மறுப்பவர்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்கின்றன\"\nகேரளாவின் சபரிமலையை ஒட்டி உள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி இருப்பதாக களத்தில் இருக்கும் பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன் தெரிவிக்கிறார்.\nகேள்வி கேட்டாலே சீர்குலையும் நிலையிலா இருக்கிறது சமூக நல்லிணக்கம்\nஹைதராபாத்தை சேர்ந்த கத்தி மகேஷ் என்பவர் ராமரை பற்றி விமரிசித்ததால் ஒரு தரப்பினர் மனம் புண்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனால் தெலங்கானா டிஜிபி மகேந்தர் ரெட்டி உத்தரவின் பேரில் அவர் ஹைதராபாத்தை விட்டு ஆறு மாதங்களுக்கு வெளியேற்றப்பட்டார்.\nகேள்வி கேட்டாலே சீர்குலையும் நிலையிலா இருக்கிறது சமூக நல்லிணக்கம்\n'இந்து' கடவுளை அவதூறு செய்ததாக பாரதிராஜா மீது வழக்கு\nஇந்துமதக் கடவுளை அவதூறாக பேசியதாக இந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மீது சனிக்கிழமை அன்று (மே 12)வடபழனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n'இந்து' கடவுளை அவதூறு செய்ததாக பாரதிராஜா மீது வழக்கு\n16 வயதில் ‘டைக்வாண்டோ’ பயிற்சியாளர் ஆன முகிலனின் கின்னஸ் கனவு\nடைனோசர்கள் அழிந்த நாளில் என்ன ஆனது தெரியுமா\nசிதம்பரம் நடராஜர் கோயில் திருமண சர்ச்சை: நடந்தது என்ன\nசௌதி எண்ணெய் ஆலை தாக்குதல் சாமானிய இந்தியர்களை எப்படி பாதிக்கும்\nசந்திரயான் 2: நன்றி தெரிவித்த இஸ்ரோ - விக்ரம் லேண்டரின் நிலை என்ன\nசெளதி அரேபியா தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை 30 வருடங்களில் இல்லாத அளவு உயர்வு\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2019/08/blog-post_40.html", "date_download": "2019-09-21T19:22:10Z", "digest": "sha1:O267UALVN332APH46QETLNJS6XJRKJBO", "length": 8286, "nlines": 185, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: திரௌபதியின் மன அமைப்பு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடி���ங்கள் மற்றும் விமர்சனங்கள்\nதிரௌபதியின் மன அமைப்பும் சிந்தனை ஓட்டமும் பெரிதாக வெண்முரசிலே வரவேயில்லை. ஒரு கோயில்சிற்பம்போலத்தான் அவள் அறிமுகமாகிறாள். அவளுடைய சிந்தனைகள் வரும்போதெல்லாம் அது அவளுடைய இளமைப்பருவம் பற்றியதாகவே உள்ளது. அவளுடைய மொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கும் மனநிலைகள் அவளுக்குச் சின்னவயசிலேயே வந்துவிட்டன என்று இந்த நாவல் காட்டிக்கொண்டே இருக்கிறது. நாவல் முழுக்க பல முக்கியமான இடங்களில் அவள் மனம் நேரடியாகச் சொல்லப்படவில்லை. துகிலுரிதல் நடக்கும்போதுகூட காட்டப்படவில்லை. ஆனால் இப்போது அவள் தன் பிள்ளைகளை இழப்பதற்கு முன்னால் அவளுடைய மனநிலை ஒரேவீச்சில் ஒட்டுமொத்தமாகக் காட்டப்படுகிறது. இது ஏன் என்று எனக்குத்தெரியவில்லை. ஆனால் இது என்ன ஆகப்போகிறது, இவள் எப்படி எதிர்வினை புரிவாள் என்று ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. எதிர்பார்ப்பதே நிகழ்வதும் ஒரு அழகு. எதிர்பாராத நுட்பங்கள் இன்னொரு அழகு. திரௌபதியின் குணாதிசயம் எப்படி வேண்டுமென்றாலும் மாறக்கூடியது என்பதனால் உருவாகும் எதிர்பார்ப்பு இது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதீயின் எடை முடியும் இடம்\nஅறத்தின் குரலாகப் பேசுபவர் யார்\nபுதுவை வெண்முரசு கூடுகை அனுபவம்\nவெண் முரசு - கர்ண ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-21T19:17:59Z", "digest": "sha1:JDJDMDCRZPHIVU5QN3GCPR3C7MH5MTWT", "length": 8421, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஊழியர் கொலை", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nஎட்டாவது மாடியிலிருந்து விழுந்த ஐடி பெண் ஊழியர் உயிரிழப்பு: காரணம் என்ன\nசாமி சிலையை அகற்ற முயற்சி - தற்கொலை‌‌ மிரட்டல் ‌விடுத்த மக்கள்\n‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையில் யார் தூண்டுதலும் இல்லை’ - சிபிஐ அறிக்கை\nசென்னையில் இளைஞர் கொடூர கொலை : மூளையை தனியாக வைத்த கொலையா���ிகள்\n‘ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதிய போனஸ்’ - மத்திய அரசு\nகந்துவட்டி கொடுமை தாங்க முடியாமல் பெண் தற்கொலை முயற்சி\nவங்கிக்குள் புகுந்து கொலை முயற்சி - தற்காப்பிற்காக சுட்ட காவலாளி\nநானெல்லாம் கொலையே பண்ணிட்டு தப்பிச்சுட்டேன் - தற்பெருமை பேசி போலீசாரிடம் சிக்கிய ரவுடி\nகோவை இரட்டைக்கொலை வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு\nமலையிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி: உயிர் தப்பிய காதல் ஜோடி\nஉயிருடன் எரிக்கப்பட்ட பட்டியலின இளைஞர் : அதிர்ச்சியில் தாய் மரணம்\n’: தோழிகளால் புறக்கணிப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை\nஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடெலா சிவபிரசாத் தற்கொலை\nஇருசக்கர வாகனத்தில் அதிவேகம்: தட்டிக்கேட்ட இருவரை வெட்டிக்கொன்ற கும்பல்\nமனைவியை கொன்ற கணவன் நீதிமன்றத்தில் சரண்\nஎட்டாவது மாடியிலிருந்து விழுந்த ஐடி பெண் ஊழியர் உயிரிழப்பு: காரணம் என்ன\nசாமி சிலையை அகற்ற முயற்சி - தற்கொலை‌‌ மிரட்டல் ‌விடுத்த மக்கள்\n‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையில் யார் தூண்டுதலும் இல்லை’ - சிபிஐ அறிக்கை\nசென்னையில் இளைஞர் கொடூர கொலை : மூளையை தனியாக வைத்த கொலையாளிகள்\n‘ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதிய போனஸ்’ - மத்திய அரசு\nகந்துவட்டி கொடுமை தாங்க முடியாமல் பெண் தற்கொலை முயற்சி\nவங்கிக்குள் புகுந்து கொலை முயற்சி - தற்காப்பிற்காக சுட்ட காவலாளி\nநானெல்லாம் கொலையே பண்ணிட்டு தப்பிச்சுட்டேன் - தற்பெருமை பேசி போலீசாரிடம் சிக்கிய ரவுடி\nகோவை இரட்டைக்கொலை வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு\nமலையிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி: உயிர் தப்பிய காதல் ஜோடி\nஉயிருடன் எரிக்கப்பட்ட பட்டியலின இளைஞர் : அதிர்ச்சியில் தாய் மரணம்\n’: தோழிகளால் புறக்கணிப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை\nஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடெலா சிவபிரசாத் தற்கொலை\nஇருசக்கர வாகனத்தில் அதிவேகம்: தட்டிக்கேட்ட இருவரை வெட்டிக்கொன்ற கும்பல்\nமனைவியை கொன்ற கணவன் நீதிமன்றத்தில் சரண்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=104102", "date_download": "2019-09-21T19:55:57Z", "digest": "sha1:HGRYWJVWT6H7RJ6IDNRJYZ5MNLXUZEEZ", "length": 8817, "nlines": 112, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "திரு சந்திரசேகரம் வைகாளி… மரண அறிவித்தல் – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / திரு சந்திரசேகரம் வைகாளி… மரண அறிவித்தல்\nதிரு சந்திரசேகரம் வைகாளி… மரண அறிவித்தல்\nadmin May 28, 2017\tஇன்றைய செய்திகள், செய்திகள், பொது அறிவித்தல்கள், பொதுவானவை, மரண அறிவித்தல்\nமலர்வு : 1 செப்ரெம்பர் 1927 — உதிர்வு : 26 மே 2017\nவவுனியா சின்னத்தம்பனைப் பிறப்பிடமாகவும், இராசேந்திரம்குளம், ஜெர்மனி Castrop Rauxel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் வைகாளி அவர்கள் 26-05-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் ஆரோக்கியம் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சீமான்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nநாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,\nஅன்னம்மா காலஞ்சென்ற வீரேசு, செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்றவர்களான அந்தோணிப்பிள்ளை, சரஸ்வதி, மற்றும் ராசாத்தி, காலஞ்சென்ற சிவசோதி, ஏகாம்பரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசெல்லத்தம்பி(திருநா), நவரத்தினம், சிறிணிவாசகம், குணசோதி, விஜயகுமாரி, அமிர்தலிங்கம், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, சுப்பிரமணியம் மற்றும் செல்வநாயகம், வசந்தகுமாரி, இராசநாயகம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nமங்களநிதி, காலஞ்சென்ற அருந்ததி, ரஞ்சுகாவதி, மங்கையற்கரசி, அருளானந்தம், ரகுநாதன், புஸ்பலதா, சிவதர்சினி, யோகேஸ்வரன், வனஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்ற இராசரத்தினம், அன்னலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகலனும்,\nகுமுதினி, கோபிநாத், பிரதீப், தர்சினி, சுபாசினி, நிருஜன், சிந்துஜன், துஷிகா, தனுஷன், பிரமிளா, சர்மிளா, பிரசாத், ஆதவன், விதுஷன், கீர்த்தனா, மாதவன், மதுசா, அபிரதன், அபிராம், அஜிந்தன், திக்‌ஷா, வரதன், வினோதன், துர்க்கா, துஷியந்தன், விமல், முகிலன், ரஜி ஆகியோரின் அன்புப் பேரனும்,\nஜனிதன், மாலதி, அகில், அபர்ணியா, சுருதிகா, பிரதிகா, தனுஷ்கா, கிஷானா, ஜெகானா, அதித்திறி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nPrevious திரு தர்மலிங்கம் இராசையா.. மரண அறிவித்தல்\nNext திருமதி மகேஸ்வரி சிவசுப்ரமணியம்.. மரண அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942692/amp?ref=entity&keyword=catchment%20canal", "date_download": "2019-09-21T19:40:56Z", "digest": "sha1:MTOT2DDVEXMBXMQQE6MJA64QT3BGGLYI", "length": 7764, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "சிங்கம்புணரியில் உள்ள பஸ்ஸ்டாண்டில் சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் சிலாப்புகள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசிங்கம்புணரியில் உள்ள பஸ்ஸ்டாண்டில் சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் சிலாப்புகள்\nசிங்கம்புணரி, ஜூன் 25: சிங்கம்புணரி பஸ்ஸ்டாண்டில் உள்ள கழிவுநீர் கால்வாய்களின் மேல் உள்ள சிலாப்புகள் சேதமடைந்து கிடப்பதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். சிங்கம்புணரி பஸ்ஸ்டாண்டிற்குள் உள்ள கழிவுநீர் கால்வாய் சிலாப்புகள் 6 மாதங்களுக்கும் மேலாக உடைந்துள்ளது. பேருந்து நிலையத்திற்குள் உள்ள கடைகள் முன்பு இந்த சாக்கடை கால்வாய் செல்கிறது. வெயில் காரணமாக பஸ்சிற்காக காத்திருக்கும் ��ாணவ, மாணவிகள் மற்றும் பயணிகள் கடைகளின் முன்பு காத்திருக்கின்றனர்.\nபஸ் வரும்போது அவசரத்தில் சாக்கடை கால்வாயில் கால் தவறி விழும் நிலை உள்ளது. மேலும் பஸ்ஸ்டான்டிற்குள் உள்ள பொது கழிப்பறையிலிருந்து கழிவுகள் வெளியேறுவதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் சிலாப்புகளை சீரமைக்க பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகம்ப்யூட்டர்கள் இல்லாமல் பயோமெட்ரிக் கருவி எதற்கு\nவிஏஓக்கள் இடமாறுதல் கவுன்சலிங் இழுத்தடிப்பு\nபெண் பலாத்கார வழக்கில் ஒருவருக்கு 10 ஆண்டு சிறை\nகுடிமராமத்து பணியில் நெல்முடிக்கரை பெரிய கண்மாய் கரைகள், மடைகள் சீரமைப்பு திருப்புவனம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி\nகாரைக்குடியில் போக்குவரத்து நெருக்கடி அதிகரிப்பு வாகன ஓட்டிகள் அவதி\nமாலையில் உயிர் உரம் பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்\n10 நாட்களில் குடிமராமத்து பணி நிறைவு\n× RELATED புதுக்கோட்டையில் ஆம்னி பஸ்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2016/06/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-09-21T20:08:16Z", "digest": "sha1:W2HAULFPMNJD5CXNL33GE35ERZQG4MN2", "length": 51195, "nlines": 456, "source_domain": "ta.rayhaber.com", "title": "டெண்டர் அறிவிப்பு: லெவல் கிராசிங்கில் பயன்படுத்த வேண்டிய மாற்று பொருள் - ரேஹேபர்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\nX சேவை சேவை நிறுவனங்கள்\n[16 / 09 / 2019] ஹெய்தர்பாசாவில் 400. சந்தை நடவடிக்கை\tஇஸ்தான்புல்\n[16 / 09 / 2019] ரோப்வே வேலை நேரம் புர்சாவில் மாற்றப்பட்டது\tபுதன்\n[16 / 09 / 2019] காசிரே, 2020 இன் முடிவு\tகாசிந்தேப்\n[16 / 09 / 2019] Çorlu ரயில் விபத்தில் நிபுணர் அறிக்கை லாண்டரிங் டி.சி.டி.\t59 Corlu\n[16 / 09 / 2019] சேனல் இஸ்தான்புல் டெண்டர் இந்த ஆண்டு நடத்தப்படுமா .. மண்டல திட்டங்கள் அறிவிக்கப்பட்டனவா .. ..\tஇஸ்தான்புல்\nHomeஏலம்டெண்டர் அறிவிப்பு: நிலை கோடுகளில் பயன்படுத்தப்படும் உதிரி பொருள்\nடெண்டர் அறிவிப்பு: நிலை கோடுகளில் பயன்படுத்தப்படும் உதிரி பொருள்\n30 / 06 / 2016 லெவந்த் ஓஜென் ஏலம், பொதுத், நிறுவனங்களுக்கு, MAL ஏலங்கள், ரயில் அமைப்புகளின் அட்டவணை, துருக்கி, TCDD 0\nலெவல் கிராசிங்கில் பயன்படுத்த வேண்டிய மாற்று பொருள் வாங்கப்படும்\nதுருக்கிய மாநில இரயில்வே நிர்வாகம் (TCDD) ADANA 6 பொது வழிகாட்டல். பிராந்திய மூலதன பணிப்பாளர்\nலெவல் கிராசிங்கில் பயன்படுத்த உதிரி பொருட்களை கொள்முதல் செய்வது பொது கொள்முதல் சட்டம் எண் 4734 இன் பிரிவு 19 இன் படி திறந்த டெண்டர் நடைமுறை மூலம் வாங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nடெண்டர் பதிவு எண்: 2016 / 245670\na) முகவரி: குர்டுலஸ் மஹல்லேஸ் அடாருர்க் காடிசி 01120 சீயன் சீஹான் / அத்தா\nப) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 3224536914 - 3224575807\nடி) டெண்டர் ஆவணத்தின் இணைய முகவரி (பொருந்தினால்): https://ekap.kik.gov.tr/EKAP/\na) தர, வகை மற்றும் அளவு:\nலெவல் கிராசிங்கில் பயன்படுத்த உதிரி பொருட்களின் 1700 துண்டுகள் கொள்முதல்\nEKAP இல் உள்ள டெண்டர் ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட நிர்வாக விவரக்குறிப்பில் இருந்து விரிவான தகவல்களைப் பெறலாம்.\nb) விநியோக இடம்: அதனா சிக்னலிங் மற்றும் தொலைத்தொடர்பு இயக்குநரகம்\nc) டெலிவரி தேதி: ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து 90 (தொண்ணூறு) காலண்டர் நாட்கள் ஆகும்.\na) இடம்: TCDD 6. பிராந்திய முகாமைத்துவக் கூட்டம் அறை மாடி: 1 செஹான் / அடானா\nஆ) தேதி மற்றும் நேரம்: 21.07.2016 - 14: 00\nநாங்கள் அதற்கு பதிலாக அசல் ஆவணங்கள் இடையே அசல் கேள்விமனு ஆவணங்கள் ஆவணங்கள் வேறுபாடுகள் அசல் ஆவணம் அதிகாரப்பூர்வ கெஜட், தினசரி செய்தித்தாள்கள், பொதுநிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் இணைய பக்கங்களில் geçerlidir.kaynak என்பதை geçmez.yayınlan மட்டும் கொள்முதல் அறிவிப்பு தகவல்கள் நோக்கங்கள் வெளியிட்டுள்ளன எங்கள் தளத்தில் பதிவு.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nகொள்முதல் அறிவிப்பு: பேட்டரி நிலை வரம்புகள் பயன்படுத்த பேட்டரி 17 / 12 / 2015 பேட்டரி வாங்க ஏலத்தை மற்றும் உட்பட்டு கனிவான வேண்டும் தடை தர நுழைவாயில் பயன்பாட்டுக்கான Xnumx.bölg TCDD இயக்குநரகம் நிறுவனத்தின் 3 Contracting பற்றிய ஒரு கட்டுரை 1- தகவல்கள் விஷயங்களில். வணிக நிர்வாகத்தின் உரிமையாளர்; அ) பெயர்: TCDD xnumx.bölg இயக்குநரகம் ஆ) முகவரி: அட்டாதுருக்கிற்கு Caddesi இல்லை: 1.1 / ஒரு 3 Alsancak-IZMIR இ) தொலைபேசி எண்: 121 35220 0 232 464 / 31 ஈ) தொலைநகல் எண்: 31 4108 0 232 463 - 16 22 464 உ) மின்னஞ்சல் முகவரியை: xnumxbolgeihalekomisyonu@tcdd.gov.t Dr. ஊ) தொடர்புடைய ஊழியர்கள் பெயர் மற்றும் குடும்ப / தலைப்பு: என்னை அந்நிய / ஆணையம் தலைமை 77. இந்த ஏலத்தில் மேலே உள்ள முகவரியும் முகவரிகளும் உள்ளன\nடெண்டர் அறிவிப்பு: YHT கிட்ஸில் பயன்படுத்த வேண்டிய மாற்றீட்டு பொருள் வாங்கப்படும் 06 / 06 / 2013 சப்ளைஸ் ரிசர்வ் அமை டெண்டர் மற்றும் நிறுவனத்தின் சொந்த நிர்வாகம் Contracting மீது ஏல கட்டுரை 1- xnumx.iş தகவல் சார்ந்த விஷயங்கள் பயன்பாட்டுக்கான வாங்கப்பட்டது வேண்டும் YHT TCDD இயக்குநரகம் பொது; பெயர்: TCDD பொது இயக்குநரகம் முகவரி: Talatpaşa அவென்யூ 1.1 கர்-ALTINDAĞ-அங்காரா / துருக்கி தொலைபேசி எண்: 06330 90.312.309 05 / 15-4419 தொலைநகல் எண்: 4149 90.312.311 53 மின்னஞ்சல் முகவரி: malzeme@tcdd.gov.t சம்பந்தப்பட்ட பணியாளர்கள் பெயர் மற்றும் குடும்ப புதிய -Title: உமித் அர்சலான் செயலகத் தலைமையானவராகப், கிளை மேலாளர் Tuncay மிளகு xnumx.istekli மேலே உள்ள முகவரிக்கு மற்றும் எண்கள் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் ஊழியர்கள் தொடர்பு கேள்விப்பத்திரம் பற்றிய தகவல்களை வழங்க முடியும். கட்டுரை ...\nடெண்டர் அறிவிப்பு: மாற்றீட்டு பொருள் கொள்முதல் செய்யப்படும் (பராமரிப்பு மற்றும் பழுது மற்றும் டி.எம்.யூ ரெயில் பெட்டிகளின் திருத்தம்) 21 / 08 / 2013 TCDD பொது இயக்குநரகம் ஸ்பேர் பாகங்கள் வாங்குதல் சலுகை உட்பட்டு டெண்டர் முடியாது, அது தொடர்பான விஷயங்களில் நிறுவனத்தின் சொந்த நிர்வாகம் Contracting பற்றிய ஒரு கட்டுரை 1- xnumx.iş தகவல்கள்; பெயர்: TCDD பொது இயக்குநரகம் முகவரி: Talatpaşa அவென்யூ 1.1 கர்-ALTINDA��-அங்காரா / துருக்கி தொலைபேசி எண்: 06330 90.312.309 05 / 15-4419 தொலைநகல் எண்: 4149 90.312.311 53 மின்னஞ்சல் முகவரி: malzeme@tcdd.gov.t சம்பந்தப்பட்ட பணியாளர்கள் பெயர் மற்றும் குடும்ப புதிய -Title: Yavuz Yalcin செயலகத் தலைமையானவராகப், கிளை மேலாளர் Tuncay மிளகு xnumx.istekli மேலே உள்ள முகவரிக்கு மற்றும் எண்கள் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் ஊழியர்கள் தொடர்பு கேள்விப்பத்திரம் பற்றிய தகவல்களை வழங்க முடியும். கட்டுரை 05 -\nடெண்டர் அறிவிப்பு: மாற்றீட்டு பொருள் வாங்கப்படும் (நகர்புறங்களில் பயன்படுத்த) 30 / 10 / 2013 துருக்கிய மாநில இரயில்வேயின் பொது இயக்குநரகம் (TCDD) உதிரி பாகங்களின் பொது இயக்குநரகம் கட்டாயமாக்கப்படும் தொண்டர் மற்றும் விவகாரங்களுக்கான பொருளை கொள்வனவு செய்வது Article 1 - வியாபார உரிமையாளர் பற்றிய தகவல். பெயர்: TCDD பொது இயக்குநரகம் முகவரி: Talatpaşa அவென்யூ 1.1 கர்-ALTINDAĞ-அங்காரா / துருக்கி தொலைபேசி எண்: 06330 90.312.309 05 / 15-4419-4149 தொலைநகல் எண்: 4449 90.312.311 53 மின்னஞ்சல் முகவரி: malzeme@tcdd.gov.t தொடர்புடைய ஊழியர்கள் பெயர் -கனமே: KURT பொறியாளர், Tuncay Bibber Branch மேலாளர் 05. கட்டுரை 1.2 -\nகொள்முதல் அறிவிப்பு: Catanery அமைப்பு பயன்படுத்தப்படும் செய்வதற்கான உதிரி பாகங்கள் வாங்க வேண்டும் 16 / 06 / 2016 கேடானர் கணினியில் பயன்படுத்த வேண்டிய மாற்று பொருள் வாங்கப்படும். மாநில இரயில்வே பொது இயக்குநரகம் (TCDD) ADANA 6. எண் 4734 19 இன் - (edevat கருவி) கொள்முதல் பொது கொள்முதல் சட்டத்தின் விதி படி திறந்த டெண்டர் நடைமுறை வழங்கப்படும் பிராந்திய அலுவலகத்தை Iskenderun, Narli வரி மாற்று பொருட்கள் கட்டிங் Catanery சிஸ்டம் பயன்படுத்தப்படும் பொருட்கள். டெண்டர் குறித்த விரிவான தகவல்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன: டெண்டர் பதிவு எண்: 2016 / 212495 1-நிர்வாகம் அ) முகவரி: Kurtulus மாவட்டத்தில் ஆட்டாதுர்குக்கு அவென்யூ 01120 Seyhan Seyhan / அதான ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 3224536914 - 3224575807 இ) மின்னஞ்சல் முகவரி: @ TCDD xnumxbolgemudurlug .gov.tr ​​ç) இணையத்தில் ஏல ஆவணங்களைக் காணலாம்\nTCDD 6. பிராந்திய இயக்குநரகம்\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nகொள்முதல் அறிவிப்பு: சவாஸ்டெப் நிலைய சாலைகளை விரிவாக்குவதற்கான உள்கட்டமைப்பு பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: டெக்கிர்தா-முரட்லே வரிசையில் லெவல் கிராசிங்கின் ரப்பர் பூச்சு\nடெண்டர் அறிவிப்பு: பைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலைய கட்டடத்தின் தரை தளத்தின் பராமரிப்பு மற்றும் பழுது\nடெண்டர் அறிவிப்பு: கயாஸ் கெய்செரிக்கு இடையில் ரயில்வேயுடன் குறுக்கிடும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் எனர்ஜி டிரான்ஸ்மிஷன் கோடுகளின் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் கொள்முதல்\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ YouTube இல் சென்டர்\nடெண்டர் அறிவிப்பு: Gebze Köseköy ரயில்வே 3. வரி ஆய்வு திட்டப்பணி பொறியியல் மற்றும் ஆலோசனை சேவை மேற்கொள்ளப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஹால்க் - அன்காபானி நெடுஞ்சாலை டன்னல் ட்யூப் கிராசிங் கட்டுமானம்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\n5 ஆயிரம் 266 சீனா-ஐரோப்பாவை அடைகிறது\nஹெய்தர்பாசாவில் 400. சந்தை நடவடிக்கை\nகலவர பாலம் பரிமாற்றம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது\nசாகர்யா எம்டிபி கோப்பை பந்தயங்கள் முடிந்தது\nபாசிஸ்கெல் இஸ்திக்லால் தெருவில் சூப்பர் ஸ்ட்ரக்சர் புதுப்பிக்கப்பட்டுள்ளது\nஇஸ்மிட் கெடிக்லி மற்றும் ஜெய்டின்பர்னு கிராமங்களுக்கு கான்கிரீட் சாலை\nரோப்வே வேலை நேரம் புர்சாவில் மாற்றப்பட்டது\nகாசிரே, 2020 இன் முடிவு\nவோக்ஸ்வாகனுக்கு மர்மரே தயார் செய்கிறார்\nÇorlu ரயில் விபத்தில் நிபுணர் அறிக்கை லாண்டரிங் டி.சி.டி.\nசேனல் இஸ்தான்புல் டெண்டர் இந்த ஆண்டு நடத்தப்படுமா .. மண்டல திட்டங்கள் அறிவிக்கப்பட்டனவா .. ..\nலைட் ரெயில் சிஸ்டம் ட்ராப்ஸனில் சிக்கலாக மாறுவது தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது\nஹெய்தர்பா���ா ரயில் நிலையத்தில் விற்பனைக்கு நிலம்\nயெடிகுயுலர் ஸ்கை மையத்திற்கு நிலக்கீல் சாலை\n95 டன் ஓவர் பாஸ் 1 ஒரே இரவில்\nKARDEMİR ரிப்பட் சுருள் உற்பத்தியைத் தொடங்கியது\nஇயக்கம் வார நிகழ்வுகள் İzmir இல் தொடங்குகின்றன\nபார்வை குறைபாடுள்ள நபர்களுடன் தலைவர் சோயர் பெடல்கள்\nயெனிகாமியில் இருந்து சாகர்யாவில் உள்ள தேசிய தோட்டத்திற்கு ஏக்கம்\nஇன்று வரலாற்றில்: 16 செப்டம்பர் 2006 நம் நாட்டின் முதல் அதிவேக ரயில் தொழிற்சாலை\nகராகோயுன் இன்டர்சேஞ்சில் வையாடக்ட் கட்டுமானம் தொடங்குகிறது\nஉக்ரேனில் பயணங்களைத் தொடங்க தனியார் ரயில்வே நிறுவனங்கள்\n«\tசெப்டம்பர் 2019 »\nகொள்முதல் அறிவிப்பு: சவாஸ்டெப் நிலைய சாலைகளை விரிவாக்குவதற்கான உள்கட்டமைப்பு பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: டெக்கிர்தா-முரட்லே வரிசையில் லெவல் கிராசிங்கின் ரப்பர் பூச்சு\nடெண்டர் அறிவிப்பு: பைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலைய கட்டடத்தின் தரை தளத்தின் பராமரிப்பு மற்றும் பழுது\nடெண்டர் அறிவிப்பு: கயாஸ் கெய்செரிக்கு இடையில் ரயில்வேயுடன் குறுக்கிடும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் எனர்ஜி டிரான்ஸ்மிஷன் கோடுகளின் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் கொள்முதல்\nகொள்முதல் அறிவிப்பு: தியர்பாகர்-குர்தலான் லைன் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: அல்சான்காக்-ஹல்கபனர் மெசெல்லஸ் மலை-கடல் சாலைகள் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: கிடைமட்ட லைஃப் லைன் வாங்கப்படும் (டுடெம்சாஸ்)\nடெண்டர் அறிவிப்பு: லிஃப்ட் எலக்ட்ரோ மெக்கானிக்கல் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் டு நாசில்லி பாதசாரி அண்டர்பாஸ்\nஃபர் கெசின் நிலையங்கள் ஏலத்திற்கு இடையில் மாலத்யா டயர்பாகர் வரி\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவில் TCDD 6 பிராந்திய இயக்குநரகம் ரப்பர் கவர்\nÇakmak Ulukışla நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு டெண்டர் முடிவு\nஎரிமான் சேவை வீடுகள் இயற்கையை ரசித்தல் டெண்டர் முடிவு\nதானியங்கி நிலை கடக்கும் கேமரா கணினி நிறுவல்\nஹிலால் பந்தர்ம வரி மின்மயமாக்கல் டெண்டர் முடிவு\nடிவ்ரிகி மற்றும் கெய்சேரி இடையே பாலங்களின் மேம்பாடு\nமாலத்யா குர்தலனுக்கு இடையிலான பாலங்கள் மற்றும் கிரில்ஸின் பராமரிப்பு மற்றும் பழுது\nமி��்மயமாக்கல் மேற்பார்வையில் பயன்படுத்த உதிரி பொருட்களின் கொள்முதல்\nமெஷின் பட் வெல்டிங் மற்றும் அலுமினோதர்மைட் ரெயில் வெல்டிங்\nகொள்முதல் அறிவிப்பு: பேட்டரி நிலை வரம்புகள் பயன்படுத்த பேட்டரி\nடெண்டர் அறிவிப்பு: YHT கிட்ஸில் பயன்படுத்த வேண்டிய மாற்றீட்டு பொருள் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மாற்றீட்டு பொருள் கொள்முதல் செய்யப்படும் (பராமரிப்பு மற்றும் பழுது மற்றும் டி.எம்.யூ ரெயில் பெட்டிகளின் திருத்தம்)\nடெண்டர் அறிவிப்பு: மாற்றீட்டு பொருள் வாங்கப்படும் (நகர்புறங்களில் பயன்படுத்த)\nகொள்முதல் அறிவிப்பு: Catanery அமைப்பு பயன்படுத்தப்படும் செய்வதற்கான உதிரி பாகங்கள் வாங்க வேண்டும்\nடெண்டர் அறிவிப்பு: DM 15000 வகை அலகுகளுக்கு மாற்றீட்டு பொருள் எடுக்கும்\nடெண்டர் அறிவிப்பு: சரணடைந்த கணினியில் மாற்றீட்டு பொருள் பயன்படுத்தப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: டி.எம்.என் டைம்ஸ் மோட்டார்ஸ் மற்றும் டி.எம். நூல் வகை அலகுகள் மற்றும் எம்.டி.எக்ஸ்எக்ஸ் ரயில் பஸ்\nடெண்டர் அறிவிப்பு: பல்வேறு உதிரி பொருட்கள் வழங்கல் (துணை மின்மாற்றி டிரான்ஸ்ஃபார்மர் துணை மின்நிலையங்கள் மற்றும் மின்சாரமயமாக்கல் முறைமைகளுக்கு)\nகொள்முதல் அறிவிப்பு: மின்மயமாக்கல் மேற்பார்வையில் பயன்படுத்த உதிரி பொருட்களை கொள்முதல் செய்தல்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nவோக்ஸ்வாகனுக்கு மர்மரே தயார் செய்கிறார்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது Levent ÖZEN | பதிப்புரிமை © ரேயன்பர் | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/11/14/bangalore-si-suspended-links-with.html", "date_download": "2019-09-21T20:17:18Z", "digest": "sha1:65R7OJTZFPKSFI7HJ34IXA4RRRGSLWZZ", "length": 19059, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருடனுக்கு துப்பாக்கி தந்த பெங்களூர் எஸ்.ஐ! | Bangalore: SI suspended for links with criminal ,திருடனுக்கு துப்பாக்கி தந்த பெங்களூர் எஸ்.ஐ! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஅடியே போடி.. நிர்மலா சீதாராமன் முனுமுனுப்பால் சர்ச்சை\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வா��்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருடனுக்கு துப்பாக்கி தந்த பெங்களூர் எஸ்.ஐ\nபெங்களூர்: பைக் திருடனிடம் கூட்டு வைத்துக் கொண்டு, அவனிடம் தனது துப்பாக்கியைக் கொடுத்து விட்டு, திருட்டு பைக்கில் ஊர் சுற்றிய போலீஸ் எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்தக் கூத்து பெங்களூரில் நடந்துள்ளது.\nமைசூரில் சில நாட்களுக்கு முன்பு பாலாஜி என்ற பைக் திருடனை குற்றப் பிரிவு போலீஸார் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவனுக்கு முஜாகித் என்ற கூட்டாளி இருப்பது தெரிந்தது. திருடிய வண்டிகளை முஜாகித் தான் விற்று பணமாக்கித் தருவது வழக்கம்.\nஇந்த முஜாஹித் பெங்களூர் ஜெயநகரைச் சேர்ந்தவர். இதையடுத்து மைசூர் போலீஸ் தனிப்படை பெங்களூர் விரைந்தது. ஜெயநகர் பகுதியில் சுற்றித் திரிந்த போலீஸார் ஒரு வழியாக முஜாஹித்தைக் கண்டுபிடித்தனர்.\nஆனால் அதிர்ச்சியூட்டும் வகையில் சப் இன்ஸ்பெக்டர் சையத் தப்ரீஸ் என்பவருடன் அவருக்குப் பின்னால் அமர்ந்து போய்க் கொண்டிருந்த முஜாஹித்தைப் பார்த்து போலீஸார் குழப்பமடைந்தனர்.\nஒருவேளை, சையத் தப்ரீஸ், முஜாகித்தை முன்னதாகவே பிடித்துவிட்டாரா என சந்தேகித்தனர். ஆனால் முஜாஹித், தப்ரீஸுடன் படு ஜாலியாக பேசிக் கொண்டு போனதைப் பார்த்த போலீஸாருக்கு, தப்ரீஸ் மீது இப்போது சந்தேகம் வந்தது.\nஇதையடுத்து வேகமாக விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்திய மைசூர் போலீஸார், முஹாஜித்தை பிடித்து தங்களது வாகனத்தில் ஏற்றினர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தப்ரீஸ், வேகமாக ஓடி வந்தார்.\nஎனது துப்பாக்கி முஜாஹித்திடம் இருக்கிறது என்று அவர் கூற மைசூர் போலீஸார் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்குள் முஜாஹித்திடம் இருந்த தனது துப்பாக்கியை வாங்கிக் கொண்டு வேகமாக கிளம்பினார் தப்ரீஸ்.\nபிடிபட்ட முஜாஹித்துடன் மைசூர் கிளம்பிய போலீஸார், அங்கு தங்களது உயர் அதிகாரிகளிடம் நடந்ததைக் கூறினர். அவர்கள் பெங்களூர் போல��ஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவித்தனர்.\nஇதைத் தொடர்ந்து கமிஷனர் சங்கர் பித்ரி விசாரணை நடத்தினார். விசாரணையில், தப்ரீஸுக்கும், முஜாஹித்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதும், முஜாஹித்தின் விபச்சாரத் தொழிலுக்கு தப்ரீஸ் உதவியாக இருந்து வந்ததும் தெரிய வந்தது.\nஇதையடுத்து தப்ரீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தப்ரீஸ்,\nஜெயநகர் காவல் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்பு தான் பணியமர்த்தப்பட்டார். அவர் இதுவரை பதிவு செய்த எல்லா வழக்குகளும் அப்படியே கிடப்பில் உள்ளன.\nஇதை விட காமடி என்னவென்றால் அவர் இங்கு எஸ்.ஐ. ஆக வந்த பிறகுதான் ஜெயநகர் பகுதியில் பைக் திருட்டு அதிகமானதாக போலீசார் கூறுகின்றனர்.\nமுஜாஹித்துடன் எஸ்.ஐ சுற்றிக்கொண்டிருந்ததும் திருட்டு பைக்கில் தான் எனக் கூறிய போலீசார், முஜாஹித்தின் விபச்சாரத் தொழிலுக்கும் தப்ரீஸின் ஆசீர்வாதம் உண்டு என்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகர்நாடகாவில் 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிக்காத தேர்தல் ஆணையம்.. பின்னணி இதுதான்\nகர்நாடகா இடைத்தேர்தல்கள்: 6 தொகுதிகளில் வென்றால்தான் எடியூரப்பா ஆட்சி தப்பும்\nதேன்கூட்டில் கை வைத்த எடியூரப்பா.. கோபத்தில் ரெட்டி சகோதரர்கள்.. இனிதான் இருக்கு சிக்கல்\nகர்நாடகா இடைத்தேர்தல்: 15 தொகுதிகளிலும் தனித்தே போட்டி.. காங்,க்கு குட்பை- தேவகவுடா தடாலடி\nகர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு- 15 சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21-ல் இடைத் தேர்தல்\nசந்திரயான்-2 விண்ணில் செலுத்திய நாள் முதல்.. இன்று வரை நடந்தது என்ன விண்வெளி துறையில் ஓர் மைல்கல்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை.. ஆனால் ஆர்பிட்டர்.. இஸ்ரோ சிவன்\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nகெம்பே கவுடாவுக்கு ரூ. 500 கோடியில் 101 அடி உயர சிலை... ஒக்கலிகாக்களிடம் பலிக்குமா பாஜக ’பாச்சா’\nபயணிகளின் கோரிக்கைக்கு மதிப்பு.. தீபாவளி முதல் திருச்சி - பெங்களூரு மாலை நேர விமான சேவை\nநிலாவில் கடும் குளிர் காலம் ஆரம்பம்.. உயிர்த்தெழ முடியாமல்... இன்றுடன் விடைபெறுகிறது விக்ரம் லேண்டர்\nநாளையுடன் விக்ரம் லேண்டர் ஆயுள் முடிவு.. இஸ்ரோ அளித்த புதிய விளக்கம்\n'இந்த நாளுக்காகத்தான் அனைத்தும்' தே��ஸ் விமானத்தில் ராஜ்நாத் திரில் பயணம்.. கிடைத்தது சூப்பர் பெருமை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npolice bangalore பெங்களூர் போலீஸ் si எஸ்ஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/leviticus-23/", "date_download": "2019-09-21T19:22:41Z", "digest": "sha1:GNZ6C57RXEE4K67UHD6U6VFLL3O5MEAA", "length": 19193, "nlines": 149, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Leviticus 23 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:\n2 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: சபைகூடிவந்து பரிசுத்த நாட்களாக ஆசரிக்கும்படி, நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகை நாட்களாவன:\n3 ஆறுநாளும் வேலை செய்யவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்; அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக.\n4 சபைகூடிவந்து பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் கூறவேண்டிய கர்த்தரின் பண்டிகைகளாவன:\n5 முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்காபண்டிகையும்,\n6 அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப் பண்டிகையுமாய் இருக்கும்; ஏழுநாள் புசிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும்\n7 முதலாம் நாள் உங்களுக்குப் பரிசுத்தமான சபைகூடுதல்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.\n8 ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்தமான சபைகூடுதல்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது என்று சொல் என்றார்.\n9 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:\n10 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, அதின் வெள்ளாண்மையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள்.\n11 உங்களுக்காக அது அங்கிகரிக்கும்படி, ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்.\n12 நீங்கள் அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக, ஒருவயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும்,\n13 கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய போஜனபலியையும், திராட்சப்பழரசத்திலே காற்படியாகிய பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.\n14 உங்கள் தேவனுக்குக் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்நாள் மட்டும், அப்பமும் வாட்டிய கதிரும் பச்சைக்கதிரும் புசியீர்களாக; இது உங்கள் வாசஸ்தலங்களில் எல்லாம் உங்கள் தலைமுறைதோறும் சொல்லவேண்டிய நித்திய கட்டளை.\n15 நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவங்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு,\n16 ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்மட்டும் எண்ணி, கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள்.\n17 நீங்கள் ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்காகிய மெல்லிய மாவிலே புளிப்பாகப் பாகம்பண்ணப்பட்ட அசைவாட்டும் காணிக்கையாயிருக்கிற இரண்டு அப்பங்களை உங்கள் வாசஸ்தலங்களிலிருந்து கர்த்தருக்கென்று முதற்பலனாகக் கொண்டுவந்து,\n18 அப்பத்தோடேகூடக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக, ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும் செலுத்தி,\n19 வெள்ளாடுகளில் ஒரு கடாவைப் பாவநிவாரணபலியாகவும், ஒருவயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைச் சமாதானபலியாகவும் இடக்கடவீர்கள்.\n20 அவைகளை ஆசாரியன் முதற்பலனாகிய அப்பத்தோடும் இரண்டு ஆட்டுக்குட்டிகளோடுங்கூடக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டக்கடவன்; கர்த்தருக்குப் பரிசுத்தமாகிய அவைகள் ஆசாரியனுடையவைகளாகும்.\n21 அந்த நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.\n22 உங்கள் தேசத்தின் வெள்ளாண்மையை நீங்கள் அறுக்கையில், வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், எளியவனுக்கும் பரதேசிக்கும் அவைகளை விட்டுவிடவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.\n23 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:\n24 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால் உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி எக்காளச் சத்தத்தால் ஞாபகக்குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாயிருப்பதாக.\n25 அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யாமல், கர்த்தருக்குத் தகனபலி செலுத்தவேண்டும் என்று சொல் என்றார்.\n26 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:\n27 அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும் நாளும் சபைகூடும் பரிசுத்தநாளுமாயிருப்பதாக; அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்.\n28 அந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யப்படும் பாவநிவாரண நாளாயிருக்கிறபடியால், அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.\n29 அந்நாளிலே தன்னைத் தாழ்மைப்படுத்தாத எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போவான்.\n30 அந்நாளிலே ஒரு ஆத்துமா யாதொரு வேலையைச் செய்தால், அந்த ஆத்துமாவை அவன் ஜனத்தின் நடுவிலே வைக்காமல் அழிப்பேன்.\n31 அதில் நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருப்பது உங்கள் வாசஸ்தலங்களில் எல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.\n32 அது உங்களுக்கு விசேஷித்த ஓய்வுநாள்; அதில் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தவேண்டும்; அந்த மாதத்தின் ஒன்பதாந்தேதி சாயங்காலந்துவங்கி, மறுநாள் சாயங்காலம்மட்டும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.\n33 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:\n34 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவும் கர்த்தருக்கு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையாயிருப்பதாக.\n35 முதலாம் நாள் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.\n36 ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; எட்டாம் நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; அது ஆசரிக்கப்படும் நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.\n37 நீங்கள் கர்த்தருடைய ஓய்வுநாட்களில் செலுத்துவதும் தவிர, நீங்கள் கர்த்தருக்குப் படைக்கிற உங்கள் எல்லாக் காணிக்கைகளும் பொருத்தனை��ளும் உற்சாகபலிகளும் தவிர,\n38 நீங்கள் அந்தந்த நாளுக்குத்தக்கதாய்க் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலி, போஜனபலி, இரத்தப்பலி, பானபலி முதலானவைகளைச் செலுத்தும்படி சபைகூடிவந்து, பரிசுத்தமாய் ஆசரிப்பதற்காக நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகைகள் இவைகளே.\n39 நிலத்தின் பலனை நீங்கள் சேர்த்துவைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் கர்த்தருக்குப் பண்டிகையை ஏழுநாள் ஆசரிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளிலும் ஓய்வு: எட்டாம் நாளிலும் ஓய்வு.\n40 முதல் நாளிலே அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள்.\n41 வருஷந்தோறும் ஏழுநாள் கர்த்தருக்கு இந்தப் பண்டிகையை ஆசரிக்கக்கடவீர்கள்; இது உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை; ஏழாம் மாதத்தில் அதை ஆசரிக்கவேண்டும்.\n42 நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு,\n43 ஏழுநாள் கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்; இஸ்ரவேலில் பிறந்தவர்கள் எல்லாரும் கூடாரங்களில் வாசம்பண்ணவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.\n44 அப்படியே மோசே கர்த்தருடைய பண்டிகைகளை இஸ்ரவேல் புத்திரருக்குத் தெரிவித்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165331&cat=1316", "date_download": "2019-09-21T20:13:58Z", "digest": "sha1:ZN4TMEGQNUNCK2IDUV4H4JLMSNFQLDUX", "length": 38634, "nlines": 729, "source_domain": "www.dinamalar.com", "title": "நவகிணறு மாதேஸ்வரன் கோயில் குண்டம் விழா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » நவகிணறு மாதேஸ்வரன் கோயில் குண்டம் விழா ஏப்ரல் 23,2019 14:05 IST\nஆன்மிகம் வீடியோ » நவகிணறு மாதேஸ்வரன் கோயில் குண்டம் விழா ஏப்ரல் 23,2019 14:05 IST\nகோபி அருகே டி.என்.பாளையம் வனசரகத்திற்கு உட்பட்ட புஞ்சைத்துறையம்பாளையம் வனப்பகுதியில் அமைந்துள்ள நவகிணறு மாதேஸ்வரன் கோயிலில் குண்டம் விழா நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இத்திருவிழா 8 ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் சிற��்பு பூஜைகள் நடந்து வந்த நிலையில் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் விழா நடைபெற்றது. வனத்தின் நடுவேயுள்ள வனதேவதை கோயிலில் சிறப்பு பூஜை செய்து, மரத்தின் மீது ஏறி சிவனை அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து ஊர்வலமாக வந்த பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் 15 நாட்கள் விரதமிருந்து குண்டம் இறங்கினர். திருவிழாவை காண தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.\nதந்தி மாரியம்மன் கோயில் குண்டம் விழா\nகாளைக்கு கிராம மக்கள் அஞ்சலி\nசித்ரகுப்தர் கோயிலில் சிறப்பு வழிபாடு\nமங்கலதேவி கண்ணகி கோயில் விழா\nதேர்தலைப் புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு\nசெல்வ விநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழா\nசங்கர ராமேஸ்வரர் கோயிலில் மாவிளக்கு பூஜை\nடிராக்டர் மீது பேருந்து மோதி பக்தர்கள் பலி\nதிருப்பூரில் 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி\nதேர்தல் வெற்றிக்கு மெகா பூஜை\nகோடை சீசனுக்கு சிறப்பு மலைரயில்\nதேரில் பவனி வந்த ஹெத்தையம்மன்\nஸ்டாலின் மீது வழக்கு போடுவேன்\nஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்\nபெரியநாயகி அம்மனுக்கு விளக்கு பூஜை\nகுமரியில் கனி காணும் நிகழ்ச்சி\nவிஜயகாந்த் பிரசாரம்; திரண்ட மக்கள்\nமாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம்\nவீரராகவர் கோயிலில் தேர் திருவிழா\nபேச்சுவார்த்தைக்கு பின் ஓட்டளித்த மக்கள்\nகள்ளழகரை நனைக்க வந்த வைகை\nரங்கமன்னார் ஆற்றில் இறங்கும் வைபவம்\nமாரியம்மன் கோயில் சித்திரை தெப்போற்சவம்\nகாலேஜ் குமார் பட பூஜை\nசெம மழை மக்கள் மகிழ்ச்சி\nபிரசன்ன வேங்கடாசலபதி கோயிலில் தெப்போற்சவம்\nஜூலை 3ம் தேதி பி.இ.,கலந்தாய்வு\nவேப்பிலை மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nமாரியம்மன் கோயில் பால்குட ஊர்வலம்\nசாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம்\nகாரைக்கால் அம்மையார் இறைவனிடம் ஐக்கியமாகும் நிகழ்ச்சி\nபாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை\nமூளையில்லாத வீரமணி : பக்தர்கள் கொதிப்பு\nதெளிவு தந்த 'தினமலர்' 'வழிகாட்டி' நிகழ்ச்சி\nஸ்டாலின் மீது நடவடிக்கை கோர்ட் எச்சரிக்கை\nபாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை\nஇயக்குனராக களம் இறங்கும் ரெசுல் பூக்குட்டி\nமாற்றத்தைச் செய்யும் மக்கள் நீதி மையம்\nஸ்டாலின் மீது சாதிக் மனைவி சந்தேகம்\nஅதிமுக எம்.பி.,க்கள் என்ன செய்து கிழித்தார்கள்\nவாக்காளர் அடையாள அட்டையை எறிந்த மக்கள்\nவீதியில் இறங்கி வாக்கு கேட்ட முதல்வர்\nஓட்டு போட வந்த பெண் மரணம்\nதோள் கொடு தோழா பட பூஜை\nதலைமை நீதிபதி மீது பாலியல் புகார்\nதமிழகம் 5 ஆண்டுகளில் முழு வளர்ச்சி\nமுடிவில்லா புன்னகை இசை வெளியீட்டு விழா\nதிருப்பதி கோயிலில் 9,259 கிலோ தங்கம்\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nபொள்ளாச்சி வழக்கில் 4 நாட்கள் போலீஸ் காவல்\nமழை வேண்டி ஊரை காலி செய்து வழிபாடு\n'பாலியல்' பேச்சு: ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு\nகோடிகளை சுருட்டிய கேடிகள் யார் மீது குற்றம்\nகூட்ட நெரிசலில் பக்தர்கள் 7 பேர் பலி\nவிலை வீழ்ச்சியால் வீசப்பட்ட முருங்கை; அள்ளிச்சென்ற மக்கள்\nஅ.ம.மு.க பணம் பறிமுதல்: 150 பேர் மீது வழக்கு\nநெரிசலில் 7 பேர் பலி : கோயில் பூஜாரி கைது\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nகோடிகளை சுருட்டிய கேடிகள் யார் மீது குற்றம்\nமக்கள் நீதி மைய்யயம் | கமல்ஹாசன் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nபுதிய தமிழகம் கட்சி | கிருஷ்ணசாமி | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் ���திவு செய்ய\nலிங்கம் திருட்டு நித்தி மீது புகார்\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபுரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் புறப்பாடு\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nபஸ்சை நிறுத்த சொன்ன மாணவர்கள் : தாக்கிய கண்டக்டர்\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்\nமாணவன் மண்டையை உடைத்த டியூஷன் டீச்சர்\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nபோதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவிக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nபடம் ஓடுறதுக்காக விஜய் சொல்லிருப்பார்: கடம்பூர்ராஜூ\nதினகரனை தனிமைப் படுத்தணும் : திவாகரன்\nலிங்கம் திருட்டு நித்தி மீது புகார்\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nஉலக கடற்கரை தூய்மை தினம்\nமணல் கொள்ளை குண்டர் சட்டம் பாயும்\nபிரதமர் சென்ற விமானத்தில் கோளாறு\nகல்வி கட்டண உயர்வு திங்களன்று முடிவு\nவிக்ரம் லேண்டர் : சிவன் விளக்கம்\n11 டன் மத்தி மீன்கள் பறிமுதல்\nஅதிநவீன அவசர சிகிச்சை மையம் திறப்பு\nமாத்திரைகள் வேண்டாம் வார்த்தைகள் போதும்\nகல்லூரி 175 ஆண்டு கொண்டாட்டம்\nநெல்லையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை\nவீசப்படும் விலங்குகளின் உடல்களால் பாதிப்பு\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்\nவாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்\nபாசன வாய்க்காலில் கழிவுநீரை கலக்கும் TNPL\nகுப்பை கொட்டுவதை தடுக்க பூக்கோளம்\n'சரக்கு' பாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்\nபுலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்\nவரி குறைப்பு பங்குச் சந்தை உயர்வு பிரதமர் பாராட்டு\nநீரில் இயங்கும் இன்ஜினை கண்டுபிடித்தவருக்கு கொலை மிரட்டல்\nகுறுவை சாகுபடிக்கு அமராவ��ி அணை திறப்பு\nரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு\nஇலங்கை வீரர்களை மிரட்டுகிறதா IPL \nகுரு துரோகம் செய்து விட்டார்\nமீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா\nதண்ணீரில் சடலத்தை சுமக்கும் கிராமத்தினர் | Canal | Dead body | Ariyalur | Dinamalar\nநவராத்திரிக்கு தயாராகும் மானாமதுரை பொம்மைகள் | GoluDolls Making | Sivagangai | Dinamalar\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபோதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்\nசிறுமியிடம் அத்துமீறல்; இளைஞரை கட்டிவைத்து 'தோலுரித்த' மக்கள்\nவங்கிக்குள் கொலை முயற்சி 8 பேர் கைது\nதலைமுறை இடைவெளி | Generation gap\nவிவசாய நிலத்தில் மீன் பண்ணை\nநூற்றாண்டை நோக்கி... கி.ரா., 97\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி\nபாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nபூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்\nபொறியியல் கல்லூரி பாட்மின்டன் போட்டி\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் படக்குழுவினர் பேட்டி\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lifenatural.life/2013/10/keerai-koottu.html", "date_download": "2019-09-21T19:51:04Z", "digest": "sha1:RZ6JCPJTAAPNAGERREBPMNGQFNK24N6D", "length": 7861, "nlines": 143, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: கீரைக் கூட்டு", "raw_content": "\nஏதாவது ஒரு வகை (முருங்கைக் கீரை / மணத்தக்காளி / முளைக்கீரை அல்லது அமராந்த் / அரைக்கீரை) கீரை - 1 நபருக்குத் தேவையான அளவு\nமுளை விட்ட பாசிப்பயறு - 1 டம்ளர்\nசீரகம் – 1/2 தேக்கரண்டி\nசிறு வெங்காயம் – 5 முதல் 10 துண்டுகள்\nவெள்ளைப்பூண்டு – 1 அல்லது 2 துண்டுகள்\nபச்சை மிளகாய் – 1\nதேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி தழை – சிறிதளவு (விருப்பப்பட்டால் மட்டும்)\nமுளை விட்ட பாசிப்பயறுடன், சீரகம், வெள்ளைப்பூண்டு மற்றும் முழுப் பச்சை மிளகாய் (காம்பு அகற்றாமல் / நறுக்காமல்) போட்டு சிறிது நீர் ஊற்றி வேகவிடவும். பாதி வெந்த பிறகு, அதில் கழுவி வைத்த கீரையை போடவும். கீரை வெம்பி விடாமல் பார்த்துக் கொள்ளவும். ஓரளவு வெந்த பின் அடுப்பை அணைத்து உப்பு போடவும். சூடு சற்று குறைந்த பின் விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்துக் கொள்ளலாம்.\nLabels: Tamil , இயற்கை வாழ்வியல் , உணவு செய்முறை , வெஞ்சனம்\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 3 ) நீர் சிகிச்சை ( 2 )\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/08/28104438/1258453/10-teams-participate-Hockey-contest-starts-tomorrow.vpf", "date_download": "2019-09-21T20:22:18Z", "digest": "sha1:JVGWDMP7TZ522LPVQWCLRYAQIUSQV2QR", "length": 15788, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "10 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய ஹாக்கி போட்டி நாளை தொடக்கம் || 10 teams participate Hockey contest starts tomorrow", "raw_content": "\nசென்னை 22-09-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\n10 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய ஹாக்கி போட்டி நாளை தொடக்கம்\n10 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய ஹாக்கி போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது.\n10 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய ஹாக்கி போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது.\n93-வது எம்.சி.சி.-முருகப்பா தங்கக் கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியன் ஆயில் நிறுவனம், இந்திய ராணுவம், பெங்களூரு ஹாக்கி சங்கம், இந்திய விமானப்படை, பஞ்சாப் தேசிய வங்கி, ‘பி’ பிரிவில் ரெயில்வே விளையாட்டு மேம்பாட்டு கழகம், பஞ்சாப் சிந்து வங்கி, மத்திய செயலகம், இந்திய கடற்படை, தமிழ்நாடு ஹாக்கி யூனிட் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.\nநாளை நடக்கும் தொடக்க ஆட்டங்களில் இந்திய கடற்படை- தமிழ்நாடு ஹாக்கி யூனிட் (மாலை 4.15 மணி), பெங்களூரு ஹாக்கி சங்கம்- பஞ்சாப் தேசிய வங்கி (மாலை 6 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன.\nஇந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.6 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.3½ லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். இது தவிர சிறந்த முன்கள வீரர், சிறந்த நடுகள வீரர், சிறந்த கோல் கீப்பர், சிறந்த தடுப்பாட்டக்காரர், ஒட்டுமொத்த போட்டியில் சிறப்பாக ஆடும் வீரர்கள் ஒவ்வொருக்கும் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும், உயர்தரமான சைக்கிளும் பரிசாக வழங்கப்படும். முன்னதாக இன்று மாலை 6 மணிக்கு மின்னொளியில் காட்சி போட்டி ஒன்று நடைபெற உள்ளது.\nமேற்கண்ட தகவலை மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) தலைவர் தனஞ்ஜெயதாஸ், அமைப்பு செயலாளர் சண்முகம், முருகப்பா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அருண் முருகப்பன் ஆகியோர் நேற்று தெரிவித்தனர்.\nHockey Contest | ஹாக்கி போட்டி\nஅமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nஉலக குத்துச்சண��டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nசென்னையில் 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nபுதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nபுதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nநாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nபுரோ கபடி லீக்: ஜெய்ப்பூர், குஜராத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது\nடி 20 முத்தரப்பு தொடர் - ஷகிப் அல் ஹசன் அதிரடியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது வங்காளதேசம்\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீரர் தீபக் புனியா தகுதி\nஉலக தடகள போட்டி - தமிழக வீராங்கனை அர்ச்சனாவுக்கு கடைசி நேரத்தில் வாய்ப்பு\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/100766-", "date_download": "2019-09-21T19:41:49Z", "digest": "sha1:TWSCLTZVONCKPKJGHFH2UIFSLOFONZI5", "length": 13052, "nlines": 147, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 December 2014 - நலம், நலம் அறிய ஆவல்! | vikatan voice announcement", "raw_content": "\nநலம் தரும் கூழாங்கல் நடை\n‘தைராய்டு’ ஹார்மோன் செய்யும் மாயாஜாலம்\nநாள்பட்ட மூச்சுக் குழாய் அடைப்பு நோய் (Chronic obstructivepulmonary disease (COPD)\nஆப்பிளுக்கு ஈடான சத்து கொய்யாவில்..\nஇரவு நேரத்துக்கு ஏற்ற எளிய உணவு\nநலம், நலம் அறிய ஆவல்\nஅப்போ... “ஒல்லி பெல்லி” இப்போ... வெயிட் எப்படி\nஅம்மா ரெசிப்பி; தாய்ப்பால் பெருக... பப்பாளி பால் கூட்டு\nஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 18\nநலம், நலம் அறிய ஆவல்\n“சமீபத்தில் கேரளாவிலிருந்து தமிழகத்தின் கூடலூருக்கு 70 பயணிகளுடன் பஸ் வந்தது. டிரைவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. குடியிருப்புக்கள், 40 அடி பள்ளம் என சுற்றிலும் ஆபத்துக்கள். பஸ்ஸை சாலையில் இருந்த மண் மேட்டில் மோதி நிறுத்தி, 70 பயணிகளின் உயிரைக் காப்பாற்றினார் டிரைவர். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்கு முன்பு அவர் உயிர் பிரிந்துவிட்டது. இதை சடன் கார்டியாக் அரெஸ்ட் (Sudden cadiac arrest) என்போம். சற்று விழிப்புடன் இருந்தால், இதுபோன்ற உயிரிழப்புக்களைத் தவிர்க்க முடியும்” என்கிறார் கார்டியாலஜி மற்றும் எலக்ட்ரோபிசியாலஜி மருத்துவர் ஜாய் எம்.தாமஸ்.\nகார்டியாக் அரெஸ்ட் பற்றி மேலும் கூறுகையில், “இதயத்தில் ஓர் இயற்கை மின்உற்பத்தி நிலையம் உள்ளது. இதயம் துடிப்பதற்கு இந்த மின்ஆற்றல்தான் காரணமாக இருக்கிறது. பெரும்பாலும் இந்த மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஏற்படும் பிரச்னை காரணமாக, திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது. இதனால் இதயத் துடிப்பு தடைப்பட்டு மூளை மற்றும் உடலுக்கு ரத்த ஓட்டம் பாய்வது தடைபடுகிறது. இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்கத் தவறினால் உயிரிழப்பு ஏற்படலாம். இதுவும் மாரடைப்பும் ஒன்று அல்ல.\nமாரடைப்பு என்பது இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதால் நிகழ்கிறது. மாரடைப்பு காரணமாகக்கூட சடன் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படலாம். வேகமாக ஓடும்போது இதயம் வேகமாக படபடப்புடன் துடிக்கும். ஆனால், உட்கார்ந்திருக்கும்போதே அதுபோன்ற படபடப்பான துடிப்பு இருந்தால், டாக்டரிடம் பரிசோதித்து ஆலோசனை பெற வேண்டும். மாரத்தான், ஓட்டப்பந்தயம், அதிக உடற்பயிற்சி செய்பவர்கள், தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பதை ஈ.சி.ஜி, எக்கோ பரிசோதனை மூலம் கண்டறிய வேண்டும். பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு ஏ.ஐ.சிடி என்ற பிரத்யேகக் கருவியைப் பொருத்தவேண்டும். இது இதய பாதிப்பு ஏற்படும்போது மின்சாரத்தைச் செலுத்தி உயிரைக் காப்பாற்றும்.\nமக்கள்தொகையில் 10 முதல் 20 சதவிகிதம் பேருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இவர்களில் 20 சதவிகிதம் பேருக்கு சடன் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படலாம். கோல்டன் அவர் என்று சொல்லக்கூடிய ஒரு மணி நேரத்துக்குள் நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு\nஇதய நோய்கள் ஏற்படுவதற்கு ரத்தத்தில் கொழுப்பு, சர்க்கரை அளவு அதிகரிப்பது, உயர் ரத்த அழுத்தம், மரபியல், உடல் உழைப்பு அற்ற வாழ்க்கைமுறை என்று ஐந்து முக்கியக் காரணிகள் உள்ளன. இதில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மிகவும் மோசமானது. இவற்றை அவ்வப்போது பரிசோதித்து கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலமும் ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி செய்வதன் மூலமும் இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைத்து மகிழ்ச்சியான வாழ்வை வாழலாம்” என்கிறார் டாக்டர் ஜாய் தாமஸ்.\nஅன்பு வாசகர்களே, நவம்பர் 16 முதல் 30-ம் தேதி வரை தினமும் 044 - 66802904 என்ற எண்ணுக்கு போன் செய்தால், மாரடைப்பு, சடன் கார்டியாக் அரெஸ்ட், இதய செயல் இழப்பு உள்ளிட்ட இதய நோய்கள், அவற்றைத் தவிர்க்கும் வழிகள், சிகிச்சைமுறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் இதயநோய் மற்றும் எலக்ட்ரோபிசியாலஜி மருத்துவ நிபுணர் ஜாய் எம்.தாமஸ்\nஇதய நோய்கள் ஏற்பட என்ன காரணம்\nஇதய நோய்களைத் தவிர்க்க என்ன வழி\nமாரடைப்பு வந்தவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி என்ன\nஇதய மின்னோட்டத்தில் ஏற்படும் பிரச்னைகள் என்ன\nசடன் கார்டியாக் அரெஸ்ட் என்றால் என்ன\nசடன் கார்டியாக் அரெஸ்ட் ஏன் ஏற்படுகிறது\nதிடீர் மாரடைப்பைத் தவிர்க்க என்ன வழி\nஇதய செயல்இழப்பு ஏன் ஏற்படுகிறது\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/120816-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-09-21T20:19:54Z", "digest": "sha1:JYSGIZDO6MXWA2R3MMAPYLKZTCMZ5VGC", "length": 41068, "nlines": 299, "source_domain": "yarl.com", "title": "நாடோடி நான்... - கதை கதையாம் - கருத்துக்களம்", "raw_content": "\nInterests:கவிதை, கதை, இன்னும் பல....\nஇன்று எனக்கு துக்கமான நாளா மகிழ்ச்சியான நாளா என்று எதுவுமே புரியவில்லை... எனது நண்பர்களில் ஒருவர் இன்றுடன் ஓய்வுபெறப் போகிறார். அவருக்கு எழுபது வயதாகின்றது. ஆனால் ஓர் இளைஞனுக்கு இருக்க வேண்டிய அனைத்து சுபாவங்களும் நிறைந்த ஓர் அற்புதமான மனிதர் அவர்.\nஇளமையான வேகம்... துல்லியமான பார்வை வீச்சு... பரந்த அறிவு... கண்ணியமான நட்பு... இளமையான உணர்வுகள் அனைத்தும் ஒருங்கே கூடியவர்... அவர் மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்தவர். பொத��வாக அழகான பெண்களை \"ஏஞ்சல்\" என அழைப்பார்கள் ஆனால் அவரின் பெயர் \"ஏஞ்சல்\" .\nஎமது ஓய்வறையில் நாம் என்றும் நால்வர்தான் ஒன்றாக இருப்பது வழக்கம் இன்றிலிருந்து அது மூவராகக் குறைகிறது என நினைக்கும் போது மிகவும் கவலையாக உள்ளது.\nஇன்னொருத்தர் எதித்திரியா நாட்டைச் சேர்ந்தவர். நல்ல அரசியல் ஞானம் படைத்த பேச்சாளர்கள் கூட அவருடன் வாதம் செய்தால் தோற்றுப்போவது நிச்சயம். அத்தனை உலக அரசியல் அறிவு படைத்தவர் அவர்.\nமூன்றாமவர் ஒரு பெண் இவள் வியட்னாம் நாட்டைச் சேர்ந்தவள். நல்ல அழகான தோற்றம் உடையவள் போன வருடம் வரைக்கும் தனக்கு இரண்டு பிள்ளைகள் எனக் கூறிக் கொண்டிருந்தவள் திடீரென ஒருநாள் தனக்கு ஐந்து பிள்ளைகள் என்றாள். எமக்கு எதுவும் புரியவில்லை. பின்னர்தான் தெரிந்தது முதல் கணவனை அவள் விவாகரத்து செய்துவிட்டு மூன்று பிள்ளைகளுடன் கூடிய மற்றொருவரை அவள் மணம் முடித்திருப்பதாக...\nகடைசியாக நான். என்னைப்பற்றிச் சொல்ல அவ்வளவாக ஒன்றும் இல்லை. அவர்கள் மூவருள்ளும் இளையவன் நான்...\nமற்றைய மூவருக்கும் தமக்கென மொழி , மதம், நாடு உள்ளது... எனக்கு மொழியுண்டு... மதமுண்டு... நாடு மட்டும் இல்லை. அவர்கள் மூவருடன் ஒப்பிடும் பொது சுயத்தை இழந்தவனாக என்னை நான் உணர்ந்தேன்...\nஎங்கள் நண்பரை வழியனுப்புவதற்காக தொழிற்சாலை நிர்வாகம் பிரியாவிடை நிகழ்வுக்கு ஒழுங்கு செய்திருந்தது. அதைவிட நாங்கள் ஒரு கேக்கை பிரத்தியேகமாக அவருக்கென வாங்கி வந்திருந்தோம். அதனை அவரிடம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த பின் அவருடனான கடைசி ஓய்வறைச் சந்திப்பைத் தொடர்ந்தோம்...\nஅழகுராணிப் போட்டியில் தொடக்கி அரசியல் வரை நீண்டது... அழகுராணிப் போட்டி பற்றிய பேச்சின் போது மெக்சிக்கோ நண்பரின் பக்கம் கூடுதலான தகவல்கள் இருந்தது. பெண்கள் பற்றிய அவருடைய வர்ணிப்பும் பேச்சும் அவரை மெக்சிக்கன் என்பதை அடிக்கடி நினைவு படுத்தியது.... அரசியல் பற்றிய பேச்சின்போது மனிதர் அப்படியே அடங்கி விடுவார்...\nஇப்போது இது எதித்திரிய நாட்டவரின் நேரம் போல அவர் பேசத் தொடங்குவார். தங்கள் விடுதலைப் போராட்டம் பற்றியும் தாங்கள் தனிநாடு கேட்டுப் போராடி வெற்றி பெற்றது பற்றியும் கதைகதையாகச் சொல்வார்.\n1991 ம் ஆண்டு, சோவியத் யூனியன் மறைந்து போனதால், எத்தியோப்பிய இராணுவமும் பலமிழந்து போனமை தங்களுக்கு கிடைத்த மிகப் பெரும் திருப்பம் என்பதை அவர் அடிக்கடி சுட்டிக் காட்டத் தவறுவதில்லை. இடையிடையே எமது ஈழப் போராட்டத்துக்கும் வந்து போவார். உங்கள் போராட்டம் அநியாயமாகத் தோற்று விட்டது எனக் கூறிக் கவலைப்படுவார்.\nதாங்கள் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் போராடிய போது நாட்டின் கடைசிக் குடிமகன் கூடப் போராடியதாக வியட்னாம்காரி சொன்னாள்.\nதங்கள் நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப் படமே தங்களுக்கான விடுதலையைப் பெற்றுத்தந்ததாக அவள் பெருமைப் படுவாள். ஒரு சிறுமி உடலில் எந்த உடையுமின்றி தெருவில் அம்மணமாக ஓடுவதாகவும் சில படை வீரர்கள் அவளைத் துரத்துவதாகவும் அமைந்த அந்தப் புகைப்படம் பற்றிய விவரணத்தை அவள் விவரிப்பாள். இப்படி எத்தனையோ சம்பவங்கள் நடந்தும் எங்களுக்கு விடிவு வரவில்லையே எட்டுக் கோடி மக்கள் கொண்ட எமக்கென உலகில் நாடொன்று இல்லையே என நான் அவரிடம் சொல்வேன்...\nஎங்களுக்கான விடுதலைப் போரில் எண்ணற்ற குழந்தைகள் கர்ப்பிணிகள் என லச்சக் கணக்கில் எங்கள் மக்கள் கொல்லப்பட்ட கதைகளைச் சொல்வேன்...\nகடைசிக் கட்டப் போரின்போது மகன் முன் தாய்... தாய் முன் மகன்... மகள் முன் தந்தை... தந்தை முன் மகள்... என அனைவரும் நிர்வாணப் படுத்தப்பட்டு ஆட்சியாளர்களால் அடிமைப்படுத்தப்பட்ட துன்பியல் வரலாற்றை எடுத்துச் சொல்வேன்... இப்படியெல்லாமா நடக்கும் என்பதுபோல் அவர்கள் என்னையே பார்ப்பார்கள்... ஆனால்.........\nமுடிவில் அவர்களிடம் ஒன்றை மட்டும் சொல்வேன்\n\"உங்களைப் போல் என்றோ ஒருநாள் எனக்கும் ஒரு நாடு கிடைக்கும் அப்போதும் நாங்கள் இதேபோல் ஓய்வறையில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் நானும் எனது நாடு பற்றிப் பெருமையாகச் சொல்வேன்'' என்பேன்.\nவெளி நோக்கிய எமது பார்வை, எம்மை மேலும் வளப்படுத்தும் என்பது, எனது ஆழமான, அனுபவ நம்பிக்கையாகும்\nஎமக்கென்று ஒரு தேசம், என்பதிலும் பார்க்க, நாளுக்கு நாள், பொலிவிழந்து போகும், எமது மக்களின் துயர் தான் என்னை, அதிகம் கலவரப்படுத்துகின்றது\nநல்லதொரு பதிவு. விரைவில் மலரனும் எங்கள் தமிழீழம்\nInterests:கவிதை, கதை, இன்னும் பல....\nவெளி நோக்கிய எமது பார்வை, எம்மை மேலும் வளப்படுத்தும் என்பது, எனது ஆழமான, அனுபவ நம்பிக்கையாகும்\nஎமக்கென்று ஒரு தேசம், என்பதிலும் பார்க்க, நாளுக்கு நாள், பொலிவிழந்து போகும், எமது ���க்களின் துயர் தான் என்னை, அதிகம் கலவரப்படுத்துகின்றது\nநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை\nநல்லதொரு பதிவு. விரைவில் மலரனும் எங்கள் தமிழீழம்\nஉங்கள் கருத்துக்கு நன்றி வந்தியதேவன்\nதமிழ் நாட்டை தவிர்ந்த இந்தியா என்று ஒரு நாடு இருக்கும் வரைக்கும் நாம் எதிலிகள் தான்\nபதிவுக்கு நன்றி. நாங்கள் எமது வரலாற்றைச் சொல்ல அதிகம் நேரம் செலவழிப்பதில்லை என்பது உண்மைதான்.\nஅண்மையில் ஒரு தமிழக நண்பர் ஒருவரிடம் உரையாடியபோது அவர் \"பரதேசி\" படம் பார்த்தீர்களா அது உங்களது கதையைத்தானே சொல்கின்றது என்று சொன்னார். தொடர்ந்து பேசியபோதுதான் புரிந்தது அவர் இலங்கையில் வாழும் தமிழர்கள் எல்லோரும் ஆங்கிலேயரால் தேயிலைத் தோட்டத்திற்கு வேலை செய்ய அழைத்து வரப்பட்டவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார். ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என்ற வேறுபாடு தெரியாத சென்னைத் தமிழர். அத்தோடு சிங்களவர்கள் இலங்கையின் பூர்வீகக் குடி என்று வேறு நம்பியிருக்கின்றார். எனவே மிகவும் பொறுமையாகவும் சுருக்கமாகவும் ஈழத் தமிழர்களினதும், மலையகத் தமிழர்களினதும் வரலாற்றை விளக்கவேண்டி வந்தது.\nInterests:கவிதை, கதை, இன்னும் பல....\nதமிழ் நாட்டை தவிர்ந்த இந்தியா என்று ஒரு நாடு இருக்கும் வரைக்கும் நாம் எதிலிகள் தான்\nInterests:கவிதை, கதை, இன்னும் பல....\nபதிவுக்கு நன்றி. நாங்கள் எமது வரலாற்றைச் சொல்ல அதிகம் நேரம் செலவழிப்பதில்லை என்பது உண்மைதான்.\nஅண்மையில் ஒரு தமிழக நண்பர் ஒருவரிடம் உரையாடியபோது அவர் \"பரதேசி\" படம் பார்த்தீர்களா அது உங்களது கதையைத்தானே சொல்கின்றது என்று சொன்னார். தொடர்ந்து பேசியபோதுதான் புரிந்தது அவர் இலங்கையில் வாழும் தமிழர்கள் எல்லோரும் ஆங்கிலேயரால் தேயிலைத் தோட்டத்திற்கு வேலை செய்ய அழைத்து வரப்பட்டவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார். ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என்ற வேறுபாடு தெரியாத சென்னைத் தமிழர். அத்தோடு சிங்களவர்கள் இலங்கையின் பூர்வீகக் குடி என்று வேறு நம்பியிருக்கின்றார். எனவே மிகவும் பொறுமையாகவும் சுருக்கமாகவும் ஈழத் தமிழர்களினதும், மலையகத் தமிழர்களினதும் வரலாற்றை விளக்கவேண்டி வந்தது.\nஉண்மைதான் கிருபன் தமிழகத் தமிழரை விடுவோம் இன்று ஈழத் தமிழர் பலரே எமது வரலாறு தெரியாமல் உள்ளனர். முதலில��� எங்கள் பிள்ளைகளுக்கு எம் வரலாற்றை மொழியை சொல்லி கொடுக்க தயங்கக் கூடாது. நாம் எமது பணியை அங்கிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் எம்மைவிட புலம்பெயர் நாடுகளில் அந்நாட்டு மொழிகளில் சிறந்தவர்கள் எம் பிள்ளைகள் அவர்களுக்கான படித்தவர்கள் மத்தியிலான ஊடாட்டங்களும் அந்தந்த நாடுகளில் எம்மைவிட அதிகம்.\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nயாழ் இந்து அதிபர் கைது\nஇராணுவ தளபதி – ஆளுநர் சந்திப்பு\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nகி. மு. 6-வது நூற்றாண்டிலே தமிழ் உயரிய எழுத்து வடிவம் கொண்டிருந்ததைக் காட்டும் கீழடி அகழாய்வுகளின் தொல்காப்பியத் தொடர்புகள்\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nந‌ன்றி உட‌ன் பிற‌ப்பே 🙏🙏😍, உங்க‌ள் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து , எம்ம‌வ‌ர்க‌ள் இல்லை என்ற‌ துனிவில் ஊரில் ப‌ல‌ அசிங்க‌ங்க‌ள் ந‌ட‌க்குது அண்ணா, ஏன் புல‌ம் பெய‌ர் நாட்டில் இருந்து போன‌ ஒருத‌ர் பெண்க‌ளுட‌ன் உல்லாச‌மாய் இருக்கும் இட‌த்துக்கு கூட்டிட்டு போய் விடுங்கோ என்று கேட்டார் , அவ‌ர் அது முன்னால் போராளிக‌ள் என்று தெரியாம‌ கேட்டு போட்டார் , பிற‌க்கு என்ன‌ ஏறுங்கோ கொண்டு போய் விடுகிறோம் என்று போராளிக‌ள் கூட்டிட்டு போய் ர‌கிசிய‌மான‌ இட‌த்தில் வைச்சு அவ‌ரின் க‌தையை முடிச்சு விட்டின‌ம் 👏👏👏/ இந்த‌ 60வ‌ய‌து முதிய‌வ‌ர் செய்த‌ சேட்டை உண்மையில் ம‌ன்னிக்க‌ முடியாத‌ ஒன்று அண்ணா 😠😉, 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காளில் த‌ன‌து பெற்றோர‌ இழ‌ந்த‌ சின்ன‌ பிள்ளைக்கு 60 வ‌ய‌து மாம‌ன் 19வ‌ய‌து சின்ன‌ பிள்ளையை க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌து ம‌ன்னிக்க‌ முடியாத‌ ஒன்று 😓 , அதுக்கு தான் மேல‌ விப‌ர‌மாய் எழுதினான் , என்ர‌ ந‌ண்ப‌ன் அந்த‌ முதிய‌வ‌ருக்கு கை வைக்க‌ முத‌ல் கேட்ட‌ கேள்வி எங்க‌ட‌ த‌லைவ‌ர் இருந்து இருந்தா இப்ப‌டியான‌ அசிங்க‌மான‌ செய‌லை செய்து இருப்பியா என்று 🤞💪, உண்மை தான் அண்ணா த‌மிழீழ‌ காவ‌ல்துறை அவ‌ர்க‌ளின் க‌ட‌மையை ச‌ரியாய் செய்வார்க‌ள் , நீங்க‌ள் மேல‌ எழுதின‌து எல்லாம் சின்ன‌னிலே கேள்வி ப‌ட்ட‌ நான் 🤞 , த‌மிழீழ‌ காவ‌ல்துறையை போல‌ ந‌ல்ல‌ காவ‌ல்துறையை நான் பார்த்த‌து இல்லை , எல்லாம் அந்த‌ மாபெரும் த‌லைவ‌ரின் ந‌ல்ல‌ வ‌ள‌ப்பு 👏👏👏, எம் க‌லாச்சார‌ம் கொஞ்ச‌ம் கொஞ���ச‌மாய் அழிஞ்சு கொண்டு வ‌ருது , இத‌ சொன்னால் கேட்டும் கேக்காது போல் ந‌டிக்குங்க‌ள் , நீங்க‌ள் நாங்க‌ள் ஊரில் வாழ்ந்த‌ கால‌த்தில் எங்க‌ளுக்கு க‌ஞ்சா என்றாலே என்ன‌ என்று தெரிந்து இருக்காது 🤞, இப்ப‌த்த‌ சின்ன‌ ப‌ஸ்ச‌ங்க‌ளுக்கு இல‌ங்கை காவ‌ல்துறையே வேண்டி குடுக்குது க‌ஞ்சாவை 😠/ த‌லைவ‌ர் போராளிக‌ள் இல்லை என்ற‌ துனிவில் ப‌ல‌ அசிங்க‌மான‌ வேலைக‌ள் ப‌ல‌ர் செய்யின‌ம் , ஏன் இந்த‌ திரியில் ச‌ட்ட‌ம் அது இது என்று எழுதும் ஆட்க‌ள் த‌மிழ் பெண்க‌ள‌ த‌வ‌றான‌ முறையில் வ‌ழி ந‌ட‌த்துப‌வ‌ர்க‌ள் மீது ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ ஏன் த‌ய‌ங்கின‌ம் 😉, இவ‌ர்க‌ளின் வீர‌ப்பு வெட்டி பேச்சு எல்லாம் இந்த‌ யாழ் ஓட‌ தான் , செய‌லில் துனிஞ்சு இற‌ங்க‌ மாட்டின‌ம் , ஆனால் ஊரில் இருக்கும் ந‌ல்ல‌ முன்னால் போராளிக‌ள் த‌ங்க‌ளால் முடிஞ்ச‌த‌ ர‌க‌சிய‌மாய் செய்யின‌ம் , அவ‌ர்க‌ளுக்கு எப்ப‌வும் த‌னி ம‌ரியாத‌ உண்டு 👏👏👏🙏🙏 பின் குறிப்பு நாங்க‌ள் இங்கை ர‌வுடித்த‌ன‌ம் செய்வ‌து இல்லை அண்ணா , சில‌ ச‌மைய‌ம் சில‌ பிராடுக‌ளுக்கு புரியும் ப‌டியாய் சொன்னால் தான் புரியும் எல்லாம் அந்த‌ த‌லைவ‌ர் மேல் கொண்ட‌ ப‌ற்றால் 🤞😍😍😍 ,\nயாழ் இந்து அதிபர் கைது\nஇவர் கல்லூரியை வைச்சு எப்படி காசு பார்க்கலாம் என்பதான நடவடிக்கைகள் பலவற்றில் ஈடுபட்டிருந்தார். குறிப்பாக பழைய மாணவர் சங்கங்களை ஒருங்கிணைப்பதாகச் சொல்லிக் கொண்டு.. ஒரு அமைப்பின் ஊடாக மொத்த அன்பளிப்புக்களையும் சொந்தமாக்க முனைந்ததோடு.. பழைய மாணவர்கள் எல்லோரும் காசு கொடுத்து ஆயுட்கால உறுப்பினத்துவம் பெற வேண்டும் என்றும் காசு பார்க்கும் சட்டங்களை இயற்ற வெளிக்கிட்டிருந்தார். யாழ் இந்துக்கல்லூரியின் சிறப்புக்காக உழைத்த அதிபர்கள் ஆசிரியர்கள் பலர் உண்டு. இப்படியான சிலரும் யாழ் இந்து சார்ந்தோராக இருப்பது துரதிஷ்டம். இப்படிச் சிலர் காலத்துக்கு காலம் வந்து போகவே செய்கின்றனர். அது எமது சமூகத்தில் என்றில்லை உலகில் எங்குமே காணக்கூடிய பொதுக்காட்சியாகவே உள்ளது. பெற்றோரும் மாணவர்களும் பழைய மாணவர்களும் விழிப்புணர்வாக இருப்பதும்... அதிபர்களின் ஆசிரியர்கள் மாணவர்களின் சட்டத்துக்கு சமூகத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் கண்டு உடனடி நடவடிக்கைகளை பாடசாலை மட்டத்தில் சமூக மட்டத்தில் எடுப��பதன் வாயிலாக மட்டுமே பாடசாலையின் நற்பெயர் அதிபர்கள் ஆசிரியர்கள் சில சண்டிக்கூட்ட மாணவர்களால் பாதிக்கப்படாமல் இருப்பதை எதிர்காலத்தில் உறுதி செய்து கொள்ள முடியும்.\nஇராணுவ தளபதி – ஆளுநர் சந்திப்பு\nஇந்த சுண்டகாய் இராணுவத்தின் பாதுகாப்புக்காக தமிழர்கள் காணிகளை ஆக்கிரமிக்க இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. உலகில் தமிழர்கள் ஒரு பலமான நாட்டின் பின்புறத்தில் தடவிக் கொடுத்திருந்தால்.. இன்று.. தமிழர் தாயகம் பிறந்திருக்கும். உந்த இராணுவம் சின்னாபின்னமாகி இருக்கும். ஆனால் அதனை சிங்களவர்கள் செய்து கொண்டது மட்டுமன்றி.. தமது இனக்கொலை இராணுவத்தைக் கொண்டு.. தமிழர்களின் தன்மானத்தை இழிவுபடுத்திக் கொண்டு தொடர்ந்து தமிழர் நிலத்தை ஆக்கிரமித்து நிற்க யாருமே அனுமதிக்கக் கூடாது. இவர்களின் இந்த ஆக்கிரமிப்புப் பற்றி சர்வதேசத்துக்கு உரத்துச் சொல்ல வேண்டுமே தவிர.. இந்த இனக்கொலை சிங்கள இராணுவத்தோடு.. சமரசத்துக்கு செல்பவர்கள் தமிழ் மக்களுக்கானவர்கள் கிடையாது.\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஇதே காரணத்துக்காக தமிழீழ அரசு காலத்தில் மரண தண்டனை அனுபவித்த வயதானவர்கள் பற்றிய செய்திகள் பல உண்டு. இப்போது அந்த அரசும் இல்லை.. நடப்பில் உள்ள சட்டத்தை உள்ளபடி அமுலாக்க எதுவும் சொறீலங்கா நாட்டில் இல்லை. அந்தத் துணிவில் குறிப்பாக புலம்பெயர் நம்மவர்கள் தாயகத்தில் சொந்த இன மக்களையே பல்வேறு வழிகளில் பலிக்கடா ஆக்கி வருகின்றனர். எமது தேவை இப்படியான சந்தர்ப்பங்களை சம்பவங்களை எப்படி தடுப்பது.. என்பது தான். அதில் முக்கியமானது.. 1. சிறுவர் சிறுமியர்களுக்கு பாலியல் அறிவூட்டுவதோடு.. எவை பாலியல் நோக்கம் கொண்ட அணுகுமுறைகள் என்பதை பகுத்தறியும் புரிந்து கொள்ளும் அவற்றில் இருந்து விலகிச் செல்லும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே. 2. இதையே வயதான ஆண் பெண்களுக்கும் செய்ய வேண்டி உள்ளது. இதற்கு ஊடகங்கள் சமூக ஆர்வலர்கள் சமூக அமைப்புக்கள் விழிப்பூட்டல் திட்டங்களை தீட்டி அமுல்படுத்த வேண்டும். 3.இப்படியானவர்களால் பாதிப்படுபவர்களுக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கைகளை சமூக அமைப்புக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெண்கள் அமைப்புக்கள் செய்ய முன் வர வேண்டும். 4.சந்தேக நபர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து இலகுவாக தப்ப முடியாத வகைக்கு அவர்கள் எங்கு போயினும் சட்டத்தின் பிடிக்குள் அவர்களை கொண்டு வருதல் வேண்டும். 5. சந்தேக நபர்கள் குற்றம் செய்திருந்தால்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதியை அமுலாக்க வேண்டும். நட்ட ஈட்டை பெற்றுக்கொடுக்க வேண்டும். அல்லது சரியான வாழ்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும். 6. இவர்கள் மீது சட்டத்தை சண்டித்தனத்தை எம் கையில் எடுத்து.. நாம் வன்முறையை உபயோகித்து செயற்படுவோம் ஆனால்.. நாம் தான் குற்றவாளிகள் ஆவோம். இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் சட்டத்தின் பிடிக்குள் செல்லாமலே தப்பிக்க வைக்கப்பட்டு விடுவார்கள். 7. இவர்கள் மீது வன்முறையை காட்டுவதிலும் ஊரில் உள்ள இளைய சமூகத்தை கொண்டு உள்ளூர் சமூகத்தில் தாக்கத்துக்கு உள்ளாகக் கூடிய வயதினரை நோக்கி விழிப்புணர்வு பிரச்சாரங்களைக் கொண்டு செல்வது அவசியம். காரணம் இப்படியான குற்றவாளிகளை சதா கண்காணிக்க முடியாது. பல நல்லவர்கள் என்று நடிப்போரும்.. சந்தர்ப்பத்திற்கு அமைய குற்றவாளிகள் ஆகக் கூடிய பலவீனமான சட்ட அமுலாக்கமே தாயகத்தில் இன்று ஆக்கிரமிப்பில் உள்ளோரால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் அங்கு குற்றங்களும் குற்றவாளிகளும் பெருகுவது சர்வசாதாரணமே. காரணம் சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே பெரும் குற்றவாளிகளாக உள்ள நாடு அது. அங்கு சரியான சமூகப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரமே மக்களை விழிப்பூட்டும்.. குற்றவாளிகளிடம் இருந்தும் குற்றவாளிகளின் அணுகுமுறைகளை இனங்கண்டு கொள்வதன் மூலம் குற்றவாளிகள் வெற்றி பெறுதலில் இருந்தும் மக்களை பாதுகாக்கும்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=37%3A%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=9115%3A%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=58", "date_download": "2019-09-21T20:14:59Z", "digest": "sha1:Z2MV5RJ3LWNU6SO552Q5XF3TSH6727GM", "length": 6431, "nlines": 24, "source_domain": "nidur.info", "title": "மனித குலத்துக்கு முஸ்லிம் செய்ய வேண்டிய கடமை", "raw_content": "மனித குலத்துக்கு முஸ்லிம் செய்ய வேண்டிய கடமை\nமனித குலத்துக்கு முஸ்லிம் செய்யவேண்டிய கடமை\nஇறைவனின் வார்த்தைகளை எடுத்துரைப்பதே ஒரு முஸ்லிம் குறிக்கோளாக இருக்கவேண்டும். இச்செயலின் மூலம் நபியை பின்தொடர்வோராக ஆகுவர்.\n நான் உங்களுக்குக் கொடுத்தவற்றை எல்லோருக்கும் கொண்டு சென்று சேருங்கள். நீங்கள் அவ்வாறு செய்யவில்லையெனில் என்னுடைய செய்தியை கொண்டு சேர்க்கவில்லை என்பதாகிவிடும்.\" (அல்குர்ஆன் 5:67)\nஇந்த வசனம் நபிக்கு மட்டும் கூறியதாக இருந்தாலும் நபியவர்களைப் பின் தொடர்வோரும் இதற்குக் கடமைப்பட்டோராக, உள்ளடக்கப்பட்டோராக அமைகின்றனர்.\nமேற்கண்ட வசனம் அறிவுறுத்துவது, இறைவனுடைய புனிதத்தை மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும். அல்லாஹ் ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமை என்கிறான்.\n‘‘இறைத் தூதர் முஸ்லிம்களுக்கு சாட்சியாக வந்திருந்தார்கள் முஸ்லிம்கள் மனிதகுலத்துக்கு சாட்சியாகவிருக்கவேண்டும்.’’ (அல்குர்ஆன் 2:143)\nஇந்த உலகத்தில் முஸ்லிம்கள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு மக்களை இறைவன் பக்கம் அழைப்பதன் மூலமே பெறவியலும்.\nஒருவர் ஒரு பணிக்காக நியமிக்கப்பட்டால் அவர் செய்யும் வேலை பொறுத்தே அவரது எதிர்காலம் அமையும். அது போலவே இறைவன் மனித இனத்துக்கு அனுப்பிய எச்சரிக்கைகளை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nமுந்தைய மக்களிடம் கொடுக்கப்பட்ட வேதத்தை கொண்டு சென்று சேர்க்காமல் நிறுத்தி விட்டனர்.\nஅல்லாஹ் கூறியபடி அடுத்தோருக்குக் கொண்டு சேர்க்கக் கூடியோர் அல்லாஹ்வுடன் உறவு வைத்துக் கொள்கின்றனர். கொண்டு சேர்க்காதோரும், அற்ப விலைக்கு விற்போரும் தீங்கு விளைவிக்கின்றனர்.\n\"எவர் ஒருவர் தான் செய்த தீயவைகளைக் கொண்டு பேரானந்தம் அடைகின்றனரோ,\nஇறைவனுடைய தண்டனைகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டதாகக் கருதிக் கொள்கின்றனரோ\nஇவர்கள் தாங்கவியலா தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.\" (அல்குர்ஆன் 3:187 – 188)\nஇறைவேதத்தை வைத்து தாவா செய்வது போல் சிலர் தவறான வழியில் சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் தங்களையே காயப்படுத்திக் கொள்கின்றனர். அத்தகையோருக்கு எந்த நன்மதிப்பும் கிடைக்காது.\n\"முஸ்லிம்கள் நிரம்ப பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுயல்வதில்லை.\" (அல்குர்ஆன் 5:67)\nஅல்லாஹ் தந்திருக்கும் செய்திகளை எடுத்துரைப்பதே மனிதருடைய பணி. மனிதனுக்கு தேவைகள் பல விருந்தாலும் பணத்தேடல���க்கே முதன்மை அளிக்கிறான். அப்பணம் மூலம் அனைத்து பிரச்சினைகளும் நிவர்த்தி செய்ய இயலுமெனக் கருதுகிறான். இந்த எண்ணத்தை இறைவேதத்தின் மீதும் வைத்து கொண்டு சேர்க்கும் பணியில் அக்கறைகாட்ட வேண்டும். (Spirit of Islam)\nதமிழாக்கம் : ஏ.ஜெ. நாகூர்மீரான்\nமுஸ்லிம் முரசு டிசம்பர் 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999968816/texas-holdem-poker_online-game.html", "date_download": "2019-09-21T19:39:05Z", "digest": "sha1:GSKPHUYOJUYL2FDUY42KZL67XY3YKB53", "length": 9761, "nlines": 150, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு போக்கர் டெக்சாஸ் Hold'em ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட போக்கர் டெக்சாஸ் Hold'em ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் போக்கர் டெக்சாஸ் Hold'em\nடெக்சாஸ் ' em பிடி விளையாட நீங்கள் கூட அட்டைகள் அல்லது சில்லுகள், அல்லது ஒரு அட்டவணையை எந்த டெக் தேவையில்லை - இந்த ஃபிளாஷ் விளையாட்டு அனைத்து இருக்கிறது . விளையாட்டு விளையாட போக்கர் டெக்சாஸ் Hold'em ஆன்லைன்.\nவிளையாட்டு போக்கர் டெக்சாஸ் Hold'em தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு போக்கர் டெக்சாஸ் Hold'em சேர்க்கப்பட்டது: 30.10.2011\nவிளையாட்டு அளவு: 1.51 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.3 அவுட் 5 (10 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு போக்கர் டெக்சாஸ் Hold'em போன்ற விளையாட்டுகள்\nடாம் பூனை 2 பேசி\nவிளையாட்டு போக்கர் டெக்சாஸ் Hold'em பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு போக்கர் டெக்சாஸ் Hold'em பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு போக்கர் டெக்சாஸ் Hold'em நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு போக்கர் டெக்சாஸ் Hold'em, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு போக்கர் டெக்சாஸ் Hold'em உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடாம் பூனை 2 பேசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/listings/dhoni", "date_download": "2019-09-21T20:06:58Z", "digest": "sha1:PKOQQCMEN3W2OJRVYAQOX5BRBQUQHMVI", "length": 2953, "nlines": 73, "source_domain": "www.cinebilla.com", "title": "Related dhoni News", "raw_content": "\nஇவர்தான் தல, கிரிக்கெட்டின் கடவுள்.. கடைசிவரை போராடிய தோனி பற்றி பிரபலங்கள் ட்வீட்\nஅஜித் ரசிகர்களை வம்புக்கு இழுத்த தோனி ரசிகர்கள்\nகேப்டன் வந்து நடுவர்கள் கிட்ட பேசுறது கிரிக்கெட் விதிமுறைக்கு புறம்பானது\nதோனி செய்தது தான் சரி, பிரபலத்திடம் சண்டைப்போட்ட இசையமைப்பாளர்\nதோனிக்காக மாஸ் காட்டிய சென்னை ரசிகர்:\nடோனி ஒரு தந்திரசாலி - எபி டி வில்லியர்ஸ்\nஇன்று ஐபிஎல் கோலாகலமாக ஆரம்பம்:\nதல அஜித் படத்தின் 'அடிச்சு தூக்கலாமா' வசனத்துடன் எண்ட்ரீ கொடுத்த CSK வீரர்:\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சி ஆட்டத்தை பார்க்க குவித்த ரசிகர்கள்: அதிர்த்த மைதானம்\nஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று ஆரம்பம்: அதிகாலையிலே குவித்த ரசிகர்கள்\nஐ.பி.ல் முதல் போட்டி வெல்லப்போவது: தல தோனியா\nநானும் சூப்பர் ஸ்டாரின் ரசிகனே - மகேந்திர சிங் டோனி....\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%85.%E0%AE%B2%E0%AF%86.+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-09-21T20:18:51Z", "digest": "sha1:EPQO6SGEE43KNXNGZ4QUKU6TJZROXEZO", "length": 21235, "nlines": 342, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy அ.லெ. நடராஜன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- அ.லெ. நடராஜன்\nவால்மீகி இராமாயணம் - Valmiki Ramayanam\nவால்மீகி முனிவரது இராமாயணக் காவியம் மக்களுக்குத் தருமத்தையும், நீதியையும் புகட்டும் முதற்காவியமாக விளங்கி வருகிறது. இம்மாபெரும் காவியத்தை இனிய தமிழில் காவிய ரசனை சிறிதும் குறையாது வசன ரூபமாய்ச் சுருக்கித் தயாரித்துள்ளார், திருவாளர் அ.லெ. நடராஜன் அவர்கள். இதன் முதற்பகுதி பல [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : அ.லெ. நடராஜன்\nபதிப்பகம் : பழனியப்���ா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nமனிதன் மனிதனாக வாழக் கற்றுக் கொடுப்பதற்கே தெய்வம் மனிதனாக வந்தது. தெய்வம் மனிதனாகும் பொழுது மனிதன் தெய்வம் ஆக இயலாதா. இயலும் என்பதை உணர்த்துவதே இராமாயண காவியமாகும். இதையே கம்பன் மானுடன் வென்றதம்மா''என்று பேசுவான். தர்மத்திற்குப் பல சங்கடங்கள் ஏற்படுகின்றன. அவற்றை [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : அ.லெ. நடராஜன்\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஇந்த நூலில் வரும் கதைகளில் பெரும்பாலானவை, நீதியைப் புகட்டும் கதைகளாக உள்ளன. தமிழ் மொழியிலுள்ள ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், திருக்குறள், நாலடியார் போன்ற நீதி நூல்கள் சிறப்பானவை; அவை உண்மைகளைக் கதை வடிவில் கூறாமல், கவிதை வடிவில் கூறுவதால், அவற்றை எல்லோராலும் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : அ.லெ. நடராஜன்\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nடான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது - Dan Nadhi Amaidhiyaga Odi Kondirukkiradhu\nஒரு கார்காலத்தை அடிவயிற்றினில் சுமந்துகொண்டிருக்கும் அந்தி வானம் அது. மின்மினி பூச்சிகளைப் போல மின்னிக் கொண்டுடிருக்கும் நட்சத்திரங்களினுடே ஒரு நிலவின் தரிசனம்.\nபசுமை வெளிகளை பொறுக்கியெடுத்து கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாய் கொறித்தெடுப்பது போல் அப்பப்ப வீசும் தென்றலின் ஆராட்டு அப்பூமியில் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : அ.லெ. நடராஜன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇயேசுநாதர் வரலாறு - Yesunathar Varalaaru\nஇறைமகன் இயேசு கிறிஸ்துவின் வாழ்வு ஒரு பெருங்கருணைப் பேராறு. அற்புதங்களின் அதிசய உலகம். பகைசுவையை வேரறுக்கும் தத்துவப் புலம். அகத்தூய்மை அற்றுச் சடங்குகளில் மூழ்கிக் கிடந்த யூத குருமார்களுக்கு எதிரான கலகக் குரல். மனிதநேயத்தின் விளைபுலம். தியாகத்தின் நெடும்பயணம்.\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : அ.லெ. நடராஜன்\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nவாழ்வில் அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களையும் பிரச்னைகளையும் எப்படிச் சமாளிப்பது என்பதற்கு வழி காட்டும் ஆதர்ச புருஷர்களாக அக்காப்பிய நாயகர்கள் விளங்குகின்றனர். மகாபாரத்தை ஆழ்ந்து கற்பவர்கள் வாழ்க்கையில் சிக்கல்களைச் சமாளிக்க வல்லவர்களாக அமைவார்கள். ஆகவேதான் இதற்கு ஐந்தாவது வேதம் என்று கூறப்படுகிறது.\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : அ.��ெ. நடராஜன்\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nG. நடராஜன் & R. துரைசாமி - - (1)\nUSSR G. நடராஜன் & R. துரைசாமி - - (1)\nஅ. நடராஜன் - - (2)\nஅ.லெ. நடராஜன் - - (6)\nஅ.லெ.நடராஜன் - - (3)\nஅம்பிகா நடராஜன் - - (3)\nஅர்ச்சனா நடராஜன் - - (3)\nஆயிஷா இரா. நடராஜன் - - (5)\nஆர். நடராஜன் - - (16)\nஇரா. நடராஜன் - - (2)\nஎன். நடராஜன் - - (3)\nஎம். நடராஜன் - - (2)\nஎஸ். நடராஜன் - - (2)\nஏ. நடராஜன் - - (4)\nஏ.எஸ். நடராஜன் (நடன்) - - (1)\nஏ.நடராஜன் - - (2)\nஓவியர் நடராஜன் - - (1)\nகவிஞர் இலக்கியா நடராஜன் - - (1)\nகி. நடராஜன் - - (3)\nச. சரவணன், அனுராதா ரமேஷ், நடராஜன் - - (1)\nசந்தியா நடராஜன் - - (4)\nசி.எஸ். நடராஜன் - - (2)\nசீனிவாசன் நடராஜன் - - (1)\nசெளந்தரி நடராஜன் - - (1)\nஜெயநடராஜன் - - (1)\nஜோதிடமணி எம். நடராஜன் - - (1)\nடாக்டர் திருமலை நடராஜன் - - (1)\nடாக்டர் பா. நடராஜன் - - (1)\nடாக்டர். திருமலை நடராஜன் - - (5)\nடாக்டர்.கா. நடராஜன் - - (1)\nடாக்டர்.வி.எஸ். நடராஜன் - - (3)\nத.நடராஜன் - - (1)\nதமிழில்: புவனா நடராஜன் - - (1)\nதிருமதி. வசந்தா நடராஜன் - - (1)\nதீப. நடராஜன் - - (1)\nதெல்லியூர் எஸ். நடராஜன் - - (1)\nநடராஜன் - - (2)\nநடராஜன் வெங்கடசுப்பிரமணியன் - - (1)\nபுலவர் பி.ரா. நடராஜன் - - (1)\nபுவனா நடராஜன் - - (2)\nபேரா.கே. நடராஜன் - - (1)\nமுனைவர் சீனு.நடராஜன் - - (1)\nயோகவதி நடராஜன் - - (1)\nராதா நடராஜன் - - (1)\nவி. நடராஜன் - - (1)\nவேங்கடேச நடராஜன் - - (1)\nஹச். நடராஜன் - - (1)\nஹிந்து நடராஜன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஇஸ்லாமும், The Discovery of India, ஆன்மீகம, பட்டுக்கோட்டை பிரப கர், என் இனிய இயந்திர, கண்கண்ட, ஸ், பாடப்புத்தகம், இரத்த தானம், கமான், விலங்குப், ஓலைச்சுவடி வடிவில், Mahabharatam, நிவேதா, ஒழி\nஅவளிடம் திருடிய கவிதை -\nமிகத்துல்லியமாக ஜாதகம் கணிப்பது எப்படி\nமக்கள் ஆசான் எம்.ஜி. ஆர் - Makkal Aasaan M.G.R\nவெள்ளை நிழல் படியாத வீடு -\nஇல்லறத்தை இனிமையாக்க இயற்கை வைத்திய முறைகள் - Illarathai Inimaiakka Iyarkai Vaithia Muraigal\nஃபீனிக்ஸ் அறிவியல் நாடகங்கள் -\nமுள்ளிவாய்க்கால் உயிரும் உடலுமாக... வீழ்வே னென்று நினைத் தாயோ\nமு.வ.வும் காண்டேகரும் - Mu.Va.Um Kaandegarum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books-by-publisher/150/shabesh-pathippagam/", "date_download": "2019-09-21T20:29:13Z", "digest": "sha1:UYPN74HTAMHWVEQG7ZPJFRNLIYAWH3TZ", "length": 11210, "nlines": 238, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy shabesh pathippagam(சபேஷ் பதிப்பகம்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\nஎழுத்தாளர் : த. ராஜலிங்கம்\nபதிப்பகம் : சபேஷ் பதிப்பகம் (shabesh pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமைந்தர்கள், Mega Dictionary, TNPSC GROUP II, Kadal pura, sivagami sabatham, அமெரிக்கா, தேனம்மை, செந்தமிழ் கிழார், அம்மா பிள்ளை, Natpin, aanmeegam, john f, தன்மான, திருவிழாக்கள், கல் எழுத்துகள்\nஶ்ரீ விஸ்வகர்மாவின் வாஸ்து கருத்துப் புதையல்கள் - Sri Vishwakarmavin Vasthu Karuthu Puthaiyalgal\nவாரம் ஒரு பாசுரம் -\nஒரு தொழிலாளியின் டைரி - Oru Tholilaliyin Diary\nமன இறுக்கம் போயே போச்சு - Mana Irukkam Poye Pochu\nகம்ப்யூட்டர் கிராமம் - Computer Gramam\nமார்க்கெட்டிங் மந்திரங்கள் - Marketing Mandhirangal\nஓம் ஷின்ரிக்கியோ ஓர் அறிமுகம் - Aum Shinrikyo : Oor Arimugam\nஇண்டர்வியூ டிப்ஸ் - Interview Tips\nபெண்ணியம் அணுகுமுறைகளும் இலக்கியப் பயன்பாடும் - Penniyam Anugumuraigalum Ilakiya Payanpaadum\nசங்க இலக்கியத்தில் வாழ்வியல் சிந்தனைகள் -\nமேரி க்யூரி - Marie Curie\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://auto.ndtv.com/tamil/mahindra-kuv100-diesel-version-to-be-discontinued-will-not-get-bs6-upgrade-news-2047536", "date_download": "2019-09-21T20:24:19Z", "digest": "sha1:O2G5EDUIEA67IS375YOMMC3PWE43UOXK", "length": 5495, "nlines": 61, "source_domain": "auto.ndtv.com", "title": "'சோ சேட்...!'- மகேந்திரா நிறுவனத்தின் இந்த காரின் தயாரிப்பு முடிவிற்கு வருகிறது", "raw_content": "\n'- மகேந்திரா நிறுவனத்தின் இந்த காரின் தயாரிப்பு முடிவிற்கு வருகிறது\n'- மகேந்திரா நிறுவனத்தின் இந்த காரின் தயாரிப்பு முடிவிற்கு வருகிறது\nதற்போதுள்ள KUV100 டீசல் காரில் 1.2 லிட்டர் எம்ஃபெல்கான் டி75 டர்போசார்ஜ் டீசல் இன்ஜின் பெற்றுள்ளது\n1.2 லிட்டர் டீசல் இன்ஜின் பெற்றுள்ளது இந்த கார்\nபெட்ரோல் கார் தொடர்ந்து விற்பனைக்கு வரும்\nஅனைத்து வாகனங்களும் BS6 கட்டுபாடுகளுக்கு மாற வேண்டும்\nஇந்தியாவில் விரைவில் BS6 கட்டுபாடுகள் அமலுக்கு வரவுள்ளது. இதனால் அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை BS6 கட்டுபாடுகளுக்கு ஏற்றவாறு மாற்றி வருகின்றன.\nஇந்நிலையில் மகேந்திரா மற்றும் மகேந்திரா நிறுவனமானது KUV100 காரின் டீசல் வகையானது BS6 கட்டுபாடுகளுக்கு மாற்றபடாது எனவும் அதன் தயாரிப்புகளை நிறுத்த போவதாகவும் கூறியுள்ளது. KUV100 காரின் பெட்ரோல் வகை கார் BS6 கட்டுபாடுகளுக்கு மாற்றப்பட்டு விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டின் இறுதியில் eKUV100 அறிமுகம் செய்யப்படவுள்ளது\nதற்போதுள்ள KUV100 டீசல் காரில் 1.2 லிட்டர் எம்ஃபெல்கான் டி75 டர்போசார்ஜ் டீசல் இன்ஜின் பெற்றுள்ளது. அது 77 BHP பவரையும் 190 Nm உட்ச டார்க்கையும் தருகிறது.\nமுன்பு டீசல் விலை குறைவாக இருந்ததால் டீசல் கார்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது. ஆனால் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் பெரிய அளவில் வித்தியாசம் இல்லாததால் பெட்ரோல் கார்கள் அதிக அளவில் விற்பனை ஆகிறது.\nடீசல் வகை KUV100 முடிவிற்கு வருகிறது\nKUV100 டீசல் கார்கள் என்று வரை விற்பனையில் இருக்கும் என தெரியவில்லை. ஏப்ரல் 2020 க்குள் அனைத்து கார்களும் BS6 கட்டுபாடுகளுக்கு மாற்றப்பட வேண்டும் என்பதால் மகேந்திரா மற்றும் மகேந்திரா நிறுவனம், தங்களது கார்களை இந்த ஆண்டின் இறுதிக்குள் BS6 கட்டுபாடுகளுக்கு ஏற்றவாறு மாற்றவுள்ளது.\nவாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/192459?ref=archive-feed", "date_download": "2019-09-21T19:25:42Z", "digest": "sha1:QYB6KSZ25X2INIL26GJWWHKOSOIQZLGK", "length": 8202, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "ஹோட்டலுக்கு சாப்பிட வந்தவர் கொடுத்த எதிர்பாராத இன்ப அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஹோட்டலுக்கு சாப்பிட வந்தவர் கொடுத்த எதிர்பாராத இன்ப அதிர்ச்சி\nபிரான்சின் Grenoble பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு சாப்பிட வந்த ஒரு நபர், ஹோட்டலில் மீதி இருக்கும் உணவுப்பொருட்கள் அனைத்திற்கும் பணம் செலுத்தினார்.\nதனக்குப்பின் வரும் அனைவரும் இலவசமாக சாப்பிடுவதற்காக அவர் இந்த நற்செயலை செய்துள்ளார்.\nசென்ற வாரத்தில் ஒருநாள் பிரான்சின் Grenoble பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வந்த ஒருவர், ஹோட்டல் வாடிக்கையா���ர்களுக்கு இந்த இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார்.\nஅந்த ஹோட்டலுக்கு அவ்வப்போது வருகை தரும் சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க அவர், தனது கிரெடிட் கார்டு மூலம் 238 யூரோக்களை செலுத்தினார்.\nஇந்த தொகை மூலம் அந்த ஹோட்டலில் இருக்கும் பீட்ஸா, கேக், சாண்ட்விச் உட்பட அனைத்து பொருட்களையும் வாங்கி விடலாம்.\nஅந்த ஹோட்டலின் மேனேஜரிடம் அவர், ஹோட்டலுக்கு வரும் அனைவரும் இலவசமாக சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.\nபணம் செலுத்திய அவர், சுமார் ஐந்து நிமிடங்கள் அங்கிருந்துவிட்டு பின்னர், எதுவும் சாப்பிடாமலேயே கிளம்பிச் சென்று விட்டார்.\nஅன்று அவர் சென்றபின் 20 வாடிக்கையாளர்கள் இலவசமாக சாப்பிட்டதாக அந்த ஹோட்டலின் மேனேஜர் தெரிவித்தார்.\nஅவர் பணம் செலுத்தும்போது அங்கிருந்த ஒரு வாடிக்கையாளர், அவர் ஒரு சாதாரண நபர், பெரிய வசதியானவர் ஒன்றுமல்ல, அந்த தொகை நிச்சயம் அவருக்கு பெரிய விடயமாக இருந்திருக்கும் என்றார்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/953625/amp", "date_download": "2019-09-21T19:54:49Z", "digest": "sha1:OHVS5OJKGOURCYXIPR6FNBVB4JV2BBNK", "length": 6802, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "இலவச சிறப்பு மருத்துவ முகாம் | Dinakaran", "raw_content": "\nஇலவச சிறப்பு மருத்துவ முகாம்\nரிஷிவந்தியம், ஆக. 20: ரிஷிவந்தியம் அருகே அத்தியூர் கிராமத்தில் ரிஷிவந்தியம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையமும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.ரிஷிவந்தியம் வட்டார மருத்துவ அலுவலர் சரஸ்வதி தலைமை ஏற்று ஆலோசனை வழங்கினார். வாணாபுரம் மருத்துவ அலுவலர் அருண்குமார், அத்தியூர் ஊராட்சி செயலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மருத்துவர்கள் திவ்யா, கீதா, கோகுல்ராஜ், ஜெயபால், ஷர்மிளா, தீபிகா, அனிதா, ராஜம், சசிரேகா, சத்யா, அஜ்மல் ஆகியோர் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.முகாமை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ஆற���முகம் மேற்பார்வையிட்டார். முகாமில் கர்ப்பபை வாய் புற்றுநோய், பல் மருத்துவம், சித்த மருத்துவம், பொது மருத்துவம், இருதய நோய் மருத்துவம், ஆய்வக பரிசோதனை, ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தீர்க்கப்படாத நோய்களுக்கும், நீண்டநாள் நோய்களுக்கும் உரிய சிகிச்சை பெறவும், அரசு நிதி உதவி பெறவும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.\nமாணவர்கள் 3வது நாளாக போராட்டம்\nசாலை விபத்தில் ஒருவர் பலி\nகாசு வைத்து சூதாடிய 4 பேர் கைது\nசிறப்பு கரும்பு அரவை நிறைவடைந்தது\nசுமை தூக்கும் தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு காண ஐகோர்ட் உத்தரவு\nதிண்டிவனம் நேரு வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்\nகூரை வீட்டில் தீவிபத்து: முதியவர் பலி\n1234 கிராம சுகாதார செவிலியர் பணி சான்றிதழ் சரிபார்ப்பு\nவிழுப்புரம் அரசு கல்லூரிக்கு விடுமுறை\nபேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை\nகொல்லைப்புற ஊழியர்களை டிஸ்மிஸ் செய்ய கோரிக்கை\nகோரிமேடு இன்ஸ்பெக்டர் கண்ணன் இடமாற்றம் கண்டித்தும் போஸ்டர்\nகோரிமேடு இன்ஸ்பெக்டர் கண்ணன் இடமாற்றம் கண்டித்தும் போஸ்டர்\nஇந்திராநகர் அரசு பள்ளியில் ஆசிரியர் நாள் விழா\nபிஆர்டிசி ஊழியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்\n2,280 கடைகள், தொழிற்சாலைகள் கணக்கெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/953779/amp", "date_download": "2019-09-21T19:54:13Z", "digest": "sha1:PHVP75H27VPIPSRNZNPOL4QH2US4WW7F", "length": 6950, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "மூப்பனார் பிறந்தநாள் விழா தமாகா.,வினர் மாலை அணிவித்து மரியாதை | Dinakaran", "raw_content": "\nமூப்பனார் பிறந்தநாள் விழா தமாகா.,வினர் மாலை அணிவித்து மரியாதை\nஈரோடு, ஆக.20: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மூப்பனார் பிறந்தநாள் அக் கட்சியினர் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nஈரோட்டில் ஜிஹெச் ரவுண்டானா அருகில் உள்ள மூப்பனார் படத்திற்கு தமாகா.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், பொதுச்செயலாளர் விடியல் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில், மண்டல தலைவர் மணியன், பொது செயலாளர்கள் ரபீக், ராமன், லட்சுமணன், தொண்டர் அணி சரவணன், எஸ்சி.,எஸ்டி., பிரிவு கண்ணம்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதா��, ஈரோடு செங்கோடம்பாளையத்தில் உள்ள மன வளர்ச்சி குன்றிய மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு தமாகா.,சார்பில் வழங்கப்பட்டது.\nகொடிவேரி குடிநீர் திட்ட பணிகளில் தொய்வு அதிகாரிகள் விளக்கத்தை வீடியோவில் பதிவு செய்த அதிமுக எம்எல்ஏ\nசத்தியமங்கலத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த நீலகிரி எம்பி ஆ.ராசா\nதூர்வாரும் பணி முடிக்கப்படாமல் உள்ளதால் சூரம்பட்டி அணைக்கட்டில் வீணாக வெளியேறும் தண்ணீர்\nமாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி\nஅழகரசன்நகர் குடியிருப்பு பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தம்\nபயணியிடம் ஜேப்படி: வாலிபர் கைது\nஅரசு மருத்துவமனையில் முதல் முறையாக ஒன்றரை வயது குழந்தைக்கு குடலில் அறுவை சிகிச்சை\nபோராட்டத்திற்கு ஆதரவு இல்லாததால் மாவட்டத்தில் பெரும்பாலான லாரிகள் ஓடியது\n10 தாலுகாவில் இன்று சிறப்பு குறைதீர் முகாம்\nமாநகராட்சி பகுதிகளில் காய்ச்சல் பரவுவதை கண்காணிக்க 300 பணியாளர்கள் நியமனம்\nபெரும்பள்ளம் ஓடை ரூ.183.83 கோடியில் சீரமைக்க திட்டம்\nரூ.6.48 கோடி மதிப்பில் வ.உ.சி.பூங்கா சீரமைப்பு பணி தீவிரம்\nமாவட்டத்தில் தந்தி சட்ட நகல் எரித்து போராட்டம்\nஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு செப்.30ல் பூட்டு போடும் போராட்டம்\nமாஜி கண்டக்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nஅபாய நிலையில் மின்கம்பம் பொதுமக்கள் அதிர்ச்சி\nஈரோடு மாவட்டத்தில் தொடர் மழை\nஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறையினர் தர்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/503297/amp?ref=entity&keyword=South%20Chennai", "date_download": "2019-09-21T19:12:56Z", "digest": "sha1:VIITU3B443V4OX73NDI4CYVOR2OBSM5S", "length": 8755, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "DMK lodges petition with authorities to solve water problem in south Chennai | தென் சென்னை பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க அதிகாரிகளிடம் திமுக மனு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை த��்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதென் சென்னை பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க அதிகாரிகளிடம் திமுக மனு\nதுரைப்பாக்கம்: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, விருகம்பாக்கம், மயிலாப்பூர் மற்றும் தி.நகரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், பெருங்குடி, செம்மஞ்சேரி, எழில்முக நகர், ஜவஹர் நகர், ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர், மடிப்பாக்கம் மயிலை பாலாஜி நகர் ஆகிய பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும், குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தை அனைத்து பகுதிகளிலும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என்று தொகுதி எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் ஆகியோர் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குனர் ஹரிஹரனை நேற்று முன்தினம் சந்தித்து மனு அளித்தனர்.\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு சாதகமாக வார்டுகள் சீரமைப்பு: அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி காஞ்சி கலெக்டரிடம் திமுக மனு\nஜிஎஸ்டி மன்றத்தில் காய்ந்த புளி, மரத்தட்டுகள் மற்றும் தொன்னைகளுக்கு வரி விலக்கு: தமிழக அரசு தகவல்\nஎழும்பூர் ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி\nவாடகை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து கன்டெய்னர் லாரி ஸ்டிரைக் வாபஸ்\nவண்டலூர் பூங்காவில் இன்று முதல் ஆண், பெண் காண்டாமிருகங்களை பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம்\nசெப். 27-30 வரை கணினி வழி முதுகலை ஆசிரியர் தேர்வு தேர்வு எழுதும் மையத்தை 300 கி.மீ. தூரத்தில் அமைப்பதா\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாதது ஏன்: பரபரப்பு தகவல்கள் அம்பலம்\nமீன்வள பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தடை கோரி வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nவங்கிகள் இணைப்பை கண்டித்து 26, 27ல் வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தம்: 48 ஆயிரம் கோடி காசோலை பரிவர்த்தனை முடங்கும்\nபோக்குவரத்து போலீசாரிடம் மாணவர்கள் வாக்குவாதம்\n× RELATED உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-21T19:44:34Z", "digest": "sha1:XVSJM4BTDQGBRWDIPHTUZZCAZCR5MWGT", "length": 14131, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை அல்லது அதன் குறிப்பிடத்தக்க பகுதிகள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு -2010 உடன் இணைந்த உலகத் தமிழ் இணைய மாநாட்டின் நிகழ்வுகளில் ஒன்றாக நடத்தப்பட்ட விக்கிப்பீடியா கட்டுரைப்போட்டிக்காக எழுதப்பட்டது.\nகுறிப்புகள்: ஏற்கனவே இத்தலைப்பில் குறுங்கட்டுரை ஒன்று இருந்தது.\nஇக்கட்டுரை சர்ச்சைக்குரிய விசயமென்பதால், கவனமாக அரசு ஆவணங்கள் அக்கால செய்தி ஏடுகள் போன்றவற்றை சான்றாகக் கொண்டு உள்ளடக்கங்களைச் சேருங்கள். இக்கட்டுரையினையும், இதன் மூலமான ஆங்கில விக்கிக் கட்டுரையினையும் மிகக்கவனமாக இம்முறையில் உருவாக்கியுள்ளேன். ஆதரவாளர் / எதிர்ப்பாளர்கள், பொதுமேடை விவாதக்களங்கள், நடுநிலையின்றி சார்போடு சொல்லும் தளங்களை அடிப்படையாகக் கொண்டு தகவல்களைச் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டுகிறேன். இக்கால ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் தங்கள் வலைத்தளங்களில் “அப்போது இப்படி நடந்தது இப்படி நடந்தது இது தான் உண்மை” என்று எழுதுவதை ஆதாரமாகக் கொண்டு எதனையும் சேர்க்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் அத்த���ைய தளங்கள் தங்கள் தரப்பினை நியாயப்படுத்தியும் தங்களுக்குப் பிடிக்காத வரலாற்றுச் சாய்வை நியாயப்படுத்துவதையுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றன.. --சோடாபாட்டில்உரையாடுக 04:04, 13 அக்டோபர் 2013 (UTC)\nஇத்திட்டம் தொடர்பாக தவறான வதந்தி பரப்பப்பட்டது என்று வெளியான மறுதரப்புச் செய்தியையும் இணைத்தால் படிப்பவர்களுக்கு இன்னும் தெளிவாக இருக்கும். படிப்பவர்களுக்கும் இதைப் பற்றி இன்னும் அறியத் தூண்டும். ஜூன் 16 அன்று வெளியான தினமலர் வாரமலரின் 8 மற்றும் 9 ஆம் பக்கத்தில் இது தொடர்பாக செய்தி வெளிவந்துள்ளது. இந்தச் சுட்டியைப் பாருங்கள். நன்றி. ஆர்.பாலா (பேச்சு) 11:23, 13 அக்டோபர் 2013 (UTC)\nஅந்த வாரமலர் இணைப்பு நான் மேற்சொன்ன வகையான தளங்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு. அந்துமணி எழுதும் பத்தியில் (கவனிக்க: gossip column என்ற வகையான பத்தியில்) “குப்பண்ணா”, “லென்ஸ் மாமா” போன்றோர் ”அக்காலத்தில் என்ன நடந்தது தெரியுமா” என்று கூறும் கருத்துகளாகக் கூறியுள்ளனர். அந்துமணி எழுதிய அந்தக் கட்டுரை “ராஜாஜி தாமாக முன்வந்து பதவியைத் துறந்தார்” என்று எழுதுவதிலிருந்தே அந்த கிசுகிசு பத்தியின் பக்கச்சார்பு புலனாகிறது. இது முரசொலியில் மு. கருணாநிதி உடன் பிறப்புக்கு இன்று எழுதும் கடித்ததிற்கு சமானமானது. (”உடன்பிறப்பே அன்று ஆச்சாரியார் பார்ப்பன சதியால் திராவிடர்களைப் பாமரர் ஆக்கப் பார்த்தார்”). நெடுநாட்களாக இதன் ஆங்கில விக்கிக் கட்டுரை இப்படியான தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டு இரு தரப்பினரும் சண்டையிடும் இடமாக இருந்தது. எனவே தான் அரசு ஆவணங்கள். 1952-53 சட்டமன்ற விவாதங்கள், அக்கால இதழ் செய்திகள், ராஜாஜியின் பேரன் எழுதிய அவரது வாழ்க்கை வரலாறு போன்ற தரவுகளைக் கொண்டு இதனை மாற்றி எழுதினேன்.\n“தவறான வதந்தி” / “பிராமண சதி” என்ற இரு தரப்பு சார்பு நிலைகளை மீறி என்ன நடந்தது. (”ராஜாஜி இதை செய்தார், திமுக அதனை இப்படி வர்ணித்தது”) என்று எழுத வேண்டும். கட்டுரையின் முதல் பத்தியிலேயே “குலக்கல்வித் திட்டம்” என்பதே எதிர்ப்பாளர்கள் வைத்த பெயர் தான் என்பதைத் தெளிவு படுத்தி, பின் ராஜாஜி அரசு நடுவண் அரசின் கல்வித்துறைக்கு அளித்த அறிக்கையினைக் கொண்டே அப்படியே எழுதியிருக்கிறேன். இத்தமிழ்க் கட்டுரை சற்று சுருக்கி மொழிபெயர்க்கப்பட்டதால், (கட்டுரை���் போட்டிக்கும் 500 சொற்கள் உச்ச வரம்பு) இரு தரப்பு வாத விவாதங்கள் முழுமையாகத் தராமல் விட்டுவிட்டேன். மறுதரப்பை அளிக்க ஆங்கில விக்கியில் உள்ளது போல ஆதரவாளர் தரப்பினையும் (நேரு, ராஜேந்திர பிரசாத் முதல் பருலேக்கர் குழு, நடுவண் கல்வி ஆலோசனை வாரியம் வரை பலரும் ஆதரித்தனர்). மொழிபெயர்த்து விடலாம். இரண்டு மூன்று நாட்களில் செய்து முடிக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:41, 13 அக்டோபர் 2013 (UTC)\nநன்றி. வாரமலர் இணைப்பைக் கொடுத்ததின் காரணம், இணையத்தில் அது ஒன்றுதான் என் கையில் சிக்கியது. பருலேக்கர் குழுவின் அறிக்கையை அதியமான் என்பவரின் வலைப்பூவில் படித்திருக்கிறேன்.இருதரப்பையும் பதிவு செய்வதின் மூலம் பொதுவாக இந்தக் குலக்கல்வித் திட்டம் என்ற பெயர் இட்டுக்கட்டப்பட்டது என்ற பெயரிலும் செய்திகள் வந்தது என்பது படிப்பவருக்குத் தெரியவராலாம். கல்கியில் கூட இவ்வாறான பதிவு வந்ததாக விடுதலை இணைய இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.--ஆர்.பாலா (பேச்சு) 14:35, 14 அக்டோபர் 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2019, 23:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/course/group-1-economy-tamil/", "date_download": "2019-09-21T20:27:30Z", "digest": "sha1:2XDJAKIPMSFQ2AL3QVYV4T5I5MPKILEH", "length": 14953, "nlines": 349, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC இந்திய பொருளாதாரம் - Group 1 | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 1\nTNPSC இந்திய பொ���ுளாதாரம் - Group 1\nTNPSC பொது அறிவு – www.TNPSC.Academy இன் Group 1 இந்திய பொருளாதாரம் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.\nஇந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE / CONTINUE COURSE” என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள “FREE” பொத்தானை சொடுக்கவும்) .\nஇந்த இந்திய பொருளாதாரம் ஆன்லைன் வகுப்பை எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN) அவசியம் , கட்டாயம் என்பதை நினைவில் கொள்க.\nஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு “Mark This Unit Complete” என்ற பொத்தானை சொடுக்கவும்.\nஎங்களது TNPSC இந்திய பொருளாதாரம் ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.\nTNPSC பொது அறிவு – இந்திய பொருளாதாரம் இலவச பாட வகுப்புகளை எவ்வாறு அணுகுவது\nஇந்த இந்திய பொருளாதாரம் இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 1 உள்ளடக்கியது. TNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது அறிவு இந்திய பொருளாதாரம் வகுப்புகள் TNPSC தேர்வு பாடத்திட்டதின் படி சமச்சீர் புத்தகங்களை நமது TNPSC.Academy தேர்வு எதிர்கொள்ளும் முறைப்படி ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC இந்திய பொருளாதாரம் அமைப்பு பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆன்லைன் வகுப்புகளின் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.\nஇந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்தில் (Forum) தலைப்புகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்\nதேசிய வருவாய் - மனித வளம் - நிலையான பொருளாதார வளர்ச்சி - எரிசக்தி பல்வேறு ஆதாரங்கள் மற்றும் வளர்ச்சி\nவகுப்பு 7 – வரி மற்றும் அதன் முக்கியத்துவம் FREE 00:15:00\nவகுப்பு 10 – தேசிய வருவாய் FREE 00:10:00\nவகுப்பு 11 – பொருளாதார வளர்ச்சி மற்றும் வளர்ச்சி FREE 00:10:00\nவகுப்பு 11 – நாட்டு வருமானம் FREE 00:15:00\nவகுப்பு 11 – மனித வள மேம்பாடு FREE 00:15:00\nவகுப்பு 6 – பொருளாதாரம் ஒர் அறிமுகம் FREE 00:10:00\nவகுப்பு 10 – விடுதலைக்கு பின் இந்திய பொருளாதாரம் FREE 00:10:00\nவகுப்பு 9 – இந்திய நாணயம் FREE 00:10:00\nஐந்து ஆண்டு திட்டம் மாதிரிகள் - ஒரு மதிப்பீடு\nவகுப்பு 11 – பொருளாதார திட்டமிடல் FREE 00:10:00\nநில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை - விவசாயத்தில் விஞ்ஞானத்தை பயன்பாடு\nவகுப்பு 11 – வேளாண்மை FREE 00:10:00\nதொழில்துறை வளர்ச்சி - கிராமப்புற நலன் சார்ந்த திட்டங்கள் - சமூகப் பிரச்சினைகள் - மக்கள் தொகை, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை - தமிழகத்தின் பொருளாதார போக்குகள்\nவகுப்பு 8 – சமூக பொருளாதார பிரச்சனைகள் FREE 00:10:00\nவகுப்பு 11 – தொழில்துறை FREE 00:10:00\nவகுப்பு 11 – மக்கள் தொகை FREE 00:10:00\nவகுப்பு 11 – வறுமை மற்றும் வேலையின்மை FREE 00:10:00\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/09/12141104/1260999/PM-Modi-launched-Rs-3000-monthly-pension-scheme-for.vpf", "date_download": "2019-09-21T20:18:55Z", "digest": "sha1:HCO7MGHIHWQLF5ZEZ3FNQ5QI45IL2H24", "length": 14418, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்சன் திட்டம்- பிரதமர் மோடி துவக்கி வைத்தார் || PM Modi launched Rs 3,000 monthly pension scheme for farmers", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்சன் திட்டம்- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nபதிவு: செப்டம்பர் 12, 2019 14:11 IST\nவிவசாயிகளுக்கு மாதம் 3000 ரூபாய் பென்சன் வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.\nவிவசாயிகளுக்கு மாதம் 3000 ரூபாய் பென்சன் வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.\nசிறு, குறு விவசாயிகள் 60 வயதை அடையும்போது அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்தது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது. இந்த திட்டத்துக்கு “பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nவிவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா இன்று ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். விழா மேடையில் அவர் ஓய்வூதிய பயனாளிகளுக்கு, திட்டத்தில் சேர்ந்ததற்கான அடையாள அட்டையை வழங்கினார்.\n2 ஹெக்டேர் வரை விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்தினால் பயனடைவார்கள். 18 முதல் 40 வயது உடைய விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து, மாதம் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலுத்த வேண்டும். 60 வயதுக்கு பிறகு அவர்களுக��கு குறைந்த பட்சம் 3000 ரூபாய் பென்சன் கிடைக்கும்.\nFarmer Pension | Modi | விவசாயிகள் பென்சன் | மோடி\nஅமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nசென்னையில் 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nபுதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nபுதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nநாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nவீட்டில் யானை தந்தம் வைத்திருந்த வழக்கு - நடிகர் மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை\nஇங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளையமகன் இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார்\nமலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை - பின்னணி என்ன\n2021-ம் ஆண்டில் முதல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ இலக்கு\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10802", "date_download": "2019-09-21T19:42:50Z", "digest": "sha1:SI2442UUS7VHK4ID5YV2ZJWP72NFIMBM", "length": 5870, "nlines": 39, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - SATS: பொங்கல் விழா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம��\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்\nகவிதைப்பந்தல் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | முன்னோடி | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | முன்னோட்டம்\nசிகாகோ: பரதம் நாட்டியப்பள்ளி ஆண்டுவிழா\nஐடியல் கிட்ஸ்: திறன் தேடும் நிகழ்ச்சி\nடென்னசி: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்\n- இராஜகுரு பரமசாமி | ஏப்ரல் 2016 |\nசான் அன்டோனியோ தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சிலம்பாட்டம், ஆத்திசூடி, தமிழ்ப் பாடலுக்கு நடனம், தமிழிசைப் பாடல்கள் என விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.\nஉழவுத்தொழிலைப் பிள்ளைகள் அறிந்துகொள்ள நடன நிகழ்ச்சி தவிர அட்டையால் செய்யப்பட்ட மாட்டுவண்டி, வீடு, கரும்பு, பானை மற்றும் பல வண்ணக் கோலங்களால் அரங்கம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 75க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவ மாணவியர் சேர்ந்து பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.\nசிலம்பாட்டத்தினை முறைப்படிக் கற்ற மாணவர்கள் அதனை ஆடிக்காட்டியதும், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பாடிய தமிழ்ப்பாடல்களும் நிகழ்ச்சிக்குச் சிறப்பூட்டின.\nநிகழ்ச்சியில், சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திரட்டப்பட்ட நிதி குறித்த விவரங்கள் வாசிக்கப்பட்டு, நன்கொடை வழங்கியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பங்கேற்றோருக்கு சங்கத்தலைவர் திரு. விஜய் மற்றும் செயலாளர் திரு. இராஜகுரு ஆகியோர் கையொப்பமிட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பல மாநிலத்தவர்களும் விழாவுக்கு வந்திருந்து கண்டுகளித்தார்கள்.\nசிகாகோ: பரதம் நாட்டியப்பள்ளி ஆண்டுவிழா\nஐடியல் கிட்ஸ்: திறன் தேடும் நிகழ்ச்சி\nடென்னசி: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/07/blog-post_75.html", "date_download": "2019-09-21T19:26:22Z", "digest": "sha1:BBCNAUJREF4C7LLAYOSL4TPZLS3J6CRF", "length": 39178, "nlines": 187, "source_domain": "www.nisaptham.com", "title": "சாரு + கொம்ப மகாராஜாக்கள் ~ நிசப்தம்", "raw_content": "\nசாரு + கொம்ப மகாராஜாக்கள்\nபெரும்பாலான எழுத்த��ளர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் எதிர்வினையே புரியக் கூடாது. தங்களைக் கொம்ப மகாராஜாக்களாக நினைத்துக் கொண்டு கருத்தை உதிர்ப்பார்கள். அதை விவாதிப்பதற்கான மனநிலை எதுவும் அவர்களிடம் இருக்காது என்று கற்பூரம் அடித்துக் கூட சத்தியம் செய்யலாம். ‘இங்க எனக்குத் தெரியாத விஷயமே இல்ல..நான் கருத்து சொல்லுறேன்...கேட்டுக்க.....அவ்வளவுதான்’ என்ற நினைப்பில் திரிகிற அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சினை இருக்கிறது. மனோவியல் சார்ந்த பிரச்சினை. தங்களை எல்லாக்காலத்திலும் அறிவுஜீவியாகவும் பொது ஜன மனநிலையிலிருந்து துண்டிக்கப்பட்ட விசித்திர ஜந்துக்களாகவும் காட்டிக் கொள்கிற மனோவியாதி அது. ஒரு விஷயம், இரண்டு விஷயம் என்றால் பரவாயில்லை- கிட்டத்தட்ட நம்மைச் சுற்றி நிகழும் எல்லாவற்றிலுமே அப்படித்தான் செயல்படுவார்கள். வலிந்து திணிக்கப்பட்ட மாற்றுக் கருத்தை முன்வைக்க பிரயத்தனப்பட்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குவார்கள்.\nஇணையத்தில் என்ன பிரச்சினை என்றால் இந்த அவஸ்தைகளை நம்மால் தவிர்க்கவே முடியாது. சாரு நிவேதிதா டாக்டர் அப்துல்கலாம் மீது சாணத்தை வீசியடிக்க திணறிக் கொண்டிருக்கும் போது நம் மீது சாணத்தின் துளி படாமல் தப்பிக்கவே முடியாது. ‘அந்த மனுஷன் எழுதின ஒரு கட்டுரையை படிச்சாச்சா...அதோட சரி...இனிமே அந்தப் பக்கமே போகக் கூடாது’ என்று நம் கடுப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போது யாராவது அந்த இணைப்பை எடுத்துப் போட்டு ‘இந்த லோலாயத்தைப் பாருங்க’ என்று எழுதியிருப்பார்கள். சாருவைப் பற்றிச் சொல்ல வேண்டுமா சுவாரஸியமாக எழுதக் கூடிய மனிதர் அல்லவா சுவாரஸியமாக எழுதக் கூடிய மனிதர் அல்லவா. அப்படி என்னதான் எழுதியிருப்பார் என்று நமக்கு கை பரபரக்கும். க்ளிக் செய்து தொலைத்துவிடுவோம். பிறகு அதையெல்லாம் படித்து ரத்தக் கொதிப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.\nசாமானிய மனிதனுக்கும் இந்தக் கொம்ப மகாராஜாவுக்குமான வித்தியாசம் ஒன்றிருக்கிறது.\nஎந்தவொரு பிரச்சினை என்றாலும் கொம்பமகாராஜாக்கள் தாங்கள்தான் குரலை உயர்த்த வேண்டும் என்பார்கள். அதுவும் வித்தியாசமான தொனியில். உயர்த்திவிட்டு போகட்டும். அவர்களுக்கு அதுதான் பிழைப்பு. நீங்களும் நானும் சொல்லும் அதே கருத்தையே சாருவும் இன்னபிற அறிவுஜீவிகளும் சொ���்னால் நாளைக்கு அவர்களை யார் சீந்துவார்கள். அதனால் வித்தியாசமாகக் கூவித்தான் தீர வேண்டும். ஆனால் முதல் கூவலில் ‘இங்க பார்றா வித்தியாசமா கூவுறாண்டா’ என்று சிலர் திரும்பிப் பார்க்கும் போது திருப்தியடையமாட்டார்கள். ‘இன்னோருக்கா கூவலாம்’ என்று மீண்டும் முயற்சிப்பார்கள். சென்ற முறை திரும்பிப் பார்த்தவன் இந்த முறை குனிந்து கற்களை எடுப்பான். ‘இதைத்தானய்யா எதிர்பார்த்தேன்’ என்று இன்னொரு முறை கூவுவார்கள். கல்லை எடுத்தவன் அமைதியாக இருப்பானா வீசுவான். இது மிக முக்கியமான கட்டம். உதட்டில் அல்லது நெற்றியில் அடிபடும். ரத்தம் கசிகிறதோ இல்லையோ- இந்த கொம்ப மகாராஜாக்கள் ஊளையிடுவார்கள். ‘இங்கு கருத்துச் சுதந்திரமே இல்லையா வீசுவான். இது மிக முக்கியமான கட்டம். உதட்டில் அல்லது நெற்றியில் அடிபடும். ரத்தம் கசிகிறதோ இல்லையோ- இந்த கொம்ப மகாராஜாக்கள் ஊளையிடுவார்கள். ‘இங்கு கருத்துச் சுதந்திரமே இல்லையா’என்று கதறுவார்கள். இப்பொழுது நூறு பேர் கவனிப்பார்கள். அவ்வளவுதான். காரியம் முடிந்தது. ஆசுவாசமடைந்துவிடுவார்கள். ஒரு முறை கல்லால் அடித்தவன் ‘இவன் எப்பவுமே இப்படித்தான்...திருத்த முடியாது’ என்று போயிருப்பான். இந்த கொம்ப மகாராஜாக்கள் அடுத்து எவன் சாவான், எவன் கல்லைத் தூக்குவான் என்று எதிர்பார்க்கத் தொடங்கியிருப்பார்கள்.\nகிடைக்கிற வாய்ப்புகளில் எல்லாம் ஸ்கோர் செய்ய முயற்சிக்கிற Attention seeking என்று நாம் இதைச் சொல்வோம். ‘இல்லை இல்லை மொத்த சமூகமும் மொன்னையாகத் திரியும் போது நான் மட்டும்தான் சலனத்தை உருவாக்குகிறேன்’ என்று அவர்கள் சொல்வார்கள்.\nசாரு நிவேதிதா அளக்கும் கதையின் படி பார்த்தால் தமிழ்நாட்டில் அவர் காலத்தில் ஒரு பெரும்புரட்சியே நடந்திருக்க வேண்டும். மொத்த சமுதாயமும் தலைகீழாக மாறியிருக்க வேண்டும். எதைச் சாதித்திருக்கிறார் இவரைப் போன்றவர்களால் இந்தச் சமூகத்தில் துளி சலனத்தைக் கூட உருவாக்க முடியாது. வெறும் மனப்பிராந்தி. தன்னால்தான் இந்த உலகமே சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதான வெற்றுப் பாவனை. தனது காலம் முழுக்கவும் இப்படியே தொண்டைத்தண்ணீர் வறண்டு போகுமளவுக்கு கத்தி கத்தி ரெமி மார்ட்டினுக்கும் காஸ்ட்லி ஜட்டிக்கும் ஏற்பாடு செய்து கொள்வதைத் தவிர வேறு எந்த ஆணியையும் பிடுங்கிச் ச��ர்க்கமாட்டார்கள்.\nஒரு போராளி அல்லது சமூக சிந்தனையாளன் ஒரு விஷயத்தை பேசினால் அதையே திரும்பத் திரும்ப பேசியும் சிந்தித்தும் கொண்டிருப்பான். சாரு போன்ற புரட்டுப் புரட்சியாளர்கள் தன் வாழ்நாளில் எந்த ஒரு கொள்கையைப் பின்பற்றி ஆழமாகவும் அழுத்தமாகவும் தொடர்ந்து விவாதங்களை உருவாக்கியிருக்கிறார்கள் ஆட்டோ பிக்‌ஷன் என்பார் சீலே என்பார் அயல் சினிமா என்பார் திடீரென்று இந்த சமூகம் நாசமாகப் போகட்டும் என்பார். இங்கே நடப்பது வெறும் கழைக் கூத்து.\nஇத்தனை நாள் முடங்கிக் கிடந்த தனது தளத்துக்கு ஒரு விளம்பரம் தேவைப்படுகிறது. மீண்டும் ஆட்களைத் திரட்டுவதற்கு அப்துல்கலாம் சிக்கியிருக்கிறார். அப்துல்கலாமின் தாய் மொழிக் கொள்கை என்ன என்பதைக் குறித்து இணையத்தில் தேடினால் கூட பேச்சுக்கள் கிடைகின்றன. அவர் மத அடையாளம் பற்றி பெரிய பிரக்ஞையற்றிருந்தது குறித்தான கட்டுரைகளும் தகவல்களும் கிடைக்கின்றன. அவற்றை விரிவாக விவாதிக்கலாம். ஆனால் அதற்கான சமயம் இதுவன்று.\nசமூக சிந்தனையாளர்கள் என்ற பெயரில் இந்தச் சமூகம் தலை சிலுப்பிகளாலும் வாய்ச் சொல் வீரர்களால் நிரம்பிக் கொண்டிருக்கிறது.\n‘உனக்குத் தெரிந்ததை நீ சொல்; எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன்’ என்கிற மனநிலைதான் வளர்ந்து பெருகிக் கொண்டிருக்கிறது. இந்தக் கொம்பமகராஜாக்கள் அலட்சியமாகப் பார்க்கும் கூட்டு மனசாட்சி, வெகுஜன மனநிலை என்பதெல்லாம் கடந்த இருபதாண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போன்ற தட்டயானதாக இல்லை. மிகச் சிக்கல் வாய்ந்ததாக மாறியிருக்கிறது. அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாத நுணுக்கங்களால் நிரம்பியிருக்கிறது. பொதுமக்கள் அத்தனை பேரும் ஒரே மாதிரியாக சிந்திப்பதில்லை. அவனவனுக்கு அவனவன் கருத்து முக்கியம். ‘எனக்கு எழுதத் தெரியும்’ என்கிற நினைப்பில் முரட்டுத்தனமாக உனது கருத்தை முன் வைத்தால் அவனுக்குத் தெரிந்த எழுத்து வடிவத்தில் அவன் கருத்தை முன்வைப்பான். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இவன் பேசுவதைக் கேட்டு அவனோ அவன் பேசுவதைக் கேட்டு நானோ தவறுகளைத் திருத்திக் கொள்ளப் போவதில்லை. அதற்கு யாரும் இங்கு தயாராகவும் இல்லை. இந்த சூழல்தான் கொம்பமகாராஜாக்களுக்கு அதீதமான பதற்றத்தை உருவாக்குகிறது. முக்கி முக்கி நாம் எழுதும் விஷயத்��ைவிட ஒன்றரை வரியில் நேற்று வந்த ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பொடியன்கள் மொத்த கவனத்தையும் திருப்பிவிடுகிறார்கள் என்று பதறுகிறார்கள். நம்மை இந்த சமூகம் மறந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். அதற்காக அண்டர்வேரோடு இறங்கி அட்டைக் கத்தியைச் சுழற்றுகிறார்கள்.\nஇணையத்தின் மிக அதிகமாகக் கொட்டிக் கிடப்பது என்னவென்று கேட்டால் pornography என்பதுதான் பலருடைய பதிலாக இருக்கும். ஆனால் அது உண்மையில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர், ப்லாக் என்று நாம் எழுதிக் குவிக்கிற தனிமனித கருத்துக்கள்தான் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. எதிர்காலத்தில் டெராபைட்டுகளாகவும், பெட்டாபைட்டுகளாகவும், எக்ஸாபைட்டுகளாகவும், ஜெட்டாபைட்டுகளாவும், யொட்டாபைட்டுகளாவும் நிரம்பப் போகின்ற இந்தக் கருத்துக் குவியல்களுக்குள் தங்கள் மொன்னையாக குரல் நசுங்கிப் போய்விடக் கூடாது என்கிற பயத்தில்தான் ‘இந்தச் சமூகம் மொன்னை’ என்று கதறுகிறார்கள். மற்றவர்களை விட தங்களின் சிந்தனை வித்தியாசமானது மேம்பட்டது என்றெல்லாம் சிரமப்பட்டு நம்புகிறார்கள். அதையே நாமும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்த்து கல்லடி வாங்குகிறார்கள்.\nஇந்தச் சமூகத்தில் பிரச்சினைகள் இருக்கலாம்- ஆனால் சமூகத்திற்கென சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல் தங்களைச் சமூகத்தைச் செதுக்க வந்த சிற்பிகளாக நினைத்துக் கொள்ளும் உங்களிடம்தான் அதைவிட சிக்கலானதும் தீர்க்கவே முடியாத பிரச்சினைகளும் நிரம்பிக் கிடக்கின்றன.\nஉங்களுடய இந்த பதிவு நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு எழுதியதாகவேப்படுகிறது. ஏன் இந்த கோபம் நான் சாருவின் ரசிகன் அல்லன். ஆனால் அவர் எழுதியது யோசித்துப்பார்க்கையில் ஞாயமாகவே தோன்றுகிறது. அவர் இறப்பின் போது அவரை விமர்சிக்கலாமா என்றால், அது அந்த விமர்சனத்தின் தரம் பொருத்தது. தரம் தாழ்ந்த விமர்சனமாக எனக்கு தோன்றவில்லை. கலாம் நல்ல மனிதர், நம் நாட்டை உண்மையாகவே நேசித்தவர் என்பதில் யாருக்கும் மாறுபாடு இருக்க முடியாது, ஆயினும் அவருடைய சமூகம் சார்ந்த பங்களிப்பு என்ன, அவரால் என்ன மாற்றம் கொண்டுவர முடிந்தது என்று தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை.\nWonderful...சாட்டையடி,அவருக்கு மனநிலை சரியில்லையோ என்று நினைத்திருந்தேன்...உண்மையை உரக்க சொன்னீர்கள் நன்றி\nஅந்த லிங்கை படித்து மிக��ும் வருந்தினேன். ஏன் இப்படி யெல்லாம் எழுதுகிறார்கள் என்று. ௭ன் மனதில் நினைத்து குமறிக் கொண்டிருந்த Attention Seeking யை தெளிவாக கிழித்து விட்டீர்கள்.\nமிக அருமையான, நாகரிகமான விளாசல். சாநி என்ற சாக்கடைக்காக நீங்கள் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் சேற்றில் விழுந்து ‘ஒற்றை எழுத்தை’த் தின்னும் பன்றியைப் பற்றி நாம் ஏன் பேசவேண்டும்\nஎன் வோட்டு செல்வாவின் பின்னுட்டத்திற்குத்தான்..\nகலாம் சமுதாயத்துக்கு என்ன செய்துயிருக்க வேண்டும் என்று இவர்கள் எதிர் பார்கிறார்கள், மேலும் இவருக்கு முன்பும் பின்பும் ஜனாதிபதியாக வந்தவர்கள் என்ன செய்தார்கள் இந்த சமுதாயத்துக்கு கலாமை விமர்சிக்கும் இவர்கள்(சாரு + கொம்ப மகாராஜாக்கள்) இந்த சமுதாயத்துக்கு என்ன செய்தார்கள்\nபொது புத்தி என்று ஒன்று உள்ளது. அதை மீறி யோசிப்பது கடினம். மீறி யோசித்தாலும் - எதாவது இன்சிடியஸ் அஜன்டா இருக்கும் - அதையும் மீறி ஒரு சிலரே ஒரு சில நேரங்களில் நாம் யோசிக்க மறந்ததை சொல்வார்கள். அதை கண்டுபிடிக்க, நம் உணர்ச்சிகளை கட்டுபடுத்திக் கொண்டு படிக்க வேண்டும். அப்படி படித்ததில் சாரு சொல்வது சரி மட்டுமல்ல நம் மீது அவருக்கு பெருக்கெடுத்து ஓடும் அன்பும் தெரிகிறது. மரத்தில் மறைந்தது மாமர யானை தான் நியாபகம் வருகிறது.\nசவுக்கடி சாட்டையடி போன்றவை உடலை கிழித்து வருத்தும் காயப்படுத்தும்... உங்கள் வார்த்தை விளாசல் அதற்கு நிகரானது ஆனால் காயப்படுத்தாத நேர்மையான பதிலடி.. இந்நேரம் இரண்டு லார்ஜ் எக்ஸ்ட்ராவாக போயிருக்கும்\nசெம்பட்டி அடி குடுத்தீங்க மணி. இந்த மாரியான ஆளுங்களுக்கு இதே பொழப்பு . அவுங்கலஎலாம் ஒரு பொருட்டாவே எடுத்துக்க கூடாது\n\"கழைக் கூத்து\" என்பதன் பொருள் என்ன\nஇங்கே \"கழை\" என்பது எதை குறிக்கிறது\nசமீபத்தில் நான் படித்த ஒரு வார இதழ் கட்டுரையில் சுமார் 30 முறை உபயோகமாயிரிந்த இந்த வார்த்தை எனக்கு கலை (art ) என்றே இருக்க வேண்டும் எனப்பட்டது.\nமணிகண்டன், உங்களைப்போல்தான் நானும் கை பர பரக்க க்ளிக் பண்ணி வாசித்துத் தொலைத்தேன். (Intact, உங்களுடைய இந்தப் பதிவைக்கூட முதலில் அவரது தளத்தில் தான் வாசித்தேன்).\nஉங்களது இந்தப் பதிவைப் வாசித்த்பின்தான் முதன் முதலாக அடுத்தவரை விமர்சித்து எழுதப்பட்ட பதிவுக்காக சந்தோஷமாக புன்னகைத்தேன். Thank you\nநல்ல வேளை தலைப்பில் சாரு + என்று தொடங்கினீர்கள் இல்லையென்றால் இந்த கட்டுரை உங்களுக்கும் அப்படியே பொறுந்துவது போலத்தான் இருக்கிறது.\nநீங்களும் எழுத்தாளர் என்ற அறிவு ஜீவி வட்டத்துக்குள் வருபவர் போலத்தான் தோன்றுகிறது.\nநீங்களும் எல்லா விதமான நாட்டு நடப்புகளுக்கும் உங்களுடைய கருத்துகளை சொல்லிக்கொண்டு தான் இருக்கிறீர்கள்.\nஆனால் ஒரே ஒரு வித்தியாசம் நீங்கள் பொதுப் புத்தி என்ற வட்டத்திற்கு வேலயே வந்து கருத்து சொன்னதாக எனக்குத் தெரியவில்லை.\nஒரு முன்னேறுகிற சமூகத்திற்கு இது போன்ற கலகக்காரர்கள்/iconoclast கண்டிப்பாக தேவை.\nஎனக்கும் அவருடைய நிறைய கருத்துகளில் முரண்பாடு இருந்த போதும் இந்த குறிப்பிட்ட கட்டுரை சரியானதாகவே படுகிறது.\nநாம் எல்லாம் வாய் வழியாக சாப்பிடுகிறோம். சாரு மட்டும் வேறு வழியாக சாப்பிட முயற்சிக்கிறார்.\nஇந்த வெற்று (சாராய நெடி வாறும்) வாய்கள்\nதிறக்க வேண்டுமாயின், அவரின் முந்தைய\nபதிவு எழுதி தன்வி தீர்த்துக் கொள்ளட்டும்.\nஉங்கள் கோணம் அந்த வகையைச் சார்ந்தது\nOBJECTIVITY என்கிற ஒரு சொல் இருக்கிறதே, அதை புரிந்து கொள்வதோ, நடை முறையில் கடைப்பிடிப்பதோ மிகவும் கஷ்டமான ஒரு நிலை. எதையுமே உணர்ச்சிப்பூர்வமாக மட்டுமே பார்க்க, புரிந்துகொள்ள பழகிய நமக்கு எந்த விஷயத்திலும் சரியான பார்வையை செலுத்த முடிவதே இல்லை.\nடாக்டர் கலாமின் மறைவு குறித்து நாடு முழுவதும் ஒரே உணர்ச்சிக்குவியலாக, அவரை போற்றி செலுத்தப்படும் அஞ்சலிக்கிடையில், அந்த கூட்டத்தில் தான் சேர வேண்டும் என்று ஏதும் கட்டாயமுள்ளதா மாற்று கருத்து என்று இருக்கவே கூடாதா, அல்லது நம் செவிக்கு இனிமையாக இல்லாத அக்கருத்து, அவர் இறந்த பின் கூறப்பட்டது தான் நம்மை கோபப்படுத்துகிறதா மாற்று கருத்து என்று இருக்கவே கூடாதா, அல்லது நம் செவிக்கு இனிமையாக இல்லாத அக்கருத்து, அவர் இறந்த பின் கூறப்பட்டது தான் நம்மை கோபப்படுத்துகிறதா டாக்டர் கலாமை விமர்சித்து, அவருடைய நிலைப்பாடை குறைகூறி, இத்தனை வருடங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் வந்ததில்லையா டாக்டர் கலாமை விமர்சித்து, அவருடைய நிலைப்பாடை குறைகூறி, இத்தனை வருடங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் வந்ததில்லையா ஏன் உணர்ச்சி வசப்பட்டு சாருவை திட்டி தீர்க்க வேண்டும் ஏன் உணர்ச்சி வசப்பட்டு சாருவை திட்டி தீர்க்க வேண்டும் அவர் கூற்றை கூறி விட்டு போகட்டுமே அவர் கூற்றை கூறி விட்டு போகட்டுமே இளையராஜா, கே ஜே யேசுதாஸ், என்று தம் திறமை,உழைப்பால், உயர்ந்து, சமூகத்தில், மக்கள் மனதில் நீங்கா புகழுடன் திகழும் பலரை, மட்டம் தட்டி எழுதினால், அவருக்கு வெளிச்சம் விழுவதாக நினைத்து அதை ஒரு வியாபார யுக்தியாக பல காலமாக செய்து கொண்டிருப்பவர் தானே சாரு இளையராஜா, கே ஜே யேசுதாஸ், என்று தம் திறமை,உழைப்பால், உயர்ந்து, சமூகத்தில், மக்கள் மனதில் நீங்கா புகழுடன் திகழும் பலரை, மட்டம் தட்டி எழுதினால், அவருக்கு வெளிச்சம் விழுவதாக நினைத்து அதை ஒரு வியாபார யுக்தியாக பல காலமாக செய்து கொண்டிருப்பவர் தானே சாரு இன்று அந்த வரிசையில் டாக்டர் கலாம். அவ்வளவுதான். பாவம் அவரை விட்டு விடுங்கள்.\nஅவரே பெருமை அடித்துகொள்வதுபோல் அவர் ஒரு \"ஞானம் வழங்கும் ஆசான்\" .ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க, தென்னாப்பரிக்க, கிழக்காசிய இலக்கிய படைப்புகளை, பெருமைகளை தமிழர்களுக்கு ஞான ஒளியாக வழங்க படைக்கப்பட்டிருக்கும் SOLE SELLING AGENT முடிந்தால் அவர் அக்கௌண்டில் பணம் அடைத்து அவரை அடுத்த வருடம் துருக்கி அனுப்ப உதவுங்கள். நிறைய ஞானத்துடன் வந்து அதை நம் தமிழர்களுக்கு படைப்பார். அதை விடுத்து, ஆசானின் கருத்தை குறை கூறினால் தமிழ் சமுதாயம் உருப்படவே உருப்படாது என்று சாபம் இட்டு விடுவார், ஜாக்கிரதை.\nகொஞ்ச நாளைக்கு முன்னாடி விஜய் டிவி நீயா நானாவில் அராத்து கிட்ட கோபி , \"உங்க ப்ளாக்-அ எப்படி இண்டரெஸ்ட் -ஆ வச்சுகிறீங்க \" னு கேட்டார் . அதுக்கு அவரு \"ரொம்ப சிம்பிள் . எவனாவது ஒரு இளிச்சவாயன் வித்யாசமா கருத்து சொல்றேன்னு, எல்லோரையும் விட முரண்பாடா ஒண்ணு சொல்லுவான் ; அவன நாங்க எல்லாரும் சேர்ந்து சாத்து சாத்துன்னு சாத்துவோம் . பாம்பு செத்து போச்சுன்னு தெரியும் ; இருந்தாலும் அடி அடின்னு அடிப்போம் . That will be so interesting \" னு சொன்னார் .\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-14/", "date_download": "2019-09-21T19:28:09Z", "digest": "sha1:5B2A7VEYGJQBHPCLJA37EAH2EWH3H5LB", "length": 4244, "nlines": 51, "source_domain": "www.velichamtv.org", "title": "தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம் | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்\nIn: தமிழகம், முக்கியச் செய்திகள்\nதமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்குகின்றன.\nஇன்று தொடங்கி வரும் 29-ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெறுகின்றன. 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 மாணவ -மாணவியர், 38 ஆயிரத்து 176 தனித் தேர்வர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதவுள்ளனர்.\nமொழிப்பாடத் தேர்வுகள் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 4.45 மணி வரை நடைபெற உள்ளன. கணிதம் உள்ளிட்ட மற்ற பாடங்களுக்கு காலை 10 மணி தொடங்கி பிற்பகல் 12.45 வரை தேர்வு நடக்கிறது.\nஇதற்காக 12 ஆயிரத்து 546 பள்ளிகளில் 3 ஆயிரத்து 731 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 49 ஆயிரம் ஆசிரியர்கள் அறைக் கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முறைகேடுகளைக் கண்காணிக்க 5 ஆயிரத்து 500 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nPrevious Post: நாகையில் கிராம மக்கள் 500 பேருக்கு வாந்தி, பேதி -சுகாதாரத்துறை ஆய்வு\nNext Post: குப்பைகளை சுத்தம் செய்து புகைப்படங்களை பதிவிடும் ட்ராஷ் டேக் சேலஞ்ச்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/122005/", "date_download": "2019-09-21T19:10:03Z", "digest": "sha1:Y7LCWC3DOIV7UC6J5RYHO7EEWC4QYBAI", "length": 14060, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "மதங்களை அடிப்படையாகக் கொண்டு பாடசாலைகளை வகைப்படுத்தக்கூடாது – மொஹம்மட் அலி சப்ரி… – GTN", "raw_content": "\nமதங்களை அடிப்படையாகக் கொண்டு பாடசாலைகளை வகைப்படுத்தக்கூடாது – மொஹம்மட் அலி சப்ரி…\nமத்ரசா பாடசாலைகளை ஒழுங்குறுத்துவது அவசியமாகும். பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையு��் போஷிக்கும் மறைவான நிகழ்ச்சி நிரல்களில் சிக்கக்கூடாது என ஜனாதிபதி சட்டத்தரணி மொஹம்மட் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், மதங்களை அடிப்படையாகக் கொண்டு பாடசாலைகளை வகைப்படுத்தக்கூடாது. இலங்கையர்கள் என்ற ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள சவாலுக்கு அனைவரும் முகங்கொடுக்க வேண்டுமென்றும் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் சகல பிரஜைகளுக்கும் பாரிய பொறுப்புக்கள் காணப்படுவதாகவும் நாடு அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ள வேளையில் இலங்கை சமூகத்தினர் இணைந்து பணியாற்றுவது அவசியமாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கை முஸ்லிம் சமூகத்தினர் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபடவில்லை என்றும் ஒரு சிறிய குழு மாத்திரம் பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புபட்டுள்ளனர் என்றும், இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட பெற்றோலியம் மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒரே இலங்கையர்களாக செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nபயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அரசாங்கம் உயர்ந்தபட்ச அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. இதனால் எந்தவித அழுத்தமும் இன்றி சுயாதீனமாக செயற்படுவதற்கான வாய்ப்பு இவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக வும் அமைச்சர் கூறினார்.\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற சம்பவத்தைப் போன்று கடந்த சில நாட்களாக இடம்பெற்ற சம்பவங்களினால் முஸ்லிம்கள் பாரியளவில் துன்பமடைந்துள்ளார்கள். சிறிய ஒரு குழு மாத்திரம் பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புபட்டிருப்பதாகவும் இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் இவ்வாறான செயற்பாடுகளுடன் தொடர்புபடவில்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதம், தீவிரவாதம், இனவாதம் என்பனவற்றுக்கு இடமளிக்காதிருப்பது பிரதான அரசியல் கட்டமைப்பின் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nசெய்தியாளர் மகாநாட்டில் கலந்துகொண்ட முன்னால் ஊடகத்துறை அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஒவ்வொருவருடமும் இவ்வாறான இன முறுகல் நிலையை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.இதனை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என்று தெரிவித்தார்.\nஊடகங்கள் அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் இற்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்களை அவல நிலைக்கு உட்படுத்தக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். #MUM Ali Sabry #ministerkabirhashim #eastersundayattacklk\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லையில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என காவற்துறையில் முறைப்பாடு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூன்று நாளாகியும் கரை திரும்பவில்லை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் ஊடாக 24 லட்சத்து 40 ஆயிரம் ரூபா மோசடி: இருவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆலங்குளத்தில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாபிலவு 59.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nதிலக் மாரப்பன மைக்கேல் ஆர். பொம்பேயோவை சந்தித்தார்…\nஇலங்கையில் இஸ்லாமியவாத தீவிரவாதம்: எங்கே செல்லும் இந்தப் பாதை\nமுல்லையில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என காவற்துறையில் முறைப்பாடு… September 21, 2019\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூன்று நாளாகியும் கரை திரும்பவில்லை…. September 21, 2019\nநிர்ப்பந்தம் – பி.மாணிக்கவாசகம்…. September 21, 2019\nமுகநூல் ஊடாக 24 லட்சத்து 40 ஆயிரம் ரூபா மோசடி: இருவர் கைது…. September 21, 2019\nஆலங்குளத்தில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல்… September 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/peranbu-twitter-review-058107.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-21T19:59:17Z", "digest": "sha1:63TMCHKH6QFLBOU5E47YGX2DDFZNIZIR", "length": 15551, "nlines": 216, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Peranbu Twitter Review: தூக்குதுரை ஓரமாப் போங்க அமுதவன் வந்துட்டார் | Peranbu Twitter Review in Tamil - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\n4 hrs ago முதல் காதல் கதையை சொல்லும் 147\n4 hrs ago திரில்லர் படத்தில் சிபிராஜ் சத்யராஜ் கூட்டணியில் இணைந்த நந்திதா ஸ்வேதா\n6 hrs ago சதக் 2: உங்கள் படைப்பில் நானும் ஒரு அங்கம் - அப்பாவை நினைத்து உருகிய ஆலியா பட்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nNews அஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nPeranbu Twitter review: தூக்குதுரை ஓரமாப் போங்க அமுதவன் வந்துட்டார்\nதங்கமீன்கள் சாதனா பேட்டி- வீடியோ\nசென்னை: பேரன்பு படத்தில் தந்தை, மகள் இடையேயான உறவை திரையில் அட்டகாசமாக காட்டி கை தட்டல்களை வாங்கியுள்ளார் ராம்.\nராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, தங்கமீன்கள் சாதனா உள்ளிட்டோர் நடித்த பேரன்பு படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்ப்பவர்களால் மம்மூட்டி, சாதனாவின் நடிப்பை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை.\nதந்தை-மகள் இடையேயான உறவை திரையில் காட்டுவதில் கிங் என்பதை நிரூபித்துள்ளார் ராம். படத்தை பார்த்தவர்கள் சமூக ��லைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nஇயக்குனர் ராம் வெற்றி பெற்றார் பேரன்பு .கேரளாவில் நல்ல வரவேற்பு வாழ்த்துக்கள் @Director_Ram pic.twitter.com/4DsFCODNMt\nஇயக்குனர் ராம் வெற்றி பெற்றார் பேரன்பு .கேரளாவில் நல்ல வரவேற்பு வாழ்த்துக்கள் என்று இயக்குனர் சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளார்.\nமகளை பெற்ற தந்ததைகளுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் பேரன்பு பிடித்துள்ளது.\nவாழ்க்கை - இயற்கை ....\nஅனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்கிறார்கள் ரசிகர்கள்.\nஇந்த புகைப்படத்தை பார்க்கும்போது ராம் வெற்றி பெற்றுவிட்டார் என்பது தெரிகிறது.\n#Peranbu #Peranbu Review மம்மூட்டி சூப்பர்ப், சாதனா அருமை, அஞ்சலி மற்றும் அஞ்சலி அமீர் நடிப்பு சிறப்பு, ராமின் இயக்கம் உலகத் தரம் வாய்ந்தது. பிஜிஎம், கேமரா டாப், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.\n'பேரன்பு'க்காக மம்மூட்டிக்கு ஏன் தேசிய விருது இல்லை: நடுவர் குழு தலைவர் விளக்கம்\nஅன்புள்ள அப்பாக்களும்.. பாசக்கார மகள்களும்.. எப்பவுமே ஜெயம்தான்\nசிம்பு மட்டும் அல்ல ஜி.வி,மம்மூட்டியையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்: 'அவர்' என்ன தான் செய்றார்\nநாளை சிம்பு படத்துடன் சேர்த்து 5 படங்கள் ரிலீஸ்\nPeranbu Review: “உங்களுக்கு கிடைச்சது எவ்வளவு சந்தோஷமான வாழ்க்கை தெரியுமா\nமோடி, தமிழிசை, குருமூர்த்தி: இந்த உதயநிதி செய்த வேலையை பார்த்தீங்களா\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் பரியேறும் பெருமாள்\nபிறந்தநாள் கொண்டாடும் ராம்.. ஒரு உலக சினிமா இயக்குனரா\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nநா.முத்துக்குமாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. ‘பேரன்பு’ விழா மேடையில் ராம் உருக்கம்\nஇதோ இன்னும் ஒரு அப்பா - பொண்ணு படம்.. 15ம் தேதி பாட்டு வருது\nசினிமாவில் ஆண், பெண் போல் திருநங்கைகளையும் பிரித்துப் பார்க்கக்கூடாது: 'பேரன்பு’ அஞ்சலி அமீர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉங்கள் கட்டளையே சாசனம்.. விஜய் சொன்னதை செய்து காட்டிய ரசிகர்கள்.. தேசிய அளவில் டிரெண்டாகும் டேக்\nவலியால் துடித்த சேரன்.. என்னன்னு கூட கேட்காமல் படுத்துக்கொண்டே வேடிக்கை பார்த்த கவின்\nசைலண்ட் படங்கள்... வயலண்ட் பொண்ணு - கவர்ச்சி காட்டும் சாய் பிரியங்கா ருத்\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு-வீடியோ\nBigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : கவினுக்காக சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kavimaalai.com/2016-2/nggallery/kavithaiwrkshop2016/tamilmozhiviza2016", "date_download": "2019-09-21T20:04:29Z", "digest": "sha1:AGSHW46KGG7DMMMEJZO4ND76FLNEYGBB", "length": 2613, "nlines": 40, "source_domain": "kavimaalai.com", "title": "KaviMaalai 2016", "raw_content": "\n\"கடலன்னை அலைமுத்தத்தால் நாள்தோறூம் கழுவுகிற அழகு நகர் சிங்கப்பூர்\" - கவிஞர் ந.வீ. விசயபாரதி\n\"வல்லினம் மெல்லினத்துக்குள் இடையினமாய் இருந்து நல்லினக்கம் கண்ட நாயகன் லி குவான் யூ\" - புதுமைத்தேனீ மா. அன்பழகன்\n\"உழுதவன் கண்ணீரை அழுதே துடைத்தது வானம்\" - கவிஞர் கருணாகரசு\n\"ஆசிரியர் : கோடுகளின் உச்சரிப்பைக் கோடிட்டுக் காட்டியவர்\" - கவிஞர் சின்ன பாரதி\n\"கண்மூடித் திறக்கின்ற கணத்தில் கூடக் கணமேனும் உயர்வதுதான் சிங்கை நாடு\" - கவிஞர் கருணாகரசு\n2016ம் வருடத்தில் நடைபெற்ற கவிமாலை நிகழ்ச்சிகளின் புகைப்பட தொகுப்புகள்\nதமிழ் மொழி விழா - 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/tag/India.html", "date_download": "2019-09-21T19:26:47Z", "digest": "sha1:VOKG7XUBHNTOOOUJUKEFWXKX6P6ZK2MO", "length": 10304, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: India", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nதரமற்ற சிகெரட்டுகளால் வேகமாக உடலை தாக்கும் அபாயகரமான வியாதிகள்\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nபலர் முன்னிலையில் மனைவயின் கன்னத்தில் பளார் விட்ட பாஜக தலைவர்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nநியூயார்க் (21 செப் 2019): போலிச் செய்திகளை பரப்புவதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக மைக்க்ரோ சாஃப்ட் நிறுவனம் நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது.\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு\nபுதுடெல்லி (18 செப் 2019): ஜாகிர் நாயக்கை ஒப்படைக்க வேண்டி ��ந்திய பிரதமர் மோடி கோரவில்லை என்று மலேசிய பிரதமர் மஹாதீர் முஹம்மது கூறியதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nபுதுடெல்லி (17 செப் 2019): சவூதியில் இரண்டு எண்ணெய் ஆலைகள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப் பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு\nகொழும்பு (15 செப் 2019): இலங்கை பிரதமர் ரணில் விகரமசிங்கவுடன் தி.மு.க எம்பி கனிமொழி உட்பட தமிழகத்தின் முக்கியஅரசில் தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.\nபெரும் நஷ்டத்தில் பேடிஎம் நிதி நிறுவனம்\nபுதுடெல்லி (11 செப் 2019): பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமன ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் மட்டும் 4,217.20 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது.\nபக்கம் 1 / 41\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி …\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nதரமற்ற சிகெரட்டுகளால் வேகமாக உடலை தாக்கும் அபாயகரமான வியாதிகள்\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம் இது…\nஇந்தி திணிப்பு விவகாரத்தில் அமீத் ஷா பல்டி\nபுரியாத புதிரான இளம் பெண்ணின் மர்ம மரணம்\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிமுக பாஜக அரசின் மீது கமல் நேரடி தாக்குத…\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\nதிருவாரூர் மாவட்டத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்\nபேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் விக்ராந்த் மின்னணு பொருட்…\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விரு…\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - …\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய்…\nகிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து நெஞ்சில் பட்டு க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=25&si=0", "date_download": "2019-09-21T20:25:38Z", "digest": "sha1:KAXKWUHQUDVAI56ORLOAKGZYITN7DEZO", "length": 23397, "nlines": 333, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » 25 » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- 25\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nபங்குச்சந்தை ஏறும், இறங்கும். ஏறும்போது நாவில் நீர் ஊறும். தினம் தினம் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் விலையேற்றத்தைப் பார்த்து மனம் மகிழ்வோம். இறங்கும்போது வயிற்றில் கிலிபிடிக்கும். \"அய்யோ, இவ்வளவு பணத்தை இழக்கிறோமே\" என்று மனம் பதைபதைக்கும். ஆனால், பங்குச்சந்தையில் பணம் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநூற்றாண்டை நோக்கிப் பீடுநடை போட்டுக்கொண்டிருக்கும் ஆனந்த விகடன், சிறுகதை இலக்கியத்துக்குச் செய்திருக்கும் சேவைகள் குறித்துத் தமிழ்கூறு நல்லுலகம் நன்கு அறியும். 1933-ம் ஆண்டே சிறுகதைப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கியுள்ளது விகடன். 1934-ம் ஆண்டு இன்னும் புதுமையாக, சிறுகதைகளை வெளியிட்டு, அவற்றின் [மேலும் படிக்க]\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதேர்ந்தெடுக்கப்பட்ட 25 சிறுகதைகளின் தொகுப்பு. கிராமம், நகரம், பயணம் இந்த மூன்று பின்னணிகளில் பெரும்பாலான கதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு சிறுகதையிலுமே அந்தக் கதை நடக்கும் சூழல் குறித்த ஏராளமான தகவல்களை அளிக்கிறார் நூலாசிரியர். சிறுகதைக்கு இவ்வளவு தகவல்கள் [மேலும் படிக்க]\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : நாஞ்சில் நாடன் (Nanjil Nadan)\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nநம் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது காய்கறிகளாகும். ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் தினமும் குறைந்தது 250 கிராம் காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். காய்கறிகள் உண்பதன் மூலம் நமது உடலுக்குத் தேவையான உணவுச் சத்தையும், உடல் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : ஏற்காடு இளங்கோ (Erkadu Elango)\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : த.வி. வெங்கடேஸ்வரன்\nகுற்றவாளிகள் ஜாக்கிரதை - Kutravaligal Jagirathae\nஒரு குற்றம் நிகழும் போது அதை செய்தியாக வாசிக்கும் நாம் முதலில் லேசாக அதிர்ச்சி அடைவோம். சிறிது நேரம் வருத்தப்படுவோம். பிறகு, ஒரு கோப்பை தேநீர் குடித்துவிட்டு நமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவோம். கோர்ட்டில் வழக்கு நடக்கும். சிறிது க��லம் கழித்து [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : டாக்டர்.பா. மாதவ சோமசுந்த‌ரம்,இலக்குமணன் கைலாசம் (டாக்டர்.பா. மாதவ சோமசுந்த‌ரம்,இலக்குமணன் கைலாசம்)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஒரே ஒரு துரோகம் 1983ல் ‘சாவி’ பத்திரிகையில் தொடர்-கதையாக வந்தது. உண்மைக்குப் பிரயத்தனப்படும் ஒரு பெண் பேராசிரியருக்கு, சுவாசமே பொய்யாக வாழ்க்கை நடத்தும் டகல்பாஜி ஒருவன் கணவனாகிறான் என்பதில் தொடங்கும் முரண்பாடான சுவாரஸ்யமான கதை, 25 வருடங்களுக்குப் பிறகு இன்றும் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nதத்துவ ஆராய்ச்சிக்கு இந்திய கவுன்சில் மிகவும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அது அறிஞர்கள் பலவிதமான ஃபெலோஷிப் விருதுகளை வழங்குகின்றன;\nநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு தத்துவார்த்த மற்றும் தொடர்புடைய துறைகளில் கருத்தரங்குகளை நடத்துகிறது; நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இந்திய [மேலும் படிக்க]\nவகை : கம்யூனிசம் (Communism)\nஎழுத்தாளர் : நா. வானமாமலை (Na. Vanamalai)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nமுற்காலங்களில் ஏரி, குளங்கள் வற்றும்போது அந்தந்தப்பகுதி விவசாயிகளே நீர்நிலைகளில் உள்ள வண்டலை எடுத்து வயல்களில் இட்டுக்கொள்வர். இதனால், நீர்நிலைகளும் முறையாகத் தூர் வாரப்பட்டு வந்தது. நிலங்களும் வளமாயின. காலம் காலமாக இருந்து வந்த இந்த நடைமுறையை மாற்றி, நீர்நிலைகளில் உள்ள மண்ணை [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : சோலை சுந்தரபெருமாள்\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nஇன்று உலகில், மற்ற எந்த நோய்களைவிடவும் மக்களை அதிகமாகப் பாதிக்கக்கூடியது ஆஸ்துமா. ஒரு நிமிடம்கூட ‘நிம்மதி’ என்ற பேச்சுக்கே இடம் தராத இந்த நோயைப் பற்றிய முழுமையான தகவல்களை எளிதில் புரியும் வகையில் எழுதியுள்ளார் ஆசிரியர். அந்த வகையில், ஆஸ்துமா என்றால் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: சித்த மருத்துவம்,தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர். துர்க்காதாஸ் எஸ்.கே. சுவாமி\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதேர்ந்தெடுத்த கதைகள், thiru mandhiram, போர்க் கலை, parama, வடிவேலன், தூரம்தான், deepavali, சட்ட மேதை அம்பேத்கர், balaji, நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு), போராட்டம், காஷ்மீர் பிரச்னை, பிரபந்தம், Kavarntha, ஞானதேவ பாரதி சுவாமிகள்\nபரீட்சைக்குப் படிங்க (ஒலிப்புத்தகம்) -\nஇந்திய விஞ்ஞானிகள் - India Vignyanigal\nஅறிஞர் அண்ணாவின் வேலைக்காரி -\nகார்ல் மார்க்ஸ் - Karl Marx\nஇணையற்ற இந்தியத் தலைவர்கள் பெரியார் ஈ.வே.ரா. -\nசொல்லும் செயலும் குட்டிக் கதைகள் - Sollum Seyalum\nஅதிர்ஷ்டக் கற்களும் அதிர்ஷ்ட நேரமும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/69357-chennai-man-arrested-for-making-18-bomb-hoax-calls-to-cm-s-office.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-21T19:39:11Z", "digest": "sha1:74LC42J5CB5A4MFCD2HNWNEWYXND4K53", "length": 10366, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதல்வர் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக போலி தகவல் இளைஞர் கைது | Chennai man arrested for making 18 bomb hoax calls to CM’s office", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nமுதல்வர் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக போலி தகவல் இளைஞர் கைது\nதமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக கூறி காவல்துறை கட்டுபாட்டு அறைக்கு 18 முறை போலி தகவல் அளித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் காவல்துறை கட்டுபாட்டு அறைக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்துள்ளது. இந்தத் தொலைபேசி அழைப்பில் ஒருவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து முதலமைச்சர் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அத்துடன் வெடிகுண்டு நிபுணர்களை வைத்து சோதனை நடத்தப்பட்டது.\nஇந்த விவகாரம் குறித்து காவல்து��ையினர் விசாரணை நடத்தினர். அதில் தொலைபேசி அழைப்பு விடுத்த நபர் ஏற்கெனவே ஒரு நாளில் 17 முறை வெடிகுண்டு இருப்பதாக காவல்துறையின் கட்டுபாட்டு அறைக்கு போலி தகவல் அளித்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த நபரை அடையாளம் கண்டுபிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் அவர் பெயர் வினோத் என்றும். அவர் தாம்பரைத்தை அடுத்த சேலையூர் பகுதியில் வசிப்பதும் தெரியவந்தது. மேலும் அவர் தான் கொடுத்தது போலி புகார் என்று காவல்துறையினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.\nஇதற்கு காரணமாக அவர், “எனது மனைவி என்னை விட்டு சென்று விட்டார். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்க சென்ற போது எனது புகாரை காவல்துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே நான் விரக்தியில் இருந்தேன். எனவே நான் குடிபோதையில் இந்தத் தொலைப்பேசி அழைப்பை செய்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார். இவர் தனது கைப்பேசியிலிருந்து தொலைபேசி அழைப்பு விடுத்ததால் காவல்துறையினர் இந்த கைப்பேசி டவரை வைத்து இடத்தை கண்டுபிடித்தனர். கடந்த ஜுலை மாதம் இதே புகாருக்காக வினோத் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nவிரைவில் உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் பழனிசாமி\nகேரள வெள்ளச் சேதப் பகுதிகளை நாளை பார்வையிடுகிறார் ராகுல் காந்தி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநான்கு வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - பனியன் தொழிலாளி கைது\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க புதிய தலைவர் ஆகிறாரா ரூபா குருநாத்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nசெல்ஃபி எடுக்கும் நேரத்தில் திருட்டு: வெளிநாட்டு ஜோடியை தேடும் போலீசார்\nபனியன் கம்பெனியில் பணம் வசூல் - விசாரணையில் சிக்கிய ‘போலி’ அதிகாரிகள்\nசிறுமியை காரில் கடத்திய இளைஞர்கள்: தர்ம அடி கொடுத்த பொது மக்கள்\nபாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது\n\"விஜய் நியாயத்துக்காக குரல் கொடுத்திருக்கிறார்\" கமல்ஹாசன் பாராட்டு\n12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nRelated Tags : TamilNadu , CM , Edapaddi Palanisamy , Hoax call , Bomb , தமிழ்நாடு , முதலமைச்சர் , எடப்பாடி பழனிசாமி , போலி , தொலை பேசி அழைப்பு , கைது , வினோத்\n‘பரோட்டா போட கற்கலாம் வாங்க’ - இலவச பயிற்சி கொடுக்கும் இளைஞர்..\nஉலக குத்துச்��ண்டை சாம்பியன்ஷிப்- வரலாறு படைத்த அமித் பங்கல்\n14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு\nஏடிஎம்-ல் பணம் எடுக்க வேண்டுமா - 7 நாட்கள் வங்கி சேவைகள் இல்லை\nபாதியில் நிற்கும் கட்டுமானப்பணிகள் - ஏணி வைத்து பாலத்தை கடக்கும் கிராம மக்கள்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிரைவில் உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் பழனிசாமி\nகேரள வெள்ளச் சேதப் பகுதிகளை நாளை பார்வையிடுகிறார் ராகுல் காந்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/40570-a-horse-owner-said-no-to-the-actor-salman-s-rs-2-crore-bid.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-21T19:16:14Z", "digest": "sha1:T6B2SEILDEL2JFTOT4SI2SWDDKVBVMJN", "length": 9467, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரு குதிரைக்கு ரூ.2 கோடி: பேரம் பேசிய சல்மான், ’நோ’ சொன்னார் ஓனர்! | A horse owner said no to the actor Salman’s Rs 2 crore bid", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nஒரு குதிரைக்கு ரூ.2 கோடி: பேரம் பேசிய சல்மான், ’நோ’ சொன்னார் ஓனர்\nஅரிய வகை குதிரையை வாங்க ரூ.2 கோடி வரை தருவதாக நடிகர் சல்மான் கான் கூறியும் அதை ஏற்க மறுத்துவிட்டார் ஒரு குதிரை ஓனர்.\nசூரத் அருகில் உள்ள ஓல்பாட் நகரைச் சேர்ந்தவர் சிராஜ்கான் பதான். இவர், சகாப் என்ற அரிய வகை குதிரை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்தக் குதிரை சும்மா நடந்தாலே 43 கி.மீ வேகத்தில்தான் செல்லும். இந்த சகாப்புக்கு 5 வயது இருக்கும்போது, ராஜஸ்தானின் பலோதாரா காட்சியில் விற்பனைக்கு வந்தது. அப்போது 14.5 லட்சம் கொடுத்து வாங்கினார் பதான். இந்த வகைக்கு இணையாக இன்னும் இரண்டு குதிரைகள் மட்டுமே இருக்கிறதாம். ஒன்று அமெரிக்காவில், இன்னொன்று கனடாவில்.\nஇந்தக் குதிரையைப் பற்றிக் கேள்விபட்ட பஞ்சாப் முன்னாள் முதல்வர் பாதலின் குடும்பம்,1.11 கோடி ரூபாய்க்கு விலை பேசியிருக்கிறது. மறுத்துவிட்ட���ர் பதான். இதையடுத்து சமீபத்தில் நடிகர் சல்மான் கான் சார்பாக அவரது ஏஜெண்ட் 2 கோடி ரூபாய் தருவதாகக் கூறியிருக்கிறார். அதற்கும் மறுத்துவிட்டார் பதான்.\n‘இந்தக் குதிரைக்கு பல சிறப்புகள் உள்ளன. இது சாதாரண ஒன்றல்ல. மனித உணர்வை புரிந்து நேசிக்கும் ஒன்று. ஒரு கூட்டத்துக்குள் சென்றால் ஆட்களை மிதித்துவிடும் என்று எல்லோரும் பயப்படுவார்கள். ஆனால், சகாப் அப்படியல்ல. பக்கத்தில் ஆட்களைக் கண்டால் ஒதுங்கி செல்லும். சகாப்பின் அம்மா பாகிஸ்தான் - சிந்தி இனத்தைச் சேர்ந்தது. அப்பா, ராஜஸ்தான் - சுதர்வாலி இனத்தைச் சேர்ந்தது. 19 நேரடி ரேஸில் பங்கேற்றுள்ள இந்த குதிரை எதிலும் தோற்றதில்லை’ என்கிறார் பதான்.\nஎன்கவுண்டருக்கு பயந்து ரவுடி பினு போலீசில் சரண்\nசிறுமி மானபங்கம்: மொட்டை அடித்து ’புனிதப்படுத்திய’ பஞ்சாயத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nயானை தந்தங்கள் வழக்கு: நடிகர் மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\n16 வயது படத்தை பதிவிட்ட கோலி - சல்மானுடன் ஒப்பிட்ட ரசிகர்கள்\n“சுபஸ்ரீ விவகாரத்தில் யார் யார் மீதோ பழிபோடுகிறார்கள்” - ‘பிகில்’ விஜய் பேச்சு\n“நாம் கோல் போடுவதை தடுக்க ஒரு கூட்டம் இருக்கும்” - விஜய் சூசகம்\n“உனக்காக வாழ நினக்கிறேன்..” - வெளியானது ‘பிகில்’ மெலோடி\nபிரபல மலையாள நடிகர் சத்தார் மரணம்\nநான்கு படம் ஓடினால் முதல்வராகலாம் என நினைக்கிறார்கள் - செல்லூர் ராஜூ\nதயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன் பேனர் வைக்காதீர்கள் - நடிகர் சூர்யா வேண்டுகோள்\n“ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம்” - விஜய் அறிவுறுத்தல்\n‘பரோட்டா போட கற்கலாம் வாங்க’ - இலவச பயிற்சி கொடுக்கும் இளைஞர்..\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்- வரலாறு படைத்த அமித் பங்கல்\n14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு\nஏடிஎம்-ல் பணம் எடுக்க வேண்டுமா - 7 நாட்கள் வங்கி சேவைகள் இல்லை\nபாதியில் நிற்கும் கட்டுமானப்பணிகள் - ஏணி வைத்து பாலத்தை கடக்கும் கிராம மக்கள்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎன்கவுண்டருக்கு பயந்து ரவுடி பினு போலீசில் சரண்\nசிறுமி மானபங்கம்: மொட்டை அடித்து ’புனிதப்படுத்திய’ பஞ்சாயத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-21T19:11:30Z", "digest": "sha1:X7JCD2OQK5NGQ2XBNCPUXVI6OTTTLZU2", "length": 8530, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | செல்போன் டவர்", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nடெல்லி ஏர்போர்ட்டில் அதிகாரியை தாக்கியவர் நாடுகடத்தல்\nசெல்போனில் பேசியபடி பாம்புகள் மீது அமர்ந்த பெண்: பரிதாபமாக உயிரிழப்பு\nமணமகன் அறையில் செல்போன் திருட்டு - சிசிடிவியில் சிக்கிய திருடன்\nஅனுமதி பெறாமல் மொபைல் டவர் அமைத்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ்\n“பெண் பிள்ளை இருக்கும் வீட்டின் முன் செல்போன் பேசாதீங்க” - எச்சரித்த தந்தையை கொலை செய்த இளைஞர்கள்\nதிருட்டு பைக்கில் சென்று செல்போன் பறித்த காதல் ஜோடி கைது\n5 மணி நேரத்தில் செல்போன் கொள்ளையனை மடக்கி பிடித்த போலீஸ்\nசெல்ஃபோன் பார்த்தபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணி இடைநீக்கம்\n‘10% இடஒதுக்கீடு சமத்துவத்தை மீறுவது போல் உள்ளது’ - உச்சநீதிமன்றம் சூசகம்\nசென்னை ரயில் நிலையங்களில் செல்போன் திருடிய நபர் கைது\nவெடிக்கும் செல்போன்கள்: பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி\nஹெல்மெட்டிற்குள் வைத்து பேசிய செல்போன் வெடிப்பு : இளைஞர் படுகாயம்\nசெல்ஃபோனால் கிணற்றுக்குள் விழுந்த இளைஞர்: 2 நாட்களுக்கு பின் மீட்பு\nபாயல் தத்வியின் தற்கொலை குறிப்பை குற்றம் சாட்டப்பட்டவர்கள் அழித்துள்ளனர் : போலீஸ்\nசெல்போன் டவரில் ஏறிய நபர்.. லாவகமாக பேசி தற்கொலை எண்ணத்தை மாற்றிய எம்எல்ஏ..\nடெல்லி ஏர்போர்ட்டில் அதிகாரியை தாக்கியவர் நாடுகடத்தல்\nசெல்போனில் பேசியபடி பாம்புகள் மீது அமர்ந்த பெண்: பரிதாபமாக உயிரிழப்பு\nமணமகன் அறையில் செல்போன் திருட்டு - சிசிடிவியில் சிக்கிய திருடன்\nஅனுமதி பெறாமல் மொபைல் டவர் அமைத்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ்\n“பெண் பிள்ளை இருக்கும் வீட்டின் முன் செல்போன் பேசாதீங்க” - எச்சரித்த தந்தையை கொலை செய்த இளைஞர்கள்\nதிருட்டு பைக்கில் சென்று செல்போன் பறித்த காதல் ஜோடி கைது\n5 மணி நேரத்தில் செல்போன் கொள்ளையனை மடக்கி பிடித்த போலீஸ்\nசெல்ஃபோன் பார்த்தபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணி இடைநீக்கம்\n‘10% இடஒதுக்கீடு சமத்துவத்தை மீறுவது போல் உள்ளது’ - உச்சநீதிமன்றம் சூசகம்\nசென்னை ரயில் நிலையங்களில் செல்போன் திருடிய நபர் கைது\nவெடிக்கும் செல்போன்கள்: பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி\nஹெல்மெட்டிற்குள் வைத்து பேசிய செல்போன் வெடிப்பு : இளைஞர் படுகாயம்\nசெல்ஃபோனால் கிணற்றுக்குள் விழுந்த இளைஞர்: 2 நாட்களுக்கு பின் மீட்பு\nபாயல் தத்வியின் தற்கொலை குறிப்பை குற்றம் சாட்டப்பட்டவர்கள் அழித்துள்ளனர் : போலீஸ்\nசெல்போன் டவரில் ஏறிய நபர்.. லாவகமாக பேசி தற்கொலை எண்ணத்தை மாற்றிய எம்எல்ஏ..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-21T19:46:27Z", "digest": "sha1:OBTJOTPHQU7Z6AOIIRI62NS2OZXNGJLZ", "length": 4632, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பரலி சு நெல்லையப்பர்", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nநேர்படப் பேசு - 21/09/2019\nநேர்படப் பேசு - 20/09/2019\nநேர்படப் பேசு - 19/09/2019\nநேர்படப் பேசு - 10/09/2019\nநேர்படப் பேசு - 09/09/2019\nநேர்படப் பேசு - 08/09/2019\nநேர்படப் பேசு - 07/09/2019\nநேர்படப் பேசு - 31/08/2019\nநேர்படப் பேசு - 31/08/2019\nநேர்படப் பேசு - 31/08/2019\nநேர்படப் பேசு - 31/08/2019\nநேர்படப் பேசு - 25/08/2019\nநேர்படப் பேசு - 24/08/2019\nநேர்படப் பேசு - 23/08/2019\nநேர்படப் பேசு - 15/08/2019\nநேர்படப் பேசு - 21/09/2019\nநேர்படப் பேசு - 20/09/2019\nநேர்படப் பேசு - 19/09/2019\nநேர்படப் பேசு - 10/09/2019\nநேர்படப் பேசு - 09/09/2019\nநேர்ப���ப் பேசு - 08/09/2019\nநேர்படப் பேசு - 07/09/2019\nநேர்படப் பேசு - 31/08/2019\nநேர்படப் பேசு - 31/08/2019\nநேர்படப் பேசு - 31/08/2019\nநேர்படப் பேசு - 31/08/2019\nநேர்படப் பேசு - 25/08/2019\nநேர்படப் பேசு - 24/08/2019\nநேர்படப் பேசு - 23/08/2019\nநேர்படப் பேசு - 15/08/2019\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4177:2008-10-03-20-24-59&catid=68:2008&Itemid=0", "date_download": "2019-09-21T19:54:16Z", "digest": "sha1:4FH6I4HBUR2LADUXEFEN6BJCIS6TJJ3D", "length": 8377, "nlines": 88, "source_domain": "www.tamilcircle.net", "title": "தி.க. இந்து பாசிசத்துக்குக் கிடைத்த இளைய பங்காளி!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nதி.க. இந்து பாசிசத்துக்குக் கிடைத்த இளைய பங்காளி\nSection: புதிய ஜனநாயகம் -\nசென்னை பெரியார் திடலில் கடந்த செப்டம்பர் 5இல் நடைபெற்ற தி.க. இளைஞரணி மாநாடு, \"வேலைவாய்ப்புடன் உற்பத்தியும் கூடிய தொழிற்சாலைகளை ஏராளம் தொடங்குமாறு' அரசை வலியுறுத்தியது. ஆனால், அரசு வேலைகளில் ஆட்குறைப்பு செய்வதற்கென்று அரசால் நியமிக்கப்பட்ட \"நிர்வாக சீர்திருத்தக் குழு' இயங்க அதே பெரியார்திடலில் வாடகைக்கு இடம் விட்டிருப்பவரே வீரமணிதான்.\nதி.க. மகளிரணியோ \"காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் மூக்கு, காதுகளில் நகைகளை மாட்டுவதால் அந்தத் துறைக்கான எடுப்பையும் கம்பீரத்தையும் குலைத்துவிடுவதாக, குறைத்து விடுவதாக அமைவதால் அந்த நிலையிலிருந்து அப்பெண்கள் விடுபடவேண்டும்'' எனத் தீர்மானம் போட்டுள்ளது. கூலிகேட்டுப் போராடினாலோ, மறியல் அறப்போரில் ஈடுபட்டாலோ ஆண்போலீசுக்குச் சற்றும் குறையாமல் பெண்போலீசும் வெறிநாய்கள் போல் உழைக்கும் மக்கள் மீது பாய்ந்து குதறுகின்றது . இந்தக் கொடூர மிருகத்திடம் \"எடுப்பையும்' \"கம்பீரத்தையும்' யாராவது ரசிக்க முடியுமா நகைகளைத் துறந்து வந்து அடித்து உதைத்தால் \"எடுப்பாக' இருக்கிறது என்று ரசிக்கத்தான் முடியுமா\nபெரியார் தி.க.வினருக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள \"தளபதி' வீரமணி, நீதிமன்றத்தில் தன்னை \"இந்து' என்று குறிப்பட்டுள்ளார். \"இந்து என்றால் திருடன்' என விளக்கவுரை கொடுத்துவந்த பெரியார் இயக்கத்திற்கு குழைத்து நாமம் சாத்திய வீரமணியின் விடுதலையோ \"\"பாகிஸ்தான் போன்ற நாடுகள் அணு ஆயுதத் துறையில் பலமாக உள்ளதால் அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்க வேண்டும்''; \"காஷ்மீர் எல்லையிலே மைனஸ் டிகிரி இருக்கிற இடத்திலே எதிரி வந்தால் சுடுகிறானே. நம்மவன் யாருக்காக இப்படிப் பாடுபடுகிறான் இந்த தேசத்திற்காக'' என்றெல்லாம் எழுதத் தொடங்கியுள்ளது.\nஜம்முகாஷ்மீரை மூன்றாகப் பிரிக்க அத்வானி சொன்ன யோசனைக்கு பக்கமேளம் வாசிக்கும் வகையில் \"இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீர் தனிமாநிலமாவது, மேலும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்\" என்று எச்சரித்துள்ளது. இந்து தேசியவெறியுடன் கை கோர்க்கும் தி.க.வின் பித்தலாட்டம் மேலும் ஒருபடி போய் \"பாரதமாதா'வையும் உயர்த்திப் பிடிக்கத் தொடங்கியுள்ளது. தி.க. மாநாட்டை ஒட்டி நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் \"2020இல் இந்தியா'' எனும் தலைப்பில் பாரதமாதாவை ஒளிரவைத்து அழகு பார்த்துள்ளனர். பார்ப்பன பயங்கரவாதத்துக்கு எங்கெல்லாம் பங்காளிகள் முளைத்து வருகிறார்கள், பாருங்கள்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.ku.dk/the-rishi-of-time-change-episode-1-tamil-version", "date_download": "2019-09-21T19:44:56Z", "digest": "sha1:CMLO4GUSGWFT56CBT76F2FANBE6DDHMO", "length": 3194, "nlines": 75, "source_domain": "video.ku.dk", "title": "The Rishi of Time Change - Episode 1 Tamil version - Københavns Universitets Videoportal", "raw_content": "\nஇது சிறுவர்களுக்காக தயாரித்துள்ள மூன்று கிளைக்கதைகளைக் கொண்டஒரு அனிமேஷன் படம். இது 1620 முதல் 1845 வரை இருந்த டேனிஷ் காலத்து தரங்கம்பாடிக்கு அழைத்துச் செல்லுகிறது. இதில் வரலாற்றின் பல்வேறு அம்சங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த திரைப்படம் தமிழிலும், ஆங்கிலத்திலும் INTACH (The Indian National Trust for Art and Cultural Heritage), பாண்டிச்சேரி பிரிவின் மூலமும் & ஆரோவில் மூலமும் 2011-2012ல் தயாரிக்கப்பட்டது.\nடேனிஷ் வரலாற்று ஆசிரியர் Rune Clausen ஒரு பள்ளி திட்டத்தின் பகுதியாக வரலாற்று ஆலோசனை வழங்கினார். டேனிஷ் தேசிய அருங்காட்சியகத்தின் (2004-2016) கீழ் உள்ள Tranquebar Initiativeல் பேராசிரியர் Esther Fihl (dir. Centre for Comparative Cultural Studies, ToRS, University of Copenhagen) ஆராய்ச்சி தலைமையில் செய்யப்பட்ட இந்த திரைப்படத்தின் விநியோகிக்க உரிமை பல்கலைக் கழகத்தினுடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://kavimaalai.com/events/2019-09-28/", "date_download": "2019-09-21T20:07:25Z", "digest": "sha1:VXDMPGAEKBALBZ54EOJNPMSRWOF5NK53", "length": 4778, "nlines": 59, "source_domain": "kavimaalai.com", "title": "Events Archive | கவிமாலை சிங்கப்பூர்", "raw_content": "\n\"கடலன்னை அலைமுத்தத்தால் நாள்தோறூம் கழுவுகிற அழகு நகர் சிங்கப்பூர்\" - கவிஞர் ந.வீ. விசயபாரதி\n\"வல்லினம் மெல்லினத்துக்குள் இடையினமாய் இருந்து நல்லினக்கம் கண்ட நாயகன் லி குவான் யூ\" - புதுமைத்தேனீ மா. அன்பழகன்\n\"உழுதவன் கண்ணீரை அழுதே துடைத்தது வானம்\" - கவிஞர் கருணாகரசு\n\"ஆசிரியர் : கோடுகளின் உச்சரிப்பைக் கோடிட்டுக் காட்டியவர்\" - கவிஞர் சின்ன பாரதி\n\"கண்மூடித் திறக்கின்ற கணத்தில் கூடக் கணமேனும் உயர்வதுதான் சிங்கை நாடு\" - கவிஞர் கருணாகரசு\nகவிமாலை 232 ஆவது சந்திப்பு – கவிதைப்போட்டி அறிவிப்பு\nகவிமாலை 232 ஆவது சந்திப்பு - கவிதைப்போட்டி அறிவிப்பு பரிசுத்தொகை 250 சிங்கப்பூர் வெள்ளி - நினைவூட்டல்* சிங்கப்பூர் கவிமாலையின் 232 ஆவது மாதாந்திரச் சந்திப்பான வரும் செப்டம்பர் மாதச் சந்திப்பின் கவிதைப்போட்டிக்கு \"கண்ணோரம் கண்ணீர்க் கடல்\" என்னும் கருவில் கவிதைகள் வரவேற்கப்படுகின்றன. மரபு எழுதுபவர்கள் ஈற்றடியாகக் கொள்ளவும் கவிதை 16 வரிகளுக்குள் இருக்க வேண்டும் மரபுக் கவிதைகள் என்றால் அடிகள் கணக்கில் கொள்ளப்படாது. வரிகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். உதாரணத்திற்கு விருத்தம் என்றால் இரண்டு கண்ணிகளும், […]\nகவிஞர் ந. வீ. சத்தியமூர்த்தி\nகவிமாலை 232 ஆவது சந்திப்பு – கவிதைப்போட்டி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/3539-periyar-muzhakkam-mar16/30533-2016-03-28-14-19-14", "date_download": "2019-09-21T19:51:14Z", "digest": "sha1:SX53A2T54GLV2N6Z5OOSXOM2BUSCBO5G", "length": 17018, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "காவல்துறை அலட்சியத்தால் நீர்த்துப் போகும் ஆணவக் கொலை வழக்குகள்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மார்ச் 2016\nஉடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பும், சாதிவெறியர்களின் வக்கிரமும்\nசாதிவெறி ஆணவப் படுகொலை எதிர்ப்பு மாநாடு\nசாதி மறுப்பு திருமணங்களும், ‘சாதிய ஆணாதிக்க’ படுகொலைகளும்\nமவுனம் கலைத்தது, தீண்டாமை ஒழிப்புப் பிரிவு\nசாதிய ஆணவப் படுகொலைகளை முன்வைத்து தீண்டத் தீண்ட ஈருடல் நடனம்\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nசுகன்யாவை ச��தி ஆணவப் படுகொலை செய்த தேவர்சாதி வெறியர்கள்\nஜாதி ஆணவப் படுகொலை - உயர்நீதிமன்றத்தின் அதிரடி ஆணைகள்\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2016\nவெளியிடப்பட்டது: 28 மார்ச் 2016\nகாவல்துறை அலட்சியத்தால் நீர்த்துப் போகும் ஆணவக் கொலை வழக்குகள்\nதஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அண்ணாசிலை அருகில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட உடுமலைப்பேட்டை சங்கர் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் கடந்த 25-03-2016 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதிராவிடர் விடுதலைக்கழக மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார்.த.ம.பு.க கொள்கை பரப்பு செயலாளர் ஆறு.நீலகண்டன், மனித உரிமை செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.\n\"உடுமலைப்பேட்டை சங்கர் சாதிய ஆணவ படுகொலை வழக்கில் சங்கர் பலமுறை குற்றவாளிகளால் மிரட்டப்பட்டுள்ளார். இதில் \"அப்படித்தான் மிரட்டுவார்கள். ஆனால் ஒன்றும் செய்யமாட்டார்கள்\" என சங்கரிடம் சொன்னதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத குமரலிங்கம் காவல்துறையும் இவ்வழக்கில் குற்றவாளிகள் தான். எனவே நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறை மீது எஸ்.சி, எஸ்.டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும்.\nதென்மாவட்டங்களில் இளங்காதலர்கள் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டதால் ஆதிக்க சாதியினரால் கொத்துக் கொத்தாக ஆணவ படுகொலை செய்யப்படுகின்றனர். புள்ளிவிவர கணக்கெடுப்பின்படி ஆண்டுக்கு 1000 பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்றால் அதில்12 சதவீதம் காதல் சம்பந்தப்பட்ட படுகொலைகளாக உள்ளது. ஆண்டிற்கு 1000 தற்கொலைகள் என்றால் 20 சதவீதம் காதல் சம்பந்தப்பட்ட பிரச்சினை தான் காரணம் என அறிக்கை தெரிவிக்கிறது.\nசாதி ஆணவ கவுரவ கொலைகளை செய்வது பெரும்பாலும் அப்பா, அண்ணன், மாமன் என குடும்ப உறுப்பினர்களே என்பதால், கொலை வழக்கை யார் நடத்துவது. குடும்ப உறுப்பினர்கள் அக்கறை செலுத்தாத போது வழக்கை நடத்தும் காவல்துறையும் அக்கறையின்றி வழக்கை முடித்தால் போதும் என, வழக்கு நீர்த்துப்போகும் வகையில் செயல்படுவதால் குற்றவாளிகள் தண்டனை ஏதுமின்றி எளிதில் தப்பி விடுகின்றனர்.\nசாதிய ஆணவப் படுகொலையில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது தாழ்த்தப்பட்ட தலித் இனத்து பெண்கள் தான். ஆனால் தலித் இளைஞர்கள் ஏமாற்றுவதாக சில சாதி கட்சி,அமைப்புகள் உண்மைக்கு புறம்பாக பேசி வருகின்றனர். திமுக, அதிமுக கட்சியினர் சாதிய ஆணவ படுகொலைகளை கண்டிப்பதில்லை. ஏனென்றால் இரண்டு கட்சியிலுமே சாதிய வெறியர்கள் உள்ளனர் என்பதே உண்மை. தமிழகத்தில் நடக்கும் சாதிய ஆணவ படுகொலைகளை கண்டிக்காத, தடுத்து நிறுத்த அக்கறையில்லாத, தமிழக அரசையும் குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும். சாதிய ஆணவ படுகொலைகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் வலுவாக குரல் எழுப்ப வேண்டும்\" இவ்வாறு பேசினார்.\nஆர்ப்பாட்டத்தில் எழுத்தாளர் துரை.குணா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மதுக்கூர் கபார், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் ஜபருல்லாஹ், தமுமுக ஒன்றிய பொறுப்பாளர் நரியங்காடு சாகுல் ஹமீது மற்றும் இரா.மதியழகன், சுப.செயச்சந்திரன், அ.கோவிந்தன், தா.கலைச்செல்வன், கா.மதி, பி.மூர்த்தி, அ.சுப்பிரமணியன், பொன்னி வளவன், க.சிவா, இரா.காளிதாஸ், பெரியார் சித்தன், த.ஜேம்ஸ், ச.அப்துல் சலாம், நா.அப்துல்லா, வீரக்குடி ராசா, ஏக. கிருட்டிணமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-11-09-18-20-00/", "date_download": "2019-09-21T19:12:13Z", "digest": "sha1:UNFJ7GHU6U4W5C7WLEHOZCEIK5T4772Y", "length": 7758, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "இத்தாலி பிரதமர் பதவி விலகுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் |", "raw_content": "\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்த நாள்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோம்\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று சிறப்புடைய முடிவு\nஇத்தாலி பிரதமர் பதவி விலகுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்\nஇத்தாலி பிரதமர் சிலிவியோ பெர்லோஸ்கோனி பதவி விலகுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார், இவர் மீது பல செக்ஸ் புகார்கள் உள்ளன .இந்தநிலையில் பாராளுமன்றத்தில் நடந்த_ஓட்டெடுப்பில் பெர்லோஸ்கோனி அரசு தனது மெஜாரிட்டியை இழந்தது.\nஇந்நிலையில் இத்தாலியில் பொருளாதாரசீர்திருத்தம் செய்தபிறகு பதவி விலக_சம்மதம் தெரிவித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பெர்லோஸ்கோனி உறுதிமொழி அளித்துள்ளார். இத் தகவலை இத்தாலிய_ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nமுதல்வராக பதவி ஏற்றுள்ள நிதிஷ்குமாருக்கு பிரதமர்…\nமுதல்வர் பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்…\nபீஹார் நலனுக்காகவே பதவி விலகினேன்\nகர்நாடக முதல்வராக 4-வது முறையாக பதவி ஏற்றார் எடியூரப்பா\nமுன்னாள் முதல்மந்திரி ஷீலா தீட்சித் காலமானார்\nநாடாளுமன்றத்தின் செயல் பாடுகளை நீதிமன்றம், ஆய்வுக்கு…\nதினமும் 5 பேர் வரை எங்களை கற்பழிப்பார்க ...\nகாமத்தை நம் முன்னோர்கள் கடந்துவிடு என� ...\nஷில்பா ஷெட்டியின் நடன நிகழ்ச்சிக்கு ர� ...\nசெக்ஸ் சி.டி விவகாரம் தொடர்பாக அபிஷேக் ...\nபா ஜ க மாணவர் அணியினரிடம் உதை வாங்கிய ச ...\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் ...\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுத ...\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று � ...\nஎனது தாய் மொழியே குஜராத்திதான் ஹிந்தி � ...\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்ற� ...\nஎருக்கன் செடியின் மருத்துவக் குணம்\nஇலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nமலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.html?start=15", "date_download": "2019-09-21T20:24:52Z", "digest": "sha1:WCFVBWF5ZA5PKS5ZY6KLBRBKJE6NLXLM", "length": 9582, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பலி", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nதரமற்ற சிகெரட்டுகளால் வேகமாக உடலை தாக்கும் அபாயகரமான வியாதிகள்\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nபலர் முன்னிலையில் மனைவயின் கன்னத்தில் பளார் விட்ட பாஜக தலைவர்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nநான்கு நாட்களில் 47 குழந்தைகள் உயிரிழப்பு\nபாட்னா (13 ஜூன் 2019): பீகாரில் சர்க்கரை அளவு குறைந்ததால் நான்கு நாட்களில் 47 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.\nதுபாய் கோர விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை உயர்வு\nதுபாய் (07 ஜூன் 2019): துபாய் பேருந்து விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.\nஉத்திர பிரதேசம் புழுதிப் புயலுக்கு 19 பேர் பலி\nலக்னோ (07 ஜூன் 2019): உத்தரபிரதேசத்தில் புழுதிப்புயல் மற்றும் மின்னல் தாக்கியதால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதுபாய் பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலி\nதுபாய் (07 ஜூன் 2019): துபாயில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.\nமருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மறுக்கப் பட்டதால் முஸ்லிம் சிறுவன் பலி\nஷாஜஹான்பூர் (29 மே 2019): உத்திர பிரதேசத்தில் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மறுக்கப் பட்டதால் 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nபக்கம் 4 / 21\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரித…\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - அரசாணை வெளியீடு\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nஅண்ணாவை தூக்கிவிட்டு மோடியை வைக்கலாம் - ஜவாஹிருல்லா ஆலோசனை\nபிகில் ஆடியோ லாஞ்ச் என்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்கள் க…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிமுக பாஜக அரசின் மீது கமல் நேரடி தாக்குத…\nஎவன் வந்தாலும் வெட்டுவேன் - பாஜக நிர்வாகி மீது கொலை மிரட்டல் வழக்…\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் இணையத்தில் லீ…\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ…\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=119506", "date_download": "2019-09-21T19:14:04Z", "digest": "sha1:6X4ZYX2FRRPPO372YMQLH4BNEA3WNGAF", "length": 5780, "nlines": 75, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "13 இலட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் இளைஞர் கைது!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / 13 இலட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் இளைஞர் கைது\n13 இலட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் இளைஞர் கைது\nadmin May 30, 2018\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nசட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை எடுத்து வந்த ஒருவரை (29) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nகுறித்த நபர் வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்று அதிகாலை 1.55 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து வந்த Emirates விமான சேவைக்கு சொந்தமான EK 348 விமானத்தில் குறிப்பிட்ட நபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.\nஇந்நிலையில் பயணிகள் வருகை தரும் ஒழுங்கின் ஊடாக குறித்த நபர் வருகை தரும்போதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபரிடம் இருந்து 200 கிராம் எடை கொண்ட 2 தங்க பிஸ்கட்டுக்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்கள் 13,60,000 ரூபா பெறுமதியுடையவை என சுங்க ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.\nஇது தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு தங்க பிஸ்கட்டுக்களை அரசுடமை ஆக்கியதுடன் சந்தேக நபருக்கு 100,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.\nPrevious ஆடை விற்பனை நிலையமொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்\nNext மதுபோதையில் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/518661/amp", "date_download": "2019-09-21T19:11:29Z", "digest": "sha1:VWXWSF55VPYKDVUBUGWLQDZSVLQ3CQJ6", "length": 11170, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Sep. Anna's Birthday Party Conference at Nandanam on the 15th: Vaiko Announces | செப். 15ம் தேதி நந்தனத்தில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு: வைகோ அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\nசெப். 15ம் தேதி நந்தனத்தில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு: வைகோ அறிவிப்பு\nசென்னை: அண்ணா 111வது பிறந்தநாள் விழா மாநாடு செப்.15ம் தேதி சென்னை நந்தனத்தில் நடக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதிமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் நாளில், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை அன்று பிறந்தநாள் விழா மாநாடு, சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காலை 8.30 மணிக்கு நாதசுவர இசையுடன் தொடங்கி நடைபெற உள்ளது.திமுக தலைவர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மாநாட்டை தொடங்கி வைத்து உரை நிகழ்த்துகிறார். மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமை தாங்குகிறார். துணைப் பொதுச்செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி மாநாட்டை திறந்து வைக்கிறார். முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nமதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ஆர்வமிகுதியால் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து இடையூறும், தீ விபத்து ஏற்படும் அபாயமும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் நிகழ்கிறது. எனவே, பட்டாசு வெடிப்பதை கண்டிப்பாகக் கைவிட வேண்டும். இதனை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ எனக் கூறப்பட்டுள்ளது.\nசட்டமன்ற இடைத்தேர்தல் விக்கிரவாண்டியில் திமுக, நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிடும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nவரலாற்றை உங்கள் விருப்பத்திற்கு வளைக்க நினைப்பதா: பாஜவுக்கு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு கண்டனம்\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பாஜகவுக்கு கேட்க டெல்லி மேலிடம் முடிவு\nஅதிமுக கூட்டணியில் தான் உள்ளோம் இடைத்தேர்தலில் பாஜ போட்டியா: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுகவினர் இன்றும், நாளையும் விருப்ப மனு அளிக்கலாம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தை உயர்புகழ் கல்வி நிறுவனமாக மாற்ற மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nநாங்குநேரியில் போட்டியிட விரும்பும் காங்கிரசார் 23, 24ம்தேதி விருப்ப மனுக்கள் பெறலாம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nதலைமையின் உத்தரவுக்கு ஒத்துழைக்க மறுப்பு தமிழக காங்கிரசில் செயல்படாத நிர்வாகிகளின் பதவிகளை பறிக்க முடிவு: கே.எஸ்.அழகிரியின் அதிரடி திட்டத்தால் பரபரப்பு\nகாந்தியடிகளின் 150வது பிறந்தநாள் சத்தியமூர்த்தி பவனில் பிரமாண்ட சிலை, கொடி மரத்துக்கு அடிக்கல்: கே.எஸ்.அழகிரி பேட்டி\nசுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான குற்றவாளியை கைது செய்யாமல் காப்பாற்றி வருவது சட்ட விரோதம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஇடைத் தேர்தல் அறிவிப்பு காரணமாக திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு: க.அன்பழகன் அறிவிப்பு\nகாவிரி, வைகை, தாமிரபரணி நாகரிகங்களை முதன்மைப்படுத்தும் வகையில் வரலாற்று பாடத்தை மாற்றி எழுத வேண்டும்: வைகோ அறிக்கை\nகோதாவரி-காவிரி திட்டத்தை விரைவுபடுத்த கோரி தெலங்கானா கவர்னர் தமிழிசையுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு\nதமிழக பாஜக நிர்வாகிகளுடன் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உரையாடல்\nஏரிக்கரையை உடைத்தவர்களை தாக்கியதாக கைது: பாமக பிரமுகர் பாலயோகி ஜாமீனில் விடுதலை\nதேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர்: விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் குறித்து ஆட்சியர் பேட்டி\n30 பறக்கும் படைகள், 30 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும்: நெல்லை ஆட்சியர் பேட்டி\nசெப். 24-ம் தேதி திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் : பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம்: அதிமுக அறிவிப்பு\nவிக்கரவாண்டி தொகுதியில் திமுக-வும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும்: திமுக தலைவர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/lucky-chances-are-the-racists-and-the-daily-racipalan/12503", "date_download": "2019-09-21T20:18:14Z", "digest": "sha1:K6KCML7W22JMOAFXTNMCQZO6XONF6UKD", "length": 20340, "nlines": 253, "source_domain": "namadhutv.com", "title": "அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் ராசிக்காரர்கள்-தினசரி ராசிப்பலன்", "raw_content": "\nஎன்றைக்கும் இல்லாமல் இன்று அண்ணா அறிவாலயம் வந்த குமரி ஆனந்தன்...நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறாரா\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\nநாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது யார் திமுகவா, காங்கிரசா - மு.க.ஸ்டாலின் பதில்..\nஇந்த தேர்தல் அதிமுகவா திமுகவா என்பதற்கு அல்ல...தமிழ்நாட்டில் பாஜக வேண்டுமா வேண்டாமா என்பதற்கானது - எம்பி பரபரப்பு ட்விட்..\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\nவேலூர் அருகே இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை - காரணமாக இருந்தவரை கைதுசெய்ய கோரி உறவினர்கள் சாலைமறியல்..\nவேலைக்கு சேர்ந்த 2வது நாளில் பெண் பொறியாளருக்கு நடந்த விபரீதம்..\nபெட்ரோல் டீசலுக்கு மாற்றாக புதிய இன்ஜின் கண்டுபிடிப்பை தொடரக்கூடாது என மிரட்டல்..\nதிருச்சியில் நூதன முறையில் ரூ.17 ஆயிரத்தை திருடிச் சென்ற வெளிநாட்டு தம்பதி..சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை...\nமருமகளை அடித்து உதைக்கும் நீதிபதி குடும்பம்...பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி..\nகடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோளாறு...பிரதமர் மோடி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்..\nஉலக குத்துச்சண்டை போட்டி - இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியர்..\nபாலியல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\nஇந்திய விமானப்படைக்கு புதிய தளபதி - மத்திய அரசு முடிவு..\n'சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்' தர்மசங்கடத்திற்குள்ளான பிரதமர் \n'சாலையில் நடந்து சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு,பலர் படுகாயம்'\n'காதலியின் பேச்சை கேட்டு 16 வயது சிறுவனை துடிக்க துடிக்க குத்தி கொன்ற காதலன்'\n'இந்திய தேசிய கீதத்தை இசைத்து காட்டிய அமெரிக்க ராணுவ வீரர்கள்' வைரலாகும் வீடியோ உள்ளே:-\n'நள்ளிரவில் காவல்துறை வாகனத்தில் வைத்து உடலுறவில் ஈடுபட்ட கைதிகள்,அதிர்ச்சி அடைந்த காவலர்கள்'\nஎன் வாழ்வின் மோசமான நாள்...ட்விட்டரில் கொந்தளித���த தென்னாப்பிரிக்கா வீரர்..\n'தோனி ஓய்வு பெறாததற்கு இவர் தான் காரணம்'\n'பன்மடங்கு உயர்ந்த ஐபிஎல்லின் பிராண்ட் மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா\n'கோலி Waste,இவங்க 2 பேரும் தான் இந்திய அணியோட வெற்றிக்கு காரணம்'கோலியை கடுமையாக விமர்சித்த கம்பீர்\n'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் யார்'அணியின் இயக்குனர் அதிரடி அறிவிப்பு\nபிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் கமல்...எதற்கு தெரியுமா\nகாப்பான் முதல் நாள் வசூல் இவ்ளோ கோடியா\nகவினுக்கு குறும்படம் போட்ட பிக்பாஸ்...சனிக்கிழமை நடைபெற்றது என்ன\nபிக்பாஸ் 4 குறித்த முக்கிய அப்டேட் வெளியானது..\nபிகில் படத்தின் டீசர்(Teaser) எப்போது வெளியாகிறது தெரியுமா\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை - பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு..\n'கொடுத்த கடன் திரும்ப வரவில்லையா பைரவருக்கு இந்த பரிகாரம் செய்யுங்கள்'\nபுரட்டாசி மாதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்கள் என்னவெல்லாம் என்று தெரியுமா\n'கன்னியாகுமரி கடலில் கரை ஒதுங்கிய 8 சிவலிங்கங்கள்'விசாரணையில் வெளிவந்த உண்மை\nவிரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாதா\n'Whatsapp-ன் புதிய அப்டேட்டால் மகிழ்ச்சியில் பயனாளர்கள்'இனி இதையெல்லாம் செய்யமுடியுமா\nஇதையெல்லாம் எக்காரணம் கொண்டும் Google-ல் தேடாதீர்கள்\n'திண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு வைக்க தயாராகும் Lenovoவின் டிஜிட்டல் பூட்டு'\n'1000 GB டேட்டாவை இலவசமாக வழங்கும் Airtel' மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nPlayStore-ன் Dark Mode அம்சத்தை புதுப்பித்த Google \n'உங்கள் கை,கால்கள் அடிக்கடி மரத்து போகிறதா' அதற்கான காரணம் இதுதான்\n'உடல் எடையை அதிகரிக்க செய்யும் யோகாசனங்கள்'\nஉடலுறவின் போது ஒவ்வொரு தம்பதியினரும் கடைபிடிக்க வேண்டிய 8 விஷயங்கள்\nஅதிகமாக டீ குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னவெல்லாம் தெரியுமா\n40 வயதை கடந்தவரா நீங்கள் அப்படியென்றால் கண்டிப்பாக இதையெல்லாம் சாப்பிடாதீர்கள்\nஅதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் ராசிக்காரர்கள்-தினசரி ராசிப்பலன்\nசொத்துக்களால் லாபம் கிடைக்கும் நாள். வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்வீர்கள். தொழில் ரீதியாக புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும்.\nஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். வாகனங்கள் சம்பந்தப்பட்ட வகையில் திடீர் செலவுகள் ஏற்ப��லாம். உதவி செய்த சிலரே உங்களை உதாசீனப்படுத்துவது கண்டு வருத்தமடையலாம்.\nதேக ஆரோக்யத்தில் தெளிவு பிறக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.\nநட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். நாள்பட்ட நோய் அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனு சரித்துச் செல்வது நல்லது. விலகிச் சென்ற வர்கள் விரும்பி வந்திணையும் வாய்ப்பு உண்டு.\nபாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். பணியாளர் தொல்லை அகலும். குடும்பத்தினர்களின் தேவைகைளப் பூர்த்தி செய்வீர்கள்.\nசந்தித்தவர்களால் சந்தோ‌ஷம் அதிகரிக்கும் நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும்.\nஉறவினர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். சுபகாரியப் பேச்சு முடிவாகும். வாங்கல் – கொடுக்கல்கள் ஒழுங்காகும். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.\nஎண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியைக் கொண்டு வந்து சேர்ப்பர். வருமானம் திருப்தி தரும்.\nகாலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். விவாகப் பேச்சுக்களில் இருந்த தடை அகலும். வழிபாடு வளர்ச்சியை கூட்டும்.\nவிழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்யும் எண்ணம் மேலோங்கும். திடீர் பயணத்தால் வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம்.\nமுன்னேற்றம் அதிகரிக்கும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள்.\nஅதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொலைதூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். வருமானம் போதுமானதாக இருக்கும்.\nபிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் கமல்...எத��்கு தெரியுமா\nகாப்பான் முதல் நாள் வசூல் இவ்ளோ கோடியா\nஎன்றைக்கும் இல்லாமல் இன்று அண்ணா அறிவாலயம் வந்த குமரி ஆனந்தன்...நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறாரா\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nபிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் கமல்...எதற்கு தெரியுமா\nகாப்பான் முதல் நாள் வசூல் இவ்ளோ கோடியா\nஎன்றைக்கும் இல்லாமல் இன்று அண்ணா அறிவாலயம் வந்த குமரி ஆனந்தன்...நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறாரா\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/giant-whale-washed-ashore-rameswaram-225418.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-21T19:38:45Z", "digest": "sha1:JO2WU4TH2D4DBXFLVAETVHKVLLMFGO56", "length": 14935, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமேஸ்வரம் அருகே கரை ஒதுங்கிய 20 அடி திமிங்கலம் | Giant whale washed ashore in Rameswaram - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட���டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராமேஸ்வரம் அருகே கரை ஒதுங்கிய 20 அடி திமிங்கலம்\nராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பெரிய திமிங்கலம் ஒன்று இறந்தநிலையில் கரை ஒதுங்கியுள்ளது.\nராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபத்தில் தெற்கு கடற்கரையில் இன்று பெரிய திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. சுமார் 20 அடி நீளமும், 15 டன் எடையும் கொண்ட அந்த திமிங்கலம் கரை ஒதுங்கியதைப் பார்த்த மீனவர்கள் அதன் அருகில் சென்று பார்த்தனர்.\nஅப்போது தான் திமிங்கலம் இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடனே மீனவர்கள் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தகவல் கிடைத்த உடன் வனத்துறையினர் கடற்கரைக்கு வந்து திமிங்கலத்தை பார்த்தனர்.\nஅவர் திமிங்கலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனை செய்தனர். திமிங்கலம் இறந்து 10 நாட்களுக்கு மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பரிசோதனைக்கு பிறகு திமிங்கலம் கடற்கரையிலேயே புதைக்கப்பட்டது.\nதிமிங்கலத்தை புதைக்க அதிகாரிகளுக்கு உள்ளூர் மீனவர்கள் உதவி செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுதுச்சேரியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி... திமிங்கலம் அருகில் வந்து விளையாடி செல்லும் ஆச்சரியம்\nதொடரும் மர்ம மரணம்.. செத்து கரை ஒதுங்கிய 145 திமிங்கலங்கள்.. கடலில் ஏற்படும் திக் மாற்றம்\n115 டீ கப், 25 பேக்.. இறந்து கரை ஒதுங்கிய ராட்சச திமிங்கலத்தின் வயிற்றில் 6 கிலோ பிளாஸ்டிக்\nரத்தமாக மாறிய கடல்.. கொன்று குவிக்கப்பட்ட திமிங்கலங்கள்.. இதுதான் திருவிழாவா\nஇறந்த குட்டியை தூக்கி சுமந்த தாய் திமிங்கலம்.. உருக வைக்கும் பாச போராட்டம்\nகடலூர் கடற்கரையில் ஊர்ந்த அரியவகை பாம்புகள்- ஆச்சரியமடைந்த பொதுமக்கள்\nதிருச்செந்தூர் கடலி���் இறந்து மிதந்த ராட்சத திமிங்கலம்\nதூத்துக்குடி அருகே அரிய வகை திமிங்கலம் கரை ஒதுங்கியதால் பரபரப்பு\nகடல் வாழ் உயிரினங்கள் முற்றிலும் அழியுமா.. திமிங்கலத்தை வைத்து ஓர் ஆய்வு\nஇந்தோனேசியா ஜாவா தீவில் கரை ஒதுங்கிய 8 திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழப்பு\nகடலில் மூழ்கிய படகு.. திமிங்கலத்தின் வயிற்றில் சிக்கிய மீனவர்.. 3 நாட்களுக்குப் பின் உயிரோடு மீட்பு\nஒடிஷாவிலும் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwhale rameswaram ராமேஸ்வரம் திமிங்கலம்\n2 பயில்வான்களும் ரெடி.. அமமுக லிஸ்ட்டிலேயே இல்லை.. நாம் தமிழர், மய்யம் நிலைப்பாடு\nஹரியானா தேர்தல்: ஆளுக்கொரு திசையில் சிதறிய எதிர்க்கட்சிகள்... ஆட்சியை எளிதாக தக்க வைக்கும் பாஜக\nகல்யாணமாகி ஒரு வாரம்தான் ஆச்சு.. ஹனிமூனும் முடிஞ்சாச்சு.. கணவரை ஸ்டேஷனுக்கு இழுத்து வந்த மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/14938--2", "date_download": "2019-09-21T19:18:29Z", "digest": "sha1:GVODLX2BDATNZVBJ6P66ONFGRKZLFEBB", "length": 16127, "nlines": 171, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 31 January 2012 - இப்படிக்கு வயிறு! - 2 | Stomach", "raw_content": "\nமழலைப் பருவத்திலேயே மலரும் மொட்டுகள்\nதாயும் சேயும் நலமாக... யார் என்ன செய்ய வேண்டும்\nகை கொடுப்போம்... 'தானே' துயர் துடைப்போம்\nசவாலுக்கே சவால் விடுகிற சாம்பியன்\nமது உள்ளே.. மதி வெளியே..\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nஉடலுக்கு வலு சேர்க்கும் காலை உணவு\nஉங்க தூக்கத்தை 'வாட்ச்' பண்ணுங்க\nகர்ப்பத்தடை நீக்கும் கல்யாண முருங்கை\nவெப்பம் தணிக்கும் வெட்டி வேர்\n - இரைப்பை என்கிற மிக்ஸி\n - இயற்கை என்னும் இன்ஜினீயர்\nவயிறு மற்றும் குடல்சார் நோய்கள் நிபுணர் டாக்டர் செல்வராஜன் வயிற்றின் சார்பாகப் பேசும் தொடர்\nகையில் எடுத்து வாயில் போட்டால்... சாப்பாடாகிவிட்டது என்று உங்களுக்கு அர்த்தம். ஆனால், அதைச் செரிமானமாக்க நான் எப்படி எல்லாம் சிரமப்படுறேன் என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் சாப்பிடும் அதேவேகத்தில உணவு இரைப்பையில் இருந்து சிறுகுடலுக்குப் போவது கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சிறுகுடலால் உணவை உள்வாங்க முடியும். அதற்கு முன்னரே... அதாவது வாயிலேயே செரிமானத்துக்கான வேலை ஆரம்பமாகிவிடுகிறது. உமிழ்நீரில் உள்ள என்சைம்கள் அந்த வேலையைச் செய்கின்றன. பிறகு உணவுக்க���ழாய் வழியே இரைப்பையை நோக்கி உணவு பயணிக்கிறது.\nஇரைப்பை தசைச்சுவர்களை சுருக்கி விரித்து மூடியபடி உணவை அரைக்கிறது. இரைப்பையின் முடிவுப்பகுதியில் பைலோரஸ் என்ற பெயரில் ஒரு சின்னத்துவாரம் உண்டு. அதுதான் இரைப்பையில் இருந்து உணவை சிறுகுடலுக்கு அனுப்பும். அங்கே உணவுப் பொருட்களை செரிக்க வைக்கும் விதமாக ஹைட்ரோ குளோரிக் அமிலமும், பெப்சினும் செயல்பட ஆரம்பிக்கும். எலும்பு மாதிரியான உணவுகளைக்கூட இவை செரிக்க வைத்துவிடும். ஆனால், இந்த அசகாய சூரர்களால் ஆல்கஹாலை மட்டும் எதுவும் செய்ய முடியாது. அதனால், ஆல்கஹால் அப்படியே ரத்தத்தில் கலந்துவிடும் (குடிகார பெருமக்களே... உங்களுக்காகத்தான் இவ்வளவு அக்கறையாக சொல்றேன்) ரத்தத்துக்குள் புகுந்து அந்த சரக்கு ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமா என்ன (குடிகார பெருமக்களே... உங்களுக்காகத்தான் இவ்வளவு அக்கறையாக சொல்றேன்) ரத்தத்துக்குள் புகுந்து அந்த சரக்கு ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமா என்ன ஹைட்ரோ குளோரிக் ஆசிட்டாலேயே ஆல்கஹாலை எதுவும் செய்ய முடியவில்லை என்றால், மற்ற உறுப்புகளை அது என்ன பாடுபடுத்தும் என்பதை நீங்களே கற்பனைப் பண்ணிப் பாருங்கள்... சரி, நம் விஷயத்துக்கு வருவோம்...\nசிறுகுடலை, முன்சிறுகுடல், நடுச்சிறுகுடல், கடைச்சிறுகுடல் என மூன்று பாகங்களாகப் பிரிக்கலாம். இரைப்பையில் இருந்து சிறுகுடலுக்குச் செல்லும் உணவில் நிறைய ஹைட்ரோ குளோரிக் அமிலம் இருக்கிறது. ஆனால், சிறுகுடலில் இந்த அமிலத்துக்கு எந்த வேலையும் இருக்காது. அதனால் இந்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை செயல் இழக்கச் செய்வதற்கு கல்லீரலில் இருந்து சீரண நீர்கள் சுரந்து சிறுகுடலின் முதல் பகுதியான முன் சிறுகுடலுக்குச் செல்லும். அதேபோல் கணையத்தில் இருந்தும் சீரண நீர் வந்து சேரும். இவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கடினமான ஹைட்ரோ குளோரிக் ஆசிட்டை கைப்புள்ள கணக்காக ஒன்றும் இல்லாமல் செய்துவிடும். அப்புறம்தான் அடுத்தகட்ட முக்கியமான செரிமான வேலை தொடங்கும்.\nமுன் சிறுகுடலில் இருந்து உணவு நடுச்சிறுகுடல் மற்றும் கடைச்சிறுகுடலுக்கு வரும். இங்கேதான் உணவில் இருக்கும் புரதச்சத்து அமினோ அமிலமாவும், மாவுச்சத��து சர்க்கரையாகவும், கொழுப்பு - கொழுப்பு அமிலமாகவும் மாறி கிரகிக்கும் வேலை நடக்கிறது. அதோடு உணவில் மிச்சம் இருக்கும் சக்தியையும், கழிவையும் பிரித்தெடுக்கும் வேலையும் இங்குதான் நடக்கும். அப்புறம் கொழுப்பு சக்தி ரத்தக் குழாய்களுக்கும், கழிவுகள் பெருங்குடலுக்கும் அனுப்பிவைக்கப்படும். உணவில் இருந்து எடுக்கப்பட்ட அமினோ அமிலமும், சர்க்கரையும் கல்லீரலுக்குப் போகும்.\nஉணவுக்கழிவுகள் பெருங்குடலுக்குள் வந்து சேர்ந்ததும் அதில் உள்ள 80 சதவீத தண்ணீரையும் அப்படியே அது உறிந்து எடுத்துக்கொள்ளும். இப்படித் தண்ணீரை உறிந்து எடுக்காமல் பெருங்குடல் ஸ்ட்ரைக் பண்ணும்போதுதான் 'வயிற்றுப் போக்கு’ ஏற்படுகிறது. எந்தப் பிரச்னையும் இல்லாமல் பெருங்குடல் வேலை செய்யும்போது, அங்கு கோழை மாதிரியான ஒரு திரவம் சுரக்கும். உணவுக்கழிவு இளகிய தன்மையை அடைவதற்கு இதுதான் உதவுகிறது. கழிவு, இளகியவுடனே மலக்குடலை (Rectum) அடைந்து, அங்கிருந்து ஆசனவாய் வழியே வெளியேறுகிறது.\nகுடல் பாதிப்புகளுக்கு அடிப்படைக் காரணமே, சுகாதாரம் இல்லாத உணவுகள்தான். என்னுடைய சிரமங்களை நினைத்துப் பார்த்தாலே சுத்தமான உணவுகளை தேர்ந்தெடுக்க நீங்கள் அக்கறை காட்ட ஆரம்பித்துவிடுவீர்கள். எப்போது சாப்பிட உட்கார்ந்தாலும், என்னைப் பற்றி ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்... சுத்தமாகவும் தரமாவும் நீங்கள் சாப்பிட்டாலே, என் வேலை அப்படியே பாதியாகிவிடும். உங்களுக்காக இந்த அளவுக்குப் போராடும் எனக்காக இதைக்கூட செய்ய மாட்டீர்களா என்ன\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/22124--2", "date_download": "2019-09-21T19:20:21Z", "digest": "sha1:IB6R73CI6TZUEK37DSILQCOBCFMR6LMP", "length": 18143, "nlines": 149, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 August 2012 - பல்ஸர் 200 NS - டெஸ்ட் டிரைவ் | pulsar 200 test drive", "raw_content": "\nதைல மரங்களில் ஜாவா வாசம்\nவெற்றிகரமாக முடிந்தது பார்டர்லைன் டிரைவ்\nடாடா நானோ - அசத்தல் மாற்றங்கள்... வருகிறது புதிய நானோ\nரீடர்ஸ் ரிவியூ - போக்ஸ்வாகன் போலோ\nபல்ஸர் 200 NS - டெஸ்ட் டிரைவ்\nரீடர்ஸ் ரிவியூ - வெஸ்பா எல்எக்ஸ்125\nபிஎம்டபிள்யூ & டிவிஎஸ் கூட்டணி\nஎதற்கும் அடங்காத பேய் வேகம்\nகாருக்குள் அவசியம் இருக்க வேண்டியவை\nகாருக்குள் கட்டாயம் இருக்கக் கூடாதவை\nபல்ஸர் 200 NS - டெஸ்ட் டிரைவ்\nகிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக, சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்து பல்ஸரை மெருகேற்றி வந்த பஜாஜ், இப்போது அதிரடியாக முழுக்க முழுக்க புத்தம் புதிய பல்ஸரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. உண்மையிலேயே பழைய பல்ஸருக்கும், புதிய பல்ஸர் 200 என்எஸ் பைக்குக்கும் தோற்றத்தில் எந்த ஒற்றுமையும் இல்லை.\nபத்து ஆண்டுகளுக்கு முன்பு பல்ஸர் விற்பனைக்கு வந்தபோது 150 சிசி, 180 சிசி மார்க்கெட்டில் பெரிய போட்டியாளர்கள் யாரும் இல்லை. ஸ்டைல், பெர்ஃபாமென்ஸ், மைலேஜ் என மூன்றிலுமே ஃபுல் பெர்ஃபாமென்ஸைக் காட்டியதால், நம்பர் ஒன் பைக்காக உருவெடுத்தது. ஆனால், இன்று நிலைமையே வேறு. ஹோண்டா சிபிஆர் - 250ஆர், யமஹா ஆர்-15 என வெளியே மட்டும் அல்ல... கவாஸாகி நின்ஜா 250ஆர், கேடிஎம் 200 என உள்ளேயும் போட்டிகள் அதிகம் இந்தப் போட்டிகளைச் சமாளிக்க பஜாஜ் எந்த அளவுக்கு வேறுபட்ட பல்ஸரைத் தயாரித்து இருக்கிறது\nபுதிய பல்ஸரை எடுத்துக் கொண்டு, சென்னையின் சந்து பொந்து முதல் கிழக்குக் கடற்கரைச் சாலை வரை கிட்டத்தட்ட 350 கி.மீ தூரம் டெஸ்ட் செய்தேன்\nபெட்ரோல் டேங்க், பைக்கின் பின் பக்கம் மிக அழகாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. நேக்கட் பைக்குகளுக்கே உரித்தான பெரிய ஹெட்லைட் உடன் வெளிப்படையாக இருக்கிறது. டிஜிட்டல் டயல்களில் எச்சரிக்கை ஃப்ளாஷ் லைட், அனலாக் டேக்கோ மீட்டர் என எல்லாமே தெளிவாகத் தெரியும் வகையில் உள்ளன. அனலாக் டேக்கோ மீட்டர் டயலின் உள்ளேயே டிஜிட்டல் பெட்ரோல் இண்டிகேட்டர் இடம் பிடித்துள்ளது.\nஆனால், பைக்கின் அடியில் ஏகப்பட்ட வண்ணங்கள், தேவையற்ற பாகங்கள் என 'கொசகொச’வென்று இருக்கிறது. உயரமானவர்கள் மட்டுமே இந்த பைக்கை ஓட்ட முடியும் என்பது இதன் மைனஸ். என்னுடைய உயரம் 5 அடி 8 அங்குலம். எனக்கே இந்த பைக்கை ஓட்டுவதற்குக் கஷ்டமாக இருந்தது. இந்தியர்களின் சராசரி உயரம் 5 அடி 5 அங்குலம்தான். ஆனால், யாரை மனதில் வைத்து சீட்டின் உயரத்தை இந்த அளவுக்கு பஜாஜ் உயர்த்தியது எனத் தெரியவில்லை.\nகிரிப்புகள் சிறப்பாக இருக்கின்றன. இதனால், நீண்ட தூரம் ஓட்டினாலும் கைகளில் வலி தெரியவில்லை. ஆனால், பழைய பல்ஸரில் இருந்த செல்ஃப் கேன்சலிங் இண்டிகேட்டர் (ஸ்டீயரிங் நேரானவுடன் தானாக அணைந்துவிடும் இண்டிகேட்டர்) இதில் இல்லை. ஸ்ப்ளிட் சீட், பின் பக்க இரட்டை எல்ஈடி விளக்குகள், அலாய் நம்பர் பிளேட் என புதிய வசதிகளும் இங்கே இடம் பிடித்திருக்கின்றன.\nதேடினாலும் கிடைக்காது என்ற வகையில், சைலன்ஸரை ரொம்ப ரொம்ப குட்டியாக பைக்கின் அடியில் சொருகி இருக்கிறார்கள். ஆனால், இது எந்த வகையிலும் பைக்கின் பிரம்மாண்டத்தைக் கூட்டவோ, குறைக்கவோ இல்லை. டயல்கள் தெளிவாகத் தெரிகின்றன. சர்வீஸ் எப்போது செய்ய வேண்டும் என்கிற இண்டிகேட்டரும் உண்டு. ஆனால், டேக்கோ மீட்டர் இன்னும் கொஞ்சம் பிரைட்டாக இருந்திருக்கலாம். பின் பக்க சஸ்பென்ஷன் மோனோ ஷாக் என்பது புதிய பல்ஸரின் முக்கியமான மாற்றங்களில் ஒன்று.\nஸ்ப்ளிட் கைப்பிடி (கிராப் ரெயில்) ஓகே. ஆனால், எதற்காக ஸ்ப்ளிட் மட்கார்டு எனத் தெரியவில்லை. மழை நேரத்தில் சேறு ஏகத்துக்கும் பின்னால் அடிக்கிறது. புஷ் கேன்சலிங் இண்டிகேட்டர் வசதியைப் பொறுத்தவரை நீங்கள் எந்தப் பக்கம் இண்டிகேட்டர் சுவிட்ச்சைத் தட்டினாலும், மீண்டும் அதை ஒருமுறை அழுத்தினால் இண்டிகேட்டர் வார்னிங் நின்றுவிடும். ஆனால், புதிய பல்ஸரில் மீண்டும் புஷ் கேன்சலிங் பட்டனுக்கு நடுவில் அழுத்தினால்தான் பைக் நிற்கிறது.\n199.5 சிசி, லிக்விட் கூல்டு, 4 வால்வு, 3-ஸ்பார்க் பிளக் என்று டெக்னிக்கல் டீடெய்ல்ஸில் பல புதுமைகள் தெரிகின்றன. இதன் அதிகபட்ச சக்தி 9500 ஆர்பிஎம்-ல் 23.2 bhp. அதேபோல், அதிகபட்ச டார்க் 8000 ஆர்பிஎம்-ல் 1.86 kgm . மூன்று ஸ்பார்க் பிளக்குகளும் எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட் மூலம் இயங்குகின்றன. வேகத்தைப் பொறுத்தவரை புதிய பல்ஸரில் குறை ஒன்றும் இல்லை. இது 0-60 கி.மீ வேகத்தை 4.11 விநாடிகளில் கடக்கிறது. 0-100 கி.மீ வேகத்தை அடைய 11.28 விநாடிகள் எடுத்துக் கொள்கிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 124 கி.மீ.\nபுதிய பல்ஸரின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், பயன்படுத்துவதற்கு மிகவும் சிறப்பாக இருக்கிறது. கியர்களைத் தட்டத் தட்ட சரியாக மாறுகிறது. ஃபால்ஸ் நியூட்ரல், அதாவது கியர்களை மாற்றிய பிறகும் மாறாமல் தடுமாறும் பிரச்னை இல்லை. இதுவரை வந்த பைக்குகளில் பஜாஜின் மிகச் சிறந்த இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் கொண்ட பைக் பல்ஸர் 200 என்எஸ் என்பதைத் தெளிவாகச் சொல்லலாம். ஆனால், அதிர்வுகள் குறைந்தபாடில்லை. அதேபோல், இன்ஜின் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே கேட்கிறது.\nகையாளுமையில் சிறப்பான பைக்காக இருக்கிறது பல்ஸர் 200என் எஸ். நம் கைகள் எந்தத�� திசையில் பைக்கைத் திருப்புகிறதோ, அந்தத் திசையில் துல்லியமாகத் திரும்புகிறது. அவுட் ஆஃப் கன்ட்ரோல் போகாது என்ற தைரியத்துடன் வளைவுகளில் சட்டென கட் அடித்துத் திரும்பலாம். ஆனால், திடீரென முன் பக்க பிரேக்கை மட்டும் பிடித்தால், பைக்கின் ஒட்டுமொத்த எடையும் வந்து முன் பக்கத்தில் சேருவதால், கன்ட்ரோல் இழந்து தடுமாற வேண்டி இருக்கிறது. பல்ஸரில் எம்.ஆர்.எஃப் டயர்கள் இல்லை. இதில் பொருத்தப்பட்டு இருக்கும் 'யுரோகிரிப்’ டயர்களில் கிரிப் போதுமானதாக இல்லை என்றே சொல்லலாம். சேறுகள் கொண்ட பாதைகளில் ரொம்பவே ஸ்லிப் ஆகிறது\nமைலேஜைப் பொருத்தவரை நகருக்குள் 35.9 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 41.1. கி.மீ-யும் மைலேஜ் தருகிறது.\nபல்ஸர் 200என்எஸ், நிச்சயமாக பைக் மார்க்கெட்டில் தனி இடத்தைப் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. விலையைப் பொறுத்த வரை 1 லட்ச ரூபாய்க்குக் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே குறைவு 180சிசிக்கு மேலான எல்லா பைக்குகளுமே கிட்டத்தட்ட 1 லட்ச ரூபாயை நெருங்கி விட்டதால், அதிக விலை என்று சொல்ல முடியாது.\nபவர்ஃபுல் பைக்காக இருப்பதால், இளைஞர்களுக்கு ஏற்ற வேகமான பைக் பல்ஸர் 200 என்எஸ் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், போதுமான கிரிப் இல்லாத டயர்கள், அதிக உயரம், சஸ்பென்ஷன் மூன்றிலும் சில முன்னேற்றங்களைச் செய்தால், பல்ஸர் 200 என்எஸ் விற்பனையில் ஏறி அடிக்கும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavimaalai.com/2016-2/nggallery/kavithaiwrkshop2016/CD-publish---Supa-Sathiyamoorthi---2016", "date_download": "2019-09-21T19:57:41Z", "digest": "sha1:7SLQ5C4OSAEW22TSZE32X4GZBVVEO7BY", "length": 2709, "nlines": 40, "source_domain": "kavimaalai.com", "title": "KaviMaalai 2016", "raw_content": "\n\"கடலன்னை அலைமுத்தத்தால் நாள்தோறூம் கழுவுகிற அழகு நகர் சிங்கப்பூர்\" - கவிஞர் ந.வீ. விசயபாரதி\n\"வல்லினம் மெல்லினத்துக்குள் இடையினமாய் இருந்து நல்லினக்கம் கண்ட நாயகன் லி குவான் யூ\" - புதுமைத்தேனீ மா. அன்பழகன்\n\"உழுதவன் கண்ணீரை அழுதே துடைத்தது வானம்\" - கவிஞர் கருணாகரசு\n\"ஆசிரியர் : கோடுகளின் உச்சரிப்பைக் கோடிட்டுக் காட்டியவர்\" - கவிஞர் சின்ன பாரதி\n\"கண்மூடித் திறக்கின்ற கணத்தில் கூடக் கணமேனும் உயர்வதுதான் சிங்கை நாடு\" - கவிஞர் கருணாகரசு\n2016ம் வருடத்தில் நடைபெற்ற கவிமாலை நிகழ்ச்சிகளின் புகைப்பட தொகுப்புகள்\nசுபா ச���்தியமூர்த்தி குறுந்தகடு வெளியீட்டு விழா 06-02-2016 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000036921/santa-dash_online-game.html", "date_download": "2019-09-21T19:48:09Z", "digest": "sha1:O3ZLBIFA6ET2DJT4CMWDYXQIAYBWXL7O", "length": 11184, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சாண்டா சிறுகோடு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட சாண்டா சிறுகோடு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சாண்டா சிறுகோடு\nசாண்டா சாகசங்களை பற்றி புதிய கருத்துகளுக்கு விளையாட்டு. இந்த ஆண்டு, அவர் இப்போது அவர் மட்டும் கிறிஸ்துமஸ் இந்த புதிய ஆண்டில் ஏற்பாடு செய்ய நாம் உதவவில்லை; ஏனெனில் இன்னும் கடினமாக வழக்கத்தை விட இருந்தது, ஆனால் உங்கள் வழியில் நிற்க ஆண்கள் இருக்கும். தீய பேய்களை சமாளிக்க மற்றும் குழந்தைகள் அனைத்து பரிசுகளை வழங்க முயற்சி. விளையாட்டு நீங்கள் வேகமாக சாண்டா செய்யும் என்ன, நேரம் இருக்கும். . விளையாட்டு விளையாட சாண்டா சிறுகோடு ஆன்லைன்.\nவிளையாட்டு சாண்டா சிறுகோடு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சாண்டா சிறுகோடு சேர்க்கப்பட்டது: 13.06.2015\nவிளையாட்டு அளவு: 0.32 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.7 அவுட் 5 (10 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சாண்டா சிறுகோடு போன்ற விளையாட்டுகள்\nGUNROX - கிறித்துமஸ் வார்ஸ்\nருடால்ப்: ரெட் Arsed கலைமான்\nசாண்டா மற்றும் தொலைந்த பரிசுகள்\nசாண்டா மற்றும் ஏஞ்சல்: நிறம்\nபணக்கார சுரங்க 2 கிறித்துமஸ் பேக்\nபொம்மைகள் மேஜிக் பொம்மை கடையில் மறுபிறப்பு\nவிளையாட்டு ���ாண்டா சிறுகோடு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சாண்டா சிறுகோடு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சாண்டா சிறுகோடு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சாண்டா சிறுகோடு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சாண்டா சிறுகோடு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nGUNROX - கிறித்துமஸ் வார்ஸ்\nருடால்ப்: ரெட் Arsed கலைமான்\nசாண்டா மற்றும் தொலைந்த பரிசுகள்\nசாண்டா மற்றும் ஏஞ்சல்: நிறம்\nபணக்கார சுரங்க 2 கிறித்துமஸ் பேக்\nபொம்மைகள் மேஜிக் பொம்மை கடையில் மறுபிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/04/blog-post_17.html?showComment=1303088462658", "date_download": "2019-09-21T19:15:29Z", "digest": "sha1:BY3C5YVOYXQ3OGUKM53CIAXKVCTFGZ2V", "length": 110494, "nlines": 536, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: அன்னா ஹசாரே: வெளியே வரும் பூனை! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அரசியல் , அன்னா ஹசாரே , ஊழல் , தீராத பக்கங்கள் � அன்னா ஹசாரே: வெளியே வரும் பூனை\nஅன்னா ஹசாரே: வெளியே வரும் பூனை\nமந்திரம் போலிருக்கிறது. இரண்டு வாரம் முன்னால் வரை, இந்த அன்னா ஹசாரே யார் என்று எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும். இன்று இந்தியாவின் நாயகர் போல முன்னிற்கிறார். தேசத்தின் ஊழல் கறையை அகற்ற வந்த உத்தமர் அவர் என்று முழக்கங்கள் கேட்கின்றன. தொலைக்காட்சி, பத்திரிகைகள், ஃபேஸ்புக், டுவிட்டர் என எங்கெங்கு காணினும் ‘அன்னா ஹசாரே;, ‘அன்னா ஹசாரே’. திடுமென இப்படியொருவர் எங்கிருந்து குதித்து வந்தார் என்று யாரும் கேட்கவில்லை. மக்கள் அனைவரும் அவர் பின்னால் திரண்டு நிற்பதாய் என்.டி.டி.வி, டைம்ஸ் நௌவும் காட்சிகளை ஒளிபரப்புகின்றன. இவர்தான் நம் நம்பிக்கை என கைகாட்டுகின்றன. சாத்தூரின் ஒருச் சின்ன டீக்கடையில் பேப்பர் படிக்கும் நான்கைந்து பேரின் விடிகாலைப் பேச்சில் இப்போது அன்னா ஹசாரேவும் இருக்கிறார்.\nஎல்லோரும் பேசிக்கொண்டு இருந்த விஷயத்தைத்தான் அவரும் பேசினார். “ஊழலை ஒழிக்க முடியும்” என பேசியபோதெல்லாம் ஏளனமாய் சிரித்த அலுவலக நண்பன் இப்போது அன்னா ஹசாரேவின் விசிறி. ஊழலை அதிகாரபூர்வமாக்கிவிடலாம் என சுப்ரீம் கோர்ட்டே வேதனைப் பட்டபோது, “ஆமாம், வேறு என்ன செய்ய முடியும்” என அங்கலாய்த்தவர்கள் இப்போது அன்னா ஹசாரேவின் பேரை உச்சரித்தபடி ஊர் ஊருக்குக் கூட்டம் நடத்துகிறார்கள். மக்களின் மனமாற்றங்கள் இங்கு ‘உடனடி’யாக நடந்துவிடுகின்றன.\nநீண்ட காலமாக, இடதுசாரி கட்சிகள் ஊழல் தடுப்புச் சட்டமான லோக்பாலைக் கொண்டு வர முயற்சித்த போதெல்லாம் உலக அழகிப் போட்டிகளையும், சினிமா நடிக நடிகையரையும், பங்குச் சந்தைக் கோடுகளையும் வெட்டி வெட்டிக் காட்டிக்கொண்டிருந்தன தொலைக்காட்சிகள். தேவகவுடா அரசை ஆதரிக்கும்போதும், பிறகு ஐக்கிய முன்னணி அரசில் காங்கிரஸை ஆதரிக்கும் நிலை வந்தபோதும் இடதுசாரிக் கட்சிகள் ‘லோக்பால் மசோதா’நிறைவேற்றப்பட வேண்டுமென நிபந்தனைகள் விதிக்கத்தான் செய்தன. ஊழலில் திளைக்கும் காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகளே ஆளும்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருந்துகொண்டு அந்த மசோதாவைப் பற்றி கவனமாக பேசாமல் இருந்தன. இதெல்லாம் ஊடகங்களுக்கு தேவையில்லாதவை. அன்னா ஹசாரே என்னும் தேவதூதர் வந்து ஊழல் பற்றிப் பேச வேண்டும். அதற்காக காத்திருந்தார்கள் போலும்.\nஊழல் தடுப்புச் சட்டமான லோக்பால் மசோதா வரைவை தயாரிக்கும் கமிட்டியில் சமூக ஆர்வலர்களும் இடம்பெற வேண்டும் என அன்னா ஹசாரே கோரிக்கை வைத்திருந்திருக்கிறார். மத்திய அரசு அதனை நிராகரித்து, ஒரு குழுவை அமைக்க முன்வந்ததும், ஹசாரே காலவரையற்ற தன் உண்ணாவிரதத்தை ஒருநாள் துவக்கினார். தொலைக்காட்சிகள் உண்ணாவிரதப் பந்தலில் இருந்து காட்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்தன. அவ்வளவுதான் சடசடவென எங்கும் தீப்பற்றிக்கொண்டது. எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வேண்டும். அது ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி தொட்டு நின்ற பிறகு வந்தது. அன்னா ஹசாரேவும் வந்துவிட்டார். இனி ஊழலை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை என்பதாய் வரிந்து கட்டி மெழுகுவர்த்தி ஏற்றினார்கள்.\nஇந்த அன்னா ஹசாரே, முன்னாள் ராணுவ வீரராம். அங்கிருக்கும்போதுதான் அவர் மகாத்மா காந்தி, வினோபா பாவே, விவேகானந்தரையெல்லாம் படித்தாராம் அவரது கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதை ஒழித்தாரம். தீண்டாமையை இல்லாமல் ஆக்கினாராம். பசுமைப் புரட்சி செய்தாராம். இப்படி அவரது புராணங்கள் நீள்கின்றன. இந்த தேசத்தில் மதக் கலவரங்கள் தாண்டவமாடிய போது, விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொண்ட போது, அந்நிய நிறுவனங்கள் சாரி சாரியாய் நுழைந்து நம் வளங்களைச் சுரண்டுகிற போதெல்லாம் அன்னா ஹசாரே எங்கிருந்தார் என்ற குறிப்புகளைக் காணோம். அப்போதெல்லாம் மௌனவிரதம் கடைப்பிடித்த இந்த மகான் திடுமென சிலிர்த்துக்கொண்டு ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார்.\nநடுத்தர வர்க்கம் அளவுக்கு அதிகமாகவே உணர்ச்சி வசப்படும். பஸ்ஸில் சக இந்தியனை நெட்டித் தள்ளி இடம்பிடிக்கும் இந்தக் கூட்டம், கிரிக்கெட்டில் தேசபக்தியை ஆரவாரமாய்க் கொண்டாடும். அருகில் இருப்பவனுக்காக அழவோ, சிரிக்கவோ முடியாத இந்தக் கூட்டம் எங்கோ நடக்கும் போட்டியை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பார்க்கும். அது அட்சரசுத்தமாக அன்னா ஹசாரே விஷயத்திலும் நடந்தது. தேசபக்தி கொட்டோ கொட்டுவென்று கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டியது. இந்த லோக்பால் மசோதா என்ன, இதன் எல்லைகள் என்ன, இதன் மூலம் எது ,சாத்தியம் என்ன என்பதைக் கடந்தகாலம், நிகழ்கால அனுபவங்களிலிருந்து பார்க்காமல், வழக்கம்போல் அந்தரத்தில் வைத்தே பார்க்கத் தலைப்படுகிறார்கள்.\nஊழல், இந்த தேசத்தின் பெரும் நோய். சகல இடங்களிலும், மட்டங்களிலும் ஊடுருவி நிற்கிறது. எதைத் தொட்டாலும் அங்கு அழுகிப்போன தார்மீக நெறிகளின் நாற்றமடிக்கிறது. மூக்கைப் பொத்திக் கொண்டு வெறுப்புற்றும், சகித்துக்கொண்டும் இருந்த மக்களின் உணர்வுகளுக்கு அன்னா ஹசாரே உருவம் கொடுக்கத் தேர்தெடுக்கப்பட்டு இருக்கிறார். ஊழல் சகதியின் ஊற்றுக்கண்ணை பார்க்காமல் வெற்றிடத்தில் அவரது பார்வை துழாவும்போதுதான் சந்தேகம் வருகிறது. சக மனிதர்கள் ஒருவருக்கொருவரைப் போட்டியாக பாவிக்கச் செய்து, களத்தில் நிறுத்தி வைத்திருக்கிற இந்த முதலாளித்துவ அமைப்போடு ஒட்டிப் பிறந்ததுதான் ஊழல். தனியார் மயமும், தாராள மயமும் வழங்கிய கொடை அது. இது விதி. இந்த வேர்களை அண்டாமல், அன்னா ஹசாரேவும் கிளைகளை வெட்ட வாளைச் சுழற்றுகிறார். லோக்பால் மசோதாதான் ஊழல் அரக்கனின் உயிரையெடுக்கும் ஆயுதம் என்பதாகச் சித்திரம் தீட்டப்படுகின்றன.\nஇப்படி ஒரு சட்டம் தேவை எ���்பதில் மாற்றுக் கருத்து இல்லை.இந்த மசோதா சரியாக நிறைவேற்றப்பட்டால், ஊழலையே தோலாகவும், ஆடையாகவும் கொண்டிருக்கிற ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தக் கூடும். ஓரளவுக்குக் கட்டுப்படுத்தவும் கூடும். ஆனால், மசோதாவை வரைவு செய்கிற குழுவில் யாரெல்லாம் இருக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள் ஐவரோடு, தன் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, ஊழல் செய்து வெற்றி பெற்ற மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஊழல் பேர்வழி பி.ஜே.தாமஸை முன்மொழிந்த வீரப்ப மொய்லி, ஸ்பெக்ட்ரமில் ஊழலே நடக்கவில்லை என்று சத்தியம் செய்த கபில் சிபல் என்று அணி திரண்டு நிற்கிறார்கள் இன்னொரு புறம். இவர்கள்தாம் இந்தச் சட்டத்தை நாளைக்கு அமல்படுத்தப் போகிறவர்கள். சிரிப்பாக இல்லை\nஇந்த தேசத்தில் திண்டாமைக்கு எதிரான வலுவானச் சட்டங்கள் இருக்கின்றன. தீண்டாமை ஒழிந்தாவிட்டது. பெண்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான எவ்வளவோச் சட்டங்கள் இருக்கின்றன. பெண்கள் நலமாகவா இருக்கிறார்கள் சட்டங்கள் தேவையென்றாலும், அவற்றை உறுதியோடு அமல்படுத்துகிற அரசு வேண்டும். அது எப்போது சாத்தியம் அன்னா ஹசாரே சட்டங்கள் தேவையென்றாலும், அவற்றை உறுதியோடு அமல்படுத்துகிற அரசு வேண்டும். அது எப்போது சாத்தியம் அன்னா ஹசாரே இதோ, மதுரையில் அதிகார மையத்திற்கும், ரவுடித்தனங்களுக்கும் எதிராக சகாயம் என்னும் ஆட்சியாளர் சட்டத்தை அமல்படுத்த பெரும் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறார். அவரது பணியைச் செய்யவிடாமல் அரசு கெடுபிடிகள் செய்கிறது. இந்த இடம்தான் முக்கியமானது. உண்மையில், ஆட்சியர் சகாயத்தை இந்தத் தொலைக் காட்சிகள் தூக்கிப் பிடித்திருக்க வேண்டும். மக்கள் அவருக்குப் பின்னால் திரண்டிருக்க வேண்டும். அப்படியா நடந்தது இதோ, மதுரையில் அதிகார மையத்திற்கும், ரவுடித்தனங்களுக்கும் எதிராக சகாயம் என்னும் ஆட்சியாளர் சட்டத்தை அமல்படுத்த பெரும் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறார். அவரது பணியைச் செய்யவிடாமல் அரசு கெடுபிடிகள் செய்கிறது. இந்த இடம்தான் முக்கியமானது. உண்மையில், ஆட்சியர் சகாயத்தை இந்தத் தொலைக் காட்சிகள் தூக்கிப் பிடித்திருக்க வேண்டும். மக்கள் அவருக்குப் பின்னால் திரண்டிருக்க வேண்டும். அப்படியா நடந்தது நிஜமாகவே களத்தில் நின்று அநியாயங்களுக்கு எதிராக போராடுகிறவர்களை ஏன் அடையாளம் காண மறுக்கிறோம். ஊழலில் சகலக் கட்சிகளும் மாறி மாறி அம்பலப்பட்டுக்கொண்டு இருந்த போது இடதுசாரிக் கட்சிகள் மட்டும் நேர்மையாக தலை நிமிர்ந்து நிற்கின்றன. அவர்கள் ஏன் கொண்டாடப்படுவதில்லை. இதுதான் கேடு. இதுதான் சாபம்.\nஅன்னா ஹசாரேதான் பூனைகளுக்கு மணி கட்டப் போகிறார் என்கிறார்கள். ஆனால் அவரே இப்போது பூனையாகி இருக்கிறாரே. முதலில் மகாராஷ்டிராவில், ராஜ் தாக்கரேவின் கொள்கைகள் எனக்குப் பிடிக்கும், அவரது வழிமுறைகள் (violence) தான் எனக்கு ஒத்துவராது என தெரிவித்தார். violence இல்லையென்றால் அது காந்தீயம் போலும் அவருக்கு. ‘மண்ணின் மக்கள்’ என்ற கோஷத்தோடு தமிழ், பீகாரி, இந்தி பேசும் பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடும் அவரது எந்தக் கொள்கைகள் அன்னா ஹசாரேவுக்குப் பிடித்துத் தொலைத்தனவோ இனத் துவேஷம், மொழித் துவேஷம் கொண்டு அரசியல் நடத்தும் ராஜ்தாக்கரேவிடம் என்ன காந்தீயத்தை கண்டாரோ\nஇரண்டாவது, முஸ்லீம் மக்கள் நரவேட்டையாடப்பட்ட குஜாரத்தின் முதல்வர் நரேந்திர மோடிதான் இந்தியத் தலைவர்களில் அவருக்குப் பிடித்தமானவராம். அன்னா ஹசாரேதான் இப்படி வாய்க் கூசாமல் சொல்லியிருக்கிறார். மதசகிப்புத்தன்மைக்காக குரல் கொடுத்து, உயிரையும் கொடுத்த மகாத்மா காந்தி எங்கே, இந்த அன்னா ஹசாரே எங்கே இவரை எப்படி காந்தீயவாதி என்கிறார்கள் இவரை எப்படி காந்தீயவாதி என்கிறார்கள் இவரை எப்படி இந்த நாடு கொண்டாடுகிறது இவரை எப்படி இந்த நாடு கொண்டாடுகிறது\n(கார்ட்டூன்: தேவா வரைந்தது. எஸ்.வி.வேணுகோபால் மெயிலில் அனுப்பி வைத்திருந்தார்.)\nTags: அரசியல் , அன்னா ஹசாரே , ஊழல் , தீராத பக்கங்கள்\nவணக்கம்.மிக நல்ல பதிவு என்பதைவிட மிகவும் தேவையானப் பதிவாகவே இதைப் பார்க்கிறேன். மதுரையில் சகாயமாகட்டும் திருச்சியில் சங்கீதாவாகட்டும் கண்டுகொள்ளப் படவே இல்லை. ஆனால் அன்னா கொண்டாடப் படுகிறார் எனில் இதில் இருக்கும் அரசியலை அம்பலப் படுத்தத்தான் வேண்டும்.\nஊடகங்கள் தோளில் தூக்கி ஆடியபோதே தெரிந்து விட்டது இந்த அண்ணா யாரென்று.\n அன்னா ஹஸாரே பற்றி மிக அற்புதமான பதிவு.வாழ்த்துக்கள். அவரைப்பற்றிய பிரச்சாரத்திற்காக ஒரு அறக்கட்டளையே உருவாக்கியுள்ளார்கள் சமார் 80 லட்சம் வசூல். இதுவரை 30 லட்சம் செலவாகியுள்ளது. மீதம் 50 லட்சம��� உள்ளது. உண்ணாவிரதப் பந்தலுக்கு மட்டும் 10 லட்சம் செலவு. பகாசுர அலுமினிய முதலாளி ஜிண்டால் 25 லட்சம் நன்கொடை கொடுத்துள்ளார். கம்பெனி முதலாளிகள் அள்ளிக்கொடுத்துள்ளார்கள்.வெளியே வருவது பூனையாபெருச்சாளியா\nஉண்மையில், ஆட்சியர் சகாயத்தை இந்தத் தொலைக் காட்சிகள் தூக்கிப் பிடித்திருக்க வேண்டும். மக்கள் அவருக்குப் பின்னால் திரண்டிருக்க வேண்டும். அப்படியா நடந்தது நிஜமாகவே களத்தில் நின்று அநியாயங்களுக்கு எதிராக போராடுகிறவர்களை ஏன் அடையாளம் காண மறுக்கிறோம். // சரியாகச் சொன்னீர்கள்\nஅன்னா குறித்த மிக முக்கியமான பதிவு இது மாதவ், வாழ்த்துக்கள்.\nஇந்தப் பதிவில் பல விஷயங்கள் பேசப்பட்டாலும், அதையெல்லாம் மிக சுலபமாகக் கடந்து,//Sir , you are affected with 'Modi phobia'.because Anna congradulate his gov.. Ok// என்று எளிதாக பிரச்சினையை திசை திருப்புகிறீர்கள்.\nமிக்க நன்றி, தங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும்.\nஆம், அப்படியும் பார்க்க வேண்டி இருக்கிறது.\nமிக்க நன்றி தோழர். நீங்கள் மேலும் பல விஷயங்களை எடுத்து அடுக்கி இருக்கிறீர்கள்.பார்ப்போம்.\nஓஹோ, இவையெல்லாம் கடைப்பிடித்தால்தான், இந்த ஊழலைப் பற்றி பேச வேண்டுமோ.அப்படியானால், இதையெல்லாம் கடைப்பிடித்தவர்கள்தாம் அன்னா ஹசாரேவை ஆதரிக்கிறார்களோ\nபை த பை, நண்பரே, என்னால் முடிந்தவரை இச்சமூகத்தில் நேர்மையானவனாகவே இருந்து வருகிறேன். என்னை வார்த்த இடதுசாரி இயக்கம் எனக்கு அதைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. நான் பணிபுரியும் தொழிற்சங்கம் அதற்கான உரத்தைத் தந்திருக்கிறது.\nகேரளாவில் இடதுசாரிகள் சரத்பவாருடன் கை கோர்த்து உள்ளனரே.அவர்களா ஊழலை ஒழிப்பார்கள்.\nதொலைக்காட்சிகள் எல்லாம் அரசியல்வாதிகளின் பிடியில் இருக்கும்போது அதற்கான வாய்ப்பு ஏது\nஅதோடு இடதுசாரிகளும் ஊழல் அரசியல் வாதிகளின் பின்னால்தான் அணிவகுத்துக் கொண்டு நிற்கிறார்களே. என்ன செய்வது\nசகோதரர் மாதவராஜ் அவர்களுக்கு உண்ணாவிரதம் என்பது இந்த ஜனநாயக நாட்டில் ஒரு மிகப்பெரிய உரிமை , ஆயுதம் என்று சொல்லலாம் ...\nஇந்த ஊடகங்கள் இதற்கு முந்தய காலங்களில் எத்தனயோ இந்தியர்கள் இருந்த உண்ணாவிரதங்களை எல்லாம் சாதாரண செய்தியாக மட்டும் வெளியிட்டார்கள்.\nஎல்லா உன்னாவிரதங்களிலும் ஒரு உத்தமமான காரணம் இருந்த்திரிக்கிறது.\nஇதில் கொடுமையான விஷயம் நாங்கள் எங்கள் கல���லூரிக்காக இருந்த உண்ணாவிரத்தில் எங்களை அடித்து உதைத்து சாகும் வரை உண்ணாவிரத்தை முடிக்கவைத்தனர். அப்போது இந்த ஊடகங்களுக்கு எவ்வளவோ தகவல் கொடுத்தும் அது வெளியே தெரியாமலே போனது .\nஊடகங்கள் நேர்மையாக நடந்தால் ஜனநாயகத்தின் நாலாவது தூண் நிமிர்ந்து நிற்கும்\nமு.சக்தி இசக்கியப்பன் April 18, 2011 at 1:38 PM\nஇந்த காந்தியின் மறு அவதாரம் அண்ணா ஹஜரே நடத்திய உண்ணாவிரத சிலவு 50 லட்சமாமே உண்மையா\nஅன்னாஹசாரே என்ற திடீர் புரட்சியாளரை எதற்காக இத்தனை ஊடகங்களும் இப்படித் தூக்கிப்பிடித்துக் காட்சிப்படுத்துகின்றன என்ற மர்மங்களெல்லாம் கொஞ்சநாட்களில் விடுபட்டுவிடும். அதன்பிறகு அவர்களும் வேறுவிஷயங்கள் பார்த்துக்கொண்டு போய்விடுவார்கள். தார்மீக ஆதரவு காட்டும் நம் இளைஞர்களும் அடுத்த கிரிக்கெட் போட்டிக்குத் தயாராகிவிடுவார்கள். தங்கள் எழுத்துக்களில் உள்ள நேர்மைக்குப் பாராட்டுக்கள் மாதவராஜ்.\nகேரளாவில் மார்க்சிசுட்டுகளுக்கு சுமார் ஐயாயிரம் கோடி சொத்து உள்ளது. கேரளாவில் குண்டாயிசத்தை பரப்பியதே (அதுவும் கடந்த ஐந்து ஆண்டுகளில்) கம்யுனிஸ்ட்டுகள் தான் என்கிறார் எனது கேரளா மேலாளர். இதனால் காங்கிரசும் அதன் வழியிலேயே பயணிக்கும் என்றும் சொன்னார். பிரச்சினை எந்த சித்தாந்தத்தில் திருப்பூரில் கம்யுனிஸ்ட்டுகள் எப்படியெல்லாம் பணம் பண்ணுகிறார்கள் என்பது சந்தி சிரிக்கிறது இதில் எனக்கு தனிப்பிட்ட பட்டறிவு உள்ளது. அதெப்படி ஒரே சித்தாந்தம், தொழிற்சங்கம் ஆளுக்கு ஆள் மாறுபட்ட கொள்கைகளை கற்பிக்கிறது\nஇந்த தேசத்தை ஊழல் மயமாக்கியதில் பெரும் பங்கு கொண்ட காங்கிரஸை எதிர்த்து, கேரளாவில் சரத்பவாரின் காங்கிரஸோடு தொகுதி உடன்பாடு வைத்திருக்கிறது சி.பி.எம். அவ்வளவுதான். கேரளாவில் ஆளும் கட்சியாயிருக்கிற சி.பி.எம் மீது இந்த காங்கிரஸ் கட்சியால் என்ன ஊழல் குற்றச்சாட்டுக்களை இதுவரை சுமத்த முடிந்திருக்கிறதாம்\n//ஊழலில் சகலக் கட்சிகளும் மாறி மாறி அம்பலப்பட்டுக்கொண்டு இருந்த போது இடதுசாரிக் கட்சிகள் மட்டும் நேர்மையாக தலை நிமிர்ந்து நிற்கின்றன. அவர்கள் ஏன் கொண்டாடப்படுவதில்லை. இதுதான் கேடு. இதுதான் சாபம். //\nபோராடுவதற்கான தேவைகள் அத்தனையும் இந்தியாவில் இருந்தும் கூட,இடதுசாரிகள் உழைக்கும் வர்க்கத்தின் குரலாக இருந்தும் கூட இரவல் வாங்கிய சித்தாந்த பெயரால் தோற்றுப் போகிறார்கள் என நினைக்கிறேன்.\nமுழுவதுமாக அழுகிப் போன அரசியல் அமைப்பாக இந்தியா மாறி விட்டதால் மூழ்கிப்போகின்றவன் கிடைத்ததைப் பற்றிக்கொள்கிற மாதிரி திடீரென ஒலித்த ஹசாரேவின் குரல் எல்லோரையும் கவர்ந்தது.\nகிரிக்கெட்டிற்கு மக்கள் ஆதரவும்,சிலரின் எதிர்ப்பும் மாதிரி ஹசாரேவுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்.\nநமக்கு விருப்பமில்லாவிட்டாலும் கருணாநிதி மாதிரி பால் தாக்கரேவும்,மோடியும் அந்த மாநில மக்களின் பிதாமகன்கள்:)இதில் ஹசாரேவை நொந்து கொள்வது எந்த விதத்தில் நியாயம்\nநம்ம ஊரு சினிமா மொழியில சொல்லனுமின்னா அது:)\nநன்றி வருகைக்கு. ரகுவிற்கு சொன்னதுதான் தங்களுக்கும்.\nஉண்மைதான். இங்கு ஊடகங்களும் ஊழல் செய்கின்றன. அதை இன்னொரு பதிவில் விரிவாக ஆராய்வோம்.\nஹசாரே மீதான் எந்த complaintக்கு proof கேட்கிறீர்கள் ராஜ் தாக்கரேவையும், மோடியையும் ஆதரித்ததற்கா ராஜ் தாக்கரேவையும், மோடியையும் ஆதரித்ததற்கா\nமற்றபடி, திடீர்னு வானத்தில் இருந்து குதித்து, நானே உங்கள் இரட்சகன் என்று சொல்கிற முன்பின் தெரியாத எவரையும் நான் உடனடியாக நம்புவதாயில்லை. நம்மோடு இருந்து, நமக்காக தொடர்ந்து போராடுகிறவர்கள் மீதுதான் நம்பிக்கை இருக்க முடியும்.\nஅவர் நிஜத்தில் ஊழலை எதிர்க்கிற போராளியாக இருந்தால் முதலாளிகள் அவரைத் தூக்கிப் பிடிக்க மாட்டார்கள். ஆனால் இன்று அவர்களே ஹசாரேவை ஸ்பான்ஸர் செய்கின்றனர் அவருக்குப் பின்னால் மக்களைத் திரட்டியது ஊடகங்களே. இதுதான் விந்தை\nஊழலை நிஜமாகவே நாம் ஒழிக்க வேண்டுமென்றால், அதன் ஊற்றுக்கண்ணாய் இருக்கிற தனியார் மயத்தையும், தாராள மயத்தையும் எதிர்த்தாக வேண்டும். இதுதான் இயக்கத்தை சரியான திசையில் எடுத்துச் செல்ல உதவும் என நினைக்கிறேன்.\nஆம், அப்படித்தான் சொல்கிறார்கள். தெரியவில்லை.\nஇதுவும் வருத்தமளிக்கிறது. நம் மக்கள் சீசனுக்கு ஏற்றாற்போல், எதையாவது கொஞ்ச நாள் தூக்கிப் பிடிக்கிறார்கள். பிறகு வேறொன்றின் பக்கம் ஓடுகிறார்கள். அதிலும் குறிப்பாக இந்த மத்திய தர வர்க்கம் இருக்கிறதே, அது செய்கிற அழிச்சாட்டியம் அதிகம். அவர்கள் அப்படி இருப்பதுதான் இந்த முதலாளித்துவ அமைப்புக்குத் தேவை. மக்கள் ஒவ்வொரு விஷயத்தையும் தொடர்ந்து கண்காணிக்கிறவர்களாக, கேள்வி���ள் எழுப்புகிறவர்களாக இருந்தால், பலம் பெரும் பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிடும்.\nசி.பி.எம், கேரளாவில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்று அலுவலகக் கட்டிடங்கள் வைத்திருக்கின்றன. தமிழகத்திலும்தான் பெரும்பாலும் அனைத்து மாவட்டங்களிலும், கட்சிக்கென்று சொந்த அலுவலகக் கட்டிடங்கள் வைத்திருக்கின்றனர்.எல்லாமே மக்களிடம் திரட்டியதுதான். ஊழல் செய்து அல்ல. அதே வேளையில் ஊழல் செய்து பிழைக்கும் கட்சிகளுக்கென்று எந்த மாவட்டத்தில் சொந்தமாக அலுவலகக் கட்டிடங்கள் வைத்திருக்கின்றன என யோசியுங்கள். விஷய்ங்கள் தெளிவாகும்.\nசி.பி.எம்தான் குண்டாயிசத்தை வளர்த்தது என்பது தவறு. சி.பி.எம் ஒன்றும் காந்தியவாதிகள் அல்ல. அடிபட்டாலும் திருப்பி அடிக்காமல் குனிந்து கொண்டே இருப்பதற்கு. ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று மார்க்ஸ் ஒன்றும் சொல்லித் தரவில்லை. அடித்தால் திருப்பி அடிப்போம்,பழி செய்தால் பழி தீர்ப்போம் என்பதில் சி.பி.எம்மிற்கு ஒன்றும் சமரசமில்லை. பாட்டாளிவர்க்க ஆக்ரோஷம் இது. இது குண்டாயிசம் என்றால், அந்த குண்டாயிசம் தேவையே\nஅவர்கள் வளர்த்த குண்டாயிசம் என்பது அக்மார்க் குண்டாயிசம் நீங்கள் சொல்வது ஏதோ பதிலடி மாதிரி சொல்கிறீர்கள். அதாவது மாமூல், கட்டப்பஞ்சாயத்து, உள்ளூர் தாதாக்களாக வலம் வருவது போன்றவை.\n// கேரளாவில் ஆளும் கட்சியாயிருக்கிற சி.பி.எம் மீது இந்த காங்கிரஸ் கட்சியால் என்ன ஊழல் குற்றச்சாட்டுக்களை இதுவரை சுமத்த முடிந்திருக்கிறதாம்\nபினராயி விஜயன் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுக்களை எந்த வகையில் சேர்ப்பது\nசகாயத்தை என்ற ஆட்சியரை வலைப்பூ மூலமாகத்தான் நிறைய பேருக்கு தெரிய வந்தது. நம்து மீடியாக்கள் ரெம்ப ஜாக்கிரதையானவர்கள். அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்திற்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை. ஒருவர் என்னிடம் கேட்டார். ஏன் இடதுசாரிகள் இந்தமாதிரி சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கவில்லை என்று. சிலர் தும்மினாலே செய்தியாகிறது, ஆனால் விலைவாசி உயர்வுக்காகவும் சாமன்ய மக்களை பாதிக்கிற பெட்ரோல் டீசல் விலைவாசியை கண்டித்து இடதுசரிகள் போராட்டம் நடத்தி சில்ருடைய மண்டையை போலீஸ் நொறுக்கினாலும் செய்தியாவதில்லை. இதுவும் ஒரு அரசியல் என்பது நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கிறதே\nநம் உடல் முழுவதும் புரையோடிருக்கிற ஊழலை எதிர்க்கக் கூடிய சக்தி நம் மக்களுக்கு இருக்குன்னு உணர்த்தியிருக்கிற அன்னா ஹசாரேயின் இந்தப் போராட்டத்தை நீங்கள் குறை சொல்வது சரியான பார்வைஎன்று தோன்றவில்லை. அவரது உள்நோக்கத்தை குறை சொல்வதன் மூலம் யாரும் பலன் அடையப் போவதில்லை.\nஇந்தப் போராட்டத்தில் ஹசாரே முதலாளிகளின் எடுபிடியாக செயல்படவில்லை. தனி மனிதரின் துவக்கத்தில் ஆரம்பித்து பற்றி எரிந்த ஒன்று. இந்தப் போராட்டத்தில் மோடிக்காகவோ அல்லது ராஜ் தக்கறேக்காகவோ நடந்த ஒன்று அல்ல. அவரே எதிர் பார்க்காத ஒன்று. மக்கள் சக்தியின் ஆதரவு பெருகும் சமயத்தில் முதலாளிகளும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் ஆதாயம் தேடி வந்தது தான் உண்மை.\nஎந்த ஒரு போராட்டத்திலும் ஒரு அளவுக்கு மேல் முன் வைக்கும் போது யோசித்து தான் செயல் படவேண்டும். ஹசாரேயின் இலக்கு லோக்பால் சட்டம் அவரது எதிர்பார்ப்பு படி வரவேண்டும் என்று தான். அதற்கு அரசு ஏற்று கொண்டவுடன் அவரது போராட்டத்தை நிறுத்தியுள்ளார். இது சரியே. ஒரு மாணவர் சங்க அல்லது மாதர் சங்கப் போராட்டம் அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுப்பதுடன் முடிவடைவது போலத்தான்.\nஅரசு அமைக்கக் கூடிய கமிட்டியில் யார் இருக்க வேண்டும் என்று ஓரளவுக்கு தான் பிரஷர் கொடுக்க முடியும். அதை தான் அவர் செய்துள்ளார்.\nஹசாறேவின் போராட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெரும் என்று எல்லோருக்கும் சந்தேகம் உண்டு. சந்தேகத்தை தெரிவிப்பது சரி. உள்நோக்கம் கர்ப்பிப்பது தவறு.\nஊழலில் வளர்ந்து, ஊழலில் பெருத்துக் கிடக்கும் காங்கிரஸ் சொல்லும் குற்றச்சாட்டுகள் இவை. இது எவ்வளவு அப்பட்டமான பொய்கள் என்பதையறிய இந்தச் சுட்டிகளை படிக்கலாம்.\nவருகைக்கும், பகிர்தலுக்கும் மிக்க நன்றி.\nநான் உள்நோக்கம் கற்பிக்கவில்லை நண்பரே சந்தேகப்படுகிறேன். அதற்கான பின்னணியைச் சொல்லியிருக்கிறேன்.\nஇந்தப் பணிகளைச் செய்ய சர்வதேச அளவில் ஒப்பந்தப் புள்ளிகளைக் கோராமல் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக செய்யும் வழியை அரசு தேர்ந்தெடுத்தது.\nஇங்கே தான் இடிக்கிறது...இந்தப் புரிந்துணர்வு என்பதை கொஞ்சம் விளக்குங்களேன்.\nஇதே போன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தான் இங்கு இரு கழகங்களின் ஒப்பந்ததாரர்கள் மாறி மாறி \"புரிந்துகொண்டு\" \"புரிகிறார்கள்\"\nதிரிபுரா நிரூபன் சக்ரவர்த்தியின் அளவுகோலை அப்படியே மாஸ்கோ மழைக்கு மதுரையில் குடை பிடிப்பது மாதிரி கேரளா விஜயன்களுக்கு பொருத்தமுடியாது. கேரளாவில் மிக மோசமான பேராசைத்தனமான நுகர்வுக் கலாச்சாரம் கொலேச்சுகிறது\nஅதனால் விஜயன்கள் கொஞ்சம் புறங்கையை சுவைத்திருக்கலாம்.\nஉங்களது பதிவுகளைப் படிக்கும்பொழுது நீங்கள் தவறான இடத்தில் இருக்கும் சரியானவர் என்று தோன்றுகிறது. ஒரு காலத்தில் தீவிர கம்யுனிச எதிர்ப்பாளராக இருந்தார் எனது தந்தை. பின்னர் கம்யுனிஸ்டுகளிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் அவர்களுக்கு தான் வாக்களிப்பேன் என்றெல்லாம் பேசுமளவுக்கு மாறினார். ஆனால் நான் அவரிடம் கேரளா மற்றும் திருப்பூரில் அவர்கள் எப்படி ஊழல் புரிகிறார்கள் என்று விளக்கியதும் தெளிந்தார். இன்றும் அவர்க்கு கம்யுனிஸ்டுகள் மேல் ஒரு பொருந்தாத அனுதாபம் உள்ளது. நீங்கள் இருக்க வேண்டியது அங்கே அல்ல என்று தோன்றுகிறது. நிச்சயம் ஒரு முறையாவது உங்களுக்கு இது தோன்றி இருக்கும் என நம்புகிறேன்.\n***இந்த அன்னா ஹசாரே, முன்னாள் ராணுவ வீரராம். அங்கிருக்கும்போதுதான் அவர் மகாத்மா காந்தி, வினோபா பாவே, விவேகானந்தரையெல்லாம் படித்தாராம் அவரது கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதை ஒழித்தாரம். தீண்டாமையை இல்லாமல் ஆக்கினாராம். பசுமைப் புரட்சி செய்தாராம். இப்படி அவரது புராணங்கள் நீள்கின்றன. இந்த தேசத்தில் மதக் கலவரங்கள் தாண்டவமாடிய போது, விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொண்ட போது, அந்நிய நிறுவனங்கள் சாரி சாரியாய் நுழைந்து நம் வளங்களைச் சுரண்டுகிற போதெல்லாம் அன்னா ஹசாரே எங்கிருந்தார் என்ற குறிப்புகளைக் காணோம்.***\nநடுத்தர வர்க்கம் அளவுக்கு அதிகமாகவே உணர்ச்சி வசப்படும். பஸ்ஸில் சக இந்தியனை நெட்டித் தள்ளி இடம்பிடிக்கும் இந்தக் கூட்டம், கிரிக்கெட்டில் தேசபக்தியை ஆரவாரமாய்க் கொண்டாடும். அருகில் இருப்பவனுக்காக அழவோ, சிரிக்கவோ முடியாத இந்தக் கூட்டம் எங்கோ நடக்கும் போட்டியை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பார்க்கும். அது அட்சரசுத்தமாக அன்னா ஹசாரே விஷயத்திலும் நடந்தது. தேசபக்தி கொட்டோ கொட்டுவென்று கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டியது. இந்த லோக்பால் மசோதா என்ன, இதன் எல்லைகள் என்ன, இதன் மூலம் எது ,சாத்தியம் என்ன என்பதைக் கடந்தகாலம், நிகழ்கால அனுபவங்களிலிருந்து பார்க்காமல், வழக்கம்போல் அந்தரத்தில் வைத்தே பார்க்கத் தலைப்படுகிறார்கள். ///\nமிகவும் அருமையான வார்த்தைகள் மாதவ்ராஜ் சார்...\nகம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆள் சேரவில்லை என்ற அங்கலாய்ப்புகளுக்கு, கம்யூனிஸ்ட் கட்சியினரே சுய பரிசோதனை செய்யவேண்டும்..\nமத்திய தர வர்க்கத்தின் கோவம் நீக்கமற நிறைந்திருக்கும், ஆனால் உருவமில்லாத எதிரியான ஊழல் அரசியல்வாதிகளுக்கெதிரானது.. மிகப் பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு அரசியல் போராட்டத்திற்காக இளவயதினர் தயாரவது இப்போதுதான்..இது ஒரு தொடக்கமே...இந்த நிலை முதிர்ச்சியடைய ஆண்டுகளாகலாம்.\nமற்றபடி அன்னா ஹசாரே தொடர்பான குறைகள் நொட்டைச்சொற்களாகவே தெரிகின்றன.. உங்கள் குற்றச்சாட்டுக்களுக்கும், கீழ்க்கண்ட என் குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில், இரண்டுமே வலியத் திணிக்கப்பட்டவை...\nகுற்றச்சாட்டு 1 - இடதுசாரிகள் ஈழப்படுகொலையின்போது ஏன் 'பாரத் பந்த்' அறிவிக்கவில்லை...\nகுற்றச்சாட்டு 2 - ஈழப்படுகொலையை கண்டித்து, இந்திய அரசைக் கண்டித்து மேற்கு வங்கத்தில் ஏன் புத்ததேவ் பதவி விலகவில்லை...\nகட்டுரை மிக அருமை.அவசியமான காலத்திற்கேற்ற பதிவு.எல்லாவற்றையும் சந்தேகிக்க வேண்டியதுதான் தோழர். சினிமா பாணியில் ஒரு பாட்டு முடிவதற்குள் ஊழலை ஒழிக்க மக்கள் விரும்புகிறார்கள். ( அவர்கள் ஓட்டுக்கு காசு வாங்குவது வேறு விசயம்).\nதென் மாநில மக்கள் தான் இவ்வாறான இன்ஸ்டண்ட் மனநிலையாளர்கள் என்ற என் எண்ணத்தை ஹஸாரேவின் வருகை மாற்றியிருக்கிறது. நம்மாளுக பூராம் இப்படித்தான் போல.\nலோக் பாலுக்கு ஹஸாரே சில மக்கள் பிரதிநிதிகளை பரிந்துரைக்கிறார் போல. அவர்களின் வண்டவாளங்கள் சில வாரங்களில் வெளிவந்தே தீரும்.\nவாழ்த்துக்கள் தோழர். எல்லாருக்கும் ஏதாவது ஒரு கருத்து இருக்கத்தான் செய்கிறது. ஆனால் உங்களைப்போல சிரமம் எடுத்து, நேரம் ஒதுக்கி, கட்டுரையாக்கி, வெளியிடுவது மிகவும் முக்கியமானது. தொடரட்டும் பணி. .\nஅப்பொதெல்லாம் ஒரு அவதாரம் தோன்றுவார்\nமக்கள் கொதித்தெழுமுன் அவர் ருத்ரதாண்டவம் ஆடி\nஅல்லது எத்தனை அடித்தாலும் தாங்கிகொண்டு\nமக்களை அப்போதைக்கு comprimise பண்ணி\nபெரிய புரட்சி பண்ணியதாக பேர் பண்ணுவார்\nஉலகம் அல்லது அரசாள்வோர் பாரட்டுவர்\nமக்களும் அதானே பார்த்தேன் அடி பின்னிட்டாரே\nநம்ப ஆளு என்று பெருமை கொண்டு மீண்டும்\nஇந்த சீசனுக்கு இன்னொரு ரட்சகர்\nவருண் has left a new comment on your post \"அன்னா ஹசாரே: வெளியே வரும் பூனை\nஅன்னா ஹாஸரேவும் மோசமான ஆளா\n***மதசகிப்புத்தன்மைக்காக குரல் கொடுத்து, உயிரையும் கொடுத்த மகாத்மா காந்தி எங்கே, இந்த அன்னா ஹசாரே எங்கே\nஅவர் செய்த சாதனை, உங்க பார்வையில் காந்தியைக்கூட நல்லவராக்கி விட்டாரே\nஓ.. அம்பேத்கார் பத்தி பேசும்போது காந்தி கேவலமானவராகி விடுவாரே இல்லையா\nநீங்க, நான் அப்புறம் வினவு சகோரர்கள், உண்மைத்தமிழன், ராஜ நடராஜன் எல்லாருமா நீங்க இல்லையா உங்க மனசாட்சி நீங்க நல்லவர்னு சொல்ல மறுக்குதா\nஏதோ லஞ்சத்க்தையும் ஊழலையும் வித்தியாசமா எதிர்த்து இருக்காரு . அதை பாராட்டாமல். ஏங்க இப்படி\n இந்த இடுகையில் உங்கள் நிதானத்தை இழந்தது போலான ஒரு மயக்கம் உண்டாகிறது.\nநம் ஒவ்வொருவருக்குள்ளும் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் என்கிற துறை புதிதாய் நுழைந்து எல்லோரையும் லென்ஸின் வழியே துப்பறிவாளன் போலப் பார்க்க நினைக்கிறது.\nராசாவையும் நீரா ராடியாவையும் பார்க்கும் அதே கோணத்தில் அன்னா ஹஸாரேயையும் பார்க்கச் செய்கிறது.\nஅன்னா ஹஸாரே என்கிற ஒரு தனிமனிதரின் வாழ்க்கை என்ன என்பதை நாம் 1965ல் இருந்து பார்க்க ஆதாரங்கள் இருக்கின்றன.\nவெறும் பெயருக்காக நடத்தப்படும் மெரீனா கடற்கரை உண்ணாவிரதங்களுக்கும் இதற்குமான நோக்கங்கள் மாறுபடுகின்றன.\nஅன்னா ஹஸாரேயின் தளமும் விக்கிபீடியாவும் விரிவாக அவரின் செயல்பாடுகளைப் பற்றியும் அவரின் சிந்தனைகளையும் தொகுத்துத் தருகிறது.\nமாற்றம் குறித்தும் ஊழல் குறித்தும் சுரண்டல் குறித்தும் உதிர்க்கப்படும் பரபரப்பான வார்த்தைகளையும் விட அத்திசையில் நகரும் செயல் முக்கியமானதாகத் தெரிகிறது.\nமக்கள் தங்களை வழிநடத்திச் செல்ல ஒரு தலைமையை தங்கள் வடிவத்தில் எளிமையான தோற்றத்தில் ஒருவரை எதிர்பார்த்திருந்த பொழுது அன்னா ஹஸாரே அதில் பொருந்தினார்.\nரத்தம் சிந்தாமல் எத்தனை போராட்டங்கள் ஒரு அரசை நான்கு நாட்களில் பணிய வைத்திருக்கின்றன\nஅரசின் நோக்கம் இன்னமும் சந்தேகத்துக்குரியதாகவே எனக்குத் தெரிகிறதென்றாலும் அன்னா ஹஸாரேயால் அரசுக்கு எழுதப்படும் கடிதங்கள் நேர்மையானதாகவும் துணிச்சல் மிக்கவையாகவும் பதிலளிக்கமுடியாத கேள்வி���ளைக்கொண்டதாகவும் இருக்கின்றன.\nநோக்கம் தவறானதாக இருக்கும் எந்த ஒரு பயணமுமே வெகு சீக்கிரம் இலக்கை இழந்துவிடும்.\nஎல்லோரையும் சந்தேகிப்பது எல்லோரையும் நம்புவதை விடவும் மிக ஆபத்தானது மாதவராஜ்.\nநான் கூறிய கருத்துக்கள் உங்கள் எழுத்தின் மேலும் உங்களின் மேலும் இருக்கும் அக்கறையால் பிறந்தது அன்பு மாதவராஜ்.\nபாண்டியன், அண்ணாமலை, படையப்பா, சிவாஜி, இந்தியன், அந்நியன், காக் கந்தசாமி, நரேந்திரமோடி, அன்னா ஹசாரே....\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் நன்று. இது வரை கமெண்ட் எழுத வில்லை. இப்போது எழுதுகிறேன். மோடியை பாராட்டி விட்டார் என்பதற்காக இப்படி வறுத்து எடுக்க வேண்டாமே. அவருக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் கூட அவரின் வெற்றிக்கு () காரணமாக இருக்கலாம். குஜராத் மற்றும் கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்களை ஒப்பிட்டு ஒரு பதிவு போடுங்கள். அதன் வளர்ச்சி எப்படி என்று அறிய முடியும். மத சார்பின்மை என்ற பெயரில் காங்கிரஸ் மற்றும் அதற்கு பல்லக்கு தூக்கும் கட்சிகளை ஒரு பிடி பிடியுங்கள் நண்பரே. ஏனெனில் எந்த சார்பும் இன்றி பதிவு எழுத உங்களால் முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.\nகழகங்களின் ‘புரிதலுக்கும்’, இடதுசாரிகளின் ‘புரிதலுக்கும்’ நிச்சயம் கொலைகாரர்களின் கையிலி இருக்கும் கத்திக்கும் டாக்டரின் கையில் இருக்கும் கத்திக்குமான வேறுபாடு உண்டு. அந்த புரிந்துணர்வின் பேரில் என்ன ஒப்பந்தம் என்பதையும் தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறதே.\nஎனக்கு கம்யூனிஸத்தின் மீது விருப்பம் இருக்கிறது. உங்களுக்கு ஒரு வெறுப்பு இருக்கிறது.\nஊழலுக்கு எதிராக தாங்கள் நிற்பதிலும், அதில் சில நல்ல விளைவுகளை அன்னா ஹாசாரேவின் இயக்கம் ஏற்படுத்தும் என்னும் உங்கள் நம்பிக்கைக்கும் என் வணக்கங்கள் நண்பரே\nஎன் கேள்விகளும், என் சந்தேகங்களும் மிக அடிப்படையானவை. அவற்றை நம்பிக்கையின் பேரில் கடந்துவிடவேச் சொல்கிறீர்கள் நீங்கள் உட்பட. உங்கள் பின்னூட்டத்திற்குப் பிறகு திரும்ப ஒருமுறை என் பதிவைப் படித்துப் பார்த்தேன். எந்தத் தவறும் இருப்பதாகப் படவில்லை.\nஇதற்கு முன்பே, லோக்பால் குறித்து இடதுசாரிகள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இடதுசாரிகள் 99% ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தனியார் மயமும், தாராளமயமும்தான் ஊழல��க்கு ஊற்றுக்கண் என காரணத்தையும் சொல்கிறார்கள். அவர்கள் பேச்சு எடுபடவேயில்லை.\nஅன்னா ஹசாரேவும் லோக்பால் குறித்துப் பேசுகிறார். ஆனால் ஊழலுக்கான காரணங்களைப் பற்றி அவர் ஆழமாக எதுவும் சொல்லவில்லை. அவர் பேச்சு எடுபடுகிறது.\nஊழல் என்பது தனிநபர் கோளாறுகள் அல்ல. அமைப்பின் கோளாறு. இந்த உண்மையிலிருந்து நாம் விலக்கிவைக்கப்படுகிறோம் கவனமாக.\nஇதுதான் அரசியல். இதுதான் அவரை ஊடகங்கள் முன்னிறுத்தக் காரணம். எப்படி இந்திய சுதந்திரப் போராட்டத்தில்,காந்தியை இந்திய முதலாளிகள் ஆதரித்தார்களோ, அது போல.\nஇப்படித்தான் நான் முரண்படுகிறேன். நரேந்திர மோடியை அவர் புகழ்ந்ததும், அந்த முரண்பாடு இன்னொரு பரிமாணம் கொள்கிறது. அவ்வளவே.\nஎதோ ஒரு வகையில் ஊழல் குறித்து பேசுகிறோமோ, அன்னா ஹசாரவை வைத்து,அந்த வரையில் சந்தோஷம்.\nநான் இந்தப் பதிவை எழுத ஆரம்பித்து ஒருவாரம் ஆகிறது. நிதானமாகவே விஷயங்களை அறிந்த பின்னரே எழுதி இருக்கிறேன்.\nநாம் நம்பி ஏமாந்தவைகளும், மோசம் போனவைகளுமே அதிகம். அதுவே நம் கடந்தகால வரலாறாகவும் இருக்கிறது. சந்தேகித்து ஏமாந்ததாகவும், மோசம் போனதாகவும் என்ன இருக்கிறது, நம் தன்னம்பிக்கை தவிர\n அன்னா ஹசாரே மோடியைப் பாராட்டியது உபகதை. கதை அதுவல்ல.\nதங்களைப் போன்றவர்கள் வருகையும், பகிர்வும் என் கருத்துக்கு வலிமை சேர்க்கின்றன. மிக்க நன்றி தோழர்\nமுதலாளிகளிடம் நிதி வாங்கிய காரணத்தினால் தானே பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஊழல் செய்கின்றன. அதே வழியில் அன்னா ஹசாரெவும் ஜிண்டாலிடமும், HDFC போன்ற முதலாளிகளிடம் 80 லட்சம் வரை வாங்கியிருக்கிறார். கொஞ்சம் ஞாநி எழுதிய கட்டுரையை கல்கியில் அன்ன ஹசாரேவை ஆதரிக்கும் அன்பர்கள் படிக்கவும்.\nஎன்னுடைய பார்வையில் அரசியலில் ஒரு polarisation ஆகிக்கொண்டிருக்கிறது, மக்களில் உணர்ச்சிவசப்படுபவர்கள் அதிகம். ஹசாரே ஆதரிப்பதல் பாஜக மக்களை கவர்ந்துவருகிறது. காங்கிரஸ் அல்லது பாஜகவின் 2009 வருடத்திய தேர்தல் அறிக்கையைப் பாருங்கள், ஊழலுக்கெதிராக ஒன்றும் இல்லை. சிபிஎம் ந் தேர்தல் அறிக்கை 2004லும் ,2009ம் லோக்பால் மசோதாவை கொண்டுவருவோம் என்று சொல்கிறது. மக்கள் கிரிக்கேட் பார்த்துமுடித்துவிட்டு பீரியாக இருக்கும் நேரத்தில் கம்யூனிஸ்ட்கள் இப்படி உண்ணாவிரதம் இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள். நடிப்பவர்களையும், கொள்கைஉருதியோடு இருப்பவர்களயும் பிரித்துப்பார்க்கவேண்டும்.\nஅன்னா ஹாசரே மகாராஷ்டிராவில் ஊழலுக்கு எதிராக எத்தனை முறை போராடியிருக்கிறார் என்று தெரியுமா.மே.வங்கம்,கேரளாவில் லோக்பால் போல் லோக் அக்யுதா என்ற அமைப்பு ஏன் இல்லை. கர்நாடகாவில் இருக்கிறது,சந்தோஷ் ஹெக்டே அதன் தலைவர்.அரசு ஊழியர்கள் பலர் முறைகேடாக சேர்த்த சொத்துக்களை பட்டியலிட்டு அம்பலப்படித்தினார்..லோக் அக்யுதாவின் அதிகாரம் குறைவானது.அவர்களால் பணி நீக்கம் செய்ய முடியாது.\nலோக்பால் சட்டம் குறித்து அன்னா செய்ததை கரத்தோ பர்தனோ செய்திருக்கலாம்.ல்ட்சணக்கணக்கான மக்களை திரட்டி போராட்டம் நடத்தியிருக்கலாம்.அல்லது உண்ணாவிரதம் என்று அறிவித்து போராடியிருக்கலாம்.ஜனவரியிலிருந்தே இதற்கான இயக்கம் துவக்கப்பட்டது அதன் உச்சகட்டம்தான் தில்லியில் நடந்த உண்ணாவிரதம்.இடதுகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்.\nஅன்ன்னா செய்ததை ஏன் இடதுசாரிகள் செய்யவில்லை.\nஉங்களால் செய்ய முடியாது, அடுத்தவர் செய்தால் குறை சொல்வது.இடதுசாரி கட்சிகள் ஏன் மக்களை திரட்டி இதில் போராடவில்லை என்று கேள்வி நாங்கள் கேட்கிறோம்.\n'நாம் நம்பி ஏமாந்தவைகளும், மோசம் போனவைகளுமே அதிகம். அதுவே நம் கடந்தகால வரலாறாகவும் இருக்கிறது. சந்தேகித்து ஏமாந்ததாகவும், மோசம் போனதாகவும் என்ன இருக்கிறது, நம் தன்னம்பிக்கை தவிர\nஇப்படி எழுதுகிறவர் சிபிஎம் தலைமை மீது இன்னும் நம்பிக்கை வைத்திருக்கிறாரே, என்னத்த சொல்ல.\nலோக்பால் மசோதா சட்டமாகிவிட்டால் அடுத்த நொடியே நாட்டில் ஊழல் இல்லாமல் ஒழிந்துவிடும் என்பதுபோல அன்னா ஹசாரே மக்களை ஏமாற்றிவருகிறார். காங்கிரஸ் ஊழலை ஒழிக்க முன் வரும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே தரும். காரணம் சோனியா மீது ஊழல் புகாரும், கருப்புப்பண புகாரும் ஆதாரத்துடன் உள்ளது. ஆனால் அன்னா ஹசாரே ஏன் சோனியா ஊழல் குறித்து பேச மறுக்கிறார் என்பது புரியவில்லை. அதுமட்டுமல்ல ஊழலை ஒழிக்க அவருக்கு கடிதம் எழுதுவது ஏன் என்றும் புரியவில்லை. மத்திய அரசு தன்னுடன் பேசி ஊழலுக்கு எதிராக லோக்பால் சட்டம் இயற்றப் போவதாக ஒரு குழு அமைத்து போட்ட நாடகத்தை நம்பிய அன்னா ஹசாரே இன்று அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாக புலம்புகிறார்.\nமனதைப் பிழிந்தெடுத்த பதிவு. உள்ளத்தில் ஒளி உண்டெனில் வாக்கினில் ஒளி உண்டு என்றவன் பாரதி அல்லவா ஒவ் வொருவர் மனதிலும் இறைந்து கிடக்கும் மனச் சில்லுகளை எல்லாம் ஒன்றாக்கி பாசாங்கற்ற உயிர்களைப் படைத்திருக்கிறது உங்கள் விரல்கள். அவற்றை எழுத்துகள் என்று எல்லோரும் சொல்கிறார்கள். நேற்றுப் போல் இருக்கிறது. விருதுநகர் லாட்ஜ் பெயர் நினைவில்லை. ஆனால் படுக்கையின்மேல் சாய்ந்தபடியே நீங்கள் என்னுடன் உரையாடிக்கொண்டிருந்த உயிர்க்கணங்கள். மீண்டும் சந்திக்க மெல்ல ஆசை எழும். எழுத்துகளின் வாசம் இங்குவரை வீசுகிறது.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் ��ணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் ப���த்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942058/amp?ref=entity&keyword=Water%20springs", "date_download": "2019-09-21T19:31:14Z", "digest": "sha1:PCC4QZP33GNA5NW5WTWRZ5FFP6DPP4GO", "length": 12479, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "ராட்சத போர் போட்டு நீரை உறிஞ்சுகின்றன குடிநீர் ஆலைகளால் தண்ணீர் பஞ்சம்? ஆய்வு செய்ய மக்கள் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள���ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராட்சத போர் போட்டு நீரை உறிஞ்சுகின்றன குடிநீர் ஆலைகளால் தண்ணீர் பஞ்சம் ஆய்வு செய்ய மக்கள் வலியுறுத்தல்\nசிவகங்கை, ஜூன் 19: சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்து வரும் குடிநீர் ஆலைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்கள், பேரூராட்சிகளில் குளத்து நீரே குடிநீராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் குடிநீருக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்பட்டு வரும் வறட்சி பாதிப்பால் குளங்களில் பெரும்பாலும் நீர் இருப்பதில்லை. குளங்களை சுற்றி அரசு சார்பில் அமைக்கப்படும் போர்வெல்கள், வீடுகளில் போடப்படும் போர்வெல்களால் குளத்து நீர் விரைவில் வற்றுகிறது. மாவட்டம் முழுவதும் தனியார் குடிநீர் ஆலைகள் அதிகரித்து வருகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் சுமார் 30க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகள் உள்ளன. காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, காளையார்கோவில் பகுதிகளில் தனியார் குடிநீர் ஆலைகள் அதிகப்படியாக தொடங்கப்பட்டு வருகின்றன. முன்பு குடியிருப்பு பகுதிகள் இல்லாத வயல்வெளி பகுதிகளில் தொடங்கப்பட்டு வந்த குடிநீர் ஆலைகள் தற்போது குடியிருப்பு பகுதி அருகிலேயே தொடங்கப்படுகின்றன. இந்த ஆலைகளில் ராட்சத போர் மூலம் நீர் எடுக்கப்பட்டு பாட்டில்கள், கேன்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் வேன், லாரிகளில் நீர் எடுத்துச்சென்று கிராமங்களில் விற்பனை செய்யப்படுகிறது. வீடுகள் மற்றும் அரசு சார்பில் போடப்படும் போர்வெல்கள் சிறிய அளவிலானவையாகும். ஆனால் தனியார் ஆலைகளில் ராட்சத போர்வெல்கள் அமைக்கப்படுகின்றன. இந்த ராட்சத போர்களால் ஆலைகளை சுற்றி சுமார் இரண்டு, மூன்று கி.மீ சுற்றுப்பகுதியிலுள்ள கிணறுகள், வீடுகளில் உள்ள போர்வெ��்கள் மற்றும் அரசு சார்பில் போடப்பட்டுள்ள போர்வெல்களில் நிலத்தடி நீர் மட்டம் விரைவாக குறைந்து வருகிறது.\nமேலும் வயல் பகுதிகளில் உள்ள ஆலைகளால் வயல் கிணறுகளில் நீர் மட்டம் ஆழத்திற்கு செல்வதால் நீர் பாய்ச்ச முடியாத நிலையில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. பல இடங்கிளில் மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தி ஆலைகளுக்கு சீல் வைத்தாலும் மீண்டும் சில மாதங்களிலேயே இந்த ஆலைகள் திறக்கப்படுகின்றன. தமிழ்நாடு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூறுகையில், அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிதான் கிராமங்களில் இருக்கும் ஒரே குடிநீர் ஆதாரம். ஆனால் அவைகளையும் சிதைக்கும் வண்ணம் அதன் அருகிலேயே தனியார் போர்வெல்கள் போடப்படுகின்றன. இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். சீல் வைக்கப்பட்ட ஆலைகளைக்கூட சில மாதங்களிலேயே திறக்க அரசு அதிகாரிகள் உதவி செய்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் குடிநீர் ஆலைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். குடியிருப்பு பகுதியில் சுமார் மூன்று கி.மீ சுற்றளவிலுள்ள ஆலைகளை மூட வேண்டும். புதிய ஆலைகளுக்கு அனுமதியளிக்கக்கூடாது. குடிநீர் ஆலைகளுக்கான விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என்றார்.\nகம்ப்யூட்டர்கள் இல்லாமல் பயோமெட்ரிக் கருவி எதற்கு\nவிஏஓக்கள் இடமாறுதல் கவுன்சலிங் இழுத்தடிப்பு\nபெண் பலாத்கார வழக்கில் ஒருவருக்கு 10 ஆண்டு சிறை\nகுடிமராமத்து பணியில் நெல்முடிக்கரை பெரிய கண்மாய் கரைகள், மடைகள் சீரமைப்பு திருப்புவனம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி\nகாரைக்குடியில் போக்குவரத்து நெருக்கடி அதிகரிப்பு வாகன ஓட்டிகள் அவதி\nமாலையில் உயிர் உரம் பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்\n10 நாட்களில் குடிமராமத்து பணி நிறைவு\n× RELATED குடிநீர் பிரச்னையை கண்டித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-21T20:19:45Z", "digest": "sha1:K3IMKR6CO33567COIE2RQRREKO3EQNXF", "length": 13027, "nlines": 87, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆர். முத்துராமன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமுத்துராமன் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். [1]இவரது மகன் நடிகர் கார்த்திக் ஆவார். இவர் 1960-1970களில் முன்னணி நடிகராக இருந்தார். நடிகர் எஸ் வி சகஸ்ரநாமம் நடத்தி வந்த \"சேவா ஸ்டேஜ்\" நாடகங்களில் நடித்து வந்தார். நவரச திலகம் எனவும் அழைக்கப்பட்டார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.\nஅக்காலத்திய முன்னணி இயக்குனர்களான ஸ்ரீதர், கே. பாலச்சந்தர் ஆகியோரின் திரைப்படங்கள் பலவற்றில் இவர் நடித்தார்.\n1 தொடக்க கால வாழ்க்கை\n2.1 நடித்த திரைப்படங்களின் பட்டியல்\nதஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு, என்ற கிராமம் முத்துராமனின் சொந்த ஊர் ஆகும். அங்குள்ள பள்ளியில்தான் 5ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறார். முத்துராமனுக்கு பூர்வீகத்தில் 6 ஏக்கர் நன்செய் நிலமும், ஒரு வீடும் சொந்தமாக இருந்திருக்கிறது. முத்தராமனுடைய தந்தையார் ஒரு வழக்கறிஞர். இவருடைய மாமா ஒரு காவல் துறை அதிகாரி. குடும்பத்தில் யாருக்கும் நாடக அல்லது திரைத்தொழிலில் தொடர்பு கிடையாது. இருப்பினும் முத்துராமனுக்கு நுண்கலை மற்றும் திரைத்துறையில் ஆர்வம் இருந்திருக்கிறது. முத்துராமன் தனது குடும்பத்தின் வற்புறுத்தலின் பேரில் முதலில் ஒரு அரசு ஊழியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார். மிகவும் தாமதமாகவே அவர் திரைத்துறைக்கு வந்திருக்கிறார்.\nமுன்னணிக் கதாநாயகனாக பல படங்களில் நடித்தபோதும், தன்னை முன்னிறுத்தாத, கதாநாயகியை முன்னிறுத்தும் பல படங்களில் (கே. ஆர். விஜயா, சுஜாதா ஆகியோருடன்) நடித்துள்ளார். மேலும், அப்போதைய முன்னணி நட்சத்திரங்களாக இருந்த எம்.ஜி.ஆர் ('என் அண்ணன்', 'கண்ணன் என் காதலன்' போன்றவை) மற்றும் சிவாஜி கணேசன் ('பார் மகளே பார்', 'நெஞ்சிருக்கும் வரை', 'சிவந்த மண்' போன்றவை) ஆகியோருடன் பல திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தனது காலத்தில் அல்லது தனக்குப்பின் அறிமுகமான ஜெய்சங்கர் (கனிமுத்துப் பாப்பா), ரவிச்சந்திரன் ('காதலிக்க நேரமில்லை') ஏ. வி. எம். ராஜன் ('பதிலுக்குப் பதில்', 'கொடிமலர்') ஆகியோருடன் இரண்டாவது நாயகனாகவும் நடித்துள்ளார். தனது திரைப்படங்கள் பலவற்றிலும் மிகைப்படுத்தாத தன்னம்பிக்கை மிகுந்த நடிப்பிற்காகப் பெயர் பெற்றார்.\nஇவரது இறுதிப்படம் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த போக்கிரி ராஜாவாகும். இதில் வில்லன் வேடம் ஏற்றிருந்த முத்துராமன், ஒரு வெளிப்புறப்படப்பிடிப்பிற்காக ஊட்டி சென்றிருந்தபோது மாரடைப்பால் காலமானார். அச்சமயமே, இவரது மகனான கார்த்திக் கதாநாயகனாக பாரதிராஜா வின் புகழ்பெற்ற அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகவாகவிருந்தார்.\nஇது முழுமையான பட்டியல் அல்ல.\n1959 சகோதரி கே. பாலாஜி, ராஜசுலோசனா ஏ. பீம்சிங்\n1959 உலகம் சிரிக்கிறது எம். ஆர். ராதா, சௌகார் ஜானகி ஆர். ராமமூர்த்தி\n1959 நாலு வேலி நிலம் எஸ். வி. சகஸ்ரநாமம், பண்டரிபாய், மைனாவதி முக்தா சீனிவாசன்\n1959 மாலா ஒரு மங்கல விளக்கு எம். ஆர். ராதா, தேவிகா எஸ். முகர்ஜி\nபார் மகளே பார் நெஞ்சில் ஓர் ஆலயம் பஞ்சவர்ணக்கிளி காதலிக்க நேரமில்லை ஊட்டி வரை உறவு படித்தால் மட்டும் போதுமா கொடி மலர் அன்னை இல்லம் சர்வர் சுந்தரம் பழநி போலீஸ்காரன் மகள் வாழ்க்கை கற்பகம் சித்தி வானம்பாடி மேஜர் சந்திரகாந்த் கலைக்கோயில் எதிர் நீச்சல் நவக்கிரகம் மகாலக்‌ஷ்மி மல்லியம் மங்களம் சுமைதாங்கி குங்குமம் மணியோசை அம்மா எங்கே தெய்வத் திருமகள் கர்ணன் நானும் மனிதன் தான் திருவிளையாடல் மகாகவி காளிதாஸ் நாணல் பணம் தரும் பரிசு பூஜைக்கு வந்த மலர் தாயின் கருணை நம்ம வீட்டு லக்‌ஷ்மி மறக்க முடியுமா தெய்வத் திருமகள் கர்ணன் நானும் மனிதன் தான் திருவிளையாடல் மகாகவி காளிதாஸ் நாணல் பணம் தரும் பரிசு பூஜைக்கு வந்த மலர் தாயின் கருணை நம்ம வீட்டு லக்‌ஷ்மி மறக்க முடியுமா அனுபவம் புதுமை அனுபவி ராஜா அனுபவி பாமா விஜயம் தெய்வச்செயல் முகூர்த்தநாள் நான் நெஞ்சிருக்கும் வரை ராஜாத்தி சீதா தங்கை திருவருட்செல்வர் தேவி பூவும் பொட்டும் டீச்சரம்மா தேர்த்திருவிழா உயிரா அனுபவம் புதுமை அனுபவி ராஜா அனுபவி பாமா விஜயம் தெய்வச்செயல் முகூர்த்தநாள் நான் நெஞ்சிருக்கும் வரை ராஜாத்தி சீதா தங்கை திருவருட்செல்வர் தேவி பூவும் பொட்டும் டீச்சரம்மா தேர்த்திருவிழா உயிரா மானமா அவரே என் தெய்வம் கண்ணே பாப்பா காவல் தெய்வம் நிறைகுடம் சிவந்த மண் சுபதினம் துலாபாரம்\n1982 போக்கிரி ராஜா ரஜினிகாந்த், ஸ்ரீதேவி எஸ். பி. முத்துராமன் இறுதி திரைப்படம்\n1980 குரு ரகு கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஐ. வ���. சசி\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் ஆர். முத்துராமன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2276142", "date_download": "2019-09-21T20:21:47Z", "digest": "sha1:UWCQB7YGG7DGYY6QVA3XAUL3MJ34HBXU", "length": 20360, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "மூன்றாம் கூட்டணிக்கு வாய்ப்பில்லை; ஸ்டாலின் மனம் திறப்பு!| Dinamalar", "raw_content": "\nமேற்கு வங்கத்தில் வன்முறை நடக்குமா\nபதிவு செய்த நாள் : மே 15,2019,00:05 IST\nகருத்துகள் (47) கருத்தை பதிவு செய்ய\nசென்னை: மூன்றாவது அணி விவகாரத்தில் முதல் முறையாக நேற்று மனம் திறந்து மறுப்பு தெரிவித்திருக்கிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். 'மத்தியில் மூன்றாவது அணி அமைவதற்கு வாய்ப்பு இல்லை' என இதற்கான முயற்சியில் இறங்கியுள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு நடந்த 24 மணி நேரத்திற்குள் ஸ்டாலின் விளக்கம் அளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து 'மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கே ஆதரவு என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை' என்ற தகவலையும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு அனுப்பினார்.\nஇந்த விவகாரங்கள் குறித்து ஸ்டாலின் அளித்த பேட்டி: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மூன்றாவது அணியை உருவாக்க வரவில்லை. அவர் தமிழகத்தில் உள்ள ஆலயங்களை வழிபட வந்தார். அவருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. மத்தியில் மூன்றாவது அணி அமைய வாய்ப்புஇல்லை. பா.ஜ.--காங்கிரஸ் தவிர்த்து வேறு அணி அமைவதற்கான வாய்ப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இருப்பினும் வரும் 23ம் தேதிநடைபெறும்ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகே எதுவும் தெரிய வரும்.\n'சந்திரசேகர ராவ் வருகை எந்த தாக்கத்தையும் எற்படுத்தாது' என தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை கூறியிருக்கிறார். அது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை; தாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்திரசேகர ராவ் என்னை சந்தித்த நிகழ்வுக்கு காது, மூக்கு வைத்து பூச்சூடி பொட்டு வைத்து வெளியில் விட்டால் நான்கு\nசட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு சிறுபான்மையினர் ஓட்டுக்கள் கிடைக்காமல் தடுக்கலாம். கடைசி கட்டத் தேர்தலில் ராகுலை பிரதமராக்கும் பிரசாரத்தை முனை மழுங்கச் செய்து விடலாம் என தப்புக்கணக்கு போடுகின்றனர்.\n'பிரதமர் மோடியுடனும் ஸ்டாலின் ��ேசி வருகிறார். பா.ஜ. கூட்டணி வெற்றி பெறும் என தெரிந்து தான் அவர் பேசி வருகிறார்' என பச்சை பொய் நிறைந்த பேட்டியை தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை அளித்ததை கண்டிக்கிறேன். தோல்வியின் விளிம்பிற்கு சென்று விட்ட பா.ஜ.விற்கு இதுபோன்ற குழப்பங்களை விதைப்பது கைதேர்ந்த விளையாட்டு. காங்கிரஸ் தலைவர் ராகுலை முதன் முதலில் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது தி.மு.க. தான். அதேபோல் மோடியை 'சர்வாதிகாரி' என முதன் முதலில் விமர்சித்தது மட்டுமின்றி 'மீண்டும் பிரதமராக மோடி வரவே கூடாது' என்றும் பிரசாரம் செய்தேன்.\nநான்கு சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் பிரசாரத்திலும் 'வரும் 23ம் தேதியுடன் பிரதமர் மோடி வீட்டிற்கு அனுப்பப்படுவார்' என பேசி வருகிறேன். மோடியின் சுயநலனுக்காக தமிழிசை பகடை காயாக்கப்பட்டுள்ளார். தமிழிசையோ பிரதமர் மோடியோ மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜ.வுடன் கூட்டணி வைக்க நான் பேசி வருகிறேன் என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயாராக இருக்கிறேன். அப்படி இருவரும் நிரூபிக்கத் தவறினால் மோடியும், தமிழிசையும் அரசியலை விட்டு விலகத் தயாரா\nசென்னையில் நேற்று முன்தினம் ஸ்டாலினை சந்தித்த சந்திரசேகர ராவ் கூறியதாவது: மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியில் ஆட்சி அமைக்க முன்வர வேண்டும். காங்கிரஸ் 100 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. மாநில கட்சிகள் 200க்கு மேல் வந்து விடும்.\nஅதனால் மாநில கட்சிகளே மத்திய அமைச்சரவையில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியை நான் அழைத்து வருகிறேன். அவரும் மூன்றாவது அணியை ஆதரிப்பார்.\nதேர்தல் முடிவுக்கு பின் மாநில கட்சிகள் சேர்ந்து தான் பிரதமரை தேர்வு செய்ய வேண்டும். காங்கிரஸ் ஆட்சி அமைக்க பிரதமர் மோடி விட மாட்டார். அவரே மீண்டும் ஆட்சி அமைக்க முயற்சிப்பார். அந்த சூழல் வந்தால் நீங்களும் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறியதாக தெரிகிறது. இதற்கு ஸ்டாலின் சம்மதம் தெரிவிக்கவில்லை; எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\n'ராகுல் தான் பிரதமர் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். காங்கிரஸ் கூட்டணி எங்களுக்கு தேவை. அ.தி.மு.க. அரசை அகற்ற எட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு எங்களுக்கு தேவை. எனவே மதச்சார்பற்ற அணி ஆட்சி அமைக்க நீங்களும் எங்கள் அணியை ஆதரியுங்கள்' என ஸ்டாலின் கூறியுள்ளார். சந்திரசேகர ராவிடம் பேசியது குறித்து தி.மு.க. தலைமையிடம் நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விசாரித்துள்ளார்.\nஏனெனில் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் நாயுடு தீவிரம் காட்டி வருகிறார். இது தொடர்பாக அவர் ஏற்கனவே சென்னை வந்து ஸ்டாலினை சந்தித்து உள்ளார். எனவே சந்திரபாபுவை சந்தித்து பேச துரைமுருகனை நேற்று ஆந்திரா அனுப்பினார் ஸ்டாலின். அங்கு சந்திரபாபுவை சந்தித்து சந்திரசேகர ராவிடம் ஸ்டாலின் பேசியது குறித்து துரைமுருகன் விரிவாக விளக்கியுள்ளார்.\nRelated Tags Stalin Dmk திமுக மூன்றாம் கூட்டணி வாய்ப்பில்லை ஸ்டாலின் மனம் திறப்பு\nnicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா\nமுஸ்லீம் என்பது மதம் ஸ்டாலின் , தமிழ் நாடு முஸ்லீம் என்ற பெயரில் உள்ள ஜவாஹருல்லா உடன் கூட்டணி வைத்துள்ளதை மறந்து விட்டு மதசார்பற்ற என்ற வார்த்தை நீ பயன்படுத்தக் கூடாது , எது மதசார்பற்ற என்று உன்னால் அறிய இயலாதது டாஸ்மாக் தமிழர்களுக்கு வேண்டுமானால் புரியாம இருக்கலாம் , ஆனால் என்னை போன்றவர்களுக்கு புரியாம இல்லை ,\nவல்வில் ஓரி - Koodal,இந்தியா\nமுதல்ல இந்த காலர் வச்ச சட்டைக்குள்ள இருந்து எட்டிப் பார்க்கக் கூடிய விளையாட்டை விடு..\nஎந்த கூட்டணிக்கும் வாய்ப்பு இல்லை. இம்முறை பாஜக தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். ஆகவே , சுடாலின் கூறுவதை ஆமோதிக்கலாம் , ஆனால் அவர் சொன்ன காரணத்திற்க்காக அல்ல.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/05/blog-post_12.html?showComment=1178959860000", "date_download": "2019-09-21T19:58:32Z", "digest": "sha1:YOJXBFIAUN4H6TQ5S7LFUDQUANPIWFTR", "length": 15689, "nlines": 308, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மாயாவதியின் வெற்றி", "raw_content": "\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 8\nஷீர்டி பாபாவின் சந்நிதியில்… (ராம்ஜி முகநூலில் எழுதிய பதிவு. தலைப்பு மட்டும் அடியேன்.)\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- இறுதிப் பகுதி\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 4\nமே��்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\n‘நன்றி வாடை’ – புதிய சிறுகதை\nஇளையராஜாவை வரைதல் - 6\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nமாயாவதியின் வெற்றி இரண்டு காரணங்களுக்காக வரவேற்கப்படவேண்டும்.\nஒன்று - தனிப்பெரும்பான்மை. அனைத்து ஊடகங்களும் தொங்கு சட்டமன்றமாகத்தான் இருக்கும் என்று தீர்மானித்திருந்தனர். அப்படிப்பட்ட நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா கட்சியோடு கூட்டணி ஆட்சி நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். ஸ்திரமான கூட்டணி ஆட்சி பல இடங்களில் நடக்கிறது. அங்கெல்லாம் பெரும்பாலும் ஒரு கட்சியை முன்னிலைப்படுத்தி, பிற கட்சிகள் அந்தக் கட்சியின் தலைமையை ஏற்று அமைதியான முறையில் செல்வார்கள். பிஹார் அப்படித்தான். மஹாராஷ்டிரம் அப்படித்தான்.\nஆனால் கர்நாடகம் குழப்பத்தில் இருப்பதற்குக் காரணம் எந்தக் கட்சியும் அடுத்ததை முழுமையாக 'நம்பர் ஒன்'னாக ஏற்காததே. இது எண்ணிக்கை சம்பந்தப்பட்டது அல்ல. மனநிலை சம்பந்தப்பட்டது. முதல்வராக எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் இருந்தாலும், கடைசிவரை அவரது தலைமையில் ஆட்சியை நடத்தவேண்டும் என்ற விருப்பம் இல்லாமை. உத்தர பிரதேசத்தில் இந்த நிலைமை ஏற்படலாம் என்று தோன்றியது. ஏற்கெனவே சென்ற தேர்தலின்போது மாயாவதி - பாஜக கூட்டணியில் இதுதான் ஏற்பட்டது. பாஜக காலை வாரிவிட, மாயாவதியின் கட்சியை உடைத்து அதிலிருந்து வெளியேறியவர்களை வைத்து முலாயம் சிங் ஆட்சியைப் பிடித்தார்.\nஇம்முறை அதைப்போன்று நடக்காமல் தனிப்பெரும்பான்மை கிடைத்தது ஆச்சரியத்தை வரவழைத்தாலும் மிக நல்ல சகுனம்.\nஇரண்டு - மாயாவதி அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கியுள்ள கூட்டணி. நேற்று ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இதைப் பெரிதும் அலசினர். பகுஜன் சமாஜ் கட்சியில் தலித்கள், பிராமணர்கள், யாதவ்கள் உள்ளடங்கிய பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என அனைவருக்கும் இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களும் பெரும்பான்மையாக பகுஜன் சமாஜ் கட்சிக்கே வாக்களித்துள்ளனர்.\nசிலர் மாயாவதி தனக்கென எந்தத் தேர்தல் அறிக்கையைக்கூட வெளியிடவில்லை என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். எனக்கென்னவோ மாநிலத் தேர்தல்களைப் பொறுத்தமட்டில் தேர்தல் அறிக்கை என்ற ஒன்று தேவையில்லை என்றே தோன்றுகிறது. உத்தர பிரதேசம் போன்ற இடத்தில் தேவை நல்லாட்சி, வளர்ச்சியைத் தடுக்காமல் இருப்பது, பொருளாதார வளர்ச்சி பரவலாக எல்லோரையும் அடையுமாறு செய்வது. இதற்கு பெரிய தேர்தல் மேனிஃபெஸ்டோ எதுவும் தேவையில்லை.\nஅடுத்த இரண்டு ஆண்டுகளில் மாயாவதி எந்த அளவுக்கு அடிப்படை விஷயங்கள் - சாலைகள், வேலைகள், தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை உருவாக்குகிறார் என்பதை வைத்து அவர் தலைமையில் உத்தர பிரதேசம் எங்கே போகும் என்று தீர்மானிக்கலாம்.\nமாயாவதியின் வெற்றி வரவேற்கத்தக்க ஒன்று. தனிப்பெரும்பான்மை அரசியல் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும். நல்லாட்சி கொடுப்பார் என்று நம்பலாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்திய மீனவர்கள் கடத்தல் நாடகம்\n12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்\nபங்குச்சந்தையில் சன் டிவி vs ராஜ் டிவி பங்குகள்\nராஜ் டிவி தமிழ் கிரிக்கெட் வர்ணனை\nகிரிக்கெட் தொலைக்காட்சியில் - தமிழிலும் தெலுங்கிலு...\nஅடுத்த குடியரசுத் தலைவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Modi.html?start=40", "date_download": "2019-09-21T19:20:27Z", "digest": "sha1:PVEMOSDHHZDD3CARFR4WLGSVUZ4GCICU", "length": 10148, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Modi", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nதரமற்ற சிகெரட்டுகளால் வேகமாக உடலை தாக்கும் அபாயகரமான வியாதிகள்\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nபலர் முன்னிலையில் மனைவயின் கன்னத்தில் பளார் விட்ட பாஜக தலைவர்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nகுழந்தைக்கு நரேந்திர மோடி என பெயரிட்டு மகிழ்ந்த முஸ்லிம் தம்பதியினர்\nலக்னோ (26 மே 2019): உத்திர பிரதேசத்தில் மே 23 ஆம் தேதி முஸ்லிம் பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு நரேந்திர மோடி என பெயரிட்டு மகிழ்ந்துள்ளனர் தம்பதியினர்.\nபசு பயங்கரவாத��களுக்கு கடும் தண்டனை கொடுக்க தயாரா - மோடிக்கு உவைசி கேள்வி\nபுதுடெல்லி (26 மே 2019): பிரதமர் மோடி பசு பயங்கரவாதிகளுக்கு கடும் தண்டனை கொடுக்க தயாராக உள்ளாரா என்று அசாதுத்தீன் உவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஎடப்பாடி பதவியை பறிக்க ஓ.பி.எஸ் பலே திட்டம்\nசென்னை (26 மே 2019): எடப்பாடி பழனிச்சாமியின் முதல்வர் பதவிக்கு ஓ.பிஎஸ் ஆப்பு வைக்க திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசென்னை (26 மே 2019): மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள மோடிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஓ.பி.எஸ் தலையில் இடியை இறக்கிய பிரதமர் மோடி\nபுதுடெல்லி (25 மே 2019): துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர் பார்க்கப் பட்ட நிலையில் பிரதமரின் திடீர் அறிவிப்பால் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nபக்கம் 9 / 62\nதிருவாரூர் மாவட்டத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்\nபுரியாத புதிரான இளம் பெண்ணின் மர்ம மரணம்\nஇந்தி திணிப்பு விவகாரத்தில் அமீத் ஷா பல்டி\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nதரமற்ற சிகெரட்டுகளால் வேகமாக உடலை தாக்கும் அபாயகரமான வியாதிகள்\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ இணைப…\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம் இது…\nஅண்ணாவை தூக்கிவிட்டு மோடியை வைக்கலாம் - ஜவாஹிருல்லா ஆலோசனை\nசூர்யாவின் காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது கட் அவுட்டுக்கு பதி…\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nசுபஸ்ரீயை காவு வாங்கிய பேனர் ஆசாமி மருத்துவமனையில் தஞ்சம்\nஒத்த செருப்பு 7 - சினிமா விமர்சனம் - ஒன் மேன் ஷோ பார்த்திபன்…\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரல…\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nபுரியாத புதிரான இளம் பெண்ணின் மர்ம மரணம்\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%28USSR+G.+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%29+%E0%AE%A8%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-09-21T20:17:44Z", "digest": "sha1:ODLBYIG6BDNLM4AKWD6CC63BJ7T2SRY6", "length": 11327, "nlines": 236, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy (USSR G. நடராஜ���்) நஜன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- (USSR G. நடராஜன்) நஜன்\nசிறுவர்க்கான சிறந்த சிறுகதைகள் - Siruvarkkaana sirandha sirukadhaigal\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : (USSR G. நடராஜன்) நஜன்\nபதிப்பகம் : பத்மா பதிப்பகம் (Padma Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகே. ஜீவபாரதி, Amaran, வர்க்கம், பத்மா கி, the tempest, நல்லேர், கலைஞர் 100, gateway, vivek, உலக போர்கள், சு. செல்லப்பன், மாளிகை, காதல் நேரம், மாமிசம், நா. கண்ணன்\nவள்ளலார் அருளிய திரு அருட்பா திருத்தணிகைப் பகுதி -\nஇதயப் புகழ் வாய்ந்தவள் - Idhaya Pugal Vaainthaval\nஇலாபம் தரும் பொருள் நிர்வாகம் - Ilaabam tharum porul nirvakam\nஅறமும் அறநெறிச் சிந்தனைகளும் -\nமீண்டும் தூண்டில் கதைகள் -\nவெற்றிப் படிகள் (வானதி திருநாவுக்கரசு) -\nஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம்... - Oru Vannathu Poochiyin Marana Sasanam\nஇயற்கை வேளாண்மையில் புதிய பாடங்கள் - Iyarkai Velaanmaiyil puthiya Paadangal\nகாலம் உங்கள் காலடியில் - (ஒலிப் புத்தகம்) - Kaalam Ungal Kaaladiyil\nஇலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள் - Ilakkiya Aaraaichchi Nerimuraigal\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் பகத்சிங் -\nபிரபஞ்ச பேராற்றல் மனிதன்-ஆவிகள்-தெய்வங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/rachisers-who-are-to-be-worshiped-by-worship---daily-rasipalan/12448", "date_download": "2019-09-21T19:26:30Z", "digest": "sha1:F25HYIF76QYNMFFBSJZQ3ENKQ7LN6XSS", "length": 20515, "nlines": 253, "source_domain": "namadhutv.com", "title": "வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய ராசிக்காரர்கள்-தினசரி ராசிப்பலன்", "raw_content": "\nஎன்றைக்கும் இல்லாமல் இன்று அண்ணா அறிவாலயம் வந்த குமரி ஆனந்தன்...நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறாரா\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\nநாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது யார் திமுகவா, காங்கிரசா - மு.க.ஸ்டாலின் பதில்..\nஇந்த தேர்தல் அதிமுகவா திமுகவா என்பதற்கு அல்ல...தமிழ்நாட்டில் பாஜக வேண்டுமா வேண்டாமா என்பதற்கானது - எம்பி பரபரப்பு ட்விட்..\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\nவேலூர் அருகே இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை - காரணமாக இருந்தவரை கைதுசெய்ய கோரி உறவினர்கள் சாலைமறியல்..\nவேலைக்கு சேர்ந்த 2வது நாளில் பெண் பொறியாளருக்கு நடந்த விபரீதம்..\nபெட்ரோல் டீசலுக்கு மாற்றாக புதிய இன்ஜின் கண்டுபிடிப்பை தொடரக்கூடாது என மிரட்டல்..\nதிருச்சியில் நூதன முறையில் ரூ.17 ஆயிரத்தை திருடிச் சென்ற வெளிநாட்டு தம்பதி..சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை...\nமருமகளை அடித்து உதைக்கும் நீதிபதி குடும்பம்...பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி..\nகடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோளாறு...பிரதமர் மோடி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்..\nஉலக குத்துச்சண்டை போட்டி - இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியர்..\nபாலியல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\nஇந்திய விமானப்படைக்கு புதிய தளபதி - மத்திய அரசு முடிவு..\n'சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்' தர்மசங்கடத்திற்குள்ளான பிரதமர் \n'சாலையில் நடந்து சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு,பலர் படுகாயம்'\n'காதலியின் பேச்சை கேட்டு 16 வயது சிறுவனை துடிக்க துடிக்க குத்தி கொன்ற காதலன்'\n'இந்திய தேசிய கீதத்தை இசைத்து காட்டிய அமெரிக்க ராணுவ வீரர்கள்' வைரலாகும் வீடியோ உள்ளே:-\n'நள்ளிரவில் காவல்துறை வாகனத்தில் வைத்து உடலுறவில் ஈடுபட்ட கைதிகள்,அதிர்ச்சி அடைந்த காவலர்கள்'\nஎன் வாழ்வின் மோசமான நாள்...ட்விட்டரில் கொந்தளித்த தென்னாப்பிரிக்கா வீரர்..\n'தோனி ஓய்வு பெறாததற்கு இவர் தான் காரணம்'\n'பன்மடங்கு உயர்ந்த ஐபிஎல்லின் பிராண்ட் மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா\n'கோலி Waste,இவங்க 2 பேரும் தான் இந்திய அணியோட வெற்றிக்கு காரணம்'கோலியை கடுமையாக விமர்சித்த கம்பீர்\n'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் யார்'அணியின் இயக்குனர் அதிரடி அறிவிப்பு\nபிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் கமல்...எதற்கு தெரியுமா\nகாப்பான் முதல் நாள் வசூல் இவ்ளோ கோடியா\nகவினுக்கு குறும்படம் போட்ட பிக்பாஸ்...சனிக்கிழமை நடைபெற்றது என்ன\nபிக்பாஸ் 4 குறித்த முக்கிய அப்டேட் வெளியானது..\nபிகில் படத்தின் டீசர்(Teaser) எப்போது வெளியாகிறது தெரியுமா\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை - பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு..\n'கொடுத்த கடன் திரும்ப வரவில்லையா பைரவருக்கு இந்த பரிகாரம் செய்யுங்கள்'\nபுரட்டாசி மாதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்கள் என்னவெல்லாம் என்று தெரியுமா\n'கன்னியாகுமரி கடலில் க���ை ஒதுங்கிய 8 சிவலிங்கங்கள்'விசாரணையில் வெளிவந்த உண்மை\nவிரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாதா\n'Whatsapp-ன் புதிய அப்டேட்டால் மகிழ்ச்சியில் பயனாளர்கள்'இனி இதையெல்லாம் செய்யமுடியுமா\nஇதையெல்லாம் எக்காரணம் கொண்டும் Google-ல் தேடாதீர்கள்\n'திண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு வைக்க தயாராகும் Lenovoவின் டிஜிட்டல் பூட்டு'\n'1000 GB டேட்டாவை இலவசமாக வழங்கும் Airtel' மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nPlayStore-ன் Dark Mode அம்சத்தை புதுப்பித்த Google \n'உங்கள் கை,கால்கள் அடிக்கடி மரத்து போகிறதா' அதற்கான காரணம் இதுதான்\n'உடல் எடையை அதிகரிக்க செய்யும் யோகாசனங்கள்'\nஉடலுறவின் போது ஒவ்வொரு தம்பதியினரும் கடைபிடிக்க வேண்டிய 8 விஷயங்கள்\nஅதிகமாக டீ குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னவெல்லாம் தெரியுமா\n40 வயதை கடந்தவரா நீங்கள் அப்படியென்றால் கண்டிப்பாக இதையெல்லாம் சாப்பிடாதீர்கள்\nவழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய ராசிக்காரர்கள்-தினசரி ராசிப்பலன்\nநேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கட்டிடம் கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nகாரிய வெற்றிக்கு கடவுளை வழிபட வேண்டிய நாள். ஒப்பந்தங்கள் கைநழுவிச் செல்லும். பிரியமான சிலரிடம் யோசித்து பேசும் சூழ்நிலை உருவாகலாம். உடல் நலனுக்காக ஒரு தொகையைச் செலவிடுவீர்கள்.\nயோகமான நாள் மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும். பூர்வீக சொத்து தகராறுகள் அகலும்.\nநட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். விட்டுப் போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கரை காட்டுவீர்கள்.\nஎதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். இனத்தார் பகை மாறும். தேக ஆரோக்கியம் தெளிவு பெறும். பழைய கடன் பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.\nநினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். குழந்தைகளின் நலனில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வீர்கள். பாதியில் நின்ற கட்டிடப் பணியை மீதியும் தொடருவீர்கள். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.\nஉடன்பி���ப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். உயர்பதவியில் உள்ளவர்கள் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வர். வாகன பழுதுகளை சரி செய்யம் எண்ணம் உருவாகும். அஞ்சல்வழித் தகவல் அனுகூலம் தரும்.\nபொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். தொழில் முன்னேற்றம் கருதி புதிய பணியாளர்களைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். வழக்குகளில் வெற்றி கிட்டும்.\nஇன்பங்கள் இல்லம் வந்து சேரும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். அரசு வழி சலுகை கிட்டும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக விளங்குவர். இடம் சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன்தரும்.\nவழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும், திட்ட மிடாத காரியமொன்று நடைபெறும்.\nவிழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடுமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். பொது நலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்மறை எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. வீடுமாற்றச் சிந்தனை மேலோங்கும்.\nலாபகரமான நாள். விரும்பிய காரியத்தை விரும்பிய படியே செய்து முடிப்பீர்கள். அந்நிய தேச தொடர்பு அனுகூலம் தரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.\nபிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் கமல்...எதற்கு தெரியுமா\nகாப்பான் முதல் நாள் வசூல் இவ்ளோ கோடியா\nஎன்றைக்கும் இல்லாமல் இன்று அண்ணா அறிவாலயம் வந்த குமரி ஆனந்தன்...நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறாரா\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nபிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் கமல்...எதற்கு தெரியுமா\nகாப்பான் முதல் நாள் வசூல் இவ்ளோ கோடியா\nஎன்றைக்கும் இல்லாமல் இன்று அண்ணா அறிவாலயம் வந்த குமரி ஆனந்தன்...நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறாரா\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும��..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/11/", "date_download": "2019-09-21T19:36:04Z", "digest": "sha1:DCKJ35XVT2RUKF2NLZHPYXDVGKESG44N", "length": 44319, "nlines": 428, "source_domain": "ta.rayhaber.com", "title": "நவம்பர் 29 - ரேஹேபர்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[20 / 09 / 2019] கோஸ்டெப் Ümraniye மெட்ரோ லைன் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன\tஇஸ்தான்புல்\n[20 / 09 / 2019] பிலெசிக் நகரில் ரயில் விபத்தில் இறந்த எந்திரவாதிகளுக்கு சோக விழா\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[20 / 09 / 2019] கொன்யா புதிய ஒய்.எச்.டி நிலைய அண்டர்பாஸ் திறக்கப்பட்டது\t42 கோன்யா\n[20 / 09 / 2019] Çerkezköy கப்குலே ரயில் பாதையின் அடித்தளம்\t22 Edirne\n[20 / 09 / 2019] குருசீம் டிராம் லைன் ரெயில் கான்கிரீட் கோகேலியில் ஊற்றுகிறது\tகோகோயெய் XX\nகொள்முதல் அறிவிப்பு: கேட் காவலர் சேவையின் கொள்முதல்\n22 / 11 / 2017 லெவந்த் ஓஜென் 0\nTCDD வசதி Sivas 4. பிராந்திய பணிப்பாளர் கேட் காவலர் சேவை Tender Article Submission of Tender Suborder மற்றும் Tender Subdivision என்ற தலைப்புடன் வாங்குதல். 1- ஊழியர் நிர்வாகத்தின் தகவல் 1.1. நிர்வாகத்தின் வணிக உரிமையாளர்; a) பெயர்: TCDD ஆலை Sivas 4.Bölge [மேலும் ...]\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\n22 / 11 / 2017 லெவந்த் ஓஜென் 0\nதுருக்கிய மாநில இரயில்வே நிர்வாகத்தின் (டி.சி.டி.டி.) பொது இயக்குநரைப் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். பணியாளர் சேவை YHT பிராந்திய பணிப்பாளர் YHT பிராந்திய பணிச்சூழலியல் பணியிடங்கள்: YHT ANKARA GAR, YHT கொன்யா கர், YHT எரிமண் கர், YHT BILECİK GAR VERDAN மிகச் சலோன் [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: நவம்பர் 29 ம் தேதி லோசானில் உள்ள இஸ்மேட் பாஷா:\n22 / 11 / 2017 லெவந்த் ஓஜென் 0\nபொது வாக்கெடுப்பு மேற்கு தெரேஸின் ரயில் அப் லாசன்னே வரலாறு நவம்பர் 22 1922, İsmet பாஷா மற்றும் Mustafapaşa Kuleliburgaz இன்று துருக்கியில் இருக்க கேட்டுக் கொண்டார். இதேபோன்ற ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்: இன்று வரலாற்றில்: 22 நவம்பர் [மேலும் ...]\nYedikuyular பனிச்சறுக்கு பருவம் சீசன் ப\n21 / 11 / 2017 லெவந்த் ஓஜென் சீட் பையை எடுக்கும் Yedikuyular பனிச்சறுக்கு yorumlar kapalı\nYedikuyular Ski Center, Kahramanmaraş மெட்ரோபொலிட்டன் நகராட்சி பார்வை திட்டங்கள் ஒன்று வேலை நடைபெறுகிறது. மெட்ரோபொலிட்டன் நகராட்சி ஆய்வுகள் மற்றும் கருத்திட்டங்களின் இயக்க��நரகம் மற்றும் கருத்திட்டங்களின் கட்டுப்பாட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் ஓடுபாதைகளின் கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு [மேலும் ...]\nசி.ஆர்.பி. கோகர் Burdur High Speed ​​Train க்கான கையொப்பம் பிரச்சாரத்தை தொடங்குகிறது\n21 / 11 / 2017 லெவந்த் ஓஜென் 1\nகுடியரசுக் கட்சி மக்கள் கட்சி Burdur பிரதி மெஹ்மெட் கோகர் முந்தைய நாளே எழுதப்பட்ட அறிக்கை மூலம் ஹை ஸ்பீட் ரயில் பாதை Burdur மையத்தின் வழியாக செல்ல முடியாது, Isparta Bucak இணைக்க வேண்டும் என்று பின்னர் Antalya இணைக்கப்படும் என்று கூறினார். பாராளுமன்ற உறுப்பினர் கோகர், [மேலும் ...]\nபுதிய மெட்ரோ மாஸ்கோவில் கட்டப்பட்டுள்ளது\n21 / 11 / 2017 லெவந்த் ஓஜென் 0\nமாஸ்கோவின் மேயர் செர்ஜி சொபியானின், மெட்ரோவின் தலைநகர் சுமார் 600 பில்லியன் ரூபிள் திட்டத்திற்கு நிலத்திற்குச் செல்லவுள்ளது. Sobyanin கூறினார்: மாஸ்கோ நிர்வாகம் மற்றும் ரஷ்யாவின் செலவுகள் [மேலும் ...]\nYenikapı-İncirli-Sefaköy மெட்ரோ வரிக்கான ஆய்வுகள் தொடங்கியது\n21 / 11 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஇஸ்தான்புல் மெட்ரோபொலிட்டன் நகராட்சி Yenikapı-İncirli-Sefaköy மெட்ரோ லைன் வேலைக்குத் தொடங்கியது. Yenikapı-İncirli-Sefaköy மெட்ரோ வரி செயல்படுத்த தொடங்கியது. அடுத்த கட்டமாக Sefaköy-Beylikdüzü மெட்ரோ வரி அறிகுறிகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன. YENIKAPI-İncirli-Sefaköy மெட்ரோ வரியின் 14 கிலோமீட்டர் [மேலும் ...]\nTCDD X அதிகாரி அதிகாரி வாங்குதல் KPSS 704 / 2017 மைய ஒதுக்கீடு\n21 / 11 / 2017 லெவந்த் ஓஜென் 0\nTCDD KPSS 2017 / XMEN மத்திய மத்திய பணிகளை பணிக்காக 2 அதிகாரிகளை நியமித்து வருகிறது. விண்ணப்பங்கள் முடிவடைகின்றன, விவரங்கள் எவை. போக்குவரத்து, துருக்கி மாநிலம் ரயில்வே குடியரசில் அமைந்துள்ள நிதி கடல்சார் விவகார மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் சொந்தமாக [மேலும் ...]\nDenizli Teleferik மற்றும் Bağbaşı பீடபூமியில்\nDenizli Teleferik மற்றும் Bağbaşı பீடபூமியில் 1500 உயரத்தில், Denizli பெருநகர மாநகராட்சி மூலம் உணர்ந்து இது, ஆண்டு முதல் பனி சந்தித்தார். டெனிஸ்லி பெருநகர மாநகராட்சி [மேலும் ...]\nசீனாவின் உயர் வேக ரயில் டிப்ளிகேஷன்\n21 / 11 / 2017 லெவந்த் ஓஜென் 0\nசீனாவில், 2000 102 XXL பில்லியன் டாலர்கள் மதிப்புமிக்க இரயில்வே வாகனங்களை விற்பனை செய்த பின்னர், மென்மையான அதிகார மூலோபாயத்தின் சிறந்த பயன்பாடாக அறியப்பட்டது. இப்போது, ​​ஒற்றை பாதை ஒற்றை பெல்ட் மற்றும் சில்க் சாலை திட்டங்களுடன் ஆசியா-ஐரோப்பா [மேலும் ...]\nசாஸன் போக்குவரத���து படிப்படியாக மெட்ரோபாஸ் படிக்கு போகிறது\n21 / 11 / 2017 லெவந்த் ஓஜென் 0\nசம்சுன் பெருநகர மாநகரத்தின் சார்பில், சமாளாஸ் ஏ.சீ. XXX R70 Ring Line, R28 Ring Line, E22 எக்ஸ்பிரஸ் கோடு மற்றும் E4 எக்ஸ்ப்ரெஸ் கோடுகள் கொண்ட சாஸூனில் பொது போக்குவரத்து சேவைகளை வழங்கத் தொடங்கியது. பெரிய சம்சுன் [மேலும் ...]\n21 / 11 / 2017 லெவந்த் ஓஜென் 0\nமின் தடைகளில் இயந்திர தடைகளை மாற்றுவதற்கான உபகரணங்களை கொள்முதல் Afyonkarahisar அலி Cetinkaya மத்திய வெப்பமூட்டும் ஆலை ஆலை டிஜிட்டல் கதிரியக்க அமைப்பு கொள்முதல் (TÜVASAŞ) [மேலும் ...]\nIzmit Station Republic நினைவுச்சின்னம் கட்டப்பட வேண்டும்\n21 / 11 / 2017 லெவந்த் ஓஜென் 0\nKemalist சிந்தனை சங்கம் (ADD), நாங்கள் Izmit, ப்ளம்ப் அறக்கட்டளை மற்றும் கொசேலி உயர் கல்வி கழகம் (KYÖD) கூட்டாக ஏற்பாடு குழு நடைபெற்றது Kemalist சிந்தனை சங்கம் (ADD) 'மறக்கமுடியாத டைஸ் அழைக்கப்படுகின்றன', நாங்கள் Izmit, ப்ளம்ப் அறக்கட்டளை மற்றும் கொசேலி உயர் கல்வி கழகம் (KYÖD கூட்டாக மூலம் [மேலும் ...]\n21 / 11 / 2017 லெவந்த் ஓஜென் 0\nEskişehir Eskisehir பெருநகர நகரசபை மாவட்டத்தில் Eskişehir பெருநகர மாநகராட்சி மக்கள் சேவை இல்லை என்று கூறுகிறார், ஒரு செய்தியாளர் அறிக்கை மூலம், அவர்கள் சிகிச்சை தகுதி இல்லை என்று. அவர்களது குரல்கள், குறிப்பாக டிராம் பிராந்தியத்தைச் சந்திக்கச் செய்வதற்காக ஒன்றுசேர்ந்து சின்டிபீலி சேர்ந்துகொண்டது [மேலும் ...]\n21 / 11 / 2017 லெவந்த் ஓஜென் 0\nBasmane இஸ்மிர் வரலாற்று மாவட்டத்தில், ஒருவருக்கொருவர் இருந்த வாரத்தின்போது வண்ணமயமான கலாச்சார மற்றும் கலை நிகழ்வுகள் காட்சி இருக்கும். Basmane நிலையம் திறப்பு மணிக்கு கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பு மற்றும் மேம்படுத்துவது \"Basmane மற்றும் சுற்றுச்சூழல் வரலாறு, கலாச்சாரம், கலை மற்றும் தொல்லியல் நாட்கள்\" வரிசையில் ஒழுங்கமைக்கப்பட்ட [மேலும் ...]\nமாலத்திய ரயில் நிலையம் திறக்கப்பட்ட விழா பாதசாரிகள் சுரங்கப்பாலம் சேவை\n21 / 11 / 2017 லெவந்த் ஓஜென் 0\nமலேசிய கர் யாயா உப-பாஸ் 205 நவம்பர் சனிக்கிழமையன்று, மலேசிய கர் மற்றும் ஈஸ்லிடெப் அருகில், மாலத்தீ கர் யாயா உப-பாஸ், ஆரம்ப விழா நடைபெற்றது. மாலத்தியா காரின் முன் நடைபெற்ற விழாவில்; சுங்க மற்றும் வர்த்தக அமைச்சர் பிலென்ட் டூன்பென்கி [மேலும் ...]\nகொள்முதல் அறிவிப்பு: B-70 கான்கிரீட் டிராவர்ஸ் வாங்குவதற்கு\n21 / 11 / 2017 லெவந்த் ஓஜென் 0\nTCDD வசதி Sivas 4.Region இயக்குநரகம் B-70 கான்���ிரீட் ஸ்லீப்பர் Tender Article Submission of Tender Article மற்றும் புலன்விசாரணை சம்பந்தப்பட்ட விடயத்தைப் பெறுவார். நிர்வாகத்தின் வணிக உரிமையாளர்; a) பெயர்: TCDD ஆலை Sivas 1.Bölge [மேலும் ...]\nடெண்டர் அறிவிப்பு: கவாக் காத்ரோன் வாங்கப்படும்\n21 / 11 / 2017 லெவந்த் ஓஜென் 0\nTCDD SVAS CONCRETE TRAVERS FACTORY DIRECTORATE கவாக் காட்ரான் ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட கட்டளை மற்றும் பிரச்சினைகள் உட்பட்டவை வாங்கப்படும். 1- ஒப்பந்தம் ஆணையத்தின் தகவல். நிர்வாகத்தின் வணிக உரிமையாளர்; a) பெயர்: TCDD SVAS CONCRETE TRAVERS FACTORY [மேலும் ...]\nகொள்முதல் அறிவிப்பு: ரே வாங்கவும்\n21 / 11 / 2017 லெவந்த் ஓஜென் 0\nTCDD எண்டர்பிரைஸ் எக்ஸ்எம்எல் பிராந்திய பணிப்பாளர் ரெயில், TENDER மற்றும் SUBSEQUENT ISSUES உட்பிரிவை வாங்குவார். சட்டம் 4 - வணிக நிர்வாகத்தின் தகவல் 1. வணிக நிர்வாகத்தின் உரிமையாளர்; a) பெயர்: TCDD நிறுவனம் 1.1. [மேலும் ...]\nகொள்முதல் அறிவிப்பு: எரிபொருள் வாங்கப்படும்\n21 / 11 / 2017 லெவந்த் ஓஜென் 0\nடி.சி.ஏ.ஏ.ஏ. ரெயில்ஸ் பொது வழிகாட்டல் (டி.சி.டி.டி.) எரிபொருள் வாங்குவதற்கான எரிபொருள் சுவிஸ் கன்ட்ரோட் டிராவல்ஸ் FACTORY DIRECTORATE XXL லிட்டர் டீசலின் வாங்குதல் XXX இன் பொது கொள்முதல் சட்டத்தின் XXII ன் விதிமுறைக்கேற்ப வாங்கப்படும். டெண்டர் [மேலும் ...]\nபைக் ரைடு மூலம் 27 ஜப்பானை அடைகிறது\nகோஸ்டெப் Ümraniye மெட்ரோ லைன் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன\nகிரேக்கத்தில் ரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்\nபிலெசிக் நகரில் ரயில் விபத்தில் இறந்த எந்திரவாதிகளுக்கு சோக விழா\nதியர்பாகரில் உள்ள குர்தலான் கோட்டில் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nÇalışkan T ExDEMSAŞ இல் தேர்வு செயல்முறை முடுக்கம் கோருகிறது\nKARDEMİR மற்றும் KBU க்கு இடையில் ஒரு புதிய படி\nஐ.எம்.எம் 'இமமோக்லு மெட்ரோபஸ் மஸ்ஜித் நிலையம் நிறுத்தப்பட்டது' செய்தி மறுக்கிறது\nஞாயிற்றுக்கிழமை புகைப்படங்களை எடுக்கும் புன்னகை\nகராமனில் உள்ள நகராட்சி பேருந்துகளில் பாதுகாப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன\nகொன்யா புதிய ஒய்.எச்.டி நிலைய அண்டர்பாஸ் திறக்கப்பட்டது\nவடக்கு மர்மாரா மோட்டார் பாதை முடிந்ததும் குவாரியின் உரிமம் ரத்து செய்யப்படும்\nÇerkezköy கப்குலே ரயில் பாதையின் அடித்தளம்\nகுருசீம் டிராம் லைன் ரெயில் கான்கிரீட் கோகேலியில் ஊற்றுகிறது\nமர்மாரா நகர மன்றம் 01-03 இஸ்தான்புல்லில் அக்டோபர் 2019 இல் நடைபெறும்\nமெசிட்லி நான்கு ஆயுதங்கள் நிலக்கீல்\nடார���சஸில் ஏற்படும் விபத்துகளுக்கு எதிரான போக்குவரத்து சமிக்ஞை அமைப்பு\nடி.சி.டி.டி போக்குவரத்து பொது மேலாளர் மாற்றப்பட்டார்\nடி.சி.டி.டி பொது மேலாளர் உய்குன், வலிமிகுந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார்\nடி.சி.டி.டியின் புதிய பொது மேலாளர் அலி İhsan ஒப்புதல் அளித்தார்\nTOUAX தொழில்நுட்ப குழு TÜDEMSAŞ இல் விசாரிக்கப்பட்டது\nடெக்னோஃபெஸ்ட் 2019 இல் IMM இன் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள்\n'துருக்கி சைக்கிள் ஓட்டுதல் வாருங்கள்' நகரம் இஸ்மிர் இது ஒரு முன்னோடி திட்டமாக இருந்தது\n1915 கனக்கலே பாலத்தின் கால்கள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கின்றன\n«\tசெப்டம்பர் 2019 »\nகொள்முதல் அறிவிப்பு: தியர்பாகர்-குர்தலான் லைன் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: அல்சான்காக்-ஹல்கபனர் மெசெல்லஸ் மலை-கடல் சாலைகள் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: கிடைமட்ட லைஃப் லைன் வாங்கப்படும் (டுடெம்சாஸ்)\nடெண்டர் அறிவிப்பு: லிஃப்ட் எலக்ட்ரோ மெக்கானிக்கல் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் டு நாசில்லி பாதசாரி அண்டர்பாஸ்\nதியர்பாகரில் உள்ள குர்தலான் கோட்டில் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nபைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலையம் கட்டிடம் தரை மாடி பழுது\nஎரிசக்தி பரிமாற்ற கோடுகள் மாற்றும் திட்டம் கட்டுமான பணி டெண்டர் முடிவு\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவின் டயர்-லெவலிங்\nஅங்காரா-கெய்சேரி வரிசையில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் அடமான பெரே பூச்சுகளின் டெண்டர் முடிவு\nஃபர் கெசின் நிலையங்கள் ஏலத்திற்கு இடையில் மாலத்யா டயர்பாகர் வரி\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவில் TCDD 6 பிராந்திய இயக்குநரகம் ரப்பர் கவர்\nÇakmak Ulukışla நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு டெண்டர் முடிவு\nஎரிமான் சேவை வீடுகள் இயற்கையை ரசித்தல் டெண்டர் முடிவு\nதானியங்கி நிலை கடக்கும் கேமரா கணினி நிறுவல்\nமர்மரே விளம்பர திரைப்படம் (2017) - ரேஹேபர்\nமர்மரே விளம்பர திரைப்படம் - ரேஹேபர்\nபாக்தாத் ஐசன்பான் டோகுமென்டார்ஃபில்ம் பிரிவு 1 - ரேஹேபர்\nபாக்தாத் ஐசன்பான் டோகுமென்டார்ஃபில்ம் பிரிவு 3 - ரேஹேபர்\nபாக்தாத் ஐசன்பான் டோகுமென்டார்ஃபில்ம் பிரிவு 2 - ரேஹேபர்\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஆவணப்படம் - ரேஹேபர்\nபிலெசிக் ஒய்.எச்.டி வழிகாட்டி ரயில் விபத்து காரணம் - ரேஹேபர்\nசெடிஃப் டிராம் திட்ட விளக்கக்காட்சி - ரேஹேபர்\nரயில் அமைப்பு வேலை என்றால் என்ன - ரேஹேபர்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Darıca மெட்ரோ பாதை அமைச்சாக இருக்கும்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nகனல் இஸ்தான்புல் திட்டத்திற்கான உள்ளூர் இஸ்தான்புல் கோரிக்கைகள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nBilecik YHT வழிகாட்டி ரயில் விபத்து காரணம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது Levent ÖZEN | பதிப்புரிமை © ரேயன்பர் | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/now-five-working-days-in-week-for-sikkim-state-government-employees.html", "date_download": "2019-09-21T19:25:51Z", "digest": "sha1:AT6K4WQBDJQVYVHNORIQG2OMHVOFOLCO", "length": 6944, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Now five working days in week for sikkim state government employees | India News", "raw_content": "\n'அஞ்சு நாள் வேலை பார்த்தா போதும்'... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட முதல்வர்... எந்த மாநிலத்தில் தெரியுமா\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nவாரத்தில் 6 நாட்களாக இருந்த அரசு ஊழியர்களின் வேலை நாட்களை, 5 நாட்களாக குறைத்து சிக்கிம் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.\nசிக்கிம் மாநிலத்தில் புதிய முதல்வராக திங்கள்கிழமை அன்று பி.எஸ். கோலே, பதவியேற்றார். அதன்பின்னர், அரசின் உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தப் பிறகு செய்தியாளர்களிடம் கோலே பேசினார். அப்போது, சிக்கிம் மாநில அரசு ஊழியர்களுக்கு இனி வாரத்தில் 5 நாள் மட்டு��ே வேலை என்று கோலே அறிவி்த்துள்ளார்.\nவாரத்தில் 6 நாட்களாக இருக்கும் அரசு ஊழியர்களின் வேலை நாட்கள், 5 நாட்களாக குறைக்கப்படும் என்ற எங்களது தேர்தல் வாக்குறுதியை, ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நிறைவேற்றி இருக்கிறோம் என்று முதல்வர் கோலே குறிப்பிட்டார். இதன் முலம் அரசு பணியாளர்களுக்கு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.\nஇதை அவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் உடல் நலத்தைக் கவனிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கோலே தெரிவித்தார். தனக்கு முன் இருந்து அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் தொடரும் என்றும் கோலே கூறினார். மேலும், தானும் மற்ற அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் இனி பார்ச்சுனர் எஸ்.யு.வி. சொகுசு கார்களுக்குப் பதிலாக, ஸ்கார்ப்பியோ கார்களையே பயன்படுத்துவோம் என்றும் அறிவி்த்தார்.\n‘இனி வாரத்துக்கு 4 நாள் வேலை பாத்தா போதும்’.. ‘இந்தாங்க போனஸ்’.. சந்தோஷ ஷாக் கொடுத்த கம்பெனி\nவேல ஒண்ணுதான்.. ஆனா பெண்களுக்கு மட்டும் அதிக சம்பளம் கொடுக்கும் கூகுள்.. ஏன்\n6 கோடி ஊழியர்களுக்கு பயனளிக்கும் பி.எஃப் பணத்துக்கான வட்டி விகிதம் உயர்வு\nபேங்க், பஸ், மின்வாரிய ஊழியர்கள் உட்பட 17 கோடி பேர் ஸ்டிரைக்.. முடங்குமா தமிழகம்\nஇரவிலும் லைட் வெளிச்சத்தில் மின் ஊழியர்கள்..வைரலாகி வரும் புகைப்படம்\nகொடுக்கப்படும் வேலையை செய்ய தவறினால் பெல்ட் அடி, சிறுநீர் அருந்த வேண்டும்: நிறுவனத்தின் கெடுபிடி\nதொடர்ந்து 6 வாரங்கள் விடுப்பு எடுத்த 236 என்ஜினியர்கள்: அதிருப்தியில் நிறுவனத்தின் அதிரடி முடிவு\nவிமானத்தில் பறந்து பறந்து பிரதமர் மோடி எடுத்த வைரல் ’க்ளிக்ஸ்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actor-radha-ravi-s-controversial-speeches-344912.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-21T19:26:36Z", "digest": "sha1:FBWXAEIXNRZVALY45VIS3DTETVWHGMC5", "length": 20580, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "Radha Ravi: ஒன்றா இரண்டா.. எத்தனை மட்ட ரக பேச்சுக்கள்.. ராதா ரவியை துரத்தம் சர்ச்சை | Actor Radha Ravi's controversial speeches - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணை��்திருங்கள் சென்னை செய்தி\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRadha Ravi: ஒன்றா இரண்டா.. எத்தனை மட்ட ரக பேச்சுக்கள்.. ராதா ரவியை துரத்தம் சர்ச்சை\nRadha Ravi Insults Nayanthara : நயன்தாராவை அசிங்கப்படுத்திய ராதாரவி-வீடியோ\nசென்னை: நடிகர் ராதா ரவிக்கும் சர்ச்சை பேச்சுக்களுக்கும் முடிவே கிடையாது. 'அவள் ஒரு தொடர் கதை' என்ற தலைப்பு இவருக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்னும் அளவுக்கு சர்ச்சை நாயகனாகவே மாறியுள்ளார்.\nஅதிமுகவிலிருந்து பிரிந்து வந்து திமுகவில் சேர்ந்தவர் நடிகர் ராதா ரவி. ஆனால், இன்னும் இவர் அதிமுக ஸ்லீப்பர் செல்தானோ என சந்தேகப்படும்படியாக சர்ச்சை பேச்சுக்களை அவிழ்த்துவிட்டு வருகிறார்.\nதிமுக செயல் தலைவர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோது, மாற்றுத்திறனாளி குழந்தைகளை மிகவும் புண்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டார்.\nதேர்தலில் போட்டியில்லை.. கமல் அறிவிப்பு.. வெளியானது மநீம ��ட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் லிஸ்ட்\nஊனம் என்ற வார்த்தையை கூட பயன்படுத்தவிடாமல் மாற்று திறனாளிகள் என்று மாற்றி பயன்படுத்தும் இந்த நவீன யுகத்தில் ராதா ரவியின் பேச்சு பெரும், அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்தப் பொதுக் கூட்டத்தில் பேசிய ராதா ரவி, திமுகவினரை எதிர்க்கும் அரசியல்வாதிகளான அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரை, சப்பாணி என கூறி அழைத்தார். மேலும், கைகளை கோணிக்கொண்டு, அந்த குழந்தைகள் படும்பாட்டை கிண்டல் செய்து காண்பித்தார். ராதா ரவியின் இந்த செயல்பாடு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழியும் கண்டனம் தெரிவித்திருந்தார். மாற்றுத்திறனாளிகள் ஆதரவு அமைப்பு காவல் நிலையத்தில் ராதாரவிக்கு எதிராக புகார் அளித்தது.\nநாய் என்பதை நாய் என்றுதான் கூற முடியும். ஆங்கிலத்தில் டாக் என அழைத்தால் அது நல்ல வார்த்தையாகிவிடும். தமிழில் நாய் என்று அழைத்தால் அதற்காக தகராறு செய்வார்களா என்று அதற்கு மோசமாக ஒரு சப்பைகட்டும் கட்டினார், ராதாரவி. இந்த நிலையில், மீண்டும், மீண்டும், சர்ச்சையை நிறுத்தவில்லை அவர்.\nசென்னையில் நடந்த ‘அவதார வேட்டை' என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ராதாரவி கலந்து கொண்டு பேசும் போது ‘மீ டூ' குறித்து கருத்து தெரிவித்து மோசமாக பேசினார். சினிமா துறையில் ‘மீ டூ' பற்றி பேசப்பட்டு வருகிறது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். ஆனால் கூத்தாடி இரண்டுபட்டால் அது ஊருக்கே கொண்டாட்டம். எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தை 4 நாட்கள்தான் பரபரப்பாக பேசினார்கள். அதுபோல் ‘மீ டூ' வும் சில நாட்களில் காணாமல் போய் விடும் என்று அலட்சியப்படுத்தினார்.\nமற்றொரு நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினி, ராதா ரவி பேசுவார் என பெயர் சொல்லி அழைத்ததற்கு வந்ததே பார்க்கலாம் கோபம். எனது பெயரை சொல்லி கூப்பிடும் அளவுக்கு தகுதியுள்ளதா உனக்கு என சரமாரியாக பொரிந்து தள்ளிவிட்டார். பாவம் அந்த பெண். மேடையில் நெளிந்தார். மேலும் பெரும்பாலான மேடைகளில் அரசியல் தலைவர்களையும், கலைஞர்களையும், ஒருமையில் அழைத்து முகம் சுளிக்க வைப்பது ராதா ரவி வாடிக்கையாக இருந்து வருகிறது.\nஇப்போது லேட்டஸ்ட்டாக, நயன்தாரா குறித்து மோசமான கருத்துக்களை கூறியுள்ளார். இதற்காக திமுகவிலிர��ந்து இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். எனவே ஒரு வழியாக நயன்தாராவிடம் வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். ஆனால், தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும், கூறியுள்ளார். எனவே ராதா ரவி அவ்வளவு எளிதில் தனது நாவிற்கு கடிவாளம் போட மாட்டார் என்றுதான் தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nதமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் விரைவில் தேர்வு.. முரளிதரராவ்\nவேற வழியே இல்லை.. ஜெயிச்சே ஆகணும்.. அதிமுகவின் தேனி பார்முலா.. ஹெல்ப் பண்ணுவாரா ஓபிஆர்\nசிந்து சமவெளிக்கு முந்து சமவெளி எங்கள் கீழடி.. கவிஞர் வைரமுத்து\nமக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்குதான் வைத்துள்ளனர்.. விஜய் பேச்சுக்கு அமைச்சர் பதிலடி\n2 பயில்வான்களும் ரெடி.. அமமுக லிஸ்ட்டிலேயே இல்லை.. நாம் தமிழர், மய்யம் நிலைப்பாடு\nஅப்பாடா... நாங்குநேரி கிடைச்சிடுச்சு... ஸ்டாலின் அறிவிப்பால் காங். நிம்மதி பெருமூச்சு\nகமல் வீடியோ வெளியிட்டாலே.. பாஜக அலறுதே.. அடுத்தடுத்து வீடியோ போட்டு தெறிக்க விடும் ஹாசன்\nவேட்பாளர்களை அடையாளம் காணும் உதயநிதி... விழுந்து விழுந்து பணியாற்றும் இளைஞரணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamizhisai-soundarajan-says-about-lotus-boom-337226.html", "date_download": "2019-09-21T20:07:36Z", "digest": "sha1:XX5CJGKSVFHH34P6HCXXCWRN7WCYMTMZ", "length": 18645, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கரிசல் மண்ணை அப்புறப்படுத்தி தாமரையை மலர செய்வோம்.. தமிழிசை பதிலடி | Tamizhisai Soundarajan says about Lotus boom - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய��திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகரிசல் மண்ணை அப்புறப்படுத்தி தாமரையை மலர செய்வோம்.. தமிழிசை பதிலடி\nதமிழிசை- ஸ்டாலின் வார்த்தை போர்- வீடியோ\nசென்னை: தமிழகத்தில் கரிசல் மண்ணை அப்புறப்படுத்தி தாமரையை மலரச்செய்வோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். தாமரை என்ற வார்த்தைக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் முதல் ஆளாக வந்து அதற்கு தக்க பதிலை பதிவிட்டு விடுகிறார் தமிழிசை.\nஏற்கனவே தமிழகத்தில் தாமரை மலராது என்று திமுக தலைவர் ஸ்டாலின் ஒருபுறமும், மலர்ந்தே தீரும் என்று அதற்கு தமிழிசை மறுபுறமும் மாறி மாறி பதில்களை அளித்து ட்விட்டர் போர் வலுத்து வருகிறது.\nஇந்த பிரச்சனை ஆரம்பித்தது என்னவோ மேகதாது விஷயமாகத்தான். ஆனால் அது இப்போது மழை, தாமரை, சூரியன், கரிசல் மண் என்று தீராமல் போய் கொண்டே இருக்கிறது. திருச்சி கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேகதாது விஷயத்தில் ஒன்றுபடாத கட்சிகளா�� குறிப்பாக பாஜக தலைவர்களை திமுக கூட்டணி தலைவர்கள் கடுமையாக சாடியே பேசினர்.\nஇதற்கு ட்விட்டரில் தமிழிசை, ''இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும் குளம் நிறையும் தாமரை மலரும். செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரை மலர செய்வோம் காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும்\" என்று தெரிவித்தார்.\nதமிழிசையின் இந்த ட்வீட்டுக்கு ஸ்டாலின் பதில் ட்வீட் போட்டார், அதில் \"சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல்: தாமரை மலர சூரிய சக்தி தேவை சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும் சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும்\nஇந்த நிலையில், நேற்று திருச்சியில் தமிழின உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சுப.வீரபாண்டியனும், \"தாமரை மலரும் என்ற கனவு கருகிப் போயிருக்கிறது. கரிசல் காட்டில் கரும்பு வளராது. தமிழ் மண்ணில் தாமரை மலராது\" என்று பேசியிருந்தார். இதற்குதான் தமிழிசை சவுந்தராஜன் தற்போது பதிலளித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கரிசல் மண்ணில் தாமரை மலராது என்று பேசபட்ட கருத்துக்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு \"தமிழகத்தில் கரிசல் மண் இருக்கும் என்றால் அவற்றை அப்புறப்படுத்தியாவது தமிழகத்தில் தாமரையை மலரச்செய்வோம்\" என்ற பதிலடியை நம்பிக்கையுடன் தமிழிசை தெரிவித்தார். மேலும் மதரீதியான எந்த உணர்வுகளையும் பாஜக தூண்டவில்லை. எதிர்க்கட்சிகள்தான் அப்படி செய்கின்றனர் என்றும் குற்றம்சாட்டினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nதமிழக பாஜகவுக்கு புதிய ��லைவர் விரைவில் தேர்வு.. முரளிதரராவ்\nவேற வழியே இல்லை.. ஜெயிச்சே ஆகணும்.. அதிமுகவின் தேனி பார்முலா.. ஹெல்ப் பண்ணுவாரா ஓபிஆர்\nசிந்து சமவெளிக்கு முந்து சமவெளி எங்கள் கீழடி.. கவிஞர் வைரமுத்து\nமக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்குதான் வைத்துள்ளனர்.. விஜய் பேச்சுக்கு அமைச்சர் பதிலடி\n2 பயில்வான்களும் ரெடி.. அமமுக லிஸ்ட்டிலேயே இல்லை.. நாம் தமிழர், மய்யம் நிலைப்பாடு\nஅப்பாடா... நாங்குநேரி கிடைச்சிடுச்சு... ஸ்டாலின் அறிவிப்பால் காங். நிம்மதி பெருமூச்சு\nகமல் வீடியோ வெளியிட்டாலே.. பாஜக அலறுதே.. அடுத்தடுத்து வீடியோ போட்டு தெறிக்க விடும் ஹாசன்\nவேட்பாளர்களை அடையாளம் காணும் உதயநிதி... விழுந்து விழுந்து பணியாற்றும் இளைஞரணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamizhisai soundarajan lotus suba veerapandian reply தமிழிசை சவுந்தராஜன் தாமரை சுப வீரபாண்டியன் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/minister-dharmendra-pradhan-says-its-time-consider-petrol-diesel-rates-under-gst-295770.html", "date_download": "2019-09-21T19:30:54Z", "digest": "sha1:YDAOU2MXEMO2PB6VNROEQYLOMWCZTEBC", "length": 19054, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெட்ரோல், டீசல் விலையும் ஜிஎஸ்டிக்குள் வரவேண்டும்.. அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமிக்ஞை! | Minister Dharmendra Pradhan says its time to consider Petrol, diesel rates under GST - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஅடியே போடி.. நிர்மலா சீதாராமன் முனுமுனுப்பால் சர்ச்சை\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய ப���க்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெட்ரோல், டீசல் விலையும் ஜிஎஸ்டிக்குள் வரவேண்டும்.. அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமிக்ஞை\nடெல்லி : பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பதில் அரசு தலையிடாது என்றும், விலை நிர்ணயத்தை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர இதுவே சரியான நேரம் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.\nதினசரி கணக்கில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் அமலுக்கு வந்தது முதல் கடந்த 2 மாதங்களில் பெட்ரோல் விலை சுமார் ரூ. 6க்கு, டீசல் விலை ரூ. 4 வரையும் உயர்வு கண்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் கிடுகிடுவென விலையை உயர்த்தி வருவ்தால் வாகன ஓட்டிகள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇதனிடையே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல் ,டீசல் விலையை தினமும் மாற்றும் திட்டத்தில் தலையிட மத்திய அரசு விரும்பவில்லை. சர்வதேச அளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்திருப்பதாகவும் விரைவில் விலைகுறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nபெட்ரோல் ,டீசல் விலையை தினமும் மாற்றும் திட்டத்தில் தலையிட மத்திய அரசு விரும்பவில்லை. பல மாநிலங்கள் மதிப்பு கூட்டு வரியை அதிக அளவில் உயர்த்தியுள்ளன. இதனால் விலையேற்றம் பிரதிபலிக்கிறது, பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டிய சரியான நேரம் இதுவே.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் சுங்க வரியை குறைப்பது பற்றி நிதித்துறை அமைச்சகம் தான் முடிவு செய்ய வேண்டும். மக்களின் விருப்பத்தையும் நாட்டில் நடைபெற வேண்டிய வளர்ச்சி திட்டங்களையும் மத்திய அரசு சமநிலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.\nமிகப்பெரிய அளவிலான தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகள், ரயில்வே நவீனமயம் மற்றும் விரிவாக்கம், கிராமப்புற சுகாதாரம், குடிநீர் வசதி, ஆரம்ப சுகாதாரம், கல்வி திட்டங்கள் போன்றவற்றுக்கான நிதி ஒதுக்கீடு அபரிமிதமாக உயர்ந்துள்ளது. இந்த திட்டங்களுக்கான நிதி ஆதாரம் எங்கிருந்து கிடைக்கும்\nசுங்க வரி உயர்வால் 2014 - 2015ல் ரூ. 99 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது. 2016 - 2017ல் இது 2 லட்சத்து 42 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வருவாய் காரணமாக, பட்ஜெட் பற்றாக்குறை சரி செய்யப்பட்டுள்ளது.\nசுங்க வரியில் 42 சதவீதம் மாநில அரசுகளின் அடிப்படை கட்டமைப்பு வசதி மற்றும் நலவாழ்வு திட்டங்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது, டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.32 உயர்ந்து ரூ.70.38க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5.36 உயர்ந்து, ரூ.58.72 க்கும் விற்கப்படுகிறது. கடந்த 2013, செப்டம்பர் 14ல் டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.76.06க்கு விற்றது எனவே இது அதிக விலை கிடையாதுஎன்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\nஹரியானா தேர்தல்: ஆளுக்கொரு திசையில் சிதறிய எதிர்க்கட்சிகள்... ஆட்சியை எளிதாக தக்க வைக்கும் பாஜக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21-இல் இடைத்தேர்தல்\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சிபிஐ கடும் எதிர்ப்பு- செப்.23க்கு விசாரணை ஒத்திவைப்பு\nகார்ப்பரேட் வரிக் குறைப்பு.. இது சாதாரண சம்பவம் அல்ல.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.. மோடி சபாஷ்\n காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nநிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கங்க\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nமீடியாக்களிடம் கவனம் தேவை... மகனுக்கு ப.சிதம்பரம் அறிவுரை\nகார்பரேட் வரி அதிரடியாக குறைப்பு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.. உற்பத்தி பெருக வாய்ப்பு\nடெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அல்கா லம்பா அதிரடி தகுதி நீக்கம்\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலான அர்த்தத்தை மாற்றக் கோரி மனு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npetrol diesel rate dharmendra pradhan delhi பெட்ரோல் டீசல் விலை தர்மேந்திர பிரதான் டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mother-booked-for-selling-her-baby-for-rs-1000-in-warangal-360127.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-21T19:27:37Z", "digest": "sha1:DWCIUQEW7N6WRAWLLA2XB6OQ6FCYTYXU", "length": 16993, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பச்சைக் குழந்தைம்மா.. வெறும் 1000 ரூபாய்தான்.. வாங்கிங்கய்யா.. தெலுங்கானாவை அதிர வைத்த தாய்! | Mother booked for selling her baby for Rs. 1000 in Warangal - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபச்சைக் குழந்தைம்மா.. வெறும் 1000 ரூபாய்தான்.. வாங்கிங்கய்யா.. தெலுங்கானாவை அதிர வைத்த தாய்\nவாராங்கல்: தெலுங்கானா மாநிலம் வாராங்கல்லில் குழந்தையை கவனித்துக் கொள்ள முடியாததால் அதை ரூ 1000-த்துக்கு விற்பனை செய்ய முயன்ற தாயை போலீஸார் கைது செய்தனர்.\nவாராங்கல்லில் ஜாங்கான் மாவட்டத்தில் பெம்பார்த்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜையா. இவரது மனைவி சுஜாதா. இவர்களுக்கு 7 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது.\nராஜையா எந்த வேலைக்கும் செல்லாததால் கைக் குழந்தையை வைத்து குடும்பம் நடத்த முடியாமல் சுஜாதா கஷ்டப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சுஜாதாவுக்கும் ராஜையாவுக்கும் நேற்று தகராறு நடந்தது.\n28 ஆண்டுகள் போராட்டம்.. மயிலாடுதுறையை தனிமாவட்டமாக பிரிக்க வேண்டும்.. விஜயகாந்த் கோரிக்கை\nஇதையடுத்து சுஜாதா கணவரிடம் கோபித்து கொண்டு வாராங்கல் பஸ் நிலையத்துக்கு வந்தார். குழந்தையை 1000 ரூபாய்க்கு விற்பனை செய்து விடுவதாக கூவி கூவி ஏலமிட்டார்.\nவிசாரணை இதனால் சுஜாதாவின் ஊர்காரர்களும் ஜாங்கான் மாவட்டத்தினரும் அதிர்ச்சி அடைந்து போலீஸுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.\nஅப்போது தனது கணவர் சரியில்லாததால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. இதனால் குழந்தையை விற்க முயற்சித்தேன் என்றார். பின்னர் மேலும் விசாரணையில் நான் வாராங்கல் பஸ் நிலையத்திலிருந்து ஊருக்கு திரும்ப சிலரிடம் பணம் கேட்டேன்.\nஅதற்கு அவர்கள் குழந்தை கொடுத்துவிட்டு போ என்றனர் என சுஜாதா தெரிவித்தார். மேலும் குழந்தைக்கு 20 நாட்களுக்கு முன்பு சிகிச்சை அளித்த நிலையில் மருத்துவரை மீண்டும் சந்திக்க செல்வதாகவும் சுஜாதா தெரிவத்தார். இதுபோல் மாற்றி மாற்றி பேசுவதால் சுஜாதாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.\nகுழந்தைகள் நல குழுவிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. தாய் மனநிலை சரியில்லாதவர் போல் பேசுவதால் குழந்தையை அதற்கான காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநள்ளிரவு.. நடுக்காட்டில்.. ரோட்டில் தவழ்ந்து தத்தளித்த குழந்தை.. ஓடும் ஜீப்பிலிருந்து விழுந்த கொடுமை\nநாடாளுமன்றத்தில் எம்பியின் குழந்தைக்கு பால் கொடுத்த சபாநாயகர்.. நியூசிலாந்தில் நெகிழ்ச்சி\nவிஜயாவுக்கு டபுள் சந்தோஷம்.. அத்திவரதரையும் பார்த்தாச்சு.. அழகான மகனையும் பெத்தெடுத்தாச்சு\nஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய்.. நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்த கொடூரம்\nடெல்லி சென்ற விமானம்... நடுவானில் 6 மாத குழந்தை உயிரிழந்த பரிதாபம்\nகல்லீரல் பாதிப்பு.. 3 மாத குழந்தையை சாக்கடையில் வீசிய கல் நெஞ்சம் கொண்ட தாய் கைது\nஆச்சரியம்.. ரேவதிக்கு 2-வது முறையாக ஆம்புலன்சில் பிறந்த குழந்தை\nலண்டனில் கர்ப்பிணி குத்திக் கொலை... சில மணி நேரங்களுக்கு பின் பிறந்த குழந்தையும் இறந்தது\n2வது மாடியிலிருந்து விழுந்த 2 வயது குழந்தை.. அலேக்காக கேட்ச் பிடித்த 17 வயது சிறுவன்.. வைரல் வீடியோ\nபிறந்ததும் அதிர்ச்சி.. உயிருக்கு போராடும் அழகான இரட்டை குழந்தைகள்.. கொஞ்சம் உதவுங்களேன்\nஉயிருக்குப் போராடும் தன்ஷிகா.. உங்கள் அன்புடன்.. தாராள நிதியுதவியும் தேவை.. உதவுங்கள் \nசிசு மரணம் குறைந்துள்ள மாநிலங்களில் இரண்டாமிடம் பிடித்த தமிழகம்.. ஆய்வறிக்கையில் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbaby mother குழந்தை விற்பனை தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nilgiris/parents-protest-against-the-gov-school-in-nirlgiri-district-355514.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-21T19:50:27Z", "digest": "sha1:4WTHX3PHLL2QZYTZNJ5NX4K2LYNTGHB7", "length": 17672, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "உன் குழந்தையா இருந்தா இப்படி போடுவியா.. கொந்தளித்து பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் | Parents protest against the Gov school in Nirlgiri District - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நீலகிரி செய்தி\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nவாயும் வயிறுமாக இருந்த தனலட்சுமி.. தூக்கில் சடலமாய்.. பதறிப் போய் கதறிய பெற்றோர்\nகர்நாடகாவில் 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிக்காத தேர்தல் ஆணையம்.. பின்னணி இதுதான்\nஅப்படி ஒரு வளைவு.. அழகாக ஒரு நெளிவு.. துர்கா பூஜை விழாவில் டான்ஸ் ஆடி கலக்கிய 2 பெண் எம்பிக��கள்\nSports தோனி, கோலி ரசிகர்களுக்கு வார்னிங்.. இனிமே இப்படி பண்ணினா ஜெயில் தான்.. போலீஸ் அதிரடி\nMovies சதக் 2: உங்கள் படைப்பில் நானும் ஒரு அங்கம் - அப்பாவை நினைத்து உருகிய ஆலியா பட்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉன் குழந்தையா இருந்தா இப்படி போடுவியா.. கொந்தளித்து பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்\nகுழந்தைகளின் உணவில் புழு... கொந்தளித்து பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்-வீடியோ\nஊட்டி: \"ம்மா.. என் சாப்பாட்டுல வண்டு இருந்துச்சு.. புழு நெளிந்துச்சும்மா\" என்று பிள்ளைகள் சொன்னதை கேட்டு பெற்றோர்கள் கொதித்து போய்விட்டனர். \"உன் குழந்தையா இருந்தா இப்படி போடுவியா.. அடுத்தவங்க குழந்தைன்னா உங்களுக்கு எளக்காரமா\" என்று பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்ட கேள்வி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டி பஜாரில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளான சிவசக்தி நகர், பாரதியார் புதூர், குந்தா கோத்தகிரி, முள்ளிகூர், ஆடா உட்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.\nஇவர்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளர்களின் குழந்தைகள் ஆவார்கள். இங்கு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.\nஇதில் கொஞ்ச நாளாகவே சாப்பாட்டில் புழு, பூச்சிகள் இருப்பதாக சொல்லப்பட்டது. இதை மாணவர்களும் தங்கள் வீட்டில் பெற்றோரிடம் முறையிட்டு வருகின்றனர். நிறைய முறை இந்த மாணவ-மாணவிகளுக்கு உடம்பு சரியில்லாமலும் போய் உள்ளது.\nஇந்த நிலையில் நேற்றுமுன்தினமும் தரப்பட்ட சாப்பாட்டில் வண்டுகள், புழு, பூச்சிகள் நெளிந்துள்ளன. பிள்ளைகள் இந்த விஷயத்தை வீட்டில் போய் சொல்லவும், பெற்றோர்கள் ஆத்திரமடைந்தனர். நேற்று திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர்.\nசத்துணவு அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். தகவலறிந்து குந்தா தாசில்தார் சரவணன் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சமையல் செய்ய வைக்கப்பட்டிருந்த பருப்புகளில் பூச்சி, புழுக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சத்துணவு அமைப்பாளர் அமராவதியிடம் பெற்றோர்கள் சரமாரி கேள்வி எழுப்பினர்.\n\"உன் குழந்தையா இருந்தா இப்படி போடுவியா.. அடுத்தவங்க குழந்தைன்னா உங்களுக்கு எளக்காரமா\" என்றனர். இதையடுத்து அதிகாரிகள் இதில் தலையிட்டு சமரசம் பேசி, இது சம்பந்தமான கண்டிப்பு நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்தார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெலவெலத்த ஊட்டி.. 5 வயது குழந்தையுடன் போட் ஹவுஸ் ஏரியில் குதித்து இளம்தாய் தற்கொலை\nஸீன் பேச்சால் சிவப்பான ஸ்டாலின்.. அடிச்சு தூக்கி அதிரடி காட்டும் திமுக.. திண்டாடும் அதிமுக\nஅவலாஞ்சியில் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்.. அச்சத்தில் மக்கள்.. தீவிரமடையும் மீட்பு பணிகள்\nஅந்த பணத்தை உங்க பாக்கெட்டிலிருந்து கொடுக்கணும்.. திமுகவை குத்திக் காட்டும் அதிமுக\nஎதிர்கட்சி தலைவர் என்ற ஈகோ பார்க்காமல் முதல்வரை சந்திப்பேன்... ஊட்டியில் முக ஸ்டாலின்\nநீலகிரியில் தொடர்ந்து பெய்யும் மழை.. துண்டிக்கப்பட்ட சாலைகள்.. தாமதமாகும் மீட்பு பணிகள்\nதொடர் மழையால் பரிதவிக்கும் நீலகிரி மக்கள்.. நேரில் சென்று சந்தித்த ஸ்டாலின்.. உதவித்தொகை வழங்கினார்\nமொத்தமாக துண்டிக்கப்பட்ட அவலாஞ்சி.. 5வது நாளாக தொடரும் வரலாறு காணாத மழை.. மக்கள் தவிப்பு\n\"ஆச்சரிய அவலாஞ்சி\".. வரலாறு காணாத பெருமழை.. 100 ஆண்டு இல்லாத சாதனை\nகோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்.. வானிலை மையம்\nநீலகிரி அவலாஞ்சியில் 100 ஆண்டுகள் இல்லாத மழை.. ஒரே நாளில் 82 செமீ மழை பெய்ததால் கடும் பாதிப்பு\nகலெக்டர்ன்னா அது திவ்யாதான்.. நீலகிரியில் வரப்போகிறது \"தண்ணீர் ஏடிஎம்\"\nநீலகிரியில் வெட்டி கடத்தப்படும் அரியவகை மரங்கள்.. குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnilgiri protest நீலகிரி மாவட்டம் அரசு பள்ளி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/due-increase-production-tomato-prices-plunges-from-rs-40-rs-to-rs-15-305787.html", "date_download": "2019-09-21T19:34:04Z", "digest": "sha1:3N66KE35CY5IPE2CDIJOO4OC6LA2IZUG", "length": 18556, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனி வீட்ல எப்பவுமே தக்காளி சாதம், தக்காளி சட்னி தான்... விலை 10 நாளில் சர்ர்ர்...! | Due to increase in production Tomato prices plunges from Rs. 40 to Rs. 15 within 10 days - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nமருமகள் தலை முடியை பிடித்து.. தரதரவென இழுத்து.. தரையில் போட்டு மிதித்து.. அதிர வைத்த மாஜி நீதிபதி\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை.. ஆனால் ஆர்பிட்டர்.. இஸ்ரோ சிவன்\nயோவ் என்னய்யா அது.. கருப்பா ஏதோ பறக்குதே.. அமெரிக்கா வெளியிட்ட பரபர படம்\nவாயை கொடுத்து வசமாக மாட்டி கொண்ட நித்தியானந்தா.. லிங்கம் எங்கே.. விசாரணையில் குதித்த போலீஸ்\nநீங்க ஆபீஸ் ரசிகர்களா.. பிரண்ட்ஸும் பிடிக்குமா.. 2ம் போயே போச்சு.. அந்த இடத்துக்கு வருது சீன்பெல்ட்\nஆஹா சென்னை மக்களே.. மழை கொடுத்த கொடை.. 21 நாட்களுக்கு நிம்மதியா, சந்தோஷமா இருங்கள்\nSports தம்பி.. மறுபடியும் அந்த தப்பை பண்ணா சோலி முடிஞ்சுடும்.. ஆப்பு வைக்க 3 பேர் வெயிட்டிங்\nLifestyle புரட்டாசி சனி விரதம்: சனிபகவானுக்கு உகந்த சனிக்கிழமை... பெருமை சேர்த்த பெருமாள்\nEducation அண்ணா பல்கலை., தேர்வுகளுக்கு புதிய விதிமுறை- பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nMovies மேலாடை நழுவுவது கூட தெரியாமல் தலைகீழாக யோகா செய்த பிரபல நடிகை\nAutomobiles ஆட்டோமொபைல் துறைக்கு 'அல்வா' கொடுத்த ஜிஎஸ்டி கவுன்சில்\nTechnology பப்ஜி விளையாட்டால் நடைபெற்ற விபரீதம்: இரண்டு சிறுவர்கள் காணவில்லை.\nFinance அர்ஜென்டீனா காண்டம் விற்பனை சரிவு.. அதிரவைக்கும் காரணம்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனி வீட்ல எப்பவுமே தக்காளி சாதம், தக்காளி சட்னி தான்... விலை 10 நாளில் சர்ர்ர்...\nசென்னை: தக்காளியின் விலை 10 நாட்களுக்கு முன்பு வரை ரூ. 50 வரை விற்கப்பட்ட நிலையில் தற்போது விலை கடுமையான வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.\nநவம்பர் மாதத்தில் பருவமழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை மொத்த வியாபாரத்தில் ரூ. 40 என்றும் சில்லரை விற்பனையில் ரூ. 50 முதல் 65 வரை தாறுமாறாகவும் விற்கப்பட்டது. இதனால் தக்காளியை சமையலில் சேர்க்கலாமா வேண்டாமா என்று இல்லத்தரசிகள் பார்த்து பார்த்து பயன்படுத்தி வந்தனர்.\nஇந்நிலையில் மழையில் இருந்து தப்பி தக்காளி விவசாயம் மீண்டுள்ளதால் தக்காளி உற்பத்தியானது 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் தக்காளியின் விலை 10 நாட்களுக்கு முன்னர் ரூ. 40க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ. 15க்கு விற்கப்படுவதாக கோயம்பேடு வணிக வளாக வர்த்தக சங்கத்தை சேர்ந்த சவுந்தரராஜன் கூறியுள்ளார்.\n90% பேர் தக்காளி விவசாயத்திற்கு மாறினர்\nஈரோடு பகுதிகளில் 90 சதவீதம் விவசாயிகள் தக்காளி விளைச்சலுக்கு மாறியுள்ளதால் உற்பத்தி அதிகரித்துள்ளதாக விவசாய சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். சேலம் மாவட்டம் மேச்சேரி மற்றும் வாழப்பாடியும், கிருஷ்ணகிரி மாவட்டம் ரோயக்கோட்டையும் தான் தமிழகத்தில் தக்காளி விவசாயத்திற்கு பெயர் போன இடம்.\nஇங்கு விளைவிக்கப்படும் தக்காளி பொள்ளாச்சி, கோயம்புத்தூர், ஒட்டன்சந்திரம், தலைவாசல், கோயம்பேடு சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால் தற்போது தக்காளி விவசாயத்தில் அதிகம் பேர் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தக்காளி விவசாய பரப்பளவானது 3 ஆயிரம் ஏக்கரில் இருந்து 5 ஆயிரம் ஏக்கராக விரிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.\nதானியங்கள், மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர் சாகுபடி செய்த விவசாயிகளும், தற்போது தக்காளி விவசாயத்திற்கு திரும்பியுள்ளதால் டிசம்பர் முதல் வாரம் முதலே தக்காளி விலை சரியத் தொடங்கியது. தற்போது விலை ரூ. 15 என்ற நிலையில் இருக்கிறது இது மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.\nதக்காளி விலை மட்டுமல்ல மற்ற காய்கறிகளின் விலையும் சற்று குறைந்து மக்களின் மாதச் செலவை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது. பட்டானி ரூ. 135ல் இருந்து ரூ. 50 ஆகவும், அவரைக்காய்(பட்டை) ரூ. 60 ல் இருந்து ரூ. 40 ஆகவும் குறைந்துள்ளது. இதே போன்று முட்டைகோசும் ரூ. 40ல் இருந்து ரூ. 20 ஆக குறைந்துள்ளது. ஜனவரி மாதத்தில் மேலும் பல காய்கறிகளின் விலை குறைய வாய்ப்பிருப்பதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ�� மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஹா சென்னை மக்களே.. மழை கொடுத்த கொடை.. 21 நாட்களுக்கு நிம்மதியா, சந்தோஷமா இருங்கள்\n8 வது மாடிக்கு ஏன் போனார் டெனிதா.. என்ன நடந்தது.. இளம் பெண் தற்கொலையில் பரபர தகவல்கள்\nஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு டஃப் கொடுக்கும் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ...\nதஹில்ரமாணியின் ராஜினாமா ஏற்பு.. புதிய தலைமை நீதிபதியாக (பொறுப்பு) வினீத் கோத்தாரி நியமனம்\nகடனாளி ஆக்காமல் நீக்கியதற்கு நன்றி...வைகோவை விமர்சித்து போஸ்டர்\n''தினகரனை தலைவராக ஏற்க முடியலை.. வெளியேறிட்டேன்''- மகிளா காங். அப்சரா ரெட்டி பேட்டி\nநடுவானில் தோஹா புறப்பட்ட விமானத்தில் மின் கசிவு.. சாதுர்யமாக சென்னையில் தரையிறக்கிய விமானி\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nதிராவிடம் என்ற சொல் எதற்கு தெரியுமா.. எச்.ராஜா அதிரடி விளக்கம்\nதிடீர் திடீர்னு உடையுதாம்.. சாயுதாம்.. இப்ப ஒழுக வேற செய்யுதாம்.. என்னடா இது சோதனை\nதவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என வாட்ஸ் ஆப் சொல்ல முடியாது.. ஹைகோர்ட்\nபரபரப்புக்கு பஞ்சமில்லாத நித்தியானந்தா.. ஜலகண்டேஸ்வரர் கோவில் லிங்கத்தை கடத்தியதாக போலீஸில் புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntomato price reduced chennai தக்காளி விலை சரிவு சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-stalin-tweets-that-he-welcomes-pm-s-comment-over-tamil-311704.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-21T19:25:17Z", "digest": "sha1:3GGEIXXH6AVYJP2WRVQJ2OYBQEVCK33D", "length": 17710, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழை புகழ்வது இருக்கட்டும், இந்த அறிவிப்புகளை மோடி வெளியிடுவாரா?- ஸ்டாலின் கிடுக்கிப்பிடி | MK Stalin tweets that he welcomes PM's comment over tamil language - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழை புகழ்வது இருக்கட்டும், இந்த அறிவிப்புகளை மோடி வெளியிடுவாரா\nசென்னை: சம்ஸ்கிருதத்தை விட தமிழ் மொழியே சிறந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதை வரவேற்பதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\nதேர்வு எழுதும் மாணவர்களுடன் ஆலோசனை என்ற வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அவர் கூறுகையில், தமிழ் மிகவும் தொன்மையான மொழி. அது சம்ஸ்கிருதத்தை காட்டிலும் மிகவும் பழமையானது.\nதமிழ் அழகான மொழி. அப்படிப்பட்ட மொழியை என்னால் பேச முடியாதது குறித்து வருத்தமளிக்கிறது. வணக்கம் என்று சொல்ல மட்டும் எனக்கு தெரியும். அதற்கு மேல் ஒன்றும் தெரியாது. இது வருந்தத்தக்கதாகும் என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த கருத்தை தமிழகத்தில் உள்ளவர்கள் வரவேற்றனர். இதுகுறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில் \"சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையானது\" என்ற பிரதமர் நரேந்திரமோடியின் கருத்தை வரவேற்கிறேன்.\n\"சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையானது\" என்ற பிரதமர் @narendramodi அவர்களின் கருத்தை வரவேற்கிறேன்.தமிழ்மொழியைப் பற்றி அறிந்து உணர்ந்து அவர் அறிவித்திருக்கும் கருத்து அவருடைய மனசாட்சிக்கு உண்மையெனில், தமிழை மத்திய ஆட்சி மொழியாகவும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்\nதமிழை மத்திய ஆட்சி மொழியாகவும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். தமிழ்மொழியைப் பற்றி அறிந்து உணர்ந்து அவர் அறிவித்திருக்கும் கருத்து அவருடைய மனசாட்சிக்கு உண்மையெனில், தமிழை மத்திய ஆட்சி மொழியாகவும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்.\nஅதேபோல், தாய்மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, சமஸ்கிருதத்திற்கு இணையாக நிதி ஒதுக்கீடு செய்து, உலகப் பொதுமறையாம் திருக்குறளை \"தேசிய நூலாக\" அறிவிக்க வேண்டுமெனவும் மாண்புமிகு பிரதமர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். #Tamilpride #Thirukural\nஅதேபோல், தாய்மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, சமஸ்கிருதத்திற்கு இணையாக நிதி ஒதுக்கீடு செய்து, உலகப் பொதுமறையாம் திருக்குறளை \"தேசிய நூலாக\" அறிவிக்க வேண்டுமெனவும் மாண்புமிகு பிரதமர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் mk stalin செய்திகள்\nதிமுக பொதுக்குழு... சீனியர்களுக்கு கூடுதல் பொறுப்புகளா மா.செ.க்களுக்கு தலைமை கழக பதவியா\nஸ்டாலின் ஒருபோதும் பின்வாங்கவில்லை.. பாஜக அரசுதான் பயந்துடுச்சு.. உதயநிதி ஸ்டாலின்\nஸ்டாலினுக்கு தூக்கத்தில் கூட ரஜினி நினைப்புதான்.. வந்துருவாரோன்னு.. அர்ஜூன் சம்பத் கிண்டல்\nஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா.. பழைய போஸ்டரை எடுத்து வந்து திமுகவை கலாய்க்கும் பாஜக\nதிமுக பயந்து ஒதுங்கவில்லை; ஊடகங்கள் திரித்துச் சொல்கின்றன-மு.க.ஸ்டாலின்\nரயில்வே பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு- ஸ்டாலின் கடும் கண்டனம்\n’ஆள்மாறாட்ட’ உதித்சூரியாக்களுக்கு எம்பிபிஎஸ் சீட் வழங்கும் நீட் கொடூரம் தொடரலாமா\nசுபஸ்ரீ பெற்றோருக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்...\nதமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான், யாருக்கும் தாழவும் மாட்டான்.. ஸ்டாலின்\nஉங்கள் சொற்கள் தான் எங்களின் ஆயுதம்... போராடுகிறோம்.. முக ஸ்டாலின் டுவிட்\nஆமா.. நீங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி ஊளையிட்டுட்டிருக்கீங்க.. கமல், ஸ்டாலினுக்கு சாமி க���ள்வி\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmk stalin tamil language முக ஸ்டாலின் தமிழ் மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/trichy-between-erode-train-service-cancel-next-5-days-southern-railway-360189.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-21T19:30:29Z", "digest": "sha1:VPMUKIDNOBMQ25RJHPNCLBXOAEUIRQAO", "length": 21629, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "பயணிகள் கவனத்திற்கு.. திருச்சி- ஈரோடு இடையே அடுத்த 5 நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து | Trichy between Erode train service cancel next 5 days: southern railway - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nநீந்தியே வந்த கருப்பாயி சடலம்.. பாடையை தோளில் சுமந்து வந்த அவலம்.. அதிர்ச்சி வீடியோ\nதிமுக- காங். கூட்டணியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் நாங்குநேரி இடைத்தேர்தல்\nகல்யாணமாகி ஒரு வாரம்தான் ஆச்சு.. ஹனிமூனும் முடிஞ்சாச்சு.. கணவரை ஸ்டேஷனுக்கு இழுத்து வந்த மனைவி\nசந்திரயான்-2 விண்ணில் செலுத்திய நாள் முதல்.. இன்று வரை நடந்தது என்ன விண்வெளி துறையில் ஓர் மைல்கல்\nமணி சார் பத்தின ரகசியம்... உடைத்தார் நடிகர் வேணு அரவிந்த்\nகமல் வீடியோ வெளியிட்டாலே.. பாஜக அலறுதே.. அடுத்தடுத்து வீடியோ போட்டு தெறிக்க விடும் ஹாசன்\n இந்த 4 நோய்களும் ஒருவரை ஊனமாக்கிவிடும் தெரியுமா\nMovies கோமாளி வெற்றி.. பிரதீப் ரங்கநாதனக்கு ஹோண்டா சிட்டி கார் பரிசளித்த ஐசரி கணேஷ்\nEducation தமிழ் வழியிலான பி.இ. இடங்களை குறைக்கத் திட்டம் - உயர் கல்வித் துறை அமைச்சர் தகவல்\nAutomobiles சோனியா காந்தியே எங்கள் பக்கம்தான்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி... என்னங்க சொல்றீங்க\nFinance இந்தியாவின் முதல் தனியார் ரயிலில் இத்தனை கெடுபிடிகளா குழந்தைகளுக்கு கூட முழு டிக்கெட் எடுக்கணுமா\nTechnology சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: ஆண்ட்ராய்டு 10 அப்டேட்: பட்டியல் இதோ.\nSports தம்பி.. மறுபடியும் அந்த தப்பை பண்ணா சோலி முடிஞ்சுடும்.. ஆப்பு வைக்க 3 பேர் வெயிட்டிங்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவே��்டியவை மற்றும் எப்படி அடைவது\nபயணிகள் கவனத்திற்கு.. திருச்சி- ஈரோடு இடையே அடுத்த 5 நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து\nதிருச்சி: திருச்சியில் இருந்து ஈரோடு வழியாக செல்லும் 8 ரயில்களின் சேவை 5 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ரயில்வே நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : ஈரோடு ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தொடர்ச்சியாக தண்டவாள பராமரிப்பு மற்றும் இதர ரயில்வே பணிகள் நடப்பதையொட்டி அந்த வழியாக திருச்சியில் இருந்து செல்லும் சில ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. சில ரயில்கள் திண்டுக்கல் வழியாகவும், சேலம் வழியாகவும் இயக்கப்படுகின்றன.\nஇதில் கோவை-மன்னார்குடி(வண்டி எண்: 16616), மன்னார்குடி-கோவை எக்ஸ்பிரஸ்(வண்டி எண்: 16615), மயிலாடுதுறை-கோவை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ்(வண்டி எண்: 12083), கோவை-மயிலாடுதுறை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ்(வண்டி எண்:12084), பாலக்காடு- திருச்சி பயணிகள் ரயில்(வண்டி எண்: 56712), திருச்சி-பாலக்காடு பயணிகள் ரயில்(வண்டி எண்: 56713), திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில்(வண்டி எண்: 56109), ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில்(வண்டி எண்: 56110) ஆகிய 8 ரயில்களின் சேவை வருகிற 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.\nதிருச்சி-ஈரோடு பயணிகள் ரயில் (வண்டி எண்: 56841), ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில்(வண்டி எண்: 56842) ஆகிய 2 ரயில்கள் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை திருச்சியில் இருந்து கரூருக்கும், கரூரில் இருந்து திருச்சிக்கும் இயக்கப்படும். கரூரில் இருந்து ஈரோடுக்கு செல்வது ரத்து செய்யப்பட்டுள்ளது.\nமேலும் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வழியாக மைசூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண்: 16231) 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை திருச்சி, கரூர் சென்று அங்கிருந்து நாமக்கல், சேலம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் புகழூர், ஈரோடு செல்லாது.\nமதுரை-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண்: 17616) 18-ந் தேதி மட்டும் கரூர், நாமக்கல், சேலம் வழியாக இயக்கப்படும். வேளாங் கண்ணி-வாஸ்கோடாகாமா எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண்: 17316) 20-ந் தேதி மட்டும் கரூர், நாமக்கல், சேலம் வழியாக இயக்கப்படும���. இந்த இரு ரயில்களும் அன்றைய தினம் ஈரோடு செல்லாது.\nகாரைக்கால்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண்: 16187) 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மாற்று வழித்தடமாக திருச்சியில் இருந்து திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக பாலக்காடு டவுன் சென்றடையும். திருச்சி கோட்டை, குளித்தலை, கரூர், புகழூர், கொடுமுடி, ஈரோடு, ஊத்துக்குளி, திருப்பூர், கோவை, போத்தனூர் செல்பவர்கள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.\nமங்களூர் சென்டிரல்- சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண்: 16160) 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மாற்று வழித்தடமான பாலக்காடு, பாலக்காடு டவுன், பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக திருச்சி வந்து சென்னை செல்லும். இதுபோன்று எர்ணாக்குளம்-காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண்: 16188) 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை பாலக்காடு, பாலக்காடு டவுன், பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக திருச்சி வந்து காரைக்கால் செல்லும்.\nமைசூரு-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண்: 16232) 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மாற்று வழித்தடமான சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக கரூர் வந்து மீண்டும் பழைய வழித்தடத்தில் பயணிக்கும். சேலத்தில் இருந்து ஈரோடு, புகழூர் ரயில் நிலையங்களுக்கு செல்லாது.\nவாஸ்கோடாகாமா- வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண்: 17315) 19-ந் தேதி மட்டும் சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக கரூர் வந்து, அங்கிருந்து வழக்கமான வழித்தடத்தில் செல்லும். இந்த ரயில் சேலத்தில் இருந்து ஈரோடு செல்லாது\" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎதிரி வெளியே என்றால் தலையை சீவியிருப்பேன்.. திவாகரன் திடீர் ஆவேசம்\nபயணிகளின் கோரிக்கைக்கு மதிப்பு.. தீபாவளி முதல் திருச்சி - பெங்களூரு மாலை நேர விமான சேவை\nஸ்டாலின் ஒருபோதும் பின்வாங்கவில்லை.. பாஜக அரசுதான் பயந்துடுச்சு.. உதயநிதி ஸ்டாலின்\nஸ்டாலினுக்கு தூக்கத்தில் கூட ரஜினி நினைப்புதான்.. வந்துருவாரோன்னு.. அர்ஜூன் சம்பத் கிண்டல்\nதிருச்சி ரயில்வேயில் அதிக அளவு வட மாநிலத்தவர் நியமனம்.. 528 பேரில் 53 பேர் மட்டுமே தமிழர்கள்\nபார்க்கத்தான் வெறும் சில்லறை.. அவ்வளவும் மின்னும் தங்கம்.. 2 பேரை அள்ளிய கஸ்டம்ஸ்\nதேஜஸ் என்றால் வேகம்.. மதுரை-சென்னை ரயிலின் பெயரை தமிழில் மாற்ற வாய்ப்பில்லை.. கைவிரித்த அதிகாரிகள்\nகைது பண்ண போறாங்களாம் தலைவா.. தாவு தலைவா தாவி ஓடிரு... திருச்சியை கலங்கடித்த காங். போராட்டம்\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\nஅச்சச்சோ.. தெய்வ குத்தம் ஆகிடுச்சா.. அச்சப்பட்டு தேக்கமலையில் கிரிவலம் சென்ற 20 கிராம மக்கள்\nமுதல்வரையும், என்னையும் யாராலும் பிரிக்க முடியாது...பத்திரிகைகள் மீது பழிபோட்ட ஓ.பி.எஸ்.\n திருச்சி அதிமுகவில் கலகக் குரல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrichy erode train திருச்சி ஈரோடு ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/numbers-27/", "date_download": "2019-09-21T20:09:33Z", "digest": "sha1:3XHSQSJG4YGET6RKJJXSVYXFPQ7FMY3Y", "length": 10293, "nlines": 107, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Numbers 27 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் குடும்பங்களில், மனாசேயின் குமாரனாகிய மாகீரின் மகனான கிலெயாத்துக்குப் பிறந்த ஏபேருக்குப் புத்திரனாயிருந்த செலோப்பியாத்தின் குமாரத்திகளாகிய மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவர்கள் வந்து,\n2 ஆசரிப்புக் கூடாரவாசலிலே மோசேக்கும், ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், பிரபுக்களுக்கும், சபையனைத்திற்கும் முன்பாக நின்று:\n3 எங்கள் தகப்பன் வனாந்தரத்தில் மரணமடைந்தார்; அவர் கர்த்தருக்கு விரோதமாகக் கூடின கோராகின் கூட்டத்தாரில் சேர்ந்தவர் அல்ல, தம்முடைய பாவத்தினாலே மரித்தார்; அவருக்குக் குமாரர் இல்லை.\n4 எங்கள் தகப்பனுக்குக் குமாரன் இல்லாததினாலே, அவருடைய பேர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப்போகலாமா எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்குக் காணியாட்சி கொடுக்கவேண்டும் என்றார்கள்.\n5 மோசே அவர்களுடைய நியாயத்தைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுபோனான்.\n6 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:\n7 செலோப்பியாத்தின் குமாரத்திகள் சொல்லுகிறது சரிதான்; அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே சுதந்தரம் கொடுக்கப்படவேண்டும்; அவர்கள் தகப்பன் பின்வைத்த சுதந்தரத்தை அவர்களுக்குக் கிடைக்கும்படி செய்வாயாக.\n8 மேலும் நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: ஒருவன் குமாரன் இல்லாமல் மரித்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் குமாரத்திக்குக் கொடுக்கவேண்டும்.\n9 அவனுக்கு குமாரத்தியும் இல்லாதிருந்தா���், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் சகோதரருக்குக் கொடுக்கவேண்டும்.\n10 அவனுக்குச் சகோதரரும் இல்லாதிருந்தால் அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் தகப்பனுடைய சகோதரருக்குக் கொடுக்கவேண்டும்.\n11 அவன் தகப்பனுக்குச் சகோதரர் இல்லாதிருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் வம்சத்திலே அவனுக்குக் கிட்டின உறவின்முறையானுக்குக் சுதந்தரமாகக் கொடுக்கவேண்டும்; இது, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் புத்திரருக்கு நியாயவிதிப்பிரமாணமாய் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.\n12 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இந்த அபாரீம் மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்தைப் பார்.\n13 நீ அதைப் பார்த்தபின்பு, உன் சகோதரனாகிய ஆரோன் சேர்க்கப்பட்டது போல, நீயும் உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய்;\n14 சபையார் வாக்குவாதம்பண்ணின சீன் வனாந்தரத்தில் தண்ணீருக்கடுத்த விஷயத்தில் அவர்கள் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணவேண்டிய நீங்கள் என் கட்டளையை மீறினீர்களே என்றார். இது சீன் வனாந்தரத்தில் காதேஸ் ஊர் அருகே உண்டான மேரிபாவின் தண்ணீருக்கடுத்த காரியமே.\n15 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி:\n16 கர்த்தருடைய சபை மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போல் இராதபடிக்கு,\n17 அந்தச் சபைக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாய் இருக்கும்படிக்கும், அவர்களைப் போகவும் வரவும் பண்ணும்படிக்கும், மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனாகிய கர்த்தர் ஒரு புருஷனை அவர்கள்மேல் அதிகாரியாக ஏற்படுத்தவேண்டும் என்றான்.\n18 கர்த்தர் மோசேயை நோக்கி: ஆவியைப் பெற்றிருக்கிற புருஷனாகிய யோசுவா என்னும் நூனின் குமாரனை நீ தெரிந்துகொண்டு, அவன்மேல் உன் கையை வைத்து,\n19 அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி, அவர்கள் கண்களுக்கு முன்பாக அவனுக்கு கட்டளைகொடுத்து,\n20 இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படியும்படிக்கு, உன் கனத்தில் கொஞ்சம் அவனுக்குக் கொடு.\n21 அவன் ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கக்கடவன்; அவனிமித்தம் அந்த ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கக்கடவன்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது என்றார்.\n22 மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே யோசுவாவை அழைத்துக்கொண்டுபோய், அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி,\n23 அவன் மேல் தன் கைகளை வைத்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே அவனுக்குக் கட்டளைகொடுத்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2276143", "date_download": "2019-09-21T20:09:39Z", "digest": "sha1:5HAW5KNJRF7SE2DGPJGRU4MVR635RDUR", "length": 12939, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "7ம் கட்டத்தில் மேற்கு வங்கத்தில் வன்முறை நடக்குமா?| Dinamalar", "raw_content": "\n3ம் கூட்டணிக்கு வாய்ப்பில்லை: ஸ்டாலின்\nபதிவு செய்த நாள் : மே 15,2019,00:06 IST\nகருத்துகள் (5) கருத்தை பதிவு செய்ய\n7ம் கட்டத்தில் மேற்கு வங்கத்தில்\nஅனல் பறக்கும் அரசியல் விமர்சனங்களுக்கும், ஆக்ரோஷ கொள்கை பிடிப்புக்கும் பெயர் பெற்ற மேற்கு வங்கத்தில், வரும் ஞாயிறு அன்று நடக்க உள்ள, ஏழாவது கட்ட தேர்தலில், கடும் வன்முறை நடக்கும் என, உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதன் முன்னோட்டம் தான், நடந்து முடிந்த, ஆறாவது கட்ட தேர்தலில் நடந்த வன்முறை வெறியாட்டங்கள். இதில், பா.ஜ., தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார்; பலர் படுகாயம் அடைந்தனர். பா.ஜ., வேட்பாளர், பாரதி கோஷ் என்பவரை, போலீஸ் நிலையத்திற்குள்ளேயே தாக்கும் நிலையும் ஏற்பட்டது.\nமேலும், பரூய்பாரா என்ற இடத்தில் நடக்கவிருந்த, பா.ஜ., பொதுக் கூட்டத்தில் பங்கேற்க, அக்கட்சியின் தலைவர், அமித் ஷா வந்த ஹெலிகாப்டருக்கு, தரையிறங்க அனுமதி அளிக்கவில்லை; இதனால், அந்த கூட்டமே ரத்து செய்யப்பட்டது.இதனால், பா.ஜ., மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் போர்க்கோலம் பூண்டுள்ளனர்.\nபிற பிரசார கூட்டங்களில், மம்தாவுக்கு சவால் விடும் வகையில், அமித் ஷா பேசியது, திரிணமுல் காங்கிரஸ்காரர்களை கோபப்படுத்தியுள்ளது. மம்தாவுக்கும், சவால் ரொம்ப பிடிக்கும் என்பதால், ஏழாவது கட்டத்தில், கடும் வன்முறை நடக்கும் என கூறப்படுகிறது. அதற்கேற்ப, தேர்தல் நடக்கும் தொகுதிகள், தலைநகர் கோல்கட்டா மற்றும் அதை சுற்றியுள்ள, ஒன்பது தொகுதிகள்; இங்கு, பா.ஜ.,வும் பலமாக உள்ளது.\nஆறாவது கட்ட தேர்தலுக்கு பின், பா.ஜ., கூட்டங்களில் கல் வீச்சு, ரகளைகள்\nநடத்தப்படுவது, அக்கட்சியினருக்கு கடும் கோபத்தை ஏற்���டுத்தியுள்ளது.இரு கட்சியினரின் மோதலை, மகிழ்ச்சியாக ரசிக்கும் கம்யூனிஸ்ட்காரர்கள், 'இந்த இரு கட்சிகளும் எப்படியாவது அழியட்டும்; அதன் பிறகாவது மாநிலம் மேன்மையாகட்டும்' என்கின்றனர்.\n- சாந்தனு பானர்ஜி -\nRelated Tags மேற்கு வங்கம் வன்முறை நடக்குமா\nசிங்கார கூவம் மணக்கும் சென்னை தீதி போராட்டம் எல்லாம் மே 23 அன்று க்ளோஸ்\nஅசோக்ராஜ் - சேலம் ,இந்தியா\n11:00 மணிக்கு எலக்சன் கமிசன் செய்தி வரப்போவுதாம். மாவோமாதா டப்பா டான்ஸ் ஆடப்போவுது.\n'இந்த இரு கட்சிகளும் எப்படியாவது அழியட்டும் அதன் பிறகாவது மாநிலம் மேன்மையாகட்டும்' ...கெடுவான் தானே கெடுவான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=277118&name=Rahim%20Gani", "date_download": "2019-09-21T20:14:51Z", "digest": "sha1:GG7DSF5W6NX3BFR4TR2QC3YPBXIVAHUV", "length": 13714, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Rahim Gani", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Rahim Gani அவரது கருத்துக்கள்\nசம்பவம் மருமகளை தாக்கியதாக ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி மீது வழக்கு\nஊருக்கெல்லாம் நீதி சொல்லும் நீதிமான் வரதட்சணைக்காக தனது மருமகளை தலை முடியை பிடித்து இழுத்து அடிக்கும் அந்த சிசிடிவி காட்சி பதறவைப்பதாக இருக்கிறது ,இவரை கடும் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும். 21-செப்-2019 20:24:54 IST\nஅரசியல் காஷ்மீரில் புதிய சொர்க்கத்தை உருவாக்க பிரதமர்...அழைப்பு\nஅம்பானிக்கும் அதானிக்கும் காஷ்மீரை பட்டா போட்டு கொடுத்திட்டு பேசுறார் பாரு டயலாக்... 20-செப்-2019 11:12:20 IST\nபொது சிதம்பரத்திற்கு கோர்ட் காவல் நீட்டிப்பு அக்., 3\nஏன் அவரை அவன் இவன் என எழுதினால் ....\nஅரசியல் நேரு ஒரு பெண் பித்தர் பா.ஜ., எம்எல்ஏ சர்ச்சை\nமத பாசத்தில் இன்று நீ நேருவை அசிங்கப்படுத்தும் அத்தனை கருத்துக்களையும் வெளியிடுகிறாய் , இதற்கெல்லாம் சேர்த்து வைத்து பழிவாங்குவோம் , இதுவும் கடந்து போகும் ..... 19-செப்-2019 19:35:49 IST\nஅரசியல் கன்னடமே முக்கியம் இல்லை சமரசம் எடி\nஅடித்து விரட்டுவோம் சார் ..... 17-செப்-2019 09:38:24 IST\nஅரசியல் மாயாவதி கட்சி 6 எம்.எல்.ஏ.க்கள் காங்.கிற்கு ஓட்டம்\nஇதுக்குதான் சொல்றது ஆணவத்தில் ஆடக்கூடாதென்று ,உபியில் பாஜக வை ரகசியமாக வெற்றி பெற வைத்த மாயாசதிக்கு இந்த அடி தேவைதான் ..... 17-செப்-2019 09:36:04 IST\nகோர்ட் \" காஷ்மீர் செல்வேன் \"- சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி\nமுன்பெல்லாம் தினமலர் ஒரு செய்தியினை இந்த் கருத்து பகுதியில் அடிக்கடி வெளியிடும் அதாவது அந்த செய்தியில் வாசகர்கள் தயை கூர்ந்து தனி மனிதர்கள் ,மதங்கள்,அரசியல் தலைவர்கள் போன்றோரை தரம் தாழ்ந்து விமர்சிக்க வேண்டாம் என அந்த செய்தியில் இருக்கும் ஆனால் இப்போதெல்லாம் அந்த ஒரு கண்டிப்பு செய்தி கூட வருவதில்லை என நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. 16-செப்-2019 21:08:38 IST\nகோர்ட் \" காஷ்மீர் செல்வேன் \"- சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி\nஇதையே தான் நானும் பல ஆண்டுகளாக சொல்லி தினமலரிடம் நியாயம் கேட்டு போராடி வருகிறேன் ஆனால் அவை யாவும் விழலுக்கு இறைத்த நீரை போல ஆகி விட்டது , என்ன காரணத்தினாலோ தெரியவில்லை தினமலர் அந்த ஒரு சில வாசகர்களின் அத்தனை அவதூறுகளையும் பிரசுரிக்கிறது அதே நேரம் நாம் எழுதும் பதிலடிகள் வெளி வருவதே இல்லை என்றுதான் உண்மையான பத்திரிகை தர்மம் நிலை நாட்டப்படுமோ தெரியவில்லை ஆனால் நம்பிக்கையோடு காத்திருபோம் தவறுகள் காலத்தால் திருத்தப்படும்..... 16-செப்-2019 21:05:23 IST\nஅரசியல் கன்னடமே முக்கியம் இல்லை சமரசம் எடி\nசாமியின் கூற்று படி எடியூரப்பா ஏன் ஊழையிடுகிறது \nபொது துபாயை போல ஷாப்பிங் திருவிழா நிர்மலா சீதாராமன்\nமறக்காம அந்த ஷாப்பிங் திட்டத்தில் ஊறுகாயை சேர்க்க மறக்க வேண்டாம்..... 15-செப்-2019 20:04:27 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/book/389348698/Manathai-Thirakkumo-Mounangal", "date_download": "2019-09-21T19:18:16Z", "digest": "sha1:33A5COEXUJ2CZ3ZFFVVW2FOYI523M2GQ", "length": 70137, "nlines": 388, "source_domain": "www.scribd.com", "title": "Manathai Thirakkumo Mounangal by Infaa Alocious - Book - Read Online", "raw_content": "\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்தை, எங்கள் ஊரில் இருந்த நூலகம், நாவல் பக்கம் திருப்பியது.\nகல்லூரிப் படிப்பு, வேலை, திருமணம் என என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், புத்தகம் எனக்கு உற்ற தோழியாக இருந்தது மட்��ும் உண்மை. ஒரு கட்டத்தில், எனக்குள் இருந்த எழுத்தார்வம் தலை தூக்க, என் வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்போடு என் எழுத்துப் பயணம் இனிதே துவங்கியது. இப்பொழுதுதான் துவங்கியதுபோல் இருந்த என் எழுத்துப் பயணத்தில்..., ஒவ்வொரு கதையையும் என் முதல் கதையாகவே கருதி எழுதுகிறேன். ஒவ்வொரு கதையின் கருவை தேர்ந்தெடுப்பதும், அதை சுற்றிய என் கற்பனையை விரிவு படுத்துவதிலும், ஒரு தனி கவனம் செலுத்தியே என் படைப்புக்களை படைக்கின்றேன்.\nஎன் வாசிப்பு ரசனை எப்பொழுதும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். எனவே என் படைப்புக்களும் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவே இருக்கும்.\nபுத்தக வடிவில் உரு மாறிய என் கதைகள், அடுத்த கட்டமாக மின்நூல்களாக உங்கள் வீட்டுக்கு வருவதை எண்ணி மிகுந்த சந்தோஷமடைகிறேன். ‘புஸ்தக்’ நிறுவனத்தோடான என் பயணம் இனிமையாக இருக்கும் என எண்ணுகிறேன். என் படைப்புக்களை வாசிக்கும் நீங்களும், உங்கள் கருத்துக்கள், நிறைகள், குறைகள் என அனைத்தையும் என் infastories@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.\nகாலையில் எழுந்து வியர்க்க விறுவிறுக்க பீச் மணலில் கால் புதைய மூச்சிரைக்க ஓடிக் கொண்டிருந்தார்கள் அருணும் ராஜேஷும். அவர்கள் ஓடுவதைப் பார்த்தவாறே பின்னால் ஜாகிங் செய்தவாறு வந்துகொண்டிருந்தான் மனோ.\nஇது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். காலையில் துவங்கும் ஜாகிங், முடியும் வேளையில் ஒரு போட்டியாகவே மாறிவிடும். இறுதி ரவுண்ட் ஓடும்போது...., யார் முதலில் உழைப்பாளர் சிலையை நெருங்குவது என்ற போட்டி துவங்கிவிடும்.\nராஜேஷை வெறுப்பேற்றியே ஆகவேண்டும் என்பதற்காகவே அருண் அவனுக்கு போட்டியாக செயல்படுவான். அநேகமாக ராஜேஷ் தான் ஜெயிப்பான். சில வேளைகளில் அருண் ஜெயிப்பதும் உண்டு.\nஅருண் தோற்றுப்போகும் நாளெல்லாம்...., ஐ...., இன்னைக்கு நான்தானே ஜெயித்தேன்... , என்றும்..., அவன் தோற்றுபோகும் நாளெல்லாம்...., நாளைக்கு நான் ஜெயிக்கிறேன் பாரு...., அதுவரை உன்கூட நான் காய். நீ ஏன் என்னை தோக்கடிச்ச... , எனவும், சிறுபிள்ளைத் தனமாக முறுக்கிக் கொள்வான் ராஜேஷ். சொல்லப்போனால் அவனது இந்த சிறுபிள்ளைத்தனமான பேச்சைக் கேட்கவேண்டும் என்பதற்காகவே மாற்றி மாற்றி நடந்துகொள்வான் அருண்.\nஇன்று ராஜேஷ் வெற்ற��பெற...., அருணோ...., நீ ஏன் என்னை ஜெயிச்ச...., நீ போ...., நான் உன்கூட பேசமாட்டேன்... , ராஜேஷை முந்திக்கொண்டு சொல்ல...., வேகமாக மண்டையை உருட்டி ‘சரி’ என்றான் ராஜேஷ். அவன் செய்கையில் சிரித்தவாறே...., தங்கள் அருகில் வந்த மனோவுடன் இணைந்தார்கள்.\nஎன்னடா சிரிப்பு... , மனோ கேட்க...., எல்லாம் வழக்கமான விஷயம் தான்..., ஆனா இன்னைக்கு ராஜேஷை நான் முந்திக்கிட்டேன். அதை கேட்டுட்டு..., மண்டையை உருட்டுறான்..., அதுக்குதான் சிரிச்சேன்... , அருண் விளக்கினான்.\nராஜேஷ்...., இன்னும் நீ இந்த சின்னப்புள்ளைத்தனமான பேச்சை விடவே மாட்டியா... ஹம்...., இதுவும் நல்லாத்தான் இருக்கு. சரி, நான் ஜூஸ் குடிக்கப் போறேன். நீங்களும் வாறீங்களா.. ஹம்...., இதுவும் நல்லாத்தான் இருக்கு. சரி, நான் ஜூஸ் குடிக்கப் போறேன். நீங்களும் வாறீங்களா.. , சொன்னவாறு அருகில் இருந்த ஜூஸ் கடையை நோக்கி நடந்தான்மனோ.\nஅவன் போவதைப் பார்த்த அருண்...., போன ஜென்மத்தில் இவன் மாடாவோ ஆடாவோ பொறந்திருப்பான் போல...., அதான் இந்த ஜென்மத்தில், இலை தழையெல்லாம் திங்க முடியலன்னு அருகம்புல் ஜூஸ்...., கத்தாழை ஜூஸ்ன்னு குடிக்கிறான்... நான் வரல இந்த விளையாட்டுக்கு.... , வேகமாகச் சொன்னான்.\nஐயோ...., ஆமாடா...., சீனி கூட போடாமல்...., அதைவிடு. உப்பு கூட போடாமல்...., குடிக்கும்போதே வயித்தைப் பிரட்டும்... , முகத்தை அஷ்ட கோணலாக்கி, ராஜு சொல்ல...., அவன் முகபாவங்களையே பார்த்துக் கொண்டிருந்தான் அருண்.\nஅத்தோடு....., ராஜு....., அப்படியே நடிகர் திலகத்தை மிஞ்சிடுவடா...., அவ்வளவு எக்ஸ்ப்ரஷன் கொடுக்குற... , அவன் கன்னத்தை கிள்ளி முத்தம் வைத்தவாறு அருண் சொல்ல....,\nஅவன் சொல்வதை உண்மை என நம்பி...., தேங்க்ஸ் டா... , என்றான். ‘அது எப்படித்தான் நாங்க என்ன சொன்னாலும் நம்புறானோ...’, தனக்குள் வியந்தவன் மனோ எங்கே எனப் பார்த்தான்.\nமனோவோ...., இரண்டு ஜூஸ் டம்ப்ளர்களோடு வந்து...., ஒன்றை அருணிடமும்...., மற்றொன்றை ராஜேஷிடமும் நீட்ட மறு பேச்சின்றி வாங்கிக் கொண்டார்கள்.\nராஜேஷ் அடுத்த வினாடியே ஒரே மூச்சில் ஜூசை குடித்துவிட்டு டம்ளரை மனோவிடம் கொடுக்க...., அடப்பாவி...., அப்போ என்ன பேச்சு பேசின.... இப்போ என்னவோ..., அவன் பாயாசத்தை கொடுத்த மாதிரி ஒரே மூச்சில் குடிச்சுட்ட... , அருண் வியக்க,\nஆமா....., மனோ நமக்காக வாங்கிட்டு வந்திருக்கான் குடிக்காமல் இருக்க முடியுமா... , அவனிடமே நியாயம் கேட்டான்.\nஅது சரி...., அடேய்...., இதுக���கே உனக்கு ரெண்டு ஆஸ்கார் விருது கொடுக்கலாம்டா.... , அருண் அவனைக் கேலி செய்தான்.\nம்ச்...., குடிச்சுட்டு டம்ளரைத் தாடா...., வீட்டுக்குப் போகலாம். அம்மால்லாம் காத்துட்டு இருப்பாங்க... , மனோ சொல்லவே..., வேண்டா வெறுப்பாக முகத்தை வைத்துகொண்டு குடித்து முடித்தான்.\nஅவன் குடித்து முடிக்கவே...., கையோடு வைத்திருந்த தேன் பாட்டிலில் இருந்து விரலில் சிறு அளவு தேனெடுத்து அவன் நாக்கில் தடவி விட்டான் மனோ.\nமனோ... , நெகிழ்வாக அருண் அழைக்க....,\nஉனக்கு பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும் அதான்.. , அவனுக்கு விளக்கம் கொடுத்தான்.\nஅப்போ எனக்கு... , ராஜு கேட்க...., உனக்கு இல்லாமலா...., இந்தா... , மனோவின் கரத்தில் இருந்து அந்த சிறிய பாட்டிலைப் பிடுங்கி...., மொத்தமாக அவன் வாயில் கவிழ்த்தான் அருண்.\nடேய் அருண்...., அவனை கலாட்டா பண்ணுறதே உனக்கு வேலையா போச்சு....., விடுடா அவனை.... , இருவரையும் பிரித்துவிட்டான்.\nஎல்லாம் இருக்கட்டும்...., இப்போ வீட்டுக்குப் போனதுமே அம்மால்லாம் ஒரு விஷயத்தைப் பற்றி கேப்பாங்களே அதுக்கு என்ன முடிவு பண்ணி இருக்கீங்க... , மனோ கேட்க....\nஹையோ...., வரவர அவங்களை சம்மாளிக்கறதுக்குள்ள நாக்கு தள்ளுது. பேசாமல் காதில் பஞ்சை வச்சுக்க வேண்டியதுதான்... , அருண் சொன்னான்.\nஅவன் சொன்னவுடன் தன் பாக்கெட்டுக்குள் கைவிட்டு இரண்டு துண்டு பஞ்சை எடுத்து அவன் கரத்தில் கொடுத்தான் ராஜு.\nஉனக்கு ஓவர் குசும்புடா...., நான் ஒரு பேச்சுக்கு சொன்னால் உடனே எடுத்து நீட்டிடுவியா... , ராஜுவை அடிக்கப் பாய்ந்தான்.\nநீதானேடா கேட்ட...., என்கிட்டே இருந்தது நான் கொடுத்தேன். அது ஒரு குத்தமா.... , ராஜு அப்பாவியாக கேட்டான்.\nஆமாடா...., அப்படியே அம்மா பேசும்போது...., அவங்க கண்ணு முன்னாடியே என் காதில் அதை வச்சுவிடு, விளங்கிடும்... , கோபமாகச் சொன்னான்.\nஅருண் வேண்டாம்...., நீ சொன்னதை அப்படியே செஞ்சுடுவான்... , மனோ சொல்ல...., நல்லவேளைடா...., சொன்ன...., இல்ல என் நிலைமை என்ன ஆயிருக்கும்...., ராஜு..., அவசரப்பட்டு அப்படியெல்லாம் செய்யக்கூடாது சரியா... , ராஜுவிடம் சொல்லியே அழைத்து சென்றார்கள்.\nஜூஸ் டம்ளரை வாங்க பையன் வரவே...., அவனிடம் டம்ளரையும் காசையும் கொடுத்து அனுப்பிவிட்டு...., தங்கள் காருக்கு விரைந்தார்கள்.\nபோகும் வழியில்...., மனோ...., இப்போதைக்கு அவங்ககிட்டே இருந்து தப்பிக்க, என்கிட்டே ஒரு வழி இருக்குடா... , அருண் சொல்ல...., ‘எ���்ன’ என்பதுபோல் அவனைப் பார்த்தார்கள்.\nஇல்ல...., ஜஸ்ட் சும்மாதான் சொல்லுறேன்...., பிறகு என்னை அடிக்கக் கூடாது... , ஒரு நிபந்தனையோடே அவர்களிடம் அவன் சொன்னான். அவன் சொல்லி முடிக்கவே....,\nஎன் வாயில் என்னமோ வருது...., வேண்டாம்னு பார்க்குறேன்... , ராஜேஷை குறிப்பாய் பார்த்தவாறு...., சொன்னான் மனோ.\nபுரிந்ததற்கு அடையாளமாக...., ஹி...., ஹி...., ஹி... , என வழிசலாக அருண் சிரிக்க..., சகிக்கலடா வேண்டாம்... , என சொல்லிவிட்டான் மனோ.\nபேசியவாறே...., வீட்டுக்குள் அவர்கள் நுழைந்தபொழுது...., இவர்களுக்காகக்காத்திருந்தார்கள் அவர்களது பெற்றோர்.\nமூன்று தாய்மார்களும் தங்கள் கணவர்களிடம்ஜாடைக்காட்ட...., எப்படி பேச்சைத் துவங்குவது என்று அவர்கள் திணறி பேச்சைத் துவங்கும் வேளையில்...., நாங்க கல்யாணம் பண்ணிக்கறோம்... , ராஜு திடீரென சொன்னான்.\nஅவன் அப்படிச் சொல்லவே...., அனைவரும் என்னவென்று ஆர்வமாகப் பார்க்க...., அப்பா...., உங்க அம்மா இப்போ எங்கே இருக்காங்க... , ராஜு வேகமாகக் கேட்டான்.\n அவங்கல்லாம் போய் சேர்ந்துட்டாங்களே... , யோசனையாக பதில் கொடுத்தார் அவர்.\nஅவர் அவ்வாறு சொல்லவே...., அச்சோ...., அப்போ முடியாதே... , கவலையானான் ராஜு.\nநீங்க கல்யாணம் கட்டிக்கிறதுக்கும்...., எங்க அம்மாவுக்கும் என்னடா சம்பந்தம்...\nஇல்ல...., உங்க அம்மாவை நான் கட்டிக்கலாம்னு பார்த்தேன்....., ஆனா அவங்கதான் செத்துப் போயிட்டாங்களே...., இனிமேல் அது முடியாதே...., அதான் சொன்னேன்... , சாதாரணமாக உரைத்தான்.\nஇல்லையே சரியாத்தானே சொன்னேன்...., நீங்க மட்டும் எங்க அம்மாவை கட்டிக்கலாம்...., ஆனா...., நான்மட்டும் உங்க அம்மாவை கட்டிக்கக் கூடாதா... , ரோஷமாகக் கேட்டான். அவன் சொல்லவே அனைவருமே திகைத்துப் போனார்கள்.\nடேய் லூசுப்பயலே...., என்னடா பேச்சு இது... , அருண் அவன் அருகில் வந்து கடிந்துகொண்டான்.\nநீதானேடா காரில் வச்சு இந்த ஐடியாவை சொன்ன...., இப்போ பேச்சை மாத்துறியே... , அப்பாவியாகக் கேட்டான்.\nஅருண் தலையிலேயே அடித்துக் கொண்டான். மனோ அவர்கள் அருகில் வந்து...., அம்மா...., அருண் ஏதோ விளையாட்டா சொன்னான். அதை இவன் தப்பா புரிஞ்சுகிட்டு இப்படி சொல்லுறான்... , சமாளிக்க முயன்றான்.\nஏம்ப்பா...., உங்ககிட்டே நாங்க என்ன கேட்டோம்....., ஒரு கல்யாணம் பண்ணிக்கச் சொன்னோம். அதுக்கு மறுப்பு சொல்ல, என்னவெல்லாம் சொல்லலாம்னு யோசிக்கிற நேரத்தில்...., சம்மதம்னு ஒரு வார்த்தை சொல்ல உங்க��ுக்கு எவ்வளவு நேரமாகும்... , மனோவின் தாய் கெஞ்சலாகக் கேட்டார்.\nஅம்மா...., ஏற்கனவே நாங்க சம்மதம் சொல்லி...., அதற்கு உண்டான பலனை நல்லா அனுபவிச்சது போதாதா... இன்னும் மிச்சம் மீதி இருக்குன்னு நீங்க நினைக்கிறீங்களா... இன்னும் மிச்சம் மீதி இருக்குன்னு நீங்க நினைக்கிறீங்களா... , மனோ கோபமாக கேட்க, அவருக்கு வாயடைத்துப் போனது.\nமனோ...., அது அப்போ. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி. இப்போ நம்ம நிலைமை அப்படி இல்லை... , காஞ்சனா பரிந்து வந்தார்.\n\"நீங்க நிலைமைன்னு சொல்லுறது எதை... இந்த பங்களாவையும்...., காரையும்...., பேங்க் பேலன்சையுமா... இந்த பங்களாவையும்...., காரையும்...., பேங்க் பேலன்சையுமா... அப்படின்னா நம்ம நிலைமை மாறித்தான் இருக்கு. ஆனா...., நாங்க மூணுபேரும் இன்னும் அதே முத்திரையோடதாம்மா இருக்கோம்.\nஅதுவும் மாறிடும்னு நீங்க சொல்லுங்க...., முதல் ஆளா நான் பெண் பார்க்க வரத் தயார்...., ஆனா...., உங்களால சொல்ல முடியுமா... , அவன் அவர் கண்களைப் பார்த்து கேட்க...., காஞ்சனா தடுமாறினார்.\nஉங்களாலேயே முடியலல்ல...., அப்போ...., ப்ளீஸ்ம்மா...., எங்களை இப்படியே விட்டுடுங்களேன்...., நாங்க இப்படியே ரொம்ப சந்தோசமாகத்தான் இருக்கோம்...., சோ... , மேலே பேசவேண்டாம் என்று அவரிடம் சொன்னான்.\nஆனாலும் அவரால் பேசாமல் இருக்க முடியவில்லை. எனவே..., மனோ...., என்னப்பா பிடிவாதம்...இது... கொஞ்சம் இந்த அம்மா சொல்லுறதை கேக்க கூடாதா... கொஞ்சம் இந்த அம்மா சொல்லுறதை கேக்க கூடாதா...\nபிடிவாதம் எல்லாம் எதுவும் இல்லம்மா...., எங்களுக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்...., அது சரிவராது , முடிவாகச் சொன்னான்.\n\"அப்போ எப்போதான் செஞ்சுக்குறதா இருக்கீங்க...., உங்களுக்கு வயசு ஏறுதா...., இறங்குதா... நாங்க கண் மூட முன்னாடி...., பேரப்பசங்களை கொஞ்சணும்னு எங்களுக்கும் ஆசை இருக்காதா...\nகொஞ்சம் மனசுவை மனோ...., இன்னும் ஒரே ஒரு முறை...., எங்களுக்கு வாய்ப்பு கொடு. ஊருக்குள் எவ்வளவோ நல்ல பொண்ணுங்க இருக்காங்க. தேடினால் கிடைக்காதது இல்லை. அவங்களுக்கும் வாழ்க்கை கொடுத்த மாதிரி இருக்கும்...\", இறங்கி வந்தார்.\nஅவரை ஆழமாக ஒரு பார்வை பார்த்தவன்...., நாங்க வாழ்க்கை கொடுக்குறதா... ஒரு விதமாக விரக்தியாக சிரித்தவன்...., அப்போ நீங்களே எங்களை இப்படி நினைச்சுட்டீங்க இல்ல...\", வலியாக உரைத்தான்.\nஐயோ ராஜா....., என்னப்பா...., உங்களைப்போய் நான் அப்படி சொல்வேனா. பேரப்பசங்க ஆசைய���ல் அப்படி பேசிட்டேன்... , அவன் கரத்தை பற்றிக் கொண்டார்.\nம்ச்..., விடுங்கம்மா...., உங்களைப்பற்றி எனக்குத் தெரியாதா... இப்போ என்ன.... உங்களுக்கு பேரப்பசங்க வேணும் அவ்வளவுதானே...., கவலையை விடுங்க... , சொன்னவன் மற்றவர்களைப் பார்க்க...., அருணும், ராஜுவும் அவனைப் பின்தொடர்ந்தார்கள்.\nமாடியில் இருந்த அவரவர் அறைக்குச் சென்று மறைந்தார்கள். அவர்கள் செல்வதைப் பார்த்த பெற்றவர்கள் அனைவரின் கண்களும் கலங்கியிருந்தது.\nமனோம்மா...., என்ன உங்கபுள்ளை இப்படி சொல்லிட்டுப் போறான்... , அங்கலாய்த்தார் அருணின் தாய்.\nஏன்தான் இந்த புள்ளைங்க இப்படி இருக்காங்களோ...., கல்யாணம் பண்ணிக்க சொல்றது அவ்வளவு பெரிய குத்தமா. வசதிக்கு குறைச்சலா...., அவனுங்களுக்கு படிப்பில்லையா...., அழகில்லையா...., எப்போதான் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கப்போறாங்கன்னு தெரியலையே... , மனோவின் தாய் ஒரு பக்கம் புலம்பினார்.\nராஜூவின் தாய் மெளனமாக கண்ணீர் வடித்தார். \"நாங்கதான் கொஞ்சம் பொறுமையா இருக்கலாம்னு சொன்னோமே...., அதைக் கேக்காமல்...., இப்போ வேற ஏதாவது முடிவெடுத்துட்டாங்கன்னா என்ன செய்யிறது.\n\"இப்போ கீழே இறங்கி வரும்போது கொஞ்சம் பொறுமையா பேசுங்க. எதுவா இருந்தாலும் நிதானமா பேசி முடிவெடுக்கலாம். மனோ முடிவு பண்ணிட்டா...., நாம யாராலேயும் அதை மாத்த முடியாது. அதனால் இன்னைய பேச்சு இதோட முடியட்டும்.\n\"அவங்களுக்குன்னு பொறந்த பொண்ணை அவங்க சந்தித்தால்...., அவங்களோட முடிவு நொடியில் மாறிடும். அந்த பொண்ணை அவங்க கண்ணில் காட்டச்சொல்லி கடவுள் கிட்டே வேண்டிக்கலாம்...., நாம பார்த்த பொண்ணா இருந்தா என்ன...., அவங்க விரும்பிய பொண்ணா இருந்தா என்ன...\nநமக்கு அவங்க நல்லா இருக்கணும் அவ்வளவுதானே. போங்க...., போய் வேலையைப் பாருங்க.... , மனோவின் அப்பா சொல்லி அனுப்ப...., அனைவரும் அவர் பேச்சை ஆமோதித்து கலைந்து சென்றார்கள்.\nஅதன் பிறகு மனோ. அருண், ராஜு குளித்து, கிளம்பி...., சாப்பிட வந்து அமர்ந்த பிறகு...., வழக்கமான அவர்களது கலகலப்பில் எந்த குறைவும் இல்லாமல்..., பெற்றவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டார்கள்.\nஅருண் வழக்கம்போல கலாட்டாவாக உரையாட...., ராஜு அவனோடு சேர்ந்துகொண்டான். ஆனால் மனோ மட்டும் எதையோ யோசித்துக் கொண்டிருக்க..., பெற்றவர்களின் அடிவயிற்றில் பிரளயம் மூண்டது என்னவோ உண்மை.\nஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் இருக்க அவர்க���் பிரம்ம பிரயத்தனம் செய்தார்கள். மற்றவர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு காருக்குச் செல்ல...., மனோ இறுதியாகச் சென்றான்.\nஅவனை அழைத்த அருணின் தாய்...., மனோ...., எந்த முடிவா இருந்தாலும் கொஞ்சம் நிதானமா யோசிச்சு எடுப்பா... , தன்மையாகச் சொன்னார்.\nஎன்னம்மா புதுசா சொல்லுறீங்க...., எல்லாம் நான் பார்த்துக்கறேன்... , பேச்சை முடித்துக்கொண்டு வெளியேறினான்.\nஇவ்வளவு நடந்த பிறகும்...., அருணின் தாயோ...., ராஜுவின் தாயோ...., மனோவை குற்றம் சொல்லவே இல்லை...., அவனால்தான் தங்கள் மகன்களும் இப்படி இருக்கிறார்கள் என்று புலம்பவும் இல்லை.\nதங்கள் மகன்களின் மனம் மாறவேண்டும் என்ற வேண்டுதலைத்தவிர வேறு எதுவும் அவர்களிடம் இருக்கவில்லை.\n***ஏ எம் ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற பெயர்ப்பலகை தாங்கிய மூன்றுமாடி கட்டிடத்தினுள் அவர்கள் கார் நுழைந்தது. வாசலில் இறங்கியவர்கள் அலுவலகம் செல்ல, காரை டிரைவர் அதன் இடத்தில் பார்க் செய்யச் சென்றான்.\nஅவர்கள் வருவதைக் கண்ட ஸ்டாஃப்கள் அனைவரும் எழுந்து காலை வணக்கம் உரைக்க...., அதைப் பெற்றுக்கொண்டவாறே தங்கள் அறைக்குள் நுழைந்தார்கள்.\nமனோ...., அருண்...., ராஜேஷ்...., மூவருமே இந்த நிறுவனத்தின் பங்கு தாரர்கள் தான். ஆனால்...., மனோ நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள, அருண் கட்டிட வரைபடங்கள் போடும் வல்லுனனாக இருக்க, ராஜு ஃபீல்ட் இஞ்சினியராக இருந்தான்.\nஅலுவலகம் வந்தவுடன் மூவரும் அவர்களின் பணிப்பொறுப்புகளுக்கு ஏற்ப மாறிவிட...., ஒரே அறையில் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் சென்று அமர்ந்தார்கள்.\nமூவரும் கலந்துரையாட...., அந்த அறையின் கோடியில் ஒரு வட்டமேஜை போடப்பட்டிருந்தது. மனோ தன் மேஜையில் இருந்த ஒரு ஃபைலைப் பார்க்க...., அந்த நேரம் அவன் மேஜையில் இருந்த தொலைபேசி அவனை அழைத்தது.\nஅதை எடுத்து செவிமடுத்தவனின் முகம் கோபத்துக்கு மாற...., சரி நான் பார்த்துக்கறேன்... , சொன்னவன் தொலைபேசியை அதனிடத்தில் வைத்தான்.\nஅவன் எதையோ கேட்க வாய் திறந்த வேளையில்...., மனோ...., நான் உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்னு நினைத்தேன்...., நாம ஒரு ஆபீஸை இன்னும் ஒரு மாசத்தில் முடிச்சு கொடுக்குறதா சொல்லி இருந்தோமே...., அதில் ஒரு சின்ன பிரச்சனை.... , வழக்கத்துக்கு மாறாக சீரியசாக இருந்தான் ராஜு.\nஅவன் பேச்சில் குறுக்கிடாமல்...., அவனே சொல்லி முடிக்கட்டும் என்று அமைதி காத்தான் மனோ. டேய்..., என்னடா இது... பிரச்சனையில் சின்னது பெருசுன்னு சொல்லிட்டு இருக்க. முதல்ல என்ன பிரச்சனைன்னு சொல்லித் தொலை... , பதட்டமானான் அருண்.\nஅருண்.... , மனோ அழுத்தமாக அழைக்க, உடனே அடங்கினான். இதுதான் அருண்...., எதிலும் மிகுந்த விளையாட்டாக இருப்பான்...., அதேபோல் சீக்கிரமே பதட்டமடைந்து விடுவான்.\nராஜுவோ எதையும் சீரியசாக எடுத்துக்கொள்ள மாட்டான். வேலை என்று வந்துவிட்டால்....., கடைநிலை ஊழியனின் வேலையைச் செய்யக் கூட தயங்கமாட்டான். பிரச்சனை என்றால் அதன் சீரியஸ்னஸ் என்னவென்பதை புரிந்துகொள்ளவும் மாட்டான்.\nஆனால் எதுவாக இருந்தாலும் மனோவிடம் கொண்டுசென்றால் பிரச்சனை முடிந்துவிடும் என்பது மட்டும் அவனுக்குத் தெரியும். எனவேதான் நிர்வாகம் முழுவதையும் மனோ அவனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்.\nமனோவின் குரலில் அருண் அமைதியாகிவிட...., ‘நீ சொல்’ என்பதுபோல் ராஜுவைப் பார்த்தான்.\nமனோ...., நாம முடிச்சுக் கொடுக்குறதா சொன்ன ஆபீஸ் வேலையில் நம்ம சைட் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனா ரெண்டு நாள் முன்னாடி...., நாம ‘டையப்’ வச்சிருக்கும் இன்டீரியர் டெக்கரேஷன் கம்பெனி ஜிஎம் தான் ஏதோ சொன்னார்... , தலையைத் தட்டி யோசித்தான்..., ஆனால் அவர் சொன்னது அவன் நினைவிற்கு வரவில்லை.\nம்...., அவர் பொண்ணை உனக்கு கட்டி கொடுக்குறேன்னு சொன்னாரா... , கடுப்பாகக் கேட்டான் அருண்.\nம்ச்...., இல்லடா...., அப்படின்னா அதை நான் உடனேயே உங்ககிட்டே சொல்லி இருப்பேனே...., இது வேற... , சொன்னவாறு சீரியசாக யோசித்தான்.\nபார்த்தியாடா மனோ...., அதா இருந்திருந்தால் உடனே சொல்லியிருப்பானாம்...., வேலை விஷயம்னாலதான் சொல்லாமல் இருக்கானாம்...., கிண்டலை பார்த்தியாடா... .\nடேய்...., அதான் சொல்லுறேன்னு சொல்றேன் இல்ல...., நீ ஏன் இப்படி அவசரப்படுற... , மீசையின் நுனியைத் திருகியவாறே யோசித்தான் ராஜு.\nமனோ கேட்டுக்கடா....., நான் அவசரப்படுறனாம்... , தலையை ஆட்டிச் சொன்னான் அருண்.\nவழக்கடித்தவர்களைக் கண்டுகொள்ளாமல்...., இன்டீரியர் டெக்கரேஷன் கம்பெனிக்கு போன் செய்தான் மனோ.\n நான் மனோ பேசுறேன்னு சொல்லுங்க... , சொல்லிவிட்டு இணைப்பு கிடைக்க காத்திருந்தவன்...., தேவன் லைனில் வரவே....,\nநான் மனோ...., ஈ.சி.ஆர் ப்ராஜெக்ட்டை எப்போ முடிக்கப் போறீங்க..., இன்னும் ரெண்டு மாசம்தான் டைம் இருக்கு... , குரலில் எதையும் வெளிப்படுத்தாமல் கேட்டான்.\nசார்...., அதான் எ��்லாம் ராஜு சார்ட்ட பேசிட்டோமே... , விஷமமாக பேசினார் தேவன்.\nஓ...., ஒரு நிமிஷம்... , சொன்னவன் தொலைபேசியை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு...., மற்றவர்களைப் பார்க்க...., அவர்கள் வழக்காடுவதை விட்டுவிட்டு அவன் டேபிளை நெருங்கினார்கள்.\nஇப்போ சொல்லுங்க தேவன்... , அவன் சொல்ல....,\nசார் அதான்...., ராஜு சார்ட்ட எங்க டீலை சொல்லி அனுப்பினோமே...., அவர் உங்கக்கிட்டே பேசிட்டு சொல்லுறதா சொன்னார். பிறகு எப்படி நான்... , அவர் இழுக்க....,\nதேவன்...., நான் ராஜு தான் பேசுறேன். நீங்க என்கிட்டே சொன்னதை அப்படியே மனோ கிட்டே சொல்லிடுங்க. ஏன்னா, நீங்க என்ன சொன்னீங்க என்பதை நான் மறந்துட்டேன். அதான்... , இலகுவாக சொல்லிவிட்டான் ராஜு.\nமனோவும் அருணும் சிரிப்பை அடக்கிக்கொள்ள...., அந்தபக்கம் தேவன் திகைத்துவிட்டதை, அவரது அமைதியிலிருந்தே இவர்கள் உணர்ந்துகொண்டார்கள். ஆனால் ராஜுவோ...., ஓகே மனோ...., நீயே பேசிக்கோ நான் சைட்டுக்கு கிளம்புறேன்... , சொல்லிவிட்டு நில்லாமல் கிளம்பிவிட்டான்.\nதேவன் உண்மையாகவே வாயடைத்துபோயிருந்தான். தங்கள் டீலை, ராஜு பரிசீலனை செய்தால் கண்டிப்பாக பேரம் படிந்துவிடும் என்று எண்ணி மிதப்பாக இருந்தான். ஆனால் ராஜு இப்படி கழண்டுகொள்வான் என்பதை எதிர்பாராமல் திகைத்துப்போனான்.\nஅருணும்...., அப்போ நானும் கிளம்புறேன் மனோ...., நீயே பேசிடு... , சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.\nசொல்லுங்க தேவன்... , அமர்த்தலாகக் கேட்டான்.\nஅவனது அமர்த்தலான குரலைக் கேட்டு உள்ளுக்குள் குளிரெடுத்தாலும் அதை மறைத்தவாறே....., மனோ சார்...., அது வேற ஒண்ணும் இல்லை...., நீங்க ஒரு ஸ்குயர் ஃபீட்டுக்கு ரெண்டாயிரம் ரூபாய் தரீங்க...., அதை கொஞ்சம் அதிகப்படுத்தினால் நாங்க தொடர்ந்து பண்ணுறோம்...., இல்லன்னா... , அவர் பேசிக்கொண்டே போக..., இந்தப்பக்கம் மனோவின் தாடை இறுகி..., முகம் இரும்பாக மாறியது.\nமேலே ஒரு வார்த்தை கூட பேசாமல், தொலைபேசியை தாங்கியில் வைத்துவிட்டான் மனோ.\n‘க்குகூ...., க்குகூ...., க்குகூ...’, குயிலின் குரலில் உறக்கம் கலைந்து எழுந்தாள் நித்யா. காலைக் கதிர்களின் ரம்யமான வெம்மையும்...., மஞ்சள் நிறமும்...., முகம் விகசிக்க ஜன்னலைத் திறந்தாள்.\nஏய்...., எவடி அவ...., முதல்ல ஜன்னலை மூடுடி... , தலைக்கு அடியில் இருந்த தலையணையைத் தூக்கி...., முகத்தை மறைத்தவாறு தூக்கத்தை தொடர முயன்றாள் அனிதா.\nஅனிதாவின் பேச்சில் கலைந்து, படுக்கையில் எழ���ந்து அமர்ந்தாள் ராதா. குட்மார்னிங் நித்தி... , கண்களைக் கசக்கியவாறே சின்னக் குரலில் உரைக்க....., முகம்கொள்ளா சிரிப்பை அவளுக்கு பரிசாக்கியவள்...., குட்மார்னிங் ராதா...., அதெப்படி தினமும் அனிதாவோட ஒரு புலம்பலுக்கே எழுந்துடுற நீ.... , இளம் மஞ்சள் வெயிலை முகத்தில் தாங்கியவாறு கேட்டாள்.\nவெயிலின் ஒளியுடன் போட்டிப்போட்ட அவள் முகத்தை இமைக்க மறந்து ரசித்தவாறே....., நீ எப்படி குயில் சத்தத்துக்கே முழிக்கிறியோ அப்படித்தான் இதுவும்.... , எழுந்து அவள் அருகில் வந்து அவள் முகத்தையே பார்த்தவாறு சொன்னாள்.\nஅம்மாடியோ...., இன்னைக்கு சென்னையே வெள்ளத்தில் மூழ்கிடும் போலையே... , நாடியில் கைவைத்து நித்தி வியக்க...., அவளை போலியாக முறைத்தாள் ராதா.\n‘உனக்கு லொள்ளுதானே...’, ராதாவின் கண்கள் அவளிடம் கேள்விகேட்க....,\nஇல்ல...., வழக்கமா ஒரு குட்மார்னிங்கோட நிறுத்திடுவ...., இன்னைக்கு இவ்வளவு வார்த்தை பேசுனியே, அதான் சொன்னேன். அதெப்படிதான் கண்ணாலேயே பேசுறியோ போ...., உன் கண் ரொம்ப அழகு ராதா... , தோழியை அணைத்தவாறு சொன்னாள் நித்தி.\nஎனக்கும் சொல்லணும் போலத்தான் இருக்கு.... , ராதா சொல்ல....,\nநீ சொல்லுறதை எனக்கு கேக்கணும் போல இருக்கு... , அவள் பேச்சை கேலி செய்தாள் நித்தி.\nஉங்க ரெண்டுபேரையும் எனக்கு கொல்லணும் போல இருக்கு... , மூன்றாவதாக அவர்கள் பேச்சில் இடையிட்டாள் அனிதா.\nநித்தியும் ராதாவும் களுக்கென சிரிக்க...., \"ஏண்டி பரதேவதைகளா...., காலங்காத்தாலே தூங்காமல், என்னடி சுப்ரபாதம் வேண்டிக் கிடக்கு...., இதில் இந்த ஊமைக்கோட்டானுக்கு பேசணும்போல இருக்காம்...., எங்கே பேசுடி கேப்போம்....,\nமனுஷியை காலங்காத்தாலே தூங்க விடாமல்...., அப்படி என்னடி ரெண்டுபேருக்கும்...., என்ன...., உலக அழகி போட்டிக்கா போகப் போறீங்க... , கடுகடுத்தாள் அவர்களிடம்.\nஉன்னை யாருடி தூங்க வேண்டாம்னு சொன்னா...., நாங்கதானே பேசிட்டு இருக்கோம்...., நீ தூங்கு.... , நித்தி சாதாரணமாகச் சொன்னாள்.\nநீங்க எங்கடி என்னை தூங்க விட்டீங்க...., காதுக்குள்ளே கதை பேசினால் மனுஷி எப்படி தூங்குறது. அதென்ன....., உங்க அழகைப் பத்தி மட்டுமே பேசுறது...., என்னைப் பத்தியும் ரெண்டு வார்த்தை பேசலாம் இல்ல... , எழுந்து அமர்ந்து தலையணையை மடியில் வைத்துக் கொண்டாள்.\nராதாவும் நித்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். உன்னைப் பத்தி பேசுறதுன்னா.... , யோசிப்பதுபோல��� பாவனை செய்த நித்தி எதையோ கண்டுப்பிடித்தவள்போல் முகம் மலர...., மற்ற இருவரும் ஆர்வமாக அவளைப் பார்த்தார்கள்.\nஹங்...., லேடி கும்பகர்ணி....., பூசணிக்காய்க்கு கைகால் முளைச்ச மாதிரி அழகா இருப்பா...., திருவாரூர் தேர் மாதிரி நடப்பா....., நடமாடும் கிரைண்டர்... ,\nமூணுவேளை சாப்பாட்டை ஒரே வேளை சாப்பிடுவா.... , ராதா இடையில் எடுத்துக் கொடுக்க...., அதையும் சொன்ன நித்தி...., இன்னும்.... , என யோசிக்க...., அவள் சொல்லிக்கொண்டே போக...., கொலைவெறியானாள் அனிதா.\nஏண்டி....., நீங்க எல்லாம் ஐஸ்வர்யா ராய்க்கு கசின் சிஸ்டர்ஸ்...., நான் மட்டும் இப்படியா...., இருங்கடி உங்களை வந்து வச்சுக்கறேன்.... , சொன்னவள்...., கையில் இருந்த தலையணையோடு அவர்களை நெருங்கினாள்.\nஏய்...., வேண்டாண்டி...., வாய்பேச்சு வாயோட இருக்கணும்.... , நித்தி சொல்ல....,\nஅப்போ அது உன் வாய்க்குள்ளேயே இருந்திருக்கணும்...., என் காதுக்கு கேட்டிருக்க கூடாது...., நீங்கல்லாம் முருங்கைக்காய்க்கு கைகால் முளைச்ச மாதிரி இருந்துட்டு...., நான் பூசணிக்காயா.\nராதா...., உனக்கு இதுக்கெல்லாம் பேசறதுக்கு வாய் வருமா...., இருடி உன் வாயை கிழிக்கிறேன்.... , அவர்கள்மேல் பாய...., மூவரும் ஆளுக்கொரு தலகாணியை வைத்துகொண்டு கோதாவில் இறங்கினார்கள்.\nஅனி...., நான் சும்மாத்தாண்டி சொன்னேன்...., நீதான் சின்னத்தம்பி குஷ்பு ஆச்சே....., நீ அழகிடி... , நித்தி அறை முழுக்க ஓடியவாறு சொல்ல...\nநித்தி...., நீ எப்போ இருந்து பொய் சொல்ல ஆரம்பிச்ச.... , ராதா கேட்க....,\nஇதோ இப்போ இருந்துதான்.... , ஓடியவாறே நித்தி உரைக்க....,\nராதா...., இருடி முதல்ல உன்னை கவனிக்கிறேன்... , நித்தியை விட்டுவிட்டு ராதாவை நெருங்கினாள்.\nஅனி...., ராதாவை ஒண்ணும் செய்யாதே...., பாவம் தெரியாமல் உண்மையை உளறுது புள்ளை.... , நித்தி அவளை தடுக்கப் பாய்ந்தாள்.\nஅனிதா ராதாவை அடிக்க...., ராதா அவளை தடுக்க...., அனிதாவை நித்தி அடிக்க...., அவள் தன்னை அடிக்கவே, ராதாவை அடிப்பதை விட்டுவிட்டு...., திரும்பியவள்...., நித்தியை அடித்தாள்.\nஇறுதியில் யார் யாரை அடித்தார்கள் என்பதே புரியாமல் மூவரும் ஒன்றாகச் சேர்ந்து கொட்டமடிக்க...., அந்த அறை முழுவதும்...., அவர்கள் தலையணையில் இருந்த பஞ்சு தெறித்து...., காற்றில் பறக்கும்வரை அவர்கள் கொட்டம் தொடர்ந்தது.\nஅத்தோடு நில்லாமல்...., ஏய்... , ஊய்... , எவடி அவ... , முடியை பிடிக்காதடி... , ராதா.... , அனி... , நித்தி.... காட்டுக்கத்தலோடு....., காலின் அடியில் கிடந்த ரிமோட் மிதிபட...., ஸ்டீரியோவும் ஒரு பக்கம் அலற...., ஒரு உள்நாட்டுப் போரே அங்கே நடந்தது.\nவீடே ஸ்டீரியோவின் ஓசையில் அதிர...., கிச்சனில் அவர்களுக்காக சமைத்துக் கொண்டிருந்த சோலைக்கனி அடித்துப்பிடித்து ஓடி வந்தாள்.\nஅறையை தன் பலம் கொண்டமட்டும் தட்டி...., \"அம்மா...., நித்திம்மா...., அனிதாம்மா...., ராதாம்மா....., என்னதான் செய்யிறீங்க...., கதவைத் தொறங்க...., ஐயோ...., கட்டடமே இடிஞ்சுடும் போல...., பக்கத்து வீடுகள்ல இருந்து யாராவது சண்டைக்கு வந்துடப் போறாங்க.\nஐயாவும் அம்மாவும் வந்தால் அவ்வளவுதான்....., சொன்னா கேளுங்கம்மா. அந்த சத்தத்தையாவது குறைங்க.... , உள்ளே கொட்டமடிப்பவர்களின் சத்தத்தோடு சோலைக்கனியின் குரலும் சேர்ந்துகொள்ள...., தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.\nஏற்கனவே உள்ளே இவ்வளவு சத்தம்...., இதில் நான் பேசுறது எங்கே இவங்களுக்கு கேக்கப் போகுது. வேற வழியே இல்லை...., கதவை உடைச்சுட வேண்டியதுதான்.... , தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள்....,\n‘இல்ல வேணாம் எதுக்கும் கதவைத் தொறந்து பார்ப்போம்...’, எண்ணியவள்...., கதவின் குமிழில் கைவைத்து திருகித் திறக்க...., நொடியில், பனிப்பொழிவில் நனைந்த சிலைபோல் மாறினாள் சோலைக்கனி.\nஒரு நிமிடம் என்ன நடந்தது என்பதே அவளுக்குப் புரியவில்லை. தன் மேனி முழுவதும் பஞ்சால் போர்த்தியிருப்பதைப் பார்த்தவள் திடுக்கிட்டாள். இது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான் என்றாலும்...., பஞ்சு இவ்வளவு உதிரியாக மாறியிருப்பதை நம்பமுடியாமல் பார்த்தாள்.\nவெளியே நின்று யோசிக்க நேரமில்லாமல்...., பஞ்சு வீடு முழுவதும் பரவாமல் இருக்க...., நொடியில் அறைக்குள் புகுந்து...., கதவை அழுந்த சாத்தினாள்.\nகண்களே தெரியாத அளவுக்கு ஒரே புகை மூட்டம்போல்...., எங்கும் பஞ்சின் ஆதிக்கம்...., அறை முழுவதும் ஓடிக் கொண்டிருந்த அவர்களைக் கண்டவள்...., அவர்களைத் தடுக்க முயன்றாள்.\nராதாம்மா...., நீங்கதான் ரொம்ப அமைதியான ஆளு...., நீங்களுமா... , சிறிது நேரம் அவள் பின்னால் ஓட...., ராதாவுக்கு விழ இருந்த அடிகளில் பாதி அடியை சோலைக்கனி வாங்கியதுதான் மிச்சம்...., இதற்குமேல் தாங்க முடியாது என்பதுபோல்...., அவளை விடுத்து....,\nநித்திம்மா...., நீங்க பொறுப்பானவங்க...., நீங்களும் இவங்க கூட சேர்ந்துட்டு என்ன இது.... , அவளைத் தடுக்க முயல...., அனிதாவிடமிருந்து நாலு மொத்து வாங்கியதுதான் பலனாக இருந்தது.\nம்ஹும்....., இதுக்குமேல என்னால் முடியாது....., முதல்ல அந்த ரிமோட்டை எங்கேன்னு தேடுவோம்.... , எண்ணியவள்...., அவர்கள் காலுக்குள் புகுந்து...., ரிமோட்டைத் தேடினாள்.\nஅவளது கையிலும் காலிலும் மிதி வாங்கியதுதான் மிச்சம்...., ரிமோட் இருக்கும் சுவடே தெரியவில்லை. அதற்குள்...., அவள் காதில் இருந்து ரத்தம் வராத குறையாக...., செவிப்பறையே கிழிந்து தொங்கும்போல இருந்த சத்தத்தை தாங்க முடியாமல் மயக்கம் வரும்போல் இருந்தது.\nஇவங்களுக்கெல்லாம் காதென்ன செவிடா... , அவள் சத்தமாகப் புலம்பும் பொழுதே...., குனிந்திருந்த அவள் முதுகின்மேல் ஒருத்தி விழ...., அவள் காலை ஒருத்தி மிதிக்க...., அலறப் போகையில் அவள் தலையின் மீதே இன்னொருத்தி விழுந்து அவளை அமுக்கினாள்.\n‘நம்ம சோலி முடிஞ்சுது...’, அவள் எண்ணும்போதே பட்டென அறையில் இருந்த ஸ்டீரியோவின் சத்தம் நின்றுபோக...., விளக்குகளும் ஒளிர்விட்டது.\nஎன்ன நடக்குது இங்கே.... , தாமரையின் சத்தத்தில் ஒரு நிமிடம் அனைத்தும் உறைந்து போனது.\nநித்தி, அனிதா, ராதா மூவரும் சோலைக்கனியின் மேலிருந்து எழுந்து வரிசையாக நிற்க...., சோலைக்கனியோ எழ முடியாமல் படுத்திருந்தாள்.\nமுதல் வேலையாக, ஃபேன், ஏசி இரண்டையும், தாமரை நிறுத்த...., அடுத்த பத்து நிமிடங்களில் பஞ்சு பறப்பது சற்று மட்டுப்பட்டது.\nமூவரின் தலைவிரி கோலமும்...., ஆடைகளின் நிலையும்...., தாமரையின் கோபத்தை உச்சத்துக்குக் கொண்டுபோக...., வாயைத் திறந்து அவர்களுக்கு அர்ச்சனையைத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/verses/ta/45-10-13.php", "date_download": "2019-09-21T20:14:05Z", "digest": "sha1:CDYQBKDILSTXP2TBRTVQ34K44EP6RAVI", "length": 11839, "nlines": 96, "source_domain": "www.biblepage.net", "title": "ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். ரோமர் 13-13", "raw_content": "\nஉண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட��டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 வசனங்கள் 12345678910111213141516171819202122232425262728293031 பதிப்பு Tamil Bible\n\"ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.\"\nமேலும் வசனங்கள் (இரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்)\n\"தேவன் கர்த்தரை எழுப்பினாரே, நம்மையும் தமது வல்லமையினாலே எழுப்புவார்.\"\n\"மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.\nதன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.\nநன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.\nஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.\"\n\"கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;\"\n\"பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.\nநீயோ, தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.\nவிசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.\"\n\"அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசு��்தப்படுத்துமானால்,\nநித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்\n\"நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;\nஅவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.\nகடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.\"\n\"குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை உடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான்.\nஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது; ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.\nநித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.\"\n\"தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2017/08/21/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2019-09-21T19:19:15Z", "digest": "sha1:LIY5A2PXTOHU7NOS24V7WUWC2PMUIR5L", "length": 16315, "nlines": 76, "source_domain": "www.tnsf.co.in", "title": "சூரிய கிரகணத்தின்போது வெளிப்படும் புற ஊதாக்கதிர்களால் உடல்நலம் பாதிக்குமா? – TNSF", "raw_content": "\nஆசிரியர் தின போட்டிகள்: திருச்சி மாவட்ட முடிவுகள் அறிவிப்பு..\nதாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரைரே பிறந்த தின நிகழ்ச்சி..\nசேலம் தலைவாசல் கிளையின் சார்பில் பாவ்லோ பிரைரே பிறந்த நாள் கருத்தரங்கம்..\nவிழிப்புணர்வுக்கான கல்வியே இன்றைய தேவை – அ.மணவாளன்\n5,8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவைக் கைவிட வேண்டும்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்\nHome > அறிவியல் பிரச்சாரம் > சூரிய கிரகணத்தின்போது வெளிப்படும் புற ஊதாக்கதிர்களால் உடல்நலம் பாதிக்குமா\nசூரிய கிரகணத்தின்போது வெளிப்படும் புற ஊதாக்கதிர்களால் உடல்நலம் பாதிக்குமா\nஇந்திய நேரப்படி இன்று இரவு 10.18 சூரிய கிரகணம் தொடங்குகிறது. இதை இந்தியாவில் பார்க்க முடியாது. அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட சில மாகாணங்களில் சூரிய கிரகணத்தின் முழுத் தாக்கத்தையும் உணரவும், பார்க்கவும் முடியும். ஆயினும் அந்த இயற்கை நிகழ்வின் தாக்கம் புவியெங்கும் இருக்கும் என்பதால், இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல.\nகிரகணங்கள் பற்றி பல்வேறு கற்பிதங்கள் உண்டு. கிரகண நேரத்தில் வெளியே நடமாடக்கூடாது; சாப்பிடக்கூடாது; வானத்தைப் பார்க்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், விஞ்ஞான உலகம் கிரகணத்தை வேறுமாதிரிப் பார்க்கிறது.\nகிரகணங்களால் நம் உடல்நலனுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது; அந்த இயற்கை நிகழ்வை பார்த்து ரசிக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nகிரகணங்களைப் பற்றி, நம் நம்பிக்கையும் அறிவியலும் வேறு வேறாக இருக்கின்றன. மருத்துவம் எதிர்மறையான இன்னொரு கருத்தில் நிற்கிறது. அதையெல்லாம் அலசும் முன்பு, சூரிய கிரகணம் என்றால் என்ன என்பதைப் பார்த்து விடுவோம்.\nசூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவதால் பூமியின் பார்வையில் இருந்து சூரியன் மறையும். இதுவே ‘சூரிய கிரகணம்’.\nஇந்த ஆண்டில், இதற்கு முன்பு மூன்றுமுறை கிரகணம் ஏற்பட்டது. பிப்ரவரி 11 -ம் தேதி சந்திர கிரகணம்; பிப்ரவரி 26-ம் தேதி சூரிய கிரகணம்; ஆகஸ்ட் 7-ம் தேதி சந்திரகிரகணம். இதில் ஆகஸ்ட் 7- ம் தேதி ஏற்பட்ட சந்திரகிரகணத்தை மட்டுமே இந்தியாவில் காண முடிந்தது.\nபிப்ரவரி 26-ம் தேதி ஏற்பட்ட சூரியகிரகணத்துக்கும், இன்று ஏற்படப் போகும் சூரியகிரகணத்துக்கும் ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. பிப்ரவரி 26-ல் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின்போது சூரியனின் மையப்பகுதி மட்டுமே நிலவால் மறைக்கப்பட்டது. ஆனால், இன்று ஏற்பட இருக்கும் கிரகணத்தில், சூரியனை நிலவு முழுவதுமாக மறைக்கிறது.\nஇதுபோன்ற முழு சூரிய கிரகணம், 1955-ம் ஆண்டு ஏற்பட்டது. அதன்பின் இப்போதுதான் அப்படியான சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அமெரிக்காவில் உள்ள 14 மாகாணங்களில் இந்தக் கிரகணக் காட்சி தெரியும் என்றும், உலகின் 30 கோடி மக்கள் இதைக் காண முடியும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதைக் காண முடியாது.\nகிரகணத்தின்போது, சூரியனில் இருந்து வெளியேறும் புற ஊதாக்கதிர்களால் உடல்நலம் பாதிக்கும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. அது குறித்து, மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், எழுத்தாளருமான தா.வி.வெங்கடேஸ்வரனிடம் கேட்டோம்.\n” கிரகணத்தன்று மட்டும் அல்ல. எப்போதுமே சூரியனில் இருந்து புறஊதாக் கதிர்கள் வெளியேறிக் கொண்டுதான் இருக்கின்றன,. ஆனால் அவை, பெரும்பாலும் பூமிக்கு வருவதே இல்லை. வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்திலேயே அது தடுக்கப்பட்டுவிடும்.\nகி.பி 430 -லேயே, ‘கிரகணம் என்பது வெறும் நிழல் விளையாட்டு’ என்று கண்டறிந்து சொல்லியுள்ளார் ஆரியப்பட்டர். அதனால், கிரகணம் குறித்து பெரிதாக அச்சப்படத் தேவையில்லை.\nகிரகணம் நடைபெறும் நேரத்தில் சூரியனின் புறவளி மண்டலமாகிய ‘கரோனா ‘ நம் கண்ணுக்குத் தெரியும். இது மயில் தோகையை விரிப்பதுபோல் அழகாக இருக்கும். பார்ப்பதற்கு இது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.\nசூரிய கிரகணத்தால் பல நன்மைகளும் உண்டு. இந்தநேரத்தில் மட்டுமே சூரியனைச் சுற்றி ஏற்படும் சூரியகாந்த அலைகளைப் பார்க்க முடியும். இதை வைத்து விண்வெளியின் வானிலையைச் (Space weather) சரியாகக் கணிக்கமுடியும். இது பல விண்வெளி ஆய்வுகளுக்கு உதவிக்கரமாக இருக்கும்.\nகிரகண நேரம் மட்டும் அல்ல. எப்போதுமே சூரியனை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. சூரியன் மட்டும் அல்ல, வெல்டிங் வெளிச்சம், குண்டு பல்பின் வெளிச்சம் போன்ற பிரகாசமான ஓளியை எப்போதும் வெறும் கண்ணால் அதிக நேரம் பார்க்கக் கூடாது. பிரகாசமான ஒளியை உற்றுப் பார்க்கும்போது, நம் கண்களில் உள்ள நிறமி பாதிக்கப்படும்.\nமனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா\nஇதுபற்றி, பெங்களூரில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (Nimhans) ஒரு ஆய்வை மேற்கொண்டது. மனநலம் பாதித்தவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்தனர். முதல் குழுவிடம், என்று அமாவாசை, பௌர்ணமி என்பது சரியாகச் சொல்லப்பட்டது. இரண்டாவது குழுவிடம் தவறான நாள்கள் சொல்லப்பட்டன. மூன்றாவது குழுவினரிடம் அமாவாசை, பௌர்ணமி பற்றி எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இறுதியாக மூன்று ���ுழுவினரையும் ஆய்வுசெய்தனர்.\nஅதில் முதல் குழுவில் இருந்தவர்களுக்கு அமாவாசை, பௌர்ணமியன்று நடவடிக்கைகளில் வேறுபாடு இருந்தது. இரண்டாவது குழுவில் தவறாக சொல்லப்பட்ட நாளில் அவர்களின் நடவடிக்கைகளில் மாறுபாடு இருந்தது. மூன்றாவது குழுவினரிடம் பெரியளவில் எந்த மாற்றங்களும் இல்லை. இறுதியில், அந்த நாள்களுக்கும், இவர்களின் நடவடிக்கைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கண்டறியப்பட்டது. இது கிரகணத்துக்கும் பொருந்தும், காலம் காலமாக விதைக்கப்பட்ட தவறான நம்பிக்கைகளின் விளைவு இது…” என்கிறார் வெங்கடேஷ்வரன்.\nஇன்று ஏற்பட உள்ள சூரிய கிரகணத்தைப் பார்க்க, சென்னையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுபற்றி நம்மிடம் பேசிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் சக்திவேல், “சூரிய கிரகணத்தை அமெரிக்காவில் நேரடி ஒளிபரப்புச் செய்கிறார்கள். அதை இணையத்தின் மூலம் சென்னையில் காண்பதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்திருக்கிறது. வேளச்சேரி செக்போஸ்ட் அருகே, நேரு நகரில் உள்ள நேரு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் இன்று இரவு 10 மணி முதல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மாணவர்கள் உள்பட அனைவரும் இதைப் பார்க்க வரலாம்” என்றார்.\nகிரகணம் ஆரம்பமாகும் நேரம் : இரவு 10.18\nநிலவு, சூரியனை முழுவதுமாக மறைக்கும் நேரம் : இரவு 11.56\nஅறிவியல் இயக்கத்தின் வழிகாட்டி பயிற்சி முகாம்\nஆசிரியர் தின போட்டி படைப்புகள் வரவேற்பு\nமாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் திருவிழா நிறைவு – TNSF on கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா\nkumarimainthan on எது தமிழ்ப் புத்தாண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2017/11/15/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-2/", "date_download": "2019-09-21T19:18:41Z", "digest": "sha1:I63BMFW37L6GFOAYX2MF7SJO3S57Y234", "length": 6061, "nlines": 58, "source_domain": "www.tnsf.co.in", "title": "தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு – TNSF", "raw_content": "\nஆசிரியர் தின போட்டிகள்: திருச்சி மாவட்ட முடிவுகள் அறிவிப்பு..\nதாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரைரே பிறந்த தின நிகழ்ச்சி..\nசேலம் தலைவாசல் கிளையின் சார்பில் பாவ்லோ பிரைரே பிறந்த நாள் கருத்தரங்கம்..\nவிழிப்புணர்வுக்கான கல்வியே இன்றைய தேவை – அ.மணவாளன்\n5,8 வகுப்பு மாணவர்களுக்க�� பொதுத்தேர்வு நடத்தும் முடிவைக் கைவிட வேண்டும்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்\nHome > NCSC > தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு\nதேனி;தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், 25வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்டத் தலைவர் மகேஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர்கள் பாலசுப்ரமணியன், அம்மையப்பன் முன்னிலை வகித்தனர். கிளைச்செயலர் ராம்குமார் வரவேற்றார். மாவட்ட செயலர் ஜெகநாதன், மாநில செயலர் வெண்ணிலா பேசினர். முதன்மைக் கல்வி அலுவலர் வசந்தி, குழந்தை விஞ்ஞானிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.\nமாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கணேஷ், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலர் நாராயணசாமி வாழ்த்தினர். பேராசிரியர்கள் செல்வராஜ், கோபி, சேசுராஜ் ஆய்வறிக்கையை மதிப்பிட்டனர். சுந்தர் ஆசிரியர் தினப் போட்டி சான்றிதழ்களை வழங்கினார்.அறிவியல் இயக்க மாவட்ட செயலர் ஜெகநாதன் கூறியதாவது: நிலைத்த மேம்பாட்டிற்கான அறிவியல் தொழில்நுட்பத்தில் புதுமையான கண்டுபிடிப்புகள் என்ற தலைமைப்பில் மாணவர்கள் 40 ஆய்வறிக்கையை சமர்பித்தனர். 25 பள்ளிகளை சேர்ந்த 200 மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெறுவோர் டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். அங்கு இளம் விஞ்ஞானிகள் விருது வழங்கப்படும், என்றார்.\nதமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வாசிப்புப் பயணம் எங்கெங்கும் பரவட்டும்\nவரைவு பாடத்திட்டம் குறித்து கலந்துரையாடல்\nமாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் திருவிழா நிறைவு – TNSF on கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா\nkumarimainthan on எது தமிழ்ப் புத்தாண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/kids/03/126937?ref=category-feed", "date_download": "2019-09-21T19:15:22Z", "digest": "sha1:3ENFCWJON2J7PJHPVVJJRVHGGN4KNCKM", "length": 8371, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "குழந்தையை ரகசியமாக கண்காணிக்காதீர்கள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் ��ங்காசிறி\nகுழந்தைகளை பாதுகாத்து அவர்களை நல்ல வழியில் கொண்டு செல்ல வேண்டியது பெற்றோர்களின் முக்கிய கடமையாகும்.\nஆனால் அதற்கு குழந்தைகளை ரகசியமாக எந்நேரமும் கண்காணித்து கொண்டிருப்பதால், அவர்களின் மனநிலை மற்றும் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகும்.\nகுழந்தைகளை ரகசியமாக கவனிப்பதால் ஏற்படும் தீமைகள்\nஅடிக்கடி குழந்தைகளை கண்காணித்து கொண்டே இருப்பதால், அவர்களுக்கு உங்கள் மீது ஓருவித அவநம்பிக்கையை உருவாகி, உங்களிடம் அனைத்து விஷயங்களையும் மறைக்க தொடங்கி விடுவார்கள்.\nகுழந்தைகளின் தனிப்பட்ட விஷயங்களை ரகசியமாக கண்காணிப்பது அவர்களுக்கு தெரிந்தால், உங்கள் மீதுள்ள மரியாதையை இழக்கக் கூடும்.\nபெற்றோர்கள் தொடர்ந்து ரகசியமாக கண்காணித்து வந்தால், அவர்கள் உங்கள் மீது வன்முறையில் கூட இறங்க அதிக வாய்ப்புள்ளது.\nகுழந்தைகளின் சமூக வலைதளங்கள் மற்றும் போன்களை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு இருந்தால், அவர்கள் சமூகத்தை எதிர்நோக்கும் தைரியம் இல்லாமல், மனதளவில் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.\nஎதற்கும் அடிபணியாமல் நான் செய்வது தான் சரி என்பது போல நடந்து கொண்டு அதிக கோபம் மற்றும் பிடிவாதமாக இருப்பார்கள். அதனால் பெற்றோர்களை பற்றி கவலை கொள்ளவே மாட்டார்கள்.\nகுழந்தைகள் தவறான வழிகளில் செல்வதை கண்டுபிடிக்க அவர்களை ரகசியமாக கண்காணிக்காமல், அவர்கள் மீது நம்பிக்கை வைத்தால், உங்களின் நம்பிக்கையை காப்பாற்ற நிச்சயம் அவர்கள் கடமைப்படுவார்கள்.\nமேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/india-business-newsslider/8/9/2019/mtnl-expects-atlease-800-crores-central-government", "date_download": "2019-09-21T20:28:13Z", "digest": "sha1:C22O3RSVLIZ23OUMEXJS2CFC245GWBOI", "length": 31800, "nlines": 281, "source_domain": "ns7.tv", "title": "வாடகை பாக்கியை செலுத்துமாறு மத்திய அரசுக்கு எம்டிஎன்எல் நிறுவனம் கோரிக்கை! | MTNL expects atlease 800 crores from central government to clear salary issues | News7 Tamil", "raw_content": "\nஉலக குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் அமித் பங்கால்\nஉலக மல்யுத்த போட்டியின் ஆடவர் ஃபிரீ���்டைல் 86கி எடை பிரிவின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் இந்திய வீரர் தீபக் பூனியா\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக அறிவிப்பு\nமு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு...\nவாடகை பாக்கியை செலுத்துமாறு மத்திய அரசுக்கு எம்டிஎன்எல் நிறுவனம் கோரிக்கை\nஎம்டிஎன்எல் தொலை தொடர்பு நிறுவனம், பணியாளர்களின் சம்பளபாக்கி மற்றும் வாடகை செலவுகளை சமாளிக்க 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமகாநகர் டெலிபோன் நிகம் லிமிடட் நிறுவனத்தின் 57% பங்குகளை வைத்திருக்கும் மத்திய அரசின் தொலைதொடர்புத்துறை, தொலை தொடர்பு சேவையை டெல்லி மற்றும் மும்பை ஆகிய மெட்ரோ நகரங்களில் செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டின் ஜனவரி மாதம் வரை 6 மில்லியன் பயனாளர்கள் எம்டிஎன்எல் சேவையை பயன்படுத்தி வந்துள்ளனர்.\nஇந்நிலையில், இந்நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்ட தொடர் சரிவுகளால் ஏற்பட்ட நிதி பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் எம்டிஎன்எல் நிறுவனம் திணறிவருகிறது. அதன் காரணமாக ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்திற்கான சம்பளத்தை அந்நிறுவன பணியாளர்களுக்கு வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளதாக செய்திகள் வெளியானது. பணியாளர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்பதை எம்டிஎன்எல் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதோடு, சம்பளத்தில் ஒரு பகுதியையாவது விரைவில் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.\nஎம்டிஎன்எல் பத்திரங்கள் மீதான நிலுவை தொகையான சுமார் 400 கோடி ரூபாயை திரும்ப செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது. அதோடு, எம்டிஎன்எல் நிறுவன வளாகத்தில் இருக்கும் தொலைத்தொடர்புத்துறை அலுவலகங்களுக்கான வாடகை பாக்கியையும் எம்டிஎன்எல் நிறுவனம் கோரியுள்ளது.\nஇந்த பிரச்சனைகள் தொடர்பாக பேசுவதற்கு எம்டிஎன்எல் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் மேலாண் இயக்குநர் ஆகியோரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை என்று தொலைதொடர்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nபிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வருவாயில் 75.6 சதவீதத்த���யும், எம்டிஎன்எல் நிறுவனம் அதன் வருவாயில் 87.15 சதவீத வருவாயை பணியாளர்களுக்கு சம்பளமாக வழங்கி வருகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் மக்களவையில் அளிக்கப்பட்ட தரவுகளின்படி எம்டிஎன்எல் நிறுவனத்தின் மும்பை மற்றும் டெல்லி ஆகியவற்றின் பங்குகள், 2016-2017ம் நிதி ஆண்டில் 7.35 சதவீதமாக இருந்ததாகவும் 2018-2019 நிதி ஆண்டில் 6.95 சதவீதமாக குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பூதாகரமான வளர்ச்சியால் தங்களது வாடிக்கையாளர்களை இழந்துள்ள இந்த நிறுவனங்கள், வருவாய் இழப்புகளை தொடர்ந்து சந்தித்து வருவதால், அதன் பணியாளர்களுக்கு சம்பளங்களை காலம் தாழ்த்தி வழங்குவதாக சில மாதங்களாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. நிதி பற்றாக்குறையை சமாளிக்க 800 கோடி ரூபாய் நிதி உதவியை உடனடியாக வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிறுக்கின்றன.\n​'பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘பசுமை நூலகம்’\n​'உலக மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்தியாவின் தீபக் பூனியா\n​'ஹெல்மெட் அணியாததால் பேருந்து ஓட்டுநருக்கு அபராதம்...\nஉலக குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் அமித் பங்கால்\nஉலக மல்யுத்த போட்டியின் ஆடவர் ஃபிரீஸ்டைல் 86கி எடை பிரிவின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் இந்திய வீரர் தீபக் பூனியா\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக அறிவிப்பு\nமு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு...\nஇடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nசட்டமன்ற இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது குறித்து திமுக, காங்கிரஸ் இணைந்து முடிவு செய்யும் - பீட்டர் அல்போன்ஸ்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் 20 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி (TAB) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் செங்கோட்டையன்\n\"ககன்யான் திட்டம��� தான் இஸ்ரோவின் அடுத்த இலக்கு\" - இஸ்ரோ தலைவர்\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக சுப்ரியா ஸ்ரீநேட் நியமனம்...\nகீழடி அகழாய்வு: 2600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு\nசென்னையில் இருந்து தோஹா சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் தீப்பிடித்து விபத்து...\nபங்குச்சந்தையில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்; ஒரே நாளில் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் உயர்வு\nபோராட்டம் இரத்து செய்யப்படவில்லை, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது: மு.க ஸ்டாலின்\nதிமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்பிப்பதை நிறுத்த தயாரா - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nதாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்க மாட்டோம் : கமல்ஹாசன்\nநிலவின் மேற்பரப்பில் இறங்கிய விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் முடிவதாக தகவல்\nசென்னையில் இருந்து 10,940 சிறப்பு பேருந்துகள் தீபாவளிக்கு இயக்கப்படும் என அறிவிப்பு\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவாவில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்\nப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nடெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ப.சிதம்பரம்\nவாகன விதிமீறல்களுக்கான அபராத தொகை குறைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு\nசென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் அக். 6ம் தேதியன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்\n“தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை நீடிக்கும்\" - வானிலை மையம்\nராமநாதபுரம் உப்பூர் பகுதியில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்\nமழை காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு\nசென்னையில் விடிய விடிய கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது\n“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்\" - வானிலை மையம்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு..\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\n11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியீடு\n#JustIN | ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\n#JustIN | டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு\nபிகில் திரைப்படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது\nபேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்” - நடிகர் ரஜினிகாந்த்\nஇந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்: ரஜினிகாந்த்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது உறுதி: அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தானில் தாக்குதல் - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது\nஇந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்\nபல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா\nஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\n\"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை\nமொழியை ஒரு போதும் பிறர் மீது திணிக்க முடியாது: எழுத்தாளர் கி.ரா\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த கமல் கடும் எதிர்ப்பு.\nஇந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ம் தேதி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nஉலகிலேயே முதல் முறையாக மிதக்கும் அணு உலையை அமைத்த ரஷ்யா\nவட மாநிலங்களில் தொடரும் மழை வெள்ள பாதிப்பு\nஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்\nநக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாயம்..\nபுவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு\nகோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்\nமோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு\nதொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்: விஜயகாந்த்\nசென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி\nபால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.\nபேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை\nஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி\nஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை\nதமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்\nபாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை\nஇந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை\nபேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி\n“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது” - நிர்மலா சீதாரமன்\nஅரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nமத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...\n“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nநெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ\nபேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை\nஇளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவு\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nஉயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ\nமு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்\nபொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்\nஇனி 5 மற்று��் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nவிதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி\nபொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக\nதிமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை\nபேனர் விதிமுறைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றுவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை பேனர் விபத்து: முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு\nகர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு உடல்நலக்குறைவு\nலேண்டரின் புகைப்படத்தை எடுத்துத் தருகிறது நாசாவின் Moon Orbiter.\nகாங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று சந்திப்பு\nஅமமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/raatchasi-review-a-campaign-to-develope-government-school-060786.html?utm_source=/rss/filmibeat-tamil-reviews-fb.xml&utm_medium=23.195.73.45&utm_campaign=client-rss", "date_download": "2019-09-21T19:45:26Z", "digest": "sha1:7V6ECKT7HL7LIZBM7E5K4JSEQQBGYIEY", "length": 26102, "nlines": 204, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Raatchasi Review: 'சிஸ்டம் சரியில்ல.. எல்லாத்தையும் மாத்தணும்'.. ஒரு 'ராட்சசி'யின் அதிரடி அப்ரோச்! | Raatchasi review: A campaign to develope government school - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n1 hr ago டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\n4 hrs ago முதல் காதல் கதையை சொல்லும் 147\n4 hrs ago திரில்லர் படத்தில் சிபிராஜ் சத்யராஜ் கூட்டணியில் இணைந்த நந்திதா ஸ்வேதா\n6 hrs ago சதக் 2: உங்கள் படைப்பில் நானும் ஒரு அங்கம் - அப்பாவை நினைத்து உருகிய ஆலியா பட்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nNews அஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRaatchasi Review: 'சிஸ்டம் சரியில்ல.. எல்லாத்தையும் மாத்தணும்'.. ஒரு 'ராட்சசி'யின் அதிரடி அப்ரோச்\nStar Cast: ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரீஷ் பெரடி, முத்துராமன்\nசென்னை: உருப்படாமல் இருக்கும் ஒரு அரசு பள்ளியை மாவட்டத்தின் சிறப்பான பள்ளியாக மாற்றும் ஒரு தலைமை ஆசிரியையின் கதை தான் ராட்சசி.\nஆர்.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி தான் படத்தின் கதைக்களம். கவனிக்கப்படாத ஒரு அரசு பள்ளி எப்படி இருக்குமோ அதற்கு கொஞ்சமும் தப்பாமல் அப்படியே இருக்கிறது ஆர்.புதூர் பள்ளியும். மோசமான ஆசிரியர்கள், மோசமான கட்டமைப்பு, ஒழுக்கமில்லா மாணவர்கள், பொறுப்பில்லா பெற்றோர்கள் என அந்தப் பள்ளியே சீர்க்குலைந்து கிடக்கிறது.\nஇப்படிப்பட்ட அந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வருகிறார் கீதா ராணி (ஜோதிகா). எடுத்ததுமே அதிரடி தான். மிரண்டு போகிறது பள்ளிக்கூடம். வேலை செய்யாத ஆசிரியர்களை வெளுத்து வாங்குகிறார். மாணவர்களை ஒழுங்காக்குகிறார். பெற்றோர்களை பொறுப்பாக்குகிறார். பள்ளியை மேம்படுத்துகிறார். கூடவே ஒன்பதாம் வகுப்பில் பெயிலான 82 மாணவர்களை பத்தாம் வகுப்புக்கு பாஸ் செய்கிறார்.\nஇதுபோல் நல்லது செய்தால் பகை வராமல் இருக்குமா. தனியார் பள்ளி நடத்தும் ராஜலிங்கம் (ஹரீஷ் பிதாரி) கீதா ராணியின் முயற்சிகளுக்கு தடைக்கற்களை உருவாக்குகிறார். சக ஆசிரியர்கள் 'ராட்சசி'யை வேலையைவிட்டு காலி செய்ய பார்க்கிறார்கள். இந்த பிரச்சினைகளில் இருந்து தப்பி வந்து, அந்த பள்ளியை கீதா ராணி எப்படி முதன்மை பள்ளியாக மாற்றுகிறார் என்பதே ராட்சசி சொல்லும் உணர்வுப்பூர்வமான மீதிக்கதை. அப்படி இந்த ராட்சசி யார். தனியார் பள்ளி நடத்தும் ராஜலிங்கம் (ஹரீஷ் பிதாரி) கீதா ராணியின் முயற்சிகளுக்கு தடைக்கற்களை உருவாக்குகிறார். சக ஆசிரியர்கள் 'ராட்சசி'யை வேலையைவிட்டு காலி செய்ய பார்க்கிறார்கள். இந்த பிரச்சினைகளில் இருந்து தப்பி வந்து, அந்த பள்ளியை கீதா ராணி எப்படி முதன்மை பள்ளியாக மாற்றுகிறார் என்பதே ராட்சசி சொல்லும் உணர்வுப்பூர்வமான மீதிக்கதை. அப்படி இந்த ராட்சசி யார் எதற்காக இந்த பள்ளிக்கு வந்தார் எதற்காக இந்த பள்ளிக்கு வந்தார் என்பதற்கான விடையையும் தருகிறது பின் பாதிப்படம்.\nநடிப்பு ராட்சசி ஜோதிகாவுக்கு கீதா ராணி மகுடம் சூட்டி அழகு பார்த்திருக்கிறார் இயக்குனர் கவுதம்ராஜ். ஜோவிடம் இருந்து தனக்கு தேவையானதை மட்டும் கேட்டுவாங்கி படத்தில் வைத்திருக்கிறார். எனவே, இதில் நாம் வித்தியாசமான ஜோவை பார்க்க முடிகிறது.\n\"டீச்சர்ஸ் கொஞ்சம் அதிகமா வேலை செஞ்சா போலீசுக்கு வேலை குறைஞ்சிடும்\", \"நீங்க எடுக்குற மார்க்கை வெச்சு இந்த உலகம் உங்களுக்கு மார்க் போட தயாராகிடுச்சு \", தீமை நடப்பதை வேடிக்கை பார்ப்பவர்களும் அதன் பகுதியாகிறார்கள். எதிர்த்து நிற்பவர்களே வரலாறாகிறார்கள்\", உள்பட நிறைய சாட்டையடி வசனங்கள் படம் முழுவதும் நிரம்பிக்கிடக்கின்றன. கவுதம்ராஜும், பாரதிதம்பியும் இந்த சமூகத்தின் மீது வைத்திருக்கும் அக்கறை வசனங்களில் வெளிப்பட்டுள்ளது.\n'நம்ம ஸ்கூல்லயும் இப்படி ஒரு டீச்சர் இருந்தாங்கள்ல' என ஞாபகப்படுத்துகிறது ஒவ்வொரு கேரக்டரும். பள்ளி பருவத்தில் டீச்சர் மீது ஈர்ப்புக்கொள்ளும் கதிர்கள் தான் எத்தனை எத்தனை. 'நான் உங்கள பொண்ணு பாக்க வரட்டுமா' என கேட்டு ஹைக்கூ கவிதையாய் இடையே வந்துபோகிறான் அந்தக் குட்டி பையன்.\nஅரசு பள்ளிகளின் இன்றைய நிலையை அப்படியே காட்டுகிறது படம். ஆனால் முதல் பாதி படம் முழுக்க அட்வைஸ் மழை பொழிந்திருக்கிறார்கள். பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஒரு ஸ்கூல் எச்எம் ஆர்டர் போடுவது போன்ற சினிமாத்தனமான காட்சிகள் படத்துடன் நம்மை ஒன்றவிடாமல் தடுக்கிறது. இரண்டாம் பாதியில், தனது உணர்வுப்பூர்வமான நடிப்பால் ரசிகர்கள் கட்டிப்போடுகிறார் ஜோதிகா. இருந்தாலும், இதே பின்னணியில் ஏற்கனவே வந்த படங்களை ராட்சசி ஞாபகப்படுத்திக்க���ண்டே இருக்கிறாள்.\n'ஒரு ஊரில் அழகே உருவாய் ஒரு ராட்சசி இருந்தாலே' என உதடுகள் முணுமுணுக்கின்றன ஜோதிகாவை திரையில் பார்த்ததும். 'காக்க காக்க' மாயா டீச்சருக்கும், ராட்சசி கீதா ராணிக்கும் இடையே உள்ள காலகட்டம் தான் ஜோதிகாவின் நடிப்பில் தெரியும் முதிர்ச்சிக்கு காரணம். ஸ்டிரிக்ட் தலைமை ஆசிரியர், திறமையான ராணுவ அதிகாரி, அன்பான மகள், காதலின் வலியை மனதில் சுமந்து நிற்கும் ஒரு சாதாரண பெண் என பல பரிமாணங்களை ஒரே படத்தில் காட்டியிருக்கிறார் இந்த நடிப்பு ராட்சசி.\nஅப்பாவின் மறைவுக்கு பிறகான காட்சிகளில் அத்தனை அழுத்தமான நடிப்பு ஜோ. அவருடன் சேர்ந்து நமக்கும் கண்கள் வியர்க்குது. தன்னை சுற்றியே படம் நகர்கிறது என்பதை உணர்ந்து, நடிப்பு நெடியை எங்கும் தூக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறார். இருந்தாலும், துறுதுறு ஜோதிகாவின் சீன்களை அதிகப்படித்தியிருந்தால் 'ஜோ' பேன்ஸ் ஹேப்பி எமோடிகான் போட்டிருப்பார்கள். க்ளைமாக்ஸ் காட்சியில் எதுக்கோ அடிபோட்றாப்ல தெரியுதே. ஏதோ நல்லது நடந்து சிஸ்டம் மாறினா சரி.\nகொஞ்ச நேரமே வந்தாலும் நம் பழைய பாசமான ஆசிரியரை நினைவுப்படுத்திவிட்டு போகிறார் பூர்ணிமா பாக்யராஜ். ஹரீஷ் பிதாரியும், கவிதா பாரதியும் வில்லன் ரோலுக்கு கச்சிதம். பள்ளி இண்டர்வெல் பிரேக் போல், அவ்வப்போது வந்து சிரிப்புகாட்டிவிட்டு போகிறார் பிடி மாஸ்டர் சத்யன்.\nபின்னணி இசையில் செலுத்திய கவனத்தை பாடல்களிலும் செலுத்தியிருக்கலாம் இசையமைப்பாளர் சியன் ரோல்டன். ஜோதிகாவின் அப்பா இறக்கும் காட்சியில் பின்னால் ஒலிக்கும் இசை கல் மனதையும் கரைத்துவிடுகிறது. ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கு கொடுக்கும் அத்தனை பில்டப் பீட்சையும் ஜோவுக்காக ஒலிக்க விட்டிருக்கிறார்.\nபிராமாண்ட அரசு பள்ளி, ஓட்டு வீடு, ராணுவ பயிற்சி பள்ளி என இடத்துக்கு தகுந்த மாதிரி பயணித்திருக்கிறது கோகுல் பினாயின் கேமரா. பிளோமின்ராஜின் எடிட்டிங்கில் குறையேதும் இல்லை.\nபள்ளி பற்றிய படம்னாலே, மாவட்ட விளையாட்டு போட்டிகள், அதில் தனியார் பள்ளிக்கும் அரசு பள்ளிக்கும் இடையே மோதல், கோல்மால் செய்து தான் தனியார் பள்ளிகள் ஜெயிக்கும் என்பது போன்ற டெம்ப்ளேட் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். தனியார் பள்ளியாக இருந்தாலும், அரசு பள்ளியாக இருந்தாலும் அதில் படிப்பவர்கள் நம்பிள்ளைகள் தானே.\nசுற்றி சுற்றி இங்கு சிஸ்டம் சரியில்லை என்பதைத் தான் அழுத்தமாக சொல்லுகிறது படம். ஆனால் ஒரேயொரு கீதா ராணியால் மட்டும் அந்த சிஸ்டத்தை மாற்ற முடியும் என காட்டியிருப்பது ஏற்புடையது தானா இயக்குனரே. படத்தில் சொல்வது போல் கவுரவத்துக்காக தானா நம் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறோம். அதையும் தாண்டி இங்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அரசு பள்ளியோ தனியார் பள்ளியோ, குறைந்த கல்விக்கட்டணத்தில் தரமான, சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்.\nஇருந்தாலும் இதேபோல் இன்னும் நூறு படங்கள் வந்தாலும் இந்த 'ராட்சசி'யை ரசிக்கலாம்.\nKaappaan: தாறுமாறு.. அயன் தேவா இஸ் பேக்.. இந்த ரோலர்கோஸ்டர் ரைடை மிஸ் பண்ணிடாதீங்க.. காப்பான் செம\nEn Kadhali Scene Podura Review: ஒரு கொலை.. ஒரு விரோதி.. இதுக்கு இடைல சீன் போடுற ஒரு காதலி\nLove Action Drama Review: குடியினால் கெடும் ஒரு நல்ல காதல்.. லவ் ஆக்ஷன் டிராமா.. விமர்சனம்\nMagamuni Review: எதிர்பாராத திருப்பங்கள்.. நடிப்பில் அசரவைக்கும் ஆர்யா.. மிரள வைக்கும் மகாமுனி\nதமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு நல்ல குடும்பப்படம்.. நிச்சயம் க்ரீன் சிக்னல் தரலாம்\nZombie Review: இந்த ஜந்துகிட்ட மாட்டிகிட்டா அவ்வளவுதான்.. உங்க நிலைமை அதோகதிதான்.. ஜாம்பி விமர்சனம்\nSixer Review: கவுண்டமணி அளவுக்கு இல்லே.. ஆனாலும் இந்த ‘ஆறுமணிக்காரன்’ ஓகே தான்\nSaaho Review : பிரபாஸ், பிரம்மாண்டம், மாஸ் ஆக்‌ஷன்.. ஓஹோ இல்லை இந்த சாஹோ..\nMei Review:ஏழைகள்தான் டார்கெட்.. திகிலூட்டும் உடல் உறுப்பு திருட்டு.. மருத்துவஊழலை தோலுரிக்கும் மெய்\nரத்தினமாக ஜொலிக்கும் விக்ராந்துக்கு ஒரு ஹிட் பார்சல்: பக்ரீத் ட்விட்டர் விமர்சனம்\nKennedy Club Review: கபடி கபடி.. பாட்டு பாடி ரைடு போகும் கிராமத்து பொண்ணுங்க.. தூள் ‘கென்னடி கிளப்’\nBakrid Review: தமிழில் இது புதுசு.. ஒட்டகத்துடன் ஒரு பாசப்பயணம்.. மனிதநேயத்தைக் கொண்டாடும் பக்ரீத்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடிசம்பரில் டும் டும் டும்.. காதலர் விக்னேஷ் சிவனுக்கு மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு கொடுத்த நயன்\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு.. விரைவில் ரசிகர்களுடன் சந்திப்பு\nஅரசியலை தொட்டுவிட்டார்.. விஜய் பேச்சை பார்த்து வியந்த கஸ்தூரி.. என்ன சொல்லி இருக்கார் பாருங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடி��ோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/06/27/rajnath-pushes-national-id-cards-will-aadhaar-go-of-the-window-weekend-002725.html", "date_download": "2019-09-21T19:09:34Z", "digest": "sha1:CBQAFS4IZ73F4TRVQA64OKALO5QRWAQL", "length": 22218, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "\"வீக்\" ஆகும் ஆதார் அட்டையின் \"பேஸ்மென்ட்\".. இந்த வார கலக்கம்! | Rajnath pushes national ID cards: Will Aadhaar go out of the window? weekend - Tamil Goodreturns", "raw_content": "\n» \"வீக்\" ஆகும் ஆதார் அட்டையின் \"பேஸ்மென்ட்\".. இந்த வார கலக்கம்\n\"வீக்\" ஆகும் ஆதார் அட்டையின் \"பேஸ்மென்ட்\".. இந்த வார கலக்கம்\nநிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\n3 hrs ago யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\n4 hrs ago ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\n5 hrs ago மாருதி சுசூகியின் பளார் கேள்விகள்..\n6 hrs ago ஓலா உபரால் தான் ஆட்டோமொபைல் சரிகிறது நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nNews அஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nMovies முதல் காதல் கதையை சொல்லும் 147\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்னாள் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட ஆதார் அடையாள அட்டைத் திட்டம் மத்திய அரசால் விரைவில் கைவிடப்பட உள்ளது. அதற்குப் பதிலாக தேசிய மக்கள்தொகைப் பதிவு என்ற திட்டத்தை அரசு கொண்டுவர...\nரூ.40,000 கோடி மதிப்புள்ள சாலை திட்டங்கள் ஒப்புதல்\nஇந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை முக்கிய கடமையாக கொண்டு செயல்படும் மத்திய அரசு, சுமார் 40,000 கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை திட்டத்திற்கு ஒப்புத்தல்...\nசாப்ட்வேர் முகத்திரையில் \"ரியல் எஸ்டேட் ஜாம்பவான்\"\nஇன்போசிஸ் நிறுவனத்தின் தற்போதைய சீஇஓவான ஷிபுலால் ரியல் எஸ்டேட் துறையின் மீது தீர ஆசை அல்லது வெறி கொண்டவராக உள்ளர். இவர் இந்தியா மட்டும் இன்றி அமெரிக்கா போன்ற பொருளாதார வல்லமை மிக்க நாடுகளில் ரியல் எஸ்டேட் துறையில்...\nஅருண் ஜேட்லியின் புதிய பட்ஜெடில் இடம்பெறும் 12 அம்சங்கள்\nமத்தியில் ஆட்சி மாற்றங்கள் ஏற்படும் போதெல்லாம் கட்சி கொள்கைகளுக்கு ஏற்றவாறு முக்கியத்துமும் மாறுபடும். பொதுத் தேர்தலுக்குப் பின் உடனடியாகத் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில்...\nஇந்த 'சைன்' தெரியுதா.. அப்டீன்னா நீங்க \"டாட்டா\" காட்ட வேண்டிய 'டைம்' வந்தாச்சு பாஸ்\nவேலை செய்யும் இடத்தில் மோசமான நாள் வருவதை தவிர்க்க முடியாது. ஆனால், மோசமான நாட்கள் அடிக்கடி வந்து போனால், இது அந்த வேலையை விட்டுச் செல்வதற்கான நேரம் என்று சொன்னால் மிகையாகாது...\n30 வயதுக்குள் ஒருவர் கோடிஸ்வரான ஆக முடியுமா சில இளைஞர்களுக்கு அதுதான் அவர்கள் வாழ்க்கையின் முக்கியச் சவால்...\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅரிசோனாவில் புதிய அலுவலகம்.. 1000 பேருக்கு வேலை கொடுக்கும் இன்போசிஸ்..\nஓரே நாளில் ரூ2.8 லட்சம் கோடி மாயம்.. 5 சதவீதத்தின் எதிரொலி..\nஒரு ஃபோனுக்கு 7 வருட காத்திருப்பு அந்த நான்கு பேருக்கு நன்றி சொல்லும் நாராயண மூர்த்தி\nInfosys நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டும் 1 பில்லியன் டாலர் வருமானம்..\nஇந்தியர்களுக்குக் கைகொடுத்த சிடிஎஸ்.. அமெரிக்காவில் மக்கள் கொண்டாட்டம்..\nஇன்போசிஸை விட்டு ஓடும் ஊழியர்கள்.. அதிர்ச்சியில் நிறுவனம்.. களத்தில் இறங்கும் பெரிய தலைகள்..\nInfosys நாராயண மூர்த்தியோட மாப்ள இங்கிலாந்து கேபினெட்லயா..\nInfosys: 18000 பேர வேலைக்கு எடுக்கப் போறோம் இறுதி ஆண்டு மாணவர்கள் தயாராகவும்..\nஎச்-1பி விசா கெடுபிடி: அமெரிக்கர்களுக்கு வேலையை அள்ளி வழங்கிய இன்ஃபோசிஸ்\nரூ.10,000 ரூ. 15,000 சம்பளத்துக்கு தயங்கும் இளைஞர்கள்\nஊழியர்களுக்கு ரூ.5 கோடி பங்கா.. அதுவும் ஊக்கத்தொகையாவா.. இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவிப்பு\nலாப நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதல்ல.. இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவன உரிமம் ரத்தா\nபெண் தொழிலதிபரின் காட்டமான கேள்விக்கு நிதி அமைச்சர் பதில்..\n2019-ல் சம்பாதித்தவைகள் எல்லாம் காலி..\nஅதள பாதளாத்தில் இருக்கும் இந்திய பொருளாதாரம்.. இனி என்னவாகுமோ.. கவலையில் இந்திய அரசு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/11020749/Transfer-of-train-between-TiruchyThanjavur-today.vpf", "date_download": "2019-09-21T19:56:54Z", "digest": "sha1:LQ5YGZWCENWMWW3FPCIJQISVO4JNY3SK", "length": 13926, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Transfer of train between Tiruchy-Thanjavur today || திருச்சி-தஞ்சாவூர் இடையே ரெயில் போக்குவரத்தில் இன்று மாற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருச்சி-தஞ்சாவூர் இடையே ரெயில் போக்குவரத்தில் இன்று மாற்றம் + \"||\" + Transfer of train between Tiruchy-Thanjavur today\nதிருச்சி-தஞ்சாவூர் இடையே ரெயில் போக்குவரத்தில் இன்று மாற்றம்\nதிருச்சி-தஞ்சாவூர் இடையே ரெயில் போக்குவரத்தில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nதிருச்சி அருகே திருவெறும்பூருக்கும், சோழகம்பட்டிக்கும் இடையே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி ரெயில் போக்குவரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- *காரைக்கால்- திருச்சி பயணிகள் ரெயில் (வண்டி எண் 76851) தஞ்சாவூர்-திருச்சி இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது.\n*திருச்சி-காரைக்கால் பயணிகள் ரெயில் (76854) திருச்சி-தஞ்சாவூர் இடையே சேவை கிடையாது.\n*மன்னார்குடி-திருச்சி ‘டெமு’ பயணிகள் ரெயில் (76805) தஞ்சாவூர்-திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது.\n*மயிலாடுதுறை-திருச்சி பயணிகள் ரெயில் (56113) தஞ்சாவூர்-திருச்சி இடையே இயக்கப்படாது.\n*மயிலாடுதுறை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (16233) திருச்சிக்கு 90 நிமிடங்கள் தாமதமாக வந்தடையும்.\n* சென்னை-திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் (16795) வருகிற வழித்தடத்தில் 35 நிமிடங்கள் தாமதமாகும்.\n*காரைக்கால்-திருச்சி பயணிகள் ரெயில் (56711) வருகிற வழியில் 35 நிமிடங்கள் தாமதமாகும்.\n*மாண்டியா-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (15120) திருச்சிக்கு 45 நிமிடங்கள் தாமதமாக வந்தடையும்.\n*திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (16234) திருச்சியில் இருந்து பகல் 12.50 மணிக்கு புறப்படுவதற்��ு பதிலாக 30 நிமிடங்கள் தாமதமாக பகல் 1.20 மணிக்கு புறப்படும்.\n*திருச்சி-காரைக்கால் பயணிகள் ரெயில் (76852) செல்லும் வழித்தடங்களில் 25 நிமிடங்கள் தாமதமாகும்.\n*திருச்சி-மன்னார்குடி பயணிகள் ரெயில் (76806) செல்லும் வழியில் 25 நிமிடங்கள் தாமதமாகும்.\n* திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (56114) செல்லும் வழியில் 25 நிமிடங்கள் தாமதமாகும்.\nமேற்கண்ட தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. அளவுக்கு மீறிய சிரிப்பு; பெண்ணுக்கு வந்த ஆபத்து\nசீனாவில் அளவுக்கு மீறிய சிரிப்பினால் பெண் ஒருவருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.\n2. காரைக்குடி-திருவாரூர் வழியாக சென்னைக்கு ரெயில் இயக்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nகாரைக்குடி-திருவாரூர் வழியாக சென்னைக்கு ரெயில் இயக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\n3. தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது ரெயில் வந்ததால் தண்டவாளத்தில் படுத்து உயிர் பிழைத்த மூதாட்டி\nகலபுரகி மாவட்டம் சித்தாபுரா டவுன் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருபவர் முனிபாய் (வயது 62). இவர் நேற்று முன்தினம் சித்தாபுரா ரெயில் நிலையத்துக்கு சென்றார்.\n4. ரெயில் முன் பாய்ந்து 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை\nரெயில் முன் பாய்ந்து 3 குழந்தைகளுடன் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.\n5. ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையே மீண்டும் ரெயில்: ஆய்வு பணியில் ஐ.ஐ.டி. பொறியாளர்கள்\nராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையே மீண்டும் ரெயில் போக்குவரத்து நடைபெறுவதற்கான ஆய்வு பணியில் ஐ.ஐ.டி. பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்��ள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n3. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் பெற்றோருடன் தலைமறைவு\n4. மதுரையில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தவர் கைது\n5. சென்னை புறநகரில் கொட்டித்தீர்த்த கனமழை: மின்கம்பிகள் உரசி தீப்பொறி விழுந்ததில் கார், ஸ்கூட்டர் எரிந்து நாசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=210", "date_download": "2019-09-21T20:08:48Z", "digest": "sha1:STTBE4T56544OP7AIPIRPGY43BC6RNME", "length": 14344, "nlines": 32, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - நட்பு ரகங்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nபதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | விளையாட்டு விசயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல்\n- சித்ரா வைத்தீஸ்வரன் | ஜனவரி 2007 |\nதயங்கி, தயங்கி நான் இதை சொல்கிறேன். பெரிய விஷயம் இல்லை. ஆனால் மனதை நெருடிக் கொண்டே இருக்கிறது. நாங்கள் இந்த பகுதியில் பல வருடங்களாக இருக்கிறோம். இரண்டு பேருமே சிறிது பொறுப்பான வேலையில் இருந்ததால், நாங்கள், எங்கள் குடும்பம் என்று குழந்தைகளை முன்னுக்கு கொண்டு வருவதிலும், தொழிலில் முன்னேறுவதிலும் இருந்துவிட்டோம். வம்பு, அனாவசிய உரையாடல்கள் என்று எதுவுமே இல்லை. இப்போது குழந்தைகள் பெரியவர்களாகி வீட்டை விட்டு சென்று விட்டதால், சமூகப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு சில குழுக்களிலும் சிறிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். நான்கு வருடங்களாக ஸ்மூத்தா ஆகப் போய்க் கொண்டிருந்தது.\nசமீபத்தில், ஒரு குடும்பம் புதிதாக வந்திருந்தார்கள். அவர்களை ஒரு நிகழ்ச்சி யில் சந்தித்த போது மிகவும் நண்பர்களை போல் இருந்தார்கள். நான் எனக்கு தெரிந்த குடும்பங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். அந்தப் பெண்ணும் நான் செய்யும் பணிகளில் மிகவும் ஆர்வம் காட்டினாள். நான் முதலில் மிகவும் சந்தோஷப்பட்டேன். அப்புறம் போகப்போக புரிந்தது அவள் சர்வீசை விட self-promotion ஆக செயல்பட்டாள் என்று. நான் தொழில் விஷயமாக வெளியே சென்று வந்த இந்த 2-3 வாரத்தில் எல்லாக் குழுவிலும் உறுப்பினர் ஆகி பொறுப்பேற்று பழைய ப்ராஜக்ட் follow-up செய்து முடிக்காமல் ஏதோ புதுபுது ப்ராஜக்ட் ஆரம்பித்து வைத்திருக் கிறாள். எனக்கு சிறிது குழப்பமாகவும், மனது வருத்தமாகவும் இருந்தது. இருக்கும் வேலைப் பளுவை பிறருக்கு ஏற்றிவிட்டு, புதுபுது ஐடியாவை கொடுத்து ஆரம்பித்து என்ன பிரயோஜனம்\nநான் ஆத்மார்த்தமாக ஒரு பணியில் ஈடுபடுபவள். இல்லாவிட்டால் கமிட் செய்து கொள்ள மாட்டேன். எனக்கு இந்த பந்தா, recognition எதுவும் பிடிக்காது. ஆகவே, புதிதாக வந்திருக்கும் இந்த தோழி எல்லா வற்றையும் ஒரு ஷோவிற்காக செய்யும் போது எனக்கு நான் செய்யும் சர்வீசில் இருக்கும் உற்சாகம் குறைந்து போய்விடுகிறது.\nமுன்பெல்லாம் மீட்டிங்கிற்கு ஒன்றாக போய்விட்டு வருவோம். இப்போது அவளுடைய பேச்சும், எப்போதும் அந்த பேச்சுடன் இருக்கும் பரபரப்பும், பதட்ட நிலையும் எனக்கு சில சமயம் எரிச்சலையே ஏற்படுத்துகிறது. அவளிடம் எப்படி எடுத்து சொல்வது என்று தெரியவில்லை. நான் அதிகம் பேசாதவள். இதை தவிர்த்து எனக்கு 6 மாதமாக தான் பழக்கம். ஆனால் ஏதோ 20 வருடங்களாக எங்களை தெரிந்தது போல் எல்லோருக்கும் காட்டிக் கொள்கிறாள். என்னதான் செய்வதென்றே புரியவில்லை.\nசின்ன, சின்ன சம்பவங்கள் தான் சில சமயம் பெரிய போர்களை உண்டாக்கும். உங்கள் 'personality'க்கும் உங்கள் தோழியின் 'Personality'க்கும் நிறைய ஆழமான வித்தியாசங்கள் இருக்கும் போது உண்மையான அருமையான, ரசித்து அனுபவிக்கும் நட்பு உறவு இருப்பது கொஞ்சம் சிரமம். உங்களுக்காக அந்தத் தோழி தன் behavior ஐ மாற்றிக் கொள்ள போவதில்லை. செய்வது கடினம். நீங்களும் உங்கள் அடிப்படைக் குணங்களை அல்லது value systemத்தை - அதன் தரத்தை குறைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. உங்கள் அபிப்பராயங்கள் மிகவும் மெச்ச வேண்டியவை. ஆனால் எல்லோரும் உங்களைப் போல் இருக்க வ��ண்டும் என்று எதிர்பார்க்கும் போது உங்கள் அருமையான மனம் சுருண்டு விடுகிறது. வேதனை பிறருக்கு அல்ல... நமக்குத்தான்.\nமனித உறவு முறைகளை நாம் உள்வாங்கும் போது மிகவும் விசித்திரமாகவும், முரண் பாடாகவும் இருக்கும். கண்டிப்பாக 'மில்லியன்' டாலராக சேர்க்க வேண்டும் என்ற கனவுகளுடன் வந்து அதை நிஜமாக்கும் வேள்வியை செய்து வெற்றி பெற்ற பிறகு 'பணத்தில் என்ன இருக்கிறது. மனித உறவுகள் தானே முக்கியம்' என்று பேசுபவர்கள் பல பேர் இருக்கிறோம். அதே போல் தான் பெயரும். 'பெயரில் என்ன இருக்கிறது' என்று கேட்டுக் கொண்டே பேருக்காக உழைப்பவர்களும் நம்மில் இருக்கிறோம். பெயர், பணம், புகழ் மூன்றிற்கும் அப்பாற் பட்டு நீங்கள் செயல்பட்டால் சராசரி மனிதர்களைவிட ஒரு அடி உயரத்தில் தான் இருப்பீர்கள். அப்போது மற்றவர்களின் சின்னத்தனம் உங்களுக்கு சிறிய சிந்தனை யில்தான் வர வேண்டுமே தவிர, பெரிய சிந்தனைக்குள் புகக் கூடாது. 'Think big for higher things in life'.\nஉங்களைப் போன்ற குணம் உள்ளவர் களுக்கு, நீங்கள் நெருடலாக நினைக்கும் பல விஷயங்களை நொடியில் சமாளித்து விடலாம். உதாரணத்துக்கு: அந்த தோழியின் நடத்தையின் காரணங்களுக்கு பின்னால் என்ன இருக்கும் என்று யோசித்ப் பாருங்கள். Insecurity and Inadequacy. No wonder she craves for recogintion. உங்கள் வாழ்க்கையின் அணுகுமுறையால், உங்கள் சமூகத்தில் உங்களைப்பற்றி உயர்ந்த எண்ணங்களை வைத்திருப்பீர்கள். அதனால் அந்த தோழி உங்கள் நட்பில் தன்னை இனம் கண்டு கொள்கிறாள்; பெருமைக் கொள்கிறாள்.\nஉங்களுடைய 'sense of commitment' அவளுக்கு இல்லையென்றால் விரைவில் மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். அப்போது ஏற்படும் பிரச்சினைகளில் உங்கள் தோழி சிறிது நிதானப்படலாம், கற்றுக் கொள்ளலாம். முடிவு அப்படியே இருக்கலாம். அதுதான் அவள் முடிவு. நட்புக்களில் பலவகையிருக்கிறது. நாம் நம்மை சுற்றி வட்டங்கள் போட்டுக் கொண்டே போனால் விளங்கும். அந்தரங்க நட்பு, சாதாரண நட்பு, சமூக நட்பு, சந்தர்ப்ப நட்பு, அவசிய நட்பு, அசாதாரண நட்பு() அஞ்ஞான நட்பு, மெய்ஞான நட்பு என்று எத்தனையோ ரகங்கள், வட்டங்கள். அந்த தோழியை பற்றி நினைத்து do not lose your sanity என்று சொல்ல மாட்டேன். நினைத்து, அந்த நடத்தையை பற்றி மனதில் சிரித்துக் கொள்ளுங்கள். உங்கள் சிந்தனையே மாறிவிடும். அப்போது மனம் அந்த தோழியின் மற்ற நல்ல குணங்களை நினைக்க ஆரம்பிக்��ும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Valliyoor+Court?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-21T19:56:38Z", "digest": "sha1:OLBQIGMWIYMMNSJEFDXE6SR24NAFSZ7B", "length": 8661, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Valliyoor Court", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\n‘விவேகம்’படத் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nநீதிபதி தஹில்ரமாணி ராஜினாமா ஏற்பு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டப் புகார்: முன்ஜாமீன் கோரி உதித் சூர்யா மனு\n“வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை” - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\n“பாதிக்கப்பட்ட நீதிபதிகள்தான் வழக்கு தொடர வேண்டும்” - உயர்நீதிமன்றம்\n“இணையதள பயன்பாடு தனிமனித சுதந்திரம்” - கல்லூரி மாணவி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு\nகாஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான யானைகளை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்ப உத்தரவு\nஅரசு இல்லத்தில் இருந்து உடைமைகளை மாற்றத்தொடங்கிய தகில்ரமாணி\nஉச்சநீதிமன்ற நீதிபதியாக வி.ராமசுப்பிரமணியனுக்கு பதவி உயர்வு\nமரங்கள் நட ஈஷா அமைப்பு ரூ10,626 கோடி வசூல் - காவேரி கூக்குரலுக்கு எதிராக மனு\nதீ வைக்கப்பட்ட திருச்சி மாணவிக்கு 1.75 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவு\n“சாதிய பாகுபாடுகளிலிருந்து மக்களை காப்பாற்ற அரசுகள் தவறிவிட்டன” - உச்சநீதிமன்றம்\nமாணவர் நீக்கம் - சென்னை பல்கலை.க்கு உயநீதிமன்றம் நோட்டீஸ்\n“தொழிற்படிப்புகளுக்கான குறைந்தபட்ச வயதை மறுபரிசீலனை செய்யுங்கள்” - உயர்நீதிமன்றம்\nகோவை இரட்டைக்கொலை வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு\n‘விவேகம்’படத் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nநீதிபதி தஹில்ரமாணி ராஜினாமா ஏற்பு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டப் புகார்: முன்ஜாமீன் கோரி உதித் சூர்யா மனு\n“வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை” - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\n“பாதிக்கப்பட்ட நீதிபதிகள்தான் வழக்கு தொடர வேண்டும்” - உயர்நீதிமன்றம்\n“இணையதள பயன்பாடு தனிமனித சுதந்திரம்” - கல்லூரி மாணவி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு\nகாஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான யானைகளை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்ப உத்தரவு\nஅரசு இல்லத்தில் இருந்து உடைமைகளை மாற்றத்தொடங்கிய தகில்ரமாணி\nஉச்சநீதிமன்ற நீதிபதியாக வி.ராமசுப்பிரமணியனுக்கு பதவி உயர்வு\nமரங்கள் நட ஈஷா அமைப்பு ரூ10,626 கோடி வசூல் - காவேரி கூக்குரலுக்கு எதிராக மனு\nதீ வைக்கப்பட்ட திருச்சி மாணவிக்கு 1.75 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவு\n“சாதிய பாகுபாடுகளிலிருந்து மக்களை காப்பாற்ற அரசுகள் தவறிவிட்டன” - உச்சநீதிமன்றம்\nமாணவர் நீக்கம் - சென்னை பல்கலை.க்கு உயநீதிமன்றம் நோட்டீஸ்\n“தொழிற்படிப்புகளுக்கான குறைந்தபட்ச வயதை மறுபரிசீலனை செய்யுங்கள்” - உயர்நீதிமன்றம்\nகோவை இரட்டைக்கொலை வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/science/science_quiz/physics/acoustics_2.html", "date_download": "2019-09-21T19:16:50Z", "digest": "sha1:2MWCQKBSHBEHVDYITFI2PBVGG6E4TLTN", "length": 17696, "nlines": 205, "source_domain": "www.tamilsurangam.in", "title": "ஒலியியல் - பக்கம் - 2 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, அதிர்வெண், கேள்திறன், மாறா, இருக்கும், பொருத்தப்பட்ட, கம்பியின், இழுத்துப், என்பது", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, செப்டெம்பர் 22, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல்\nஇரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎\nதாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல்\t மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஅடிப்படை கணிதவியல்| அடிப்படை இயற்பியல்| அடிப்படை வேதியியல்| அடிப்படை உயிரியல்| அறிவியல் கண்டுபிடிப்புகள்| அறிவியல் விதிகள்\nமுதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » ஒலியியல் - பக்கம் - 2\nஇயற்பியல் :: ஒலியியல் - பக்கம் - 2\n11. இசைமானி விதிகள் யாவை\n1. இழுத்துப் பொருத்தப்பட்ட கம்பியின் இழுவிசை(t) மாறாநிலையில், அதன் அதிர்வெண் (n) கம்பிநீளத்திற்கு (l)\nஎதிர்வீதத்தில் இருக்கும். அதாவது nl என்பது மாறா எண்.\n2. இழுத்துப் பொருத்தப்பட்ட கம்பியின் நீளம் (l) மாறா நிலையில், அதன் அதிர்வெண் (n) இழுவிசையின்\nஇருமடிமுலத்திற்கு நேர்விதத்தில் இருக்கும். அதாவது என்பது மாறா எண்.\n3. இழுத்துப் பொருத்தப்பட்ட கம்பியின் இழுவிசை (t) மாறாநிலையில், குறிப்பிட்ட அதிர்வெண்ணுக்குக் கம்பி நீளம் அதன் அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு ( ) எதிர்வீதத்தில் இருக்கும். அதாவது T என்பது மாறாஎண்.\n12. கட்டிட ஒலிஇயல் என்றால் என்ன\nஅரங்கு ஒன்றினுள் ஒலி தெளிவாகக் கேட்பதற்குரிய நிபந்தனைகளை இத்துறை கூறுகிறது.\n13. மீஒலி அதிர்வெண் என்றால் என்ன\n20,000 ஹெர்ட்சுக்கு மேலுள்ள அதிர்வெண்.\n14. மீஒலியியல் என்றால் என்ன\nகேளாஒலிஇயல். ஒலி அலைகளைப் பற்றி அறியும் இயற்பியலின் ஒரு பிரிவு.\n15. அகடு என்றால் என்ன\nஒர் ஒலி அலையிலுள்ள பள்ளம்.\n16. முகடு என்றால் என்ன\nஒர் ஒலி அலையிலுள்ள மேடு.\n17. இசைக்கவை என்றால் என்ன\nகேட்டலை ஆய்ந்தறியப் பயன்படுங் கருவி.\n18. உரப்பு (வால்யூம் என்றால் என்ன\nவானொலி அல்லது தொலைக்காட்சியின் ஒலித்திண்மை. இதைக் கூட்டிக் குறைக்க ஏற்பாடு உண்டு.\n19. கேள்திறன் வரம்புகள் யாவை\nஅதிர்வுறும் ஒலியலைகள் அனைத்தும் மனிதர் காதுக்குக் கேட்பதில்லை. 20-20,000 அதிர்வெண் கொண்ட அலைகளையே கேட்க இயலும் இந்த எல்லையே கேள்திறன் வரம்புகள்.\n20. கேள்திறன் அதிர்வெண் என்றால் என்ன\nசெவியுறு அதிர்வெண். 30-2000 ஹெர்ட்ஸ் எல்லையில் அடங்கும் அலைஅதிர்வெண். இது செவிக்குப் புலனாகும்.\nஒலியியல் - பக்கம் - 2 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, அதிர்வெண், கேள்திறன், மாறா, இருக்கும், பொருத்தப்பட்ட, கம்பியின், இழுத்துப், என்பது\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல் இரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎ தாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல் மரபியல் உயிர் வேதியியல் மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-09-21T19:49:19Z", "digest": "sha1:PL3B3SVFBYJNQRNOPVKWJ6P5OJYFVV2E", "length": 9310, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "யட்டிநுவரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n- மாவட்டம் மத்திய மாகாணம்\n- கடல் மட்டத்திலிருந்து உயரம் 70.0 ச.கி.மீ\nகால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)\nயட்டிநுவரை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள 20 வட்டச் செயலாளர் பிரிவுகளில் ஒன்றாகும்.கடுகண்ணாவை பிலிமத்தலாவை, பேராதனை என்பன இப்பிரிவில் அமைந்துள்ள முக்கிய நகரங்களாகும். இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து மேற்குத் திசையில் அமைந்துள்ளது.\nயட்டிநுவரை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 303 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.\nஇது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு வட்டச் செயலாளர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:\n2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:\nஇங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.\nஇலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் - பகுதி 1\nஇலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் - பகுதி 2\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2018, 17:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/softbank-mobile-unit-go-ipo-raising-some-20-billion-012996.html", "date_download": "2019-09-21T19:49:35Z", "digest": "sha1:J756QA6ABDBDVSRCALUJRGFPM7A25CI6", "length": 21898, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பங்குச்சந்தையில் இறங்கும் சாப்ட்பேங்க்.. ஜப்பானில் குவியும் முதலீடுகள்..! | SoftBank mobile unit to go for IPO raising some $20 billion - Tamil Goodreturns", "raw_content": "\n» பங்குச்சந்தையில் இறங்கும் சாப்ட்பேங்க்.. ஜப்பான���ல் குவியும் முதலீடுகள்..\nபங்குச்சந்தையில் இறங்கும் சாப்ட்பேங்க்.. ஜப்பானில் குவியும் முதலீடுகள்..\nநிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\n6 hrs ago யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\n7 hrs ago ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\n8 hrs ago மாருதி சுசூகியின் பளார் கேள்விகள்..\n9 hrs ago ஓலா உபரால் தான் ஆட்டோமொபைல் சரிகிறது நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nNews அஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜப்பான் நாட்டின் முன்னணி வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான சாப்ட்பேங்க் நிறுவனத்தின் டெலிகாம் சேவை நிறுவனத்தை அந்நாட்டுப் பங்குச்சந்தையில் பட்டியலிடத் திட்டமிட்டுள்ளது. இதற்காக அனைத்து விதமான ஒப்புதல்களையும் பெற்றுவிட்ட சாப்ட்பேங்க் வருகிற டிசம்பர் 19ம் தேதி பட்டியலிட உள்ளது.\nஇதன் மூலம் சாப்ட்பேங்க் சுமார் 2.4 டிரில்லியன் யென் அதாவது 21.1 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டுள்ளது.\nசாப்ட்பேங் குரூப் கார்ப் நிறுவனத்தின் வர்த்தக மதிப்பு 7.18 டிரில்லியன் யென் ஆக இருக்கும் நிலையில் ஒரு பங்கை 1,500 யென் வீதம் சுமார் 1.6 பில்லியன் பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது இக்குழுமம்.\nஇக்குழுமத்தின் மிகப்பெரிய வருவாய் ஈட்டும் ஒரு வர்த்தகம் என்றால் டெலிகாம் சேவை வர்த்தகம் தான். இந்த நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதன் மூலம் அதிகளவிலான முதலீட்டு தொகையை ஈட்ட முடியும் என இக்குழுமத்தின் தலைவர் மசயோஷி சன் நம்புகிற��ர்.\nமேலும் இந்நிறுவனத்தைப் பட்டியலிட முக்கியக் காரணம் ஜப்பானில் தற்போது பல டெலிகாம் நிறுவனங்கள் மலிவான டெலிகாம் சேவையை அளிக்கத் துவங்கிவிட்டது. இந்தப் போட்டியில் தனது நிறுவனத்தின் மதிப்பு இழந்து விடக்கூடாது என்பதற்காகவும், தொடர்ந்து வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கவும் தான் பங்குச்சந்தையில் இறங்க திட்டமிட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவிற்கு இலவசமாகச் சூரிய மின்சக்தி அளிக்க முன்வந்த ஜப்பான் நிறுவனம்\nசாப்ட்பேங்க்-இன் லாபம் 49 சதவீத உயர்வு.. பிளிப்கார்டுக்கு கோடான கோடி நன்றி..\nபேடிஎம் உடன் இணைந்து ஜப்பானில் டிஜிட்டல் மொபைல் வாலெட் சேவையினை அறிமுகம் செய்யும் சாப்ட்பாங்க்\nபிளிப்கார்ட் போட்டியாக பேடிஎம் மாலில் முதலீடுகளை குவிக்கும் சாப்ட்பாங்க் & அலிபாபா..\nகடைசியாக பிளிப்கார்ட் பங்குகளை வால்மார்ட்டுக்கு விற்க முடிவு செய்தது சாப்ட் பாங்க்\nஇந்திய ஆன்லைன் ஸ்டார்ட்அப் உலகின் புதிய சூரியன் இவர் தான்..\nபிளிப்கார்ட் போனால் என்ன.. ஜோமாடோ இருக்கே.. சாப்ட்பாங்க் அதிரடி..\nஇந்திய நிறுவனங்களை மறைமுகமாக ஆளும் ஜாப்பான் நிறுவனம்.. மாஸ்டர் பிளான்..\nஜப்பான் நிறுவனத்தால் வால்மார்டுக்குப் பின்னடைவு.. பிளிப்கார்ட்-இல் புதிய பிரச்சனை..\nவால்மார்ட் பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்க போவதை உறுதி செய்த சாப்ட்பாங்க் சிஇஓ மகன்\nசாப்ட்பேங்க்-இன் 1 டிரில்லியன் முதலீடுக்கு மிகப்பெரிய செக்.. மோடி அரசு என்ன செய்யும்..\nபேடிஎம் நிறுவனத்திற்கு ராஜயோகம்.. சீனாவும், ஜப்பானும் ஆதரவு..\nRead more about: softbank ipo பங்குச்சந்தை சாப்ட்பேங்க்\nபெண் தொழிலதிபரின் காட்டமான கேள்விக்கு நிதி அமைச்சர் பதில்..\nதங்கம் வாங்குபவர்களுக்கு இது நல்ல விஷயம் தான்.. இனி தங்கம் விலை குறையலாம்\nஅதள பாதளாத்தில் இருக்கும் இந்திய பொருளாதாரம்.. இனி என்னவாகுமோ.. கவலையில் இந்திய அரசு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/athivarathar-dharsan-fake-vip-pass-11-arrested", "date_download": "2019-09-21T20:45:02Z", "digest": "sha1:JBZRQBFU6R4735M4LGWSCDQW7LXQ67RE", "length": 21947, "nlines": 288, "source_domain": "www.toptamilnews.com", "title": "அத்தி வரதர் தரிசனத்தில் உலவிய போலி விஐபி பாஸ்கள்: 11 பேர் அதிரடி கைது! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஅத்தி வரதர் தரிசனத்தில் உலவிய போலி விஐபி பாஸ்கள்: 11 பேர் அதிரடி கைது\nகாஞ்சிபுரம்: அத்தி வரதர் தரிசனத்தின் போது போலி விஐபி பாஸ் விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்தி வரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி கடந்த 17 ஆம் தேதி முடிவுற்றது. விழாவையொட்டி கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய அத்தி வரதரைத் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அத்தி வரதர் கடந்த 17ஆம் தேதி கோயில் வளாகத்திலுள்ள அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார்.\nஇந்த அத்தி வரதர் வைபவத்தின் போது விவிஐபி தரிசனம், விஐபி தரிசனம், பொது தரிசனம் என ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான பாஸ்களும் வழங்கப்பட்டன. இதில் சில பாஸ்களை ஸ்கேன் செய்த போது தான் அது போலியாக அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது தெரிந்தது. இதையடுத்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.\nஇந்நிலையில் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட செந்தில், ரமேஷ், அப்துல், காதர், பாலு, நவுசத், அசோக் மற்றும் களிவரதன் உள்ளிட்ட ஏழு பேர்களையும், சிவகாஞ்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட தனசேகர், திலால், உள்ளிட்ட நான்கு பேர்கள் என மொத்தம் 11 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrev Article2 டாய்லெட்தான் 400 பேருக்கா அமைச்சரை வெளுத்து வாங்கிய மம்தா பானர்ஜி...\nNext Articleஆர்.எஸ்.எஸ். கண்ணோட்டத்தை மதிக்காத பா.ஜ...... திரியை கொளுத்தி போடும் பிரியங்கா காந்தி.......\nகோடி கோடியாய் அள்ளிக் கொடுத்த அத்தி வரதர்... குளத்துக்குள் பதுக்கிய…\nஅத்தி வரதர் குறித்து பேசி சிக்கலில் சிக்கிய ஸ்ரீவில்லிப்புத்தூர்…\nபிகில் படத்திற்காக மனைவியுடன் சென்று அத்திவரதரை தரிசனம் செய்த அட்லீ\nஇன்றுடன் நிறைவு பெறும் அத்தி வரதர் தரிசனம்: வரலாறு காணாத கூட்டத்தை…\nஅத்திவரதர் வைபவத்தில் சலிக்காமல் உழைக்கும் போலிசாருக்கு டிஜிபி…\n'பாஸ் இல்லாமலே காஞ்சிபுரம் கலெக்டர் குடும்பத்துக்கு விவிஐபி…\nமனைவியை பார்க்க மருத்துவமனை சென்றவர், பக்கத்திலிருந்த பெண் நோயாளியிடம் சில்மிஷம் சிறையில் தவிக்கும் 78 வயசு தாத்தா\nநிர்வாணப் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவேன்.... ஆணை மிரட்டி பணம் பறித்த பெண் கைது\nகார்களில் ஆணுறை இல்லையென்றால் அபராதம் இதுவும் புதிய வாகன சட்டமாம்\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nமனைவியை பார்க்க மருத்துவமனை சென்றவர், பக்கத்திலிருந்த பெண் நோயாளியிடம் சில்மிஷம் சிறையில் தவிக்கும் 78 வயசு தாத்தா\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nப���்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்\nமீண்டும் கலக்க வருகிறது ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்.. இம்முறை புதிய வடிவில்.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..\nகோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..\nகோவத்தில் ஸ்டெம்பை உடைத்த விராட் கோலி\nமணமகன் செய்த சாகசத்தால் குப்புற விழுந்த மணமகள்: வைரல் வீடியோ\nஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கியது ஏன்\n திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி \nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட���டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nமருத்துவத் துறையில் சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 \nஇறந்தவரின் சடலம் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை தானாக நகர்ந்த அதிசயம்: உறைய வைக்கும் உண்மை\nகாந்தியின் கனவை நிறைவேற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறோம்- பிரதமர் மோடி\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஇடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி\nபாஜக மிரட்டலுக்கு மொத்தமாக சரண்டரான மு.க.ஸ்டாலின்... பதற வைக்கும் பகீர் பின்னணி..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-21T20:42:49Z", "digest": "sha1:G6AYA7GX4RBZ6MANFJXBL7CDUKI2RWMP", "length": 26851, "nlines": 242, "source_domain": "xavi.wordpress.com", "title": "விஞ்ஞானம் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nஉலகின் உண்மையான வில்லன் இனிமேல் தான் வரப்போகிறான். ரோபோ வடிவத்தில் வெறும் இயந்திரம் எனும் நிலையில் ஆரம்பிக்கப்பட்ட ரோபோக்களின் இன்றைய வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.\nஇதுவரை வந்ததெல்லாம் வெறும் சாம்பிள் தான் இனிமேல் தான்பா மெயின் பிக்சர் என மிரட்டுகின்றனர் விஞ்ஞானிகள். அதாவது சுயமாகச் சிந்தித்து, முடிவெடுக்கக் கூடிய ரோபோக்கள் தான் அடுத்த இலக்காம் அப்படி ஒன்று சாத்தியமாகும் காலத்தில் நிகழப் போகும் விபரீதங்கள் தான் திகிலை ஏற்படுத்துகின்றன.\nடெர்மினேட்டர் படம் பார்த்திருப்பீர்கள். ஆட்களைத் தேடித் தேடிக் கொல்லும் வில்லன் ரோபோ. அப்படிப்பட்ட வாடகைக் கொலையாளியை உருவாக்கும் காலம் இதோ வெகு அருகில் என அதிர்ச்சியளிக்கிறார் இங்கிலாந்திலுள்ள ஷெப்பீல்ட் பல்கலைக்கழகத்தின் ரோபோட்டிக்ஸ் பேராசிரியர் நோயல் ஷார்க்கி.\nரோபோக்களின் “அறிவு” படிப்படியாய் வளர்ந்து கொண்டே வருகிறது. முதலில் சுவிட்ச் போட்டால் ரோபோக்கள் இயங்கின, பின்னர் கம்ப���யூட்டரின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டன, இப்போதோ மனித மனதிற்கே கட்டுப்படுகின்றன என பரபரப்பு ஏற்றுகிறார் இவர். கூடவே, ரோபோக்களின் வளர்ச்சி ஒவ்வோர் நாட்டிலும் வெகு சுதந்திரமாய் வளர்கிறது. இது ஆபத்தானது. “அணு” வுக்கு இருப்பது போல உலகளாவிய சட்டங்களும் கட்டுப்பாடுகளும் ரோபோ தயாரிப்பிலும் வரவேண்டும் என காரசார அரசியலையும் கலக்கிறார்.\nவயர்களும், இரும்புக் கம்பிகளும் கொண்ட லெப்ட் ரைட் போட்டு நடக்கும் “மெஷின் லுக்” ரோபோக்கள் இப்போதெல்லாம் குறைந்துவிட்டது. அச்சு அசலாக மனிதர்களைப் போலவே இருக்கும் ரோபோக்கள் தான் லேட்டஸ்ட் டிரண்ட். ஜப்பானில் சமீபத்தில் கோபியன் எனும் ரோபோவை வெள்ளோட்டம் விட்டார்கள். இது ஏழு விதமான மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வியப்பூட்டியது. அட்ஷோ டகான்ஸி தலைமையில் டோக்கியோவிலுள்ள வசீடா அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனம் இதை உருவாக்கியிருந்தது.\nபோர்களில் ரோபோக்களின் பணி இனிமேல் வெகுவாக அதிகரிக்கப் போகிறது. வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் இப்போதே பல ரோபோக்கள் ஈடுபட்டுள்ளன. ஆளில்லாத ரோபோ விமானங்களையும் செய்தாகிவிட்டது. இவற்றை ராணுவ தளத்தில் இருந்து கொண்டு செயற்கைக் கோள் மூலமாக இயக்க முடியும். இதன் அடுத்த இலக்கு, தொலைவில் இருந்து கூட இயக்கத் தேவையில்லாத ரோபோக்கள். அதாவது ரோபோக்களே தீர்மானிக்கும், எங்கே குண்டு போடவேண்டும், எப்போது போடவேண்டும் என்பதை தேவைப்பட்டால் அதுவே ஒரு மனித வெடிகுண்டாக…, மன்னிக்கவும் ரோபோ வெடிகுண்டாகவும் மாறி வெடிக்கும் \nஇப்படி சகட்டு மேனிக்கு ரோபோக்கள் அதிகரிப்பதால் வேலையில்லாத் திண்டாட்டம் 2030ல் பல மடங்கு அதிகரிக்கும் என்கிறார் அமெரிக்காவின் மார்ஷல் பிரைன் எனும் பியூச்சராலஜிஸ்ட். ரோபோவைச் செய்யும் வேலை மட்டும் தான் மனிதனுக்கு. மற்ற வேலைகளெல்லாம் இனிமேல் ரோபோவுக்கு.\nரோபோக்களைக் குறித்து அடைமழை போல வரும் வியப்பும், திகைப்புமான செய்திகளுக்குச் சிகரம் வைக்கிறார் ஹாலந்தில் ரோபோ ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்ற லெவி. அவர் சொல்வது இது தான். 2050ல் மக்கள் ரோபோவுடன் செக்ஸ் வைத்துக் கொள்வார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது.\nநன்றி : ஆனந்த விகடன்\nBy சேவியர் • Posted in Articles, Articles-Technology, இன்னபிற\t• Tagged அறிவியல், தொழில் நுட்பம், ரோபோ, விஞ்��ானம், robot\nசுஜாதாவும், ஜெயமோகனும் பின்னே ஞானும்.\nஅறிவியல் புனை கதையா – அதை எப்படி எழுதறது என யோசித்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் 2001 ல் அம்பலம் இதழில் “இன்னொரு வகை இரத்தம்” எனும் எனது அறிவியல் புனைக் கதை ஒன்று பிரசுரமானது. அறிவியல் புனைக் கதை சுஜாதா அவர்களின் அம்பலம் இணைய இதழில் வெளிவந்தது ஆனந்தம் அளித்தது.\nஎனினும், அறிவியல் புனைக் கதைக்கு இலக்கணங்கள் ஏதும் உண்டா என இப்போது நான் குழம்புவது போலவே அப்போதும் குழம்பினேன். எனது குரு தான் என்னை ஊக்கப்படுத்தி எழுத வைத்தார்.\nஎனக்கு கவிதைகள் தான் செல்லக் குழந்தைகள். சிறுகதையெல்லாம் எழுதத் தெரியாது என்பதே இன்றைக்கும் என்னைப் பற்றிய எனது நிலைப்பாடு. கல்கியிலெல்லாம் நிறைய பல கதைகள் வெளிவந்த பின்னும் உங்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை வரலியா என என்னை உரிமையுடன் கடிந்து கொள்ளும் எனது குருவினால் தான் சிறுகதைகள் அவ்வப்போது எழுதுகிறேன்.\nஇருக்கட்டும், 2005ம் ஆண்டு மரத்தடி – திண்ணை இணைந்து நடத்திய அறிவியல் புனைக் கதைப் போட்டியில் சுஜாதா நடுவராகக் கலந்து கொண்டார். நானும் ஏலி ஏலி லாமா சபக்தானி என்று ஒரு கதையை அனுப்பி வைத்தேன். ஆனால் அந்த கதைக்கு முதல் பரிசு தருவார் என நான் கனவிலும் நினைக்கவில்லை.\nஅதற்குப் பிறகும் அறிவியல் புனைக்கதைகளெல்லாம் நிறைய எழுதவில்லை. ஒன்றோ இரண்டோ அங்கும் இங்கும் எழுதியதோடு சரி. நண்பர் சிரில் அலெக்ஸ் நடத்திய போட்டியில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எனது நவீனன் சிறுகதைக்கு மூன்றாவது பரிசு அளித்திருப்பதைப் பார்க்கும் போது பயமாய் இருக்கிறது.\nஒருவேளை எனக்கு அறிவியல் புனைக்கதை எழுத வருகிறதோ \nBy சேவியர் • Posted in Articles, இன்னபிற, பிற, முன்னுரைகள்/விமர்சன\t• Tagged சிறுகதை, சுஜாதா, ஜெயமோகன், விஞ்ஞானம்\nபைபிள் கூறும் வரலாறு : 24 எரேமியா\nSKIT : இரண்டு தலைவர்களுக்கு ஊழியம்\nபைபிள் கூறும் வரலாறு : 23 எசாயா\nபைபிள் கூறும் வரலாறு : 22 இனிமை மிகு பாடல்\nஊருக்கு தான் உபதேசம் எனக்கல்ல\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : மலைகளுக்கு மாலையிடு.\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபைபிள் கூறும் வரலாறு : 24 எரேமியா\n24 எரேமியா விவிலியத்திலுள்ள முக்கியமான இறைவாக்கினர்களில் ஒருவர் எரேமியா. இருந்தாலும் இந்த நூல் எசாயா நூலைப் போல பிரபலமானதாகவோ, பிரியமானதாகவோ இல்லை. காரணம் இதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் அச்சுறுத்தலாகவோ, புரிந்து கொள்ளக் கடினமாகவோ, மன அழுத்தம் தரக்கூடியதாகவோ இருக்கின்றன என்பது தான். எரேமியா நூல் ஐம்பத்து இரண்டு அதிகாரங்கள் கொண்ட ஒரு பெரிய நூல். நாற்பது ஆ […]\nSKIT : இரண்டு தலைவர்களுக்கு ஊழியம்\nஇரண்டு தலைவர்களுக்கு ஊழியம் ( ஒருவர் மேடையின் ஒரு ஓரமாக அமர்ந்திருக்கிறார், அவர் அலுவலக பாஸ். இன்னொருவர் இன்னொரு ஓரத்தில் அமர்ந்திருக்கிறார் அவர் சோசியல் மீடியா பாஸ். மேடையின் நடுவே ஒரு மேஜையில் அமர்ந்திருக்கிறார் நபர் 1 அவர் பணியாளர். பின்குரல் மனசாட்சி ) ந 1 : ( வந்து அமர்கிறார் ) ஷப்பப்பா.. ஆண்டவா இன்னிக்கு நாள் நல்லபடியா இருக்கட்டுமே… (கம்ப்யூட்டரை தொட […]\nபைபிள் கூறும் வரலாறு : 23 எசாயா\n23 எசாயா விவிலியத்திலுள்ள நூல்களில் மிக முக்கியமான தீர்க்கத் தரிசன நூல் எசாயா நூல் தான். 1948ல் சாக்கடல் சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது கிடைத்த நூல்களில் எசாயா நூலின் பதிப்பு ஒன்றும் இருந்தது. அது கிமு 100 ஐச் சேர்ந்தது. விவிலியத்தில் இடம்பெற்றுள்ள எசாயா நூலிலிருந்து அது வேறுபடாமல் இருந்தது நூலின் நம்பகத் தன்மையை உறுதியாக்கியிருக்கிறது. எசாயா நூலைப் பிரித […]\nபைபிள் கூறும் வரலாறு : 22 இனிமை மிகு பாடல்\n22 இனிமை மிகு பாடல் திருவிவிலியத்தை வாசிப்பவர்களை புரட்டிப் போடும் ஒரு நூல் என இந்த நூலைச் சொல்லலாம். ஆன்மீக நூலுக்குள் தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டதைப் போலத் தோன்றும் ஒரு காதல் நூல் இது. சற்றே காமம் இழையோடும் காதல் நூல் என இதைச் சொல்வதே சரியானதாக இருக்கும். இதை எழுதியவர் சாலமோன் மன்னன். தனது வாழ்வின் இளமைக் காலத்தில் இந்த காதல் பாடலை அவர் எழுதியிருக்கிறார் […]\nஉலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் மாபெரும் மாற்றங்களெல்லாம் வெகு சில ஆளுமைகளால் உருவாகியிருப்பதைக் கண்டு கொள்ள முடியும். எப்படி ஒரு சிறு விதையானது ஒரு மிகப்பெரிய ஆலமரத்தை தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறதோ, அது போல தான் ஆளுமை உடையவர்கள் மாபெரும் திறமைகளை தங்களுக்குள் கொண்டிருக்கிறார்கள். அவை மிகப்பெரிய மாற்றத்துக்கான விதைகளாக பின்னர் உருமாறுகின்றன மார்ட்டின் […]\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nசேவியர் on Data Science 1 :தகவல் அறிவியல்…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aatralarasau.blogspot.com/2013/05/", "date_download": "2019-09-21T20:11:26Z", "digest": "sha1:Z6XTLUH77NTH3IWYHZCBKHBIHLAGZMAM", "length": 29947, "nlines": 214, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: May 2013", "raw_content": "\nதேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம்\nபுத்தர் என்னும் கவுதம சித்தார்த்தர் மீது எனக்கு மட்டும் அல்ல, பெரும்பான்மை இந்திய இந்து,&நாத்திககர்களுக்கு மிக்க மதிப்பு உண்டு.ஆனால் ஈழ சகோதரர்களைக் கேட்டால் பதில் வேறுவிதமாக வரும். அது ஏன் என்பதையும் பார்ப்போம்.முதலில் தேரவாத பவுத்தத்தின் வரலாறு,கொள்கைகள் பற்றி சுருக்கமாக அறிவோம்.\nஒரு மதம்,இயக்கம் நடைமுறையில் அன்று முதல் இன்றுவரை என்ன செய்தது,செய்கிறது, என்பதன் சான்றுகள் அடிப்படையில் மட்டுமே அதன் மீது கருத்து சொல்ல முடியும்.\nபவுத்தம் பொ.ஆ.மு 600 ல் கவுதம் சித்தார்த்தர்[566-486 B.C.E.] என்னும் அரசர் , தனது ஆட்சி,அதிகாரம்,குடும்பம் துறந்து ஞானம் தேடி சென்று,ஆசையே துன்பத்திற்குகாரணம் என்னும் அரிய உண்மையின் மூலம் பெற்ற ஞானத்தை,உலக முழுதும் பரப்பியதின் விளைவே பவுத்தம்.\nஇந்திய துணைக் கண்டத்தின் பெரும்பகுதியை ஆண்ட அசோகரின் கலிங்கப் போருக்கு[261 BCE] பிந்தைய , பவுத்த மத மாற்றம் அத்னை இந்தியாவின் முக்கிய மதம் ஆக்கியது. அசோகரின் மக��் மகிந்தா[ இவர் வேற],மகள் சங்கமித்திரை இலங்கைக்கு பவுத்த மதப் பிரச்சாரகர் ஆக அனுப்பியதாக வரலாற்று செய்திகள் கூறுகின்றன. பல இடங்களில் பவுத்த விகாரைகள் என்னும் மடங்கள், அதில் மதம் பரப்புதலை முதன்மைப் பணியாக கொண்ட புத்த பிக்குகள்(துறவுகள்) என செழித்தது. இந்தியாவில் அசோகரின் ஆட்சிக்கு பிறகு ,பவுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்சியை இழந்தது.\nபுத்தர் என்று ஒருவர் இருந்தாரா என்பதும்,புத்தர்,இயேசு,கிருஷ்னர் ஆகியோர் ஒருவரே என்றும் சில கருத்துகள் உண்டு என்றாலும், இப்போதைய வரலாற்றில் கவுதம சித்தார்த்தர் ஒருவாழ்ந்த மனிதராக ஏற்கப் படுகிறார்.\nஎந்த ஒரு மதமும் வளரும் போது ,அதனுள் ஏற்படும் கருத்து வித்தியாசங்கள் பெருகும் போது பிளவுபடும், கவுதம சித்தார்த்த்ரை ஒரு ஞானம் பெற்ற மனிதராக, அல்லது கடவுளின் அவதாரமாக பார்ப்பதா என்னும் கருத்து முரண்களினால், அது ஹீனயானம்[புத்தர் ஒரு மனிதன்],மஹாயானம்[புத்தர் ஒரு கடவுள்] உள்ளிட்ட சில பிரிவுகளானது. பவுத்தத்தின் அஹிம்சை, புலால் மறுப்பு போன்றவற்றை சனாதன தர்ம‌ மதம் [தற்போதைய பெயர் இந்து] ஏற்றது,புத்தர் விஷ்னுவின் அவதாரம் ஆக்கப் பட்டார்.அதே போல் இந்து மத உருவ வழிபாடு,சடங்குகள் பலவற்றை பவுத்தம் ஏற்றது. சுருக்கமாக சொன்னால் புத்தரை ஏக இறைவனாக கொண்ட, அவருக்கு கீழ் பல [ சனாத்ன தர்ம மத] சிறு தெய்வங்கள் கடவுள் ஆனார்.\nபவுத்தம்,சனாதன மதம் வேறுபாடுகள் குறைந்ததாலும், ஆட்சி,அதிகாரம் இழந்ததாலும் இந்தியாவில் தனக்கான இடத்தை இழந்தது. தங்களின் கொள்கை காக்க இலங்கை, பர்மா,தாய்லாந்து சீன,ஜப்பான் போன்ற இடங்களுக்கு ஆயிரக் கணக்கான புத்த பிக்குகள் இடம் பெயர்ந்த்னர்.\nஆட்சி அதிகாரம் இழந்தால் ஏக இறை மதங்கள் இல்லாமல் போகும், ஆனால் பல இறை மதங்கள் வெகுநாள் தாக்கு பிடிக்கும்:::::\nசார்வாகனின் மத அழிவு விதி1\nஇப்படி ஆட்சி,அதிகாரம் இழந்த புத்த பிக்குகள் ,பவுத்தத்தில் ஒரு பிரிவாக ,மிக்க கட்டுப்பாட்டுடன், என்றும் நிலைக்கும் வரையில் மாற்றியமைத்த பவுத்தமே தேரவாத பவுத்தம்.\nதேரவாத பவுத்தம் ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம். புத்தர் பிற கடவுள்களை விட உயர்ந்தவர். தேரவாத பவுத்தம் பிற மதங்களை விட உயர்ந்தது. பவுத்தம் பாதுகாப்பவரே,பிக்குக்களுக்கு கட்டுப்படுபவரே ஆட்சியில் இருக்க முடியும்.\nஇப்படி ��ொல்லும் எந்த மதத்தையும் நாம் ஆக்கிமிப்பு, ஒடுக்கு முறை மதம் என்கிறோம்.\nஇப்போது தேரவாத பவுதம் பெரும்பான்மையாக உள்ள நாடுகளைப் பார்க்கப் போகிறோம்.\n1. 1.இலங்கை 2. பர்மா 3.தாய்லாந்து 4.லாவோஸ் 5.க‌ம்பொடியா\nஇதில் கம்போடியா என்றால் நினைவுக்கு வருவது க்யுமர் ரோக் எனப்படும் இடதுசாரிக் குழுவின் ஆட்சியும் அது சார் வன்முறைகளுமே. க்யுமர் ரோக் மதத்தை தடை செய்தாலும், கட்டுக் கோப்பான அமைப்பை கொண்ட தேரவாத பவுத்தம் , மீண்டும் அரசினை ஆட்டுவிக்கும் சக்தியானது.\nபவுத்தம் முன்பு இந்து மதம் போன்ற ஒரு பேகன் மதம் வழக்கத்தில் இருந்தது. அங்கோர் வாட் ஆலயம் ஒரு சிறப்பு ஆகும்\n95% இம்மதப் பிரிவு என்பதாலும், பிற மதத்தவர் சில பகுதிகளில் மட்டும் செறிந்து வாழ்வதாலும், பெரிய அளவில் பிற மதத்தவரை ஒடுக்குவதாக தகவல் இல்லை.\nதேரவாத பவுத்தமே அரச மதம், அரசு பள்ளிகளீல் பவுத்தம் கற்பிக்கப் படுகிறது.\nஇது அவர்களின் தேசிய கீதம்.\nமதத்தோடு தேசியம் கலப்பது தேரவாத பவுத்தத்தில் ஒரு அம்சம்\nஇங்கே பிற மதத்தவர் மிக குறைவு என்றாலும் மதமாற்றம் என்பது தண்டனைக்குறியதாக உள்ளது. இயற்கை வழிபாடு செய்யும் ஆதிவாசிக் குழுக்களையும் ,மக்கள் தொகையில் சேர்த்து கணக்கு காட்டி விடுகிறார்.\nஇங்கு மன்னராட்சி என்றாலும் ஜனநாயகமும்,பாராளுமன்ற அமைப்பும் உண்டு.இங்கே 90_95 தேரவாத பவுத்தம், 5_10 இஸ்லாம், 1% கிறித்தவர் வாழ்கின்றார். முஸ்லிம்கள் மலேசியாவை ஒட்டிய‌ட தெற்கு பகுதியில் உள்ள 5 மாகாணங்களில் செறிந்து வாழ்கின்றனர். இந்த பகுதிகளில் முஸ்லிம்களுக்கு அரசியல்,வேலைவாய்ப்பில் சரியான பங்கீடு இல்லை என எழுந்த போராட்டம் ஒடுக்கப்பட்டது.\nஇப்போராட்டம் இன்றுவரை தொடர்கிறது, போராடும் இஸ்லாமிய குழுக்கள் இதனை உலக இஸ்லாமிய நாடுகளிடம் எடுத்துச் சென்றாலும் இவர்களின் பிரச்சினை பற்றிய அக்கரை அங்கு இல்லை. இப்படி இருப்பது இயல்பு என நாம் அறிவோம்\nஉலகின் மிக ஒடுக்குமுறை கொண்ட அரசுகளுள் ஒன்றுதான் இது. சர்வாதிகார ஆட்சி நீண்ட நாட்களாக நடக்கிறது. ரோஹிங்கா முஸ்லிம்களை ஒடுக்க நாளொறு மேனியும் பொழுதொறு சட்டமாக வடிவமைப்பதில் ஈடு இணையற்றவர்கள். நம்ம வஹாபி சகோக்களையும் மிஞ்சிய ஒடுக்குமுறையாளர்கள். வஹாபிகள் அமரிக்க எடுபிடிகள் என்பதால் அமெரிக்கா சொன்னால் மறுப்பின்றி உடனே கேட்பார��கள்,ஆனால் பர்மியர்கள் யார் சொன்னாலும் கேட்பது இல்லை.\nபாருங்கள் ரோஹிங்க முஸ்லிம்கள் இரு குழுந்தை மட்டுமே பெற வேண்டும் என் ஒரு சட்டம் சென்ற வாரம் போட்டு,அதன் விளைவாக நடக்கும் கலவரத்தையும் செய்திகளில் படிக்கும் போது நாகரிக உலகில் வாழ்கிறோமா என சந்தேகம் வருகிறது.\nஏழைகளை அவர்களின் மதம் சார் இறைவன் மட்டுமல்ல, சக மதத்தினரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதற்கு எ.கா ரோஹிங்கா முஸ்லிம்களே.\nஇதன் எதிர்வினையாக வங்க தேசத்தில் இருந்து துரத்தப்படும் பவுத்தர்களை,ரோஹிங்காக்களின் இடத்தில் பர்மிய அரசு குடியேற்றுகிறது.ஆனால் வங்க தேசத்துக்குள் உயிரிக்கு தப்பி நுழையும் ரோஹிங்காக்களை உள்ளே விடாமல் துரத்துகிறது இஸ்லாமிய வங்க தேசம்\nஇப்போது இலங்கையில் 70% பவுத்தர்களை 100% ஆக்கும் முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்கிறார். மலையகத் தமிழர்களை இரு நூற்றாண்டுகளாக உழைப்பை சுரண்டி துரத்தியது, சிங்களம் மட்டுமே சட்டம்,தரப்படுத்தல் என பலவிதங்களில் ஈழத்தமிழர்களில் சுரண்டினர். வசதி படைத்த பல ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்தது போக மீதி உள்ளோர் , இலங்கையில்இரண்டாம் தரக் குடிமக்களாய் அங்கும், தமிழகத்தில் அகதிமுகாம் என இங்க்கேயும் வாழ்க்கையை ஓட்டுகிறார்.\nஇராஜபக்சேவை எதிர்த்து தினமும் சவால் விடும் ,பெரிய சிறிய தமிழக கட்சிகள் எதுவும் இங்குள்ள ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க குரல் கொடுப்பது இல்லை. செய்ய இயல்வதை பேசாமல் இருப்பதும்,செய்ய இயலாததை செய்வதாக வாக்குறுதி கொடுப்பதுதானே தமிழக(இந்திய) அரசியல்\nதமிழர்களை ஒடுக்க சிங்களர்களுக்கு இலங்கை முஸ்லிம்கள் உதவினாலும்,அவர்களையும் நிம்மதியாக இருக்க் பவுத்த மத்வாதிகள் விரும்ப வில்லை.\nஇத்தனைக்க்கும் இந்தியாவில் வந்தே மாதரம் பாட மறுக்கும் இந்திய முஸ்லிம்கள் போல் இல்லாமல், சிங்கள தேசிய கீதமான நமோ[வணங்குகிறேன்] இலங்கைத் தாயே என்பதைப் பாடுகிறார்.\nஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா\nநமோ நமோ நமோ நமோ தாயே\nஏற்கெனவே ஹலால் முத்திரை தடுப்பதில் வெற்றி கண்ட பொது பலசேனா, தம்புள்ள என்னும் பகுதியை புனித பிரதேசம் ஆக்கி, அப்பகுதியில் பிற மத சின்னங்கள்,கோயில் இல்லாமல் செய்து வெளியேற்றினார்.\nசிங்கள அரசு என்ன செய்தாலும்,இலங்கை முஸ்லிம் தலைவர்கள் கண்டு கொள்வது இல்லை. தமிழர்களை படு மோசமாக நடத்தும் இராஜபக்சே அரசு, முஸ்லிம்களை மோசமாகத்தானே நடத்துகிறது என ஒப்பீட்டு அளவு சார் நடவடிக்கை என நமக்கு புரிகிறது.\nஇன்னும் சென்ற வாரம் மாடு வெட்டுவதை எதிர்த்து பவுத்த மத குரு தீக்குளிப்பு என்பது,ஆயிரக்கண்க்கில் நடந்த கொலைகளை கண்டுகொள்ளாத மத அமைப்புகளின் இரட்டைவேடப்போக்கு பற்றி என்ன சொல்வது\nதமிழர்கள் தனிநாடு கேட்டதால்தான் பிரச்சினை என்போர், இலங்கை அரசுக்கு வால் பிடிக்கும் முஸ்லிம்களையும் ஒடுக்குவது ஏன் என சிந்திக்க மாட்டார்களா\nஇப்பதிவில் நாம் சொல்ல வருவது தேரவாதம் பவுத்தம் என்பது ஒரு ஒடுக்குமுறை சார்ந்த மதம்.உலகளாவிய அரசு அமைக்கும் நோக்கம் இல்லை என்றாலும்,தேரவாதம் பவுத்த பெரும்பான்மை மத நாடுகளில் வாழும் சிறுபான்மையினர் பாரபட்சமாக நடத்தப் படுகின்றனர். இதன் ஒரு நிகழ்வுதான் இலங்கை,பர்மா,தாய்லாந்து.\nஆகவே இலங்கை,பர்மா,தாய்லாந்து சிறுபான்மையினருக்கு சம உரிமை ,அதிகாரப் பங்கீடு கிடைக்க வேண்டியதின் நியாயத்தை உணர்வோம்.\nஇந்தியாவில பலருக்கும்,தமிழர்களில் கூட பலருக்கும் இனமத ரீதியான ஒடுக்குதல் குறித்து எதுவும் தெரிவது இல்லை.சாதிரீதியான ஒடுக்குதல் தெரியும் என்றாலும்,இதில் கீழ் இருப்பவனை ஒடுக்கி,மேல் இருப்பவனுக்கு ஒடுங்கி போவது என்பதால், ஒடுங்குபதைப் பற்றி கவலைப் படாமல்,அடுத்தவனை ஒடுக்குவதையே பலரும் சிந்திப்பதால் இதனை சரியாக உணர்வது இல்லை.\nஉலக முழுதும் வாழும் மனிதர்களுக்கும் பொதுவான உரிமைகள் சார்ந்து பொதுவான சட்டம் வேண்டும்.அனைவருக்கும் வாழ்வாதார‌ம், இயற்கை சூழல் மேம்பாடு,பாதுகாப்பு சார்ந்த அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும்.மதம் அரசியலில் கலக்க கூடாது.\nமனித உரிமைகளுக்கு முரணான மதவாத,சர்வாதிகார ஆட்சிகள் உலகில் ஒழிய வேண்டும்.\nஇந்த இலக்கு நோக்கி மனிதம் செல்லுமா\nLabels: மதவாதி, மனிதன், வரலாறு\nபொருளாதார மந்தம் – என்ன செய்ய வேண்டும்\nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nஜேம்ஸ் வசந்தன் கிறிஸ்துவ இனவெறியின் அடிமை\nபாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nதேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம்...\nசாதி சீக்கிரம் அழிந்து விடும்\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என��றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\nபூமியின் செயற்கைக் கோள்களை நொண்டி அடிக்க வைக்கிறாரா சனி பகவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-09-21T19:14:09Z", "digest": "sha1:UT3H5HYLY6ZWYCJCQ5B2OGAPDHHSZIHE", "length": 9355, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "அனைத்துகட்சி எம்.பி.க்களும் நாட்டின் நலன் கருதி குறிப்பிடத்தக்க முடிவை எடுப்பார்கள் |", "raw_content": "\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்த நாள்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோம்\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று சிறப்புடைய முடிவு\nஅனைத்துகட்சி எம்.பி.க்களும் நாட்டின் நலன் கருதி குறிப்பிடத்தக்க முடிவை எடுப்பார்கள்\nபாராளுமன்றத்துடன் மழைக்கால கூட்டத்தொடர், இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடி பாராளமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nபாராளுமன்ற கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற வேண்டும். அனைத்துகட்சி எம்.பி.க்களும் நாட்டின் நலன் கருதி குறிப்பிடத்தக்க முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த கூட்டத்தொடர் அமைதியாக நடக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\nஇன்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. நாடுமுழுவதும் பருவ மழைக்காகவே காத்திருக்கிறார்கள். இதனால் இந்த மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக அமையும் என்று நம்புகிறேன்.\nஜி.எஸ்.டி.யின் நோக்கமே பலத்தை வளர்ப்பதற்கான ஒற்றுமையாகும். இதேநம்பிக்கை நடப்பு கூட்டத்தொடரிலும் பிரதிபலிக்கும். ஜி.எஸ்.டி. குறித்த ஆக்கப் பூர்வமான விவாதம் இந்த கூட்டத்தொடரில் நடைபெறும் என்று நம்புகிறேன்.\nமழைக்கால கூட்டத்தொடர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பல முன்னேற்றங்களை தர உள்ளது. ஜி.எஸ்.டி.க்கு பின்னர் பு��ியதுவக்கத்தை பார்க்கமுடியும்.இவ்வாறு மோடி கூறியுள்ளார்.\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒருமாதத்துக்கு…\nபாராளுமன்றம் தொடர்ந்து முடக்கப் படுவது வேதனை தருகிறது\nஅவை நடைபெறும் போது பா.ஜ.க. எம்.பி.க்கள் கண்டிப்பாக…\nஜனவரி 30-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர்\nபார்லி., தொடர் முடக்கம் சம்பளம் மற்றும் படியை…\nதலாக் மசோதா, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேறும்\nபாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்� ...\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒரு ...\nபாராளுமன்ற நடவடிக்கைகளை நடக்க விடப் ப� ...\nபாரதிய ஜனதாவின் பார்லிமென்ட் கட்சி கூ� ...\nதமிழ் நாட்டில் பா ஜ க, வுக்கு சாதகமான சூ� ...\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் ...\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுத ...\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று � ...\nஎனது தாய் மொழியே குஜராத்திதான் ஹிந்தி � ...\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்ற� ...\nகருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, ...\nகண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்\nகோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-21T20:17:07Z", "digest": "sha1:JUCBUNZNMT2WUYR4DDJBDR4VNZHOKURU", "length": 13107, "nlines": 96, "source_domain": "ta.wikibooks.org", "title": "ஆய்வுக்கோவை- கட்டுரைத் தலைப்புகள் - விக்கிநூல்கள்", "raw_content": "\nஅகில இந்தியப் பல்கலைக்கழத் தமிழாசிரியர் மாநாடு[தொகு]\n1967 முதல் 1986 முடிய[தொகு]\nதிருப்பதி, திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் அனைத்திந்தியப் பல்கல���க்கழகத் தமிழாசிரியர் மன்றம் சார்பாக நடந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கோவைப் பொருட்களஞ்சியம் - தொகுதி 1 அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொகுப்பாளர், திருவேங்கடவன் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் டாக்டர்.திரு தானியேல் தேவ சங்கீதம் ஆவார்கள். அவருக்குத் தமிழ் ஆய்வுலகம் சார்பாக எம் நன்றி\nஇத்தொகுப்பினைப் பற்றித் திருவேங்கடவன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர்பேராசிரியர் டாக்டர். பொன்.சௌரிராசன் அவர்கள் கூறுவது:\n“இன்றைய தமிழ், உலகளாவிய படைப்பிலக்கியங்களையும் உண்மை காணும் ஆராய்ச்சி நூல்களையும் இரு கண்களாக்ககொண்டு வளரவேண்டிய ஒரு காலகட்டத்தை அடைந்துள்ளது. இவ்விரு நெறிகளிலும் தமிழ் வாழவும் வளரவும் கருவி நூல்கள் பல இன்றியமையாது வேண்டப் பெறுகின்றன. அத்தகு கருவிநூல்களுள் பொருளடைவு நூல்களும், களஞ்சியங்களும் தலைசிறந்த இடத்தைப் பெறுகின்றன. இந்தத் தேவையை உணர்ந்து பொருளடைவு, களஞ்சியம், அகராதி ஆகிய பணிகளுக்கெனத் தன்னை முழுதும் ஈடுபடுத்திக் கொண்டு, இத்தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணி செய்துவரும் முனைவர். தானியேல் தேவ சங்கீதம் உழைத்து வருகிறார்.\nஇத்தகு உழைப்பை இந்த ஆண்டு நிகழ இருக்கும் அனைத்திந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்ற மாநாட்டுக்குப் பயன்படுத்த வேண்டுமென நான் விழைந்தேன். அவர் விருப்பமும் அதுவாகவே இருந்தது. எனவே இந்நாள் வரை வெளிவந்துள்ள ஆய்வுத் தொகுதிகளையெல்லாம் ஒன்று திரட்டிப் பொருட்களஞ்சியம் ஒன்று உருவாக்கும் திட்டம் உள்ளத்தில் தோன்றியது. அத்திட்டத்தைச் செயலாக்கும் பொறுப்பு முனைவர் தானியேல் தேவசங்கீதம் அவர்களிடம் விடப்பட்டது. அவரும் அவர் திட்டத்தின் வழி சில ஆய்வு மாணவர்களும் சேர்ந்து அனைத்திந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆய்வுக்கோவை பொருட்களஞ்சியத்தை உருவாக்கினார்கள்.\nஇவை அனைத்தையும் அச்சிட்டு வழங்க எண்ணினோம். பொருளாளர் முனைவர் செ.வை.சண்முகம் அவர்களை அணுகினோம். அவர்கள் இருபது தொகுதிகள் நிறைந்தபின் நூலாக வெளியிடலாம் என்று குறிப்பித்தார்கள். அதற்குள் ஆய்வுக்கோவைப் பொருட்களஞ்சியப் பணி பெரிதும் நிறைவேறி விட்டது. மேலும் வாராது வாய்த்த இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு எங்கள் துறை சார்பாகப் பொருட்களஞ்சியத்தைப் பேராளர் பெருமக்களுக்குப் பரிசாக வழங்கும் ஆர்வம் ஆற்றலுடையதாயிற்று. இவற்றையெல்லாம் தொகுத்து நோக்கியபோது தட்டச்சு செய்து மையொற்றி அளிப்பதற்கே நூறாயிரம் வெண் பொற்காசுகள் ஆகும்போல் தோன்றிற்று. எனவே, இவை சங்க இலக்கியம், நீதி இலக்கியம், காப்பியமும் புராணமும், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், உரைகள், சமயமும் தத்துவமும், நாடகம், நாவல், சிறுகதை, தற்காலக்கவிதை/ இலக்கியம், இலக்கியத் திறனாய்வு, ஒப்பாய்வும் பிறமொழி இலக்கியமும், நாட்டுப்புறவியல் ஆகிய தலைப்புகள் அடங்கிய பகுதியை மட்டும் மையொற்றித் தருவதெனத் திட்டமிட்டோம். அத்திட்டத்தின்படி முதல்தொகுதியை மட்டும் உங்களுக்குத் தருகிறோம்.\nஇவற்றை இரவு பகல் பாராது சிறப்பாக நுண்மாண் நுழைபுலத்தோடு உருவாக்கி உதவிய முனைவர் தானியேல் தேவசங்கீதம் அவர்களையும், அவர்தம் குழுவையும் தமிழ்த்துறை சார்பாகவும் இம்மாநாட்டுக் கருத்தரங்கு சார்பாகவும் பாராட்டி வாழ்த்துகிறேன்”. [1]\nஆய்வுக்கோவை 1. சங்க இலக்கியம்\nஆய்வுக்கோவை 2. நீதி இலக்கியம்\nஆய்வுக்கோவை 3. காப்பியமும் புராணமும்\nஆய்வுக்கோவை 4. பக்தி இலக்கியம்\nஆய்வுக்கோவை 7. சமயமும் தத்துவமும்\nஆய்வுக்கோவை 11. தற்காலக்ககவிதை/ இலக்கியம்\nஆய்வுக்கோவை 12. இலக்கியத் திறனாய்வு\nஆய்வுக்கோவை 13. ஒப்பாய்வும் பிற மொழி இலக்கியமும்\n↑ அணிந்துரை - பொன்.சௌரிராசன்\nஇப்பக்கம் கடைசியாக 11 ஆகத்து 2018, 16:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_2004", "date_download": "2019-09-21T19:56:20Z", "digest": "sha1:P6XIXCO2SFJUHWLFHDCXGPQVBLU3HLAA", "length": 9255, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசியக் கிண்ணம் 2004 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐ. கே. பத்தான் 14\n2004 ஆசியக் கிண்ணம் துடுப்பாட்டப் போட்டிகள் இலங்கையில் 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 1 வரை இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் இலங்கை துடுப்பாட்ட அணி, இந்திய அணியை வேற்றி பெற்று ஆசியக் கிண்ணத்தை 3வது தடவையாகப் பெற்றுக் கொண்டது.\nவங்காளதேசம் எதிர் ஹொங்கொங் - ���ங்காள தேசம் 116 ஓட்டங்களால் வெற்றி\nஇந்தியா எதிர் அமீரகம் - இந்தியா 116 ஓட்டங்களால் வெற்றி\nபாகிஸ்தான் எதிர் வங்காளதேசம் - பாகிஸ்தான் 76 ஓட்டங்களால் வெற்றி\nஇலங்கை எதிர் அமீரகம் - இலங்கை 116 ஓட்டங்களால் வெற்றி\nபாகிஸ்தான் எதிர் ஹொங்கொங் - பாகிஸ்தான் 173 ஓட்டங்களால் வெற்றி\nஇலங்கை எதிர் இந்தியா - இந்தியா 12 ஓட்டங்களால் வெற்றி\nவங்காளதேசம் எதிர் இந்தியா - இந்தியா 8 விக்கெட்டுகளால் வெற்றி\nபாகிஸ்தான் எதிர் இலங்கை - இலங்கை 7 விக்கெட்டுகளால் வெற்றி\nஜூலை 23 - வங்காளதேசம் எதிர் இலங்கை - இலங்கை 10 விக்கெட்டுகளால் வெற்றி\nஜூலை 25 - பாகிஸ்தான் எதிர் இந்தியா - பாகிஸ்தான் 59 ஓட்டங்களால் வெற்றி\nஜூலை 27 - இலங்கை எதிர் இந்தியா - இந்தியா 4 ஓட்டங்களால் வெற்றி\nஜூலை 29 - பாகிஸ்தான் எதிர் வங்காளதேசம் - பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளால் வெற்றி\nஆகஸ்ட் 1 - இந்தியா எதிர் இலங்கை - இலங்கை 25 ஓட்டங்களால் வெற்றி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 செப்டம்பர் 2018, 09:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-21T19:57:39Z", "digest": "sha1:YWUYGLGOCWHIG2J2LCMTYTLIK2YMWNSN", "length": 5981, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:மனோகர் லால் கட்டார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபதிப்புரிமை மீறல் முதல்வரான ஆர்.எஸ்.எஸ். முன்னாள் பிரசாரகர் 1, முதல்வரான ஆர்.எஸ்.எஸ். முன்னாள் பிரசாரகர் 2 --AntonTalk 23:40, 21 அக்டோபர் 2014 (UTC)\nபதிப்புரிமை மீறலாகவுள்ள பகுதிகளை மாற்றி அமைத்திருக்கிறேன். வார்ப்புருவை நீக்கி விடலாமா\nகட்டுரை/பெயரை மனோகர் லால் என மாற்றவும்[தொகு]\n↑ \"Manohar Lal affidavit, 2014\". மூல முகவரியிலிருந்து 1 July 2019 அன்று பரணிடப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூலை 2019, 19:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/colors-tv-to-telecast-imaikka-nodigal-059333.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-21T19:31:01Z", "digest": "sha1:NDZEN7IIMNAJ24MGPTQANNE7NYWHRVRE", "length": 14819, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடடே.. இது நல்ல ஐடியாவா இருக்கே.. நயனை வைத்த புரோமாவா.. பேஷ் பேஷ்! | Colors TV to telecast Imaikka Nodigal - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n1 hr ago டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\n3 hrs ago முதல் காதல் கதையை சொல்லும் 147\n3 hrs ago திரில்லர் படத்தில் சிபிராஜ் சத்யராஜ் கூட்டணியில் இணைந்த நந்திதா ஸ்வேதா\n5 hrs ago சதக் 2: உங்கள் படைப்பில் நானும் ஒரு அங்கம் - அப்பாவை நினைத்து உருகிய ஆலியா பட்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nNews அஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடடே.. இது நல்ல ஐடியாவா இருக்கே.. நயனை வைத்த புரோமாவா.. பேஷ் பேஷ்\nஇமைக்கா நொடிகள் படம் ஒளிபரப்புக்காக நயன்தாராவை வைத்து Promo வெளியிட்ட கலர்ஸ் தமிழ்டிவி\nசென்னை: கலர்ஸ் தமிழ்டிவியில் ல் மே ஒன்றாம் தேதி இமைக்கா நொடிகள் படம் போடறாங்க. இதுக்கான பிரோமோ வாவ் சொல்ல வைக்குது.\nஇமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி நடிச்சு இருப்பாங்க. விஜய் சேதுபதி செத்துருவார். பிறகுதான் டோட்டலா மாறுது நயனோட கதாபாத்திரம்.\nரொம்ப த்ரில்லிங்கா போகும் இந்த படத்தை கலர்ஸ் தமிழ் டிவி சேனல் வாங்கிட்டாங்க. இதை மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினத்தின் போது விடுமுறை நாள் சிறப்பு திரைப்படமா ஒளிபரப்பறாங்க.\nஇதுக்கான பிரோமோவில், படத்தில் நயன் சஸ்பென்சாக ஒருவரிடம் போன் பேசும் காட்சியையே யூஸ் செய்து பிரோமோ வெளியிட்டு இருக்காங்க.\nஅதுல வேற வசனம் வரும், ஆனா, இதுல.. மேம்.. முதன் முதலா எங்க சேனலுக்கு வர்றீங்க.. நேரம் சொன்னா நல்லாருக்கும்னு.அதுக்கு நயன் நீங்களே சொல்லுங்கன்னு சொல்றாங்க. 3:30 ஓகேவா மேம்னு எதிர்முனை கேட்க, ஓகே வந்துடறேன்னு சொல்றாங்க.\nசெய்தி பார்த்தீர்களா... மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.. நடிகர் விவேக் தரும் அலர்ட்\nஇந்த பிரோமோ நிஜமாவே நல்லாருக்கு. ஒரு வாரமா படம் பத்தின பிரோமோ இல்லாம போயிகிட்டு இருந்ததுல சஸ்பென்ஸா கூட இருந்துச்சு. எதிர்பார்ப்பாவும் இருந்துச்சு.\nஇந்த சமயத்துலதான் இமைக்கா நொடிகள் படத்தை மே மாதம் ஒன்றாம் தேதி ஒளிபரப்பறதா பிரோமோ மாத்தி இருக்காங்க. எப்போதும் நயனுக்கு டப்பிங் கொடுப்பது தீபா வெங்கட்தான். இந்த பிரோமோவுக்கும் அவரை வைத்து டப்பிங் பேச சொல்லி இருப்பது இந்தபிரோமோவை தத்ரூபமாக்கி உள்ளது.\nகஜினில ஆரம்பிச்சது இன்னுமா நயன்தாரா பாஸ் பண்ணல\nLady super star: உண்மையில் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாரா\nகாதலி நடிகை சம்பளத்தை மேலும் உயர்த்திவிட்டாராம்.. இதுவரை எந்த நடிகையும் இவ்வளவு வாங்கியதில்லையாம்\nடேம் 999க்கு நான் ஆதரவு தெரிவித்தேனா\nசினிமாவுக்கு முழுக்குப் போடுவது குறித்து முடிவெடுக்கவில்லை-நயனதாரா\nபுருஷனைக் கேட்டால் எந்தப் பெண்ணாவது கொடுப்பாளா-ரமலத்தின் தோழி கடும் சாடல்\nநயன், பிரபுதேவா ஜோடியாக சுற்றுவதை தடை செய்க-ரமலத் அதிரடி\nரமலத்துக்கு வைர நெக்லஸ் கொடுத்தாரா நயனதாரா\nரமலத் புகார் கொடுத்தால் பிரபுதேவா-நயனதாரா மீது நடவடிக்கை: போலீஸ்\n'கலாச்சாரத்தை சீரழிக்கும் நயனதாரா'-பெண்கள் அமைப்பு போர்க்கொடி\nபிரபுதேவா-நயனதாரா கல்யாணத்திற்கு மனைவி ரமலத் சம்மதம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவரலாற்றில் முதல் முறையாக.. ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பல்ப் கொடுத்து காமெடி செய்யும் பிக்பாஸ்\nடிசம்பரில் டும் டும் டும்.. காதலர் விக்னேஷ் சிவனுக்கு மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு கொடுத்த நயன்\nஅரசியலை தொட்டுவிட்டார்.. விஜய் பேச்சை பார்த்து வியந்த கஸ்தூரி.. என்ன சொல்லி இருக்கார் பாருங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/samantha-s-uncle-found-dead-chennai-238575.html", "date_download": "2019-09-21T20:20:45Z", "digest": "sha1:MQWZ456X7M7JIPPDC5KYBYGMYPXDD6TF", "length": 15317, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடிகை சமந்தாவின் தாய் மாமா மர்ம மரணம்: போலீசார் விசாரணை | Samantha's uncle found dead in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகை சமந்தாவின் தாய் மாமா மர்ம மரணம்: போலீசார் விசாரணை\nசென்னை: நடிகை சமந்தாவின் தாய் மாமா சென்னையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nநடிகை சமந்தாவின் தாயின் சகோதரர் ஆன்டி மோரிஸ்(58). ஆன்டி சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வந்துள்ளார். அவர் சென்னையில் தனியாக வசித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் திங்கட்கிழமை மாலை ஆன்டி மர்மமான முறையில் தனது அலுவலகத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை கடைசியாக கடந்த 24ம் தேதி பார்த்ததாக அவருடன் பணிபுரிந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஆன்டி விடுப்பில் இருப்பதாக நினைத்து அவரை யாரும் தேடவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் ஆன்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆன்டியின் உடலில் எந்த காயமும் இல்லை.\nஅவர் மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கக்கூடும் என்று சமந்தாவின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்பதி கோவிலில் சமந்தா... செல்ஃபி எடுக்க மொய்த்த ரசிகர்கள் - வீடியோ\nஉயிரை காப்பாற்ற உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்: நடிகை சமந்தா\nபீரோ, நகைப்பெட்டி, வீட்டுப் பத்திரம்: சமந்தாவின் வீட்டில் எதையும் விட்டுவைக்காத ஐ.டி. அதிகாரிகள்\nவிண்ணிலிருந்து மண்ணுக்கு பத்திரமாக வந்து சேர்ந்த 3 விண்வெளி வீரர்கள்.. இத்தாலி வீராங்கனை சாதனை\nஏன் மாமா இப்படி செஞ்சே.. விளையாட்டு வினையானது.. தப்பிய 4 வயது சிறுவன்\nபாலியல் வன்கொடுமை செய்த கயவன்.. வரைபடமாக வரைந்து காட்டிய சிறுமி\nதங்கமான தாய்மாமன் உறவு - உங்க ஜாதகத்தில் புதன் எப்படியிருக்கு\nநாமக்கல்லில் குழந்தைத் திருமணம்... 13 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய தாய் மாமன் கைது\nபெரியப்பாவினை கொலை செய்து சரணடைந்த இளைஞர்- தலைதெறிக்க ஓட்டம் பிடித்த அதிகாரிகள்\nகல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை.. தாய்மாமனே கொன்ற கொடுமை\nமகள் போன்ற பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர சித்தப்பா- கர்ப்பமான பிளஸ் 2 மாணவி\nபணத்துக்காக 7வயது சிறுமியை கொலை செய்த தாய் மாமன், அத்தை கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n2 பயில்வான்களும் ரெடி.. அமமுக லிஸ்ட்டிலேயே இல்லை.. நாம் தமிழர், மய்யம் நிலைப்பாடு\nநீந்தியே வந்த கருப்பாயி சடலம்.. பாடையை தோளில் சுமந்து வந்த அவலம்.. அதிர்ச்சி வீடியோ\nஅப்பாடா... நாங்குநேரி கிடைச்சிடுச்சு... ஸ்டாலின் அறிவிப்பால் காங். நிம்மதி பெருமூச��சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/teachers/?page-no=5", "date_download": "2019-09-21T20:04:43Z", "digest": "sha1:MDMAIWM6Q3KJHHCCTMERSWNBKTJLPCXL", "length": 16107, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 5 Teachers: Latest Teachers News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோர்ட் தடையைப் புறக்கணித்து ஜாக்டோ ஜியோ தொடர்ந்து போராட்டம்.. நீட்டை ரத்து செய்யக் கோரிக்கை\nசென்னை : ஜாக்டோ - ஜியோ அமைப்பின் ஒரு பிரிவினர் இன்று தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 4வது...\nதடையை மீறி ஆசிரியர்கள் ஸ்டிரைக்.. அவமதிப்பு வழக்குத் தொடர ஹைகோர்ட் அனுமதி\nமதுரை: தடையை மீறி ஸ்டிரைக் நடத்தி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர...\nஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஹைகோர்ட் தடையை மீறி தமிழகம் முழுவதும் மறியல் - கைது\nசென்னை: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு 2 ஆக உடைந்துள்ளது. அரசு ஊழியர் சங்கம் தலைமையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் நேற்று...\nஅரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு மதுரை ஹைகோர்ட் கிளை தடை\nமதுரை: அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவின் அமைப்பைச் சேர்ந்தவர்களின் காலவரையற்ற...\nஇன்று அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் அடையாள வேலைநிறுத்தம்\nசென்னை: ஓய்வூதியப் பிரச்சினையை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று ஒருநாள்...\nபாலியல் புகாருக்கு உள்ளானால் கடும் நடவடிக்கை.. ஆசியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் வார்னிங்\nஈரோடு: பாலியல் புகாருக்கு உள்ளாகும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன்...\nபோராட்ட களத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்... மீண்டும் நிர்வாகம் முடங்குமா\nசென்னை: தமிழக அளவில் மீண்டும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். இதனால் அரசு...\nஅதிமுகவினரின் ஊழலை தடுக்காமல் ஆசிரியர்கள் பேரணியை தடுப்பதா\nசென்னை: ஊழலை தடுக்காமல் அமைதிப் பேரணியை தடுப்பது கண்டனத்துக்குரியது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்...\nசேப்பாக்கத்தில் திரண்ட அரசு ஊழியர்கள்... ஆர்பாட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது\nசென்னை: சென்னை சேப்பாக்கத��தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பிரம்மாண்ட ஆர்பட்டத்தில்...\nசென்னை போராட்டத்திற்கு வர விடாமல் தடுத்து கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்\nசென்னை: சென்னையில் அரசுக்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போலீசார்...\nபோலீஸ் தடையை மீறி சென்னையில் குவிந்த அரசு ஊழியர்கள்- சேப்பாக்கத்தில் பிரம்மாண்ட ஆர்பாட்டம்\nசென்னை: காவல்துறையினரின் தடையையும் மீறி சென்னையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பினர் ஆயிரக்கணக்கில்...\n1,325 ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பும் டிஆர்பி: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nசென்னை: பள்ளி கல்வி மற்றும் பிற துறைகளில் சிறப்பு ஆசிரியர்களுக்கான(உடற்கல்வி, ஓவியம், இசை, தையல்) பணியிடங்களை...\nஹெல்மெட் அணிந்து வகுப்புக்கு வந்த ஆசிரியர்கள்.. விழிப்புணர்வுக்காக இல்லை பாதுகாப்பிற்காகவாம்\nஐதராபாத் : தெலுங்கானாவில் பள்ளிக்கட்டிடம் பாதுகாப்பானதாக இல்லை என்று ஆசிரியர்கள் நூதன முறையில் ஹெல்மெட் அணிந்து...\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு தமிழக அரசு ஊதிய உயர்வு வழங்காதது ஏன்\nசென்னை: பகுதி நேர ஆசிரியர்களுக்கு தமிழக அரசு ஊதிய உயர்வு வழங்காதது கண்டிக்கத்தக்கது என்று தேமுதிக தலைவர்...\nநீங்க போய் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுங்க… கைக் குழந்தையுடன் தேவுடு காத்திருந்த கணவன்மார்கள்\nசென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தேர்வு எழுத தத்தம் மனைவிமார்களை...\nபுற்றுநோயால் பாதிக்கப்பபட்ட 13 வயது சிறுமி 8 ஆசிரியர்களால் பலாத்காரம்.. ராஜஸ்தானில் பயங்கரம்\nஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி ஒருவர் 8 ஆசிரியர்களால் ஓராண்டாக...\nஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்-30க்குள் நடத்தப்படும் - அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வு வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்...\nமாணவர்களின் ஆடல், பாடலுடன் மரியாதை.. குன்னூரில் நடந்த ஆசிரியர் விழா- வீடியோ\n{video1} நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து...\nதேனியில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்���ாட்டம்- வீடியோ\n{video1} தேனி: 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் தேனி மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவலகத்தை...\nகாரைக்குடி பள்ளியில் பெற்றோர் ஆசிரியர்க் கழகக் கூட்டம்\nகாரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர்க்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-21T19:48:55Z", "digest": "sha1:2WIVER7M2V4HA26E2FAAYPMXUDU5VE5Q", "length": 3703, "nlines": 49, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "லேடி சூப்பர் ஸ்டார் | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nகருப்பு சட்டையில் மாஸ் காட்டும் விஜய்\nபிகில் படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரி, சிறுகலத்தூரில் நடைப்பெற்று வருகிறது. இந்த இசைவெளியீட்டு விழாவிற்கு தளபதி விஜய் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளார்.\nநயன்தாரா நடித்த திரைப்படத்துக்கு உயர்நீதிமன்றம் தடை..\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவான படம் ' கொலையுதிர்காலம்'.\nநெருக்கடி கொடுக்கும் விக்னேஷ் சிவன் குடும்பம்.. விரைவில் நல்ல சேதி சொல்வாரா நயன்தாரா\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் திருமணம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nஎல்லாத்துக்கும் காரணம் விக்னேஷ் சிவன் தான்.. கோடிகளில் வருமானம் பார்க்கும் நயன்தாரா\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திரைப்படங்களில் மட்டுமின்றி, சமீப காலமாக விளம்பரங்களிலும் தலை காட்டத் துவங்கியிருக்கிறார்.\nநம்ம லேடி சூப்பர் ஸ்டாருக்கு பொன்னியின் செல்வன் படத்தில் என்ன ரோல் தெரியுமா\nபொன்னியின் செல்வன் படத்தை இயக்குவதற்கான வேலைகளில் முழுமையாக இறங்கிவிட்டார் இயக்குநர் மணிரத்னம்.\n – மிரட்ட வருகிறாள் ஐரா\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம் `ஐரா’.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/08/18140554/1256789/Pakistan-army-prepared-to-face-any-challenge.vpf", "date_download": "2019-09-21T20:24:04Z", "digest": "sha1:ZZZFCAGPC62XHELCLHPXBKFRAWBHQU6H", "length": 19094, "nlines": 207, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார் - பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு || Pakistan army prepared to face any challenge", "raw_content": "\nசென்னை 22-09-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார் - பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு\nஇந்தியாவின் எந்தவித சவாலையும் சந்திக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.\nஇந்தியாவின் எந்தவித சவாலையும் சந்திக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.\nகாஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது.மேலும் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் இந்த முடிவால் அந்த நாடு காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக்க முயற்சி செய்து வருகிறது.\nஇதற்காக சீனாவுடன் இணைந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை கொண்டு வந்தது. இந்த முயற்சிக்கு போதுமான ஆதரவு கிடைக்க வில்லை. பாகிஸ்தானின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.\nஇந்தநிலையில் இந்தியாவின் எந்தவித சவாலையும் சந்திக்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷாமுகமது குரைசி அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nஇந்த கூட்டத்துக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளரும், மேஜர் ஜெனரலுமான ஆசிப்கபூர் கூறியதாவது:-\nகாஷ்மீர் விவகாரத்தை திசைதிருப்ப பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் நாங்கள் இந்தியாவின் தாக்குதலை சந்திக்க எல்லா வகையிலும் தயாராக இருக்கிறோம்.\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள முழு அளவில் தயார் நிலையில் உள்ளோம். எல்லையில் போதுமான அளவுக்கு படைகளை நிறுத்தியுள்ளோம். எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்வோம்.காஷ்மீர் விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினை ஆகும்.\nபாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி குரைசி கூறியதாவது:-\nபாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் கூட்டத்தில் சிறப்பு காஷ்மீர் செல் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. காஷ்மீர் பிரச்சினை குறித்து உலக அளவில் கொண்டு செல்வது பற்றி முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.\nகாஷ்மீர் விவகாரத்தை சர்வதேச கோர்ட்டுக்கு கொண்டு செல்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.\nKashmir issue | Pakistan army | காஷ்மீர் நிலவரம் | பாகிஸ்தான் ராணுவம்\nகாஷ்மீர் நிலவரம் பற்றிய செய்திகள் இதுவரை...\nகாஷ்மீரில் வீட்டு காவலில் உள்ள 5 தலைவர்கள் விரைவில் விடுதலை\nசெப்டம்பர் 20, 2019 12:09\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் அரசியல் செய்ய வாய்ப்பை உருவாக்காதீர்கள்: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை\nசெப்டம்பர் 17, 2019 23:09\nகாஷ்மீரில் ஏன் வாகனம் ஓட்டுகிறீர்கள் காரை தீயிட்டு கொளுத்திய பயங்கரவாதிகள்\nசெப்டம்பர் 17, 2019 22:09\nதேவைப்பட்டால் நானே ஜம்மு காஷ்மீர் சென்று ஆய்வு செய்வேன்- தலைமை நீதிபதி அதிரடி\nசெப்டம்பர் 16, 2019 15:09\nகாஷ்மீர் எல்லையில் பாக். துப்பாக்கிச் சூடு: உயிர் பயத்தில் ஓடி வரும் பள்ளி குழந்தைகள் - பதற வைக்கும் வீடியோ\nசெப்டம்பர் 14, 2019 22:09\nமேலும் காஷ்மீர் நிலவரம் பற்றிய செய்திகள்\nஅமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nசென்னையில் 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nபுதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nபுதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nநாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nஇங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளையமகன் இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார்\nமலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை - பின்னணி என்ன\nஅமெரிக்கா: மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி\nகொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் கொல்லப்படலாம் - காங்கிரஸ் தலைவர் பகீர் தகவல்\nஈராக்: மினி பஸ்சில் குண்டு வெடித்து 12 பேர் பலி\nகாஷ்மீரில் வீட்டு காவலில் உள்ள 5 தலைவர்கள் விரைவில் விடுதலை\nஐ.நா.சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பி பாருங்கள்- இம்ரான்கானுக்கு இந்தியா சவால்\nபாகிஸ்தானியர்கள் காஷ்மீர் செல்ல வேண்டாம் - இம்ரான்கான் திடீர் வேண்டுகோள்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் அரசியல் செய்ய வாய்ப்பை உருவாக்காதீர்கள்: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை\nகாஷ்மீரில் ஏன் வாகனம் ஓட்டுகிறீர்கள் காரை தீயிட்டு கொளுத்திய பயங்கரவாதிகள்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட���டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tips2stayhealthy.com/archives/10509", "date_download": "2019-09-21T20:15:56Z", "digest": "sha1:OTVERET5SZUBUJXGWGBCSXLLPLF56RLZ", "length": 3571, "nlines": 73, "source_domain": "tamil.tips2stayhealthy.com", "title": "பிரசவத்திருக்கு பின் வயிறு சுருங்க – 5௦௦௦+ தமிழ் குறிப்புக்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nபிரசவத்திருக்கு பின் வயிறு சுருங்க\nபிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.\nசர்க்கரை நோயாளிகள், பழங்கள் சாப்பிடலாமா\nஏழரைச்சனிக்கு மிகவும் எளிமையான பரிகாரம்\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் விரைவில் ஆறிட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&si=2", "date_download": "2019-09-21T20:26:35Z", "digest": "sha1:6T7AJHQR44FWWJYDIUXP3XSS5BT7LVUE", "length": 14841, "nlines": 278, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy பி.எம். இராமசாமி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பி.எம். இராமசாமி\nதென்கிழக்காசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வந்த பெண்களில் ஒருவரான சாந்தி சூசன் மாநில காவல் துறையில் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. பயணம் குறித்து அவர் கூறுகையில், இப்போது நான் வித்தியாசமாக விசயங்களைத் தேடிக் கொ��்டிருக்கிறேன், என்னை புதிதாக்குவதற்கு இது ஒரு [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பி.எம். இராமசாமி\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅ. இராமசாமி - - (4)\nஆர்.பி.எம்.கனி - - (2)\nஇராமசாமி - - (3)\nஇலந்தை சு. இராமசாமி - - (1)\nஎஸ்.எஸ். இராமசாமி - - (2)\nஏ.ஆர். இராமசாமி - - (2)\nக. இராமசாமி - - (1)\nகதிரொளி இராமசாமி - - (1)\nகே.கே. இராமசாமி - - (1)\nகோ. இராமசாமி - - (1)\nசோம. இராமசாமி - - (1)\nடாக்டர் பி.எம். மாத்யூ வெல்லூர் - - (2)\nடாக்டர் பி.எம். ரெக்ஸ் - - (1)\nடாக்டர் மு. பெ. மு. இராமசாமி - - (1)\nடாக்டர் விஜயலட்சுமி இராமசாமி - - (1)\nடி.கே. இராமசாமி - - (1)\nத. கி. இராமசாமி - - (1)\nநா. இராமசாமி - - (2)\nநாக. இராமசாமி - - (3)\nநீதிபதி.க. இராமசாமி - - (1)\nபத்ரி. சேஷாத்ரி,இலந்தை. இராமசாமி,பாலு,சத்யா - - (1)\nபி. இராமசாமி - - (1)\nபி.எம். இராமசாமி - - (1)\nபி.எம். சுதிர் - - (1)\nபி.எம். சுந்தரம் - - (1)\nபி.எம்.ஜெயசெந்தில்நாதன் - - (1)\nபி.பி.இராமசாமி - - (2)\nபுலவர் வீ. இராமசாமி பிள்ளை - - (1)\nபூங்குன்றம் நாக. இராமசாமி - - (1)\nபேரா. அ. இராமசாமி - - (1)\nபேராசியர் அ. இராமசாமி - - (2)\nபேராசிரியர் அ. இராமசாமி - - (4)\nமுனைவர் இரா.இராமசாமி - - (1)\nமுனைவர் துளசி இராமசாமி - - (2)\nமுனைவர் துளசி. இராமசாமி - - (2)\nவிஜயலட்சுமி இராமசாமி - - (1)\nவே. இராமசாமி - - (1)\nஹெச். இராமசாமி - - (7)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபேரறிஞர், avathi, பூங்காற்றே, சா. அனந்தகு, kanavu palangal, police, vendrargal, தா. சந்திரசேகரன், IAS, Group viii, பாரதி கவிதைகள், தமிழ்ப்பெரியசாமி, டைரக்டர், தா பாண்டியன், Peedangal, மேகங்கள்\nசிட்டுகளுக்கான குட்டிக் கதைகள் 40 -\nஉலக மயமாக்கலும் இந்திய விவசாயிகளும் - Ulaga Mayamaakalum india Vivasaikalum\nஉறவினர் நண்பர்களின் பார்வையில் ஜீவா - Uravinar Nanbargalin Paarvaiyil jeeva\nசிலப்பதிகாரம் தெளிவுரை - Silapathigaram Thelivurai\nதிருமதி திருப்பதி க்ரோர்பதி - Thirumathi Thirupahti Crorepathi\nசரும நோய்கள் - சங்கடம் முதல் சந்தோஷம் வரை - Saruma Noigal\nநோய்களுக்கான பத்திய உணவு முறைகள் -\nஷேர்மார்க்கெட்டில் இலாபகரமாக முதலீடு செய்யும் முறைகள் - Share Marketil Labagaramaga Muthaleedu Seyyum Muraigal\nவிளையாட்டுத்துறை 1000 கேள்வி - பதில்கள் - Vilayaatu Thurai Kelvi -Pathilgal\nஉள்முகமாய் ஒர�� பயணம் - Ulmugamaai Oru Payanam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/ponnukku-thanga-manasu/145848", "date_download": "2019-09-21T19:56:57Z", "digest": "sha1:5EPJJO763G3YEZ7GDMBSPN5M55PJC3SP", "length": 5500, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Ponnukku Thanga Manasu - 04-09-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nதர்ஷிகாவிற்கு ஏற்கனவே மிரட்டல் விடுத்துள்ள முன்னாள் கணவர்: கனேடிய பத்திரிகை மூலம் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்\nநீதிபதியின் குடும்பமே சேர்ந்து மருமகளிற்கு செய்த கொடுமை\nகண்ணை கட்டி வெளியில் சென்றுவிட்டாரா முகன் \nசெய்த பெர்ப்பாமன்ஸ் எல்லாம் வீணாப்போச்சே, இன்றைய பிக்பாஸில் அசிங்கப்பட்ட கவின்\nகாட்டுப்பகுதியில் உல்லாசம்.... காதலியை கொன்று ஆற்றில் புதைத்த காதலன்: வெளியான பகீர் வாக்குமூலம்\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு இந்த வாரம் சேரன் தான் வெளியேறுகிறார்.. வெளியான தகவல்..\nபிக்பாஸில் மயங்கி விழுந்த லாஸ்லியா\nசெய்த பெர்ப்பாமன்ஸ் எல்லாம் வீணாப்போச்சே, இன்றைய பிக்பாஸில் அசிங்கப்பட்ட கவின்\nவிஜய் கொடுத்த வாழ்க்கை, அழைத்தால் முதல் ஆளாய் போய் நிற்பேன்.. முன்னணி இயக்குனர்\nபிகில் விழாவை புறக்கணித்த நயன்தாரா\nபிக்பாஸில் மயங்கி விழுந்த லாஸ்லியா\nபிக்பாஸில் கோல்டன் டிக்கெட்டை வென்று பைனல் சென்றார் முகென்.. கமல் போட்டு காட்டிய குறும்படம்..\nஇறுதிநாளில் ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது லொஸ்லியாவா..\nசெய்த பெர்ப்பாமன்ஸ் எல்லாம் வீணாப்போச்சே, இன்றைய பிக்பாஸில் அசிங்கப்பட்ட கவின்\n ஆக்ரோஷமான சாண்டி... மகிழ்ச்சியின் உச்சத்தில் கவின் ரசிகர்கள்\nகாப்பான், ஒத்த செருப்பு சைஸ் 7 படங்களின் முதல் நாள் வசூல் விவரம்- முதலிடத்தில் எந்த படம்\nஇது மட்டும் நடைபெறவில்லை என்றால விஜய் படமே வந்திருக்காது மறைமுகமாக எச்சரிக்கும் முக்கிய பிரமுகர்\nநீங்க டாஸ்கை டாஸ்காகவா பார்த்தீங்க... கவினை வறுத்தெடுத்த கமல்.. ப்ரோமோ வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/flipkart-mobiles-bonanza-sale-cost-cut-extra-exchange-discount-oppo-a3s-redmi-6-realme-2-pro-3-noki-news-2096025", "date_download": "2019-09-21T19:43:14Z", "digest": "sha1:LEJGCJCKGKOQEOTKJMIJDW2NUTAH7A3O", "length": 16465, "nlines": 178, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Flipkart Mobiles Bonanza Sale Price Cut Extra Exchange Discount Oppo A3s Redmi 6 Realme 2 Pro 3 Nokia 8.1 Motorola One Vision । Flipkart Mobiles Bonanza: சலுகை விலையில் ரெட்மி, ரியல்மீ, ஓப்போ ஸ்மார்ட்போன்கள்!", "raw_content": "\nFlipkart Mobiles Bonanza: சலுகை விலையில் ரெட்மி, ரியல்மீ, ஓப்போ ஸ்மார்ட்போன்கள்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nFlipkart Mobiles Bonanza விற்பனை செப்டம்பர் 9 வரை நடைபெறவுள்ளது\nOppo A3s 1000 ரூபாய் தள்ளுபடியை பெற்றுள்ளது\nRedmi 6 ஸ்மார்ட்போனிற்கு 2,000 ரூபாய் தள்ளுபடி\nRealme 3 Pro, Nokia 8.1 ஸ்மார்ட்போன்களுக்கு 1,000 ரூபாய் தள்ளுபடி\nபிளிப்கார்ட் நிறுவனம் ஸ்மார்ட்போன்களுக்கான மற்றொரு பிரத்யேக விற்பனையான 'Flipkart Mobiles Bonanza' சலுகை விற்பனையை இன்று நடத்தவுள்ளது. இந்த விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் இன்று துவங்கியது. மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த விற்பனை செப்டம்பர் 9-ல் முடிவடையவுள்ளது. இந்த விற்பனையில் மோட்டோரோலா, ஓப்போ, ரெட்மி, ரியல்மீ என பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் சலுகைகளை பெற்றுள்ளது. முக்கிய கவணத்தை பெற்றுள்ள ஸ்மார்ட்போன்கள் வரிசையில் Oppo A3s, Redmi 6, Motorola One Vision, என பல ஸ்மார்ட்போன்கள் இடத்தை பிடித்துள்ளன. Redmi Note 7 Pro, Asus 6Z, Oppo F11 Pro, மற்றும் Vivo V15 Pro போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு கூடுதல் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த விற்பனையில் மொபைல்போன்களுக்கு வெறும் 99 ரூபாயில் முழு மொபைல் பாதுகாப்பு திட்டங்களையும் அறிவித்துள்ளது.\nசமீபத்திய அறிமுகமான Vivo Z1 Pro ஸ்மார்ட்போனை முன்பே பணம் செலுத்தி பெற்றுக்கொண்டால் 1,000 ரூபாய் தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 4GB RAM + 64GB சேமிப்பு வகை 14,990 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல 6GB RAM + 64GB சேமிப்பு வகை 16,990 ரூபாய் விலையிலும் 6GB RAM + 128GB சேமிப்பு வகை 17,990 ரூபாய் விலையிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.\nபிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில் Oppo A3s ஸ்மார்ட்போன் 1,000 ரூபாய் தள்ளுபடியை பெற்றுள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படை வகையான 2GB RAM + 16GB சேமிப்பு கொண்ட வகை 6,990 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்லது. 3GB RAM + 32GB சேமிப்பை கொண்ட Oppo A3s ஸ்மார்ட்போன் 7,990 ரூபாய் என்ற விலையிலும், மற்றொரு வகையான 4GB RAM + 64GB சேமிப்பு வகை ஸ்மார்ட்போன் 9,990 ரூபாய் என்ற விலையில் விற்ப���ைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் தளத்தில் ஊதா (Purple) மற்றும் சிவப்பு (Red) என்ற இரு வண்ணங்களில் கிடைக்கபெறும்.\nஇந்த விற்பனையில் Redmi 6 3GB RAM + 64GB சேமிப்பு வகை ஸ்மார்ட்போன் 6,999 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 2,000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல Realme 2 Pro ஸ்மார்ட்போனும் 2,000 ரூபாய் விலை குறைக்கப்பட்டு, 4GB RAM + 64GB சேமிப்பு வகை 9,999 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கடைசி விலைக்குறைப்பில் இந்த ஸ்மார்ட்போன் 11,990 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த Realme 2 Pro ஸ்மார்ட்போனின் 6GB RAM + 128GB சேமிப்பு மற்றும் 8GB RAM + 128GB சேமிப்பு என்ற மற்ற இரண்டு வகைகள் 11,999 ரூபாய் மற்றும் 13,999 ரூபாய் என்ற விலைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.\nரியல்மீயின் மற்ற ஸ்மார்ட்போன்கள் பற்றி பார்க்கையில் Realme 3 ஸ்மார்ட்போன் 500 ரூபாய் தள்ளுபடியை பெற்றுள்ளது, Realme 3 Pro ஸ்மார்ட்போன் 1,000 ரூபாய் தள்ளுபடியை பெற்றுள்ளது. இதேபோல Nokia 8.1 ஸ்மார்ட்போனும் 1,000 தள்ளுபடியை பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 13500 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை வழங்கியுள்ளது.\nMotorola One Vision ஸ்மார்ட்போன் 3,000 ரூபாய் தள்ளுபடியை பெற்று, 19,999 ரூபாய் என்ற அதன் அறிமுக விலையில் இருந்து 16,999 ரூபாய் என்ற விலைக்கு இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளது. இதேபோல Honor 20 ஸ்மார்ட்போனும் 3,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட்டு 29,999 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.\nதள்ளுபடிகள் மட்டுமின்றி இந்த Flipkart Mobiles Bonanza பல ஸ்மார்ட்போன்களுக்கு கூடுதல் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளையும் வழங்கவுள்ளது. அந்த பட்டியலில் சாம்சங் கேலக்சி ஏ தொடரில் (Samsung Galaxy A-series) உள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களும் 2,500 ரூபாய் வரை கூடுதல் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியை பெறவுள்ளது. அதேபோல Redmi Note 7 Pro, Asus 6Z, Oppo F11 Pro, Vivo V15 Pro, மற்றும் Oppo A7 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு 3,000 ரூபாய் வரை கூடுதல் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.\nஇந்த விற்பனையில் HDFC கார்டுகளுக்கு 5 சதவிதம் கூடுதல் உடனடி தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nசெப்டம்பர் 25-ல் ரிலீஸாகும் Redmi 8A-வில் ஸ்பெஷல் என்ன..\nBudget Mobile : 48 மெகா பிக்சல் கேமரா மொபைல் ரூ. 8,999 -க்கு விற்பனைக்கு வருகிறது\nடூயல் பாப்-அப் செல்ஃபி கேமரா, 4 பின்புற கேமரா கொண்ட Vivo V17 Pro அதிரடி அறிமுகம்- விலை, ஆஃபர் விவரம் உள்ளே\nPre-orders: இந்தியாவில் ஐபோன் 11 சீரிஸ்: விலை எவ்வளவு எங்கு வாங்குவது\nஅட்டகாச வசதிகளுடன் வெளியாகும் Vivo V17 Pro - முக்கிய தகவல்கள் உள்ளே\nFlipkart Mobiles Bonanza: சலுகை விலையில் ரெட்மி, ரியல்மீ, ஓப்போ ஸ்மார்ட்போன்கள்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\nசெப்டம்பர் 25-ல் ரிலீஸாகும் Redmi 8A-வில் ஸ்பெஷல் என்ன..\nBudget Mobile : 48 மெகா பிக்சல் கேமரா மொபைல் ரூ. 8,999 -க்கு விற்பனைக்கு வருகிறது\nApparent Suicide: பேஸ்புக் தலைமை அலுவலக கட்டிடத்தில் இருந்து குதித்து ஊழியர் தற்கொலை\nடூயல் பாப்-அப் செல்ஃபி கேமரா, 4 பின்புற கேமரா கொண்ட Vivo V17 Pro அதிரடி அறிமுகம்- விலை, ஆஃபர் விவரம் உள்ளே\nPre-orders: இந்தியாவில் ஐபோன் 11 சீரிஸ்: விலை எவ்வளவு எங்கு வாங்குவது\n“இனி படம் ஹிட் கொடுத்தால் போனஸ்…”- Netflix-ன் அதிரடி திட்டம்\nஅட்டகாச வசதிகளுடன் வெளியாகும் Vivo V17 Pro - முக்கிய தகவல்கள் உள்ளே\n64 மெகா பிக்சல் திறன் கொண்ட Samsung Galaxy A70s விரைவில் ரிலீஸ்- சுட சுட அப்டேட்\nAmazon Sale : 100-க்கும் அதிகமான மொபைல்களுக்கு அமேசானில் அதிரடி விலைக்குறைப்பு\nமுதன்முறையாக விற்பனையைத் தொடங்கும் Mi Band 4; சிறப்புகள் என்ன - முழு விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/05/18/infosys-announces-stock-incentives-for-employees-014621.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-21T19:10:14Z", "digest": "sha1:2C5EIA65G5ZDVNYH63JPJBCG2A6YN26C", "length": 25037, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஊழியர்களுக்கு ரூ.5 கோடி பங்கா.. அதுவும் ஊக்கத்தொகையாவா.. இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவிப்பு | Infosys announces stock incentives for employees - Tamil Goodreturns", "raw_content": "\n» ஊழியர்களுக்கு ரூ.5 கோடி பங்கா.. அதுவும் ஊக்கத்தொகையாவா.. இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவிப்பு\nஊழியர்களுக்கு ரூ.5 கோடி பங்கா.. அதுவும் ஊக்கத்தொகையாவா.. இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவிப்பு\nநிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\n6 hrs ago யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\n6 hrs ago ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\n7 hrs ago மாருதி சுசூகியின் பளார் கேள்விகள்..\n8 hrs ago ஓலா உபரால் தான் ஆட்டோமொபைல் சரிகிறது நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nNews அஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் கடந்த வியாழக்கிழமை அதன் ஊழியர்களுக்கு தொடர்ச்சியான செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகைகளை அங்கீகரித்துள்ளது என்றும், இது தவிர ஊழியர்களை ஊக்குவிக்க ஐந்து கோடி பங்குகளை ஒதுக்குவதற்கான திட்டத்திற்கு இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சலீல் பரேக் மற்றும் இந்த நிறுவனத்தின் சி.ஓ.ஓ பிரவீன் ராவ் ஆகியோரும் இதை ஏற்றுக்கொண்டுள்ளனராம்.\nஇதையடுத்து இந்த நிறுவனம் அறிவித்துள்ள \"விரிவாக்கப்பட்ட பங்கு உரிமையாளர் திட்டம் 2019\" செயல்திறன் அடிப்படையில் ஊழியர்களை ஊக்குவிக்க ஐந்து கோடி பங்குகளை ஒதுக்குவதற்கான திட்டமும் முன்மொழியப்பட்டது.\nமேலும் செயல்திறன் (performance) மீதான மானியங்கள் கண்டிப்பாக அளிக்கப்படும் என்றும், அதன்படி 2019 திட்டத்தின் கீழ் 5 கோடி பங்குகளை (நிறுவனத்தின் பங்கு மூலதனத்தில் 1.15%) அதிகபட்சமாக ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇதையடுத்து இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் சலில் பரேக், இந்த திட்டத்தின் கீழ் 10 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுப்படுத்தப்பட்ட பங்குகள் செயல்திறன் அடிப்படையிலான பங்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.\nஎன்னாது ரூ.6099 கோடி லாபமா.. இந்தியன் ஆயில் நிறுவனத்திலா.. அப்படின்னா விலை குறையுமா\nஅதேபோல இன்போசிஸ் சி.ஓ.ஓ பிரவின் ராவ் ஆண்டுதோறும் செயல்படும் அடிப்படையிலான பங்கு ஊக்கத்தொகைகளை 4 கோடி ரூபாய் என்றும் கூறியுள்ளனராம். இந்த ஊக்கத்தொக்கைகான பங்கு அளிப்பு, ஊழியர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையேயான உறவை வலுபடுத்தும் என்றும், இதனால் மிக திறமையான ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியே செல்ல மாட்டார்கள் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளதாம் இந்த நிறுவனம்.\nமேலும் இன்ஃபோசிஸ் நிறுவனம் எங்கள் பணியாளர்கள் எங்கள் மிகப்பெரிய சொத்தாக இருக்கிறார்கள், இந்த பங்கீட்டு திட்டத்தின் மூலம் அனைத்து பங்குதாரர்களுக்கும் மதிப்பை உருவாக்குவதை உறுதிபடுத்தும் நபர்களை அடையாளம் காணவும், அதை வெளிக்காட்டவும் நாங்கள் விரும்புகிறோம்.\nஅப்படிப்பட்ட ஊழியர்களை உரிமையாளர்களை உருவாக்குவதன் மூலம் நீண்ட கால வெற்றியில் நிறுவனம் இருக்க வாய்ப்பளிப்பார்கள் என்றும் பரேக் கூறியுள்ளராம்.\nஇந்த பங்கீட்டு நடவடிக்கைகள் 2019 மார்ச் காலாண்டில் 20.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டு இதே காலாண்டில் 19.5 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த புதிய திட்டம் இன்ஃபோசிஸ் 2015 திட்டத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. கடந்த 2019 ஆம் நிதியாண்டின் திட்டத்தின் கீழ், இந்த பங்கீட்டு முறைகள் கண்டிப்பாக செயல்திறன் அடிப்படையிலேயே அளிக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளதாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅரிசோனாவில் புதிய அலுவலகம்.. 1000 பேருக்கு வேலை கொடுக்கும் இன்போசிஸ்..\nஓரே நாளில் ரூ2.8 லட்சம் கோடி மாயம்.. 5 சதவீதத்தின் எதிரொலி..\nஒரு ஃபோனுக்கு 7 வருட காத்திருப்பு அந்த நான்கு பேருக்கு நன்றி சொல்லும் நாராயண மூர்த்தி\nInfosys நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டும் 1 பில்லியன் டாலர் வருமானம்..\nஇந்தியர்களுக்குக் கைகொடுத்த சிடிஎஸ்.. அமெரிக்காவில் மக்கள் கொண்டாட்டம்..\nஇன்போசிஸை விட்டு ஓடும் ஊழியர்கள்.. அதிர்ச்சியில் நிறுவனம்.. களத்தில் இறங்கும் பெரிய தலைகள்..\nInfosys நாராயண மூர்த்தியோட மாப்ள இங்கிலாந்து கேபினெட்லயா..\nInfosys: 18000 பேர வேலைக்கு எட��க்கப் போறோம் இறுதி ஆண்டு மாணவர்கள் தயாராகவும்..\nஎச்-1பி விசா கெடுபிடி: அமெரிக்கர்களுக்கு வேலையை அள்ளி வழங்கிய இன்ஃபோசிஸ்\nரூ.10,000 ரூ. 15,000 சம்பளத்துக்கு தயங்கும் இளைஞர்கள்\nலாப நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதல்ல.. இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவன உரிமம் ரத்தா\n2,50,000 ஐடி வேலைகள் ரெடி.. 2018 - 19-ல் 53,000 பேருக்கு வேலை கொடுத்த ஐடி..\nஜி.எஸ்.டி வரி குறைப்பால் மட்டும் கார் விற்பனை அதிகரிக்காது.. மாருதி தலைவர் அதிரடி\nஅதள பாதளாத்தில் இருக்கும் இந்திய பொருளாதாரம்.. இனி என்னவாகுமோ.. கவலையில் இந்திய அரசு\nகுத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. பட்டையைக் கிளப்பும் ஜியோ..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/search.php?q=rahul%20gandhi&pg=10", "date_download": "2019-09-21T19:47:41Z", "digest": "sha1:F2BRL6LUF3EZTHJOCU3CA7OW2L66JHMR", "length": 7828, "nlines": 70, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "rahul gandhi | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nநீட் தேர்வு ரத்து... தேர்வு விண்ணப்ப கட்டணம் இல்லை .. மகளிருக்கு 33% வேலை வாய்ப்பு...காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தாராளம்\nநீட் தேர்வு ரத்து செய்யப்படும், மகளிருக்கு வேலை வாய்ப்பில் 33%, 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.\nகோபம் இருக்கிற இடத்தில்தான் குணம் இருக்கும்: எச்.ராஜாவை புகழ்ந்து தள்ளிய முதல்வர்…\nகோபம் இருக்கிற இடத்தில்தான் குணம் இருக்கும் என்று பா.ஜ.வேட்பாளர் எச்.ராஜாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழ்ந்து பேசினார்.\nவயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்க்கப் போகும் பாஜக கூட்டாளி கட்சித் தலைவர் - அமித் ஷா அறிவிப்பு\nகேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டால் பாஜகவின் கூட்டாளியான பாரத் தர்ம ஜன சேனாவின் இளம் தலைவரான தூஷார் வெல்லபள்ளியை நிறுத்தப் போவதாக அமித் ஷா அறிவித்துள்ளார்.\nஎன்ன சொல்ல வருகிறது காங்கிரஸ் - ராகுல் ��ாந்திக்கு எதிராக கொந்தளித்த மார்க்சிஸ்ட் தலைவர்கள்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவிலும் போட்டி - பாதுகாப்பான வயநாடு தொகுதியை தேர்வு செய்தார்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான தொகுதி வயநாடு கேரள மாநில காங்கிரஸ் தலைவர் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் 2-வது தொகுதியாக வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.\n'சுயேச்சைகள் தான்...ஆனால் தன்மானம் உள்ளவர்கள்’ –டிடிவி தினகரன் விளாசல்\n‘ஆட்சி அதிகாரத்துக்காக யாரிடமும் மண்டியிட மாட்டோம்’ என்று டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையின் போது பேசினார்.\n`அவர் ஒரு குழந்தை; அவருக்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன்' - ராகுலை கலாய்த்த மம்தா\nராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி பதிலளித்துள்ளார்\nதமிழகத்தில் கெட்டுப் போன 'உதவாக்கரை'ஆட்சி நடக்கிறது - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\nதமிழகத்தில் கெட்டுப்போன உதவாக்கரை ஆட்சி நடைபெறுகிறது. சட்டம்,ஒழுங்கும் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nவறுமையை ஒழிக்க...ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் –ராகுலின் தேர்தல் வாக்குறுதி\nநாட்டில் வறுமையை ஒழிக்க, ஏழ்மை நிலையில் இருக்கும் 20 சதவீதம் ஏழைக் குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.\nகேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியா... அங்கும் ஸ்மிருதியை களமிறக்க பாஜக திட்டம்\nகேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டால் அங்கும் பாஜக தரப்பில் ஸ்மிருதி இரானியை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/genesis-1/", "date_download": "2019-09-21T19:29:05Z", "digest": "sha1:YA2RQJKZTQLDXC7BUCTYGCVBGSZDSAMA", "length": 13214, "nlines": 123, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Genesis 1 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 ஆதியிலே தேவன் வானத்தையும் ப���மியையும் சிருஷ்டித்தார்.\n2 பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.\n3 தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.\n4 வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.\n5 தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.\n6 பின்பு தேவன் ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.\n7 தேவன் ஆகாய விரிவை உண்டு பண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.\n8 தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.\n9 பின்பு தேவன் வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.\n10 தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.\n11 அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.\n12 பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.\n13 சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.\n14 பின்பு தேவன் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.\n15 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும���படிக்கு வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.\n16 தேவன் பகலை ஆளப் பெரிய சுடரும் இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.\n17 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,\n18 பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாய விரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.\n19 சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.\n20 பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.\n21 தேவன், மகா மச்சங்களையும் ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும் சிறகுள்ள ஜாதி ஜாதியான சகலவிதப்பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.\n22 தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.\n23 சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று.\n24 பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.\n25 தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியான நாட்டு மிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.\n26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.\n27 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார், ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.\n28 பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆ���ாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார்.\n29 பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;\n30 பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.\n31 அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/08/16092151/Indian-Meteorological-Department-IMD-Earthquake-of.vpf", "date_download": "2019-09-21T20:04:29Z", "digest": "sha1:SQ4NB66TH3QEH7NQTBO3EURHCKLULHAE", "length": 9947, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Indian Meteorological Department (IMD): Earthquake of magnitude 5.1 on Richter scale struck Hindu Kush region in Afghanistan at 07:39 am, today. || ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு\nஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது.\nஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.39 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.\n1. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லை பகுதியில் நிலநடுக்கம்\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லை பகுதிக்கு இடையே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.\n2. அசாமில் இன்று காலை நிலநடுக்கம்\nஅசாமில் இன்று காலை மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.\n3. பால்கர் மாவட்டத்தில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு\nபால்கர் மாவட்டத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவாகி உள்ளது.\n4. ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு\nஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.\n5. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தாக்குதல்: 14 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலியாகினர்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. தேர்தல் நேரத்தில் கனடா பிரதமரை சங்கடத்தில் ஆழ்த்திய புகைப்படம்\n2. தெய்வீக சக்தி கொண்டது என நம்பிக்கை: 10 அடி மலைப்பாம்பை கடத்திய மக்கள்\n3. மும்பை தாக்குதல் போல் மீண்டும் நடந்தால் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க மன்மோகன் சிங் விரும்பினார் - இங்கிலாந்து முன்னாள் பிரதமர் தகவல்\n4. அமெரிக்காவில் திறந்து கிடந்த வீட்டுக்குள் புகுந்த சிங்கம்\n5. இஸ்ரேலில் புதிய அரசை அமைப்பதில் தொடரும் சிக்கல் - கூட்டணி ஆட்சிக்கான அழைப்பை எதிர்க்கட்சி தலைவர் நிராகரிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2276147", "date_download": "2019-09-21T20:20:33Z", "digest": "sha1:VPVQXQZO43RUAZ3VSLKU6GWFHIGMCVRR", "length": 12962, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "பா.ஜ தொண்டருக்கு பிரியங்கா, பாடம்!| Dinamalar", "raw_content": "\nமேற்கு வங்கத்தில் வன்முறை நடக்குமா\nபதிவு செய்த நாள் : மே 15,2019,00:15 IST\nகருத்துகள் (41) கருத்தை பதிவு செய்ய\nசாலையில் காரை நிறுத்திய பிரியங்கா\nஇந்துார் : மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் பொது செயலர், பிரியங்காவை பார்த்து, கூச்சலிட்ட, பா.ஜ.,ஆதரவாளர்களிடம், அவர், கைகுலுக்கி நட்புடன் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nபிரசார கூட்டம் ம.பி.,யில், முதல்வர் கமல்நாத் தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள எட்டு லோக்சபா தொகுதிகளுக்கு, வரும், 19ல், தேர்தல் நடக்கிறது.\nஇதையொட்டி, தேர்தல் பிரசாரம் செய்வதற்காக, க��ங்., பொது செயலர் பிரியங்கா, நேற்று இந்துார் வந்தார்.\nவிமான நிலையத்தில் இருந்து, பிரசார கூட்டம் நடக்கும் இடத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையோரம் நின்ற, பா.ஜ., ஆதரவாளர்கள், பிரியங்காவை பார்த்து, 'மோடி... மோடி...' என கூச்சலிட்டனர்.\nஇதை பார்த்ததும், தன் கறுப்பு நிற, 'டாடா சபாரி' காரை நிறுத்தி, இறங்கி வந்த பிரியங்கா, கூச்சலிட்டவர்களிடம் கைகுலுக்கினார். இதை சற்றும் எதிர்பாராத, பா.ஜ., ஆதரவாளர்கள், முதலில் அதிர்ச்சி அடைந்தனர். பின், இயல்பாக அவருடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.\nஅவர்களுடன் சில வார்த்தைகள் நட்புடன் பேசிய பிரியங்கா, பின், காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. முன்னதாக, ம.பி.,யில் உள்ள ரட்லம் என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில்,\nபிரியங்கா நேற்று பேசினார். கூட்டம் முடிந்து புறப்படுகையில், மக்கள் அவரைப் பார்த்து, உற்சாகத்துடன் கை அசைத்தனர்.\nஇதையடுத்து, கூட்டத்தை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டு இருந்த மர தடுப்பை, திடீரென ஏறி குதித்து தாண்டிய பிரியங்கா, மக்கள் அருகே சென்று, கை குலுக்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு படையினர், அவரை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.\nRelated Tags பா.ஜ பிரியங்கா பாடம் Priyanka வாழ்த்து கார் பிரசார கூட்டம்\nகேட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பதன் விளைவுதான் இது\nஅதை இப்படி புரிஞ்சுக்கோணும் .முடிவுகள் வந்த பின்னே அந்த அம்மா காரில் இருந்து இறங்கவே முடியாது\nவல்வில் ஓரி - Koodal,இந்தியா\nகான்கிராஸ் காரன் ஆட்சியில இருந்தா இப்போ நடக்கிறது வேற மாதிரியா இருந்திருக்கும்...இப்போ வேற ஒன்னும் பண்ண முடியாது...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2013/aug/30/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0-736390.html", "date_download": "2019-09-21T19:34:53Z", "digest": "sha1:U3YNROJGA6HEPAA225LIKUXNUPJKNMSS", "length": 12270, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "சிங்களவர்களின் ஆணவத் திமிர்ப் பேச்சு : வைகோ கண்டனம்- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள��ளிக்கிழமை 11:29:50 AM\nசிங்களவர்களின் ஆணவத் திமிர்ப் பேச்சு : வைகோ கண்டனம்\nBy dn | Published on : 30th August 2013 12:37 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநவநீதம் பிள்ளையை திருமணம் செய்து கொள்வதாக சிங்கள அமைச்சர் மெர்வின் சில்வா கூறியதற்கு, சிங்களவர்களின் ஆணவத் திமிர் பேச்சு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. வின் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, ஈழத்தமிழர் படுகொலை குறித்த உண்மைகளைக் கண்டு அறிய, தமிழர் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து, கொடுந்துயருக்கு ஆளானவர்களைச் சந்தித்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், சிங்கள அமைச்சர் மெர்வின் சில்வா, ‘நவநீதம் பிள்ளையை வேண்டுமானால் நான் திருமணம் செய்து கொள்கிறேன்; இலங்கையைச் சுற்றிக் காட்டுகிறேன்’ என்று கொச்சைப்படுத்தி இருக்கிறான்; விடத்தைக் கக்கி இருக்கின்றான்.\nநீதிக்காகவே வாழ்கின்ற, போற்றத்தக்க மாதரசியான நவநீதம் பிள்ளையை, இப்படி இழிவுபடுத்தி சிங்கள அமைச்சர் ஒருவன் பேசுகிறான் என்றால், ஏராளமான தமிழ்ப் பெண்களை, சிங்களவர்கள் கற்பழித்துக் கொன்ற கொடூரத்தின் பிரபதிபலிப்புத்தானே மெர்வின் சில்வாவின் இந்தத் திமிர்ப் பேச்சு சிங்களவர்களுடைய கோர முகத்தை இப்போதாவது தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nதமிழ் ஈழ விடுதலைப் புலிகள், கடுமையான யுத்த காலங்களில் கூட, ஒரு சிங்களப் பெண்ணுக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததும் இல்லை; சிங்களப் பெண்களை இழிவுபடுத்திப் பேசியதும் கிடையாது. மெர்வின் சில்வாவைப் பெற்ற தாயை, அவன் குடும்பத்துப் பெண்களை, இப்படிக் கீழ்த்தரமாக யாராவது சொன்னால், சிங்களவனுக்கு எப்படி இருக்கும்\nமற்றொரு அமைச்சர் விமல் வீரசேன, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு பகுதிகளுக்கு நவநீதம் பிள்ளை சென்றதே தவறு என்று சொன்னது மட்டும் அல்ல; அவர் தென் ஆப்பிரிக்காவின் வம்சாவழித் தமிழர் என்பதால், சிங்கள அரசுக்கு எதிராகச் செயல்படுகிறார்’ என்றும் குற்றம் சாட்டி இருக்கின்றான். தமிழர்களின் இரத்தத்தைக் குடித்த கொடியவன் ராஜபக்சே, வெளிநாட்டில் இருந்தவாறே, நவநீதம் பிள்ளையும், ம��ித உரிமைகள் ஆணையமும், சிங்கள அரசுக்கு எதிராகவே செயல்படுவதாகக் குற்றம் சாட்டுகிறான்.\nதமிழர்களுக்கான நீதியை நிரந்தரமாகக் குழிதோண்டிப் புதைக்கவே, ராஜபக்சே கூட்டம் திட்டமிட்டு இப்படிப் பேசி வருகிறது. ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து, மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை துணிச்சலாக அறிக்கை கொடுத்ததனால்தான், நடந்த இனக்கொலை ஓரளவுக்காவது உலகத்துக்குத் தெரிய வந்தது.\nமெர்வின் சில்வாவின் காட்டுமிராண்டிப் பேச்சுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். தமிழர்களுக்கு எதிராக அராஜக வெறியாட்டம் போடும், சிங்கள அரசின் அதிபரை, காமன்வெல்த் அமைப்புக்குத் தலைவர் ஆக்க, இந்தியாவின் காங்கிரஸ் அரசு, வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்வதை, தமிழக மக்களும், குறிப்பாக இளைஞர் சமுதாயமும் மனதில் கொண்டு, இந்தத் துரோகங்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் வைகோ.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/chota-bheema-song-lyrics/", "date_download": "2019-09-21T19:14:53Z", "digest": "sha1:DMX7VATN7RIAQOOGWKCSOCDDKIFATVQ6", "length": 6822, "nlines": 220, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Chota Bheema Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எ.எல். ஸ்ரீகாந்த்\nஇசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி\nஆண் & பெண் : சோட்டா பீமா\nஆனேனே நா என்ன வெல்ல\nயார் இருக்கா டோராவ போல்\nபோவேனே நான் இன்னும் நா\nஆண் & பெண் : வானத்தில்\nதாவி சண்ட போடும் இந்த\nவா வா வா ஹைக்கூ வா குட்டி\nஆண் & பெண் : சோட்டா பீமா\nஆனேனே நா என்ன வெல்ல\nயார் இருக்கா டோராவ போல்\nபோவேனே நான் இன்னும் நா\nஆண் & பெண் : ஜெல் போட்டு\nஸ்பைகு கால் தான் என் பைக்கு\nகை தான் என் மைக்கு நா பேச\nஆண் & பெண் : வானம் என்\nஆண் & பெண் : ரெயின்போ\nமூன் ஓ வெண்ணிலா கேக்கா\nஆண் & பெண் : ஐஸ் கிரீமில்\nநேஷன் நேஷன் நேஷன் வேணாமே\nஆண் & பெண் : வா வா வா\nஹைக்கூ வா குட்டி கூட்டம்\nஆண் & பெண் : சோட்டா பீமா\nஆனேனே நா ஆனேனே நா\nஎன்ன வெல்ல யார் இருக்கா\nஎன்ன வெல்ல டோராவ போல்\nடோராவ போல் போவேனே நான்\nஇன்னும் நா போக ஊர் இருக்கா\nஆண் & பெண் : வானத்தில்\nதாவி சண்ட போடும் இந்த\nவா வா வா ஹைக்கூ வா குட்டி\nஆண் & பெண் : சோட்டா பீமா\nஆனேனே நா என்ன வெல்ல\nயார் இருக்கா டோராவ போல்\nபோவேனே நான் இன்னும் நா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/sandy-teased-kasthuri", "date_download": "2019-09-21T20:34:08Z", "digest": "sha1:EXVJDKK3ISNB6ETUF74WAIU5S4Z2VJHB", "length": 21837, "nlines": 290, "source_domain": "www.toptamilnews.com", "title": "பள்ளி மாணவர்களாக மாறிய ஹவுஸ் மேட்ஸ்: கஸ்தூரியை பங்கமாக கலாய்த்த சாண்டி | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nசினிமா பிக்பாஸ் சீசன் 3\nபள்ளி மாணவர்களாக மாறிய ஹவுஸ் மேட்ஸ்: கஸ்தூரியை பங்கமாக கலாய்த்த சாண்டி\nசென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.\nபிக் பாஸ் சீசன் தொடங்கி 58 நாட்களைக் கடந்துள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதில் இது வரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, ரேஷ்மா, சரவணன், மதுமிதா, சாக்ஷி அகர்வால் மற்றும் அபிராமி ஆகியோர் வெளியேறியுள்ளனர். அதை தொடர்ந்து இந்த வார நாமினேஷனில் சாண்டி, தர்ஷன், கஸ்தூரி மற்றும் சேரன் ஆகியோர் உள்ளனர்.\nஇந்த நிலையில் இந்த வாரத்திற்கான luxury பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது போல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் பள்ளி குழந்தைகளாக மாறி கஸ்தூரி ஆசிரியராக மாறியுள்ளார். அந்த பள்ளி மாணவி வேடம் கச்சிதமாக லாஸ்லியாவுக்கு பொருந்துகிறது.\nஅதில் வழக்கம் போல் சாண்டி, கஸ்தூரியை சத்துணவு ஆயா என்று கலாய்க்கின்றார். டாஸ்க் என்பதால் சாண்டி கலாய்ப்பதைக் கஸ்தூரி பொறுத்துக் கொள்கிறார். அது ஒரு பக்கம் இருக்க ஷெரின், தர்ஷன் வழக்கம்போ���் டாஸ்க்காக இருந்தாலும் ரொமான்ஸை செய்கின்றனர். இதில் இந்த வேடம் சுத்தமாகப் பொருந்தாத ஒரே ஆள் வனிதா மட்டுமே. அதை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி மனதைரியம் வேண்டும் போல. மொத்தத்தில் இந்த வார டாஸ்க் நகைச்சுவையாகச் செல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nPrev Articleஅசுர வளர்ச்சி காணும் ஜியோ... ஒரே மாதத்தில் 82 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள்....\nNext Articleதோஷங்கள் விலக தேய்பிறை பஞ்சமி விரதம்\nவனிதாவைப் பங்கமாகக் கலாய்த்துத் தள்ளிய சாண்டி\nஅவங்களுக்கு ஒரு நியாயம் நமக்கு ஒரு நியாயம்: வனிதாவை ரவுண்டு கட்டிய…\nசாக்ஷியின் மாஸ்டர் பிளானை உடைத்த சாண்டி\n இந்த வாரம் தங்குறாங்களா பாரு':…\nலாஸ்லியாவுக்கு எதிராகத் திரும்பிய பெண்கள் அணி\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மூன்று போட்டியாளர்கள்\nமனைவியை பார்க்க மருத்துவமனை சென்றவர், பக்கத்திலிருந்த பெண் நோயாளியிடம் சில்மிஷம் சிறையில் தவிக்கும் 78 வயசு தாத்தா\nநிர்வாணப் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவேன்.... ஆணை மிரட்டி பணம் பறித்த பெண் கைது\nகார்களில் ஆணுறை இல்லையென்றால் அபராதம் இதுவும் புதிய வாகன சட்டமாம்\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nமனைவியை பார்க்க மருத்துவமனை சென்றவர், பக்கத்திலிருந்த பெண் நோயாளியிடம் சில்மிஷம் சிறையில் தவிக்கும் 78 வயசு தாத்தா\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்��ுக்குடி இளைஞர்கள்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்\nமீண்டும் கலக்க வருகிறது ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்.. இம்முறை புதிய வடிவில்.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..\nகோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..\nகோவத்தில் ஸ்டெம்பை உடைத்த விராட் கோலி\nமணமகன் செய்த சாகசத்தால் குப்புற விழுந்த மணமகள்: வைரல் வீடியோ\nஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கியது ஏன்\n திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி \nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nமருத்துவத் துறையில் சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 \nஇறந்தவரின் சடலம் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை தானாக நகர்ந்த அதிசயம்: உறைய வைக்கும் உண்மை\nகாந்தியின் கனவை நிறைவேற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறோம்- பிரதமர் மோடி\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஇடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி\nபாஜக மிரட்டலுக்கு மொத்தமாக சரண்டரான மு.க.ஸ்டாலின்... பதற வைக்கும் பகீர் பின்னணி..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/us-president-trump-tweets-about-kashmir-issue", "date_download": "2019-09-21T20:24:19Z", "digest": "sha1:3JFMRKA55HRKHEUGDEWQM4VQRGENHSMO", "length": 23733, "nlines": 294, "source_domain": "www.toptamilnews.com", "title": "காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி ட்வீட்!! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nகாஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி ட்வீட்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமருடன் தொலைபேசியில் பேசிய பிறகு மிகவும் கடுமையான சூழ்நிலை நிகழ்���்து வருவதாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதிவிட்டுள்ளார்.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் காஷ்மீர் மாநிலத்திற்கு தனிச்சிறப்பு மற்றும் அந்தஸ்து வழங்கிய சரத்து 370 மற்றும் 35ஏ இரண்டையும் ரத்து செய்து இந்தியாவின் சக மாநிலமாக மாநிலங்களவையில் மசோதா ஓரிரு வாரங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது.\nஇதற்கு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் சில பகுதிகளிலும் கடும் போராட்டம் நிலவியது. மேலும் இந்த சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொடுக்க வேண்டும் என இந்தியாவின் சில பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தன.\nஇச்சம்பவத்தில் பாகிஸ்தான் பக்கம் சீன அரசு ஆதரவளித்தது.\nமேலும் இந்த விவகாரம் ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பூட்டிய அறையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியாவின் முடிவு சட்டப்படி செல்லும் என உறுதியானது.\nஇந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து பாகிஸ்தான் மற்றும் இந்திய பிரதமர்களான இம்ரான் கான் மற்றும் மோடியிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஅவரது பதிவில், \"எனது நண்பர்களான இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இருவரிடமும் தொலைபேசியில் பேசினேன். அதில் வர்த்தகம், தற்போது நிலவிவரும் ஒப்பந்த முடிவுகள் ஆகியன குறித்து பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து காஷ்மீரில் நிலவி வரும் சூழ்நிலை குறித்தும் பேசினேன். அப்போது அவர்கள் கூறிய பதிலில் காஷ்மீரில் மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது என்பதை தெரிந்து கொண்டேன்\" என்றார்.\nமேலும், இந்த பதட்ட சூழ்நிலை தொடர்ந்து நிலவாமல் குறைப்பதற்கு இருநாடுகளும் கலந்து பேசி விரைவில் முடிவை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தேன் என்று பதிவிட்டிருந்தார்.\nPrev Articleஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் மறுப்பு\nNext Articleசெல்போன் பேசிய இளைஞர்களை கண்டித்த முதியவர் கொடூர கொலை\n45 நாட்களாக தாயைக் காப்பாற்ற போராடும் பெண்\nமோடி இந்தியாவின் தந்தை - ராஜேந்திர பாலாஜி\nஓட்டுக்காக மூத்த அரசியல்வாதி இப்படி தவறா பேசலாமா\nஜம்மு - காஷ்மீரில் சொந்த நிலம் தங்கும் விடுதிகள்' - பாஜக அரசு…\nஅவர் வந்த நேரம் விஞ்ஞானிகளுக்கு துரதிர்ஷ்டம்\n முழு படமும் இன்னும் வரல\nமனைவியை பார்க்க மருத்துவமனை சென்றவர், பக்கத்திலிருந்த பெண் நோயாளியிடம் சில்மிஷம் சிறையில் தவிக்கும் 78 வயசு தாத்தா\nநிர்வாணப் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவேன்.... ஆணை மிரட்டி பணம் பறித்த பெண் கைது\nகார்களில் ஆணுறை இல்லையென்றால் அபராதம் இதுவும் புதிய வாகன சட்டமாம்\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nமனைவியை பார்க்க மருத்துவமனை சென்றவர், பக்கத்திலிருந்த பெண் நோயாளியிடம் சில்மிஷம் சிறையில் தவிக்கும் 78 வயசு தாத்தா\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம ந��ட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்\nமீண்டும் கலக்க வருகிறது ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்.. இம்முறை புதிய வடிவில்.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..\nகோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..\nகோவத்தில் ஸ்டெம்பை உடைத்த விராட் கோலி\nமணமகன் செய்த சாகசத்தால் குப்புற விழுந்த மணமகள்: வைரல் வீடியோ\nஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கியது ஏன்\n திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி \nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்ப���யை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nமருத்துவத் துறையில் சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 \nஇறந்தவரின் சடலம் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை தானாக நகர்ந்த அதிசயம்: உறைய வைக்கும் உண்மை\nகாந்தியின் கனவை நிறைவேற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறோம்- பிரதமர் மோடி\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஇடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி\nபாஜக மிரட்டலுக்கு மொத்தமாக சரண்டரான மு.க.ஸ்டாலின்... பதற வைக்கும் பகீர் பின்னணி..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavimaalai.com/2016-2/nggallery/kavithaiwrkshop2016/bookpublish-apraman-2016", "date_download": "2019-09-21T19:25:49Z", "digest": "sha1:WPKI3UF2RXWDSXE3IE5H2JGPCQJ27LKK", "length": 2641, "nlines": 40, "source_domain": "kavimaalai.com", "title": "KaviMaalai 2016", "raw_content": "\n\"கடலன்னை அலைமுத்தத்தால் நாள்தோறூம் கழுவுகிற அழகு நகர் சிங்கப்பூர்\" - கவிஞர் ந.வீ. விசயபாரதி\n\"வல்லினம் மெல்லினத்துக்குள் இடையினமாய் இருந்து நல்லினக்கம் கண்ட நாயகன் லி குவான் யூ\" - புதுமைத்தேனீ மா. அன்பழகன்\n\"உழுதவன் கண்ணீரை அழுதே துடைத்தது வானம்\" - கவிஞர் கருணாகரசு\n\"ஆசிரியர் : கோடுகளின் உச்சரிப்பைக் கோடிட்டுக் காட்டியவர்\" - கவிஞர் சின்ன பாரதி\n\"கண்மூடித் திறக்கின்ற கணத்தில் கூடக் கணமேனும் உயர்வதுதான் சிங்கை நாடு\" - கவிஞர் கருணாகரசு\n2016ம் வருடத்தில் நடைபெற்ற கவிமாலை நிகழ்ச்சிகளின் புகைப்பட தொகுப்புகள்\nஏபி.ராமன் புத்தக வெளியீடு - 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D?pubid=0136", "date_download": "2019-09-21T19:37:03Z", "digest": "sha1:ZDHLXU6W6ME6BQ54BKFAXUVNRVRDCETJ", "length": 4197, "nlines": 127, "source_domain": "marinabooks.com", "title": "பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nபிளா��் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்\nபிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்\nபிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்\nகணக்கில் உங்க குழந்தையும் மேதையாகலாம் பாகம் 2\nபிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்\nகணக்கில் உங்க குழந்தையும் மேதையாகலாம் பாகம் 1\nபிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்\nபிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்\nபிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்\nதமிழ் முறையில் உயிர் அக்குபங்சர்\nபிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்\nபிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்\nபிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்\nபிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-21T20:06:21Z", "digest": "sha1:EKJ5AAFJIWH6BYL4JN5NSWPUT4MT3765", "length": 2485, "nlines": 47, "source_domain": "noolaham.org", "title": "அகில இலங்கை சைவ ஆலய தர்மகர்த்தாக்கள் சபை அமைப்புத் திட்ட விதிகள் - நூலகம்", "raw_content": "\nஅகில இலங்கை சைவ ஆலய தர்மகர்த்தாக்கள் சபை அமைப்புத் திட்ட விதிகள்\nஅகில இலங்கை சைவ ஆலய தர்மகர்த்தாக்கள் சபை அமைப்புத் திட்ட விதிகள்\nPublisher அகில இலங்கை சைவ ஆலய தர்மகர்த்தாக்கள் சபை\nஅகில இலங்கை சைவ ஆலய தர்மகர்த்தாக்கள் சபை அமைப்புத் திட்ட விதிகள் (05.64 MB) (PDF Format) - Please download to read - Help\nஅகில இலங்கை சைவ ஆலய தர்மகர்த்தாக்கள் சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7146", "date_download": "2019-09-21T19:43:57Z", "digest": "sha1:BHZ4WFUPTJUS4WCQZWWBEQ6YC5DCCCFU", "length": 4430, "nlines": 32, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - 550 டாலர் மிளகாய்!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | ஜோக்ஸ்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்��ுகள்\n\"வரவர இந்த காலத்துப் பசங்களப் புரிஞ்சிக்கவே முடியல\" என்றான் ராஜேஷ், மாலதியைப் பார்த்து.\n\" மாலதி கேட்க ராஜேஷ் தொடர்ந்தான்.\n\"பின்ன என்ன. இன்னும் பத்து வயசுகூட ஆகல. பையனுக்கு லேப்டாப் வேணுமாம். அதுவும் i3 intel ப்ரோசசர், 6GB மெமரி, 500GB ஹார்ட் டிஸ்க், வெப்கேம், அப்பப்பா… பெரிய லிஸ்டே சொல்றான். எல்லாம் சேர்த்தா 550 டாலர் ஆகும்.\"\n\"ம்... அப்பறம்…\" என்றாள் மாலதி ஆர்வத்துடன் ..\n\"கடைசில லேப்டாப்புக்கு பதிலா Ninetindo DS வாங்கித் தரேன்னு அவனச் சம்மதிக்க வெக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆய்டுச்சு. நூறு நூத்தம்பது டாலர்ல முடிஞ்சுடும்\" பெருமிதத்துடன் கூறி முடித்தான் ராஜேஷ்.\n\"அப்படியா\" என்ற மாலதி தொடர்ந்தாள், \"நேத்து என்கிட்ட வந்து பிரண்ட்ஸ் எல்லாம் வெச்சுருக்காங்க, எனக்கும் வேணுமின்னு கேட்டான். நான் கண்டிப்பா முடியாது, அப்பாவும் முடியாதுன்னு சொல்வாருன்னு சொன்னேன்…. எது தெரியுமா Ninetindo DS நல்லா அரைச்சிருக்கான் 550 டாலர் மிளகாய\nராஜேஷ் முகத்தில் கேலன் கணக்கில் விளக்கெண்ணெய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/52992-bengaluru-man-arrested-for-molesting-flight-attendant-on-plane.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-21T19:56:45Z", "digest": "sha1:HKNB7ODA4UX5CTH7PHXNXRB3Q5VIFB3Y", "length": 8416, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடுவானில் விமானப் பணிப்பெண்ணிடம் அத்துமீறல்: பெங்களூரு இளைஞர் கைது! | Bengaluru Man Arrested For Molesting Flight Attendant On Plane", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nநடுவானில் விமானப் பணிப்பெண்ணிடம் அத்துமீறல்: பெங்களூரு இளைஞர் கைது\nவிமானப் பணிப்பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட பெங்களூரு இளைஞர் கைது செய்யப்பட்டார்.\nபெங்களூருவில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமையும் வழக்கம் போல இந்த விமானம் இயக்கப்பட்டது. அப்போது விமானத்தில் பெங்களூருவைச் சேர்ந்த ராஜூ கங்கப்பா (28) என்ற இளைஞ ரும் ஏறினார்.\nஅவருடைய இருக்கையில் அமர்ந்திருந்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்��ிருந்தது. அப்போது, 20 வயது விமானப் பணிப்பெண் ஒருவர் அவர் இருக்கையைக் கடந்து சென்றார். அப்போது திடீரென்று பணிப்பெண்ணின் பின் பக்கத்தை பிடித்து அழுத்தினாராம் ராஜூ. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அவரைக் கண்டித்தார். ஆனால், ராஜூ அவரை ஆபாசமாகத் திட்டினாராம்.\nஅந்த விமானப் பணிப்பெண் இதுபற்றி தனது சக ஊழியர்களிடம் தெரிவித்தார். விமானம் மும்பையில் தரையிறங்கியதும் விமான நிலையை போலீஸிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ராஜூவை கைது செய்த போலீசார் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தினர்.\nகாதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண் 11 ஆண்டுகள் கழித்து சிக்கினார்\nபெண் பத்திரிகையாளருடன் இருமுடி கட்டிய பெண் சபரிமலைக்கு பயணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தேஜஸ் விமான பயணம் மகிழ்ச்சியாக இருந்தது” - ராஜ்நாத் சிங்\n‘தேஜஸ்’ போர் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்\n‘ஸ்விகி கோ’ பெயரில் 95 ஆயிரம் மோசடி - அதிர்ச்சியில் பெங்களூரு பெண்\nஇண்டிகோ விமானத்துக்குள் 7 மணி நேரம் சிக்கிய பயணிகள்\nபெங்களூரு சாலையில் விண்வெளி வீரரின் பயணம் - எதற்காக தெரியுமா\nபுரோ கபடி லீக் போட்டியில் ‘தமிழ் தலைவாஸ்’ மீண்டும் தோல்வி\n9 ஆயிரம் தேங்காய்களால் உருவான விநாயகர் சிலை\nசொகுசு வாழ்க்கை ஆசை: விமானத்தில் பறந்து பயணிகளிடம் திருடும் இளைஞர்\nபுறப்படும் நேரத்தில் கோளாறை கண்டுபிடித்த விமானி: பத்திரமாக திரும்பியது இண்டிகோ\n‘பரோட்டா போட கற்கலாம் வாங்க’ - இலவச பயிற்சி கொடுக்கும் இளைஞர்..\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்- வரலாறு படைத்த அமித் பங்கல்\n14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு\nஏடிஎம்-ல் பணம் எடுக்க வேண்டுமா - 7 நாட்கள் வங்கி சேவைகள் இல்லை\nபாதியில் நிற்கும் கட்டுமானப்பணிகள் - ஏணி வைத்து பாலத்தை கடக்கும் கிராம மக்கள்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண் 11 ஆண்டுகள் கழித்து சிக்கினார்\nபெண் பத்திரிகையாளருடன் இருமுடி கட்டிய பெண் சபரிமலைக்கு பயணம���", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/53664-jammu-and-kashmir-in-darkness-after-season-s-first-snowfall.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-21T19:59:29Z", "digest": "sha1:EMND5OVJFWJZYD3LECSJEXFYJ24JAF5Y", "length": 8613, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: மின்சாரம் துண்டிப்பு, மக்கள் அவதி! | Jammu And Kashmir In 'Darkness' After Season's First Snowfall", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: மின்சாரம் துண்டிப்பு, மக்கள் அவதி\nஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.\nஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பனிப்பொழிவுகள் காணப்படும். இந்த வருடமும் அங்கு பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. வழக்கத்தை விட இந்த வருடம் அதிகப் பனிப்பொழிவுக் காணப்படு வதால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தரையிறங்க வேண்டிய விமானங்கள் ஜம்முவுக்கு திருப்பி விடப்பட்டன.\nபனிப்பொழிவால் அங்கு மோசமான வானிலை நிலவி வருகிறது. இதனால் சாலை போக்குவரத்தும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் ஏராளமான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. பனிப்பொழிவு காரண மாக நீரோட்டம் தடைப்பட்டுள்ளது.\nஇதே போல் இமாச்சலப் பிரதேசத்திலும் பனிப்பொழிவு அதிகரித்திருப்பதால் ஆப்பிள் பழங்கள் கருகத் தொடங்கியுள்ளன. இதனால் விவசாயி கள் வேதனை அடைந்துள்ளனர்.\nபறவைகளுக்காக 24 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராமம்\nஅணு ஆயுத சோதனை நடத்துவோம்: வடகொரியா எச்சரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜம்மு காஷ்மீரில் நில���் வாங்க கர்நாடக அரசும் முடிவு\nஜம்மு காஷ்மீரில் ஆயுதங்களுடன் லாரி பறிமுதல்\n''இந்தியாவுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை'' - பாக். வழக்கறிஞர்\nபஞ்சாயத்து தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்: அமித்ஷா உறுதி\nஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்க மகாராஷ்டிர பாஜக அரசு முடிவு\nகுடியரசுத் தலைவருடன் காஷ்மீர் ஆளுநர் திடீர் சந்திப்பு\nகாஷ்மீர் விவகாரம்: கையில் வாளுடன் ஜாவித் மியான்தத் மிரட்டல்\nஇந்திய தேசபக்தி பாடலைப் பாடிய பாகிஸ்தான் அரசியல்வாதி\nஜம்மு காஷ்மீரில் ராணுவத்தில் இணைந்த 575 இளைஞர்கள்\n‘பரோட்டா போட கற்கலாம் வாங்க’ - இலவச பயிற்சி கொடுக்கும் இளைஞர்..\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்- வரலாறு படைத்த அமித் பங்கல்\n14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு\nஏடிஎம்-ல் பணம் எடுக்க வேண்டுமா - 7 நாட்கள் வங்கி சேவைகள் இல்லை\nபாதியில் நிற்கும் கட்டுமானப்பணிகள் - ஏணி வைத்து பாலத்தை கடக்கும் கிராம மக்கள்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபறவைகளுக்காக 24 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராமம்\nஅணு ஆயுத சோதனை நடத்துவோம்: வடகொரியா எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/56825-ten-accused-awarded-death-sentence-on-child-rape-case-in-cuddalore.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-21T19:28:17Z", "digest": "sha1:VF3KRLIURL2X3TBNDAGRTSSULJ7MZOPV", "length": 10580, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 10 பேருக்கு ஆயுள்! | Ten accused awarded death sentence on child rape case in cuddalore", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 10 பேருக்கு ஆயுள்\nகடலூரில் இரண்டு சிறுமிகளைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் பாதிரியார் உள்பட 10 பேரு���்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n2014ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படித்த 2 மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 23 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்தது. இவர்களில் முக்கிய குற்றவாளி சதீஷ்குமார் உள்பட 4 பேர் தலைமறைவாக உள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்து விட்டனர். மீதமுள்ள 17 பேர் மீதான வழக்கு விசாரணை கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் மகாலட்சுமி என்பவரைத் தவிர மீதமுள்ள 16 பேரும் குற்றவாளிகள் என கடந்த 4ஆம் தேதி நீதிபதி தீர்ப்பளித்தார். இவர்களில் 8 பேர் ஆண்கள், 8 பேர் பெண்கள். இந்த 16 பேருக்கான தண்டனை விவரத்தை நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nஅதன்படி டவர் ஆனந்தராஜ், பாலசுப்பிரமணி ஆகியோருக்கு 4 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. செல்வராஜ் என்பவருக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கலா, தனலட்சுமி, பாத்திமா, ஸ்ரீதர், மோகன்ராஜ், மதிவாணன் ஆகிய 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அன்பழகன் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. சிறுமிகளை வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் பாதிரியார் அருள்தாஸுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.\nராதா, ஷர்மிளா பேகம், ராஜலட்சுமி ஆகியோருக்கு 20 ஆண்டுகளும், அமுதா, ராதிகா ஆகியோருக்கு 10 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. தீர்ப்பின் போது கருத்து தெரிவித்த நீதிபதி, தங்கள் பிள்ளைகளின் வயதுள்ள சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளியது கொடுங்குற்றம். வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள அச்சிறுமிகளை உணவு வாங்கித் தருவதாகக் கூறி கடத்தி கொடுமை இழைத்ததை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.\nமீண்டும் ஆட்சி அமைக்க பிரதமர் மோடிக்கு புதின் வாழ்த்து\n“நடிகர்கள் யாரும் முதலமைச்சராக முடியாது” - சத்யராஜ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n9 மாத குழந்தை பாலியல் வன்கொடுமை.. 48 நாட்களில் வழங்கப்பட்ட தீர்ப்பு..\nகோவை பள்ளிக் குழந்தைகள் கொலை வழக்கு.. தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 27 ஆண்டு சிறை\nசிறுமி பாலியல் வ��்கொடுமை வழக்கில் கு‌ற்ற‌வாளிக்கு மரண தண்டனை\nசிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு: மூவரின் தூக்கு தண்டனை ரத்து\nகோவை சிறுமி பாலியல் வன்கொடுமை \nசென்றாயன்பாளையம் சிறுமி பாலியல் வழக்கு - 5 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள்\nசென்னைச் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் மரணம்..\nசிறுமி பாலியல் புகாரில் கைதான 16 பேரின் குண்டர் சட்டம் ரத்து\n‘பரோட்டா போட கற்கலாம் வாங்க’ - இலவச பயிற்சி கொடுக்கும் இளைஞர்..\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்- வரலாறு படைத்த அமித் பங்கல்\n14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு\nஏடிஎம்-ல் பணம் எடுக்க வேண்டுமா - 7 நாட்கள் வங்கி சேவைகள் இல்லை\nபாதியில் நிற்கும் கட்டுமானப்பணிகள் - ஏணி வைத்து பாலத்தை கடக்கும் கிராம மக்கள்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீண்டும் ஆட்சி அமைக்க பிரதமர் மோடிக்கு புதின் வாழ்த்து\n“நடிகர்கள் யாரும் முதலமைச்சராக முடியாது” - சத்யராஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/953514", "date_download": "2019-09-21T19:25:01Z", "digest": "sha1:CRBHU3OUIWP6U7TWKZ45QBJ3CECKP775", "length": 8953, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "மண்ணால் அமைக்கும் சர்வீஸ் சாலைகள் சரியில்லை வாகன ஓட்டிகள் புகார் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமண்ணால் அமைக்கும் சர்வீஸ் சாலைகள் சரியில்லை வாகன ஓட்டிகள் புகார்\nதிருமங்கலம், ஆக. 14: திருமங்கலத்திலிருந்து சேடபட்டி வரை 24 கி.மீ தூரத்திற்கு சாலை பராமரிப்பு பணி மூன்று மாதமாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக சேடபட்டியிலிருந்து கிழவனேரி வரையிலும், இரண்டாம் கட்டமாக கிழவனேரியிலிருந்து திருமங்கலம் வரையிலும் பணிகள் நடக்கின்றன. இதில், திருமங்கலம் ஆலம்பட்டியிலிருந்து கிழவனேரி வரையிலான 7 கி.மீ தூரத்திற்கு 9 சிறுபாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சிஆர்ஐடி திட்டத்தின் கீ்ழ் 130 லட்சத்தில் பணிகள் நடந்து வருகின்றன. இதில், நடுவக்கோட்டையிலிருந்து ஆலம்பட்டி வரையில் கட்டப்பட்டு வரும் சிறுபாலங்களுக்கான சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சர்வீஸ் ரோடுகளை முறையாக அமைக்காமல் மண்ணால், அமைத்துள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக மழை காலங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர்.\nஇது குறித்து கிழவனேரி, சவுடார்பட்டி வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘பாலப் பணிகளுக்காக நெடுஞ்சாலை மூடப்பட்டு, அதன் அருகே சர்வீஸ் ரோடு அமைத்துள்ளனர். இதில் ஜல்லிகற்கள் போடாமல் மண்ணை நிரப்பி ரோடு போட்டுள்ளனர். சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சர்வீஸ் சாலைகளை பயன்படுத்துகின்றனர். வாகனங்களின் சக்கரங்கள் மண்ணில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. மழை காலங்களில் சர்வீஸ் சாலைகள் சேறும், சகதியுமாக மாறுகிறது. எனவே, பாலம் கட்டும் பணி முடியும் வரை சர்வீஸ் சாலைகளை தரமாக அமைக்க வேண்டும்’ என்றனர்.\nசோலார் லைட் விற்பதாக பல இடங்களில் கைவரிசை தாயுடன் வாலிபர் கைது\nமின்சாரம் பாய்ந்து ஓய்வு ஆசிரியர் பலி\nமத நல்லிணக்க கந்தூரி விழா\nஉசிலம்பட்டி அருகே ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் தேக்கம்\nஅரசு பஸ் மோதி இளம்பெண் பலி\nதேசிய சிறார் நலத்திட்டத்தின் கீழ் 53 ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி\nகுறைதீர் கூட்டத்திற்கு அதிகாரிகள் ‘ஆப்சென்ட்’\nஐகோர்ட் மதுரை கிளையில் தூய்மை பணிக்கு நவீன பேட்டரி வாகனம்\nமதுரை ஆவினில் முறைகேடு, ஊழல் புகார் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராகாத மாஜி பொதுமேலாளர்\nதுணைதாசில்தார் பதவி உயர்வு கோப்புகளை எடுத்ததாக வருவாய்த்துறை சங்கங்கள் மோதல் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்\n× RELATED சோலார் லைட் விற்பதாக பல இடங்களில் கைவரிசை தாயுடன் வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/954081", "date_download": "2019-09-21T20:02:32Z", "digest": "sha1:VBPFJKALMLR2GOD7EFCUOGUUGSZSFK57", "length": 9128, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "கொல்லங்கோடு அருகே சொகுசு காரில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொல்லங்கோடு அருகே சொகுசு காரில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nநித்திரவிளை, ஆக. 22: கொல்லங்கோடு காவல் நிலைய இன்ஸ்பெக���டர் அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வெங்குளம்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு சொகுசு கார் வந்தது. அதை சைகை காட்டி நிறுத்தியபோது கார் நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து போலீசார் வாகனத்தை துரத்தி சென்றனர்.\nஇதைக்கண்ட டிரைவர் மஞ்சத்தோப்பு பகுதியில் காரை நிறுத்திவிட்டு தப்பி சென்றார். போலீசார் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 50 கிலோ எடையுள்ள 20 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது. பிடிபட்ட சொகுசு கார் மற்றும் ரேஷன் அரிசியை புட் செல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசி பூத்துறை பகுதியில் உள்ள ஒரு பெண் வியாபாரியின் வீட்டில் இருந்து கேரளாவிற்கு கடத்தி செல்ல வந்ததாக தெரியவந்தது. மேலும் இந்த பெண் வியாபாரியின் வீட்டில் நித்திரவிளை போலீசார் அதிரடி சோதனை செய்தனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து புட் செல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.\nஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் சின்னமுட்டம் மீனவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை\nசிபிஎஸ்இ தென்மண்டல டென்னிஸ் போட்டிகள் நாகர்கோவிலில் நடந்தது\nமனஅழுத்தம் தீர துப்புரவு பணியாளர்களுக்கு யோகா பயிற்சி\nமார்த்தாண்டம் மேம்பால சாலையில் ஒட்டுபோடும் பணி\nசாலை பணிகளுக்காக ஓடைகள் அடைப்பு வயல்களில் தண்ணீர் தேங்கி அறுவடை பாதிப்பு சோகத்தில் குமரி மாவட்ட விவசாயிகள்: போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படுமா\nபத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செப்.26ல் நவராத்திரி பவனி தொடக்கம் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை\nநாகர்கோவிலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹76.57\nவிசா இன்றி வெளிநாட்டில் தவித்த வாலிபர் மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி 3 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு\nகுமரியில் 3,500 லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு\nகொல்லம் - பகவதிபுரம் பகுதிகள் திருவனந்தபுரம் கோட்டத்துடன் இணைக்கப்படும் குமரி மாவட்ட ரயில்வே பகுதிகள் மதுரை கோட்டத்துடன் இணைகிறது ரயில்வே நடவடிக்கைகள் தொடக்கம்\n× RELATED ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/one-s-success-is-not-a-personal-victory-it-is-a-joint-effort-061836.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-21T20:09:23Z", "digest": "sha1:3Y3DBWMQQD7DVFIDR7GZAXW3QMJRG7B2", "length": 24421, "nlines": 208, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினிமா ஃபீல்டுல டைம் மேனேஜ்மென்ட் முக்கியம் - நடிகை நித்யா | One's success is not a personal victory, it is a joint effort - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\n4 hrs ago முதல் காதல் கதையை சொல்லும் 147\n4 hrs ago திரில்லர் படத்தில் சிபிராஜ் சத்யராஜ் கூட்டணியில் இணைந்த நந்திதா ஸ்வேதா\n6 hrs ago சதக் 2: உங்கள் படைப்பில் நானும் ஒரு அங்கம் - அப்பாவை நினைத்து உருகிய ஆலியா பட்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nNews அஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசினிமா ஃபீல்டுல டைம் மேனேஜ்மென்ட் முக்கியம் - நடிகை நித்யா\nசென்னை: நம்மோட வெற்றிங்கறது தனிப்பட்ட வெற்றி கிடையாது. நம்ம கூட இருக்கிறவங்க கொடுக்குற ஒத்துழைப்புனால கெடைக்கிற வெற்றிங்கறத நம்ம மனசுல வச்சிக்கிடனும்னு நடிகை நித்யா அட்வைஸ் சொல்லியிருக்காங்க.\nஇவங்க எத்தனையோ நடிகைங்களுக்கு டப்பிங் கொடுத்திருந்தாலும், நடிகை நளினி மேடத்துக்கு கொடுக்குறது தான் ரொம்ப பொருத்தமா இருக்குன் சொல்றாங்க. இதனால நான் யாருக்காவது ஃபோன்ல பேசுனா கூட சொல்லுங்க நளினின்னு தான் சொல்றாங்க.\nபுதுசா வர்ற ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு இவங்க என்ன சொல்றாங்கன்னா, எந்த விஷயத்தை பண்ணினாலும் அத ரொம்ப் இஷ்டப்பட்டு இன்வால்வ் ஆகி பண்ணுங்க. அதுக்குண்டான பலன் இன்னிக்கே கெடைக்கும்னு எதிர்பாக்காதீங்க. அதுக்கு இப்ப ���லன் கெடைக்காட்டியும் பின்னாடி கிடைக்கும்.\n1982ஆம் வருஷம் நடிகர் திலகம் சிவாஜி சார் நடிச்ச தீர்ப்புங்குற படம். அந்தப் படத்த தமிழ்நாட்டுல யாராலயும் மறக்கவே முடியாது. அந்தப் படத்துல சிவாஜி சாருக்கு மகளா நடிச்ச கேரக்டர் சூசைட் பண்ணி செத்துருவாங்க. அப்போ பேக்கிரவுண்ட்ல ஒரு பாட்டு ஒண்ணு கேட்கும்.\nமக்கள்கிட்ட நல்லா ரீச் ஆச்சி\nஆளுக்கொரு தேதி வச்சி ஆண்டவன் அழைப்பான், அப்போ யார் அழுதா அவனுக்கென்ன காரியம் முடிப்பான் அப்பின்னு. அந்தப் பாட்ட அந்தக் காலத்துல வீட்டுல சும்மா கூட முணுமுணுக்க விடமாட்டாங்க. அப்பிடி பாடுனா வீட்டுல கெட்டது நடந்துடும்னு. அந்த அளவுக்கு அந்த பாட்டு மக்கள்கிட்ட ரீச் ஆச்சுது. தீர்ப்பு படத்துல சிவாஜி சார் மகளா நடிச்சது நம்ம நடிகை நித்யா தாங்க. இப்போதைக்கு இவங்க நடிச்ச இன்னோரு மறக்க முடியாத படம் பாக்கியராஜ் சார் கூட நடிச்ச தாவணிக் கனவுகள்.\nஇன்னிக்கு சின்னத்திரை சீரியல்ல அம்மாவா நடிக்குறதுக்கு ரொம்ப பொருத்தமான முக லட்சணம் உள்ளவங்க. இவங்க நம்ம பிலிமிபீட்டுக்கு செம ஜாலியா ஒரு பேட்டி கொடுத்திருக்காங்க. அதுல அவங்க நெறய விஷயம் சொல்லியிருக்காங்க. மொத மொதல்ல மலையாள சூப்பர் ஸ்டார் பிரேம் நசீர் கூட நடிச்சிருக்காங்க. அப்புறமா தெலுங்குல நாகேஸ்வரராவ், அப்புறம் சிரஞ்சீவி சார் கூடயும் நடிச்சிருக்காங்க. சுருக்கமா சொல்லப் போனா தெலுங்குல இருக்குற ஹீரோங்க எல்லார் கூடயும் அதிக படங்கள்ல நடிச்சிருக்கேன்னு சொல்றாங்க.\nஒரு காலத்துல ரொம்ப பிஸியான நடிகையா இருந்த இவங்க திடீர்னு திரைத்துறையைச் சேர்ந்த அசிஸ்டென்ட் டைரக்டர் ரவீந்தரை கல்யாணம் பண்ணிட்டு கொஞ்ச காலம் சினி ஃபீல்ட விட்டு ஒதுங்கி இருந்தாங்க. அப்போ டைரக்டர் பி.வாசு சார் தான் இவங்க வீட்டுல சும்மா உட்காந்துகிட்டு இருக்குறத கேள்விப்பட்டு நம்ம திறமையை எப்பவும் மெருகேத்திக்கிட்டே இருக்கணும் அப்பிடின்னு அட்வைஸ் சொல்லி படங்களுக்கு டப்பிங் பண்ண சொன்னாரு.\nநடிகை கம் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்\nஅதுக்கப்புறமா திரும்பவும் இந்த திரைத் துறையில ரீஎன்ட்ரி ஆனாங்க. இவங்க மொத மொதல்ல டப்பிங் வாய்ஸ் கொடுத்தது நடிகை ரூபினிக்கு தான். இப்பிடி தான் நடிகையா இருந்து டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா ஆனது. இருந்தாலும் கூட ரெண்டு வேலையையும் ஒரே மாதிரிதான் பாக்குறேன். நடிப்புக்கு நா எந்த அளவுக்கு முக்கியத்துவம் குடுக்குறேனோ அதே அளவுக்கு டப்பிங்குக்கும் குடுக்குறேன் அப்பிடின்னு சொல்றாங்க.\nஇவங்க எத்தனையோ நடிகைங்களுக்கு டப்பிங் கொடுத்திருந்தாலும், நடிகை நளினி மேடத்துக்கு கொடுக்குறது தான் ரொம்ப பொருத்தமா இருக்குன்னு சொல்றாங்க. இதனால நான் யாருக்காவது ஃபோன்ல பேசுனா கூட சொல்லுங்க நளினின்னு தான் சொல்றாங்க. அதே மாதிரி தான் ஷீமா அம்மாவுக்கும். நான் யாருக்கு டப்பிங் குடுக்குறேனோ அவங்க முகம் தான் படம் பாக்குறவங்களுக்கு ஞாபகம் வரணுமே தவிர என்னோட ஞாபகம் வரக்கூடாதுன்னு. அது தான் என்னோட தொழிலுக்கும் நான் கொடுக்குற அங்கீகாரம் அப்பிடின்னு சொல்றாங்க.\nசிவாஜி சார் கூட நடிச்சது பெருமை\nஅதே மாதிரி சிவாஜி சார் கூட தீர்ப்பு படத்துல நடிச்சத என்னால மறக்கவே முடியாது. அவ்வளவு பெரிய லெஜண்ட்களோட நடிச்சத நெனெக்கிறப்போ ரொம்ப ஆச்சரியமாவும் பெருமையாவும் இருக்குன்னு சொல்றாங்க.\nஇவங்க டைம் மேனேஜ்மென்ட்ல ரொம்ப பெர்ஃபெக்ட்டா இருக்குறதுக்கு, இவங்க ஃபேமிலி மெம்பர்ஸ் கொடுக்குற ஒத்துழைப்புதான் காரணம். இவங்களோட வீட்டுக்காரர், மாமியார், இவங்க சன், டாட்டர் எல்லாரும் எனக்கு நல்லா கோ-ஆப்பரேட் பண்றதுனாலதான் என்னால டைம் லிமிட் மெய்ன்டெய்ன் பண்ண முடியுது.\nஇதுல முக்கியமா என்ன சொல்றாங்கன்னா, ஒருத்தரோட சக்ஸஸ்ங்குறது அவங்களோட தனிப்பட்ட சக்ஸஸ் கெடையாது. அவங்கள சுத்தி இருக்குறவங்க கொடுக்குற ஒத்துழைப்புனால தான் அந்த வெற்றி கெடைக்குதுங்குறத நாம என்னிக்கும் மறக்கவே கூடாது. அதே மாதிரி அவங்க கொடுக்குற சப்போர்ட்ல தான் என்னால ஒர்க்ல ஹன்ட்ரட் பெர்சன்ட் கான்சன்ட்ரேட் பண்ண முடியுதுன்னு நித்யா மேடம் சொல்றாங்க.\nபுதுசா வர்ற ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு இவங்க என்ன சொல்றாங்கன்னா, எந்த விஷயத்தை பண்ணினாலும் அத ரொம்ப் இஷ்டப்பட்டு இன்வால்வ் ஆகி பண்ணுங்க. அதுக்குண்டான பலன் இன்னிக்கே கெடைக்கும்னு எதிர்பாக்காதீங்க. அதுக்கு இப்ப பலன் கெடைக்காட்டியும் பின்னாடி கிடைக்கும். ஃபீல்டுக்கு வந்த உடனே பெரிய ஆளாகனும் எதிர்பாக்காதீங்க. நெறைய விஷயத்த கத்துக்கணும். இந்த ஃபீல்ட பத்தி தெரிஞ்சக்கணும். இப்பிடியே பண்ணிக்கிட்டு இருந்தோம்னா அதுக்கப்புறம் தான் நமக்கு சக்ஸஸ் கெடைக்கும்னு நித���யா மேடம் சொல்றாங்க.\nதூசி தட்டப்பட்ட சிறுமி வழக்கு.. நடிகை பானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. விரைவில் கைது\nஅது நான் கிடையாது.. விடுங்க.. இருந்த மரியாதையே போச்சு.. புலம்பும் ''வைரல்'' நடிகை\nகல்யாணம் வேண்டாம்.. இப்படியே இருக்கிறேன்.. முன்னணி நடிகை பிடிவாதம்.. குடும்பத்தில் குழப்பம்\nகாதலின்னா இப்படி இருக்கனும்.. காதலனை தயாரிப்பாளராக்கி அழகுபார்க்கும் நம்பர் நடிகை\nவித்தியாசமான கெட்டப்பில் அசின்… இந்தியில் ரீ என்ட்ரி ஆகிறார்\nகவர்ச்சி மட்டும் போதாது... ஸ்ரீதேவியை போல் நடிப்பும் வேணும் - ஜான்விக்கு அட்வைஸ்\n“நோ மீன்ஸ் நோ”.. தல சொல்லியும் மக்கள் இன்னும் இதை புரிஞ்சுக்கலையே.. சொந்த அனுபவங்களால் டாப்ஸி வேதனை\n2வது ஆண்குழந்தைக்கு அம்மாவான டிவி தொகுப்பாளினி நடிகை மோனிகா\nஎச்சரிக்கை இது ஸ்ரீரெட்டி நடமாடும் பகுதி கவனம் அன்பு நகர் மக்களின் அட்ராசிட்டி விளம்பரம்\nதண்ணீர் துளியை பார்க்க அனுப்பிய சிவனின் கண்ணீர்துளியை பார்க்கவைத்த சந்திரனே \nவிஜய் டிவியில் அதிகரிக்கும் உருவ கேலி.. உரிமை கொடுத்தது யார்\nப்பா.. ஆர்யா மேல இவ்ளோ லவ்வா.. அசத்தும் சாயிஷா.. என்ன பண்ணியிருக்கார் பாருங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉங்கள் கட்டளையே சாசனம்.. விஜய் சொன்னதை செய்து காட்டிய ரசிகர்கள்.. தேசிய அளவில் டிரெண்டாகும் டேக்\nடிசம்பரில் டும் டும் டும்.. காதலர் விக்னேஷ் சிவனுக்கு மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு கொடுத்த நயன்\nசைலண்ட் படங்கள்... வயலண்ட் பொண்ணு - கவர்ச்சி காட்டும் சாய் பிரியங்கா ருத்\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு-வீடியோ\nBigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : கவினுக்காக சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/panguni-uthiram-festival-begins-on-murugan-temple-tirupparan-343706.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-21T20:11:52Z", "digest": "sha1:2S34VNSBKRTYABXS5IYIBN6XPKKFPK6J", "length": 24186, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "பங்குனி உத்திரம் 2019 – முருகன் தெய்வானை திருக்கல்யாணம் பார்க்க திருப்பரங்குன்றம் வாங்க | Panguni Uthiram festival begins on Murugan temple Tirupparankundram - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புர���்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஅடியே போடி.. நிர்மலா சீதாராமன் முனுமுனுப்பால் சர்ச்சை\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபங்குனி உத்திரம் 2019 – முருகன் தெய்வானை திருக்கல்யாணம் பார்க்க திருப்பரங்குன்றம் வாங்க\nசென்னை: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் சிறப்பு வாய்ந்த பங்குனி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 15 நாட்கள் கொண்டாடப்படும் பங்குனி பெருவிழாவின் முக்கிய அம்சமான முருகன் தெய்வானை திருக்கல்யாணம் வரும் 23ஆம் தேதி மதுரை மீனாட்சி சொக்கநாதர் முன்னிலையில் நடைபெறுகிறது.\nஞானத்தின் வடிவான முருகப்பெருமான் கிரியாசக்தியை தன்னோடு இணைத்துக்கொள்ளும் தெய்விக நிகழ்வே முருகன் தெய்வானை திருமணம். 'நான்முகன் வேதம் ஓத, சூரிய சந்திரர்கள் தீபங்கள் ஏந்தி நிற்க, சிவ சக்தியர் ஆசி வழங்க, இந்திரன் தெய்வானையைத் தாரை வார்த்துக் கொடுக்க, சுப்பிரமணியக் கடவுள் தெய்வானையைத் திர��மணம் செய்துகொண்டார்' என்று முருகப் பெருமானுக்கும் தெய்வானைக்கும் நடைபெற்ற திருமணம் பற்றி திருப்பரங்குன்றம் தலபுராணம் விவரிக்கிறது.\nதைப்பூசம், கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் என்பன போல் பங்குனி உத்திரம் என்றாலே அது முருகன் கோயில் திருவிழா நாள் என்று தான் எல்லோருக்கும் உடனே தோன்றுவது. எங்கெல்லாம் முருகன் கோயில் கொண்டுள்ளானோ அங்கெல்லாம் பங்குனி உத்திரம் தவறாமல் கொண்டாடப்படுவதால் பங்குனி உத்திரம் என்றாலே குமரக்கடவுளின் நினைவுதான் நமக்கு வருகிறது.\nமத்தியஸ்தம் தேவையில்லை... நாங்களே ராமர் கோவிலை கட்டுவோம்.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ஆவேசம்\nதிருப்பரங்குன்றத்தில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் பங்குனி உத்திரத் திருவிழா தொடர்ந்து வருகிற 26ஆம்தேதி வரை 15 நாட்கள் கோலாகலமாக நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 16ஆம்தேதி கைப்பாரமும், 20ஆம்தேதி பங்குனி உத்திரமும், 21ஆம்தேதி சூரசம்ஹார லீலையும், 22ஆம் தேதி பட்டாபிஷேகமும், 23ஆம் தேதி திருக்கல்யாணமும், 24ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முருகன் தெய்வானை உடன் மணக்கோலத்தில் மூலவராகக் காட்சியளிக்கும் ஒரே தலம் முதற்படை வீடான திருப்பரங்குன்றம்தான். முருகன் தெய்வானை திருக்கல்யாணம் பங்குனி உத்திர விழாவில் 11ஆம் நாள் நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் கோயில் ஆஸ்தான மண்டபத் தூணில் தெய்வானை கல்யாணக் காட்சியைக் கண்டு மகிழலாம். இந்திரன் கன்னிகாதானம் அளிக்கும் கோலத்தில் உள்ளார்.\nமுருகன் தெய்வானை திருமணத்தில் பங்கேற்க மதுரையில் இருந்து மீனாட்சியம்மன், பிரியாவிடையுடன் சுந்தரரேசுவரர் பங்கேற்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மகனின் திருமணத்திற்காக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் வருவதால் அன்றைய தினம் மாலை வரை கோவில் நடை அடைக்கப்படும். திருக்கல்யாணத்திற்காக சோலைமலை முருகப்பெருமான் கோவிலில் இருந்து திருக்கல்யாண சீர்வரிசை கொண்டு வரப்படுகிறது.\nமுருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பழனியில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு மார்ச் 15ஆ��் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மார்ச் 20ம்தேதியும் மார்ச் 21ஆம் தேதி பங்குனி உத்திர தினத்தன்று தேரோட்டமும் நடைபெறுகிறது.\nதமிழ் மாதத்தின் 12 மாதமான பங்குனியில் 12 நட்சத்திரமான உத்திரம் இடம் பெறும் புனித நாள்தான் பங்குனி உத்திரமாகும். பல்வேறு சிறப்புகளையும், பெருமைகளையும் பெற்ற பங்குனி உத்திர திருவிழா \"பிரமோற்சவ விழா\" எனவும் அழைக்கப்படுகிறது. கடும் கோடை வெப்பம் தொடங்கியுள்ள பங்குனி மாதத்தில் முருகபக்தர்கள் முருகனை குளிர்விக்கும் பொருட்டு கொடுமுடி சென்று காவிரி ஆற்று நீரை தீர்த்த காவடியாக எடுத்து வந்து அபிஷேகம் செய்வது, தொன்று தொட்டு நடைபெற்று வரும் ஒரு நிகழ்வாகும். பங்குனி உத்திர திருவிழா நாளன்று பல லட்சம் பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து வந்து, முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.\nபங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சுவாமி - அம்பாள் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். மார்ச் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்கி 16ஆம் தேதி சனிக்கிழமை சுவாமி- அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்தில் வீதி உலா வருகின்றனர். 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்திலும், 18ஆம் தேதி திங்கள் கிழமை தங்க மயில் வாகனத்திலும் 19ஆம் தேதி செவ்வாய் கிழமை யானை வாகனத்திலும், 20ஆம் தேதி புதன்கிழமை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகன் தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.\nஇதை தொடர்ந்து சுவாமி -அம்பாள் வெள்ளி ரதத்தில் வீதியுலா வருகின்றனர். 21ம் தேதி தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. 22ம் தேதி வெள்ளிக்கிழமை தங்க குதிரை வாகனத்திலும், 23ம் தேதி சனிக்கிழமை வெள்ளிப்பிடரி மயில் வாகனத்திலும், மார்ச் 24ம் தேதி கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் panguni uthiram செய்திகள்\nகணவன் மனைவி சண்டையா.... ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை பாருங்க சந்தோஷம் குடியேறும்\nதிருநெல்வேலி: பங்குனி உத்திர தெப்பத்திருவிழா - பிரம்மதேசம் கைலாசநாதர் கோயிலில் கோலாகலம்\nபங்குனி உத்திரம் முருகன் ஆலயங்களில் கோலாகலம் - பழனியில் இன்று திருக்கல்யாணம், நாளை தேரோட்டம்\nதியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் - ஏப்ரல் 1ல் ஆழித்தேரோட்டம்\nமதுரை மீனாட்சி சொக்கநாதர் முன்னிலையில் திருப்பரங்குன்றம் முருகனுக்கு திருக்கல்யாணம்\nபங்குனி உத்திரம்- வடபழனியில் பக்தர்கள் பால்குடம்- திருச்செந்தூரில் திருக்கல்யாணம்\nபங்குனி உத்திரம் எதிரொலி.. ஆட்டு கிடா விற்பனை விர் விர்\nபங்குனி உத்திரம் முருகன் ஆலயங்களில் பக்தர்கள் குவிந்தனர்- பழனியில் தேரோட்டம்\nபிள்ளை வரம் தரும் ரத்தினவேல் முருகன்- ஆணி செருப்பில் நின்று எலுமிச்சை ஏலம் விட்ட நாட்டாமை\nகளத்திர தோஷம் போக்கும் ஸ்ரீரங்கம் பங்குனி உத்திர சேர்த்தி திருவிழா\nபங்குனி உத்திரம்: முருகனின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் குவிந்தனர்\nமலேசியா, பிரான்ஸ் கோவில்களில் பங்குனி உத்திர விழா கோலாகலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npanguni uthiram murugan temple tiruparankundram palani பங்குனி உத்திரம் முருகன் கோவில் திருப்பரங்குன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/an-encounter-is-underway-between-security-forces-and-terrorists-in-baramulla-360701.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-21T19:57:37Z", "digest": "sha1:TJP5PLWZAFPPX64OPL52WYCHMJD5K243", "length": 14960, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை சுற்றிவளைத்த ராணுவம்.. அதிரடி தாக்குதல்.. கடும் சண்டை! | An encounter is underway between security forces and terrorists in Baramulla - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஅடியே போடி.. நிர்மலா சீதாராமன் முனுமுனுப்பால் சர்ச்சை\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nவாயும் வயிறுமாக இருந்த தனலட்சுமி.. தூக்கில் சடலமாய்.. பதறிப் போய் கதறிய பெற்றோர்\nSports PKL 2019 : கடைசி ���ிமிடம்.. பம்மிப் பதுங்கி ஆடி போட்டியை டை செய்த இரு அணிகள்\nMovies முதல் காதல் கதையை சொல்லும் 147\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை சுற்றிவளைத்த ராணுவம்.. அதிரடி தாக்குதல்.. கடும் சண்டை\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை இந்திய ராணுவத்தினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.\nகாஷ்மீர் பிரச்சனை நிமிடத்திற்கு நிமிடம் பெரிதாக்கிக் கொண்டே செல்கிறது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டது பெரிய சர்ச்சையாகி இருக்கிறது. இதனால் காஷ்மீர் எல்லையில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.\nஇந்த நிலையில்தான் ஜம்மு காஷ்மீரில் பாராமுல்லா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் சென்றுள்ளது. இதனால் வேகமாக அங்கு ராணுவ படை சென்றது.\nபாராமுல்லாவில் ஒரு கிராமத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் மீது வேகமாக ராணுவத்தினர் தாக்குதல் நடத்த தொடங்கினார்கள். தீவிரவாதிகளின் முகாமை சுற்றிவளைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள்.\nஅங்கு 3-4 தீவிரவாதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை என்கவுண்டர் செய்யும் விதமாக தற்போது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த தாக்குதல் குறித்த முழு விபரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் jammu kashmir செய்திகள்\n46 நாட்களுக்கு பின் உயிர்பெற்ற மெகபூபா முப்தியின் ட்விட்டர் அக்கவுண்ட்\n காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஇந்திய எல்லைக்குள் நைசாக நுழைந்த பாக். அதிரடிப்படை.. குண்டை போட்டு காலி செய்த இந்தியா.. மாஸ் வீடியோ\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்கு���ான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\n வைகோ வழக்கு.. ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கொடுத்த ஷாக் பதில்\nகாஷ்மீரில் குழந்தைகள் பள்ளி செல்ல உதவுங்க.. ஐநாவுக்கு மலாலா கோரிக்கை.. இந்தியர்கள் கடும் பதிலடி\nஎங்கள் கையில் எதுவும் இல்லை.. இம்ரான் கான் பயன்படுத்திய அந்த வார்த்தை.. இந்தியாவிற்கு வார்னிங்\n370-வது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்கும்: சரத்பவார் எச்சரிக்கை\nபோர், ஆமா போர்.. அக்கப்போர் செய்யும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்\nஜம்மு காஷ்மீரில் 92% பகுதிகளில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்வு.. வெளியுறவுத்துறை முக்கிய அறிவிப்பு\nலடாக்கை.. காலம் பூராவும் லடாய் பிரதேசமாகவே வைத்திருக்க துடிக்கும் சீனா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njammu kashmir bjp ஜம்மு காஷ்மீர் பாஜக பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/india-inc-announces-uk-india-week-programe-322708.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-21T19:23:55Z", "digest": "sha1:2F2Y2VGYJATCRGG5W4QHRYJUJKXETDCE", "length": 23248, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியா-பிரிட்டன் வாரம்: இருநாட்டு உறவுக்கு பாலம் அமைத்த 100 பிரபலங்களுக்கு விருது | India inc announces UK-India week programe - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள�� அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா-பிரிட்டன் வாரம்: இருநாட்டு உறவுக்கு பாலம் அமைத்த 100 பிரபலங்களுக்கு விருது\nலண்டன்: இந்தியா ஐஎன்சி, ஆக்ஷன் பேக் யூஎஸ்-இந்தியா வீக் நிகழ்ச்சி, உலகளாவிய பார்ட்னர்ஷிப்பை அதிகரிக்க உதவப்போகிறது.\nமுதலாவது ஐரோப்பிய-இந்தியா வாரம் (18-22 ஜூன்), இரு நாடுகள் நடுவேயான பார்ட்னர்ஷிப் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது.\n• 100 அதிக தாக்கம் செய்தவர்கள் (18 ஜூன்): ஐரோப்பா-இந்தியா வாரத்தின் துவக்க நிகழ்ச்சியில் இது அரங்கேற்றப்படுகிறது. இரு நாட்டு உறவுகளை மேம்படுத்த உதவிய தனிப்பட்ட 100 பேர் சிறப்பிக்கப்படுகிறார்கள்.\n• 5வது ஐரோப்பிய-இந்தியா தலைமை கான்க்ளேவ் (20-21 ஜூன் 2018): ஐரோப்பிய இந்தியாவின் யுக்தி உறவு, இந்த வருடத்தின் நிகழ்ச்சி குறிக்கோள், பிரெக்சிட் பிரிட்டன் உலகளாவிய இந்திய சந்திப்பு.\n• ஐரோப்பா-இந்தியா விருதுகள் (22 ஜூன்): அமெரிக்க-ஐரோப்பிய கொண்டாட விருது விழா. இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கும் இடையே தைரியமான மற்றும் தனிப்பட்ட பங்காளித்துவத்திற்காக, புதுமையான மற்றும் மரபுகளை உடைத்து தாக்கம் ஏற்படுத்திய, இங்கிலாந்து மற்றும் இந்திய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்படுகிறார்கள்.\n2018, மே 16, லண்டன்: இங்கிலாந்து-இந்தியா வாரம் (18-22 ஜூன் 2018) வலுவான கொண்டாட நிகழ்வுகள் இடம் பெறும். பிரிட்டனுக்கும் இந்தியாவிற்கும் இடையேயான கூட்டை, ஊக்குவிக்கும் ஒரு ஊக்கியாக செயல்படும். இரண்டு உலக சக்திகளுக்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் இது.\nஐந்தாவது ஆண்டு இங்கிலாந்து-இந்தியா தலைமையிலான கூட்டமைப்பு, 'ப்ராக்ஸிட்' பிரிட்டன் மற்றும் குளோபல் இந்தியா கூட்டுமுறையை வளர்ப்பதற்கும் மாற்றுவதற்கு��் வழிகளை அடையாளம் காணும் வகையில், இங்கிலாந்து-இந்தியா வீக் இந்தியா Inc நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்வுகளையும் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளையும் கொண்டிருக்கும்.\nபிரிட்டன்-இந்தியா விருதுகளுடன் ஐரோப்பிய-இந்தியா வாரம் நிறைவடையும். ஜூன் 22ம் தேதி நடைபெறும், இந்தியா-பிரிட்டன் நடுவேயான தனித்தன்மையான கூட்டுறவை கொண்டாடும் வகையில் இது இருக்கும். பிசினஸ், அரசியல், ராஜாங்கம், கலை மற்றும் கலாசாரம் என பல துறைகளை சேர்ந்த 400 மூத்த தலைவர்களை இணைக்கும் விழா இது.\nவிருதுக்கான குழுவில் பிசினஸ் மற்றும் அரசியல் தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.\n• லார்ட் மார்லேன்ட், சேர்மேன், காமன்வெல்த் என்டர்பிரைசஸ் மற்றும் முதலீடு கவுன்சில்.\n• பாரி கார்டினர், எம்.பி., சர்வதேச வர்த்தகத்திற்கான நிழல் செயலாளர்\n• ப்ரீத்தி படேல், எம்.பி., முன்னாள் சர்வதேச மேம்பாடு, செயலாளர்.\n• பாரதி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் சுனில் பார்தி மிட்டல்\n• பர்கா தத், ஆசிரியர் மற்றும் பிராட்காஸ்டர்\n• எட்வின் டன், சிஇஓ, ஸ்டார்கவுன்ட்\nமுதல் இங்கிலாந்து-இந்தியா வீக் அமைப்பாளர்கள் இரு நாட்டு உலகளாவிய வணிகம், சர்வதேச அளவிலான உறவு சாத்தியக்கூறுகளை முன்னிலைப்படுத்த முயல்வார்கள்.\nபிரிட்டிஷ் இந்திய தொழிலதிபர் மற்றும் அரசியல் யுக்திவாதி, மற்றும் இங்கிலாந்து-இந்தியா வீக் நிறுவனரான மனோஜ் லாட்வா, இதுபற்றி கூறுகையில், உலகெங்கிலும் மறுபயன்பாட்டின் ஒரு காலக்கட்டத்தில், இங்கிலாந்து மற்றும் இந்தியா தொடர்ந்து நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து-இந்தியா வீக் சாத்தியம் கட்டவிழ்த்துவிடும் ஒரு ஊக்கியாக உள்ளது இந்த இரண்டு உலக சக்திகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் கலாச்சார பரிமாற்றம் உலகளாவிய சவால்களை ஒன்றாக சமாளிக்க இன்னும் தூண்டும்.\nஉலகளாவிய வளர்ச்சியில் இந்தியா ஒரு உந்துசக்தியாக மாறியுள்ளதுடன், இங்கிலாந்துடன் புது உறவை கொண்டுள்ளது. ஒன்றாக இணைந்து பணியாற்றுதல் மூலம், இரு பங்காளிகளுக்கும் தொழில்துறையில் மாற்றம் ஏற்படலாம். இதை செய்ய, நாம் பல சவால்களை சந்திக்க வேண்டி வரும்.\nபொருளாதார பங்காளர்களாக, இங்கிலாந்து மற்றும் இந்தியா மட்டும் தான் இருக்க முடியும். பரிவர்த்தனைப் பங்காளிகளான இரு நாடுகளும், ஆராய்ச்சியில் மேலும் ஆழமான பங்காள��த்தனங்களையும் ஒன்றாக இணைக்க முடியும். கல்வி, அடுத்த தலைமுறை திறனை கட்டவிழ்த்து, புதிய ஒத்துழைப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் வளர்ச்சி புதிய நிதி முதலீடு கொண்டு செல்ல, இந்த நிகழ்ச்சி தாக்கம் ஏற்படும்.\nகூடுதல் விவங்களுக்கு தொடர்புகொள்ள- சீன் கேன்டி +44 20 7199 2200\nயுகே -இந்தியா வாரம் குறித்து:\nயுகே - இந்தியா வாரம் (ஜூன் 18 முதல் 22 வரை) இந்தியா, இங்கிலாந்து இடையிலான நட்புறவையும், தொழில் உறவையும் வலுப்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது. இரு நாடுகளிலும் எதிர்காலத்தில் இணைந்து செயல்படக் கூடிய வாய்ப்புகளை உருவாக்கவும், அதிகரிக்கவும் இது வகை செய்யும். தற்போது நடக்கவிருப்பது 5வது வருடாந்திர யுகே. - இந்தியா மாநாடாகும். சர்வதேச இந்தியா, பிரெக்ஸ்டி பிரிட்டஎன் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்த வருட மாநாடு நடைபெறவுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார் மன்மோகன்சிங்... பகீர் தகவல்\nஇங்கிலாந்து கப்பலில் சென்ற 18 இந்தியர்கள்.. ஈரான் ராணுவத்திடம் சிக்கி தவிப்பு.. நீடிக்கும் பதற்றம்\nஅமெரிக்க ராணுவத்தை அனுப்புவோம்.. எச்சரிக்கை விடுக்கும் சவுதி.. ஈரான் செய்த தவறால் பெரும் பிரச்சனை\nஇங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறைபிடித்த ஈரான்.. கொதித்தெழுந்த உலக நாடுகள்.. என்ன நடக்கிறது\nலண்டன் குமுதாவுக்கு துரத்தி துரத்தி லவ் டார்ச்சர்... ரோகித் சர்மாவுக்கு 29 மாசம் ஜெயில்\nவிமானத்தில் பக்கத்து சீட் பெண் பயணிக்கு முத்தம்.. இந்தியருக்கு ஓராண்டு சிறை\nஇங்கிலாந்து மருத்துவமனையில் சுவாரசியம்.. அழகிய முன்பற்களுடன் பிறந்த அதிசய குழந்தை\nபிரிட்டன் அரச குடும்பத்தில் புதிய வாரிசு.. இளவரசர் ஹாரி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது\nகுண்டு வெடித்ததை போல சத்தம்.. பீதியில் உறைந்த மக்கள்.. பிரிட்டனிலுள்ள டாடா ஸ்டீல் ஆலையில் விபத்து\nவிஜய் மல்லையா முயற்சிக்கு பெரும் அடி.. கைவிட்டது பிரிட்டன் ஹைகோர்ட்\nகே நண்பரை மணக்கத் திட்டம்.. மனைவியைக் கொன்றார் இந்தியர்.. இங்கிலாந்தில் பரபரப்பு\nகடைசில புசுபுசு நாய்களையும் போராட்டத்தில் குதிக்க வச்சுட்டீங்களேய்யா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/aathi-thamizhar-party-seeks-sagayam-lead-probe-on-isha-259787.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-21T19:18:41Z", "digest": "sha1:JBFSEUEABUPSGQ6L3TL27H6SRBHQC6U6", "length": 16600, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈஷா மீதான அடுக்கடுக்கான புகார்கள்... சகாயம் ஐஏஎஸ் விசாரிக்க கோவை கலெக்டரிடம் மனு! | Aathi Thamizhar party seeks Sagayam lead probe on Isha - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஅடியே போடி.. நிர்மலா சீதாராமன் முனுமுனுப்பால் சர்ச்சை\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஈஷா மீதான அடுக்கடுக்கான புகார்கள்... சகாயம் ஐஏஎஸ் விசாரிக்க கோவை கலெக்டரிடம் மனு\nகோவை: ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் மீதான அடுக்கடுக்கான புகார்கள் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை ஆட்சியரிடம் ஆதித் தமிழர் கட்சியினர் மனு ஒன்றை அளித்துள்ளனர்.\nஈஷா யோகா மையம் சர்ச்சைகளின் சங்கமமாக இருக்கிறது... மகள்களை, மகனை கட்டாயப்படுத்தி அடைத்து வைத்து சன்னியாசியாக்கிவிட்டது என்ற புகார் அடுத்தடுத்து சுழன்றடிக்கிறது.\nஅதேபோல் பிஞ்சு குழந்தைகளை பைத்தியமாக்குகிறார்கள்; சேவா தண்டனை என்ற பெயரில் கொடுமைப்படுத்துகிறார்கள் என ஏகத்துக்கும் வரிசைகட்டி வருகிறது புகார்கள். இத்தனை புகார்களுக்கும் சளைக்காமல் ஈஷா யோகா மையமும் பதிலளித்து வருகிறது.\nஇந்த நிலையில் கோவை ஆட்சியர் அலுவலகம் ஈஷா யோகா மைய விவகாரங்களால் பரபரப்பாக காணப்பட்டது. தூத்துக்குடியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் ஈஷாவில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மகனை மீட்டுத் தரக் கோரி ஆட்சியர் ஹரிகரனிடம் மனு கொடுத்தார்.\nஅதேபோல் ஈஷா யோகா மையம் மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜக்கி வாசுதேவ் ஆதரவாளர்கள் புகார் கொடுத்தனர். பின்னர் ஆதித் தமிழர் கட்சியினர் சார்பில் ஒரு மனு ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது.\nஅதில், ஈஷா யோகா மையம் மீதான புகார்களை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அத்துடன் ஈஷாவில் உள்ள பணியாளர்கள், சன்னியாசிகள் நிலைமை குறித்து ஆராயவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.\nமேலும் ஈஷா யோகா மையத்துக்கான நிதி ஆதாரங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரிக்க வேண்டும். அது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அந்த மனுவில் ஆதித் தமிழர் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் isha yoga செய்திகள்\nகாவிரியை மீட்க ஈஷாவின் முயற்சி.. விவசாயிகளுக்காக முதல்வர் சூப்பர் முடிவு.. சத்குரு வரவேற்பு\n'சந்திரயான் 2' நிகழ்வில் கவனிச்சீங்களா.. விஞ்ஞானிகளுடன் சாமியார் ஜக்கி வாசுதேவ்\nசிறுவாணியை தூர் வாரும் தமிழக அரசு.. யாரோடு கை கோர்க்கப் போகிறது பாருங்கள்\nஈஷா ஆசிரமத்திலுள்ள ஆதியோகி சிலைக்கு கின்னஸ் சான்றிதழ்\nவெள்ளியங்கிரி மலையில் விதி மீறி கட்டடம்.. ஈஷா மையத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்\nகோவை ஈஷா யோக மையத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானி\nஉடல் ஆரோக்கியத்திற்கு யோகாதான் பாஸ்போர்ட்.. மோடி பேச்சு\nஈஷா யோக மையத்தில் ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் மோடி\nபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கோவை வந்தார் மோடி.. எடப்பாடியார் வரவேற்பு\nகோவை கிளம்பினார் எடப்பாடி பழனிச்சாமி.. ஈஷா யோக மைய சிவராத்திரி விழாவில் மோடியுடன் பங்கேற்பு\nபுயல், வறட்சியின் போது பிரதமர் தமிழகம் வராதது ஏன்\nஈஷா யோக மையத்தின் மீது அவதூறு பரப்பும் இயக்கங்களை தடை செய்ய அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nisha yoga jaggi vasudev sagayam ias officer probe ஈஷா யோகா ஜக்கி வாசுதேவ் சகாயம் ஐஏஎஸ் அதிகாரி விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/roja-serial-a-novel-attempt-in-roja-serial-today-360957.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-21T19:23:13Z", "digest": "sha1:3LRZGCX6XLFILLF6FK37FW53BCSIPGAZ", "length": 17049, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "Roja Serial: ஒரு எபிசோட் முழுக்க ஒரே இடத்தில்... சூப்பர்! | Roja serial: a novel attempt in roja serial today - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஅடியே போடி.. நிர்மலா சீதாராமன் முனுமுனுப்பால் சர்ச்சை\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nMovies முதல் காதல் கதையை சொல்லும் 147\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRoja Serial: ஒரு எபிசோட் முழுக்க ஒரே இடத்தில்... சூப்பர்\nசென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் ,முதலில் பகல் மூன்று மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. பின்னர் இந்த சீரியலை இரவு 9 மணிக்கு சன் டிவி ஒளிபரப்பி வந்தது.\nஇப்போது ரோஜா சீரியல் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. சீரியலின் காட்சி அமைப்புக்கள், வசனங்கள் என்று சீரியல் நன்றாகவே போகிறது.\nஅர்ஜுன் லாயர் என்பதால், இவனுக்கான வசனங்கள் மிக நன்றாக இருப்பதோடு, சுவாரஸ்யமாகவும் சீரியலை பார்க்க தூண்டும் படியும் இருக்கிறது.\nTamil selvi serial: தமிழ்ச்செல்வி கல்யாணத்தை எப்பதான் முடிப்பீங்க\nரோஜா சீரியலின் காட்சிகள் அடிக்கடி ஒரே லொக்கேஷனில் ஒரே இடத்தில் என்று ஷூட் செய்யப்பட்டு இருந்தாலும் போரடிக்காமல் வசனங்கள், காட்சி அமைப்புக்கள் என்று கொண்டு போகிறார்கள். குடும்ப சண்டையாகட்டும், இல்லை சாப்பிடுகையில் விவாதமாகட்டும் என்று இப்படி ஒரே இடத்தில் ஒரு எபிசோடையும் நகர்த்தினாலும் நன்றாகவே இருக்கிறது.\nஅணு அஸ்வின் கல்யாணத்துக்கு புடவை எடுக்க பாட்டி புடவைக்காரரை வீட்டுக்கே வரவழைக்கறாங்க. தன் பேத்தி அணுவிடம் பாட்டி, அணு நமக்கு பரம்பரை பரம்பரையா இவங்கதான் கல்யாணத்துக்கு புடவை குடுத்து வர்றவங்க. இந்த பாரம்பரியம் எல்லாம் நம்ம குடும்பத்துக்கு உரித்தான கவுரவம். இது ஒண்ட வந்தவங்களுக்கு தெரியாது. நீ தெரிஞ்சுக்கோ அணு என்று, ரோஜா ஒரு அனாதை என்பதை சுட்டிக் காட்டி பேசறாங்க.\nபேத்திக்கு கல்யாணம் நடக்க போகுது.. மருமகளே.. எல்லாரும் அவங்கவங்களுக்கு வேணும்ங்கற புடவையயை எடுத்துக்கலாம்னு சொல்றாங்க பாட்டி. கல்பனா, சுமதிக்கா எல்லாரும் எடுத்துக்கலாம்னு அத்தையே சொல்லிட்டாங்க.. ம்ம்..ம்ம்..னு கண்ணை காண்பித்து ரோஜாவை புடவை எடுத்துக்கும்படி சொல்ல, ரோஜா ஆசையா புடவை எடுக்க வர்றா.\nஅழகிய புடவை ஒன்றை ரோஜா எடுத்து ஆசையாய் தோளில் போட்டுப் பார்த்து, இதை நான் எடுத்துக்கறேன்னு சொல்ல பாட்டி வெடுக்கென்று பிடுங்கிப் போட்டு, எல்லாரையும்னா நான் நம்ம குடும்பத்தை சேர்ந்தவங்களை சொன்னேன்.குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வச்சவங்களை சொல்லலைன்னு சொல்றாங்க.\nகல்பனா தனக்கு புடவை எடுப்பது போல, ரோஜாவுக்கு அவள் எடுத்த புடவையை எடுக்க, இதை பார்த்த அணு, பாட்டி எனக்கு அத்தை எடுத்து இருக்கற அந���த புடவை ரொம்ப பிடிச்சு இருக்குன்னு சொல்லி அதை வாங்கிக்கறா .ரோஜா முகம் வாடிப் போகிறது. மாடியில் இருந்து அர்ஜுன் இறங்கி வர்றான். இப்படி ஒரே இடத்தில் மொத்த எபிசோடையும் சுவாரஸ்யமாக எடுத்து இருக்கிறார் இயக்குநர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் roja serial செய்திகள்\nRoja Serial: என்ன குலமோ... என்ன கோத்திரமோ.. அர்ஜுன் இருக்கும்போது சொல்லலாமா\nRoja serial: ரோஜா.. இடம் இல்லேன்னா மாமன் மடி இருக்குல்ல உட்காரு\nRoja serial: சும்மா இருந்தா எப்படி சார் புடவையை சரி பண்ணி விடுங்க\nRoja Serial: கொத்துச் சாவியை குடு ரோஜா.. ஹேங்கரில் மாட்டிடறேன்\nRoja Serial: ஆமாம் அனு ...நான் ஜெயிக்கற கூட்டணிதான் கல்பனா பொங்கல்\nRoja Serial: வளைந்து நெளிந்து நிற்கும் ரோஜா இடுப்பில் சாவிக்கொத்து\nRoja Serial: ஒரு விஷயம்... பரபரக்கும் வீடு...செம சீன்\nRoja serial: அது ஜெயிக்கற கூட்டணி இல்லை அதான் அணி தாவிட்டேன்.. கலக்கல்\nRoja Serial: மடிக்கு வரவா மாடிக்கு வரவா\nRoja serial: அர்ஜுன் மாதிரி புருஷனும் அன்னபூரணி மாதிரி பாட்டியும்\nRoja Serial: வொய்ஃபி ரோஜா புடவை கட்டுவதை கண்ணாடி வழியாக...அடடா அர்ஜூன்\nRoja Serial: பசும்பாலுடன் வரும் ரோஜாவை பார்த்ததும் அர்ஜுனுக்கு பொங்கி வருது கவித..கவித\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nroja serial sun tv serials television ரோஜா சீரியல் சன் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/162012-sp-9059577/20134-2012-06-18-18-27-12", "date_download": "2019-09-21T19:51:04Z", "digest": "sha1:TEPPVRRZB5L5E3BJ4RF6OPFCUDRAOHI3", "length": 26516, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "காருவகி வரலாற்றுப் புதினம் வெளியீடு", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூன்16_2012\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nசித்தர் இலக்கியம் வெளிப்படுத்தும் தமிழ்ச் சமூகம்\nவைரமுத்து–வின் “ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்” (காதலும் வர்க்கமும்)\nஇனவரைவுப் பண்பாட்டு எழுதுகை: மிராசு நாவலை முன்வைத்து\nஅறம் சார்ந்த அரசியல் சக்தியாக்க முதற் படி:\nஇதிகாச நாயகன் அவர்; இது கோட்டோவியம் தான்...\nபதுங்கு குழிகளுக்குள் ஆலிவ் பிஞ்சுகள்… ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு – மொழிபெயர்ப்பு நூல்\nதமிழ்ப் பிரபஞ்சத்தைக் கவர்ந்த பிரபஞ்சன்\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூன்16_2012\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன்16_2012\nவெளியிடப்பட்டது: 18 ஜூன் 2012\nகாருவகி வரலாற்றுப் புதினம் வெளியீடு\nவரலாற்று நிகழ்வுகளையும், வரலாற்று மாந்தர்களையும் மையமாகக் கொண்டு, எத்தனையோ புதினங்கள் தமிழ் இலக்கிய உலகில் வெளிவந்திருக்கின்றன. அவற்றுள் பெரும்பான்மை, நல்ல இலக்கியப் படைப்பு என்றளவில் படித்தவர்கள் மனத்தில் இடம்பெறும்.\nகவிஞரும் எழுத்தாளருமான தோழர் இளவேனில் ‘காருவகி' என்னும் வரலாற்றுப் புதினத்தை எழுதயிருக்கிறார். காருவகியின் வெளியீட்டு விழா, 10.06.2012, ஞாயிறு அன்று சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடந்தது. அழகான தமிழ்ப் பெயரைச் சூடி வெளிவந்திருக்கும் இந்நூல், கலிங்கப்போர், அசோகனின் மனமாற்றம் என்ற வரலாற்று நிகழ்வினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.\nபலதுறைகளைச் சேர்ந்த அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்ட இவ்வெளியீட்டு விழாவின் மேடைப் பிழிவிலிருந்து உங்களுக்காக...\nஇரா. ஜவஹர் (மூத்த பத்திரிகையாளர், மார்க்சிய சிந்தனையாளர்)\nமார்க்சிய சிந்தனையாளனாக ஒரு நாவல் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது, மார்க்சிம் கார்க்கியின் நாவல்கள் பற்றி, முற்போக்கு எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவரான முல்க்ராஜ் ஆனந்த் எழுதியதைப் போல இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவர் எழுதினார், ‘கார்க்கியின் நாவல்கள் நம்பிக்கை ஊட்டுகின்றன. கார்க்கின் நாவல்கள் போராடத் தூண்டுகின்றன’. இளவேனிலின் காருவகியைப் படித்தபோது எனக்கு அப்படித்தான் தோன்றியது. காருவகியில் நான் கண்ட சிறப்புகளில் முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கே கூறுகிறேன்.\nகாருவகி... போர்களைப் போராட்டக் கூடிய நாவல்களுக்கு மத்தியில், போர் என்பது எவ்வளவு மோசமானது, கேவலமானது என்பதைச் சொல்கிறது; பெண்ணை மையமாகக் கொண்டுள்ளது; விறுவிறுப்பான நடையில் வாசிப்பை இனிமையாக்குகிறது; ஆழமான, சுவையான தர்கங்களைக் கொண்டுள்ளது.\nவரலாறுகளைப் படிக்கத் தொடங்கும் போதுதான், அவை எத்தனை பிழைகளோடு இருக்கின்றன எனத் தெரியவருகின்றது. எழுதி வைக்கப்பட்டுள்ள வரலாறுகள் தப்பும், தவறுமாக இருக்கின்றன என்பது அவற்றுக்குள்ளே ஆழமாகச் செல்லும் போதுதான் புரிகிறது. சரியான வரலாற்றுச் செய்திகளை வெளிக்கொண்டு வருவதற்கு இளவேனில் போன்ற இடதுசாரிக் கலைஞர்கள் பெரும்பான்மையாக முன்வரவேண்டும். காருவகி அந்த வேலையைச் செய்திருக்கிறது.\nகோபண்ணா (தேசிய முரசு ஆசிரியர்)\nகலிங்கப் போரில் அசோகனை எதிர்த்துப் போரிட்ட மன்னன் யார் என்ன வினாவினை எழுப்பி, சான்றுகளோடு அதற்கு விடைகளைச் சொல்லி, மேலும் நம்மை வரலாறுகளைப் புரட்டி தேடச் செய்கிறது இளவேனிலின் காருவகி. கல்லூரியில் முதுகலைப் படிப்பை முடிக்கும் வரை, சரியான வரலாற்றினைத் தெரிந்து கொள்ள முடியவில்லை அல்லது சொல்லித்தரப்படவில்லை என்பதை நேருவின் உலக சரித்திரம், கண்டுணர்ந்த இந்தியா ஆகிய நூல்களைப் படித்தபோது தெரிந்து கொண்டேன். அதேபோன்று, காருவகியும் ஒரு வரலாற்று உண்மையைச் சொல்லி நம்மை அதிர வைத்திருக்கிறது.\nசிகரம் செந்தில்நாதன் (வழக்கறிஞர், இலக்கிய விமர்சகர்)\nஒரு நாவலின் பாத்திரப்படைப்புகளை விட, அது ஏற்படுத்துகிற தாக்கம்தான் முக்கியமானது. காருவகி அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிற நாவலாக இருக்கிறது. கலிங்கத்துக்கும் தமிழகத்துக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. இது பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இளவேனிலின் இந்த நூல் ஒரு உந்து சக்தியாக இருக்கும். நாம் அறிந்த வரலாறுகளை விட அறியாத வரலாறுகள்தான் ஏராளமாக இருக்கின்றன. சங்க காலம் முதல் தொடர்ந்து கலிங்கத்தின் மீது தமிழ் மன்னர்கள் குறிப்பாக சோழர்கள் போர் தொடுத்துக் கொண்டே வந்திருக்கிறார்கள். அண்மையில் சுனிதி குமார் சாட்டர்ஜி என்ற வரலாற்றுப் பேராசிரியர் எழுதிய ஓர் ஆய்வுக் கட்டுரையைப் படித்தேன். அதில் அவர், கலிங்கப் போரில் அசோகன் எந்த மன்னனுடன் போரிட்டான் என்ற வினாவினை எழுப்பி விடை காண முயன்றிருக்கிறார்.\nஅந்தக் கேள்விக்கான விடையை நம் இளவேனில் இந்த நூலில் சொல்லியிருக்கிறார். சுனிதி குமார் சாட்டர்ஜி, அசோகனுடன் போரிட்டவன் ஒரு ஆரியனல்லாத மன்னன் என்ற முடிவுக்கு வருகிறார். அவனுடைய பெயரான காரவேலன் என்பதில் உள்ள வேலன் என்னும் சொல்லின் அடிப்படையில் பார்க்கும்போது, அவன் ஒரு தமிழ் மன்னனாக இருக்கக்கூடும் என்றும் சுனிதி குறிப்பிடுகிறார். கலிங்கத்தின் மீது படையெடுத்ததோடு மட்டுமின்றி, கலிங்கத்தையே தமிழர்கள் ஆண்டிருக்கிறார்கள் என்பதை இங்கிருக்கிற திராவிட இயக்க ஆய்வாளர்கள் அல்ல, வங்காளத்தில் இருக்கின்ற ஒரு வரலாற்றுத் துறைப் பேராசிரியர் சொல்கிறார்.\nஇதைப்பற்றி தென்னாட்டுப் போர்க்களங்கள் என்னும் தன்னுடைய நூலில், இது குறித்து ஏற்கனவே சொல்லியிருந்த போதும், அதை இலக்கியமாக மட்டும் பார்த்துவிட்டார்கள் என்பதை இந்த நாவல் நமக்கு உணர்த்துகின்றது.\nச. தமிழ்ச்செல்வன் (த.மு.எ.க.ச, தலைவர்)\n‘ஒட்டிப் புளுகுவது இலக்கியம்’ என்று சொல்வார் புதுமைப்பித்தன். உண்மையை ஒட்டிப்புளுகுவதுதான் இலக்கியம். அதில் உண்மை எவ்வளவு இருக்கிது, புனைவு எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொருத்து ஒரு நாவல் மதிப்பிடப்பட வேண்டும். சாண்டில்யன் போன்றோர் 100 விழுக்காடு புளுகுகளையே இலக்கியமாக்கினார்கள். அதையும் கொண்டாடத்தான் செய்கிறோம். ஆனால் காருவகி கொஞ்சம் புனைவோடு, வரலாற்று உண்மையைப் பேசுகிறது. இளவேனிலின் மனத்தில் சில வரலாற்று உண்மைகள் பொறியாகத் தோன்றியிருக்கிறது. அதை வைத்துக் கொண்டு தொடர்ந்து பல செய்திகளைச் சேர்த்து இந்த நாவலை உருவாக்கியிருக்கிறார். போரைப் பற்றிப் பேசுகின்ற போருக்கு எதிரான நாவல் இது என்பது இதன் சிறப்பு. தெற்கும் வடக்கும் சந்திக்கின்ற இடமாகக் கலிங்கம் இருக்கிறது. வடக்கிலும், தெற்கிலும் அன்று நிலவிய வரலாற்று, பண்பாட்டுக் கூறுகளை நமக்குச் சொல்கிறது இந்நாவல்.\nக. திருநாவுக்கரசர் ( மூத்த திராவிட இயக்க ஆய்வாளர்)\nஇதில் மதம் பேசப்படுகிறது, தத்துவம் பேசப்படுகிறது. மனித சமூகத்திற்குத் தேவையானவற்றை இந்த 256 பக்கங்களில் இளவேனில் தந்திருக்கிறார். மோரியர்களைப் பற்றி இந்நூல் பேசுகிறது. அகநானூற்றில் 251 மற்றும் 69 ஆகிய பாடல்களில் மோரியர்களைப் பற்றி வம்ப மோரியர் என்று சொல்லப்பட்டி ருக்கிறது.\nபொன்னியின் செல்வன் நூலுக்கு, நீலகண்ட சாஸ்திரி, சதாசிவப் பண்டாரத்தார் ஆகிய இருவரின் நூல்களே அடிப்படையாக இருக்கின்றன. இந்த நூல்களைப் படித்துவிட்டு, பொன்னியின் செல்வனைப் படித்தால், அங்கே இவர்கள் இருவரும்தான் நிற்பார்கள். ஆனால் காருவகி என்னும் நூலின் தலைப்பிலேயே நம் மனத்தில் நிற்கிறார். அறிஞர் தமிழண்ணலோடு நடத்திய உரையாடலை இந்நூலில் தந்திருக்கிறார். அதில் அவர் காருவகி என்பதற்கு, மழைமோகினி, மயில் என்றும் பொருள் உண்டு என்று சொல்கிறார். இந்த நாவலை ஜெகசிற்பியனோ, சாண்டில்���னோ எழுதியிருந்தால் மழைமோகினி என்று கவர்ச்சியாகத்தான் பெயர் வைத்திருப்பார்கள். ஆனால் இளவேனில் காருவகி என்னும் தூய தமிழ்ப் பெயரை வைத்திருக்கிறார்.\nநாள்தோறும் ஆய்வு செய்யச் செய்ய நமக்குப் புதிய வரலாற்றுச் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. சங்ககாலத்தில் சாதிகள் இல்லை என்று பெரியார் ஒருமுறை சொன்னார். அண்மையில் லெனின் தங்கப்பா, சங்க காலத்தில் சாதியக் குழுக்கள் இருந்தன என்று சொல்லியிருக்கிறார். இப்படி ஆய்வுகள் பல புதிய செய்திகளை, விவாதக் களத்திற்குக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் ஒரு படைப்பாளியாக இளவேனில் தன் ஆய்வை வரலாற்றுப் புதினமாகத் தந்திருக்கிறார். இந்நூலில் கெளடில்யர் அசோகனிடம் பேசுகின்றன உரையாடலில், பார்ப்பனர்களுக்குத் தாய்மொழி இல்லை என்பதை இளவேனில் உணர்த்திச் செல்கிறார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/tag/Aishwarya%20dutta.html", "date_download": "2019-09-21T19:55:33Z", "digest": "sha1:E7PE54EAAVTNRDPCW3QYBRDCFSQGII43", "length": 10202, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Aishwarya dutta", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nதரமற்ற சிகெரட்டுகளால் வேகமாக உடலை தாக்கும் அபாயகரமான வியாதிகள்\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nபலர் முன்னிலையில் மனைவயின் கன்னத்தில் பளார் விட்ட பாஜக தலைவர்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nபிக்பாஸ் ஐஸ்வர்யா குறித்து அதிர வைக்கும் பின்னணி\nசென்னை (30 செப் 2018): பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இற���திப் போட்டிக்கு தகுதி பெற்ற ஐஸ்வர்யா தத்தா குறித்து திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஹலோ கமல் சார் உங்களுக்கு வெட்கமே இல்லையா\nசென்னை (09 செப் 2018): நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏகப் பட்ட தில்லுமுல்லு அரங்கேறுவதாக குற்றாச்சாட்டு எழுந்துள்ளது.\nஐஸ்வர்யாவை மக்கள் முன்பு நிறுத்துங்கள் - சீறிய ரித்விகா\nசென்னை (01 செப் 2018): பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து காப்பாற்றப் படும் ஐஸ்வர்யாவை மக்கள் ஓட்டுக்கு முன்பு நிறுத்த வேண்டும் என்று ரித்விகா தெரிவித்துள்ளார்.\nபிக் பாஸிலிருந்து ஷாரிக் வெளியேற இதுதான் காரணம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் ரியாஸ் கான் , உமாரியாஸ் தம்பதிகளின் மகன் ஷாரிக் நேற்று வெளியேற்றப் பட்டார். ஆனால் இதன் பின்னணியில் மக்கள் ஓட்டை விட வேறு ஒரு விவகாரம் இருப்பதாக கூறப் படுகிறது.\nவைரலாகும் பிக் பாஸ் ஐஸ்வர்யாவின் ஆபாச வீடியோ\nசென்னை (05 ஆக 2018): விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ்-2 போட்டியாளர் ஐஸ்வர்யா தத்தாவின் ஆபாச வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nபக்கம் 1 / 2\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன…\nபடகு கவிழ்ந்து 11 பேர் பலி - சுற்றுலா சென்றபோது பரிதாபம்\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந…\nஎன் தலைக்குள்ளே ஹெல்மேட் நுழையாது - அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எட…\nதரமற்ற சிகெரட்டுகளால் வேகமாக உடலை தாக்கும் அபாயகரமான வியாதிகள்\nசென்னை கல்லூரி மாணவி வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும்…\nபிகில் ஆடியோ லாஞ்ச் என்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்கள் க…\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - அரசாணை வெளியீடு\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூ…\nபுரியாத புதிரான இளம் பெண்ணின் மர்ம மரணம்\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE.+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-09-21T20:24:11Z", "digest": "sha1:UZTEUZRMVEXH2HRGJMYE6AIIPHNB3XEA", "length": 15158, "nlines": 289, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy டாக்டர் பா. நடராஜன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- டாக்டர் பா. நடராஜன்\nசங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த நாளிலே விளைந்த நூல்கள் பல. அவற்றுள்ளே அறப்பொருள் கூறும் சிறப்பு நூல், திருக்குறள். அதன் காலத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்பர்; கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்றும் கூறுவர். அது எக்காலத்து நூலாயினும், அன்றும் இன்றும் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : டாக்டர் பா. நடராஜன்\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nG. நடராஜன் & R. துரைசாமி - - (1)\nUSSR G. நடராஜன் & R. துரைசாமி - - (1)\nஅ. நடராஜன் - - (2)\nஅ.லெ. நடராஜன் - - (6)\nஅ.லெ.நடராஜன் - - (3)\nஅம்பிகா நடராஜன் - - (3)\nஅர்ச்சனா நடராஜன் - - (3)\nஆயிஷா இரா. நடராஜன் - - (5)\nஆர். நடராஜன் - - (16)\nஇரா. நடராஜன் - - (2)\nஎன். நடராஜன் - - (3)\nஎம். நடராஜன் - - (2)\nஎஸ். நடராஜன் - - (2)\nஏ. நடராஜன் - - (4)\nஏ.எஸ். நடராஜன் (நடன்) - - (1)\nஏ.நடராஜன் - - (2)\nஓவியர் நடராஜன் - - (1)\nகவிஞர் இலக்கியா நடராஜன் - - (1)\nகி. நடராஜன் - - (3)\nச. சரவணன், அனுராதா ரமேஷ், நடராஜன் - - (1)\nசந்தியா நடராஜன் - - (4)\nசி.எஸ். நடராஜன் - - (2)\nசீனிவாசன் நடராஜன் - - (1)\nசெளந்தரி நடராஜன் - - (1)\nஜெயநடராஜன் - - (1)\nஜோதிடமணி எம். நடராஜன் - - (1)\nடாக்டர் திருமலை நடராஜன் - - (1)\nடாக்டர் பா. நடராஜன் - - (1)\nடாக்டர். திருமலை நடராஜன் - - (5)\nடாக்டர்.கா. நடராஜன் - - (1)\nடாக்டர்.வி.எஸ். நடராஜன் - - (3)\nத.நடராஜன் - - (1)\nதமிழில்: புவனா நடராஜன் - - (1)\nதிருமதி. வசந்தா நடராஜன் - - (1)\nதீப. நடராஜன் - - (1)\nதெல்லியூர் எஸ். நடராஜன் - - (1)\nநடராஜன் - - (2)\nநடராஜன் வெங்கடசுப்பிரமணியன் - - (1)\nபுலவர் பி.ரா. நடராஜன் - - (1)\nபுவனா நடராஜன் - - (2)\nபேரா.கே. நடராஜன் - - (1)\nமுனைவர் சீனு.நடராஜன் - - (1)\nயோகவதி நடராஜன் - - (1)\nராதா நடராஜன் - - (1)\nவி. நடராஜன் - - (1)\nவேங்கடேச நடராஜன் - - (1)\nஹச். நடராஜன் - - (1)\nஹிந்து நடராஜன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஜெம், சொன்னால் முடியும், bond, பிரதோஷ, Motiva, kadhavu, தாசர், arathe, பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம், சிறுவர் சித்திரக் கதைகள், தொல்காப்பியம், கட்டுரைத், என்.வி. கலைமணி, 1600, ரகசிய கேள்விகள்\nசாதாரணத்திலிருந்து மிக சாதாரணத்திற்கு -\nஅன்பென்னும் மழையிலே மாதா அமிர்தானந்த மயி - Anbennum Mazhaiyile\nஉலகப் பழமொழிகள் - Ulaga Palamoligal\nடிரான்ஸிஸ்டர் & ஐ.ஸி.ஏ.எம் & எஃப்.எம். ரேடியோ மெக்கானிஸம் - Transistor & I.C.A.M & F.M Radio Mechanism\nசெல்வச் சிந்தனை - Selva Sinthanai\nநா.பா. வின் மொழியின் வழியே -\nஊராட்சி ஒன்றிய நிர்வாகம் - Ooratchi Ondriya Nirvaagam\nமகிழ்வான வாழ்க்கையே மருந்தில்லா மருத்துவம் - Mazhivana vazhkaiye marunthilla maruthuvam\nபழமொழிகள் தரும் பண்பாட்டுக் கதைகள்\nபயன்முறைத் தமிழ் - Payanmurai Tamil\nஅட்லாண்டிக்கின் பெர்முதா முக்கோணமும் ஆழ்கடல் மர்மங்களும் - Atlanticavin Permutha Mukonamum Aalkadal Marmangalum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2019/08/20/ncsc-tn-online-registration/", "date_download": "2019-09-21T20:07:44Z", "digest": "sha1:DT6CKL742YS7SMTICBROYACQTRDSI5TR", "length": 3459, "nlines": 57, "source_domain": "www.tnsf.co.in", "title": "தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆன்லைன் பதிவு.. – TNSF", "raw_content": "\nஆசிரியர் தின போட்டிகள்: திருச்சி மாவட்ட முடிவுகள் அறிவிப்பு..\nதாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரைரே பிறந்த தின நிகழ்ச்சி..\nசேலம் தலைவாசல் கிளையின் சார்பில் பாவ்லோ பிரைரே பிறந்த நாள் கருத்தரங்கம்..\nவிழிப்புணர்வுக்கான கல்வியே இன்றைய தேவை – அ.மணவாளன்\n5,8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவைக் கைவிட வேண்டும்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்\nHome > NCSC > தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆன்லைன் பதிவு..\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆன்லைன் பதிவு..\nதமிழகத்தில் அறிவியலைப் பரப்பும் பணியில் ஒரு மக்கள் இயக்கம்: 40-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளது\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர் தின போட்டிகள் அறிவிப்பு\nமாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் திருவிழா நிறைவு – TNSF on கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா\nkumarimainthan on எது தமிழ்ப் புத்தாண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/next-year-pongal-had-9-days-leave-for-government-employess-119091200013_1.html", "date_download": "2019-09-21T19:09:55Z", "digest": "sha1:QGW5RWAI5EXVX3PIZVU62G656HX447SR", "length": 10237, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "பொங்கலுக்கு 9 நாட்க��் விடுமுறை!?? – கொண்டாட்டத்தில் அரசு ஊழியர்கள், மாணவர்கள்", "raw_content": "\nபொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை – கொண்டாட்டத்தில் அரசு ஊழியர்கள், மாணவர்கள்\nவியாழன், 12 செப்டம்பர் 2019 (10:03 IST)\nஇன்னும் தீபாவளியே வராவிட்டாலும் கூட பொங்கலுக்கான பரபரப்பு மக்களிடையே தொற்றிக் கொண்டுள்ளது.\nபொங்கலுக்கு ஊருக்கு செல்வதற்கு இன்றே முன்பதிவு தொடங்கியுள்ளது. ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே விற்று தீர்ந்தது. இந்நிலையில் பள்ளி குழந்தைகள் மாத காலண்டரை எடுத்து விடுமுறையை கணக்கிடுவது போல பொங்கல் விடுமுறையை கணித்து ஆனந்த கூத்தாடுகிறார்கள் மக்கள்.\n பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது என்றால் காலண்டரை புரட்டாமல் இருக்க முடியுமா 2020ம் ஆண்டுக்கான பொங்கல் விழா ஜனவரி மாதம் 15ம் தேதி புதன்கிழமை தொடங்குகிறது. ஜனவரி 11,12 ஆகிய தேதிகள் சனி, ஞாயிறு என்பதால் விடுமுறை. 14ம் தேதி போகியை தொடர்ந்து 3 நாட்களுக்கு பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் வந்துவிடுகிறது. பிறகு மீண்டும் சனி, ஞாயிறு விடுமுறை.\nஆக மொத்தம் 8 நாட்கள் விடுமுறை. இடையே 13ம் தேதி திங்கட்கிழமை மட்டும் வேலைநாள். அந்த ஒருநாளுக்கு மட்டும் விடுப்பு எடுத்து கொள்ளலாம் அல்லது பொங்கல் அமளி துமளிகளை முன்னிட்டு தமிழக அரசே திங்கட் கிழமையயும் சேர்த்து விடுமுறையாக அறிவித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஏதாவது அரசு விடுமுறை சனி, ஞாயிறுகளில் வந்துவிட்டாலே பள்ளி மாணவர்கள் கடுப்பாகி விடுவார்கள். இப்போது முழுதாக 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்றால் கொண்டாட்டத்தை சொல்லவா வேண்டும். அரசு ஊழியர்களும், வெளியூர்களில் வேலை செய்வோரும் இந்த 9 நாட்கள் விடுமுறையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.\nசூடுபிடிக்காத விற்பனை; வேலைக்கு ஆகாத ஐபோன்\nஅப்பா ஆளுநர்; மகன் முதல்வர்: ஏத்திவிட்டு வேடிக்கை பார்த்த பாமக நிர்வாகிகள்\nபட்ஜெட் ரேஞ்ஜ் சாம்சங் ஸ்மார்ட்போன் லான்ச்: சிறப்பம்சங்கள் உள்ளே\nஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா...\nகாதுவலி ஏற்படுவதற்கான காரணங்களும் அதனை சரிசெய்வதற்கான வழிகளும்\nபொங்கலுக்கு முன்பதிவு தொடங்கி சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள் – மக்கள் ஏமாற்றம்\nஎப்போது பாராட்டு விழா வைக்கிறார் ஸ்டாலின் \nஆற்றில் குளிக்கச் சென்ற வங்கி ஊழியர் மற்றும் கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி\nஇலவச மிக்ஸி கிரைண்டர் திட்டத்தினை நிறைவேற்றியவர் தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா - எம். ஆர். விஜயபாஸ்கர்\n – மூதாட்டியை தேடும் மஹிந்திரா நிறுவனர்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் – அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு\n'கீழடி அகழ்வாய்வில் மதம், கடவுள் சார்ந்து எதுவும் கிடைக்கவில்லை'\n8 ஆண்டுகளில் 5,200 கோடி போக்குவரத்து துறை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nநாங்குநேரி தொகுதி வாக்குசாவடிகள் பதற்றம் நிறைந்தவை – மாவட்ட கலெக்டர் தகவல்\nஆன்லைனில் பணம் அனுப்பி போகவில்லையென்றால் 100 ரூபாய் தர வேண்டும்: ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு\nஅடுத்த கட்டுரையில் இந்த வார்த்தையை கேட்டாலே ஷாக் அடித்ததுபோல் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/08/sanliurfada-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-09-21T19:52:20Z", "digest": "sha1:7CUO5DXD3ATZEZ35U6DZW73SMJUMJSD5", "length": 53783, "nlines": 444, "source_domain": "ta.rayhaber.com", "title": "சான்லியூர்ஃபாவில் ஏர் கண்டிஷனிங் கட்டுப்பாடு - ரேஹேபர்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\nX சேவை சேவை நிறுவனங்கள்\n[17 / 09 / 2019] இரவு மெட்ரோ பயனர்களின் எண்ணிக்கையை ஐ.எம்.எம் அறிவிக்கிறது\tஇஸ்தான்புல்\n[17 / 09 / 2019] MDTO, துருக்கி-பிரான்ஸ் போக்குவரத்து பணிக்குழுமத்தாலோ கூட்டம் செய்து ஹோஸ்ட்\tமேன்ஸின்\n[17 / 09 / 2019] பேராசிரியர் டாக்டர் அக்ஸோய், 'ரயில் அமைப்பு டிராப்ஸனின் முன்னுரிமை பிரச்சினை அல்ல'\tட்ராப்சன் XX\n[17 / 09 / 2019] காசியான்டெப்பில் ஐரோப்பிய மொபிலிட்டி வீக் நிகழ்வு\tகாசிந்தேப்\n[17 / 09 / 2019] ஐரோப்பிய மொபிலிட்டி வீக் நிகழ்வுகள் கொன்யாவில் தொடங்கியது\t42 கோன்யா\nHomeதுருக்கிதென்கிழக்கு அனடோலியா பிராந்தியம்63 சானியர்பாசான்லியூர்ஃபா ���கர போக்குவரத்து வாகனங்களில் ஏர் கண்டிஷனிங் கட்டுப்பாடு\nசான்லியூர்ஃபா நகர போக்குவரத்து வாகனங்களில் ஏர் கண்டிஷனிங் கட்டுப்பாடு\n23 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 63 சானியர்பா, தென்கிழக்கு அனடோலியா பிராந்தியம், பொதுத், : HIGHWAY, டயர் வீல் சிஸ்டம்ஸ், துருக்கி 0\nsanliurfada நகர போக்குவரத்து வாகனங்கள் ஏர் கண்டிஷனிங் கட்டுப்பாடு\nSanliurfa ல் துருக்கியின் வெப்பமான மாகாணத்தில் நகராட்சியும் போலீஸ் அணிகள், நகர்ப்புற போக்குவரத்து காலநிலை கட்டுப்பாடு தொடர்கிறது. பயணிகள் தொடர்புகொள்வதில் கவனம் செலுத்தும் வாகன ஓட்டுநர்கள், குறிப்பாக பகலில், ஏர் கண்டிஷனிங் பயன்பாடு என்பது ஓட்டுநர்களுக்கு கட்டாயமாக தெரிவிக்கப்பட வேண்டும்.\nசான்லியூர்ஃபா வெப்பமான காலநிலை மண்டலத்தில் அமைந்துள்ளது, அதே நேரத்தில் வானிலை வெப்பநிலை தொடர்ந்து பாதிக்கப்படுகிறது, அதே நேரத்தில் போக்குவரத்தில் குடிமக்களின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் நடத்தை தடுக்க பெருநகர நகராட்சி தொடர்ந்து செயல்படுகிறது.\nபெருநகர காவல்துறை குழுக்கள் தங்களது வழக்கமான கண்ணாடி படம் மற்றும் ஒலி மாசு ஆய்வுகளை இந்த முறை ஏர் கண்டிஷனிங் கட்டுப்பாட்டுடன் மேற்கொண்டன. நகரின் பல புள்ளிகளில் உள்ள நகராட்சி பொலிஸ் குழுக்கள், போக்குவரத்து வாகனங்களை எடுத்துக்கொண்டு சோதனைகளை மேற்கொள்வது, ஓட்டுநர்களுக்கு இந்த பிரச்சினை குறித்து எச்சரித்தது, சாத்தியமான பிரச்சினைகள் ஏற்பட்டால் 153 தொடர்பு மையத்திற்கு தெரிவிக்குமாறு குடிமக்களை கேட்டுக்கொண்டது.\nஅணிகள், குடிமக்களுக்குத் தெரிவிக்கின்றன “பகல் நேரத்தில், எங்கள் ஓட்டுநர் நண்பர்கள் ஏர் கண்டிஷனிங் இயக்க வேண்டும். இல்லையெனில், எங்கள் குடிமக்கள் எங்கள் 153 தொடர்பு மையத்தை அழைத்து உரிமத்தின் தட்டு, வாகனத்தின் நேரம் மற்றும் வழி ஆகியவற்றை எங்களுக்கு அனுப்புவார்கள். எதிர்மறையான நடத்தையைத் தடுக்க, சட்ட கட்டமைப்பால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு எங்கள் எச்சரிக்கைகளையும் முன்முயற்சிகளையும் செய்வோம். ”\nதினசரி 190 ஆயிரம் குடிமக்கள் பொது போக்குவரத்தில் சிறந்த சேவையைப் பயன்படுத்துகின்றனர், இது குடிமக்கள் பெருநகர நகராட்சியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது, கோடை முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்யும்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nஅந்தாலியாவில் பொது போக்குவரத்தில் காலநிலை கட்டுப்பாடு 02 / 08 / 2018 Antalya பெருநகர மாநகராட்சி போக்குவரத்து திட்டமிடல் மற்றும் ரயில் சிஸ்டம் திணைக்களம், காற்றுச்சீரமைப்பின் போக்குவரத்து கட்டுப்பாடுகள் பொது போக்குவரத்து கட்டுப்பாடுகள் நகர மையத்தில் காற்று வெப்பநிலை அதிகரிப்புடன் காற்று வெப்பநிலை அதிகரிக்கிறது. பருவகால நெடுங்காலங்கள், குடிமக்கள், ஏர் கண்டிஷனிங் கட்டுப்பாடுகள் ஆகியவற்றிற்கும் மேலாக பொதுமக்கள் போக்குவரத்தை அடிக்கடி பயன்படுத்துவதன் காரணமாக வானிலை கோளாறு காரணமாக, பெருநகர மாநகரமானது. போக்குவரத்து ஆய்வுக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட வேலைகளின் வரம்பிற்குள், பொது போக்குவரத்து வாகனங்கள் ஒழுங்குமுறைகளை பின்பற்றாததன் மூலம் காற்றுச்சீரமைப்பினைத் திறக்காத வாகனங்கள் மீது கிரிமினல் செயல்முறை பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக, உடனடி தலையீடு மற்றும் குற்றவியல் நடைமுறைகள் மூலம் கண்காணிப்பு மற்றும் தகவல்தொடர்பு மையத்திற்கு அனுப்பப்படும் ஏர் கண்டிஷனிங் புகார்களை குடிமக்கள் கவனமாக மதிப்பீடு செய்கின்றனர். ஆய்வுகள் தடையின்றி தொடரும்\nதியர்பாகீரில் பொது போக்குவரத்தில் ஏர் கண்டிஷனிங் கட்டுப்பாடு 07 / 07 / 2019 பருவகால விதிமுறைகளுக்கு மேலாக இருக்கும் வானிலை வெப்பநிலை காரணமாக நகர மையத்தில் சேவை செய்யும் பொது போக்குவரத்து வாகனங்களின் காலநிலை கட்டுப்பாட்டை தியர்பாகிர் பெருநகர நகராட்சி அதி���ரித்துள்ளது. தியர்பாகிர் பெருநகர நகராட்சி, வானிலை வெப்பநிலை பருவகால விதிமுறைகள், குடிமக்கள், பொது போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை விட அதிகமாக இருப்பதால், ஏர் கண்டிஷனிங்கை அடிக்கடி பயன்படுத்த வேண்டும். பொலிஸ் குழுக்களால் மேற்கொள்ளப்படும் பணிகளின் எல்லைக்குள், பொது போக்குவரத்து வாகன ஒழுங்குமுறை குற்றவியல் நடைமுறைக்கு இணங்கவில்லை, காற்றுச்சீரமைப்பைத் திறக்காத வாகனங்களுக்கு இது பொருந்தும். பொலிஸ் குழுக்களும் குடிமக்களின் கிளிமா அலோ எக்ஸ்நுமக்ஸ் ”தொலைபேசி இணைப்புக்கு உன்னிப்பாக பதிலளித்து உடனடியாக பதிலளிக்கின்றன. பொது போக்குவரத்து வாகனங்களில் ஏர் கண்டிஷனிங் கட்டுப்பாடுகள் காவல் துறை போக்குவரத்து கிளை இயக்குநரகம் குழுக்கள் நகரின் வெவ்வேறு கென்ட்\nடார்சஸில் பொது போக்குவரத்தில் ஏர் கண்டிஷனர் மற்றும் பாதுகாப்பு கேமரா ஆய்வு 08 / 07 / 2019 நகராட்சி பொலிஸ் திணைக்களத்தின் மெர்சின் பெருநகர நகராட்சி திணைக்களம், இந்த நாட்களில் வானிலை நன்கு வெப்பமடைகிறது, குடிமக்கள், பொது போக்குவரத்து வாகனங்கள் அடிக்கடி பயணிக்க அடிக்கடி மற்றும் பாதுகாப்பான கட்டுப்பாடுகளை ஏற்படுத்துகின்றன. மாகாணம் முழுவதும் பணிபுரியும் மேயர் வஹாப் சீசரின் குழுக்களின் அறிவுறுத்தல்களின்படி, டார்சஸ், தனியார் பொது பேருந்துகள், கூட்டுறவு வாகனங்கள், அத்துடன் பெருநகரத்திற்குள் இயங்கும் வாகனங்கள் தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டன. டார்சஸ் மத்திய கலாச்சார பூங்காவிற்கு அருகிலுள்ள முவாபக் உய்குர் தெருவில் அமைந்துள்ள நிறுத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, ​​அனைத்து வாகனங்களும் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் பாதுகாப்பு கேமரா அமைப்புகளுக்காக சோதனை செய்யப்பட்டன. கன்ட்ரோல் ...\nஅன்டலியாவில் பொதுப் போக்குவரத்துக்கான ஏர் கண்டிஷனிங் மேற்பார்வை 18 / 06 / 2012 ஆண்தலிய பெருநகர நகராட்சி அணிகள் காலநிலை கட்டுப்பாடு பொது போக்குவரத்து சாத்தியமாக்கியது. ஆண்தலிய பெருநகர நகராட்சி டிபர்ட்மெண்ட் திட்டமிடல் மற்றும் ரயில் அமைப்புகள் பருவநிலை சாதாரண வெப்பம் மேலே இருக்க காரணம் கொண்டு, ஆண்தலிய ஏர் கண்டிஷனிங் உள்ளூர் பொது போக்குவரத்து கொண்டு இயக்க வேண்டும். போக்குவரத்து துறை ஆய்வு அணிகள், நகர மையத்தில், லாரா, ாக்சு, Döşemealtı, கிழக்கு கேரேஜ், Gulluk தெரு பஸ் மற்றும் குளிரூட்டிகள் நகரின் பல்வேறு பகுதிகளில் போன்ற கொண்டு Kepez ரன் மற்றும் பயணங்களின் denetledi.araç ஏர் கண்டிஷனிங் கட்டுப்பாடுகள் முன் செய்யப்பட்டது வேனில் இயக்கப்படவில்லை. ஏர் கண்டிஷனிங் உடைக்கப்பட்டன, குறைபாடுள்ள பேருந்துகள் மற்றும் சிறிய பேருந்துகள் வரி பாதை சேர்க்கைக்கு தட்டில் அறிவிப்பு வேலை வழங்கப் படவில்லை அனுமதிக்கப்படுகிறது. தொழில்துறை தளத்தில் இயக்கிய என்று வாகனங்கள் ...\nஅலன்யாவில் பொது போக்குவரத்திற்கான ஏர் கண்டிஷனிங் கட்டுப்பாடு 27 / 07 / 2019 அலன்யாவில் பேருந்துகளுக்கான ஏர் கண்டிஷனிங் கட்டுப்பாடு. பொது பேருந்துகள் மற்றும் மாவட்டங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் முழுவதும் அந்தல்யாவின் நகராட்சி காவல்துறை மற்றும் போக்குவரத்து ஆய்வு குழுக்கள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றன. ஆய்வுகள் குறிப்பாக ஏர் கண்டிஷனர்கள் இயக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்கின்றன. பெருநகர நகராட்சி போக்குவரத்து காவல்துறை மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு குழுக்களின் ஒத்துழைப்புடன் அந்தல்யா முழுவதும் பொது பேருந்துகள் மற்றும் பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. யு.கே.எம் பொது போக்குவரத்து ஒழுங்குமுறைகளில் உள்ள விதிமுறைகள் மற்றும் வாகனங்களில் ஏர் கண்டிஷனிங் பயன்பாடு ஆகியவற்றை ஓட்டுநர்கள் பின்பற்றுகிறார்களா என்று ஆய்வுகள் சரிபார்க்கின்றன. விதிகளை பின்பற்றாத ஓட்டுநர்களுக்கு தண்டனை நடைமுறை பொருந்தும். PERIODIC INSPECTION கெமர், கும்லுகா, ஃபினிகே, டெம்ரே, அலன்யா, செரிக் மற்றும் மனவ்கட் ஆகிய மாவட்டங்களுக்கு இடையில் பயணிகளைக் கட்டுப்படுத்தியது…\nநகர்ப்புற போக்குவரத்தில் காலநிலை கட்டுப்பாடு\nசான்லியூர்ஃபாடா நகர போக்குவரத்து வாகனங்கள் ஏர் கண்டிஷனிங் கட்டுப்பாடு\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: டெக்கிர்தா-முரட்லே வரிசையில் லெவல் கிராசிங்கின் ரப்பர் பூச்சு\nடெண்டர் அறிவிப்பு: பைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலைய கட்டடத்தின் தரை தளத்தின் பராமரிப்பு மற்றும் பழுது\nடெண்டர் அறிவிப்பு: கயாஸ் கெய்செரிக்கு இடையில் ரயில்வேயுடன் குறுக்கிடும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் என��்ஜி டிரான்ஸ்மிஷன் கோடுகளின் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் கொள்முதல்\nகொள்முதல் அறிவிப்பு: தியர்பாகர்-குர்தலான் லைன் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nகொரியர்கள் மற்றும் கால்வாய் இஸ்தான்புல் துருக்கி ஆகிய சீன\nமாலத்யா குர்தலனுக்கு இடையிலான பாலங்கள் மற்றும் கிரில்ஸின் பராமரிப்பு மற்றும் பழுது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஇரவு மெட்ரோ பயனர்களின் எண்ணிக்கையை ஐ.எம்.எம் அறிவிக்கிறது\nபேட்மேனை இரண்டாகப் பிரித்த ரயில் பாதை வாகன போக்குவரத்தை எதிர்மறையாக பாதிக்கிறது\nMDTO, துருக்கி-பிரான்ஸ் போக்குவரத்து பணிக்குழுமத்தாலோ கூட்டம் செய்து ஹோஸ்ட்\nபேராசிரியர் டாக்டர் அக்ஸோய், 'ரயில் அமைப்பு டிராப்ஸனின் முன்னுரிமை பிரச்சினை அல்ல'\nடிஹெச்எல் எக்ஸ்பிரஸுக்கு சுங்க அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பு சான்றிதழ்\nகாசியான்டெப்பில் ஐரோப்பிய மொபிலிட்டி வீக் நிகழ்வு\nஐரோப்பிய மொபிலிட்டி வீக் நிகழ்வுகள் கொன்யாவில் தொடங்கியது\nயூரேசிய சாலை நெறிமுறை கையொப்பமிடப்பட்டது\nஅஃபியோன்கராஹிசரில் 5 இலவச நிலை கடத்தல் தானியங்கி தடையாக மாறும்\nYHT சிவாஸை ஒரு பெருநகர நகரமாக மாற்றும்\nவோக்ஸ்வாகன் மனிசா தொழிற்சாலை எங்கே நிறுவுவது\nஇன்று வரலாறு: செப்டம்பர் 29 ம் தேதி மில்னி\n5 ஆயிரம் 266 சீனா-ஐரோப்பாவை அடைகிறது\nஹெய்தர்பாசாவில் 400. சந்தை நடவடிக்கை\nகலவர பாலம் பரிமாற்றம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது\nசாகர்யா எம்டிபி கோப்பை பந்தயங்கள் முடிந்தது\nபாசிஸ்கெல் இஸ்திக்லால் தெருவில் சூப்பர் ஸ்ட்ரக்சர் புதுப்பிக்கப்பட்டுள்ளது\nஇஸ்மிட் கெடிக்லி மற்றும் ஜெய்டின்பர்னு கிராமங்களுக்கு கான்கிரீட் சாலை\nரோப்வே வேலை நேரம் புர்சாவில் மாற்றப்பட்டது\nகாசிரே, 2020 இன் முடிவு\nÇorlu ரயில் விபத்தில் நிபுணர் அறிக்கை லாண்டரிங் டி.சி.டி.\nசேனல் இஸ்தான்புல் டெண்டர் இந்த ஆண்டு நடத்தப்படுமா .. மண்டல திட்டங்கள் அறிவிக்கப்பட்டனவா .. ..\nலைட் ரெயில் சிஸ்டம் ட்ராப்ஸனில் சிக்கலாக மாறுவது தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது\n«\tசெப்டம்பர் 2019 »\nகொள்முதல் அறிவிப்பு: சவாஸ்டெப் நிலைய சாலைகளை விரிவாக்குவதற்கான உள்கட்டமைப்பு பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: டெக்கிர்தா-முரட்லே வரிசையில் லெவல் கிராசிங்கின் ரப்பர் பூச்சு\nடெண்டர் அறிவிப்பு: பைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலைய கட்டடத்தின் தரை தளத்தின் பராமரிப்பு மற்றும் பழுது\nடெண்டர் அறிவிப்பு: கயாஸ் கெய்செரிக்கு இடையில் ரயில்வேயுடன் குறுக்கிடும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் எனர்ஜி டிரான்ஸ்மிஷன் கோடுகளின் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் கொள்முதல்\nகொள்முதல் அறிவிப்பு: தியர்பாகர்-குர்தலான் லைன் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: அல்சான்காக்-ஹல்கபனர் மெசெல்லஸ் மலை-கடல் சாலைகள் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: கிடைமட்ட லைஃப் லைன் வாங்கப்படும் (டுடெம்சாஸ்)\nடெண்டர் அறிவிப்பு: லிஃப்ட் எலக்ட்ரோ மெக்கானிக்கல் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் டு நாசில்லி பாதசாரி அண்டர்பாஸ்\nஃபர் கெசின் நிலையங்கள் ஏலத்திற்கு இடையில் மாலத்யா டயர்பாகர் வரி\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவில் TCDD 6 பிராந்திய இயக்குநரகம் ரப்பர் கவர்\nÇakmak Ulukışla நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு டெண்டர் முடிவு\nஎரிமான் சேவை வீடுகள் இயற்கையை ரசித்தல் டெண்டர் முடிவு\nதானியங்கி நிலை கடக்கும் கேமரா கணினி நிறுவல்\nஹிலால் பந்தர்ம வரி மின்மயமாக்கல் டெண்டர் முடிவு\nடிவ்ரிகி மற்றும் கெய்சேரி இடையே பாலங்களின் மேம்பாடு\nமாலத்யா குர்தலனுக்கு இடையிலான பாலங்கள் மற்றும் கிரில்ஸின் பராமரிப்பு மற்றும் பழுது\nமின்மயமாக்கல் மேற்பார்வையில் பயன்படுத்த உதிரி பொருட்களின் கொள்முதல்\nமெஷின் பட் வெல்டிங் மற்றும் அலுமினோதர்மைட் ரெயில் வெல்டிங்\nஅந்தாலியாவில் பொது போக்குவரத்தில் காலநிலை கட்டுப்பாடு\nதியர்பாகீரில் பொது போக்குவரத்தில் ஏர் கண்டிஷனிங் கட்டுப்பாடு\nடார்சஸில் பொது போக்குவரத்தில் ஏர் கண்டிஷனர் மற்றும் பாதுகாப்பு கேமரா ஆய்வு\nஅன்டலியாவில் பொதுப் போக்குவரத்துக்கான ஏர் கண்டிஷனிங் மேற்பார்வை\nஅலன்யாவில் பொது போக்குவரத்திற்கான ஏர் கண்டிஷனிங் கட்டுப்பாடு\nசான்லியூர்ஃபா நகர போக்குவரத்து, ஜூலை மாதம் 15 இலவசம்\nசான்லியூர்ஃபாவில் பொது போக்குவரத்தின் பொதுமக்க��் ஆய்வு\nதனியார் பொது பேருந்துகளில் ஏர் கண்டிஷனிங் கட்டுப்பாட்டை MOTAŞ நடத்துகிறது\nமனிசாவில் ஒரு விசாலமான பயணத்திற்கான ஏர் கண்டிஷனிங் கட்டுப்பாடு\nதியர்பாகரில் பொது போக்குவரத்து மீதான ஏர் கண்டிஷனிங் கட்டுப்பாடுகள் அதிகரித்தன\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது Levent ÖZEN | பதிப்புரிமை © ரேயன்பர் | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/india-news/karnataka-building-collapse-dead-count-increases-goes-bizarre.html", "date_download": "2019-09-21T19:15:08Z", "digest": "sha1:H7SQQITLGJXPKW4NME7T3VAYUM3MWDZP", "length": 8350, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Karnataka building collapse dead count increases goes bizarre | India News", "raw_content": "\n5 மாடி கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு.. சோகத்தில் ஆழ்ந்த மக்கள்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகர்நாடக மாநிலத்தின் தார்வார் நகரில் திடீரென ��ற்பட்ட கட்டிட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது. மேற்கொண்டு 11 பேரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.\nகர்நாடகத்தின் தார்வாரில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த புதிய 5 மாடி வணிக வளாகக் கட்டிடம் கடந்த செவ்வாய்க் கிழமை யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்ததால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு உண்டானது. பலரையும் படுகாயத்துக்குள்ளாக்கிய இந்த கோர விபத்தில் சிலர் உயிரிழக்கவும் செய்துள்ள சம்பவம் பலரையும் பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇதிலும் சோகம் என்னவென்றால், இந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் முதல் மாடி கட்டிமுடிக்கப்பட்டிருந்ததால், அங்கு இயங்கிக் கொண்டு வந்த கணினி பயிற்சி மையமும் அங்கு பயில வந்த மாணவிகள், பணியாளர்கள் என 100 பேர் இந்த விபத்தில் சிக்கினர். இதில் 2 பேர் விபத்து சம்பவத்தின்போதே தீயணைப்புத் துறையினரால் 2 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.\nதொடர்ந்து 2-வது நாள்வரை மீட்புப் பணிகள் நடந்துவந்த நிலையில், 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதோடு, தற்போதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்து பெரும் சோகத்தில் அனைவரையும் ஆழ்த்தியுள்ளது. எனினும் மேலும் 11 பேரை காணவில்லை என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்துவருவதோடு, காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசென்னையில் 361 பாதசாரிகளை கொன்றது யார் .. அவசரமா\n...'2 நிமிஷம்' லேட்டா வந்து...வாழ்க்கையே மாறி போச்சு\nலைசன்ஸ் இல்லாத துப்பாக்கியை இடுப்பில் சொருகியபடி வாக்கிங் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\n20 அடி உயரத்தில் இருந்து அருள்வாக்கு வழங்கிய பூசாரி தவறி விழுந்து பலியான சோகம்\nஅஞ்சு பேராக வந்ததால் நிகழந்த சோகம்.. சிசிடிவியில் வைரலான விபத்து சம்பவம்\n'நாங்க ஜெய்க்குறதுக்கு இது ஒண்ணு போதும்'...பரபரப்பை கிளப்பியிருக்கும் ...பாஜக தலைவர்\nசாலை விபத்தில் அதிமுக எம்.பி.ராஜேந்திரன் மரணம்\n55 ஆண்டுகளுக்கு முன் கடலில் விழுந்த விமானம்.. கண்டுபிடித்து அசத்திய இளைஞர்கள்\n100 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த சொகுசு கார்.. தூக்கிவீசப்பட்ட வாலிபர்.. பதறவைக்கும் காட்சிகள்\n‘மேம்பாலத்தில் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்’.. பதறவைக்கும் காட்சிகள்\nதனியார் பேருந்தினை ஊரே ஒன்று கூடி கொளுத்திய பரபரப்பு ���ம்பவம்\nதாறுமாறாக ஓடிய ஜீப், கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்\nவிபத்துக்குள்ளான திமுக பிரமுகருக்கு அதிமுக அமைச்சர்கள் உதவி.. நெகிழ வைத்த செயல்\nசாலையைக் கடந்த 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்\n‘115 பேரின் உயிர் குடித்த பிரம்மாண்ட அணை..248 பேர் மாயம்’.. மிரளவைக்கும் சிசிடிவி காட்சிகள்\n‘பதறவைத்த லாரியால் மாணவருக்கு நேர்ந்த சோகம்’.. சிசிடிவி காட்சிகள்\nஆஞ்சநேயருக்கு துளசிமாலை சாத்திவிட்டு திரும்பிய அர்ச்சகருக்கு நடந்த விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijay-antony-lied-to-me-arjun-059293.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-21T19:26:17Z", "digest": "sha1:XLK7WEIYBS7JEJCFKSPNB6QI34AHHQHS", "length": 16344, "nlines": 199, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'ஹீரோயினுடன் கெமிஸ்ட்ரி... விஜய் ஆண்டனி பொய் சொல்லிவிட்டார்'... செம கலாய் கலாய்த்த அர்ஜுன்! | Vijay antony lied to me: Arjun - Tamil Filmibeat", "raw_content": "\n57 min ago டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\n3 hrs ago முதல் காதல் கதையை சொல்லும் 147\n3 hrs ago திரில்லர் படத்தில் சிபிராஜ் சத்யராஜ் கூட்டணியில் இணைந்த நந்திதா ஸ்வேதா\n5 hrs ago சதக் 2: உங்கள் படைப்பில் நானும் ஒரு அங்கம் - அப்பாவை நினைத்து உருகிய ஆலியா பட்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nNews அஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'ஹீரோயினுடன் கெமிஸ்ட்ரி... விஜய் ஆண்டனி பொய் சொல்லிவிட்டார்'... செம கலாய் கலாய்த்த அர்ஜுன்\nKolaikaran Press Meet | Arjun | 'ஹீரோயின் கூட எனக்கு Song இருக்குனு சொல்லி ஏமாத்திட்டார்'- வீடியோ\nசெ���்னை: விஜய் ஆண்டனி தன்னிடம் பொய் சொல்லிவிட்டதாக நடிகர் அர்ஜுன் கூறினார்.\nஅர்ஜுன், விஜய் ஆண்டனி, அஷிமா, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கொலைகாரன். புதுமுக இயக்குனர் ஆண்ட்ரு லூயிஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்.\nஇப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அர்ஜுன், விஜய் ஆண்டனி தன்னிடம் பொய் சொல்லிவிட்டதாகக் கூறி கலாய்த்தார்.\n''இங்கு பேசியவர்களில், சின்ன வயசுல இருந்து என்னை பார்ப்பதாக ஒருவர் சொல்கிறார். எனக்கு முடி இன்னும் கொட்டவில்லையே என மற்றொருவர் கூறுகிறார். எனது வயதை குறிப்பிடுவதற்காக இப்படி பேசுகின்றனர்.\n'எனக்கு சைகாலஜிக்கல் பிரச்சினை இருக்கு'... மேடையில் உண்மையை சொன்ன விஜய் ஆண்டனி\nஒரு படத்தை நான் ஒப்புக்கொள்வதற்கு முன்பு, அந்த படத்தில் எனது கதாபாத்திரமும், மற்றவர்களுடைய கதாபாத்திரமும் எப்படி இருக்கிறது என்பதை கவனிப்பேன். இந்த படத்தில் அனைத்து கதாபாத்திரமும் வலுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nநான் படம் பார்த்துவிட்டேன். ஆண்ட்ரு மிகச்சிறப்பாக இந்த படத்தை எடுத்திருக்கிறார். என்னிடம் கூறியதைவிட 10 மடங்கு சிறப்பானதாக படத்தை தந்திருக்கிறார். அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை யூகிக்க முடியாத வகையில் திரைக்கதை உள்ளது.\nஇந்த படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி ஒரு நல்ல மனிதர். நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டனர். ஆனால் அவர் என்னிடம் ஒரு பொய் சொல்லிவிட்டார். ஹீரோயினுடன் கெமிஸ்ட்ரி என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது எனக் கூறினார். ஆனால் பாடல் காட்சியை பார்க்கும் போது அது பொய் என்பது தெரிகிறது.\nரொமான்ஸ் காட்சிகள் அருமையாக வந்துள்ளன. ஹீரோயினுடன் எனக்கு ஒரு பாட்டு இருக்கு என இயக்குனர் கூறினார். ஆனால் அதை எடுக்கவில்லை. இது ஒரு அருமையான படம். அனைவரும் ஆதரவு தரவேண்டும்\". இவ்வாறு அர்ஜுன் கூறினார்.\nபிரபல நடிகரின் கூச்சத்தை மேடையிலேயே போக்கிய ஹீரோயின்.. டிரெண்டிங்காகும் வீடியோ\n'எனக்கு சைகாலஜிக்கல் பிரச்சினை இருக்கு'... மேடையில் உண்மையை சொன்ன விஜய் ஆண்டனி\n'கொலைகாரன்' ஆகும் விஜய் ஆண்டனி... அர்ஜூன் கூட்டாளியா\nகுருஷேத்ரம்... பஞ்சபூதங்களால் உருவான சண்டை... விவரிக்கும் கனல் கண்ணன்\nஸ்ரீநிவாச சர்ஜா எப்படி ஆக்சன் கிங் அர்ஜூன் ஆனார் தெரியுமா\nசுதந்திர தினத்தில் பிறந்தநாள் கொண்டாடும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் - வாழ்த்துக்கள்\nகுருஷேத்ரம்... கர்ணனின் நட்பு கலந்த துரியோதனன் கதை - குழந்தைகள் பார்க்கணும்\nமுதல்வன் பார்ட் 2ல இவர்தான் வில்லனாமே\nவாரத்திற்கு 3, இப்போ ஒன்னு கூட இல்லை: நடிகை ஸ்ருதி ஹரிஹரன் வேதனை\nபாலியல் வழக்கு: அர்ஜுன் மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்த கர்நாடக ஹைகோர்ட்\nசின்மயி சொல்வதெல்லாம் பொய்: ராதாரவி\nஅர்ஜுன் விவகாரம்: போலீஸ் புகாரால் வசமாக சிக்கிய ஸ்ருதி ஹரிஹரன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடிசம்பரில் டும் டும் டும்.. காதலர் விக்னேஷ் சிவனுக்கு மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு கொடுத்த நயன்\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு.. விரைவில் ரசிகர்களுடன் சந்திப்பு\nவேர்ல்டு பேமஸ் லவ்வர்.. ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கன்னா கேதரின் திரேசா காம்பினேஷன்\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு-வீடியோ\nBigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : கவினுக்காக சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/is-the-producer-council-targetting-ajith-s-nerkonda-parvai-061537.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-21T20:18:34Z", "digest": "sha1:QVCCGU3J74WEBTMIMF3WWMC6AF625VXP", "length": 18923, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நேர்கொண்ட பார்வைக்கு நெருக்கடி.. அஜித் படத்தை கார்னர் செய்யும் தயாரிப்பாளர் சங்கம்.. காரணம் இதுவா? | Is the producer council targetting Ajith's Nerkonda Parvai? - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\n4 hrs ago முதல் காதல் கதையை சொல்லும் 147\n4 hrs ago திரில்லர் படத்தில் சிபிராஜ் சத்யராஜ் கூட்டணியில் இணைந்த நந்திதா ஸ்வேதா\n6 hrs ago சதக் 2: உங்கள் படைப்பில் நானும் ஒரு அங்கம் - அப்பாவை நினைத்து உருகிய ஆலியா பட்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nNews அஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை ���ாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநேர்கொண்ட பார்வைக்கு நெருக்கடி.. அஜித் படத்தை கார்னர் செய்யும் தயாரிப்பாளர் சங்கம்.. காரணம் இதுவா\nNerkonda Paarvai Strike : மீண்டும் சிக்கலை சந்தீக்கும் நேர்கொண்ட பார்வை- வீடியோ\nசென்னை: தயாரிப்பாளர் சங்கம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள், அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்று கோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், சேலம் ஏரியா விநியோகஸ்தர்கள் கவுன்சிலும் அவசர ஆலோசனைக்கூட்டம் ஒன்றை நடத்தி முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறார்கள்.\nஅதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், தனுஷ், விஜய் சேதுபதி, சிம்பு, ஜெயம்ரவி, ராகவா லாரன்ஸ் விக்ரம் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு இனி சேலம் ஏரியாவில் 45 டிஜிட்டல் பிரிண்டுகள் மட்டுமே ரிலீஸ் செய்வது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசேலம் ஏரியாவை பொறுத்தவரை டாப் ஹீரோக்களின் படங்கள் குறைந்தபட்சம் 65 டிஜிட்டல் பிரிண்ட்கள் ரிலீஸ் செய்யப்படும். அதாவது 65 திரையரங்குகள் அல்லது ஸ்கிரீன்களில் திரையிடப்படும். அப்போது தான் வியாபாரம் அதிகமாக நடைபெறும். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் திடீரென இப்படியொரு நிபந்தனை விதித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.\nகுறிப்பாக தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த புதிய கட்டுபாடுகள் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை மையப்படுத்தியே எடுக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. நேர்கொண்ட பார்வை திரைப்படம் வரும் 8ம் தேதி வெளியாகிறது. விஸ்வாசம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால், இந்த படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த வேளையில் தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த அறிவிப்பு, நேர்கொண்ட பார்வை படத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.\nஆனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தை பொறுத்தவரை தற்போது இருப்பது ஆலோசனைக் கமிட்டி மட்டுமே. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் தான் தற்போது நிர்வாகிகளாக உள்ளனர் என்பதால், அவர்கள் எடுக்கும் எந்த முடியும் யாரையும் கட்டுப்படுத்தாது என்ற பேச்சும் இருக்கிறது.\nஇது ஒருபுறம் இருக்க சேலம் ஏரியாவை பொறுத்தவரை விநியோகஸ்தர்கள் சங்கத்தைவிட, அங்குள்ள சில முக்கிய புள்ளிகள் தான் வலுவானவர்கள் என்று கூறப்படுகிறது. அந்த சிண்டிகேட்டை உடைக்கவே தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக பேசப்படுகிறது.\nஆனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தால் அந்த சிண்டிகேட்டை எதுவும் செய்ய முடியாது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இது எல்லாமே வரும் 8ம் தேதி தெரிந்துவிடும் என்கிறார்கள். நேர்கொண்ட பார்வை படத்திற்கு சேலம் ஏரியாவில் எத்தனை டிஜிட்டல் பிரிண்டுகள் போடப்படுகின்றன என்பதை பொறுத்தே தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வலிமை தெரியவரும்.\nரஜினி, கமல், விஜய், அஜித்... டாப் ஹீரோ படங்களுக்கு புதிய செக் வைத்த தயாரிப்பாளர் சங்கம்\nமாறி வரும் விஞ்ஞான வளர்ச்சியை சரியாகப் பயன்படுத்துமா சினிமா தயாரிப்பாளர் சங்கம்\nதாணுவின் ஒருதலைப்பட்சமான முடிவு... உடைகிறது தயாரிப்பாளர் சங்கம்\nஎன்கேபி பார்த்துட்டு அஜித்தை பாராட்டிய ரஜினி.. இனிமே நீங்க சண்டை போடக்கூடாது.. ஓகேவா ரசிகாஸ்\n\\\"நோ மீன்ஸ் நோ\\\".. காதல் மனைவியின் ஆசை நிறைவேறியது.. பெரும் களிப்பில் போனி கபூர்\nநேர்கொண்ட பார்வையை மோசமாக விமர்சித்த வலைஞர்கள் - ட்விட்டரில் வறுத்த வரலட்சுமி\nஆண்ட்ரியாவின் கதை தான் என்கேபி அபிராமியின் கதாபாத்திரமா.. \\\"அந்த\\\" சம்பவங்களின் தொகுப்பா இது\n'தல' படத்துக்கு முதல் நாளே இப்படி ஒரு சோதனையா... யார் அந்த கருப்பு ஆடுன்னு தெரியலையே..\nதல படத்துக்கு டிக்கெட் கிடைக்கல.. தீக்குளிக்க முயற்சித்த ரசிகர்.. சென்னை தியேட்டர் வாசலில் பரபரப்பு\n“என்கேபி படம் ஓடக்கூடாதுனு சதி பண்றீங்களா”.. பிரபல நடிகரை டிவிட்டரில் வறுத்தெடுத்த தல ரசிகர்கள்\nஊரு முழுக்க இப்போ இந்த காய்ச்சல் தான்.. என்கேபி பார்க்க யாரெல்லாம் லீவு கேட்டுருக்காங்க பாருங்க\nரசிகர்கள் மேல தான் அஜித்துக்கு எவ்ளோ அக்கறை.. அமிதாப் செய்த தப்பை நேர்கொண்ட பார்வைல சரி செஞ்சுட்டாரே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: tamil film producers council nerkonda parvai தமிழ் திரைப்பட தயாரிப்ப���ளர்கள் சங்கம் நேர்கொண்ட பார்வை\nவரலாற்றில் முதல் முறையாக.. ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பல்ப் கொடுத்து காமெடி செய்யும் பிக்பாஸ்\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு.. விரைவில் ரசிகர்களுடன் சந்திப்பு\nவேர்ல்டு பேமஸ் லவ்வர்.. ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கன்னா கேதரின் திரேசா காம்பினேஷன்\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு-வீடியோ\nBigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : கவினுக்காக சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/matthew-1/", "date_download": "2019-09-21T19:21:17Z", "digest": "sha1:CV2LLOXNO6EF4XHBSIN7BLW4VBQEUFYS", "length": 9064, "nlines": 111, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Matthew 1 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:\n2 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;\n3 யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;\n4 ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;\n5 சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;\n6 ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;\n7 சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்.\n8 ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;\n9 உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாசைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;\n10 எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;\n11 பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.\n12 பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகோனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்;\n13 சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;\n14 ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலிய���தைப் பெற்றான்;\n15 எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;\n16 யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பை பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.\n17 இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம் முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.\n18 இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.\n19 அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.\n20 அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.\n21 அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.\n22 தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.\n23 அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.\n24 யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;\n25 அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/psalm-15/", "date_download": "2019-09-21T19:52:27Z", "digest": "sha1:BCXNDN4NKFGCZJPXXW53VR6L35GSNSKF", "length": 2492, "nlines": 71, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Psalm 15 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில��� தங்குவான் யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்\n2 உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.\n3 அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.\n4 ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்; கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.\n5 தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/04/blog-post_241.html", "date_download": "2019-09-21T20:00:44Z", "digest": "sha1:ZNGIT75SURZMTQCTBVVDYU7MY4KMQV2Z", "length": 12658, "nlines": 188, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: குந்தியின் சொல்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nநானே அக்கடிதம் பற்றி ஓர் விவாதம் துவக்க வேண்டும் என்று நினைத்தேன். உங்கள் எண்ணமே எனக்கும். குந்தி நிச்சயம் கர்ணனை வெறுக்கவில்லை. அவள், தான் சாத்யகி முன் வெளிப்பட்டுவிடக் கூடாது என்றே அச்சொற்களை நடிக்கிறாள். அந்த சொற்கள் எழுதப்பட்ட இடம் அப்படிப்பட்டது தானே. சாத்யகியும், குந்தியும் பீமனின் மனைவியர் முன்னிலையில் அரசியல் விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவள் முன் வர விரும்பாத அவ்விரு அரசியரையும் குந்தி கட்டி இழுத்து வரும்படி ஆணை இட்டிருக்கிறாள். அப்படியாக ஓர் விவேகம் மிக்க, கட்டுப்பாடு மிக்க, கண்டிப்பான பேரரசியாக அவர்கள் முன் தன்னை நிலைநாட்டியிருக்கும் குந்தி, கர்ணனைப் பற்றி சாத்யகி தவறாக எண்ணிவிடக் கூடாது என்ற பதை பதைப்பில், அதுவரை அவளிடம் இல்லாத விரைவுடன் “அவன் அவர்களை தடுக்கமுயன்றிருப்பான். அதில் அவனுக்கும் புண்பட்டிருக்கலாம்”என்கிறாள். ஏனென்றால் அதற்கு முன்பு வரை அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தது மானுடர் செய்யக் கூடுவதிலேயே மிகக் கீழ்மையான ஒன்றைப் பற்றி. பெற்ற தந்தையையே காடேகச் சொல்லும் மகன்களைப் பற்றி, அத்தந்தைய���க் கொல்லவும் தயங்காதவர்களைப் பற்றி. அப்படிப்பட்டவர்களுடன் கர்ணன் இருந்திருக்கிறான் என்பதால் அவனையும் இச்சதியில் சாத்யகி சேர்த்து விடக்கூடாது என்பதற்காக அவள் கொண்ட விரைவு அது. உண்மையில் சாத்யகியை விட, பீமனின் மனைவியர் கர்ணனைத் தவறாக நினைத்து விடக்கூடாது என்பதும் காரணம். குழம்பிய சாத்யகி அவள் ஏன் கர்ணனை முறைமையில்லாமல் பேசுகிறாள் என்று கேட்கிறான். தான் உணர்ச்சிவசப்பட்டு விட்டதையும், எங்கே இன்னும் ஓர் சொல் சொன்னால் தன் மந்தணம் வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சத்திலும், தன்னைத் திரட்டிக் கொள்வதற்காக அவள் சொன்னதே, \"அவன் சூதன், அவனுக்கென்ன முறைமை\". அதைச் சொல்லிவிட்டு எழுந்துவிடுகிறாள். இந்த எழுதலில் இருக்கும் அழுத்தமும், தேவையும் மாணிக்கவேல் அவர்களில்கடிதத்தில் மிகச் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.\nஅடுத்த நாள் படகில் சாத்யகியுடன் அவள் மீண்டும் கர்ணனைப் பற்றி பேசுகிறாள். அப்போது தன் மகன் வேறொருவரால் அடிக்கப்பட்டால் துடிதுடித்துப் போன ஓர் தாயாகவே அவள் உரையாடுவதை அறிய முடியும். அங்கும் கர்ணனை அவள் 'அவன்' என்று தான் சொல்கிறாள். குந்தி ஒருமையில் அழைக்கும் மற்றவர்கள் யாரென்று பார்த்தால் அவளது புத்திரர்களும், கிருஷ்ணனும் தான். அவர்களோடு, அவர்களின் அதே இடத்தில் தான் கர்ணனை அவள் வைத்திருக்கிறாள். அதை மற்றவர்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க அவன் சூதன் என்பதைப் பயன்படுத்திக் கொள்கிறாள். நிச்சயம் அவள் அவன் மீது மனம் புண்பட்டு அவ்வார்த்தைகளைச் சொல்லவில்லை. அது ஓர் அடவு.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆண் அணங்கும் பெண் அணங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/17027/gasa-gasa-payasam-in-tamil.html", "date_download": "2019-09-21T20:19:21Z", "digest": "sha1:2LO4CNPCPGULSVKY5JKFZIKDHMP6WKOT", "length": 4886, "nlines": 120, "source_domain": "www.awesomecuisine.com", "title": " கசகசா பாயாசம் - Gasa Gasa Payasam Recipe in Tamil", "raw_content": "\nகசகசா – ஐந்து டீஸ்பூன் (லேசாக வறுத்தது)\nபச்சரிசி – மூன்று டீஸ்பூன்\nதேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்\nசர்க்கரை – ஒரு கப்\nநெய் – தேவையான அளவு\nதேங்காய் பால் – ஒரு கப்\nகாய்ச்சிய பால் – ஒரு கப்\nபச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.\nபிறகு, ஊறவைத்த அரிசி மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.\nஅதே போல் கசகசா, ஏலக்காய், சர்க்கரை ஆகியவற்றை பொடி செய்து கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் தேங்காய் துருவல் அரைத்த விழுது, கசகசா, ஏலக்காய், சர்க்கரை அரைத்த பவுடர் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சிம்மில் வைத்து பத்து நிமிடம் கொதிக்கவிடவும்.\nதேவைபட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொள்ளலாம்.\nபத்து நிமிடம் கழித்து இறக்கி ஆறவைத்து தேங்காய் பால், காய்ச்சிய பால், நெய் சிறிதளவு ஊற்றி கிளறவும்.\nகடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து அதில் சேர்த்து கிளறவும்.\nசுவையான கசகசா பாயாசம் ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165172&cat=31", "date_download": "2019-09-21T20:16:27Z", "digest": "sha1:WXBEHTAFUSVYVIWQRBTTA74PBBJACII6", "length": 31920, "nlines": 657, "source_domain": "www.dinamalar.com", "title": "விதிகள் மீறல்: திமுக முதலிடம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » விதிகள் மீறல்: திமுக முதலிடம் ஏப்ரல் 20,2019 17:55 IST\nஅரசியல் » விதிகள் மீறல்: திமுக முதலிடம் ஏப்ரல் 20,2019 17:55 IST\nதேர்தல் விதிகளை மீறியதாக 4 ஆயிரத்து 690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் திமுக மீது ஆயிரத்து 695 வழக்குகளும், அதிமுக மீது ஆயிரத்து 453 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இதனிடையே ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மே 23ம் தேதி வரை தேர்தல் நடத்தைவிதிமுறை அமலில் இருக்கும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார். பறக்கும் படையினரால், இதுவரை 213 கோடி ரூபாய் மற்றும் 2 ஆயிரத்து 403 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.\nதிமுக - அதிமுக வாக்குவாதம்\nதலைமை நீதிபதி மீது பாலியல் புகார்\nதேர்தல் தகராறு 2 பேர் வெட்டிக்கொலை\nதிமுக பிரமுகர் வீட்டிலிருந்து ரூ. 50 லட்சம் பறிமுதல்\nதிமுக - அதிமுக மோதல்: இருவர் மண்டை உடைப்பு\nபூந்தமல்லியில் ரூ.5 கோடி பறிமுதல்\nதுப்பாக்கியுடன் ரூ.1 கோடி பறிமுதல்\nஸ்டாலின் மீது வழக்கு போடுவேன்\nஎன்னது…. தாமரைக்கு ஓட்டு போடுவீங்களா\n3 டன் பிளாஸ்டிக் பறிமுதல்\n998 கிலோ தங்கம் பறிமுதல்\nகலெக்டரை மிரட்டிய திமுக கும்பல்\nதேர்தல் ரத்து ஜனநாயக படுகொலை\nமோதலுக்கு தேர்தல் அதிகாரிகளே காரணம்\nதமிழக தேர்தல் ஏற்பாடுகள் தயார்\nதிமுக நிர்வாகி மருமகன் கொலை\nபுதுமண தம்பதிகளின் தேர்தல் விழிப்புணர்வு\nஅதிமுக ஆரத்���ி 500; அமமுக 100ரூபாய்\nஸ்டாலின் மீது நடவடிக்கை கோர்ட் எச்சரிக்கை\nபா.ஜ.வுக்கு ஓட்டுகேட்ட அதிமுக நிர்வாகிக்கு வெட்டு\nஸ்டாலின் மீது சாதிக் மனைவி சந்தேகம்\nஅதிமுக எம்.பி.,க்கள் என்ன செய்து கிழித்தார்கள்\nஓட்டுக்கு பணம்: அதிமுக பிரமுகர் கைது\nஓட்டு போட வந்த பெண் மரணம்\nபா.ஜ. வினரை தாக்கிய திமுக கூலிப்படை\n'பாலியல்' பேச்சு: ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு\nகோடிகளை சுருட்டிய கேடிகள் யார் மீது குற்றம்\n4 பேர் பலி: சாய ஆலைக்கு சீல்\nவாக்காளர்களுக்கு பணம் : அதிமுக நிர்வாகி பிடிபட்டார்\nமதுரையில் இரவு 8 மணி வரை ஓட்டுப்பதிவு\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nஅ.ம.மு.க பணம் பறிமுதல்: 150 பேர் மீது வழக்கு\nஅதிமுக பிரசாரத்தில் பள்ளி சிறுவர்கள்; கொடி பிடிக்க 50 ரூபாய்\nஅதிமுக | ரவீந்திரநாத் குமார் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஅதிமுக | ஜெ.ஜெயவர்தன் |தென்சென்னை |வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nகோடிகளை சுருட்டிய கேடிகள் யார் மீது குற்றம்\nகிரிமினல் வேட்பாளர்கள் தி.மு.க.,வுக்கு முதலிடம் | Criminal Candidate List | DMK | ADMK | MNM | VCK\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலிங்கம் திருட்டு நித்தி மீது புகார்\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபுரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் புறப்பாடு\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nபஸ்சை நிறுத்த சொன்ன மாணவர்கள் : தாக்கிய கண்டக்டர்\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்\nமாணவன் மண்டையை உடைத்த டியூஷன் டீச்சர்\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nபோதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவிக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.\nவரலாறு படிய��ங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nபடம் ஓடுறதுக்காக விஜய் சொல்லிருப்பார்: கடம்பூர்ராஜூ\nதினகரனை தனிமைப் படுத்தணும் : திவாகரன்\nலிங்கம் திருட்டு நித்தி மீது புகார்\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nஉலக கடற்கரை தூய்மை தினம்\nமணல் கொள்ளை குண்டர் சட்டம் பாயும்\nபிரதமர் சென்ற விமானத்தில் கோளாறு\nகல்வி கட்டண உயர்வு திங்களன்று முடிவு\nவிக்ரம் லேண்டர் : சிவன் விளக்கம்\n11 டன் மத்தி மீன்கள் பறிமுதல்\nஅதிநவீன அவசர சிகிச்சை மையம் திறப்பு\nமாத்திரைகள் வேண்டாம் வார்த்தைகள் போதும்\nகல்லூரி 175 ஆண்டு கொண்டாட்டம்\nநெல்லையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை\nவீசப்படும் விலங்குகளின் உடல்களால் பாதிப்பு\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்\nவாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்\nபாசன வாய்க்காலில் கழிவுநீரை கலக்கும் TNPL\nகுப்பை கொட்டுவதை தடுக்க பூக்கோளம்\n'சரக்கு' பாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்\nபுலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்\nவரி குறைப்பு பங்குச் சந்தை உயர்வு பிரதமர் பாராட்டு\nநீரில் இயங்கும் இன்ஜினை கண்டுபிடித்தவருக்கு கொலை மிரட்டல்\nகுறுவை சாகுபடிக்கு அமராவதி அணை திறப்பு\nரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு\nஇலங்கை வீரர்களை மிரட்டுகிறதா IPL \nகுரு துரோகம் செய்து விட்டார்\nமீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா\nதண்ணீரில் சடலத்தை சுமக்கும் கிராமத்தினர் | Canal | Dead body | Ariyalur | Dinamalar\nநவராத்திரிக்கு தயாராகும் மானாமதுரை பொம்மைகள் | GoluDolls Making | Sivagangai | Dinamalar\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபோதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்\nசிறுமியிடம் அத்துமீறல்; இளைஞரை கட்டிவைத்து 'தோலுரித்த' மக்கள்\nவங்கிக்குள் கொலை முயற்சி 8 பேர் கைது\nதலைமுறை இடைவெளி | Generation gap\nவிவசாய நிலத்தில் மீன் பண்ணை\nநூற்றாண்டை நோக்கி... கி.ரா., 97\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயி���ள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி\nபாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nபூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்\nபொறியியல் கல்லூரி பாட்மின்டன் போட்டி\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் படக்குழுவினர் பேட்டி\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2013/jun/16/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80-696153.html", "date_download": "2019-09-21T19:53:14Z", "digest": "sha1:YZSORIJR2K327BWKBJYLT2UMX53LKPOV", "length": 8517, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "பாகிஸ்தானில் ஜின்னாவின் வீடு குண்டு வைத்து தகர்ப்பு- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nபாகிஸ்தானில் ஜின்னாவின் வீடு குண்டு வைத்து தகர்ப்பு\nBy dn | Published on : 16th June 2013 12:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாகிஸ்தானின் தந்தை எனப் போற்றப்படும் முகம்மது அலி ஜின்னாவின் வீட்டை பயங்கரவாதிகள் சனிக்கிழமை வெடிகுண்டு வைத்து தகர்த்தனர்.\nபாகிஸ்தானின் தென் மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜின்னாவின் வீடு 121 ஆண்டு கால பழமை வாய்ந்தது. தலைநகர் குவெட்டாவிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த வீட்டை பயங்கரவாதிகள் சனிக்கிழமை அதிகாலை முற்று��ையிட்டனர்.\nசக்தி வாய்ந்த நான்கு குண்டுகளை வெடிக்க வைத்து வீட்டின் முகப்புப் பகுதியைத் தகர்த்த பயங்கரவாதிகள் அதையடுத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். தொடர்ந்து வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியதில் ஜின்னாவின் வீடு முற்றிலுமாக சேதமடைந்தது.\nவீட்டின் பெரும்பாலான பகுதிகளில் தீ பரவியது. தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் கடுமையாக போராடினர். ஆனாலும் வீட்டிலுள்ள அரிய நினைவுச் சின்னங்கள், ஆவணங்கள், கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட மரச்சாமான்கள் உள்ளிட்ட பல பொருள்கள் தீக்கிரையாகின.\nகாச நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜின்னா, தனது வாழ்நாளின் இறுதிப் பகுதியை இந்த வீட்டில்தான் கழித்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு இந்த வீடு தேசியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A9%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-21T20:08:52Z", "digest": "sha1:5B3WMTZXTC4OG6VAYHBMMI6SOARF7UHE", "length": 170660, "nlines": 271, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "உலூகதூதாகமன பர்வம் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைந���ையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 165\n(உலூகதூதாகமன பர்வம் – 5)\nபதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் தனது படையைப் போருக்குப் புறப்படச் செய்தது; பாண்டவத் தரப்பின் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் எதிரிப்படையின் வீரர்களை முறையே பிரித்துக் கொடுத்த திருஷ்டத்யும்னன்; அபிமன்யுவின் மேன்மை...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"உலூகனின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு, குந்தியின் மகனான யுதிஷ்டிரன், திருஷ்டத்யும்னன் தலைமையிலான படையையும், பிறரையும் புறப்படச் செய்தான். திருஷ்டத்யும்னனால் கட்டளையிடப்பட்டவையும், பயங்கரமானவையும், பூமியைப் போன்றே அசைக்க முடியாதவையும், பீமசேனன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரால் வழிநடத்தப்பட்டவர்களான வலிமைமிக்கத் தேர்வீரர்களால் காக்கப்பட்டவையும், காலாட்படை, யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை ஆகிய நால்வகைப் படைகள் உள்ளடங்கியவையுமான அந்தப் பரந்த படை அசையாப் பெருங்கடலுடன் ஒப்பிடத்தக்கதாக இருந்தது. அந்தப் பரந்த படையின் தலைமையில், வலிமையான வில்லாளியும், பாஞ்சாலர்களின் இளவரசனும், போரில் வெல்லப்பட முடியாதவனும், துரோணரைத் தனது எதிரியாகப் பெற விரும்பியவனுமான திருஷ்டத்யும்னன் இருந்தான்.\nஅந்தத் திருஷ்டத்யும்னன், எதிரி படையின் குறிப்பிட்ட போர்வீரர்களுக்கு எதிராக நிறுத்துவதற்காக {தனது படையில் இருந்து) போராளிகளைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினான். தனது தேர் வீரர்களிடம் அவர்களது பலம் மற்றும் துணிவுக்குத் தகுந்த வகையில் உத்தரவுகளை அவன் கொடுக்கத் தொடங்கினான். சூதனின் மகனுக்கு (கர்ணனுக்கு) எதிராக அர்ஜுனனையும், துரியோதனனுக்கு எதிராகப் பீமனையும், சல்லியனுக்கு எதிராகத் திருஷ்டகேதுவையும், கௌதமரின் மகனுக்கு (கிருபருக்கு) எதிராக உத்தமௌஜசையும், கிருதவர்மனுக்கு எதிராக நகுலனையும், சிந்துக்களின் ஆட்சியாளனுக்கு (ஜெயத்ரதனுக்கு) எதிராக யுயுதானனையும் {சாத்யகியையும்} நிற்குமாறு அவன் {திருஷ்டத்யும்னன்} கட்டளையிட்டான்.\nபீஷ்மருக்கு எதிராக நிற்பதற்காகப் படையின் முன்னணியில் சிகண்டியை நிற்கத்தூண்டினான். சகுனிக்கு எதிராகச் சகாதேவனையும், சலனுக்கு எதிராகச் சேகிதானனையும், திரிகார்த்தர்களுக்கு எதிராக��் திரௌபதியின் ஐந்து மகன்களையும் நிற்கக் கட்டளையிட்டான். (கர்ணனின் மகனான) விருஷசேனனுக்கும், எஞ்சிய பிற மன்னர்கள் அனைவருக்கும் எதிராகச் சுபத்திரையின் மகனை (அபிமன்யுவை) நிற்கத் தூண்டினான். ஏனெனில், போரில் அர்ஜுனனைவிட மேன்மையானவனாக அபிமன்யுவை அவன் {திருஷ்டத்யும்னன்} கருதினான்.\nஇப்படியே தனது போர்வீரர்களைத் தனித்தனியாகவும், குழுவாகவும் பிரித்தவனும், சுடர்விடும் நெருப்பின் நிறம் கொண்டவனுமான அந்த வலிமைமிக்க வில்லாளி {திருஷ்டத்யும்னன்}, துரோணரைத் தனது பங்காக வைத்துக் கொண்டான். துருப்புகளின் தலைவர்களுக்குத் தலைவனும், வலிமைமிக்கவனும், புத்திசாலி வில்லாளியுமான திருஷ்டத்யும்னன், தனது துருப்புகளை முறையாக அணிவகுக்கச் செய்து, உறுதியான இதயத்துடன் போருக்காகக் காத்திருந்தான். பாண்டவர்களின் போராளிகளை மேற்குறிப்பிட்டபடி அணிவகுக்கச் செய்து, பாண்டு மகன்களின் வெற்றியை அடைவதற்காகப் போர்க்களத்தில் குவிந்த மனதுடன் {மனதை ஒருநிலைப் படுத்திக்} காத்திருந்தான்.\nவகை உத்யோக பர்வம், உலூகதூதாகமன பர்வம், திருஷ்டத்யும்னன்\n - உத்யோக பர்வம் பகுதி 164\n(உலூகதூதாகமன பர்வம் – 4)\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனன், யுதிஷ்டிரன், பீமன், நகுலன், சகாதேவன், விராடன், துருபதன், சிகண்டி, திருஷ்டத்யும்னன் ஆகியோர் துரியோதனனிடம் சொல்லுமாறு உலூகனிடம் சொன்ன வார்த்தைகள்; இறுதியாக மீண்டும் ஒருமுறை யுதிஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்ட உலூகன், யுதிஷ்டிரனிடம் அனுமதி பெற்றுத் துரியோதனனிடம் சென்று நடந்தது அனைத்தையும் சொல்வது; துச்சாசனன், கர்ணன், சகுனி ஆகியோரை அழைத்த துரியோதனன் படைகளை அணிவகுக்கும்படி ஏவியது; கர்ணனின் கட்டளையின் பேரில் படை அணிவகுக்கப்படுவது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"துரியோதனனின் அவ்வார்த்தைகளைக் கேட்டவனும், பெரும் புகழ் கொண்டவனுமான குடகேசன் {அர்ஜுனன்}, மிகச் சிவந்த கண்களுடன் அந்தச் சூதாடியின் {சகுனியின்} மகனைக் {உலூகனைக்} கண்டான். மேலும் கேசவனைப் {கிருஷ்ணனைப்} பார்த்து, தனது பெரும் கரங்களை உயரத்தூக்கி, அந்தச் சூதாடியின் மகனிடம் {உலூகனிடம்}, \"எவன் தனது சொந்த பலத்தை நம்பி, தனது எதிரிகளை அழைத்து, அவர்களுடன் அச்சமற்றறு போரிடுவானோ அவனே ஆண்மகனாகச் சொல்லப்படுகிறான். எனினும், பிறரின் பலத்தை நம்பி, தனத�� எதிரிகளை அழைக்கும் புகழற்ற ஒரு க்ஷத்திரியன், தனது இயலாமையின் விளைவாக, மனிதர்களில் இழிந்தவனாகக் கருதப்படுகிறான். பிறரின் பலத்தை நம்பி இருக்கும் நீ (ஓ துரியோதனா), கோழையாக இருந்து கொண்டு, ஓ துரியோதனா), கோழையாக இருந்து கொண்டு, ஓ மூடா, உனது எதிரிகளை நிந்திக்கிறாய்.\nஎது நன்மையோ, அதையே இதயப் பூர்வமாகச் செய்பவரும், தனது ஆசைகள் அனைத்ததையும் கட்டுக்குள் வைத்திருப்பவரும், பெரும் அறிவுடையவருமான க்ஷத்திரியர்கள் அனைவரிலும் முதிர்ந்தவரை (பீஷ்மரை) உனது துருப்புகளின் தலைவராக நிறுவி கொண்டு, நிச்சய மரணத்திற்கு அவரை {பீஷ்மரை} ஆட்படுத்தி, தற்புகழ்ச்சியில் {பிதற்றலில்} நீ ஈடுபடுகிறாய் ஓ தீய புரிதல் கொண்டவனே, (இதைச் செய்வதில் இருக்கும்) உனது நோக்கத்தை, ஓ உனது குலத்தில் இழிந்தவனே {துரியோதனா}, நாங்கள் முழுமையாக அறிந்திருக்கிறோம். கருணையால், பாண்டுவின் மகன்கள், கங்கையின் மைந்தரைக் {பீஷ்மரைக்} கொல்லமாட்டார்கள் என்று நினைத்தே நீ அப்படிச் செய்திருக்கிறாய். எனினும், ஓ உனது குலத்தில் இழிந்தவனே {துரியோதனா}, நாங்கள் முழுமையாக அறிந்திருக்கிறோம். கருணையால், பாண்டுவின் மகன்கள், கங்கையின் மைந்தரைக் {பீஷ்மரைக்} கொல்லமாட்டார்கள் என்று நினைத்தே நீ அப்படிச் செய்திருக்கிறாய். எனினும், ஓ திருதராஷ்டிரர் மகனே {துரியோதனா}, யாரின் பலத்தை நம்பி நீ இத்தகு தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாயோ அந்தப் பீஷ்மரை வில்லாளிகள் அனைவரின் பார்வையிலும் முதலில் நான் கொல்வேன் என்று அறிவாயாக திருதராஷ்டிரர் மகனே {துரியோதனா}, யாரின் பலத்தை நம்பி நீ இத்தகு தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாயோ அந்தப் பீஷ்மரை வில்லாளிகள் அனைவரின் பார்வையிலும் முதலில் நான் கொல்வேன் என்று அறிவாயாக\" {என்று துரியோதனனிடம் சொல்வாயாக.}\n சூதாடியின் மகனே {உலூகா}, (இங்கிருந்து) பாரதர்களிடம் சென்று, திருதராஷ்டிரர் மகனான துரியோதனனை அணுகி, அர்ஜுனன் சொன்னான் என்று அவனிடம் {துரியோதனனிடம்}, \"அப்படியே ஆகட்டும். இந்த இரவு கடந்ததும், கடும் ஆயுத மோதல் ஏற்படப்போகிறது. உண்மையில், தோற்காத வலிமை கொண்டவரும், உண்மையை உறுதியாகக் கடைப்பிடிப்பவருமான பீஷ்மர், \"சிருஞ்சயர்கள் மற்றும் சால்வேயர்களின் படையை நான் கொல்வேன். இதுவே எனது பணியாகட்டும். துரோணரைத் தவிர்த்து இவ்வுலகில் உள்ளோர் அனைவரையும் என்னால் கொல்ல முடியும். எனவே, பாண்டவர்களிடம் கொண்ட அச்சத்தை ஊக்குவிக்காதிருப்பாயாக\" என்ற இவ்வார்த்தைகளைக் குருக்களுக்கு மத்தியில் வைத்து {துரியோதனனான} உன்னிடம் சொல்லியிருக்கிறார்\n துரியோதனா, நீ பாண்டவர்கள் துயரில் மூழ்கிவிட்டார்கள், நாடு நமதே என்று கருதுகிறாய். இதனால் நீ செருக்கால் நிறைந்திருக்கிறாய். எனினும், உன்னிடமே இருக்கும் ஆபத்தை நீ காணவில்லை. எனவே, முதலில் நான் குருக்களில் மூத்தவரான பீஷ்மரை உனது கண்களுக்கு முன்பாகவே கொல்வேன் (நாளை) சூரியன் முளைக்கையில், தேர்களுடனும் கொடிக்கம்பங்களுடனும் கூடிய துருப்புகளின் தலைமையில் நின்று, தனது உறுதிமொழிகளில் உறுதியாய் இருக்கும் உனது படைகளின் தலைவரைக் காப்பாயாக. உனது புகலிடமாக இருக்கும் அவரை {பீஷ்மரை}, உங்கள் அனைவரின் கண்களுக்கு முன்பாகவே, எனது கணைகளால் கீழே வீழ்த்துவேன். நாளை விடிந்ததும், எனது கணைகளால் மூடப்பட்டிருக்கும் பாட்டனைக் {பீஷ்மரைக்} கண்டு, பிதற்றலில் {தற்புகழ்ச்சியில்} ஈடுபடுவதால் என்ன நடக்கும் என்பதைச் சுயோதனன் {நீ} அறிவான்{ய்}.\n சுயோதனா {துரியோதனா}, குறுகிய பார்வை கொண்டவனும், அநீதிமிக்கவனும், எப்போதும் விதண்டாவாதம் செய்பவனும், தீய புரிதல் கொண்டவனும், நடத்தையில் கொடூரனுமான உனது தம்பி துச்சாசனனைக் குறித்து, சபைக்கு மத்தியில், கோபத்தில் பீமசேனர் சொன்னது நிறைவேறுவதை வெகுவிரைவில் நீ காண்பாய். மாயை, செருக்கு, கோபம், திமிர்த்தனம், பிதற்றல், இரக்கமற்றத்தனம், சுடு சொற்கள் மற்றும் செயல்கள், நீதியில் ஏற்படும் வெறுப்புணர்வு, பாவம் நிறைந்த தன்மை, அடுத்தவரைத் தவறாகப் பேசுதல், வயதில் முதிர்ந்தோரின் ஆலோசனைகளை மீறுதல், சாய்ந்த பார்வை மற்றும் அனைத்து வகைத் தீமைகளின் பயங்கர விளைவுகளை நீ விரைவில் காண்பாய்.\n மனிதருள் இழிந்தவனே, வாசுதேவனை {கிருஷ்ணனை} எனக்கு அடுத்தவனாகக் கொண்டிருக்கும் நான் கோபப்பட்டால், ஓ மூடா, வாழ்விலோ, நாட்டிலோ உனக்கு எப்படி ஆசையுண்டாகும் மூடா, வாழ்விலோ, நாட்டிலோ உனக்கு எப்படி ஆசையுண்டாகும் பீஷ்மரும், துரோணரும் அமைதிப்படுத்தப்பட்ட பிறகு, சூதனின் மகன் {கர்ணன்} வீழ்த்தப்பட்ட பிறகு, வாழ்க்கை, நாடு மற்றும் மகன்கள் மீது நீ நம்பிக்கையற்றவனாவாய். பீமசேனர் கொடுக்கும் மரண அடியால், உனது தம்பிகளும் மகன்களும் கொ���்லப்படுவதைக் கேள்விப்பட்டு, ஓ பீஷ்மரும், துரோணரும் அமைதிப்படுத்தப்பட்ட பிறகு, சூதனின் மகன் {கர்ணன்} வீழ்த்தப்பட்ட பிறகு, வாழ்க்கை, நாடு மற்றும் மகன்கள் மீது நீ நம்பிக்கையற்றவனாவாய். பீமசேனர் கொடுக்கும் மரண அடியால், உனது தம்பிகளும் மகன்களும் கொல்லப்படுவதைக் கேள்விப்பட்டு, ஓ சுயோதனா {துரியோதனா}, நீ உனது தவறான செய்கைகள் அனைத்தையும் நினைவு கூர்வாய்\" என்று துரியோதனனிடம் சொல்வாயாக. ஓ சுயோதனா {துரியோதனா}, நீ உனது தவறான செய்கைகள் அனைத்தையும் நினைவு கூர்வாய்\" என்று துரியோதனனிடம் சொல்வாயாக. ஓ சூதாடியின் மகனே {உலூகா}, இரண்டாம் முறை நான் சூளுரைக்கமாட்டேன் என்றும் அவனிடம் சொல்வாயாக. இவை யாவும் நடைந்தேரும் என்பதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்\", என்றான் {அர்ஜுனன்}\n{பிறகு, யுதிஷ்டிரன் உலூகனிடம்} [1], \"ஓ உலூகா, இங்கிருந்து செல்லும் நீ, ஓ உலூகா, இங்கிருந்து செல்லும் நீ, ஓ ஐயா, சுயோதனனிடம் {துரியோதனனிடம் இந்த எனது வார்த்தைகளைச் சொல்வாயாக. உன் வெளிச்சத்தில் {உனது நடத்தையைக் கொண்டு} எனது நடத்தையைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது உனக்குத் தகாது. உண்மைக்கும் பொய்க்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் போன்றது, எனது நடத்தைக்கும், உனது நடத்தைக்கும் உள்ள வேறுபாடு என்பதை அறிவாயாக ஐயா, சுயோதனனிடம் {துரியோதனனிடம் இந்த எனது வார்த்தைகளைச் சொல்வாயாக. உன் வெளிச்சத்தில் {உனது நடத்தையைக் கொண்டு} எனது நடத்தையைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது உனக்குத் தகாது. உண்மைக்கும் பொய்க்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் போன்றது, எனது நடத்தைக்கும், உனது நடத்தைக்கும் உள்ள வேறுபாடு என்பதை அறிவாயாக பூச்சிகளுக்கும், எறும்புகளுக்குக் கூட நான் தீங்கை விரும்ப மாட்டேன். எனவே, எனது சொந்தங்களுக்கு என்னால் எப்போதும் தீங்கை விரும்பமுடியுமா என்பதைக் குறித்து நான் என்ன சொல்ல பூச்சிகளுக்கும், எறும்புகளுக்குக் கூட நான் தீங்கை விரும்ப மாட்டேன். எனவே, எனது சொந்தங்களுக்கு என்னால் எப்போதும் தீங்கை விரும்பமுடியுமா என்பதைக் குறித்து நான் என்ன சொல்ல ஓ ஐயா, அதற்காகவே நான் உன்னிடம் வெறும் ஐந்து கிராமங்களை மட்டும் கேட்டேன் ஓ தீய புரிதல் கொண்டவனே {துரியோதனா}, உன்னை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய பேரிடரை நீ ஏன் காணாமல் இருக்கிறாய் காமத்தால் {ஆசையால்} சூழப்பட்ட ஆன்மா கொண்ட நீ, உனது புரிதலில் {அறிவில்} உள்ள குறைபாட்டின் காரணமாகவே வீம்புகளில் ஈடுபடுகிறாய். அதன் {அறிவில் உள்ள குறைப்பாட்டின்} காரணமாகவே நீ வாசுதேவன் {கிருஷ்ணன்} சொன்ன நன்மையான வார்த்தைகளை ஏற்க மறுக்கிறாய். அதிகப் பேச்சுக்கு இப்போது என்ன தேவை இருக்கிறது காமத்தால் {ஆசையால்} சூழப்பட்ட ஆன்மா கொண்ட நீ, உனது புரிதலில் {அறிவில்} உள்ள குறைபாட்டின் காரணமாகவே வீம்புகளில் ஈடுபடுகிறாய். அதன் {அறிவில் உள்ள குறைப்பாட்டின்} காரணமாகவே நீ வாசுதேவன் {கிருஷ்ணன்} சொன்ன நன்மையான வார்த்தைகளை ஏற்க மறுக்கிறாய். அதிகப் பேச்சுக்கு இப்போது என்ன தேவை இருக்கிறது உனது நண்பர்கள் அனைவருடன் சேர்ந்து (எங்களுக்கு எதிராகப்} போரிடுவாயாக உனது நண்பர்கள் அனைவருடன் சேர்ந்து (எங்களுக்கு எதிராகப்} போரிடுவாயாக\" {என்று துரியோதனனிடம் சொல்வாயாக}. ஓ\" {என்று துரியோதனனிடம் சொல்வாயாக}. ஓ சூதாடியின் {சகுனியின்} மகனே {உலூகா}, எனக்குத் தீங்கானதையே எப்போதும் செய்யும் அந்தக் குரு இளவரசனிடம் {துரியோதனனிடம்}, \"உனது வார்த்தைகள் கேட்கப்பட்டன; அவற்றின் பொருளும் புரிந்து கொள்ளப்பட்டது. உன் விருப்பப்படியே {அனைத்தும்} நடக்கட்டும்\" என்று (இந்த வார்த்தைகளையும்) சொல்வாயாக\" {என்று [உலூகனிடம்] சொன்னான் [யுதிஷ்டிரன்]}.\n[1] கங்குலியில் இங்கே அர்ஜுனன் தனது பேச்சைத் தொடர்ந்து செல்வதாகக் காணப்படுகிறது. ஆனால் வேறு பதிப்புகளில் யுதிஷ்டிரன் பேசுவதாக வருகிறது. கங்குலியில் கூட அடுத்து தொடர்ந்து வரும் சொற்கள் யுதிஷ்டிரனுக்கே மிகவும் பொருந்துகின்றன. எனவே, இங்கே கங்குலியில் இருந்து நாம் மாறுபட்டு யுதிஷ்டிரன் பேசுவதாகவே கொள்கிறோம். அதுவே சரியாகவும் இருக்கும் என நினைக்கிறேன்.\n மன்னனின் மகனே {திருதராஷ்டிரரே}, பிறகு, பீமசேனன் மீண்டுமொருமுறை இவ்வார்த்தைகளைச் சொன்னான். பீமன் {உலூகனிடம்}, \"ஓ உலூகா, தீய மனம் கொண்டவனும், வஞ்சகம் நிறைந்தவனும், அநீதிமிக்கவனும், பாவத்தின் வடிவானவனும், கபடம் நிறைந்தவனும், தீய நடத்தை மிக்கவனுமான சுயோதனனிடம் {துரியோதனனிடம்} எனது இந்த வார்த்தைகளைச் சொல்வாயாக. {பீமன் துரியோதனனிடம்}, \"ஓ உலூகா, தீய மனம் கொண்டவனும், வஞ்சகம் நிறைந்தவனும், அநீதிமிக்கவனும், பாவத்தின் வடிவானவனும், கபடம் நிறைந்தவனும், தீய நடத்தை மிக்கவனும���ன சுயோதனனிடம் {துரியோதனனிடம்} எனது இந்த வார்த்தைகளைச் சொல்வாயாக. {பீமன் துரியோதனனிடம்}, \"ஓ மனித வகையில் இழிந்தவனே {துரியோதனா}, கழுகின் வயிற்றிலோ {கழுகுக்கு இரையாகவோ}, ஹஸ்தினாபுரத்திலோ நீ வசிக்க வேண்டியிருக்கும். சபைக்கு மத்தியில் ஏற்ற உறுதி மொழியை நான் நிறைவேற்றப்போவது நிச்சயம்.\nபோரில் துச்சாசனனைக் கொன்று, அவனது ஆக்கை இரத்தத்தைக் குடிப்பேன் என்று நான் உண்மையின் {சத்தியத்தின்} பேரில் உறுதியேற்கிறேன். உனது (மற்ற) தம்பிகளையும் கொல்லும் நான், உனது தொடைகளையும் நொறுக்குவேன். ஓ சுயோதனா {துரியோதனா}, அபிமன்யு எப்படி (இளைய) இளவரசர்கள் அனைவரையும் கொல்வானோ, அப்படியே நான் திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரையும் அழிப்பவனாவேன். எனது செயல்களால், நான் உங்கள் அனைவரின் மனமும் நிறையும்படி செய்வேன் சுயோதனா {துரியோதனா}, அபிமன்யு எப்படி (இளைய) இளவரசர்கள் அனைவரையும் கொல்வானோ, அப்படியே நான் திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரையும் அழிப்பவனாவேன். எனது செயல்களால், நான் உங்கள் அனைவரின் மனமும் நிறையும்படி செய்வேன் மீண்டும் ஒருமுறை என்னைக் கேட்பாயாக. ஓ மீண்டும் ஒருமுறை என்னைக் கேட்பாயாக. ஓ சுயோதனா {துரியோதனா}, இரத்த சம்பந்தமுள்ள உன் தம்பிகள் அனைவரோடு உன்னையும் கொல்லும் நான், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரின் பார்வையில், மகுடம் தரித்த உனது தலையை எனது காலால் மிதிப்பேன் சுயோதனா {துரியோதனா}, இரத்த சம்பந்தமுள்ள உன் தம்பிகள் அனைவரோடு உன்னையும் கொல்லும் நான், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரின் பார்வையில், மகுடம் தரித்த உனது தலையை எனது காலால் மிதிப்பேன்\" என்று {உலூகனிடம்} சொன்னான் {பீமசேனன்}.\n மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு நகுலன் இவ்வார்த்தைகளைச் சொன்னான். {நகுலன் உலூகனிடம்} \"ஓ உலூகா, திருதராஷ்டிரர் மகனும், குரு குலத்தோனுமான சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, அவன் சொன்ன வார்த்தைகள் அனைத்தும், அவற்றின் பொருளும் கேட்கப்பட்டன என்றும், {நகுலன் துரியோதனனிடம்} \"ஓ கௌரவ்யா {துரியோதனா}, நீ எனக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் நான் செய்வேன்\" என்றும் சொல்வாயாக\" என்றான் {நகுலன்}.\n ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சகாதேவனும் பொருள் நிறைந்த இவ்வார்த்தைகளைச் சொன்னான். {சகாதேவன் > உலூகனிடம்/துரியோதனிடம்} \"ஓ சுயோதனா {துரியோதனா}, நீ விரும்பியவாறே அனைத்தும் நடக்க��ம் சுயோதனா {துரியோதனா}, நீ விரும்பியவாறே அனைத்தும் நடக்கும் ஓ பெரும் மன்னா {துரியோதனா}, எங்கள் துன்பங்களைக் கண்டு நீ எப்படி இப்போது இன்பத்தில் பிதற்றுகிறாயோ {தற்புகழ்ச்சி பேசுகிறாயோ}, அப்படியே உனது பிள்ளைகள், சொந்தங்கள், ஆலோசகர்கள் ஆகியோருடன் நீ வருந்த வேண்டியிருக்கும்\" என்றான் {சகாதேவன்}.\nவயதால் மதிக்கத்தக்க விராடன் மற்றும் துருபதன் ஆகிய இருவரும் உலூகனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள். \"அறம் சார்ந்த ஒரு மனிதனுக்கு அடிமையாக இருப்பதும் எங்கள் விருப்பமே எனினும், நாங்கள் அடிமைகளா, எஜமானர்களா என்பதும், யார் ஆண்மை உள்ளவன் என்பதும் நாளை தெரிந்துவிடும்\" என்றனர்.\nஅவர்களுக்குப் பின் சிகண்டி இந்த வார்த்தைகளை உலூகனிடம் சொன்னான். {சிகண்டி > உலூகனிடம்/ துரியோதனனிடம்}, \"பாவ நிறைவுக்கு எப்போதும் அடிமையாக இருக்கும் மன்னன் துரியோதனனிடம் நீ இவ்வார்த்தைகளைச் சொல்ல வேண்டும். \"ஓ மன்னா {துரியோதனா}, போரில் என்னால் விளையும் கடுஞ்செயலைக் காண்பாயாக மன்னா {துரியோதனா}, போரில் என்னால் விளையும் கடுஞ்செயலைக் காண்பாயாக போரில் வெற்றி உறுதி என்று யாரை நம்பி நீ நினைக்கிறாயோ, அந்த உனது பாட்டனை {பீஷ்மரை}, அவரது தேரில் வைத்தே நான் கொல்வேன். பீஷ்மரின் அழிவுக்காகவே உயர் ஆன்ம படைப்பாளனால் {பிரம்மனால்} நான் படைக்கப்பட்டிருக்கிறேன் என்பதில் ஐயமில்லை. வில்லாளிகள் அனைவரின் பார்வையிலும் நான் பீஷ்மரை உறுதியாகக் கொல்வேன்\" என்றான் {சிகண்டி}.\nஇதன் பிறகு, திருஷ்டத்யும்னனும், சூதாடி மகனான உலூகனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான். {திருஷ்டத்யும்னன் > உலூகனிடம்/ துரியோதனிடம்} \"இளவரசன் சுயோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக. \"துரோணரை, அவரது நண்பர்கள் மற்றும் தொண்டர்களோடு சேர்த்து நான் கொல்வேன். எவனும் எப்போதும் செய்யாத செயலை நான் செய்வேன்\" என்று {உலூகனிடம்} சொன்னான் {திருஷ்டத்யும்னன்}.\nமன்னன் யுதிஷ்டிரன், மீண்டும் ஒருமுறை கருணை நிறைந்த இந்த உயர்ந்த வார்த்தைகளைச் சொன்னான், {யுதிஷ்டிரன் > உலூகனிடம்/ துரியோதனனிடம்} \"ஓ ஏகாதிபதி {துரியோதனா}, எனது சொந்தங்கள் கொல்லப்படுவதை நான் விரும்பவில்லை. ஓ ஏகாதிபதி {துரியோதனா}, எனது சொந்தங்கள் கொல்லப்படுவதை நான் விரும்பவில்லை. ஓ தீய புரிதல் கொண்டோனே {துரியோதனா}, உனது தவறால் இவை யாவும் நிகழப்போவது நிச்சயமே. (என்னைச் சுற்றி இருக்கும்) இவர்கள் அனைவரும் செய்யும் பெரும் சாதனைகளின் நிறைவுக்கு, நான் நிச்சயம் அனுமதி அளிக்க வேண்டும். ஓ தீய புரிதல் கொண்டோனே {துரியோதனா}, உனது தவறால் இவை யாவும் நிகழப்போவது நிச்சயமே. (என்னைச் சுற்றி இருக்கும்) இவர்கள் அனைவரும் செய்யும் பெரும் சாதனைகளின் நிறைவுக்கு, நான் நிச்சயம் அனுமதி அளிக்க வேண்டும். ஓ உலூகா, தாமதமில்லாமல் இங்கிருந்து போ. அல்லது இங்கேயே இருப்பாயாக. ஓ உலூகா, தாமதமில்லாமல் இங்கிருந்து போ. அல்லது இங்கேயே இருப்பாயாக. ஓ ஐயா, நீ அருளப்பட்டிருப்பாயாக. நாங்களும் உனது உறவினர்களே\" என்றான் {யுதிஷ்டிரன்}.\nபிறகு, தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் அனுமதி பெற்றுக் கொண்ட உலூகன், அங்கிருந்து துரியோதனன் இருந்த இடத்திற்குச் சென்றான். இப்படிச் சொல்லப்பட்ட அந்தச் சூதாடியின் {சகுனியின்} மகன், தான் கேட்டதனைத்தையும் கவனமாக மனதில் தாங்கி, அவன் {உலூகன்} எங்கிருந்து வந்தானோ, அந்த இடத்திற்கே திரும்பினான். அங்கே வந்த அவன் {உலூகன்}, அர்ஜுனன் குற்றஞ்சாட்டிய அனைத்தையும் பழிவுணர்ச்சி கொண்ட துரியோதனனிடம் முழுமையாகச் சொன்னான். ஓ பாரதா {திருதராஷ்டிரரே}, அவன் {உலூகன்}, மாறாப்பற்றுடன் திருதராஷ்டிரர் மகனிடம் {துரியோதனனிடம்}, வாசுதேவன் {கிருஷ்ணன்}, பீமன், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், நகுலன், விராடன், துருபதன், ஆகியோரது வார்த்தைகளையும், சகாதேவன், திருஷ்டத்யும்னன், சிகண்டி ஆகியோரது வார்த்தைகளையும், (அதன் தொடர்ச்சியாக) கேசவனாலும் {கிருஷ்ணனாலும்}, அர்ஜுனனாலும் பேசப்பட்ட வார்த்தைகளையும் சொன்னான்.\nஅந்தச் சூதாடி மகனின் {சகுனி மகன் உலூகனின்} வார்த்தைகளைக் கேட்டவனும், பாரதக் குலத்தின் காளையுமான துரியோதனன், ஓ பாரதா {திருதராஷ்டிரரே}, துச்சாசனன், கர்ணன் மற்றும் சகுனி ஆகியோரை அழைத்து, அவர்களது துருப்புகளையும், அவர்களது கூட்டாளிகளின் துருப்புகளையும், (கூடியிருக்கும்) மன்னர்கள் அனைவரையும், பிரிவுகளாக அணிவகுத்து, சூரிய உதயத்துக்கு முன் {அடுத்த நாள்} போருக்குத் தயாராக இருக்கும்படி செய்யக் கட்டளையிட்டான். பிறகு கர்ணனால் அறிவுறுத்தப்பட்ட தூதர்கள், தங்கள் தேர்களிலும், ஒட்டகங்களிலும், பெண் குதிரைகளிலும், பெரும் வேகம் கொண்ட நல்ல குதிரைகளிலும் விரைந்து ஏறி, முகாம்களின் ஊடாக விரைந��து சவாரி செய்தனர். \"நாளை சூரிய உதயத்திற்கு முன் (உங்களை) அணிவகுத்துக் கொள்ளுங்கள்\" என்ற கர்ணனின் கட்டளையால் அவர்கள் {துருப்புகளும் மன்னர்களும்} வரிசையாக அணிவகுத்தனர்.\" என்றான் {சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}.\nவகை உத்யோக பர்வம், உலூகதூதாகமன பர்வம், உலூகன், யுதிஷ்டிரன்\n - உத்யோக பர்வம் பகுதி 163\n(உலூகதூதாகமன பர்வம் – 3)\nபதிவின் சுருக்கம் : துரியோதனன் சொன்னனதைத் திரும்பத் திரும்பச் சொன்ன உலூகன் பாண்டவர்களின் கோபத்தைத் தூண்டியது; பீமசேனனன் தனது உறுதிமொழிகளையும் ஆணைகளையும் நினைவூட்டி துரியோதனனுக்கு உலூகன் மூலம் மறுமொழி கூறியது; உலூகனையும், உலூகனின் தந்தை சகுனியையும் தானே கொல்வதாகச் சகாதேவன் சூளுரைப்பது; அர்ஜுனன், யுதிஷ்டிரன், கிருஷ்ணன் ஆகியோர் உலூகன் மூலம் துரியோதனனுக்கு மறுமொழி சொன்னது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கடும் நஞ்சு கொண்ட பாம்பு போல இருந்த அர்ஜுனனை தனது சொல்லடிகளால் மேலும் தூண்டும்வகையில், தான் பேசியதை மீண்டும் பேசினான் உலூகன். இதுபோன்று திரும்பத் திரும்பச் சொல்லி போதுமான அளவுக்குச் சினமூட்டப்பட்டிருந்த பாண்டவர்கள், இவ்வார்த்தைகளை (இரண்டாம் முறையாகக்) கேட்டாலும், அந்தச் சூதாடியின் {சகுனியின்} மகனுடைய [1] {உலூகனுடைய} நிந்தனைகளைக் கேட்டு, தங்கள் பொறுமையை மீறும் வகையில் தூண்டப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும் {தங்கள் இருக்கைகளில் இருந்து} எழுந்து, தங்கள் கரங்களை நீட்டினார்கள் {உதறினார்கள்}. கடும் நஞ்சு கொண்ட சீற்றமிகு பாம்புகளைப் போல இருந்த அவர்கள், தங்களுக்குள் ஒருவர் மேல் மற்றொருவர் பார்வையை வீசத் தொடங்கினர்.\n[1] இவன் சகுனியின் மகன் என்ற குறிப்பு பீஷ்ம பர்வம் பகுதி 72ல் வருகிறது.\nகீழ்நோக்கித் தனது முகத்தை வைத்திருந்த பீமசேனன், ஒரு பாம்பைப் பல கடுமையாக மூச்சுவிட்டபடி, இரத்தச் சிவப்புடைய தனது கடைவிழிகளால் கேசவனை {கிருஷ்ணனை} நோக்கி, அவனைச் {கிருஷ்ணனைச்} சாய்வாகப் பார்க்க ஆரம்பித்தான். அந்த வாயுத் தேவனின் மகன் {பீமன்} பெரிதும் பாதிக்கப்பட்டு, கோபத்தால் மிகவும் தூண்டப்பட்டிருப்பதைக் கண்ட தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, புன்னகைத்தபடியே அந்தச் சூதாடியின் மகனிடம் {உலூகனிடம்}, \"நொடியும் தாமதிக்காமல் இங்கிருந்து ���ென்றுவிடு. ஓ சூதாடியின் மகனே {உலூகா}, சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, \"உனது வார்த்தைகள் கேட்கப்பட்டன. அதன் பொருளும் உணரப்பட்டது. நீ விரும்பியது நடைபெறட்டும்\" என்ற இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக\" என்றான் {கிருஷ்ணன்}.\n ஏகாதிபதிகளில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, இதைச் சொன்ன வலிய கரங்களைக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, பெரும் அறிவுடைய யுதிஷ்டிரனை மீண்டும் ஒருமுறை பார்த்தான். பிறகு, சிருஞ்சயர்கள், பெரும்புகழுடைய கிருஷ்ணன், தனது மகன்களுடன் கூடிய துருபதன், விராடன் மற்றும் (அங்குக் கூடியிருந்த) மன்னர்கள் அனைவருக்கும் மத்தியிலும், முன்னிலையிலும், கடும் நஞ்சு கொண்ட சீற்றமிகு பாம்பைக் குச்சியால் எரிச்சலூட்டுவது போல, அர்ஜுனனிடம் அதே வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை சொன்ன உலூகன், மீண்டும் அவனை {அர்ஜுனனைத்} தூண்டினான். பிறகு அவன் {உலூகன்}, கிருஷ்ணன் மற்றும் பிறர் அனைவரிடமும் துரியோதனன் தனக்கு அறிவுறுத்தியபடியே சொன்னான். உலூகனால் உச்சரிக்கப்பட்ட அந்தக் கடுமையான மற்றும் ஏற்கத்தகாத வார்த்தைகளைக் கேட்ட பார்த்தன் {அர்ஜுனன்} மிகவும் கலங்கி, தனது நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டான்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனை {அர்ஜுனனை} இந்நிலையில் கண்ட அந்த ஏகாதிபதிகளின் சபையால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கிருஷ்ணனுக்கும், உயர் ஆன்ம பார்த்தனும் {அர்ஜுனனுக்கும்} நேர்ந்த அவமதிப்பைக் கண்ட பாண்டவர்களின் தேர் வீரர்கள் அனைவரும் பெரிதும் கலங்கினர். அவர்கள் பெரும் மனோ உறுதி கொண்டவர்களாக இருப்பினும், அந்த மனிதர்களில் புலிகள் கோபத்தில் எரியத் {எரிச்சலடையத்} தொடங்கினர். திருஷ்டத்யும்னன், சிகண்டி, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, கேகயத்தின் ஐந்து சகோதரர்கள், ராட்சசன் கடோத்கசன், திரௌபதியின் மகன்கள், அபிமன்யு, மன்னன் திருஷ்டகேது, பெரும் ஆற்றல் கொண்ட பீமசேனன், வலிமைமிக்கத் தேர்வீரர்களான அந்த இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோர் தங்கள் இருக்கையில் இருந்து குதித்தெழுந்தனர். கோபத்தால் அவர்களது கண்கள் சிவந்திருந்தன. சிவந்த சந்தனக் குழம்பாலும், தங்க ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தங்கள் அழகிய கரங்களை அவர்கள் உதறிக் கொண்டார்கள்.\nபிறகு, குந்தியின் மகனான விருகோதரன் {பீமன்}, அவர்களது உடல் அசைவுகளையும், இதயங்களையும் புரிந்து கொண்டு, தனது இருக்கையில் இருந்து எழும்பினான். தனது பற்களைக் கடித்து, தனது கடைவாயை நாவால் நக்கி, கோபத்தால் எரிந்து, தனது கரங்களைப் பிசைந்து கொண்டு, தனது கண்களைக் கடும் சிவப்பாக்கி, {பீமன்} உலூகனிடம், \"அறியா மூடா {உலூகா}, நாங்கள் ஏதோ அறிவாற்றலற்ற பேதையர் கூட்டம் என்று நினைத்து எங்களைத் தூண்டும் நோக்கோடு துரியோதனனால் சொல்லப்பட்ட உனது வார்த்தைகள் அனைத்தும் {எங்களால்} கேட்கப்பட்டன இப்போது நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, {கௌரவர்களிடம் சென்று}, சூதனின் மகனும் {கர்ணனும்}, தீய இதயம் படைத்த சகுனியும் கேட்டுக் கொண்டிருக்கையில், க்ஷத்திரியர்கள் அனைவருக்கும் மத்தியில் அணுக முடியாதபடி இருக்கும் சுயோதனனிடம் {துரியோதனனிடம்} திரும்பச் {இவ்வார்த்தைகளைச்} சொல்வாயாக.\n{பீமன், துரியோதனனிடம் சொல்லுமாறு உலூகனிடம்} \"நாங்கள் எப்போதும் எங்கள் அண்ணனை {யுதிஷ்டிரனை} மனநிறைவு கொள்ளச் செய்யவே முயல்கிறோம் ஓ தீய நடத்தை கொண்டவனே {துரியோதனா}, இதற்காகவே நாங்கள் உனது செயல்களைப் பொறுத்தோம். இதை உனக்குக் கிடைத்த உயர்ந்த நற்பேறாக நீ கருதவில்லையா பெரும் புத்திக்கூர்மையுடையவரும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரர், நமது குலத்தின் நன்மைக்காக மட்டுமே, சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக ரிஷிகேசனை {கிருஷ்ணனை} குருக்களிடம் அனுப்பி வைத்தார். விதியால் உந்தப்பட்ட நீயோ யமனுலகச் செல்ல விரும்புகிறாய் என்பதில் ஐயமில்லை. வா, எங்களிடம் போரிடுவாயாக. எப்படியிருப்பினும், நாளை அது நிச்சயம் நடக்கும்\nஉண்மையில், நான் உனது சகோதரர்களுடன் சேர்த்து உன்னைக் கொல்வதாகவே உறுதியேற்றிருக்கிறேன். ஓ பாவம் நிறைந்த மூடா {துரியோதனா}, அதில் சிறு ஐயத்திற்கும் இடங்கொடாதே. ஏனெனில் நான் உறுதியேற்றபடியே அது நடக்கும் பாவம் நிறைந்த மூடா {துரியோதனா}, அதில் சிறு ஐயத்திற்கும் இடங்கொடாதே. ஏனெனில் நான் உறுதியேற்றபடியே அது நடக்கும் வருணனின் வசிப்பிடமான கடலே கூட அதன் கண்டங்களைத் திடீரென மீறலாம். மலைகளேகூடப் பிளந்து போகலாம். எனினும் எனது வார்த்தைகள் மட்டும் பொய்யாக முடியாது வருணனின் வசிப்பிடமான கடலே கூட அதன் கண்டங்களைத் திடீரென மீறலாம். மலைகளேகூடப் பிளந்து போகலாம். எனினும் எனது வார்த்தைகள் மட்டும் பொய்யாக முடியாது யமனோ, குபேரனோ, ருத்ரனோகூட நேரடியாக உனக்குத் துணைபுரிய வந்தாலும், பாண்டவர்கள் தங்கள் உறுதிமொழியைச் சாதிப்பார்கள். {வாக்கைக் காப்பார்கள்}. நான் என் விருப்பப்படி துச்சாசனனின் இரத்தத்தைக் குடிக்கப்போவது உறுதி யமனோ, குபேரனோ, ருத்ரனோகூட நேரடியாக உனக்குத் துணைபுரிய வந்தாலும், பாண்டவர்கள் தங்கள் உறுதிமொழியைச் சாதிப்பார்கள். {வாக்கைக் காப்பார்கள்}. நான் என் விருப்பப்படி துச்சாசனனின் இரத்தத்தைக் குடிக்கப்போவது உறுதி கோபத்தோடு என்னை நோக்கி வரும் க்ஷத்திரியன் எவனாக இருப்பினும் யமனுலகு அனுப்புவேன். படைகளின் முன்னணியில் பீஷ்மரே வந்தாலும், நான் அவரையும் {பீஷ்மரையும்} யமனுலகு அனுப்பி வைப்பேன் கோபத்தோடு என்னை நோக்கி வரும் க்ஷத்திரியன் எவனாக இருப்பினும் யமனுலகு அனுப்புவேன். படைகளின் முன்னணியில் பீஷ்மரே வந்தாலும், நான் அவரையும் {பீஷ்மரையும்} யமனுலகு அனுப்பி வைப்பேன் க்ஷத்திரிய சபைக்கு மத்தியில் நான் சொன்னவை நிச்சயம் உண்மையாகும். இஃது என் ஆன்மா மீது ஆணை\" என்றான் {பீமன்}.\nபீமசேனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட கோபம் நிறைந்த சகாதேவனும், கோபத்தால் கண்கள் சிவந்து, (கூடியிருந்த) துருப்புகளுக்கு மத்தியில் பெருமை மிக்க வீரனொருவனுக்கு உரித்தான வகையில் இவ்வார்த்தைகளைச் சொன்னான். அவன் {சகாதேவன் உலூகனிடம்}, \"ஓ பாவியே {உலூகா}, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்பாயாக. அவற்றை உனது தந்தையிடம் {சகுனியிடம்} மீண்டும் சொல்வாயாக பாவியே {உலூகா}, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்பாயாக. அவற்றை உனது தந்தையிடம் {சகுனியிடம்} மீண்டும் சொல்வாயாக {உனது தந்தையிடம்}, \"உனக்கும் திருதராஷ்டிரருக்கும் உறவுமுறை இல்லையெனில், எங்களுக்கும், குருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்} இடையில் பிளவு {கலகம்} ஏற்பட்டிருக்காது {உனது தந்தையிடம்}, \"உனக்கும் திருதராஷ்டிரருக்கும் உறவுமுறை இல்லையெனில், எங்களுக்கும், குருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்} இடையில் பிளவு {கலகம்} ஏற்பட்டிருக்காது பாவச் செயல்களைச் செய்து, உனது குலத்தையே அழித்துக் கொள்ளும் நீ, திருதராஷ்டிரர் குலத்தின் அழிவுக்காகவும், முழு உலகத்தின் அழிவுக்காகவும், பூசலே {சண்டையே} உருவம் கொண்டு வந்தது போலப் பிறந்திருக்கிறாய்\" என்று சொல்வாயாக. ஓ பாவச் செயல்களைச் செய்து, உனது குலத்தையே அழித்துக் கொள்ளும் நீ, திருதராஷ்டிரர் குலத்தின் அழிவுக்காகவும், முழு உலகத்தின் அழிவுக்காகவும், பூசலே {சண்டையே} உருவம் கொண்டு வந்தது போலப் பிறந்திருக்கிறாய்\" என்று சொல்வாயாக. ஓ உலூகா, எங்கள் பிறப்பிலிருந்தே உனது தந்தையான பாவி {சகுனி} எப்போதும் எங்களுக்குக் காயம் ஏற்படுத்தவும், தீமை செய்யவுமே முயன்றிருக்கிறான். அந்தப் பகை உறவின் எதிர்கரையை அடைய நான் விரும்புகிறேன். {தொடர்ச்சியான அந்தப் பகைக்கு அடைய முடியாத முடிவை அடையப்போகிறேன்}. அந்தச் சகுனியின் கண் முன்பாகவே முதலில் {உலூகனாகிய} உன்னைக் கொன்று, பிறகு வில்லாளிகள் அனைவரின் பார்வையிலும் நான் சகுனியைக் கொல்வேன் உலூகா, எங்கள் பிறப்பிலிருந்தே உனது தந்தையான பாவி {சகுனி} எப்போதும் எங்களுக்குக் காயம் ஏற்படுத்தவும், தீமை செய்யவுமே முயன்றிருக்கிறான். அந்தப் பகை உறவின் எதிர்கரையை அடைய நான் விரும்புகிறேன். {தொடர்ச்சியான அந்தப் பகைக்கு அடைய முடியாத முடிவை அடையப்போகிறேன்}. அந்தச் சகுனியின் கண் முன்பாகவே முதலில் {உலூகனாகிய} உன்னைக் கொன்று, பிறகு வில்லாளிகள் அனைவரின் பார்வையிலும் நான் சகுனியைக் கொல்வேன்\nபீமன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரின் சொற்களைக் கேட்ட பல்குனன் {அர்ஜுனன்}, புன்னகைத்துக் கொண்டே பீமனிடம், \"ஓ பீமசேனரே, உம்முடன் பகைமை பாராட்டுபவர் எவரும் உயிருடன் இருக்க முடியாது பீமசேனரே, உம்முடன் பகைமை பாராட்டுபவர் எவரும் உயிருடன் இருக்க முடியாது அந்த மூடர்கள் தங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவர்கள் மரணத்தின் வலையிலேயே சிக்கியிருக்கிறார்கள் அந்த மூடர்கள் தங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவர்கள் மரணத்தின் வலையிலேயே சிக்கியிருக்கிறார்கள் ஓ மனிதர்களில் சிறந்தவரே {பீமரே}, உமது கடுமொழிகளுக்கு உலூகன் தகுந்தவனல்ல. தூதர்களிடம் என்ன தவறு இருக்கிறது (சொல்ல வேண்டும்) என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டதையே அவர்கள் திரும்பச் சொல்கிறார்கள்\" என்றான் {அர்ஜுனன்}.\nபயங்கர ஆற்றல் கொண்ட பீமனிடம் இப்படிப் பேசிய அந்த வலிய கரங்களைக் கொண்ட வீரன் {அர்ஜுனன்}, பிறகு, வீரமிக்கத் தனது கூட்டாளிகளிடமும், திருஷ்டத்யும்னன் தலைமையிலான நலன்விரும்பிகளிடமும், \"வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, குறிப்பாக என்னையும் பழித்துத் திருதராஷ்டிரரின் பாவம் நிறைந்த மகன் {துரியோதனன்} சொன்ன வார்த்தைகளை நீங்கள் கேட்டீர்கள் அவற்றைக் கேட்ட நீங்கள், எங்கள் நலனை விரும்புவதால் கோபத்தால் நிறைந்தீர்கள் அவற்றைக் கேட்ட நீங்கள், எங்கள் நலனை விரும்புவதால் கோபத்தால் நிறைந்தீர்கள் ஆனால், வாசுதவேனின் {கிருஷ்ணனின்} வலிமையாலும், உங்களது முயற்சிகளாலும் நான் கூடியிருக்கும் உலகத்தின் க்ஷத்திரியர்கள் அனைவரையும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை ஆனால், வாசுதவேனின் {கிருஷ்ணனின்} வலிமையாலும், உங்களது முயற்சிகளாலும் நான் கூடியிருக்கும் உலகத்தின் க்ஷத்திரியர்கள் அனைவரையும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை உங்கள் அனுமதியின் பேரில் நான் உலூகனிடம் பேசப் போகிறேன். அந்த வார்த்தைகளுக்கான மறுமொழிகளையும், உண்மையில் அவன் துரியோதனனிடம் சொல்ல வேண்டியவற்றையும் நான் சொல்லப் போகிறேன். {என்ற அர்ஜுனன் துரியோதனனிடம் சொல்லும்படி உலூகனிடம்} \"நாளை விடிந்ததும், எனது பிரிவின் தலைமையில் நிலைத்திருக்கும் நான், உனது வார்த்தைகளுக்கான பதிலை எனது காண்டீவத்தின் மூலம் சொல்கிறேன் உங்கள் அனுமதியின் பேரில் நான் உலூகனிடம் பேசப் போகிறேன். அந்த வார்த்தைகளுக்கான மறுமொழிகளையும், உண்மையில் அவன் துரியோதனனிடம் சொல்ல வேண்டியவற்றையும் நான் சொல்லப் போகிறேன். {என்ற அர்ஜுனன் துரியோதனனிடம் சொல்லும்படி உலூகனிடம்} \"நாளை விடிந்ததும், எனது பிரிவின் தலைமையில் நிலைத்திருக்கும் நான், உனது வார்த்தைகளுக்கான பதிலை எனது காண்டீவத்தின் மூலம் சொல்கிறேன் ஏனெனில், அலிகளே வார்த்தைகளால் பதிலளிப்பார்கள் ஏனெனில், அலிகளே வார்த்தைகளால் பதிலளிப்பார்கள்\nஇதைக்கேட்ட மன்னர்களில் சிறந்தோர் அனைவரும் அந்த மறுமொழியில் உள்ள புத்திக்கூர்மையால் ஆச்சரியப்பட்டுத் தனஞ்சயனைப் {அர்ஜுனனைப்} பாராட்டினார்கள். பிறகு, அந்த மன்னர்கள் அனைவரிடமும் அவர்களது வயதுக்கும், தகுதிக்கும் ஏற்றபடி மென்மையாகப் பேசிய நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், இறுதியாக, துரியோதனனிடம் கொண்டு செல்ல வேண்டிய வார்த்தைகளை உலூகனிடம் சொன்னான். மேலும் யுதிஷ்டிரன் {உலூகனிடம்}, \"நல்ல மன்னன் எவனும் அவமதிப்பைப் பொறுக்கலாகாது. இவ்வளவு நீண்ட நேரம் நீ சொன்னதைக் கேட்ட நான், இப்போது எனது மறுமொழி என்ன என்று உன்னிடம் சொல்லப் போகிறேன்\" என்றான் {யுதிஷ்ட��ரன்}.\n பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் வார்த்தைகளைக் கேட்டவனும், பாரதக் குலத்தின் காளையுமான யுதிஷ்டிரன், கோபத்தால் கண்கள் மிகச் சிவந்து, கடும் நஞ்சு கொண்ட பாம்பு போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டு, தனது நாவால் தன் கடைவாயை நக்கி, கோபம் பெருகி, தனது கண்களை ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} மீதும், தனது தம்பிகள் மீதும் செலுத்தியபடி, மென்மை, ஆவேசம் ஆகிய இரண்டும் நிறைந்த வார்த்தைகளை உலூகனிடம் சொன்னான்.\nதனது பெரும் கரங்களை வீசி, அந்தச் சூதாடியின் மகனிடம் {உலூகனிடம்}, \"ஓ உலூகா, போ. நன்றியற்றவனும், தீய எண்ணம் கொண்டவனும், பகைமையின் உருவமாக இருப்பவனும், குலத்தின் இழிந்த பாவியுமான துரியோதனனிடம் இந்த வார்த்தைகளைச் சொல்வாயாக. \"ஓ உலூகா, போ. நன்றியற்றவனும், தீய எண்ணம் கொண்டவனும், பகைமையின் உருவமாக இருப்பவனும், குலத்தின் இழிந்த பாவியுமான துரியோதனனிடம் இந்த வார்த்தைகளைச் சொல்வாயாக. \"ஓ பாவம் நிறைந்த இழிந்தவனே {துரியோதனா}, நீ எப்போதும் பாண்டவர்களிடம் கோணலாகவே நடக்கிறாய் பாவம் நிறைந்த இழிந்தவனே {துரியோதனா}, நீ எப்போதும் பாண்டவர்களிடம் கோணலாகவே நடக்கிறாய் ஓ பாவம் நிறைந்த மூடா {துரியோதனா}, க்ஷத்திரிய வகையில், எவன் தனது சொந்த பலத்தை மட்டுமே நம்பி, தனது ஆற்றலை வெளிப்படுத்தி, தனது எதிரிகளை (போருக்கு) அழைத்து, தனது வார்த்தைகளை நிறைவேற்றுகிறானோ, அவனே ஆண்மையுள்ளவன் ஓ பாவம்நிறைந்த இழிந்தவனே, க்ஷத்திரியனாக இருப்பாயாக. எங்களைப் போருக்கு அழைப்பாயாக\n உனது குலத்தில் புகழற்றவனே, நாங்கள் மரியாதை வைத்திருக்கும் பிறரை உனக்கு முன்னே விட்டு, போர் செய்யாதே. ஓ கௌரவா {துரியோதனா}, உனது சொந்த பலத்தையும், உனது சேவகர்களையும் நம்பி பிருதையின் {குந்தியின்} மகன்களைப் {பாண்டவர்களைப்} போருக்கு அழைப்பாயாக கௌரவா {துரியோதனா}, உனது சொந்த பலத்தையும், உனது சேவகர்களையும் நம்பி பிருதையின் {குந்தியின்} மகன்களைப் {பாண்டவர்களைப்} போருக்கு அழைப்பாயாக அனைத்து வகையிலும் க்ஷத்திரியனாக இருப்பாயாக அனைத்து வகையிலும் க்ஷத்திரியனாக இருப்பாயாக பகைவரை எதிர்கொள்ள முடியாமல், பிறரின் வலிமையை நம்பி, தனது எதிரிகளை அழைப்பவன், உண்மையில், அலியே ஆவான் பகைவரை எதிர்கொள்ள முடியாமல், பிறரின் வலிமையை நம்பி, தனது எதிரிகளை அழைப்பவன், உண்மையில், அலி���ே ஆவான் எனினும், பிறரின் வலிமையை நம்பியிருக்கும் நீ, உன்னை உயர்வாக நினைத்துக் கொள்கிறாய் எனினும், பிறரின் வலிமையை நம்பியிருக்கும் நீ, உன்னை உயர்வாக நினைத்துக் கொள்கிறாய் பலவீனனாகவும், திறனற்றவனாகவும் இருக்கும் நீ, எங்களிடம் (வார்த்தைகளில்) ஏன் இப்படிக் கொக்கரிக்கிறாய் பலவீனனாகவும், திறனற்றவனாகவும் இருக்கும் நீ, எங்களிடம் (வார்த்தைகளில்) ஏன் இப்படிக் கொக்கரிக்கிறாய் {என்று துரியோதனனிடம் சொல்வாயாக}\" என்று {உலூகனிடம்} சொன்னான் {யுதிஷ்டிரன்}.\n சூதாடியின் {சகுனியின்} மகனே {உலூகா}, எனது வார்த்தைகளையும் சுயோதனனிடம் {துரியோதனனிடம்} சொல்வாயாக. \"நாளை விடிந்ததும் போர் நடக்கப் போகிறது. ஓ தீய ஆன்மா கொண்டவனே, ஆண்மையோடிருப்பாயாக தீய ஆன்மா கொண்டவனே, ஆண்மையோடிருப்பாயாக ஓ மூடா, பாண்டவர்களுக்குத் தேரோட்டியாக மட்டுமே செயல்படத் தேர்ந்தெடுத்திருக்கும் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} போரிட மாட்டான் என்று நினைத்து நீ அச்சமற்று இருக்கிறாய். எனினும், அஃது ஒருக்கணம் கூட நிலைக்காது. எனது கோபம் தூண்டப்பட்டால், வைக்கோலை எரிக்கும் நெருப்பு போல, நான் (உன்னால் கூட்டப்பட்டிருக்கும்) மன்னர்கள் அனைவரையும் எரித்துவிடுவேன்.\nஎனினும், யுதிஷ்டிரரின் உத்தரவின் பேரில், புலன்களை முழுமையாக அடக்கியவனும், தனியாகப் போரிடப் போகிறவனுமான உயர் ஆன்ம பல்குனனுக்கு {அர்ஜுனனுக்குத்} தேரோட்டியாக மட்டும் எனது பணிகளைச் செய்வேன். மூவுலகங்களின் எல்லைகளுக்கு அப்பால் நீ பறந்து சென்றாலும், பூமியின் ஆழங்களுக்குள் நீ மூழ்கிப் போனாலும், அந்த இடங்களில் எல்லாம் நீ அர்ஜுனனின் தேரை நாளை காலையில் காண்பாய். பீமனின் வார்த்தைகள் வீணாகப் பேசப்பட்டது என்று நீ நினைக்கிறாய். ஆனால் துச்சாசனனின் இரத்தம் ஏற்கனவே குடிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவாயாக. என்னதான் நீ குறுக்கான, மாறுபாடான வார்த்தைகளைப் பேசினாலும், பார்த்தனோ {அர்ஜுனனோ}, மன்னன் யுதிஷ்டிரரோ, பீமசேனனோ, இரட்டையர்களோ உன்னைத் துரும்பாகவும் மதிக்கவில்லை என்பதையும் அறிந்து கொள்\" {என்று துரியோதனனிடம் சொல்வாயாக}\" என்று {உலூகனிடம்} சொன்னான் {கிருஷ்ணன்}.\"\nவகை உத்யோக பர்வம், உலூகதூதாகமன பர்வம், உலூகன், கிருஷ்ணன்\n - உத்யோக பர்வம் பகுதி 162\n(உலூகதூதாகமன பர்வம் – 1)\nபதிவின் சுருக்கம் : பாண்டவர்களிடம் தூத�� சென்ற உலூகன்; துரியோதனனின் பேச்சுச் சொல்லப் போகும் தன்னிடம் கோபமடைய வேண்டாம் என்று யுதிஷ்டிரனிடம் உலூகன் வேண்டுவது; யுதிஷ்டிரன் உலூகனுக்குத் துணிவூட்டுவது; துரியோதனன் சொன்ன யாவையும் உலூகன் யுதிஷ்டிரனிடமும், அர்ஜுனனிடமும் சொல்வது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"பாண்டவ முகாமை அடைந்த அந்தச் சூதாடியின் மகன் (உலூகன்), பாண்டவர்கள் முன்னிலையில் தன்னை நிறுத்திக் கொண்டு, யுதிஷ்டிரனிடம், \"தூதர்கள் சொல்வதை நீர் அறிவீர் எனவே, நான் என்ன சொல்ல வேண்டும் என்று துரியோதனர் எனக்கு அறிவுறுத்தியிருக்கிறாரோ, அவ்வார்த்தைகளை மீண்டும் நான் சொல்லும்போது என்னிடம் கோபம் கொள்வது உமக்குத் தகாது\" என்றான்.\nஇதைக் கேட்ட யுதிஷ்டிரன் {உலூகனிடம்}, \"ஓ உலூகா அஞ்சாதே வரையறுக்கப்பட்ட {தொலைநோக்கற்ற} பார்வை கொண்டவனும், பேராசைக்காரனுமான துரியோதனனின் கருத்துகள் என்ன என்பதை எந்தக் கவலையும் இல்லாமல் எங்களுக்குச் சொல்வாயாக\" என்றான். பிறகு, ஒப்பற்றவர்களும், உயர் ஆன்மா கொண்டவர்களுமான பாண்டவர்கள், சிருஞ்சயர்கள், பெரும்புகழ் கொண்ட கிருஷ்ணன், தனது மகன்களோடு இருந்த துருபதன், விராடன் மற்றும் ஏகாதிபதிகள் அனைவருக்கும் மத்தியில் உலூகன் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.\nஉலூகன் {யுதிஷ்டிரனிடம்}, \"குரு வீரர்கள் அனைவரின் முன்னிலையிலும், உயர் ஆன்மா கொண்ட மன்னர் துரியோதனர் உங்களுக்குச் சொல்லி அனுப்பியது இதுவே. ஓ யுதிஷ்டிரரே அந்த வார்த்தைகளைக் கேளும் யுதிஷ்டிரரே அந்த வார்த்தைகளைக் கேளும்\n\"{துரியோதனர் சொன்னார்}, பகடையில் நீ வீழ்த்தப்பட்டாய். கிருஷ்ணையும் சபைக்குக் கொண்டு வரப்பட்டாள். ஆண்மையுள்ளவனாகத் தன்னைக் கருதிக்கொள்ளும் ஒருவன் இதற்குக் கோபப்படுவதே நியாயம். பனிரெண்டு {12} வருடங்களாக நீங்கள் வீட்டைவிட்டுக் காட்டுக்குத் துரத்தப்பட்டிருந்தீர்கள். முழுமையாக ஒரு வருடம் விராடனுக்குச் சேவை செய்தே நீங்கள் வாழ்ந்தீர்கள். கோபத்துக்குக் காரணமாக இருக்கும் வனவாசம் மற்றும் கிருஷ்ணைக்கு {திரௌபதிக்கு} நிகழ்த்தப்பட்ட கொடுமை ஆகியவற்றை நினைவுகூர்ந்து, ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, ஆண்மையுடன் இருப்பாயாக\n பாண்டவா {யுதிஷ்டிரா}, பலவீனனாக இருப்பினும் பீமன் ஒரு உறுதிமொழியை ஏற்றான் அவனால் {பீமனால்} முடிந்தால் துச்சாசனனின் ��ரத்தத்தைக் குடிக்கட்டும் அவனால் {பீமனால்} முடிந்தால் துச்சாசனனின் இரத்தத்தைக் குடிக்கட்டும் உனது ஆயுதங்கள் முறையாக வழிபடப்பட்டு, அதன் தலைமை தெய்வங்கள் {மானசீகமாக} எழுப்பப்பட்டுவிட்டன உனது ஆயுதங்கள் முறையாக வழிபடப்பட்டு, அதன் தலைமை தெய்வங்கள் {மானசீகமாக} எழுப்பப்பட்டுவிட்டன குருக்ஷத்திரக் களமோ புழுதியற்று இருக்கிறது. சாலைகள் சமமாக இருக்கின்றன. உனது குதிரைகள் நன்கு ஊட்டப்பட்டிருக்கின்றன. எனவே, கேசவனை {கிருஷ்ணனை} உனது கூட்டாளியாகக் கொண்டு நாளை போரில் ஈடுபடுவாயாக\nபீஷ்மரைப் போரில் இன்னும் அணுகாமல், தற்புகழ்ச்சியில் நீ ஏன் ஈடுபடுகிறாய் கந்தமாதன மலைகளில் தான் ஏறப்போவதைக் குறித்துத் தற்புகழ்ச்சி பேசும் ஒரு மூடனைப் போல, ஓ கந்தமாதன மலைகளில் தான் ஏறப்போவதைக் குறித்துத் தற்புகழ்ச்சி பேசும் ஒரு மூடனைப் போல, ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நீ வீணான தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாய். ஒப்பற்றவனான சூத மகனையோ (கர்ணனையோ), வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையான சல்லியனையோ, போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், போரில் சச்சியின் கணவனுக்கு {இந்திரனுக்கு} இணையாக இருப்பவரையோ {துரோணரையோ} போரில் வீழ்த்தாமல், ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நீ வீணான தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாய். ஒப்பற்றவனான சூத மகனையோ (கர்ணனையோ), வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையான சல்லியனையோ, போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், போரில் சச்சியின் கணவனுக்கு {இந்திரனுக்கு} இணையாக இருப்பவரையோ {துரோணரையோ} போரில் வீழ்த்தாமல், ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, ஆட்சியை ஏன் நீ விரும்புகிறாய்\nவேதங்கள், வில், ஆகிய இரண்டிலும் ஆசானாக இருப்பவர் {துரோணர்}, கல்வியில் அந்த இரு கிளைகளின் எல்லைகளை அடைந்தவராவார். படைகளின் தலைவரும், கலங்கடிக்கப்பட முடியாதவரும், படையின் முன்னணியில் இருந்து போரிடுபவரும், பலத்தில் எந்தக் குறைவையும் அடையாதவருமான ஒப்பற்ற துரோணரை வீழ்த்த நீ வீணாக விரும்புகிறாய்.\nகாற்றால் சுமேருவின் சிகரம் நொறுக்கப்பட்டதாக நாம் இதுவரை கேள்விப்பட்டதில்லை எனினும், நீ சொல்வது {வெல்வது} உண்மையில் நடைபெற்றால், காற்று சுமேருவைச் சுமந்து சென்றுவிடும்; வானமே பூமியில் விழுந்துவிடும்; யுகங்களே கூடத் தலைகீழாகும். உயிரை விரும்பும் எவ��ும், யானையின் முதுகிலோ, குதிரையிலோ, தேரிலோ இருந்து அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவரிடம் {துரோணரிடம்} போரிட்டால் (பாதுகாப்பாகவும், உடல்நலத்துடனும்) அவன் {எதிர்ப்பவன்} வீடு திரும்ப முடியுமா எனினும், நீ சொல்வது {வெல்வது} உண்மையில் நடைபெற்றால், காற்று சுமேருவைச் சுமந்து சென்றுவிடும்; வானமே பூமியில் விழுந்துவிடும்; யுகங்களே கூடத் தலைகீழாகும். உயிரை விரும்பும் எவனும், யானையின் முதுகிலோ, குதிரையிலோ, தேரிலோ இருந்து அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவரிடம் {துரோணரிடம்} போரிட்டால் (பாதுகாப்பாகவும், உடல்நலத்துடனும்) அவன் {எதிர்ப்பவன்} வீடு திரும்ப முடியுமா தன் கால்களால் பூமியில் நடக்கும் எந்த உயிரினம்தான் தான், துரோணர் மற்றும் பீஷ்மரால் தாக்கப்பட்டும், அவர்களின் கணைகளால் துளைக்கப்பட்டும், போரில் இருந்து உயிருடன் தப்ப முடியும்\nதேவர்களின் படைகளைப் போன்று இருப்பதும், தேவர்களால் காக்கப்படும் சொர்க்கத்தைப் போல, இந்த மன்னர்களால் காக்கப்படுவதும், கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு திசைகளின் மன்னர்களால் காக்கப்படுவதும், காம்போஜர்கள், சகர்கள், கசர்கள், சால்வர்கள், மத்ஸ்யர்கள் {மச்ச நாட்டவர்}, நடுநாட்டின் குருக்கள், மிலேச்சர்கள், புளிந்தர்கள், திராவிடர்கள், ஆந்திரர்கள், காஞ்சிகள் {காஞ்சி நாட்டவர்}, மற்றும் உண்மையில் போருக்குத் தயாராக இருக்கும் பல நாட்டவரால் நிரம்பியிருப்பதும், பெருகி வரும் அலை நிறைந்த கங்கையைப் போலக் கடக்க முடியாததும், கூடியிருக்கும் ஏகாதிபதிகளுக்குச் சொந்தமானதுமான இந்தப் படைகளின் வலிமையைக் கிணற்றில் வசிக்கும் தவளையைப் போல, நீ ஏன் உணர மறுக்கிறாய் ஓ சிறுமதி படைத்த மூடா {யுதிஷ்டிரா}, எனது யானைப் படைக்கு மத்தியில் நிலைத்திருக்கும் என்னிடம் நீ எப்படிப் போரிடப் போகிறாய்\" என்று {துரியோதனனின் வார்த்தைகளை யுதிஷ்டிரனிடம்} சொன்னான் {உலூகன்}.\nதர்மனின் மகனான மன்னன் யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன உலூகன், ஜிஷ்ணுவை {அர்ஜுனனை} நோக்கித் தனது முகத்தைத் திருப்பி, அவனிடம் {உலூகன் அர்ஜுனனிடம்}, \"ஓ அர்ஜுனா, தற்பெருமை பேசாமால் {பிதற்றாமல்} போரிடுவாயாக அர்ஜுனா, தற்பெருமை பேசாமால் {பிதற்றாமல்} போரிடுவாயாக நீ ஏன் இவ்வளவு தற்பெருமை பேசுகிறாய் நீ ஏன் இவ்வளவு தற்பெருமை பேசுகிறாய் செயல்முறைகளைப் ��யன்படுத்துவதன் மூலமே வெற்றி விளையும். பிதற்றலால் ஒரு போர் வெல்லப்படுவதில்லை. கொக்கரிப்புகளின் விளைவால், இவ்வுலகில் செயல்கள் வெல்லும் என்றால், அனைவரும் தங்கள் நோக்கங்களில் வெற்றி அடைந்துவிடுவர். ஏனெனில், தற்பெருமை பேசும் திறனில்லாதவன் எவன் இருக்கிறான் செயல்முறைகளைப் பயன்படுத்துவதன் மூலமே வெற்றி விளையும். பிதற்றலால் ஒரு போர் வெல்லப்படுவதில்லை. கொக்கரிப்புகளின் விளைவால், இவ்வுலகில் செயல்கள் வெல்லும் என்றால், அனைவரும் தங்கள் நோக்கங்களில் வெற்றி அடைந்துவிடுவர். ஏனெனில், தற்பெருமை பேசும் திறனில்லாதவன் எவன் இருக்கிறான் நீ உனது கூட்டாளியாக வாசுதேவனைக் {கிருஷ்ணனைக்} கொண்டிருக்கிறாய் என்பதை நான் அறிவேன். உனது காண்டீவத்தின் அளவு முழுமையாக ஆறு {6} முழம் என்பதை அறிவேன். உனக்கு நிகரான போர்வீரன் எவனும் இல்லை என்பதையும் நான் அறிவேன். இவை யாவையும் அறிந்தும், நான் இன்னும் நாட்டைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறேன்.\nபரம்பரைப் பண்புகளின் விளைவாக ஒரு மனிதன் வெற்றியை அடைவதில்லை. தலைமை ஆணையாளர் {பிரம்மா} மட்டுமே, தனது ஆணையால், காரியங்களை (பகைமையை) நட்பால் தாழச் செய்ய {அடக்க} முடியும். இந்தப் பதிமூன்று {13} ஆண்டுகளாக நீ அழுது புலம்பிக் கொண்டிருக்கையில் நான் அரசுரிமையை அனுபவித்தேன். உன்னையும் உனது சொந்தங்களையும் கொன்று, அதே வழியில் தொடர்ந்து ஆளுவேன். பகடையில் வெல்லப்பட்டு நீ அடிமையானபோது, உனது காண்டீவம் எங்கே போயிற்று ஓ பல்குனா {அர்ஜுனா}, பீமனின் வலிமை எங்கே போயிற்று\nகதாயுதம் தரித்த பீமசேனனாலோ, காண்டீவம் தரித்த உன்னாலோ நீங்கள் விடுதலை அடையவில்லை, ஆனால் களங்கமற்ற கிருஷ்ணையால் {திரௌபதியால் விடுதலை} அடைந்தீர்கள். அடிமைத்தழையில் மூழ்கி, இழிந்தோர் மட்டுமே செய்யத்தகுந்த தொழில்களில் ஈடுபட்டு, அடிமைகளாய் பணி செய்ய வேண்டிய உங்களை அந்தப் பிரஷதனின் {துருபதனின்} வீட்டு மகளே {திரௌபதியே} விடுவித்தாள். எள்ளுப்பதர்களாகவே நான் உங்கள் அனைவரையும் நான் வகைப்படுத்தினேன். அஃது உண்மையே. ஏனெனில், விராடனின் நகரத்தில் வாழ்ந்த போது பார்த்தன் (சில காலத்திற்கு) {கூந்தலில்} பின்னலைத் தரிக்கவில்லையா விராடனின் மடைப்பள்ளியில் {சமையலறையில்}, சமையற்காரனாக வேலை செய்தே பீமசேனன் களைத்துப் போனான். ஓ விராடனின் மடைப்பள்ளியில் {சமையலறையில்}, சமையற்காரனாக வேலை செய்தே பீமசேனன் களைத்துப் போனான். ஓ பிருதையின் மகனே {அர்ஜுனா}, {உங்களையெல்லாம் இப்படிச் செய்த} இதுவும் எனது ஆண்மையே (ஆண்மையின் சாட்சியே)\nபின்னல்கள் மற்றும் இடைக்கச்சைகளுடன் மோதலில் இருந்து ஓடி, உனது கூந்தலைப் பின்னலாகக் கட்டிக் கொண்ட நீ {அர்ஜுனா} பெண்களுக்கு ஆடற்கலை கற்றுத் தந்தாய் அல்லவா க்ஷத்திரியர்க்ள எப்போதும் க்ஷத்திரியர்களுக்கு இப்படித்தான் தண்டனையை வழங்குவார்கள். வாசுதேவன் {கிருஷ்ணன்} மீது அச்சங்கொண்டோ, உன்னிடம் அச்சங்கொண்டோ, ஓ க்ஷத்திரியர்க்ள எப்போதும் க்ஷத்திரியர்களுக்கு இப்படித்தான் தண்டனையை வழங்குவார்கள். வாசுதேவன் {கிருஷ்ணன்} மீது அச்சங்கொண்டோ, உன்னிடம் அச்சங்கொண்டோ, ஓ பல்குனா {அர்ஜுனா}, நான் நாட்டைக் கொடுக்க மாட்டேன்.\nகேசவனைக் {கிருஷ்ணனைக்} கூட்டாளியாகக் கொண்டு போரிடுவாயாக வஞ்சகமோ, மாயத் தந்திரங்களோ, செப்பிடுவித்தைகளோ ஆயுதம் தரித்த மனிதனை அச்சுறுத்தாது. மாறாக அஃது அவனது கோபத்தையே தூண்டிவிடும்.வீணாகாத ஆயுதங்களையும், கரங்களையும் கொண்ட என்னை, ஆயிரம் {1000} வாசுதேவர்கள் {கிருஷ்ணன்கள்}, நூறு {100} பல்குனர்கள் {அர்ஜுனர்கள்} அணுகினாலும், அவர்கள் அனைத்துத் திசைகளிலும் சிதறி ஓடிப்போகப் போவது உறுதி. போரில் பீஷ்மருடன் மோதுவதும், மலையைத் தலையால் துளைப்பதும், பரந்து ஆழ்ந்திருக்கும் பெருங்கடலை இரு கரங்களின் உதவியால் கடப்பதும் ஒன்றே.\nஎன் படையைப் பொறுத்தவரை, அது கண்கூடான ஒரு பெரும் கடலாகும். சரத்வானின் மகனைப் {கிருபரைப்} அதன் பெரும் மீனாகவும், விவிம்சதியை அதன் சிறு மீனாகவும், பிருகத்பலனை அதன் அலைகளாகவும், சோமதத்தனை அதன் திமிங்கலமாகவும், பீஷ்மரை அதன் அளவிலா வலிமை கொண்ட பலமாகவும், துரோணரை அதன் வெல்லப்படமுடியாத முதலையாகவும், கர்ணன், சல்லியன் ஆகியோரை அதன் மீன்களாகவும், நீர்ச்சுழிகளாகவும், காம்போஜர்களின் ஆட்சியாளனை நெருப்பு உமிழும் குதிரையின் தலையாகவும், ஜெயத்ரதனை (நீருக்கடியில் உள்ள) அதன் பாறையாகவும் {மலையாகவும்}, புருமித்ரனை அதன் ஆழமாகவும், துர்மார்ஷணனை அதன் நீராகவும், சகுனியை அதன் கரைகளாகவும் {எனது படை எனும்} அந்தப் பெருங்கடல் கொண்டுள்ளது.\nஆயுதங்களை வற்றாத அலைகளாகக் கொண்டிருக்கும் {எனது படை எனும்} இந்த ஆர்ப்பரிக்கும் கடலுக்குள் ���ூழ்கிக் களைப்பால் உணர்வை இழக்கப் போகும் உனக்கு, உனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கொல்லப்பட்ட பிறகே, உனது இதயத்தை வருத்தம் பீடிக்கும். அதன் பிறகே, தூய்மையற்ற செயல்களைச் செய்யும் ஒரு மனிதனின் இதயம் சொர்க்கத்திடம் (உள்ள நம்பிக்கையில்) இருந்து திரும்புவது போல, உனது இதயமும் பூமியை ஆளும் சிந்தனையில் இருந்தும் விலகும். உண்மையில், தவத்தகுதியற்ற ஒருவனால் சொர்க்கத்தை அடைவது இயலாதது போல, நாட்டை வெல்வதும் உனக்குச் சாத்தியமாகாது\" என்றான் {என்று துரியோதனன் சொன்னதாக அர்ஜுனனிடம் உலூகன் சொன்னான்}.\nவகை அர்ஜுனன், உத்யோக பர்வம், உலூகதூதாகமன பர்வம், உலூகன், யுதிஷ்டிரன்\n - உத்யோக பர்வம் பகுதி 161ஈ\n(உலூகதூதாகமன பர்வம் – 1)\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனனிடம் சொல்லுமாறு உலூகனிடம் துரியோதனன் சொன்ன வார்த்தைகள்; பாண்டவர்களின் பலத்தைத் தான் அறிந்திருப்பதாகவும், இருப்பினும் நாட்டைத் தன்னால் கொடுக்க முடியாது என்றும் துரியோதனன் சொன்னது; தனது படையைப் பெருங்கடலுக்கு ஒப்பிட்டு, தனது தளபதிகளை அதிலிருக்கும் உயிரினங்களாக ஒப்பிட்டுச் சொன்ன துரியோதனன்...\n{அர்ஜுனனிடம் சொல்லுமாறு உலூகனிடம் தொடர்ந்த துரியோதனன்}, \"ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, கொக்கரிப்புகளின் விளைவால், செயல்கள் இவ்வுலகில் வெல்லும் என்றால், அனைவரும் தங்கள் நோக்கங்களில் வெற்றி அடைந்துவிடுவர். ஏனெனில், தற்பெருமை பேசும் திறனில்லாதவன் எவன் இருக்கிறான் தனஞ்சயா {அர்ஜுனா}, கொக்கரிப்புகளின் விளைவால், செயல்கள் இவ்வுலகில் வெல்லும் என்றால், அனைவரும் தங்கள் நோக்கங்களில் வெற்றி அடைந்துவிடுவர். ஏனெனில், தற்பெருமை பேசும் திறனில்லாதவன் எவன் இருக்கிறான் நீ உனது கூட்டாளியாக வாசுதேவனைக் {கிருஷ்ணனைக்} கொண்டிருக்கிறாய் என்பதை நான் அறிவேன். உனது காண்டீவத்தின் அளவு முழுமையாக ஆறு {6} முழம் என்பதை அறிவேன். உனக்கு நிகரான போர்வீரன் எவனும் இல்லை என்பதை நான் அறிவேன். இவை யாவையும் அறிந்தும், நான் இன்னும் நாட்டைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறேன். பரம்பரைப் பண்புகளின் விளைவாக ஒரு மனிதன் வெற்றியை அடைவதில்லை. தலைமை ஆணையாளர் {பிரம்மா} மட்டுமே, தனது ஆணையால், காரியங்களை (பகைமையை) நட்பால் தாழச் செய்ய {அடக்க} முடியும்.\nஇந்தப் பதிமூன்று {13} ஆண்டுகளாக நீ அழுது புலம்பிக் கொண்டிருக்கையில் நான் அரசுரிமையை அனுபவித்தேன். *உன்னையும் உனது சொந்தங்களையும் கொன்று, அதே வழியில் தொடர்ந்து ஆளுவேன். பந்தயத்தில் அடிமையாக வெல்லப்பட்டபோது, உனது காண்டீவம் எங்கே போயிற்று ஓ பல்குனா {அர்ஜுனா}, பீமனின் வலிமை எங்கே போயிற்று\nகதாயுதம் தரித்த பீமசேனனாலோ, காண்டீவம் தரித்த உன்னாலோ நீங்கள் விடுதலை அடையவில்லை, ஆனால் களங்கமற்ற கிருஷ்ணையால் {திரௌபதியால்} அடைந்தீர்கள். அடிமைத்தழையில் மூழ்கி, இழிந்தோர் மட்டுமே செய்யத்தகுந்த தொழில்களில் ஈடுபட்டு, அடிமைகளாய் பணி செய்ய வேண்டிய உங்களை அந்தப் பிரஷதனின் {துருபதனின்} வீட்டு மகளே {திரௌபதியே} விடுவித்தாள். எள்ளுப்பதர்களாகவே நான் உங்கள் அனைவரையும் வகைப்படுத்தினேன். அஃது உண்மையே.\nஏனெனில், விராடனின் நகரத்தில் வாழ்ந்த போதும் பார்த்தன் (சில காலத்திற்கு) பின்னலைத் தரிக்கவில்லையா விராடனின் மடைப்பள்ளியில் {சமையலறையில்}, சமையற்காரனாக வேலை செய்தே பீமசேனன் களைத்துப் போனான். ஓ விராடனின் மடைப்பள்ளியில் {சமையலறையில்}, சமையற்காரனாக வேலை செய்தே பீமசேனன் களைத்துப் போனான். ஓ பிருதையின் மகனே {அர்ஜுனா}, {உங்களையெல்லாம் இப்படிச் செய்த} இதுவும் எனது ஆண்மையே (ஆண்மையின் சாட்சியே) பிருதையின் மகனே {அர்ஜுனா}, {உங்களையெல்லாம் இப்படிச் செய்த} இதுவும் எனது ஆண்மையே (ஆண்மையின் சாட்சியே) இடைகள், பின்னல்கள் மற்றும் இடைக்கச்சைகளுடன் மோதலில் இருந்து ஓடி, உனது கூந்தலைக் கட்டிக் கொண்டு, நீ {அர்ஜுனா} பெண்களுக்கு அடற்கலை கற்றுத் தந்தாய் அல்லவா\nக்ஷத்திரியர்க்ள எப்போதும் க்ஷத்திரியர்களுக்கு இப்படித்தான் தண்டனை வழங்குவார்கள். வாசுதேவன் {கிருஷ்ணன்} மீது அச்சங்கொண்டோ, உன்னைக் கண்டு அஞ்சியோ, ஓ பல்குனா {அர்ஜுனா}, நான் நாட்டைக் கொடுக்க மாட்டேன். கேசவனைக் {கிருஷ்ணனைக்} கூட்டாளியாகக் கொண்டு போரிடுவாயாக பல்குனா {அர்ஜுனா}, நான் நாட்டைக் கொடுக்க மாட்டேன். கேசவனைக் {கிருஷ்ணனைக்} கூட்டாளியாகக் கொண்டு போரிடுவாயாக வஞ்சகமோ, மாயத் தந்திரங்களோ, செப்பிடுவித்தைகளோ ஆயுதம் தரித்த மனிதனை அச்சுறுத்தாது. மாறாக அஃது அவனது கோபத்தையே தூண்டிவிடும்.\nவீணாகாத ஆயுதங்களையும், கரங்களையும் கொண்ட என்னை, ஆயிரம் {1000} வாசுதேவர்கள் {கிருஷ்ணன்கள்}, நூறு {100} பல்குனர்கள் {அர்ஜுனர்கள்} அணுகினாலும், அவர்கள் அனைத்துத் தி��ைகளிலும் சிதறி ஓடிப்போகப் போவது உறுதி. போரில் பீஷ்மருடன் மோதுவதும், மலையைத் தலையால் மோதுவதும், பரந்து ஆழ்ந்திருக்கும் பெருங்கடலை இரு கரங்களின் உதவியால் கடப்பதும் ஒன்றே.\nஎன் படையைப் பொறுத்தவரை, அது கண்கூடான ஒரு பெரும் கடலாகும். சரத்வானின் மகனைப் {கிருபரைப்} அதன் பெரும் மீனாகவும், விவிம்சதியை அதன் பெரும்பாம்பாகவும், பீஷ்மரை அதன் அளவிலா வலிமை கொண்ட நீரூற்றாகவும், துரோணரை அதன் வெல்லப்படமுடியாத முதலையாகவும், கர்ணன், சால்வன், சல்லியன் ஆகியோரை அதன் மீன்களாகவும், நீர்ச்சுழிகளாகவும், காம்போஜர்களின் ஆட்சியாளனை நெருப்பு உமிழும் குதிரையின் தலையாகவும், பிருஹத்பலனை அதன் கடுமையான அலைகளாகவும், சோமதத்தன் மகனை அதன் திமிங்கலமாகவும், யுயுத்சு மற்றும் துர்முகன் ஆகியோரை அதன் நீராகவும், பகதத்தனை அதன் புயலாகவும், ஸ்ரூதயுஸ், ஹிருதிகனின் மகன் ஆகியோரை அதன் வளைகுடா மற்றும் விரிகுடாக்களாகவும், துச்சாசனனை அதன் ஊற்றாகவும், சுசேஷ்ணன் மற்றும் சித்ராயு ஆகியோரை அதன் நீர் யானைகளாகவும், முதலையாகவும், ஜெயத்ரதனை அதன் (நீருக்கடியில் உள்ள) பாறையாகவும், புருமித்ரனை அதன் ஆழமாகவும், சகுனியை அதன் கரைகளாகவும் {எனது படை எனும்} அந்தப் பெருங்கடல் கொண்டுள்ளது.\nஆயுதங்களை வற்றாத அலைகளாகக் கொண்டிருக்கும் {எனது படை எனும்} இந்த ஆர்ப்பரிக்கும் கடலுக்குள் மூழ்கிக் களைப்பால் உணர்வை இழக்கும் உனக்கு, உனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கொல்லப்பட்ட பிறகே, வருத்தம் உனது இதயத்தைப் பீடிக்கும். அதன் பிறகே, தூய்மையற்ற செயல்களைச் செய்யும் ஒரு மனிதனின் இதயம் சொர்க்கத்திடம் (உள்ள நம்பிக்கையில்) இருந்து திரும்புவது போல, உனது இதயமும் பூமியை ஆளும் சிந்தனையில் இருந்தும் விலகும். உண்மையில், தவத்தகுதியற்ற ஒருவனால் சொர்க்கத்தை அடைவது இயலாதது போல, நாட்டை வெல்வதும் உனக்குச் சாத்தியமாகாது\" என்றான் {துரியோதனன்}.\n*உன்னையும் உனது சொந்தங்களையும் கொன்று, அதே வழியில் தொடர்ந்து ஆளுவேன்.\nதிருக்குறள்/ பால்: பொருட்பால்/ இயல்: குடியியல்/ அதிகாரம்: குடிசெயல்வகை/ குறள்:1026\nநல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த\nவிளக்கவுரை- சாலமன் பாப்பையா உரை:\nஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ���க்கிக் கொள்வதே.\nவகை அர்ஜுனன், உத்யோக பர்வம், உலூகதூதாகமன பர்வம், துரியோதனன்\n - உத்யோக பர்வம் பகுதி 161இ\n(உலூகதூதாகமன பர்வம் – 1)\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனனிடம் சொல்லுமாறு உலூகனிடம் துரியோதனன் சொன்ன வார்த்தைகள்; அர்ஜுனன், திரௌபதி மற்றும் பாண்டவர்கள் அனுபவித்த துயரங்களைச் சொல்லி துரியோதனன் அர்ஜுனனைச் சீண்டுவது; ஆண்மையுடன் நடந்து கொள்ளுமாறு அர்ஜுனனுக்குச் சொல்லி அனுப்பிய துரியோதனன்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}தொடர்ந்தார், \"{உலூகனிடம்} இதைச் சொன்ன மன்னன் துரியோதனன் உரக்கச் சிரித்தான். பிறகு மீண்டும் உலூகனிடம் பேசிய அவன் {துரியோதனன்}, \"வாசுதேவன் {கிருஷ்ணன்} கேட்டுக் கொண்டிருக்கையில் மீண்டும் ஒருமுறை தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} இந்த வார்த்தைகளைச் சொல்வாயாக. \"ஓ வீரா {அர்ஜுனா}, எங்களை வீழ்த்தி இந்த உலகை ஆண்டுகொள், அல்லது எங்களால் வீழ்த்தப்பட்டு (உயிரிழந்து) களத்தில் விழுவாயாக வீரா {அர்ஜுனா}, எங்களை வீழ்த்தி இந்த உலகை ஆண்டுகொள், அல்லது எங்களால் வீழ்த்தப்பட்டு (உயிரிழந்து) களத்தில் விழுவாயாக நாட்டில் இருந்து நீங்கள் துரத்தப்பட்டது, காட்டில் நீங்கள் அனுபவித்த துயரங்கள், கிருஷ்ணையின் {திரௌபதியின்} துன்பம் ஆகிய உங்கள் பாடுகளை நினைவுகூர்ந்து, ஓ நாட்டில் இருந்து நீங்கள் துரத்தப்பட்டது, காட்டில் நீங்கள் அனுபவித்த துயரங்கள், கிருஷ்ணையின் {திரௌபதியின்} துன்பம் ஆகிய உங்கள் பாடுகளை நினைவுகூர்ந்து, ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனா} உனது ஆண்மையை வெளிப்படுத்துவாயாக பாண்டுவின் மகனே {அர்ஜுனா} உனது ஆண்மையை வெளிப்படுத்துவாயாக க்ஷத்திரியப் பெண் ஒருத்தி மகனைப் பெற்றெடுக்கும் காரணத்திற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது. எனவே, உனது பலம், சக்தி, வீரம், ஆண்மை, ஆயுதங்களின் திறம் மற்றும் வேகம் ஆகியவற்றைப் போரில் வெளிப்படுத்தி, உனது சினத்தைத் தணித்துக் கொள்வாயாக\nதுயரால் பாதிப்படைந்து, உற்சாகமிழந்து, (வீட்டில் இருந்து) நீண்ட நாட்களுக்குத் துரத்தப்பட்டு, தன் நாட்டில் இருந்தும் கடத்தப்பட்ட எவனது இதயம்தான் உடையாதிருக்கும் நற்பிறப்பு, வீரம், பிறரின் செல்வத்தில் பேராசையின்மை கொண்ட எவன் தான், தலைமுறை தலைமுறையாக ஆண்டு வரும் தனது நாடு தாக்கப்படும்போது கோபப்பட மாட்டான் நற்பிறப்பு, வீரம், பிறரின் செல்வத்தில் பேராசையின்மை கொண்ட எவன் தான், தலைமுறை தலைமுறையாக ஆண்டு வரும் தனது நாடு தாக்கப்படும்போது கோபப்பட மாட்டான் நீ சொன்ன அந்த உயர்ந்த வார்த்தைகளைச் செயலில் காட்டுவாயாக.\nஎதையும் செய்யும் திறனற்றுத் தற்பெருமை மட்டுமே பேசிக் கொண்டிருப்பவனை இழிந்த மனிதனாகவே நல்லோர் கருதுகின்றனர். எதிரிகளின் உடைமையாக இருக்கும் உனது பொருட்களையும், உனது நாட்டையும் மீட்பாயாக போரை விரும்பும் மனிதனின் நோக்கம் இந்த இரு காரணங்களையே கொண்டிருக்கும். எனவே, உனது ஆண்மையை வெளிப்படுத்துவாயாக போரை விரும்பும் மனிதனின் நோக்கம் இந்த இரு காரணங்களையே கொண்டிருக்கும். எனவே, உனது ஆண்மையை வெளிப்படுத்துவாயாக பகடையில் நீ (அடிமையாக) வெல்லப்பட்டாய் பகடையில் நீ (அடிமையாக) வெல்லப்பட்டாய் கிருஷ்ணை {திரௌபதி} எங்களால் சபைக்கு இழுத்து வரப்பட்டாள். ஆண்மையுள்ளவனாகத் தன்னைக் கருதும் மனிதன், நிச்சயம் இதற்குத் தனது கோபத்தை வெளிப்படுத்த வேண்டும்\nபனிரெண்டு {12} நீண்ட வருடங்களாக வீட்டில் இருந்து துரத்தப்பட்ட நீங்கள் காட்டில் வசித்தீர்கள்; ஒரு முழு வருடத்தை விராடனின் சேவையில் கழித்தீர்கள். நாட்டை விட்டுத் துரத்தப்பட்டதையும், காடுகளில் சில காலம் வாழ நேர்ந்ததையும், கிருஷ்ணை {திரௌபதி} அடைந்த துயரத்தையும் உங்கள் வேதனைகள் அனைத்தையும் நினைத்துப் பார்த்து ஆண்மையுடன் இருப்பாயாக. உன்னிடமும், உனது சகோதரர்களிடமும் மீண்டும் மீண்டும் {எங்களால்} சொல்லப்பட்ட கடுமொழிகளுக்கான உனது கோபத்தை வெளிப்படுத்துவாயாக. உண்மையில், கோபம் (போன்றவை) ஆண்மையுள்ளவனிடமே இருக்கும்.\nஉனது கோபம், வலிமை, ஆற்றல், அறிவு, ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் உள்ள உனது கரங்களின் வேகம் ஆகியவற்றை வெளிப்படுத்துவாயாக. ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, போரிட்டு ஆண்மையுள்ளவனாக உன்னை நிரூபிப்பாயாக. உனது ஆயுதங்கள் அனைத்துக்கான மந்திர வழிபாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. குருக்ஷேத்திரக்களம் புழுதியற்று இருக்கிறது. உனது குதிரைகளும் உடல்நலத்துடன் வலுவாக உள்ளன. உனது போர்வீரர்கள் தங்கள் கூலியைப் பெற்றுவிட்டனர். எனவே, கேசவனை {கிருஷ்ணனை} (உனக்கு) அடுத்தவனாகக் கொண்டு (எங்களுடன்) போரிடுவாயாக பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, போரிட்டு ஆண்மையுள்ளவனாக உன்னை நிரூபிப்பாயாக. உனது ஆயுதங���கள் அனைத்துக்கான மந்திர வழிபாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. குருக்ஷேத்திரக்களம் புழுதியற்று இருக்கிறது. உனது குதிரைகளும் உடல்நலத்துடன் வலுவாக உள்ளன. உனது போர்வீரர்கள் தங்கள் கூலியைப் பெற்றுவிட்டனர். எனவே, கேசவனை {கிருஷ்ணனை} (உனக்கு) அடுத்தவனாகக் கொண்டு (எங்களுடன்) போரிடுவாயாக பீஷ்மருடன் இன்னும் மோதாமல், இத்தகு தற்புகழ்ச்சியில் ஏன் நீ ஈடுபடுகிறாய் பீஷ்மருடன் இன்னும் மோதாமல், இத்தகு தற்புகழ்ச்சியில் ஏன் நீ ஈடுபடுகிறாய் கந்தமாதன மலைகளில் ஏறாமல், (தான் செய்யப்போகும் செயலைக் குறித்து) தற்புகழ்ச்சி பேசும் மூடனைப் போலப் பிதற்றி வரும் நீ, ஓ கந்தமாதன மலைகளில் ஏறாமல், (தான் செய்யப்போகும் செயலைக் குறித்து) தற்புகழ்ச்சி பேசும் மூடனைப் போலப் பிதற்றி வரும் நீ, ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா} ஆண்மையுள்ளவனாக இருக்கக் கடவாய்\nசூதகுலத்தானான ஒப்பற்ற கர்ணனையோ, மனிதர்களில் முதன்மையான சல்லியனையோ, வலிமைமிக்கப் போர்வீரர்களில் முதன்மையானவரும், போரில் சச்சியின் கணவனுக்கு {இந்திரனுக்கு} நிகரானவருமான துரோணரையோ போரில் வீழ்த்தாமல், ஓ பார்த்தா {அர்ஜுனா}, உன்னால் உனது நாட்டை எப்படி மீட்க முடியும் பார்த்தா {அர்ஜுனா}, உன்னால் உனது நாட்டை எப்படி மீட்க முடியும் ஓ பார்த்தா {அர்ஜுனா}, வேத கல்வியிலும், விற்கலையிலும் ஆசானாக இருப்பவரும், கல்வியின் அந்த இரு கிளைகளையும் கடந்தவரும், போரில் முதன்மையானவரும், (கோபுரம் போல) அமைதியானவரும், வலிமையில் எந்தக் குறைவையும் அறியாதவரும், படைகளின் தளபதியும், பெரும் பிரகாசம் கொண்டவருமான துரோணரையல்லவா நீ வெல்ல விரும்புகிறாய்.\nகாற்றால் சுமேருவின் சிகரம் நொறுக்கப்பட்டதாக நாம் கேள்விப்பட முடியாது. எனினும், நீ சொல்வது {வெல்வது} உண்மையானால், காற்று சுமேருவைச் சுமந்து சென்றுவிடும்; வானமே பூமியில் விழுந்துவிடும்; யுகங்களே கூடத் தங்கள் முறைமைகளை மாற்றிக் கொள்ளும். பார்த்தனோ {அர்ஜுனனோ}, வேறு எவனோ, எதிரிகளைக் கலங்கடிக்கும் அவரை {துரோணரை} அணுகிய பிறகு, உயிரை விரும்பும் எவன் தான் நல்ல உடலுடன் வீட்டுக்குத் திரும்ப முடியும் தன் கால்களால் பூமியில் நடக்கும் எவன் தான், துரோணர் மற்றும் பீஷ்மரிடம் மோதி, அவர்களின் கணைகளால் அடிக்கப்பட்டு, போரில் இருந்து உயிருடன் தப்ப முடியும்\nவெல்லப்பட முடிய���ததும், தேவர்களின் படையைப் போன்றே தெரிவதும், தேவர்களால் காக்கப்படும் தெய்வீகப் படையைப் போன்றதும், கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு திசைகளின் மன்னர்களாலும், காம்போஜர்கள், சகர்கள், கசர்கள், சால்வர்கள், மத்ஸ்யர்கள் {மச்ச நாட்டவர்}, நடுநாட்டின் குருக்கள், மிலேச்சர்கள், புளிந்தர்கள், திராவிடர்கள், ஆந்திரர்கள், காஞ்சிகள் {காஞ்சி நாட்டவர்} ஆகியோராலும், மனிதர்களின் தலைவர்களாலும் பாதுகாக்கப்படுவதும், போருக்குத் தயாராக இருப்பதும், கடக்க முடியாத கங்கையின் ஊற்று போல இருப்பதுமான இந்தப் பல நாட்டுப் படைகளின் வலிமையைக் கிணற்றில் வசிக்கும் தவளையைப் போல, நீ ஏன் உணர மறுக்கிறாய்\n மூடனே, எனது யானைப்படைக்கு மத்தியில் நின்று கொண்டு, என்னுடன் மோத எப்படி நீ துணிவாய் ஓ பாரதா {அர்ஜுனா}, வற்றாத உனது அம்பறாத்தூணிகள், அக்னியால் உனக்குக் கொடுக்கப்பட்ட உனது தேர், உனது தெய்வீகக் கொடி ஆகியன அனைத்தும் இந்தப் போரில் எங்களால் சோதனைக்குள்ளாக்கப்படும். ஓ அர்ஜுனா, பிதற்றாமல் போரிடுவாயாக அதீத தற்புகழ்ச்சியில் ஏன் நீ ஈடுபடுகிறாய் போரில் வெற்றி என்பது போரிடும் முறையால் விளைவதாகும். ஒரு போரைப் பிதற்றலால் வெல்ல முடியாது\".\n*எதையும் செய்யும் திறனற்றுத் தற்பெருமை மட்டுமே பேசிக் கொண்டிருப்பவனை இழிந்த மனிதனாகவே நல்லோர் கருதுகின்றனர்.\nதிருக்குறள்/ பால்: பொருட்பால்/ இயல்:குடியியல் / அதிகாரம்: பெருமை/ குறள்: 978.\nபணியுமாம் என்றும் பெருமை சிறுமை\nதமிழ் விளக்கவுரை- சாலமன் பாப்பையா :\nபெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.{தற்பெருமை பேசுவர்}.\nவகை உத்யோக பர்வம், உலூகதூதாகமன பர்வம், துரியோதனன்\n - உத்யோக பர்வம் பகுதி 161ஆ\n(உலூகதூதாகமன பர்வம் – 1)\nபதிவின் சுருக்கம் : பாண்டவர்களின் சினத்தைத் தூண்டுமாறு யுதிஷ்டிரன், கிருஷ்ணன், பீமன், நகுலன், சகாதேவன், விராடன், துருபதன், திருஷ்டத்யும்னன், சிகண்டி ஆகியோர் ஒவ்வொருவரிடமும் தான் சொல்லியனுப்பும் வார்த்தைகளைச் சொல்லுமாறு துரியோதனன் உலூகனிடம் சொன்னது...\n{யுதிஷ்டிரனிடம் சொல்ல வேண்டியவற்றை உலூகனிடம் துரியோதனன் தொடர்ந்து சொன்னான்.} {யுதிஷ்டிரனிடம் துரியோதனன்}, \"ஓ தீய ஆன்மா கொண்டவனே {யுதிஷ்டிரா}, நீ கூட அத்தகைய பூனை நடத்தை ���ொண்டவனே. (கதையில் வந்த அந்தப்) பூனை எலிகளிடம் நடந்து கொண்டதைப் போலத்தான், நீயும் உனது சொந்தங்களிடம் நடந்து கொள்கிறாய். உனது பேச்சு ஒரு வகையில் இருக்கிறது, உனது நடத்தையோ வேறு வகையில் இருக்கிறது. உனது சாத்திரமும் ({சாத்திர} பக்தியும்), அமைதி நிறைந்த உனது நடத்தையும் மனிதர்களுக்கு முன்னிலையில் காட்சிப்படுத்த மட்டுமே உன்னால் செய்யப்படுகின்றன. இந்தப் பாசாங்கையெல்லாம் கைவிட்டு, ஓ தீய ஆன்மா கொண்டவனே {யுதிஷ்டிரா}, நீ கூட அத்தகைய பூனை நடத்தை கொண்டவனே. (கதையில் வந்த அந்தப்) பூனை எலிகளிடம் நடந்து கொண்டதைப் போலத்தான், நீயும் உனது சொந்தங்களிடம் நடந்து கொள்கிறாய். உனது பேச்சு ஒரு வகையில் இருக்கிறது, உனது நடத்தையோ வேறு வகையில் இருக்கிறது. உனது சாத்திரமும் ({சாத்திர} பக்தியும்), அமைதி நிறைந்த உனது நடத்தையும் மனிதர்களுக்கு முன்னிலையில் காட்சிப்படுத்த மட்டுமே உன்னால் செய்யப்படுகின்றன. இந்தப் பாசாங்கையெல்லாம் கைவிட்டு, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றி, ஒருவன் என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்வாயாக. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றி, ஒருவன் என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்வாயாக. ஓ மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, நீ அறம்சார்ந்தவன் இல்லையா\n பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, உனது கரங்களின் ஆற்றல் மூலம் இந்தப் பூமியை அடைந்து, அந்தணர்களுக்குக் கொடையையும், இறந்து போன தனது மூதாதையருக்கு ஒருவன் செய்ய வேண்டியவற்றையும் அளிப்பாயாக. ஆண்டாண்டுகளாகத் தொடர்ச்சியாகத் துயரத்தில் பீடிக்கப்பட்டுள்ள உனது தாயாருக்கு {குந்திக்கு} நல்லதைச் செய்ய முனைவாயாக. அவளது கண்ணீரை வற்ற செய்வாயாக. போரில் (உனது எதிரிகளை) வீழ்த்தி அவளுக்கான மரியாதைகளைச் செய்வாயாக. மிகவும் பரிதாபகரமாக வெறும் ஐந்து கிராமங்களை மட்டுமே நீ கேட்டாய். அதுவும் கூட எங்களால் நிராகரிக்கப்பட்டது. ஏனெனில், \"பாண்டவர்களைக் கோபமூட்டுவதில் நாம் வெற்றி காண்பது எப்படி போரை நாம் நிலைநாட்டுவது எப்படி போரை நாம் நிலைநாட்டுவது எப்படி\" என்பனவற்றை மட்டுமே நாங்கள் முயன்று கொண்டிருந்தோம்.\nஉன் நிமித்தமாகவே தீய விதுரன் (எங்களால்) விரட்டப்பட்டான், அரக்கு வீட்டில் வைத்து உங்கள் அனைவரையும் எர��க்க முயன்றவர்கள் நாங்களே என்பதை நினைவுகூர்ந்து இப்போது ஆண்மையை அடைவாயாக; (உபப்லாவ்யத்தில் இருந்து) கிருஷ்ணன் குருக்களின் {கௌரவர்களின்} சபைக்குப் புறப்பட்ட போது, அவன் {கிருஷ்ணன்} மூலமாக, \"ஓ மன்னா {துரியோதனா}, கேள். போருக்கோ, அமைதிக்கோ நான் தயாராக இருக்கிறேன்\" என்ற செய்தியை நீ (எங்களுக்குச்) சொன்னாய். ஓ மன்னா {துரியோதனா}, கேள். போருக்கோ, அமைதிக்கோ நான் தயாராக இருக்கிறேன்\" என்ற செய்தியை நீ (எங்களுக்குச்) சொன்னாய். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, போருக்கான அந்த நேரம் வந்து விட்டது என்பதை அறிவாயாக.\n யுதிஷ்டிரா, அந்த நோக்கில் நான் இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துவிட்டேன். போரை விட மதிக்கத்தக்க உயர்வாக (நற்பேறாக) ஒரு க்ஷத்திரியன் வேறு எதைக் கருதுவான் நீ க்ஷத்திரிய வகையில் பிறந்தவனாவாய். அப்படியே இந்த உலகத்தில் நீ அறியப்படுகிறாய். துரோணர், கிருபர் ஆகியோரிடம் ஆயுதங்களை அடைந்த நீ, ஓ நீ க்ஷத்திரிய வகையில் பிறந்தவனாவாய். அப்படியே இந்த உலகத்தில் நீ அறியப்படுகிறாய். துரோணர், கிருபர் ஆகியோரிடம் ஆயுதங்களை அடைந்த நீ, ஓ பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, உன்னைப் போன்ற அதே வகைக்குச் சொந்தமானவனும், பலத்தில் உன்னைவிட உயர்வில்லாதவனுமான வாசுதேவனை {கிருஷ்ணனை} ஏன் நம்புகிறாய் பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, உன்னைப் போன்ற அதே வகைக்குச் சொந்தமானவனும், பலத்தில் உன்னைவிட உயர்வில்லாதவனுமான வாசுதேவனை {கிருஷ்ணனை} ஏன் நம்புகிறாய்\" என்று {யுதிஷ்டிரனிடம்} கேட்பாயாக.\nபாண்டவர்களின் முன்னிலையில் வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} நீ இந்த {பின்வரும்} வார்த்தைகளைச் சொல்ல வேண்டும், \"உன் நிமித்தமாகவும், பாண்டவர்கள் நிமித்தமாகவும் உனது சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்திப் போரில் நீ என்னைத் தாக்குப்பிடி {பார்ப்போம்}. குருக்களின் சபை மத்தியில் நீ எற்ற வடிவத்தை {விஸ்வரூபத்தை}, மீண்டும் ஒருமுறை ஏற்று, அர்ஜுனனுடன் சேர்ந்து (போர்க்களத்தில்) என்னை நோக்கி விரைவாயாக.\nஒரு மாயக்காரனின் தந்திரங்கள் அல்லது மாயைகள் (சில சமயங்களில்) அச்சத்தைத் தோற்றுவிக்கக்கூடும். ஆனால், போருக்காக ஆயுதம் தாங்கி நிற்பவனைப் பொறுத்தவரை, இத்தகு மோசடிகள் (போருக்கு எழுச்சியூட்டுவதைவிட) கோபத்தை மட்டுமே {அவனிடம்} தூண்டுகின்றன. *எங்களது மாய சக்திகளால், சொர��க்கம், அல்லது, வானத்திற்கு உயர்வதற்கோ, பாதாள உலகம், அல்லது இந்திரனின் நகரத்திற்குள் ஊடுறுவுவதற்கோ நாங்களும் திறன் பெற்றவர்களாகவே இருக்கிறோம். எங்கள் உடலில் பல்வேறு உருவங்களை எங்களாலும் காட்சிப்படுத்த இயலும் பெரும் ஆணையாளன் {பிரம்மன்}, (அத்தகைய மாயக்காரனின் தந்திரங்களால்) ஒருபோதும் உயிரினங்கள் அனைத்தையும் அடக்க வில்லை. அவனது {பிரம்மனின்} சுய விருப்பத்தின் பேரிலேயே அஃது அடக்கப்படுகிறது.\n விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, \"திருதராஷ்டிரர் மகன்களைப் போரில் கொல்லச் செய்து, எதிர்ப்பில்லாத அரசுரிமையைப் பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு} நான் வழங்குவேன்\" என்று எப்போதும் நீ சொல்லும் வார்த்தைகளைச் சஞ்சயன் என்னிடம் கொண்டு வந்தான். \"கௌரவர்களே, என்னை இரண்டாவதாக {தனக்கு அடுத்தவனாகக்} கொண்டிருக்கும் அர்ஜுனனிடம் நீங்கள் பகைமையைத் தூண்டுகிறீர்கள் என்பதை அறிவீர்களாக\", என்றும் நீ சொல்லி இருக்கிறாய். அந்த {உனது} உறுதிமொழியைக் கடைப்பிடித்து, பாண்டவர்களுக்காக உனது சக்தியைச் செலுத்தி, உனது பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்திப் போர்க்களத்தில் இப்போது போரிடுவாயாக\n} நீ ஆண்மையுள்ளவன் என்பதை எங்களுக்குக் காட்டுவாயாக `உண்மையான ஆண்மையை நாடுவதால், பகைவர்களுக்குத் துயரத்தை ஏற்படுத்த உறுதி செய்பவனே உண்மையில் உயிரோடு இருப்பவனாகச் சொல்லப்படுகிறான்`. ஓ `உண்மையான ஆண்மையை நாடுவதால், பகைவர்களுக்குத் துயரத்தை ஏற்படுத்த உறுதி செய்பவனே உண்மையில் உயிரோடு இருப்பவனாகச் சொல்லப்படுகிறான்`. ஓ கிருஷ்ணா, எக்காரணமும் இன்றி உனது புகழ் இவ்வுலகில் பெரிதாகப் பரவி இருக்கிறது கிருஷ்ணா, எக்காரணமும் இன்றி உனது புகழ் இவ்வுலகில் பெரிதாகப் பரவி இருக்கிறது எனினும், {மீசை முதலிய} ஆண்மையின் குறிகளைத் தன்னிடம் கொண்டும், உண்மையில் அலிகளாக இருப்போர் இவ்வுலகில் பலர் இருக்கின்றனர் என்பது இப்போது அறியப்படும். குறிப்பாக நீ கம்சனின் அடிமையாவாய். உனக்கு எதிராக ஏகாதிபதியான நான் கவசம் தரித்து என்னை மறைத்துக்கொள்ளக்கூடாது எனினும், {மீசை முதலிய} ஆண்மையின் குறிகளைத் தன்னிடம் கொண்டும், உண்மையில் அலிகளாக இருப்போர் இவ்வுலகில் பலர் இருக்கின்றனர் என்பது இப்போது அறியப்படும். குறிப்பாக நீ கம்சனின் அடிமையாவாய். உனக்கு எதிராக ஏகாதிபதியான நான் கவசம் தரித்து என்னை மறைத்துக்கொள்ளக்கூடாது\" என்று {கிருஷ்ணனிடம்} சொல்வாயாக.\n உலூகா, மதிகெட்டவனும், அறியாமை நிறைந்தவனும், பெருந்தீனிக்காரனும், கொம்புகள் அகற்றப்பட்ட காளையைப் போன்றவனுமான பீமசேனனிடம் இவ்வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொல்வாயாக. அவனிடம் {பீமனிடம்} \"ஓ பிருதையின் மகனே {குந்தியின் மகனே பீமா}, விராடனின் நகரத்தில், வல்லவன் {வல்லன்} என்ற பெயரில் அறியப்பட்ட சமையற்காரனாக இருந்தவன் நீ பிருதையின் மகனே {குந்தியின் மகனே பீமா}, விராடனின் நகரத்தில், வல்லவன் {வல்லன்} என்ற பெயரில் அறியப்பட்ட சமையற்காரனாக இருந்தவன் நீ இவை அனைத்தும் உனது ஆண்மையின் சாட்சிகளாகும் இவை அனைத்தும் உனது ஆண்மையின் சாட்சிகளாகும் குருக்களின் சபைக்கு மத்தியில் நீ செய்த சூளுரை {சபதம்} பொய்க்காதிருக்கட்டும் குருக்களின் சபைக்கு மத்தியில் நீ செய்த சூளுரை {சபதம்} பொய்க்காதிருக்கட்டும் உன்னால் முடிந்தால் துச்சாசனனின் இரத்தம் குடிக்கப்படட்டும் உன்னால் முடிந்தால் துச்சாசனனின் இரத்தம் குடிக்கப்படட்டும் {உன்னால் முடிந்தால் துச்சாசனனின் இரத்தத்தைக் குடி பார்ப்போம்}.\n குந்தியின் மகனே {பீமா}, \"போரில் நான் திருதராஷ்டிரரின் மகன்களை விரைந்து கொல்வேன்\" என்று நீ அடிக்கடி சொல்லியிருக்கிறாய். அதைச் சாதிப்பதற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது. ஓ\" என்று நீ அடிக்கடி சொல்லியிருக்கிறாய். அதைச் சாதிப்பதற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது. ஓ பாரதா {பீமா}, சமையற்கலையில் வெகுமதி பெற நீ தகுந்தவனே பாரதா {பீமா}, சமையற்கலையில் வெகுமதி பெற நீ தகுந்தவனே எனினும், உடை, உணவு மற்றும் போர் ஆகியவற்றுக்குள் பெரும் வித்தியாசங்கள் இருக்கின்றன. இப்போது போரிடுவாயாக. ஆண்மையுடனிருப்பாயாக எனினும், உடை, உணவு மற்றும் போர் ஆகியவற்றுக்குள் பெரும் வித்தியாசங்கள் இருக்கின்றன. இப்போது போரிடுவாயாக. ஆண்மையுடனிருப்பாயாக உண்மையில், ஓ பாரதா {பீமா}, உனது கதாயுதத்தை வாரி அணைத்துக் கொள்ளும் நீ பூமியில் உயிரற்று விழுந்து கிடக்க வேண்டியிருக்கும். ஓ விருகோதரா {பீமா}, உனது சபைக்கு மத்தியில் தற்பெருமை பேசுவதில் நீ ஈடுபட்டதெல்லாம் வீணாகப் போகிறது விருகோதரா {பீமா}, உனது சபைக்கு மத்தியில் தற்பெருமை பேசுவதில் நீ ஈடுபட்டதெல்லாம் வீணாகப் போகிறது\" என்று {பீமனிடம்} சொல்வாயாக.\n உலூகா, நகுலனிடம், நான் சொல்லும் இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக. {அந்த நகுலனிடம்}, \"ஓ பாரதா {நகுலா}, அமைதியாகப் போரிடுவாயாக பாரதா {நகுலா}, அமைதியாகப் போரிடுவாயாக ஓ பாரதா {நகுலா}, உனது ஆண்மையையும், யுதிஷ்டிரன் மேல் நீ வைத்திருக்கும் மரியாதையையும், என்னிடம் நீ கொண்டுள்ள வெறுப்பையும் நாங்கள் காண விரும்புகிறோம். கிருஷ்ணை {திரௌபதி} பட்ட துயரங்கள் அனைத்தையும் உனது மனதில் நினைவு கூர்வாயாக\", என்று {நகுலனிடம்} சொல்வாயாக.\nஅடுத்ததாக, (கூடியிருக்கும்) ஏகாதிபதிகளுக்கு முன்னிலையில் இந்த எனது வார்த்தைகளைச் சகாதேவனிடம் சொல்வாயாக. அவனிடம் {சகாதேவனிடம்}, \"உனது பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்தி, போர்க்களத்தில் இப்போது போரிடுவாயாக உங்கள் துன்பங்கள் அனைத்தையும் நினைவுகூர்வாயாக\" என்று சொல்வாயாக.\nஅடுத்து, விராடன் மற்றும் துருபதனிடம் இந்த எனது வார்த்தைகளைச் சொல்வாயாக. அவர்களிடம், \"படைப்பின் ஆரம்பத்தில் இருந்தே, பெரும் காரியங்களைச் செய்யக்கூடிய அடிமைகள் கூடத் தங்கள் முதலாளிகளை {எஜமானர்களை} முழுமையாகப் புரிந்து கொண்டதில்லை. அதே போல, செழிப்பான அரசர்களாலும் தங்கள் அடிமைகளைப் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. இந்த மன்னன் {யுதிஷ்டிரன்} புகழத்தக்கவனல்ல. இத்தகு நம்பிக்கையிலேயே நீங்கள் எனக்கு எதிராக வந்திருக்கிறீர்கள். எனவே, ஒன்றுகூடி எனக்கெதிராகப் போரிட்டு, என்னைக் கொன்று, பாண்டவர்களும் நீங்களும், உங்கள் கருத்தில் கொண்டுள்ள நோக்கங்களைச் சாதிப்பீராக\" என்று சொல்வாயாக.\nபாஞ்சாலர்களின் இளவரசனான திருஷ்டத்யும்னனிடம் இந்த எனது வார்த்தைகளைச் சொல்வாயாக. அவனிடம், \"{இதோ} உனக்கான நேரம் வந்துவிட்டது, நீயும் உனது நேரத்தின் காரணமாகவே {இங்கு} வந்திருக்கிறாய் போரில் துரோணரை அணுகி, உனக்குச் சிறந்தது எது என்பதை அறிந்து கொள்வாய் போரில் துரோணரை அணுகி, உனக்குச் சிறந்தது எது என்பதை அறிந்து கொள்வாய் உனது நண்பனின் காரியத்தைச் சாதிப்பாயாக\" என்று சொல்வாயாக.\n உலூகா, அடுத்ததாக, சிகண்டியிடம் மீண்டும் மீண்டும் இந்த எனது வார்த்தைகளைச் சொல்வாயாக. அவனிடம், \"வலிய கரங்களைக் கொண்ட கௌரவரும், வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவருமான கங்கையின் மகன் (பீஷ்மர்), பெண் என்று மட்டுமே உன்னை அறிவதால், உன்னை அவ��் கொல்லமாட்டார் {எனவே}, இப்போது அச்சமில்லாமல் போரிடுவாயாக {எனவே}, இப்போது அச்சமில்லாமல் போரிடுவாயாக உனது பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்திப் போரில் சாதிப்பாயாக உனது பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்திப் போரில் சாதிப்பாயாக நாங்கள் உனது ஆற்றலைக் காண விரும்புகிறோம்\" என்று சொல்வாயாக.\" {என்று உலூகனிடம் சொன்னான் துரியோதனன்}.\n*{துரியோதனன் கிருஷ்ணனிடம் கூறும்படி உலூகனிடம் சொன்னது}, “எங்களது மாய சக்திகளால், சொர்க்கம், அல்லது, வானத்திற்கு உயர்வதற்கோ, பாதாள உலகம், அல்லது இந்திரனின் நகரத்திற்குள் ஊடுறுவுவதற்கோ நாங்களும் திறன் பெற்றவர்களாகவே இருக்கிறோம். எங்கள் உடலில் பல்வேறு உருவங்களை எங்களாலும் காட்சிப்படுத்த இயலும்\nதிருக்குறள்/ பால்: பொருட்பால்/ இயல்:குடியியல் / அதிகாரம்: பெருமை/ குறள்: 978.\nபணியுமாம் என்றும் பெருமை சிறுமை\nதமிழ் விளக்கவுரை- சாலமன் பாப்பையா :\nபெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.\nவகை உத்யோக பர்வம், உலூகதூதாகமன பர்வம், துரியோதனன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகைய��லோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/07/27/tn-forward-bloc-slams-left-parties.html", "date_download": "2019-09-21T19:57:41Z", "digest": "sha1:NILX2KXCKFGCNEWQW3HGGJLJ3FXDGU3Z", "length": 15718, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "இடதுசாரிகள் சந்தர்ப்பவாதிகள்: பார்வர்டு பிளாக் | TN Forward Bloc slams Left parties, இடதுசாரிகள் சந்தர்ப்பவாதிகள்-பா.பி - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇடதுசாரிகள் சந்தர்ப்பவாதிகள்: பார்வர்டு பிளாக்\nமதுரை: கூட்டணிகளின் ஒற்றுமையை சீர்குலைக்கும் இடதுசாரிகள் சந்தர்ப்பவாதிகள் என்று, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி குற்றம் சாட்��ியுள்ளது.\nஅகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தமிழ்மாநில தலைமை செயற்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது.\nமாநில தலைவர் நவமணி, நிதிச் செயலர் ஜெயராமன், செயலர்கள் மகேஸ்வரன், ராஜசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nகூட்டத்திற்குப் பின்னர் மாநிலத் தலைவர் நவமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், இடது சாரி அணியில் உள்ள எங்களை இவர்கள் எதிலும் கலந்து ஆலோசிப்பதில்லை. இடது சாரிகள் சந்தர்ப்பவாதத்துடன் செயல்படுகின்றனர்.\nதிருச்சியில் நடந்த கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை மட்டும் அழைத்துள்ளனர். தமிழகத்தில் இவர்கள் இருவர் மட்டுமே இடது சாரிகள் என்ற நினைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.\nதலித்துகளுக்காக போராடுவதாக கூறும் இவர்கள், கூட்டணியில் தனித் தொகுதிகளைக் கொடுத்தால் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை. ஐந்து தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் இடதுசாரிகளை நாங்கள் ஆதரிக்க முடியாது.\nஅதிமுகவும் தேர்தல் புறக்கணிப்பை தன்னிச்சையாகவே முடிவு எடுத்துள்ளது. இந்த செயல் வருத்தம் அளிப்பதாக உள்ளது. இருப்பினும், நாங்கள் அதிமுகஎடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்போம் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nவிஜய் நல்ல நியாயமா பேசியிருக்கிறார்.. திமுக வரவேற்பு\nஅரசியல் பேசி படங்களை ஓட வைக்கும் நிலைமையில்தான் விஜய் இருக்கிறார்.. அதிமுக கடும் தாக்கு\nநாம கோல் அடிக்க ஆசைப்படுவோம்.. அதைத் தடுக்க ஒரு கூட்டமே வரும்.. விஜய் பரபரப்பு பேச்சு\nதிசை திருப்பல் தந்திரம்.. பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை சொல்லும் பலே தலைவர்கள்\nஎதுக்கு வம்பு.. யாருக்கும் பிரச்சினை வேண்டாம்.. தாமரை இலையில் நீர் போல.. இதுதான் ரஜினி ஸ்டைலோ\nவிவிஐபிகள் சிட்டியாக மாறும் கொடைக்கானல் வில்பட்டி வில்லேஜ்\nஉளறிக் கொட்டுனாதான் நீ தலீவரு... லோக்கல் டூ லோகம் வரை.. Y பிளட், சேம் பிளட்\n ரொம்பவே உதார் விடுறாரே... உடன்பிறப்புகள் 'உர்ர்ர்ர்'\nதமிழகத்திலும் துணை முதல��வர் பதவி... கூட்டணி அரசு.. மீண்டும் வெல்ல தடாலடி வியூகம்\nரஜினி வந்தால் பல கட்சிகள் காணாமல் போய்விடும்.. எஸ்.வி.சேகர்\nதமிழகத்தை தாக்க வருகிறது ‘தாமரை புயல்’.. நித்தம் நித்தம் சிக்கும் தலைகள் எத்தனையோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅரசியல் தமிழ்நாடு condemn இடதுசாரிகள் இடைத் தேர்தல் tamilnadu பாய்ச்சல் forward bloc பார்வர்ட் பிளாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/vetri-kodi/514929-fail-to-try.html", "date_download": "2019-09-21T19:15:08Z", "digest": "sha1:NRHPYVXBEIJILEKGUPAMYP4RLYJRTTDT", "length": 22809, "nlines": 256, "source_domain": "www.hindutamil.in", "title": "முயற்சிக்கத் தவறலாமா? | Fail to try", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 22 2019\nநல்ல பசி. எதிரே உணவை எடுத்து வைத்துப் பரிமாறியும் விட்டார்கள். பிசைந்து உருட்டி ஒரு கவளம் எடுத்து வாயருகே கொண்டு செல்லும்போது, என்ன நடந்தது என்று தெரியவில்லை. கவளம் கையிலிருந்து விழுந்து சிதறியது. மனது எப்படியிருக்கும்\n1975. பொங்கல் நேரம். கிளைவ் லாயிட், கிரீனிட்ஜ், ரிச்சர்ட்ஸ், காளி சரண், பாய்ஸ், ஆண்டி ராபர்ட்ஸ் உள்ளிட்ட ஜாம்பவான்கள் நிறைந்த, ‘உலகின் நம்பர் ஒன்’ என்று கொண்டாடப்படும் மேற்கிந்திய தீவுகளை எதிர்த்து இந்தியாவின் ஜி.ஆர். விஸ்வநாத் ஆடிக் கொண்டிருக்கிறார். அபாரமான ஆட்டம். 96 ரன் எடுத்துவிட்டார். ஓர் அசத்தலான ஸ்கொயர் கட். பந்து எல்லைக் கோட்டை நோக்கி விரைகிறது.\nபாய்ஸ் மாதிரி ஒரு அபாரமான ஃபீல்டரைப் பார்க்க முடியாது. ஆனால், பாய்ஸ் என்ன அவர் அப்பா வந்தால்கூட இந்தப் பந்தைத் தடுக்க முடியாது என்று நினைத்து, விஷியின் செஞ்சுரியைக் கொண்டாட எழுந்து நிற்கிறோம். எங்கிருந்தோ வந்தார் பாய்ஸ். மீன் கொத்தி மீனை அள்ளுவதுபோலப் பந்தைப் பாய்ந்து எடுத்தார். விஷி ஓடுவதை நிறுத்தி விட்டார். (ஓடியிருந் தால் ரன் அவுட் ஆகி இருப்பார்.)\nஅவரோடு ஜோடியாக ஆடிக் கொண்டிருந்தவர் கடைசி ஆட்டக்காரரான சந்திரசேகர். அவர் நல்ல பந்து வீச்சாளர். ஆனால், கடைசி பேட்ஸ்மென்களை மிரட்டியே அவுட் ஆக்கிவிடுவார்கள். ஆண்டி ராபர்ட்ஸ் பந்து வீசினார். மட்டையை மோசமாகச் சுழற்றி சந்திரசேகர் அவுட் ஆனார். அவ்வளவுதான், எல்லா விக்கெட்களும் விழுந்து விட்டதால் அந்த இன்னிங்ஸ் முடிந்து விட்டது. விஸ்வநாத்தின் செஞ்சுரி கனவு தகர்ந்தது. அதில் மனமொடிந்தது அவர் மட்டுமல்ல, நாங்களும்தான்.\nவாய் அ��ுகே வந்த கவளத்தைத் தவற விட்டபோது, விஷி செஞ்சுரியைத் தவறவிட்டபோது ஏற்பட்ட அதே விரக்தி, ஏமாற்றம், எனக்கு, செப்டம்பர் ஆறாம் தேதி பின்னிரவு, (12 மணி தாண்டிவிட்டதால் ஏழாம் தேதி அதிகாலை) விக்ரம் லாண்டர் நிலவில் தரையிறங்கத் தவறியபோது, மீண்டும் ஏற்பட்டது.\nபூமிக்கும் நிலவுக்குமிடையே 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோமீட்டர். அவ்வளவு நெடிய தூரம் வெற்றிகரமாகப் பயணம் செய்து கடைசி 2 கிலோமீட்டரை அடையமுடியாமல் போனபோது, ராப்பகலாக உழைத்த அந்த விஞ்ஞானிகளுக்கு எப்படி இருந்திருக்கும்\nபிரதமர் மோடி மறுநாள் காலை எட்டு மணிக்கே இஸ்ரோ அலுவலகம் வந்து விஞ்ஞானிகளிடம் பேசினார். அவர், அவர்களுக்காக அல்ல, எனக்காக, என்னைப் போன்ற மனமொடிந்துபோன கோடிக் கணக்கான இந்தியர்களுக்காகப் பேசியது போலிருந்தது. “உங்களால் மன எழுட்சி பெற வந்திருக்கிறேன்” (I have come here to be inspired by all of you) என்றார். அந்த விஞ்ஞானிகளின் கடின உழைப்பைப் பாராட்டினார். நிலவில் நீர் இருக்கிறது என்பதை நாம்தான் முதலில் கண்டுபிடித்தோம் என்பதை நினைவுபடுத்தினார்.\nசெவ்வாய் கிரகத்தை நாம்தான் முதலில் சென்றடைந்தோம் என்பதைச் சுட்டிக் காட்டினார். இந்தியாவின் பெருமையை அயல்நாட்டினர் முன் நிலைநாட்டியவர்கள் நீங்கள் என்ற உண்மையை அங்கீகரித்தார். கலங்காதீர்கள், நாடு, நாட்டின் நூறு கோடி மக்கள், உங்களுக்கு ஆதரவாக இருக்கிறது, இருக்கிறோம் என்று சொன்னார். நேர்மறையான விஷயங்களைச் சொல்லிக்கொண்டே வந்தவர் முத்தாய்ப்பாக ஒன்றைச் சொன்னார். அட, ஆமால்ல, என்று மனம் நிமிர்ந்து உட்கார்ந்தது. அவர் சொன்னது: “அறிவியலில் வெற்றி தோல்வி என்று ஏதும் இல்லை. முயற்சி என்பதுதான் உண்டு”. உண்மைதானே\nஎது வெற்றி, எது தோல்வி\nகுகைக்குள் இருந்த மனிதனை நிலவுக்குக்கொண்டுபோனது முயற்சிதானே அறிவியலில் மட்டுமல்ல, விளையாட்டிலும் அப்படித்தான். விஸ்வநாத் நூறு அடிக்க முடியாமல்போனது தோல்வியா அல்லது 96 அடித்தது வெற்றியா அறிவியலில் மட்டுமல்ல, விளையாட்டிலும் அப்படித்தான். விஸ்வநாத் நூறு அடிக்க முடியாமல்போனது தோல்வியா அல்லது 96 அடித்தது வெற்றியா அறிவியலில், விளையாட்டில் மட்டுமல்ல, இதழியலில், இலக்கியத்தில், சினிமாவில், கலையில், கல்வியில் ஏன் வணிகத்திலும்கூடக் கொண் டாடப்பட வேண்டியது முயற்சிதான்.+\nஇந்தியா தன் முயற்சியில் என்றும் தளர்ந்தது இல்லை. நாம் அணுகுண்டு வெடித்ததைக் காரணமாகச் சொல்லி சூப்பர் கம்ப்யூட்டர் வாங்குவதற்காகச் செய்திருந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்தது. உலகம் நம்மை அப்போது ஒதுக்கி வைத்திருந்தது. நாமே நமக்கான சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். அமெரிக்கா நமக்குக் கொடுப்பதாகச் சொன்னதை விட 28 மடங்கு கூடுதல் ஆற்றல் கொண்ட பரம் 8000 என்ற சூப்பர் கம்ப்யூட்டரை நாம் மூன்றாண்டுகளில் உருவாக்கினோம்.\nசந்திராயன்-2ம்கூட முயற்சிகளின் திரட்சிதான். சந்திரனின் தென் துருவத்தில் இறங்க யாரும் முயன்றதில்லை. ஆனால், நாம் அங்கு இறங்கலாம் என்று முடிவெடுத் தோம். சவால்களைக் கண்டு பின் வாங்காமல், அதை நாடிச் சென்று எதிர்கொள்வது நம் முயற்சிகளின் மீது நமக்கிருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடுதானே.\nபிரதமரின் உரையைக் கேட்ட விஞ்ஞானிகள் நெகிழ்ந்து போனார்கள். பிரதமரை வழியனுப்ப வந்தபோது இஸ்ரோ தலைவர் கண் கலங்கினார். பெரும் சாதனைகள் நிகழ்த்தப் போகிறோம் என்று நம்பிக்கையூட்டி ஏமாற்றிவிட்டோம் என்ற குற்ற உணர்வில் வந்த கண்ணீர் அல்ல அது. எங்களைப் புரிந்துகொண்டீர்களே, நன்றி என்ற நெகிழ்வில் வந்த நீர்ப் பெருக்கு அது.\nசந்திராயன்-2 தோல்வி அல்ல. ஆர்பிட்டர் சுற்றி வருகிறது. சந்திரனின் மேல் பரப்பு பற்றிய தகவல்களையும் படங்களையும் அனுப்பி வருகிறது. விக்ரமைக் கண்டு பிடித்துவிட்டோம். அது அங்கேயேதான், இறங்கத் தீர்மானித்த இடத்திற்கு அருகில் 500 மீட்டர் தள்ளி விழுந்து கிடக்கிறது. அதனுடன் தகவல் தொடர்புகளை உயிர்ப்பிக்கலாம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை கொள்கிறார்கள். அது நடந்தால் மகிழ் வோம். இல்லையென்றால் இடிந்து போகமாட்டோம். அதன் பின் உள்ள முயற்சியைக் கொண்டாடுவோம்.\nதமிழ் மனம் அப்படித்தான் கொண்டாடும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எங்கள் அய்யன் எங்களுக்குச் சொல்லித் தந்திருக் கிறான்: வலிவு மிகுந்த யானைக்குக் குறி வைத்து அந்தக் குறி தப்பினாலும் கூட, அது, வலிவற்ற முயலுக்குக் குறி வைத்து அதை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்பானது (“கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது”)\nமுயற்சிகள் தவறாலாம். ஆனால் முயற்சிக்கத் தவறலாமா\nமுயற்சிஉணவுதவறியத் தருணம்வெற்றிதோல்விமுயற்ச��கள்சந்திரன்Chandrayan 2சந்திராயன்-2தமிழ் மனம்\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\nபொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி...\nதிமுக எம்எல்ஏக்கள் 60 பேரை விலைக்கு வாங்குவோம்:...\nபேனர் விவகாரங்களில் மூக்கை அறுத்துக்கொள்ள வேண்டாம்: திரைப்படத்...\nமுகத்தில் அரிவாளால் வெட்டி பெண்ணை கொலை செய்ய முயற்சி: தம்பி இறந்த 6 மாதத்தில் மறுமணம்...\nசந்திரயான்-2 திட்டம் 98 சதவீதம் வெற்றி: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி\nஉரிமம் இல்லாத கடைகளை கண்டறிய மாணவர்கள் மூலம் களஆய்வு: உணவு பாதுகாப்பு துறை...\nசீனா ஓபன் பாட்மிண்டன்: ‘த்ரில்’ போட்டியில் உலக சாம்பியன் பி.வி.சிந்து தோற்று வெளியேற்றம்\nவீட்டுக்கு வெள்ளை வண்ணம் வேண்டுமா\nதாம்பரம் அருகில் நியூ விஷன் டவுன்ஷிப்\nஎன் வீடு என் அனுபவம்: வீழ்ந்தது நான், வென்றது சொந்த வீடு\nகொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் கொல்லப்படலாம்: மேற்கு வங்க காங்....\nஅயல்நாட்டுத் தொடர்களுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் தினப்படி இரட்டிப்பு உயர்வு\nஉலக ஆடவர் குத்துச் சண்டையில் முதல் முறையாக வெள்ளி வென்ற இந்தியர்: வரலாறு...\nசோயா அக்தரின் ‘கல்லி பாய்’ சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/01/blog-post_8.html", "date_download": "2019-09-21T19:11:30Z", "digest": "sha1:4I6O7IBD76ZBZUEQWQLFG746EO7S5PM6", "length": 24589, "nlines": 232, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: தஞ்சை மாவட்டத்தில் 'அம்மா' ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்க அழைப்பு!", "raw_content": "\nமரண அறிவிப்பு ~ உம்முல் ஹபீபா (வயது 75)\nதஞ்சை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nபேராவூரணியில் விவசாயிகளுக்கு தென்னை தொகுப்பு திட்ட...\nஇராஜகிரியில் தீ விபத்து: பாதிப்படைந்த குடும்பங்களு...\nமனிதநேய வார விழா நிறைவு (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் அபூர்வ பொட்டிக்கிழங்கு விற்பனை...\nஅதிராம்பட்டினத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறி...\nதீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு\nதேசிய மக்கள் கட்சி செயல் தலைவராக அதிரை எம்.எம் இப்...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி 6-வது ஆண்டு விழா: சாதனை...\nதிருச்சி இனாம்குளத்தூர் இஜ்திமா மாநாடு நிறைவு ~ நே...\nமரண அறிவிப்பு ~ ரசூல் பீவி (வயது 82)\nதென்னை மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் துகளாக்...\nதஞ்சையில் TNPSC இளநிலை ஆய்வாளர் பணிக்கான போட்டித் ...\nதிருச்சி இனாம்குளத்தூரில் பிரமாண்ட இஜ்திமா மாநாடு ...\nபட்டுக்கோட்டை ~ திருவாரூர் அகல ரயில் பாதை பணியை து...\nதிடக்கழிவு மேலாண்மை குப்பை சேகரிப்பு வாகனம்: எம்.எ...\nமரண அறிவிப்பு ~ அகமது பாத்திமா (வயது 84)\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் அலுவலகம் புனரமைப...\nரோட்டரி சங்கம் சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்...\nஅதிரையில் காங்கிரஸார் கொண்டாடிய குடியரசு தின விழா ...\nஅதிரையில் தமிழ் மாநில காங்கிரஸார் கொண்டாடிய குடியர...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் குடியரசு தின விழா ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 70-வது குடியரசு தினவிழ...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு த...\nநடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியர...\nகடற்கரைத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குட...\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் குடியரசு தின விழ...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் குடியரசு தின விழா கொண்...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் குடியரசு தி...\nஅதிராம்பட்டினம் சலாஹியா அரபிக்கல்லூரியில் குடியரசு...\nஅதிராம்பட்டினம் ரஹ்மானியா மதரஸாவில் இந்திய குடியரச...\nகுடியரசு தின விழாவில் ரூ.1.61 கோடி மதிப்பிலான நலத்...\nதுபையில் தமுமுக சார்பில் இரத்த தான முகாம் (படங்கள்...\nஅதிரையில் பட்டப் பகலில் பைக் திருட்டு: போலீசில் பு...\nஅதிரையில் 'எங்கே செல்கிறது இளைய சமுதாயம்\nமரண அறிவிப்பு ~ இஸ்மாயில் நாச்சியாள் (வயது 73)\nபொங்கும் கிணறு: எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ஆய்வு (ப...\nவாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nஅதிரையில் நகைக் கடையில் பூட்டை உடைத்து திருட்டு ~ ...\nதஞ்சை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம்: ஆட...\nசேதுபாவாசத்திரத்தில் TNTJ ரத்ததான முகாம் (படங்கள்)...\nஏரிபுறக்கரையில் பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோத...\nபேராவூரணி அருகே கிணற்றில் தண்ணீர் கொந்தளிப்பு ~ ஆட...\nதஞ்சை மாவட்டத்தில் 'அம்மா' ஸ்கூட்டர் பெற விண்ணப்பி...\nதஞ்சை மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு இதுவரை ரூ...\nகள்ளச்சாராயத்தின் தீமைகள் குறித்த வி���ிப்புணர்வு பே...\nNEET / IIT-JEE தேர்வுக்கான விழிப்புணர்வு கருத்தரங்...\nதஞ்சை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.31-...\nஜன.29 ந் தேதி விவசாயிகள் குறை தீர் கூட்டம்\n10% இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி அதிரையில் கண்...\nபட்டுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பே...\nமரண அறிவிப்பு ~ அப்துல் ரெஜாக் (வயது 67)\nதஞ்சை மாவட்டத்தில் ஜன.25-ந் தேதி உள்ளூர் விடுமுறை\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி 45-வது ஆண்டு விழா ~ நே...\nகாதிர் முகைதீன் கல்லூரி வணிக ஆட்சியியல் துறை முன்ன...\nதிருமணமான 3 மாதங்களில் பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரண...\nஅதிரையில் காது கேளாத ~ வாய் பேசாதோருக்கான சைகை மொழ...\nமரண அறிவிப்பு ~ மும்தாஜ் (வயது 60)\nகஜா புயல் நிவாரணப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆட்...\nதிருமங்கலப்பட்டினத்தில் புதிய பள்ளிவாசல் திறப்பு (...\nமரண அறிவிப்பு ~ ப.வா.மு ஹாஜா அலாவுதீன் (வயது 78)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nதுபையில் TNTJ அதிரை கூட்டமைப்பின் மாதாந்திரக் கூட்...\nசவூதியில் இறந்த முதல்சேரி இளைஞரின் உடல் உறவினரிடம்...\nமரண அறிவிப்பு ~ ஜுவைரியா (வயது 50)\nமரண அறிவிப்பு ~ மஜீதா (வயது 35)\nஅதிரை அரசு மருத்துவமனையில் ரூ.18 லட்சத்தில் நோயாளி...\nஅதிரையில் எஸ்டிபிஐ சார்பில் இலவச மின்னொளி வசதி அறி...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம்...\nஅதிரையில் NEET / IIT-JEE தேர்வுக்கான மாணவர் ~ பெற்...\nமரண அறிவிப்பு ~ எஸ்.கமாலுதீன் (வயது 52)\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் ...\nஅதிரையில் புதியதோர் உதயம் (படங்கள்)\nபிலால் நகர் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு\nஉணவகங்களில் பிளாஸ்டிக் பறிமுதல் ~ பேரூராட்சி அதிரட...\nஅதிரை பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்க...\nஅதிரையில் TNTJ சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்...\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார்\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே ஜன.14 முதல் மீண்ட...\nகட்டாய எமிக்கிரேசன் சட்டத்தை மீண்டும் அமல்படுத்த ம...\nஅதிராம்பட்டினத்தில் ரூ.67.59 லட்சத்தில் 1800 எல்.இ...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் சமத்துவப் பொங்கல் ...\nஅபுதாபியில் முதல் மின்சக்தி பேருந்தில் மார்ச் 2019...\nதஞ்சை மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு ரூ.221.99...\nஅதிராம்பட்டினத்திற்கு ஆற்றுநீர் திறக்க கோரிய மனு: ...\nதஞ்சை மாவட்டத்தில் ஜன.10ந் தேதி முதல், மார்ச் 21 வ...\nகுவைத்தில் 'கரையேறாத அகதிகள்' நூல் அறிமுக நிகழ்ச்ச...\nராகுல் காந்தி அமீரக விஜயம் ~ நிகழ்ச்சி நிரல்\nமரண அறிவிப்பு ~ ஜெஹபர் நாச்சியா (வயது 65)\nஆவணத்தில் திமுக நடத்திய ஊராட்சி சபைக் கூட்டம் (படங...\nதஞ்சை மாவட்டத்தில் இதுவரை ரூ.243 கோடி நிவாரணம் பட்...\nஅதிராம்பட்டினம் அருகே மனித உருவில் பிறந்த ஆட்டுக்க...\nஅமீரகத்தில் ஒரே நாளில் தீர்ப்பளிக்கும் 'விரைவு நீத...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nதஞ்சை மாவட்டத்தில் 'அம்மா' ஸ்கூட்டர் பெற விண்ணப்பி...\nமரண அறிவிப்பு ~ ஆமீனா அம்மாள் (வயது 75)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nதஞ்சை மாவட்டத்தில் 'அம்மா' ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்க அழைப்பு\nஅம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மகளிர் பயன் பெற உரிய விண்ணப்பங்கள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.\nபெண்கள் மேம்பாட்டிற்கென்று பல முன்னோடித் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் உழைக்கும் மகளிர் பயன்பெறும் பொருட்டு பெண்கள் தங்கள் பணியிடம் (ம) பணி சார்ந்த பிற இடங்களுக்கு எளிதில் செல்லும் வகையில் இரு சக்கர வாகனங்கள் வாங்க 50ு மானியம் வடிங்கும் அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தினை அறிவித்திருந்தார்,\n2017-18 ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில். தற்பொழுது 2018-19 ஆண்டிற்கான இலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் ஆண்டு வருமானம் ஈட்டும் எட்டாம் வகுப்பு படித்த (தேர்ச்சி / தோல்வி) ஓட்டுநர் உரிமம் உள்ள 18 முதல் 40 வயது வரையில��ன உழைக்கும் மகளிர் திட்ட விதிகளுக்குட்பட்டு ஒரு குடும்பத்தில் ஒரு நபர் பயன்பெறலாம்.\n125 CC-க்கு மிகாத என்ஜின் திறன் வரை கொண்ட Gearless/ Auto Geared 01-01-2018 க்கு பிறகு தயாரிக்கப்பட்ட புதிய இருசக்கர வாகனம் வாங்கிட அதிகபட்சமாக வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25,000- இதில் எது குறைவோ அத்தொகை அரசு மானியமாக வழங்கப்படும், மாற்றுத்திறனாளி மகளிர் மு்ன்று சக்கரம் பொருத்திய வாகனம் வாங்க மானியத்தில் 25% தொகை கூடுதலாக (ரூ.31250) வழங்கப்படும்,\nதகுதியுள்ள மகளிர் பயன்பெற உரிய விண்ணப்பங்களை அவரவர் பகுதிகளுக்குட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரு்ராட்சி அலுவலகம், நகராட்சி - மாநகராட்சி அலுவலங்களில் 08-01-2019 முதல் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்,\nமுழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் விண்ணப்பத்தினை பெற்றுக் கொண்ட அலுவலகங்களிலேயே 18-01-2019 மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்கள் கிராம - நகர- மாநகர அளவிலான சரிபார்ப்பு குழு மூலம் சரிபார்க்கப்பட்டு, மேலாய்வு செய்து மாவட்ட அளவிலான நகர்புறம்- ஊரக தேர்வுக் குழுவினரால் 2011 மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் தேர்வு செய்யப்படும், உரிய தகுதிகள் கொண்டோர் 18-01-2019க்குள் விண்ணப்பித்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?page_id=18", "date_download": "2019-09-21T19:15:39Z", "digest": "sha1:RUJ5K3CTNES7NKO2IIXO4D6OJS3BJPSJ", "length": 4040, "nlines": 66, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "ஒன்றிய நிதியறிக்கை – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / ஒன்றிய நிதியறிக்கை\nஒன்றிய நிதியறிக்கையானது ஒவ்வொரு மாத முடிவிலும் “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து” பொருளாளர்.. திரு.அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை) அவர்களினால் ஒன்றிய நிர்வாகசபையிடம் கையளிக்கப்பட்டு, ஒன்றியத்தின் வரவு, செலவுக் கணக்கறிக்கை மூன்று மாதத்துக்கு ஒருமுறை மேற்படி “ஒன்றிய இணையத்திலும், முகநூளிலும்” பதிவேற்றம் செய்யப்படும்.\n(மேற்படி வரவு, செலவுக் கணக்கறிக்கை குறித்து “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய அங்கத்தவர்கள்” எவரும்; ஒன்றிய பொருளாளருடனோ, நிர்வாக சபையிடமோ கதைப்பதற்கு பூரண உரிமையுடையவர்கள் ஆவர்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1660:2008-05-19-19-36-32&catid=34:2005&Itemid=0", "date_download": "2019-09-21T19:44:51Z", "digest": "sha1:AAMPJFOR35BUNO7HOOOWEULETFVIK322", "length": 16085, "nlines": 95, "source_domain": "www.tamilcircle.net", "title": "சிவகங்கை வலது கம்யூனிஸ்ட் கட்சியின் வண்டவாளம் : அகிலாண்டபுரத்தை அமுக்கிய புராணம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nசிவகங்கை வலது கம்யூனிஸ்ட் கட்சியின் வண்டவாளம் : அகிலாண்டபுரத்தை அமுக்கிய புராணம்\nSection: புதிய ஜனநாயகம் -\nபிப்ரவரி புதிய ஜனநாயகம் இதழில் அல்லிவயல் கிராமத்தைச் சேர்ந்த செல்லக்கண்ணுவுக்கு சிவகங்கை வலது கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியப் புள்ளியும் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவருமான குணசேகரன் கும்பலால் இழைக்கப்பட்ட அநீதியை அம்பலப்படுத்தி ஒரு கட்டுரை வெளிவந்தது. இதைத் தொடர்ந்து அல்லிவயல் பிரச்சினையில் வி.வி.மு.வின் உறுதியான போராட்டத்தைக் கண்டு உத்வேகமடைந்த பல்வேறு சக்தியினர் குணசேகரன் கும்பலின் அடுக்கடுக்கான தில்லுமுல்லு மோசடிகளை ஆதாரபூர்வமாக அளித்த வண்ணமுள்ளனர். குறிப்பாக வலதுகளின் கோட்டையாகச் சித்தரிக்கப்படும் மறவமங்��லத்தில் குணசேகரன் கும்பலின் சவால்கள் அச்சுறுத்தல்களை மீறி எழுச்சியுடன்\nநடந்தேறிய வி.வி.மு.வின் தொடக்கவிழா நிகழ்ச்சியால் புதிய நம்பிக்கையைப் பெற்று வலதுகளின் கட்சிக்குள் \"ஒதுங்கி' இருக்கும் சில முக்கிய புள்ளிகள்கூட வி.வி.மு. தோழர்களிடம் தகவல்களை அளித்து வருகின்றனர். இவற்றில் முக்கியமான ஒன்றுதான் குணசேகரன் கும்பலின் \"\"அகிலாண்டபுரத்தை அமுக்கிய புராணம்\nசிவகங்கை நகராட்சிக்கு உள்பட்ட அகிலாண்டபுரம் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதி. இதன் தெற்குப்புறமாக அரசு மருத்துவமனை உள்ளது. இதற்குக் கிழக்கே பல பத்து ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது. இது ராஜவம்ச ஜமீன்களுக்குச் சொந்தமா னது எனச் சில ஆவணங்கள் இருந்தாலும் இந்து அறநிலையத் துறை கணக்குகளின்படி சுமார் 1 ஏக்கர் நிலப்பிரப்பில் கூனங்குண்டு எனும் ஊரணியும் சுமார் 0.30 செண்ட் பரப்பளவில் சுடுகாடும் மருத்துவமனையின் கிழக்குப் புற காம்பவுண்ட் சுவரை ஒட்டி தெற்கே உள்ள இந்திரா நகருக்குச் செல்ல ஒரு பொதுப்பாதையும் இருப்பது வரை படங்களில் தெளிவாக உள்ளது. இந்நிலப்பரப்பு சிவகங்கைக் காடுகள் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. ஊரணி பொதுப்பாதை சுடுகாடு இம்மூன்றும் அப்பகுதி மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ள நிலையில் 1991ஆம் ஆண்டு அங்கே வருகிறார் கதாநாயகன் குணசேகரன்.\nசில போலிப் பத்திரங்களைப் பதிவு செய்துகொண்டு \"காடுகள்' என வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும் நிலப்பரப்பை முதலில் ஆக்கிரமித்து பின்னர் மெதுவாக ஊரணி சுடுகாடு பொதுப்பாதை ஆகியவற்றிலும் குணசேகரன் கை வைத்தார். ஆரம்பத்தில் கண்டு கொள்ளாத அப்பகுதி மக்கள் பின்னர் தட்டிக் கேட்கத் தொடங்கினர். உடனே தனது வழக்கமான \"\"கட்டப் பஞ்சாயத்தை'' அப்போதைய சிவகங்கை மாவட்ட வலது கம்யூனிஸ்ட் செயலாளர் எஸ். மகாலிங்கம் தலைமையில் நடத்தி தான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொண்டார்.\nஅந்த இடத்தைப் பொருத்தவரை குணசேகரன் கொண்டு வந்த போலி பத்திரம் தான் ஒரே ஆவணமாக அப்போது காண்பிக்கப்பட்டு அரசு சர்வேயர் அல்லாமல் தனிநபர் சர்வேயரைக் கொண்டு இடத்தை அளக்க ஆரம்பித்த குணசேகரன் அதிலுள்ள 0.24 செண்ட் சுடுகாடு தவிர மீதமனைத்தும் தமக்கே என்கிற சதியை நிறைவேற்றிக் கொண்டார்.\nஒன்றும் புரியாமல் மிரண்டு போயிருந்த தாழ்த்தப்பட்ட மக்களிடம் தேனொழுகப் பேசி இந்தச் சுடுகாட்டு இடத்தில் சமுதாயக் கூடம் கட்டித் தருகிறேன் என அவர்கள் வாயில் கூனன் குண்டு ஊரணிக் களிமண்ணையே வைத்து அடைத்தார் \"தலித் பாதுகாவலன்' குணசேகரன். பொதுப்பாதை அடைக்கப்பட்டுவிட்டது. கூனன் குண்டு ஊரணியோ புல்டோசரால் மண் நிரப்பப்பட்டு பிளாட்டுகளாக மாறி விற்பனையாகி வருகிறது. வீடுகளும் கட்டப்பட்டு விட்டன. இது நடந்து 14 ஆண்டுகளாகியும் சமுதாயக் கூடம் எழும்பாத சுடுகாட்டு இடமும் இப்போது கல் ஊன்றி பிளாட்டுகளாக மாறத் தயார் நிலையில் உள்ளது. இதுதான் அகிலாண்டபுரம் அமுக்கிய புராணச் சுருக்கம்.\nபல்வேறு நேரங்களில் இதை எதிர்த்துப் பேசிய தாழ்த்தப்பட்ட மக்கள் மிரட்டப்பட்டுள்ளனர். சிலர் பணத்தால் விலைக்கு வாங்கப்பட்டனர். இப்போது வி.வி.மு.வின் துண்டறிக்கை வெளிவந்ததும் அப்பகுதி மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீண்டநாள் கழித்து நீதி கிடைக்கப் போகிறது என்கிற மகிழ்ச்சியில் வி.வி.மு.வை தொடர்பு கொண்டு வருகின்றனர். கம்யூனிஸ்டு என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து நடத்திக் கொண்டு செங்கொடியையும் சிவப்புத் துண்டையும் இழிவுபடுத்தி வரும் குணசேகரனோ போலி பத்திரத்தை ஒரிஜினலாக்க இப்போது இந்து அறநிலையத் துறை அலுவலகத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.\nவி.வி.மு.வின் செயல்பாடுகளால் உற்சாகமடைந்துள்ள கம்யூனிச உணர்வுள்ள வலது கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் சிலர் காரைக்குடியில் நடந்த வலதுகளின் மாவட்ட மாநாட்டில் மாநிலத் தலைவரான நல்லகண்ணுவிடம் மேடையிலேயே பு.ஜ. இதழையும் வி.வி.மு. துண்டறிக்கையையும் கொடுத்துள்ளனர். அவரும் படித்துப் பார்ப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் அவர் படித்து முடித்த பின்னர் குணசேகரன் மாவட்டச் செயலாளராக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்புதான் வெளியாகியது. எவ்வித சுயபரிசீலனையுமின்றி உச்சி முதல் உள்ளங்கால் வரை வலது கம்யூனிஸ்ட் கட்சி சீரழிந்து கொண்டிருப்பதற்கு இது இன்னுமொரு நிரூபணம்.\nபடமாத்தூர் சக்தி சுகர்ஸ் கோகோ கோலா பேரம் (பம்பர் பரிசாக டாடா சுமோ); அரிசிக்கடை சிவசாமிநாடார் அந்தாதி; காளவாசல் நில அபகரிப்பு புராணம்; குடஞ்சாடி கண்மாய் மர ஏல மகாத்மியம்; மார நாடு விளத்தூர் கால்வாய் விவகாரம்; தீர்த்தாம்பேட்டை திருப்புகழ்; வசந���தம் தியேட்டரை \"பலான' தியேட்டராக்கி மூடிய \"கிளுகிளு' கதை; கட்சிக்குள்ளேயே தாழ்த்தப்பட்டோரைக் கட்டம் கட்டிய தொடர்கதை; அண்ணாமலை நகர் அடாவடி இப்படி குணசேகரன் கும்பலின் அட்டூழியங்கள் அத்துமீறல்கள் பற்றி அடுக்கடுக்கான ஆதாரபூர்வமான தகவல்கள் வி.வி.மு.விடம் வந்தவண்ணமுள்ளன. இவற்றைத் தொகுத்து போலி கம்யூனிச நாட்டாமை குணசேகரன் கும்பலை அம்பலப்படுத்தும் பணியில் வி.வி.மு. ஆயத்தமாகி வருகிறது. குணசேகரன் கும்பலின் \"மகாத்மியங்கள்' விரைவில் வி.வி.மு. பிரசுரங்களில் வெளியிடப்படும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2012/04/blog-post.html", "date_download": "2019-09-21T19:41:08Z", "digest": "sha1:64FBSUWQLE6PZE5PPQDDBQTOFT4YN6VL", "length": 3705, "nlines": 49, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: ரஷ்யாவில் இந்துக் கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nரஷ்யாவில் இந்துக் கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் இந்து மத அடையாளமாக உள்ள இந்துக் கோவில் ஒன்றை இடிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇது குறித்து கோவிலை நிர்வகித்து வரும் சுரேன் காராபெட்யான் என்பவர் கூறுகையில்,\nகடந்த 1992ஆம் ஆண்டு பெடரல் ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் இப்பகுதியில் கோவிலை கட்டுவதற்கு நில உரிமையாளரிடம் 49 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.\n20 ஆண்டுகளே முடிவடைந்துள்ள நிலையில் கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇந்தக் கோவில் சமஸ்கிருதம், யோகா உட்பட இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் கலாசார மையமாகவும் செயல்பட்டு வருகிறது.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்துக்களின் புனித நூலான பகவத்கீதைக்கு தடை விதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇருப்பினும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது கோவிலை இடிக்க முற்பட்டுள்ளனர்.\nஇப்பிரச்சினையில் தீர்வு காண வலியுறுத்தி இந்திய ஜனாதிபதி மற்றும் ரஷ்ய அதிபர் ஆகியோருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/legacy_poems/legacy_poems_15.html", "date_download": "2019-09-21T19:21:41Z", "digest": "sha1:M3S2K77EXWORTWWCOKWNFMBVIUGXIMCR", "length": 28514, "nlines": 306, "source_domain": "www.tamilsurangam.in", "title": "அவள் நிலமானாள்; அவன் மழையானான்! - மரபுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - \", நான், அவன், என்றோ, பழம், ஒன்று, நீயும், தாய்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, செப்டெம்பர் 22, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள�� இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » மரபுக் கவிதைகள் » அவள் நிலமானாள்; அவன் மழையானான்\nமரபுக் கவிதைகள் - அவள் நிலமானாள்; அவன் மழையானான்\n- கலைஞர். மு. கருணாநிதி\n*\"யாயும் ஞாயும் யாரோ கியரோ\nஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்\nயானும் நீயும் எவ்வழி அறிதும்\nஅன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே\"\nயாய்=தாய். ஞாய்=தாய். எந்தையும் நுந்தையும்= என் தந்தையும் உன் தந்தையும்.\n\"நட்சத்திரங்கள் முகம்பார்த்து மினுக்கிக் கொள்\nநாளெல்லாம் தேடித் தொங்கவிட்ட நிலவென்னும் கண்ணாடியில்,\nநம்மிருவர் முகம் பார்க்க முடியாதெனினும்; கண்ணே\nநான் உன் முகத்தை நிலவாகவே பார்க்கின்றேன்\nமெய்யாகவே நிலவைப்போல் இருக்கவேண்டுமென்றுதான் - நீ\nமைகொண்டு கண்ணெழுதி, கன்னத்தில் புள்ளியொன்றும் கருநிறத்தில் வைத்துக் கொண்டாய்\nதேங்காய்க் கீற்று போன்ற பிறை காட்டு எனக் கேட்டால்\nபாங்காய் உன் முகத்தை என் முகத்தில் பதித்துப் பைங்கிளியே\nநேர்வகுடுக்குக் கீழுள்ள உன் நெற்றியினைக் காட்டிடுவாய்\n நீ எனக்கு விளக்க வேண்டும்;\nநிலவைக் கறுப்பாக்கும் 'அமாவாசை' ஒன்று வருமே\nஎன் மடிமீது முகமுழுதும் புதைத்துக்கொண்டு,\nஉன் கருங்கூந்தல் மட்டுமே நான் காணப் படுத்துக் கொண்டாய்\nஅதனை நான் அமாவாசையென எண்ணிக்கொள்ள வேண்டுமென;\n நீ உன் விரல் கொண்டு சுட்டிக்காட்ட,\nகண்மணியே உன் உச்சிமீது முத்தமீந்தேன்\nபாம்பு; நிலவை விழுங்குகின்ற பழம் புராணக் கதையொன்றை\nமறுத்துரைத்து வாதிட்டு \"இதோ, இந்த நிலவின் கன்னத்தை\nஅறுத்தெடுக்காமல் வாய்க்குள் விழுங்குகின்ற உமது செயலுக்கு என்ன பெயராம்\n\"பழம் புராணப் பாம்பு விழுங்கும் கதை பொய் எனினும்;\nபழம் போல எனை விழுங்கி விழுங்கி விடுவிக்கும் இந்தப் பள்ளியறைக் கதை மெய்தானே\" என்றாய்\nஉன் கவிதை நடைப் பேச்சில் மயக்கமுற்று\nஒரு நூறு முத்தங்கள் உடனே தந்தேன்\nஅதையெல்லாம் மறந்துவிட்டு; உனைப் பிரிந்து\nஅயலூரில் நெடுநாள் தங்கிவிட்டேன் என்று\n அகம் நொந்து நீ ஊடுவது நியாயம்தானா\nஊடல் புரிவதிலும் ஓர் அழகைத்தான் காணுகின்றேன்.\nபாடல் பிறப்பதற்கு இசை கூட்டல் வேண்டுமன்றோ\nஊடல்தான் கொடியேற்றி வைக்க வேண்டும்\nஅதனாலே உன் ஊடல் கண்டு உவகை மிகக் கொள்கின்றேன்\nஆனாலும் அளவுக்கு மீறிவிட்டால் அமுதமும் நஞ்சாகிவிடுமன்றோ\nதொட்டால் நெருங்காமல் நீ எட்டி விலகும்போது\nதொலைவிலிருந்து உன் முழு எழிலைப் பருகுகின்றேன்\nமொட்டாய்க் குவிந்து நிற்கும் மார்பகத்து ஆடையினை நான் நகர்த்த - அது\nகட்டோடு பிடிக்காமல் இழுத்துப் போர்த்தி - வாய்\nமொழியால் \"விடுங்கள்\" என்று நீ வெடுக்கென்றுரைத்தாலும் - உன்\nவிழி மட்டும் ரகசியமாய் ஓர் உடன்பாட்டுக்கு வருதல் கண்டு; இதயம்,\nபொழிகின்ற இன்ப மழைச் சுகத்தை நான் என்னென்று சொல்வேன்\nவழிகின்ற தேனருவிப் பக்கம் போவோம் வா\nகழிகின்றதே பொழுது என; நம் வரவுக்காகக்\nகாத்திருக்கும் மலர் மெத்தையினைப் பார்\nகோத்திருக்கும் முத்தாரப் பல்வரிசைப் பேழையின்\nமூடியினைப் புன்சிரிப்புத் திறவுகோலால் திறந்துவிட்டு\nஊடியது போதுமென என் தோளில் ஊஞ்சல் ஆடிடுக\nவாடியதோ என வண்ணத் தமிழ்க்கிளியின் நெஞ்சம்\nதிரும்ப வருவேனோ, மாட்டேனோ என்று\nஇரும்படிக்கும் உலைவீழ்ந்த புழுவாகத் துடித்ததோ\nபிரிந்திருந்த காதலனின் வரவு பார்த்து - மனம்\nவருந்தி வீழ்ந்த பெண்மான் ஒன்று - அவன்\nவந்தபின்னும் ஊடலுற்றுச் சினந்தபோது, அவளைத் தன்\nவசமாக்க வாரியிறைத்திட்டான் வர்ணனைப் பூமாரி\nஇன்னும் ஏனவன் பேசிக்கொண்டு நிற்கின்றான் -\nஇழுத்தணைத்துப் பசும்புல் தரையில் படுக்கவைத்து\nகன்னம் சிவக்க, கனியுதடு மெல்ல வீங்க - முன்போல்\n முன்னூறு நானூறு முத்தங்கள் கொடுத்திட்டால்\nகசக்குதென்று கழுத்தைப் பிடித்துத் தள்ளியா விடுவேன்\nகட்டியணைக்கவே அவன் கரம் தாவாதோ தன்மீதென்று,\nதணலைப் போல் கொதிக்கின்ற காதல்தனை\nதன் நெஞ்சுக்குள் அடைத்து வைத்துத் தத்தளித்தாள்\nவிரிவுரைகள் ஆற்றினீரே - என்ன பயன்\nவிடிந்தால் ஒரு திங்கள் முடிந்துவிடும் - இவள்\nமறுநாளே வருவதாய்ச் சொன்ன சொல்லை மறந்து போனீர்\nமறப்பது ஆடவர்க்கு இயற்கையெனக் கூறிவிடும்\nதுறப்பதும் மகளிர்க்கு எளிதேயென்று காட்டுகின்றேன்.\"\nசொற்களுக்குச் சோக இசை சேர���த்து - அந்தச்\nசொர்ணத்தின் வார்ப்படம் சுளையிதழ்கள் மூடுமுன்பே,\n\" என அவளும் ஒட்டிக் கொண்டாள்\nவானூர்ந்த நிலவழகி; முகில் கொண்டு முகம் மறைத்தாள் வெட்கத்தாலே\nமானொன்று நாணமுற்று புதர் மறைவில் ஒதுங்கிற்றாங்கே\nகிள்ளைகளும், புறாக்களும் இணை இணையாய்க்\nகிளைகளில் இருந்தெழுந்து \"சிறிதேனும் இந்தப்\nவெள்ளை மலர்ப் படுக்கையிலே காம விளையாட்டா\nஊடலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு - இன்பக்\nகூடல் முடித்து எழுந்தபோது - \"இனியொருமுறை\n'வாடல்' என்பது வாழ்க்கையில் வாராதே\" என்று\nஆடல் தீர்ந்து தோகை மூடிய மயில் கேட்டாள்\nஉலகில் பிரிக்கின்ற சக்தி எதுவுமில்லை\nஉனைப்பெற்ற தாய் யார் என்றோ\nஎனையீன்ற தா யார் என்றோ\nஉன் தந்தைக்கும் என் தந்தைக்கும்\nஇருவர் நாம் எவ்வழியில் வந்தோர் என்றோ\nஎங்கிருந்தோ வந்தாள் என உன்னை நானும்,\nஎங்கிருந்தோ வந்தான் என என்னை நீயும்\nசெம்மண் நிலத்தில் மழை பொழிந்தால் - அந்த\nசிவப்பு வண்ணத்தைப் பிரிக்க முடியாதன்றோ\nஎனவே பிரிவு எனும் நினைப்பை\nமங்கைநல்லாள், மீண்டும் நிலமானாள் - அவன்\n( நன்றி: சங்கத் தமிழ் )\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅவள் நிலமானாள்; அவன் மழையானான் - மரபுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - \", நான், அவன், என்றோ, பழம், ஒன்று, நீயும், தாய்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/science/science_quiz/physics/electronics_5.html", "date_download": "2019-09-21T19:20:55Z", "digest": "sha1:YWMLPDESLWOE6BR5B5ZTAYOWV2Z22JN4", "length": 16914, "nlines": 202, "source_domain": "www.tamilsurangam.in", "title": "மின்னணுவியல் - பக்கம் - 5 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, செய்திகளை, கருவி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, செப்டெம்பர் 22, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல்\nஇரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎\nதாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல்\t மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஅடிப்படை கணிதவியல்| அடிப்படை இயற்பியல்| அடிப்படை வேதியியல்| அடிப்படை உயிரியல்| அறிவியல் கண்டுபிடிப்புகள்| அறிவியல் விதிகள்\nமுதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » மின்னணுவியல் - பக்கம் - 5\nஇயற்பியல் :: மின்னணுவியல் - பக்கம் - 5\n41. மாற்றமைப்பி என்றால் என்ன\nஒலி, ஒளி, வெப்பம் முதலிய மின்சாரமல்லாக் குறிபாடுகளை மின்குறிபாடுகளாக மாற்றுங் கருவி.\n42. தொலையழைப்பி (பேஜர்) என்றால் என்ன\nஒரு மின்னணுக்கருவி அமைப்பு. குறிப்பிட்ட ஒலிமூலமாகவோ காட்சி மூலமாகவோ ஒருவரை அழைப்பது. இடுப்பில் செருகிக் கொள்ளலாம்.\n43. ஒளி இருமுனைவாய் என்றால் என்ன\nஅரைகுறைக்கடத்திகளின் இருமுனைவாய் ஒளியூட்ட லுக்கேற்ப மீள்மாற்ற மின்னோட்டம் வேறுபடுவது.\n44. ஒளிநகலி என்றால் என்ன\nஅச்சியற்றிய அல்லது எழுதிய பகுதியின் படி எடுக்குங் கருவி.\n45. சாளரம் (விண்டோ) என்றால் என்ன\n1. புவிக்காற்று வெளியிலுள்ள திறப்புகளில் ஒன்று. புறவான வெளியிலிருந்து ஒளியும் வானொலி அலைகளும் இவற்றின் வழியே ஊடுருவிப் புவியை அடைகின்றன.\n2. கணிப்பொறித் திரையில் உள்ளது. தனி விளைவு களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய பகுதி.\n46. உட்பாடு (இன்புட்) என்றால் என்ன\nஇடுவரல், செய்திகளை உள் அனுப்புதல்.\n47. உட்பாட்டுக் கருவியமைப்பு என்றால் என்ன\nகணிப்பொறி புற ஒருங்கில் உள்ளது. எ-டு கை நெம்புகோல். இக்கருவி கணிப்பொறிக்கு செய்திகளை அனுப்புவது.\n48. வெளிப்பாடு (அவுட்புட்) என்றால் என்ன\nவிடுவரல். செய்திகளை வெளி அனுப்பல்.\n49. வெளிப்பாட்டுக் கருவியமைப்பு என்றால் என்ன\n50. அச்சுப்பாடு என்றால் என்ன\nஇது அச்சியற்றியினால் தாளில் அச்சிடப்படுவது. எ-டு பட்டியல்கள், படம்.\nமின்னணுவியல் - பக்கம் - 5 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, செய்திகளை, கருவி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம ���ேதியியல்‎ வானவியல் இரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎ தாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல் மரபியல் உயிர் வேதியியல் மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/121855/", "date_download": "2019-09-21T19:11:08Z", "digest": "sha1:RJRZVTJQRTQL7KBBC22743DCGZIFUQBR", "length": 10561, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகிய பக்ரீத் திரைப்படம்! – GTN", "raw_content": "\nஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகிய பக்ரீத் திரைப்படம்\nஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பக்ரீத்’ படத்தில் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படக்குழுவினரின் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nதிரைத்துறையில் வெற்றி பெருவதற்காக பல்வேறு முயற்சிகளில் விக்ராந்த் போராடி வருகின்றார். இந்த நிலையில் இத் திரைப்படம் மாறுபட்ட வகையில் அமையும் என்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்றும் சொல்லப்படுகின்றது.\nவிக்ராந்த் நடிப்பில் தற்போது உருவாகி வருகிறது‘பக்ரீத்’ திரைப்படம். ஜெகதீசன் சுபு இயக்கி வரும் இப்படத்தில் விக்ராந்த்துக்கு நாயகியாக வசுந்தரா நடித்துள்ளார். எம்10 புரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் இப்படத்தினை தயாரித்து வருகிறார்.\nஇப்படத்தின் முதல் படம் மற்றும் சுவரொட்டியுடன் ஆலங்குருவிகளா என்ற பாடல் ஆகியன வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து, இந்தத் திரைப்படத்தின் இசையை மே 17ஆம் திகதி வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsஒட்டகத்தை திரைப்படம் பக்ரீத் மையமாக விக்ராந்த்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nபாட்டுப்பாடி யாசகம் செய்த பெண் பொலிவுட்டில் நுழைந்தார்…\n��ினிமா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமுரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் நடிப்பது ஏன்\nசினிமா • பிரதான செய்திகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nதேசிய விருதை பெற்றுள்ள கீர்த்தி சுரேஷ். மீண்டும் முக்கிய பாத்திரத்தில்\nசினிமா • பிரதான செய்திகள்\nதீக்குளித்து நிரூபிப்பேன் – பார்த்திபன்\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜயும் ஏ.ஆர் ரஹ்மானும் இணைந்து நடிப்பு\nநயன்தாரா, திரிஷா வழியை பின்பற்றும் தமன்னா\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nமுல்லையில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என காவற்துறையில் முறைப்பாடு… September 21, 2019\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூன்று நாளாகியும் கரை திரும்பவில்லை…. September 21, 2019\nநிர்ப்பந்தம் – பி.மாணிக்கவாசகம்…. September 21, 2019\nமுகநூல் ஊடாக 24 லட்சத்து 40 ஆயிரம் ரூபா மோசடி: இருவர் கைது…. September 21, 2019\nஆலங்குளத்தில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல்… September 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/185312?ref=archive-feed", "date_download": "2019-09-21T19:31:33Z", "digest": "sha1:FZWJXZSNFLXL4SVYRJBYRZWZGHIP5N6H", "length": 8494, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "ஜன்னல் வழியாக வீசிவிடுவேன்: 3 வயது குழந்தையிடம் மோசமாக நடந்துகொண்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கன���ா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜன்னல் வழியாக வீசிவிடுவேன்: 3 வயது குழந்தையிடம் மோசமாக நடந்துகொண்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ்\nவிமானம் புறப்படும்போது குழந்தை அழுத காரணத்தால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவன ஊழியர்கள் அக்குடும்பத்தை விமானத்தில் இருந்து இறக்கிவிட்டுள்ளனர்.\nலண்டனில் இருந்து பெர்லின் நோக்கி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது, அந்த விமானத்தில் இருந்த இந்திய தம்பதியினர் தங்களது 3 வயது குழந்தைக்கு சீட் பெல்ட் அணிவிக்க முற்படுகையில் அக்குழந்தை அழுதுள்ளது.\nஎனவே குழந்தையின் தாய் சீட் பெல்டை கழற்றி குழந்தையை தனது இரு கைகளில் தூக்கி வைத்து ஆறுதல் கூறியுள்ளார். அப்போதும் குழந்தை விடாமல் அழுகையை தொடர்ந்துள்ளது.\nஅங்கிருந்து வந்த விமான பணிக்குழுவை சேர்ந்த ஆண் ஒருவர் குழந்தையை கடுமையாக திட்டியுள்ளார். போய் உன் இருக்கையில் உட்காரு. இல்லையென்றால் ஜன்னல் வழியாக வெளியே வீசி விடுவேன் என மிரட்டியுள்ளார்.\nதொடர்ந்து அவர், இனபாகுபாடு காட்டி, அதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியுள்ளார். மேலும், காவலர்களை வரவழைத்து குடும்பத்தினரை விமானத்தில் இருந்து கீழே இறக்கியுள்ளார்.\nஇதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நபர், விமானப் போக்குவரத்து துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனிடையே, பிரிட்டிஷ் ஏர்வேஸின் செய்தித்தொடர்பாளர் இதுகுறித்து கூறும்போது இந்த புகாரை தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளோம்.\nஎந்தவிதத்திலும் பாகுபாட்டை அனுமதிக்க முடியாது. இதுதொடர்பான முழு விசாரணையை மேற்கொள்வோம் என கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-09-21T19:39:51Z", "digest": "sha1:OVQZONTFJZGKO57F3Z3AT6AOLGU2NQO5", "length": 6359, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரிஸ்டி மொரீஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\n, தரவுப்படி மூலம்: Cricket Archive\nகிரிஸ்டி மொரீஸ் (Christie Morris பிறப்பு: சூன் 30 1882, இறப்பு: சூன் 17 1971), இவர் அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். 36 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1901 - 1913 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்டக்காரர், மிதவேகப் பந்துவீச்சாளர்.\nகிரிஸ்டி மொரீஸ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 23:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-75/26991-2014-08-21-06-46-59", "date_download": "2019-09-21T20:44:59Z", "digest": "sha1:DMLDI7KZW3JC635G7QOGBFGONHEKTAVO", "length": 22900, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "ஆறாவது பேரழிவு", "raw_content": "\nஆளும் வகுப்பினரின் தொழிலாளர் விரோத, தேச விரோத, சமூக விரோதத் தாக்குதலைத் தோற்கடிக்க ஒன்றுபடுவோம், அணிதிரள்வோம்\nதிராவிட மாயையிலிருந்து தமிழ்த் தேசியத்தை மீட்கவேண்டும்\nமோசடியையே மோசடி செய்த மோசடி\nமோடியின் அடுத்த மொக்கைப் படம் ‘தொடங்கிடு இந்தியா, எழுந்து நில் இந்தியா’\nஏர் இந்தியா நிர்வாகம் தன் ஊழியர்களுடைய உரிமைகளைத் தாக்க நீதி மன்றங்கள் ஆதரவு\nசாதிய – மதவாத பாசிச போக்குகளுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியை ஆதரிப்போம்\nஇந்திய முதலாளித்துவத்தின் வளர்ச்சி: ஸ்டிஃபான் ஏங்கல்\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nவெளியிடப்பட்டது: 21 ஆகஸ்ட் 2014\nஇந்த உலகில் உயிரினங்களின் வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்து வரும், அமெரிக்க நாட்டில் உள்ள ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் (Stanford University) பணி புரியும், பேராசிரியர் ரொடோல்ஃபோ டிர்ஸோ (Rodolfo Dirzo) என்பவர் தனது ஆய்வின் முடிவை 26.7.2014 அன்று வாஷிங்டன் நகரில் வெளியிட்டார்.\nஉலகில் உயிரினங்கள் தோன்றிய பிறகு, நிலச் சரிவு (Land slide), ஆழிப் பேரலை (Tsunami), விண்கற்கள் (Asteroid) மோதல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் காரணமாக இது வரையில் ஐந்து முறை பேரழிவுகள் ஏற்பட்டு உள்ளன என்றும், இப்பேரிடர்களின் காரணமாக டினோசார், மாபெரும் யானைகள் (Mammoth) போன்ற 320 உயிரினங்கள் சுவடே இல்லாமல் அழிந்து போய் விட்டன என்றும் அவர் கூறினார். இப்பேரழிவுகளில் இருந்து அழியாமல் தாக்குப் பிடித்த மற்ற உயிரினங்களில் 25% காலப் போக்கில் இயற்கை மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் மறைந்து விட்டன என்றும் அவர் கூறினார்.\nஇவை எல்லாம் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட இயற்கைப் பேரிடர்களால் நிகழ்ந்த பேரழிவுகள் என்று கூறிய அவர், இப்பொழுது மனிதன் புவியின் இயற்கை வளங்களை அளவுக்கு மீறிப் பிழிவதன் காரணமாக, தடுத்து நிறுத்த முடியக் கூடிய, ஆறாவது பேரழிவு (Sixth Mass Extinction) ஒன்று நம்மை நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்\nஇதனால் யானைகள், காண்டா மிருகங்கள், துருவக் கரடிகள் மற்றும் மிகப் பல உயிரினங்களின் எண்ணிக்கை விரைவாகக் குறைந்து வருவதாக இவ் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது மட்டும் அல்லாமல் இயற்கைச் சமநிலை பாதிக்கப்பட்டு அதன் விளைவாக (எலி, பெருச்சாளி, மூஞ்சுறு போன்ற) எலியினங்களின் (Rodents) எண்ணிக்கை இருமடங்காகப் பெருகி உள்ளது என்பதும் இவ் ஆய்வில் தெரிய வந்துள்ளது. எலியினங்கள் நோய் பரப்பும் புற ஒட்டுண்ணிகளைத் தாங்கி வளர்ப்பதால். மக்களை நோய்கள் தாக்கும் அபாயம் அதிகரித்துக் கொண்டு இருப்பதாகவும் இவ் ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nகடந்த 35 ஆண்டுகளில் மக்கள் தொகை இருமடங்காகி உள்ளது என்றும், மகரந்த சேர்க்கைக்கு உதவும் வண்டுகள், வண்ணத்துப் பூச்சிகள், கொசுக்களை உணவாகக் கொள்ளும் சிலந்திகள், குடியானவனின் நண்பன் எனக் கூறப்படும் மண் புழுக்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை 45% குறைந்த உள்ளது என்றும் கூறிய பேராசிரியர் ரொடோல்ஃபோ டிர்ஸோ, இப்பொழுது நேரிட்டுக் கொண்டு இருக்கும் அழிவுப் போக்கிற்கு இயற்கைப் பேரிடர்கள் காரணமல்ல என்றும், மனிதன் உருவாக்கி உள்ள புவி வெப்ப உயர்வு, சூழ்நிலைக் கேடுகள், பருவ நிலை மாற்றம் ஆகியவையே காரணம் என்றும் கூறினார்; இப்ப���ரழிவுகள் நம் வாழ்க்கையை மெது மெதுவாகப் பதம் பார்த்துக் கொண்டு இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், இது அனைத்து உயிரினங்களின் முழுமையான அழிவில் கொண்டு போய்விடும் என்றும்அவர் கூறினார்.\nஇறுதியாக, மக்கள் தொகையையும் இயற்கை மூலாதாரங்களைப் பிழியும் வேகத்தையும் வெகுவாகக் குறைப்பதன் மூலம் வரவிருக்கும் பேரழிவைத் தடுக்க முடியும் என்று அவர் கூறினார்.\nவரவிருக்கும் பேரிடரைப் பற்றியும், அதனால் உலகில் உயிரினங்கள் முழுமையாக அழியவிருப்பது பற்றியும், அதிலிருந்து மீள்வதற்தான தீர்வைப் பற்றியும் அவர் தெளிவாகக் கூறி உள்ளார். அவர் கூறி உள்ள தீர்வை நடைமுறைப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்\nதீர்வின் முதல் அம்சமான மக்கள் தொகைக் குறைப்பைப் பற்றிப் பார்ப்போம். மக்கள் தொகையை வெகுவாகக் குறைக்க முடியுமா சீனா சமதர்மப் பாதையில் சென்று கொண்டு இருந்த பொழுது பெரு நகரங்களில் உள்ளவர்கள் ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தைக்கு மேல் பெறக் கூடாது என்ற விதியை மக்கள் முறையாகக் கடைப்பிடித்துக் கொண்டு இருந்தனர். அதனால் சீன நாட்டின் மக்கள் தொகை ஒரு கட்டுக்குள் இருந்தது. சமதர்மப் பாதையை விட்டு விலகி முதலாளித்துவப் பாதைக்குச் செல்ல ஆரம்பித்த பிறகு இக்கொள்கை வலுவில் தளர்த்தப்பட்டது. இதனால் சீனாவில் மக்கள் தொகைப் பெருக்கத்தின் வேகம் அதிகரித்து உள்ளது. சீனா குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கைளை ஏன் வலுவில் தளர்த்தியது சீனா சமதர்மப் பாதையில் சென்று கொண்டு இருந்த பொழுது பெரு நகரங்களில் உள்ளவர்கள் ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தைக்கு மேல் பெறக் கூடாது என்ற விதியை மக்கள் முறையாகக் கடைப்பிடித்துக் கொண்டு இருந்தனர். அதனால் சீன நாட்டின் மக்கள் தொகை ஒரு கட்டுக்குள் இருந்தது. சமதர்மப் பாதையை விட்டு விலகி முதலாளித்துவப் பாதைக்குச் செல்ல ஆரம்பித்த பிறகு இக்கொள்கை வலுவில் தளர்த்தப்பட்டது. இதனால் சீனாவில் மக்கள் தொகைப் பெருக்கத்தின் வேகம் அதிகரித்து உள்ளது. சீனா குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கைளை ஏன் வலுவில் தளர்த்தியது முதலாளித்துவப் பொருளாதாரத்திற்குப் பண்டங்களை வாங்கும் மக்கள் மிகவும் முக்கியம். ஆகவே மக்கள் தொகைப் பெருக்கத்தை இன்றைய சீன முதலாளித்துவ அரசு ஆதரிக்கத் ��ொடங்கி உள்ளது.\nதீர்வின் இரண்டாவது அம்சம் இயற்கை மூலாதாரங்களைப் பிழிவது வெகுவாகக் குறைக்கப்பட வேண்டும். இது முதலாளித்துவப் பொருளாதாரத்தில் முடியுமா இன்று முதலாளித்துவப் பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கி உள்ளது. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் நெருக்கடி என்றால் ஏதோ மக்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய முடியாத சூழ்நிலை அல்ல; முதலாளிகள் தங்களிடம் உள்ள மூலதனத்தை இலாபகரமாக முதலீடு செய்ய வழி கிடைக்காமல் தவிப்பது தான் பொருளாதார நெருக்கடி என்று கூறப்படுகிறது. இத்தகையை நெருக்கடி தலைவிரித்து ஆடும் பொழுது இயற்கை மூலாதாரங்களைப் பிழிவதை வெகுவாகக் குறைப்பது என்பது நெருக்கடியைப் பல மடங்கு அதிகரிப்பது ஆகும் என்பது மட்டும் அல்ல; முதலாளித்துவப் பொருளாதார முறையையே அடியோடு காவு கொடுப்பது ஆகும்; சமூகத்தைச் சமதர்மப் பாதைக்கு நகர்த்துவதும் ஆகும். இதை ஒரு முதலாளித்துவ அரசு ஒரு போதும் செய்யாது.\nஅப்படி என்றால் அறிவியல் அறிஞர் பேராசிரியர் ரொடோல்ஃபோ டிர்ஸோ கூறியுள்ள தீர்வைச் செயல்படுத்தி உலகில் உயிரினங்கள் அழியாமல் காக்க வேண்டும் என்றால் முதலாளித்துவ முறையை அடியோடு காவு கொடுத்து, சமதர்ம முறையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதைச் சராசரி அறிவிற்கும் குறைவான அறிவு உடையவர்களாலும் புரிந்து கொள்ள முடியும். நாம் என்ன செய்யப் போகிறோம் உலகில் உயிரினங்கள் தொடர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக முதலாளித்துவத்தைக் காவு கொடுத்து விட்டு, சமதர்ம முறையை ஏற்றுக் கொள்ளப் போகிறோமா அல்லது நம் சந்ததிகள் எக்கேடும் கெட்டுப் போகட்டும்; நமக்கு நம் அயோக்கியத்தனமான மவுடீகம் (சோம்பேறித்தனம்) தான் முக்கியம் என்று இருக்கப் போகிறோமா\n(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 14.8.2014 இதழில் வெளி வந்துள்ளது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/953518", "date_download": "2019-09-21T19:13:53Z", "digest": "sha1:3FWSXDLIPCRDG4DXXOXY33SRU2RJVBK6", "length": 7508, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது\nதிருமங்கலம், ஆக. 14: உசிலம்பட்டி அருகே, வி.பாறைப்பட்டியை சேர்ந்த பாண்டியம்மாள் (45), இவர் அருகிலுள்ள தோட்டத்திற்கு புல் அறுக்கச் சென்றார். புல் கட்டை தூக்கிக் கொண்டு ராஜேந்திரன் என்பவரது தோட்டம் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ராஜேந்திரன் மகன் செல்லப்பாண்டி (24), தோட்டத்தில் படித்து கொண்டிருந்தார். அவரை பார்த்த பாண்டியம்மாள் ‘என்ன தம்பி போலீஸ் தேர்வுக்கு போகவில்லையா’ என கேட்டுள்ளார்.\nதேர்வை தள்ளிவைத்தாக கூறிய செல்லப்பாண்டி, திடீரென அவர் மீது பாய்ந்து பலாத்காரம் செய்ய முயன்றார். பாண்டியம்மாள் சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதைப்பார்த்த செல்லப்பாண்டி தப்பியோடி விட���டார். இது குறித்து பாண்டியம்மாள் கொடுத்த புகாரில் சிந்துபட்டி போலீசார் விசாரணை நடத்தி செல்லப்பாண்டியை கைது செய்தனர்.\nசோலார் லைட் விற்பதாக பல இடங்களில் கைவரிசை தாயுடன் வாலிபர் கைது\nமின்சாரம் பாய்ந்து ஓய்வு ஆசிரியர் பலி\nமத நல்லிணக்க கந்தூரி விழா\nஉசிலம்பட்டி அருகே ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் தேக்கம்\nஅரசு பஸ் மோதி இளம்பெண் பலி\nதேசிய சிறார் நலத்திட்டத்தின் கீழ் 53 ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி\nகுறைதீர் கூட்டத்திற்கு அதிகாரிகள் ‘ஆப்சென்ட்’\nஐகோர்ட் மதுரை கிளையில் தூய்மை பணிக்கு நவீன பேட்டரி வாகனம்\nமதுரை ஆவினில் முறைகேடு, ஊழல் புகார் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராகாத மாஜி பொதுமேலாளர்\nதுணைதாசில்தார் பதவி உயர்வு கோப்புகளை எடுத்ததாக வருவாய்த்துறை சங்கங்கள் மோதல் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்\n× RELATED சோலார் லைட் விற்பதாக பல இடங்களில் கைவரிசை தாயுடன் வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/954085", "date_download": "2019-09-21T19:44:33Z", "digest": "sha1:EZYBJWJ5DKGJZISFJVN2QXPSBMOL6RZR", "length": 11636, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "ஏழு மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் ஆக.28ல் குடும்பத்துடன் தர்ணா சங்க நிர்வாகிகள் பேட்டி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம�� சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஏழு மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் ஆக.28ல் குடும்பத்துடன் தர்ணா சங்க நிர்வாகிகள் பேட்டி\nநாகர்கோவில், ஆக.22: ஏழு மாதமாக சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் குடும்பத்துடன் ஆகஸ்ட் 28ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு மாலை நேர தர்ணா போராட்டம் நடத்த உள்ளனர். தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட தலைவர் சுயம்புலிங்கம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜார்ஜ், செயலாளர் ராஜூ ஆகியோர் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:இந்திய நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பிஎஸ்என்எல். தரைவழி மற்றும் மொபைல் மூலமாக தொலைதொடர்பு சேவை, இணைவழி சேவை ஆகியவற்றை வழங்கி வருகிறது. 3 லட்சம் பேர் பணிபுரிந்த நிறுவனத்தில் தற்போது 1.15 லட்சம் பேர் நிரந்தர ஊழியர்களாக உள்ளனர். நாடு முழுவதும் 1.20 லட்சம் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். குமரி மாவட்டத்தில் 330 ஒப்பந்த தொழிலாளர்கள், 280 நிரந்தர ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.இந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் 7 மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை. ஒப்பந்ததாரர்கள் தங்களுக்கு பணம் கிடைக்காத காரணத்தால் சம்பளம் வழங்க முடியாது என மறுத்து வருகின்றனர். சம்பளம் கிடைக்காத பிரச்னை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் மனு அளித்தோம். அவர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.\nதற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரிடம் மனு அளித்தோம். இதுபோன்று மதுரை, சென்னையில் உள்ள மத்திய தொழிலாளர் நல அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்துள்ளோம். தொலைத்தொடர்பு துறை உயர் அதிகாரிகளுக்கும் மனு அளித்துள்ளோம். தொடர்ந்து பல போராட்டங்கள் நடத்தி வருகின்றோம். சம்பளம் கிடைக்காததால் ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் துன்பத்திலும், துயரத்திலும், வறுமையிலும் வாடி வருகிறது. இதனால் எங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து வரும் 28ம் தேதி நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாலைநேர தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். எனவே ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் அவர்கள் தெரவித்தனர்.\nஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் சின்னமுட்டம் மீனவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை\nசிபிஎஸ்இ தென்மண்டல டென்னிஸ் போட்டிகள் நாகர்கோவிலில் நடந்தது\nமனஅழுத்தம் தீர துப்புரவு பணியாளர்களுக்கு யோகா பயிற்சி\nமார்த்தாண்டம் மேம்பால சாலையில் ஒட்டுபோடும் பணி\nசாலை பணிகளுக்காக ஓடைகள் அடைப்பு வயல்களில் தண்ணீர் தேங்கி அறுவடை பாதிப்பு சோகத்தில் குமரி மாவட்ட விவசாயிகள்: போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படுமா\nபத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செப்.26ல் நவராத்திரி பவனி தொடக்கம் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை\nநாகர்கோவிலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹76.57\nவிசா இன்றி வெளிநாட்டில் தவித்த வாலிபர் மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி 3 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு\nகுமரியில் 3,500 லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு\nகொல்லம் - பகவதிபுரம் பகுதிகள் திருவனந்தபுரம் கோட்டத்துடன் இணைக்கப்படும் குமரி மாவட்ட ரயில்வே பகுதிகள் மதுரை கோட்டத்துடன் இணைகிறது ரயில்வே நடவடிக்கைகள் தொடக்கம்\n× RELATED ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/09/eryaman-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/eryaman-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-09-21T19:48:51Z", "digest": "sha1:ZGKCHQHA7UN3OVBIOUQCH23XTKZV5L37", "length": 42284, "nlines": 397, "source_domain": "ta.rayhaber.com", "title": "eryaman hizmetevleri cevre duzenlemesi yapilmasi ihale sonucu - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\nX சேவை சேவை நிறுவனங்கள்\n[17 / 09 / 2019] நெடுஞ்சாலைகள் 18. கால கூட்டு பேரம் பேசும் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது\tஅன்காரா\n[17 / 09 / 2019] ஐ.இ.டி.டி நிர்வாகிகள் இமமோக்லுவின் அறிவுறுத்தலால் தளத்தில் இறங்கினர்\tஇஸ்தான்புல்\n[17 / 09 / 2019] சரக்கு ரயில் வேகன்கள் மெர்சினில் தடம் புரண்டன\tமேன்ஸின்\n[17 / 09 / 2019] இரவு மெட்ரோ பயனர்களின் எண்ணிக்கையை ஐ.எம்.எம் அறிவிக்கிறது\tஇஸ்தான்புல்\n[17 / 09 / 2019] MDTO, துருக்கி-பிரான்ஸ் போக்குவரத்து பணிக்குழுமத்தாலோ கூட்டம் செய்து ஹோஸ்ட்\tமேன்ஸின்\nHomeஊடகம்eryaman சேவை வீடுகள் சுற்றுச்சூழல் கட்டுப்பாடு\neryaman சேவை வீடுகள் சுற்றுச்சூழல் கட்டுப்பாடு\neryaman சேவை வீடுகள் சுற்றுச்சூழல் கட்டுப்பாடு\neryaman சேவை வீடுகள் சுற்றுச்சூழல் கட்டுப்பாடு\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nஎரியான் சேவை வசதிகள் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு இணைப்பு வேலை 01 / 02 / 2019 எரியமான் சேவை வசதிகள் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு கட்டுமான பணி வேலைகள் முடிவுகள் Turkish State Railways 2. பிராந்திய கொள்முதல் சேவை இயக்குநரகம் (TCDD) 2019 / 19040 JCC எண் வரம்பு மதிப்பு 668.783,80 டிஎல் மற்றும் நிறுவனம் வாய்ப்பை 869.603,72 செய்ய Eryaman Hizmetev இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு அணுகல் வணிகம் டெண்டர் ஒன்றுக்கு 5 செலவு பற்றி கொடுத்துள்ளது மற்றும் £ 700.000,00 இறுதி முடிவுகளை படி ஒரு ஒப்பந்தத்தை வழங்கியது ஏலம் தாது Building Industry சான். மற்றும் வர்த்தக. லிமிடெட். STI. நிறுவனம் வென்றது. டெண்டர் 1 அலகுகள் (ஒவ்வொரு அபார்ட்மெண்டில் 154 அலகுகள்) மற்றும் X அலகுகளைக் கொண்டிருக்கிறது (XXX KWX1 அலகுகள் = 650 KW பிரீமிக்ஸ��� பர்னர்கள்).\nஎரிமலை சேவை வசதிகள் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு இணைப்பு வேலை டெண்டர் முடிவு 27 / 03 / 2019 துருக்கிய மாநில ரயில்வே TCDD 2 இன் Eryaman Hizmetev இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு அணுகல் வணிகம் டெண்டர் முடிவு. பிராந்திய கொள்முதல் சேவை இயக்குநரகம் பற்றி 2019 டெண்டர் திட்டம் தாது கட்டிடம் தொழில் துறையில் லிமிடெட் வேலை கொடுக்கப்பட்டது Eryaman Hizmetev இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு அணுகல் £ 19040 ஒன்றுக்கு செலவாகும் இது (TCDD) 869.603,72 / 700.000,00 JCC எண், நிறுவனத்துடன் சேர்ந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். டெண்டர், 1 அலகுகள், கட்டிடங்கள் (மொத்தம் 154 அலகுகள் குடியிருப்புகள் மற்றும் அடுப்பு உணவளிக்க ஒரு வழியில் ஒவ்வொரு அபார்ட்மெண்ட் 1 மொத்த உணவு வகை (வீட்டில்) கொண்டுள்ளது) மற்றும் சென்டர் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு கட்டுமான வேலைகள் (650 kwxxnumx மொத்த = 4 கேஎம் premix இடத்தின் வகை ஒடுக்கு ஊட்டம் என்று கொதிகலன்கள் போன்ற ஒரு வழியில் பர்னர்) ஆகும் அது உள்ளடக்கியது. விநியோக வேலை இடத்தின் கால ...\nஎரிமான் சேவை வீடுகள் இயற்கையை ரசித்தல் டெண்டர் முடிவு 03 / 09 / 2019 எரியாமான் சேவை வீடுகள் துருக்கிய மாநில ரயில்வேயின் டெண்டரின் விளைவாக 2. டெண்டர், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிலோ அனைத்து வகையான இரும்புக் கம்பிகள், ரெயில்கள் போன்றவற்றை (அலங்கரிக்கப்பட்ட, துளையிடப்பட்ட), அலங்கரிக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட (ஏணிகள், பூச்சுகள், பகிர்வுகள் போன்றவை) மற்றும் பிற படைப்புகளின் உற்பத்தி மற்றும் மாற்றீடு. வேலையின் காலம் இடம் வழங்கப்பட்டதிலிருந்து 2018 (நூற்று ஐம்பது) காலண்டர் நாட்கள்.\nடெண்டர் அறிவிப்பு: எரியமான் சேவை கட்டடங்கள் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு இணைப்பு 11 / 01 / 2019 எரிமலை சேவை வைத்திருப்பவர்கள் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு இணைப்பு துருக்கி குடியரசு பொது இரயில்வேயின் பொது இயக்குனர் (TCDD) 2. வாங்கும் மேலாண்மை சேவையிடம் பகுதி Eryaman Hizmetev இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு அணுகல் வணிகம் கட்டுமான பணி பொது கொள்முதல் சட்டத்தின் விதி படி திறந்த டெண்டர் எண் 4734 19 வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2019 / 8863 1-நிர்வாகம் அ) முகவரி: Behicbey YENİMAHALLE / அங்காரா ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண் வழியாக Anadolu பவுல்வர்டு: 3122111449 - 3122111225 இ) மின்னஞ்சல் முகவரி: xnumx.bolgesatinalma@tcdd.gov.t ஈ) டெண்டர் ஆவணம் இணைய முகவரிகளில் காணலாம்: https://ekap.kik.gov.tr/ekap/ 2-டெண்டர் கட்டுமான பணியின் பொருள் ...\nகொள்முதல் அறிவிப்பு: எயமான் சேவை கட்டிடங்கள் 14 / 01 / 2019 எரிமலை சேவை மையங்கள் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை பொது இரயில்வே நிர்வாக இயக்குனர் (TCDD) 2. வாங்கும் மேலாண்மை சேவையிடம் பகுதி ERYAMAN HİZMETEV நிலம் அழகு படுத்தல் பொது கொள்முதல் சட்டம் படி திறந்த நடைமுறை எண் 4734 19 கட்டுரை வழங்கப்படும் என்ன கட்டுமான பணி. டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2018 / 692704 1-நிர்வாகம் அ) முகவரி: Behicbey YENİMAHALLE / அங்காரா ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண் வழியாக Anadolu பவுல்வர்டு: 3122111449 - 3122111225 இ) மின்னஞ்சல் முகவரி: xnumx.bolgesatinalma@tcdd.gov.t ஈ) டெண்டர் ஆவணம் இணைய முகவரிகள் காணலாம்: அ) இயற்கை, வகை மற்றும் டெண்டர் செய்ய https://ekap.kik.gov.tr/ekap/ 2 கட்டுமானத்துக்கு படைப்புக்கான ...\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nவரலாற்றில் இன்று: செப்டம்பர் 29 செப்டம்பர் Tulukenem கைவிடப்பட்டது\nஅங்காரா-கெய்சேரி வரிசையில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் அடமான பெரே பூச்சுகளின் டெண்டர் முடிவு\nநெடுஞ்சாலைகள் 18. கால கூட்டு பேரம் பேசும் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது\nஇளைஞர் வீதி புதிய தோற்றத்தைப் பெறுகிறது\nஅங்காராவில் ஐரோப்பிய மொபிலிட்டி வாரத்திற்கான முழுமையான ஏற்பாடுகள்\nமெர்சின் கடலில் மாசுபடுவதற்கான பாதை இல்லை\nஐ.இ.டி.டி நிர்வாகிகள் இமமோக்லுவின் அறிவுறுத்தலால் தளத்தில் இறங்கினர்\nசரக்கு ரயில் வேகன்கள் மெர்சினில் தடம் புரண்டன\nஇரவு மெட்ரோ பயனர்களின் எண்ணிக்கையை ஐ.எம்.எம் அறிவிக்கிறது\nபேட்மேனை இரண்டாகப் பிரித்த ரயில் பாதை வாகன போக்குவரத்தை எதிர்மறையாக பாதிக்கிறது\nMDTO, துருக்கி-பிரான்ஸ் போக்குவரத்து பணிக்குழுமத்தாலோ கூட்டம் செய்து ஹோஸ்ட்\nபேராசிரியர் டாக்டர் அக்ஸோய், 'ரயில் அமைப்பு டிராப்ஸனின் முன்னுரிமை பிரச்சினை அல்ல'\nடிஹெச்எல் எக்ஸ்பிரஸுக்கு சுங்க அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பு சான்றிதழ்\nகாசியான்டெப்பில் ஐரோப்பிய மொபிலிட்டி வீக் நிகழ்வு\nஐரோப்பிய மொபிலிட்டி வீக் நிகழ்வுகள் கொன்யாவில் தொடங்கியது\nயூரேசிய சாலை நெறிமுறை கையொப்பமிடப்பட்டது\nஅஃபியோன்கராஹிசரில் 5 இலவச நிலை கடத்தல் தானியங்கி தடையாக மாறும்\nYHT சிவாஸை ஒரு பெருநகர நகரமாக மாற்றும்\nவோக்ஸ்வாகன் மனிசா தொழிற்சாலை எங்கே நிறுவுவது\nஇன்று வரலாறு: செப்டம்பர் 29 ம் தேதி மில்னி\n5 ஆயிரம் 266 சீனா-ஐரோப்பாவை அடைகிறது\nஹெய்தர்பாசாவில் 400. சந்தை நடவடிக்கை\nகலவர பாலம் பரிமாற்றம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது\nசாகர்யா எம்டிபி கோப்பை பந்தயங்கள் முடிந்தது\n«\tசெப்டம்பர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: பைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலைய கட்டடத்தின் தரை தளத்தின் பராமரிப்பு மற்றும் பழுது\nடெண்டர் அறிவிப்பு: கயாஸ் கெய்செரிக்கு இடையில் ரயில்வேயுடன் குறுக்கிடும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் எனர்ஜி டிரான்ஸ்மிஷன் கோடுகளின் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் கொள்முதல்\nகொள்முதல் அறிவிப்பு: தியர்பாகர்-குர்தலான் லைன் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: அல்சான்காக்-ஹல்கபனர் மெசெல்லஸ் மலை-கடல் சாலைகள் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: கிடைமட்ட லைஃப் லைன் வாங்கப்படும் (டுடெம்சாஸ்)\nடெண்டர் அறிவிப்பு: லிஃப்ட் எலக்ட்ரோ மெக்கானிக்கல் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் டு நாசில்லி பாதசாரி அண்டர்பாஸ்\nஅங்காரா-கெய்சேரி வரிசையில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் அடமான பெரே பூச்சுகளின் டெண்டர் முடிவு\nஃபர் கெசின் நிலையங்கள் ஏலத்திற்கு இடையில் மாலத்யா டயர்பாகர் வரி\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவில் TCDD 6 பிராந்திய இயக்குநரகம் ரப்பர் கவர்\nÇakmak Ulukışla நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு டெண்டர் முடிவு\nஎரிமான் சேவை வீடுகள் இயற்கையை ரசித்தல் டெண்டர் முடிவு\nதானியங்கி நிலை கடக்கும் கேமரா கணினி நிறுவல்\nஹிலால் பந்தர்ம வரி மின்மயமாக்கல் டெண்டர் முடிவு\nடிவ்ரிகி மற்றும் கெய்சேரி இடையே பாலங்களின் மேம்பாடு\nமாலத்யா குர்தலனுக்கு இடையிலான பாலங்கள் மற்றும் கிரில்ஸின் பராமரிப்பு மற்றும் பழுது\nமின்மயமாக்கல் மேற்பார்வையில் பயன்படுத்த உதிரி பொருட்களின் கொள்முதல்\nஎரியான் சேவை வசதிகள் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு இணைப்பு வேலை\nஎரிமலை சேவை வசதிகள் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு இணைப்பு வேலை டெண்டர் முடிவு\nஎ��ிமான் சேவை வீடுகள் இயற்கையை ரசித்தல் டெண்டர் முடிவு\nடெண்டர் அறிவிப்பு: எரியமான் சேவை கட்டடங்கள் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு இணைப்பு\nகொள்முதல் அறிவிப்பு: எயமான் சேவை கட்டிடங்கள்\nபாஸான்டி கார் பகுதியில் சேவை மையங்கள் புனரமைப்பு\nகொள்முதல் அறிவிப்பு: சேவை திருத்தங்கள் மற்றும் இயற்கை எரிவாயு மாற்றம் (அன்காரா கார் தள) மீள்பார்வை\nடெண்டர் அறிவிப்பு: 52 மற்றும் 61 ஊழியர்களின் புதுப்பித்தலுடன் வீடமைப்பு பகுதியை சுற்றி வேலி கட்டுமானம்\nபஸ் ஸ்டாண்டில் இருந்து YHT மற்றும் Eryaman ரயில்வே ஸ்டேஷன் இடையே விமானங்கள் தொடங்குகின்றன\nகொள்முதல் அறிவிப்பு: எரியமான் சேவை வீடுகள் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு இணைப்பு வேலை\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது Levent ÖZEN | பதிப்புரிமை © ரேயன்பர் | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை ���ிரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/16/crocodile.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-21T20:00:02Z", "digest": "sha1:EYV4D7PB6F6TJHJMUJY25C7JT5OJDPDD", "length": 13528, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | crocodile found nearby hut in srirangam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஅடியே போடி.. நிர்மலா சீதாராமன் முனுமுனுப்பால் சர்ச்சை\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபலூன் வியாபாரி வீட்டுக்கு வந்த முதலை\nதிருச்சியில் பலூன் வியாபாரியின் குடிசை வீட்டுக்குப் பின்னால் கிடந்த 6 அடி ராட்சஸ நீளமுள்ள முதலையைப் போலீசார் மீட்டு முதலைப் பண்ணையில் விட்டனர்.\nஇந்த முதலை திருச்சி மாம்பழச்சாலை அருகே வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக வன இலாகா அதிகாரிகள், தீயணைப்புப் ��டை வீரர்கள்சம்பவ இடத்திற்குச் சென்று அந்த முதலையைப் பிடித்தனர்.\nபின்னர் முதலை காவிரி ஆற்ங்கரையோரம் உள்ள பெரிய ஆயக்கட்டு முதலைப் பண்ணையில் விடப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிகார் சிறை போதும்.. ஜாமீன் மனு தாக்கல் செய்த ப.சிதம்பரம்.. நாளை டெல்லி ஹைகோர்ட்டில் விசாரணை\nபார்க்க அனுமதி கிடையாது.. ப. சிதம்பரத்தை சந்திக்க சென்ற காங். தலைகள்.. திகார் நிர்வாகம் கெடுபிடி\nப சிதம்பரத்தை தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் கைது\n போகிறபோக்கில் ஜிடிபி சரிவை கிண்டல் செய்த ப. சிதம்பரம்.. என்ன ஒரு தைரியம்\nசரியான நேரம்.. ப.சி காவலில் சென்ற 10 நாளில் பல்வேறு திருப்பம்.. அடுத்தடுத்து அதிரடி காட்டிய நிர்மலா\nவிட்டால் ஒரு மாதம் கூட கேட்பீர்கள்.. ப.சி வழக்கில் நீதிபதி கடும் பாய்ச்சல்.. அதிர்ந்து போன சிபிஐ\nBREAKING NEWS LIVE: ப. சிதம்பரத்திற்கு திங்கள் வரை காவல் நீட்டிப்பு.. சிபிஐ நீதிமன்றம் அதிரடி\nதிங்கள் வரை காவலில் இருக்கிறேன்.. நீதிமன்றத்தில் சொன்ன ப.சிதம்பரம்.. பின்னணியில் அல்டிமேட் காரணம்\nஐஎன்எக்ஸ் வழக்கு.. ப.சிதம்பரத்திற்கு திங்கள் வரை காவல் நீட்டிப்பு.. சிபிஐ நீதிமன்றம் அதிரடி\nகைது செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை.. ஆனால்.. சிபிஐக்கு ப.சி தரப்பு கிடுக்கிப்பிடி கேள்வி\nஉண்மையை கொண்டு வர ஒரே வழிதான் இருக்கிறது.. சிபிஐ அதிரடி வாதம்.. ப. சிதம்பரத்திற்கு செக்\nBREAKING NEWS LIVE: அமலாக்கத்துறை வழக்கு.. ப. சிதம்பரத்திற்கு செப். 5 வரை முன்ஜாமீன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/mayawati-unfit-for-public-life-arun-jaitley-slammed-bsp-chief-mayawati-after-her-remarks-on-pm-modi-350152.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-21T19:21:00Z", "digest": "sha1:VEPT3VQIRX2HS2FPCMWUFA722EI73O4W", "length": 17358, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொதுவாழ்விற்கு லாயக்கே இல்லாதவர் மாயாவதி... மோடி மீதான விமர்சனத்தால் ஜெட்லி ஆத்திரம் | ' Mayawati Unfit for public life': Arun Jaitley slammed BSP chief Mayawati after her remarks on PM Modi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅஜி��் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொதுவாழ்விற்கு லாயக்கே இல்லாதவர் மாயாவதி... மோடி மீதான விமர்சனத்தால் ஜெட்லி ஆத்திரம்\nடெல்லி: பிரதமர் மோடி மற்றும் அவரது மனைவி குறித்து விமர்சித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, பொதுவாழ்விற்கு லாயக்கு இல்லாதவர் என நிதியமைச்சர் அருண்ஜெட்லி விமர்சித்துள்ளார்.\nமுன்னதாக ,பிரதமர் மோடி , பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி, ஆல்வார் கூட்டு பாலியல் வன்கொடுமைக்காக முதலை கண்ணீர் வடிப்பதாக தெரிவித்தார். மேலும் மாயாவதிக்கு இந்த விஷயத்தில் உண்மையில் கோபம் இருந்தால், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்றார்.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மாயாவதி, சகோதரி உள்பட மற்றவர்களுக்கு மோடி எப்படி மரியாதை கொடுக்கிறார். தனது மனைவியையே அரசியல் ஆதாயத்திற்காக பிரிந்து சென்றவர் தான் பிரதமர் நரேந்திர மோடி\" என கூறியிருந்தார்.\nதை���ியம் இருந்தால் என்னை கைது செய்யுங்க.. மேற்கு வங்க பிரச்சாரத்தில் மமதாவுக்கு அமித்ஷா பகிரங்க சவால்\nஇதற்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண்ஜெட்லி இன்று வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், \"மாயவதி பிரதமராக ஆசைப்படுகிறார். ஆனால் அவரது ஆளுமை, பேச்சுக்கள், நடவடிக்கைள் தரம் தாழ்த்திக் கொள்ளும் வகையில் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடிய தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியதன் மூலம் மயாவதி பொதுவாழ்விற்கு லாயக்கு இல்லாதவர் என்பது அம்பலமாகி உள்ளது\" என்றார்.\nஇதனிடைய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் அருண் ஜெட்லி விமர்சித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், \"மேற்கு வங்காளத்தில் ஜனநாயகம் விபத்தில் சிக்கிவிட்டது. எதிர்க்கட்சி தொண்டர்கள் கொல்லப்படுகின்றனர். வேட்பார்களர்கள் தாக்கப்படுகிறார்கள். வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்படுகின்றன\" என கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\nஹரியானா தேர்தல்: ஆளுக்கொரு திசையில் சிதறிய எதிர்க்கட்சிகள்... ஆட்சியை எளிதாக தக்க வைக்கும் பாஜக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21-இல் இடைத்தேர்தல்\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சிபிஐ கடும் எதிர்ப்பு- செப்.23க்கு விசாரணை ஒத்திவைப்பு\nகார்ப்பரேட் வரிக் குறைப்பு.. இது சாதாரண சம்பவம் அல்ல.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.. மோடி சபாஷ்\n காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nநிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கங்க\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nமீடியாக்களிடம் கவனம் தேவை... மகனுக்கு ப.சிதம்பரம் அறிவுரை\nகார்பரேட் வரி அதிரடியாக குறைப்பு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.. உற்பத்தி பெருக வாய்ப்பு\nடெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அல்கா லம்பா அதிரடி தகுதி நீக்கம்\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலான அர்த்தத்தை மாற்றக் கோ��ி மனு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kancheepuram/actor-rajini-kanth-did-a-special-pooja-in-athi-vardar-temple-360051.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-21T20:01:21Z", "digest": "sha1:WLVAPH44GZMVOFVZLRBY33POIFGXXFUH", "length": 17490, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "அத்திவரதர் கோவிலில் நள்ளிரவில் சிறப்பு தரிசனம் செய்த ரஜினிகாந்த்.. ஸ்பெஷல் பூஜை! | Actor Rajini Kanth did a special Pooja in Athi Vardar temple - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் காஞ்சிபுரம் செய்தி\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅத்திவரதர் கோவிலில் நள்ளிரவில் சிறப்பு தரிசனம் செய்த ரஜினிகாந்த்.. ஸ்பெஷல் பூஜை\nRajini in Athivaradhar Temple | அத்திவரதர் கோவிலில் நள்ளிரவில் தரிசனம் செய்த ரஜினிகாந்த்- வீடியோ\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு தரிசனம் செய்தார். அவரின் மனைவி லதா ரஜினிகாந்தும் உடன் இருந்தார்.\nகாஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதர் தரிசனம் இன்னும் இரண்டு நாட்களில் நிறுத்தப்பட உள்ளது. அத்திவரதர் கோவில் தற்போது இந்தியா முழுக்க பிரபலம்.\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இவர் எழுந்தருளுவார் என்பதால், நாடு முழுக்க தற்போது பிரபலமாகி உள்ளது இந்த கோவில். இவரை தரிசிக்க பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் தினமும் பக்தர்கள் வருகிறார்கள்.\nதமிழகத்தில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் இங்கு குவிந்து வருகிறார்கள். பல மாநிலங்களில் இருந்து இவரை தரிசனம் செய்ய மக்கள் கூட்டம் கூட்டமாக காஞ்சிபுரத்தை நோக்கி படை எடுத்து வருகிறார்கள். அதேபோல் முக்கிய அரசியல் தலைவர்கள், கட்சியினர், பிரபலங்கள் கூட இங்கு வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.\nகடந்த ஜூலை 1-ம் தேதி குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை மீண்டும் குளத்தில் வைக்கப்பட உள்ளது . 48-வது நாளான ஆகஸ்ட் 17-ல் அத்திவரதர் சிலை மீண்டும் குளத்தில் வைக்கப்பட உள்ளது. இதனால் 16-ம் தேதி வரை மட்டுமே பக்தர் தரிசனத்துக்கு வைக்கப்படும்.\nஇதையடுத்து காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு தரிசனம் செய்தார். அவரின் மனைவி லதா ரஜினிகாந்தும் உடன் இருந்தார். நள்ளிரவில் மக்கள் கூட்டம் அதிகமாக இல்லாத நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த இந்த கோவிலில் தரிசனம் செய்தார்.\nரஜினியும், லதா ரஜினிகாந்தும் சேர்ந்து சிறப்பு பூஜை செய்தனர். நேற்று இரவு சுமார் 20 நிமிடம் அவர் கோவிலில் தரிசனம் நடத்தினார். அதே நேரத்தில் கோவில் தரிசனம் செய்ய காத்திருந்த சில மக்கள் ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த சட்டம் இயற்ற டி ஆர் பாலு கோரிக்கை\nமண்ணெண்ணைக்கு பதிலாக பெட்ரோல்.. ஒலிம்பிக் ஜோதி வெடித்து பள்ளி மாணவன் உடல் கருகி பலி\nஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் மீண்டும் பணியில் சேர வேண்டும்.. போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்\nகாப்புக் காடு.. கிழிந்த ஆடைகள்.. கழுத்து ��றுக்கப்பட்ட நிலையில்.. கோமதியின் சடலம்\nஒரே மேடையில் மு.க.ஸ்டாலினும்..சைதை துரைசாமியும்.. பங்காரு அடிகளார் இல்ல விழா..\nரஜினி வந்தால் சூடு பிடிக்கும்.. மோதலாம்.. \"ஐ அம் வெயிட்டிங்\" சீமான் தில் சவால்\nதிருப்போரூரில் என்னதான் நடக்கிறது.. அடுத்தடுத்து வெடிக்கும் மர்ம பொருட்கள்.. போலீஸ் தீவிர சோதனை\n3 மாதம் காத்திருந்து.. மாட்டி விட்டவர்களை வெட்டிய கஞ்சா புருஷோத்தமன்.. ஒருவர் பலி.. 6 பேர் சீரியஸ்\nஅத்திவரதரை பார்க்க நேரமாச்சு.. வழிவிடுங்க ப்ளீஸ்.. குடுகுடுன்னு ஓடிய நமீதா\nஆயர்பாடி காலம் முதல் எடப்பாடி காலம் வரை பார்த்துவிட்டாய் அத்திவரதா.. வாட்ஸ் ஆப்பில் உலா வரும் கவிதை\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் நிறைவு.. 2059ம் ஆண்டு மீண்டும் தரிசனம்\nவிடைபெற்றார் அத்தி வரதர்.. விட்டு சென்றது அழகிய நினைவுகள்.. 40 வருடங்களுக்கு பின் வரலாறு பேசும்..\nமீண்டும் குளத்திற்கு செல்லும் அத்திவரதர்.. இன்றுடன் நிறைவு பெறும் தரிசனம்.. அலைமோதும் கூட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nathi varadar temple அத்திவரதர் கோவில் காஞ்சிபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/vellore/m-k-stalin-and-cm-palanisamy-fight-with-words-ahead-of-vellore-lok-sabha-elections-358346.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-21T20:19:33Z", "digest": "sha1:YGMXO4TPJR44BNJGNJQJMXDSFQ54RME7", "length": 21646, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனவு காணுங்கள்.. கிண்டல் செய்த முதல்வர்.. ஒரே மாதத்தில் ஆட்சி கவிழும்.. சவால் விட்ட ஸ்டாலின்! | M K Stalin and CM Palanisamy fight with words ahead of Vellore Lok Sabha elections - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வேலூர் செய்தி\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் ��ிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகனவு காணுங்கள்.. கிண்டல் செய்த முதல்வர்.. ஒரே மாதத்தில் ஆட்சி கவிழும்.. சவால் விட்ட ஸ்டாலின்\nவாக்கு சேகரிப்பில் மு.க ஸ்டாலின்... செல்பி எடுத்துக்கொண்ட பொதுமக்கள்....\nவேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நடக்க உள்ள தேர்தல் காரணமாக தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் இடையே தீவிர வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது.\nஆகஸ்ட் 5-ஆம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது. பணப்பட்டுவாடா காரணமாக நிறுத்தப்பட்ட தேர்தல் அடுத்த வாரம் நடக்கிறது. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது .\nபுதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அதிமுக கூட்டணி சார்பில் இங்கு போட்டியிடுகிறார். திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று இருவரும் வேலூரில் பிரச்சாரம் செய்தனர்.\nஒரு வாய்ப்பு தாருங்கள்.. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவோம்... அன்புமணி ராமதாஸ்\nநேற்று பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் பழனிச்சாமி, ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அவர் இனியும் கனவு கண்டு கொண்டே இருக்க வேண்டியதுதான். அரசின் திட்டங்கள் என்ன என்று தெரியாமலேயே ஸ்டாலின் அறிக்கை விடுவார்.\nதிமுக ஒரு கார்ப்பரேட் கட்சி போல செயல்படுகிறது. நாங்கள்தான் சரியா��� அரசியல் இயக்கமாக இருக்கிறோம்.மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத திமுக இப்போது என்ன வாக்குறுதி தரும் என்று புரியவில்லை. பொய் வாக்குறுதி என்ற மிட்டாயை மக்களிடம் கொடுத்து பொய்யான வெற்றியை திமுக பெற்றது\nஆனால் சட்டசபை இடைத்தேர்தலில் அவர்களால் அதை செய்ய முடியவில்லை. அவர் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. வேலூர் தேர்தல் ரத்து செய்யபட்டதற்கு திமுகதான் காரணம். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் நாங்கள் அவர்களை தோல்வி அடைய செய்வோம், என்று முதல்வர் பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின், திமுகவிற்கு களங்கம் ஏற்படுத்தவே வேலூர் தேர்தலை ரத்து செய்தார்கள். ஆனால் அதிமுகவின் சூழ்ச்சியை, சதியை மக்கள் முறியடித்துள்ளார்கள். ஆட்சி இன்னும் ஒரு மாதத்தில் என்ன ஆகும் என்பது தெரியும். மக்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.\nஅடுத்து என்ன நடக்கும் என்பது திமுகவிற்கு மட்டும்தான் தெரியும். இப்போது நினைத்தாலும் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியும், அந்த எண்ணம் உள்ளது. காத்துக்கொண்டிருக்கிறோம். மோடி நினைத்தால் ஒரே நாளில் ஆட்சி மாறும்; மாறக்கூடாது என அதிமுகவினர் காலிலேயே விழுந்து கிடக்கின்றனர் .\nநடைபெற்ற இடைத்தேர்தலில் இன்னும் 5 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றிருந்தால் எடப்பாடியின் கதை கந்தல் தான். ஆளும் கட்சிக்கு மக்கள் ஆதரவு அளித்து இருந்தால், ஏன் லோக்சபா தேர்தலில் அவர்களால் வெல்ல முடியவில்லை. ஏன் 22 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் தோல்வி அடைந்தார்கள்.\nநிச்சயம் இந்த ஆட்சி கவிழப்போகிறதா இல்லையா என பொறுத்திருந்து பாருங்கள். ஏன் தற்போது கர்நாடகாவில் ஆட்சி கவிழ வில்லையா. அப்படித்தான் விரைவில் தமிழகத்திலும் ஆட்சி கவிழும். இனி தமிழக அரசியலில் நடக்க போகும் விஷயங்களை பொறுத்திருந்து பாருங்கள், என்று ஸ்டாலின் சவால் விட்டுள்ளார்.\nவேலூர் லோக்சபா தொகுதி இடைத்தேர்தல் காரணமாக தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் இடையே தீவிர வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது. திமுகவை முதல்வர் விமர்சிப்பதும், ஆட்சியை கவிழ்க்க போவதாக ஸ்டாலின் சவால் விடுவதும் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாயும் வயிறுமாக இருந்த தனலட்சுமி.. தூக்கில் சடலமாய்.. பதறிப் போய் கதறிய பெற்றோர்\nநீந்தியே வந்த கருப்பாயி சடலம்.. பாடையை தோளில் சுமந்து வந்த அவலம்.. அதிர்ச்சி வீடியோ\nசிவா மனசுல ஏழுமலை.. பணம் கேட்டதால் சண்டை.. அடித்தே கொன்றார்.. ஆம்பூரில் ஷாக்\nஅரை நிர்வாண நிலையில்.. சேலையால் கழுத்தை நெறித்து தண்டவாளத்தில் வீசப்பட்ட பெண்.. சிக்கிய காதலன்\nவீட்டு வாசற்படியில் உட்கார்ந்து கஞ்சா விற்ற வள்ளி.. அள்ளிய ஆம்பூர் மகளிர் போலீஸ்\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nஎன் பொண்டாட்டி கிணத்துல விழுந்துட்டா.. காப்பாத்துங்க.. சொல்லி விட்டுத் தப்பி ஓடிய சென்றாயன்\nமொத்தம் 5 மனைவிகள்.. 3-வது மனைவியின் 5 வயது மகளை நாசம் செய்த 50 வயது காமுக தந்தை\nபிரியா தான் எனக்கு வேணும்.. அவதான் என் வாழ்க்கை.. கெத்து காட்டிய மாப்பிள்ளை ரவி.. குவியும் பாராட்டு\nநள்ளிரவில் அலறிய கேவி குப்பம்.. வானத்தில் இருந்து விழுந்த பளிச் பளிச் மர்ம பொருள்.. பீதியில் மக்கள்\nகல்யாணமாகி 3 நாள்தான் ஆகுது.. என்னை விட்டுட்டு போய்ட்டியே திவ்யா.. கதறி துடித்த கணவர்\nவேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டம்.. வணிகவளாகம் கட்ட எதிர்ப்பு.. அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nஎன் மனைவியும்.. உன் கணவரும்.. இந்தா செருப்பு நல்லா அடி.. வாணியம்பாடியில் பரபரப்பு.. வைரல் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvellore m k stalin palanisamy lok sabha elections ஸ்டாலின் வேலூர் லோக்சபா தேர்தல் முதல்வர் பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/bigg-boss-3-tamil-if-bigg-boss-is-the-judge-then-who-are-the-audience-360842.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-21T19:15:38Z", "digest": "sha1:4APCLF33FR6RCV7NQC6JHP3S4BUYTGWF", "length": 17611, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "Bigg Boss 3 Tamil: நீங்களே சென்சார்... நீங்களே நீதிபதி.. அப்போ நாங்க யாரு? | Bigg boss 3 tamil: if bigg boss is the judge then who are the audience - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையி���் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nMovies முதல் காதல் கதையை சொல்லும் 147\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nBigg Boss 3 Tamil: நீங்களே சென்சார்... நீங்களே நீதிபதி.. அப்போ நாங்க யாரு\nசென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிட் ஷோ.. ஹிட் ஷோன்னு நாம்தான் சொல்லிக் கொண்டு இருக்கோம். நிறைய பொது மக்கள் நிகழ்ச்சி போர்னு நினைக்கும் அளவுக்கு பிக் பாஸ் மாறிப்போனது சோகமே.\nமுன்பு இருந்த இரண்டு சீசன்களில் கண்ட உலக நாயகன் கமல்ஹாசனை இந்த சீசனில் காணவில்லை. இது பெரும் பெரும் சோகம். அவருக்காக சனி, ஞாயிறுகளில் ஷோ பார்த்தவர்கள் கூட பார்ப்பதை நிறுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.\nகமலின் கையை சாரி வாயை கட்டிப் போட்டது யாரு மக்களுக்கு தெரியாமல் சில விஷயங்களை மறைத்து பிக்பாஸ் ஷோ நடத்துவதன் நோக்கம்தான் என்ன மக்களுக்கு தெரியாமல் சில விஷயங்களை மறைத்து பிக்பாஸ் ஷோ நடத்துவதன் நோக்கம்தான் என்ன\nKanmani serial: என்னடா சோதனை..சவுந்தர்யா கண்ணன் கல்யாணம் கேட்பாரற்று கிடப்பில்...\nசரவணன் எதுக்கு வெளியே போனார்னா சப்பை மேட்டரை காமிக்கறீங்க. சின்ன வயசுல செய்த தவறுக்கு அவர் மன்னிப்பு கேட்டும், காலம் கடந்து தண்டனை கொடுக்க நீங்கள் என்ன நீதிபதியா இதுக் குறித்து யாரேனும், ஏதேனும் வழக்கு போட்டார்களா இதுக் குறித்து யாரேனும், ஏதேனும் வழக்கு போட்டார்களா மதுமிதா தற்கொலைக்கு முயற்சிக்க காரணம் என்ன மதுமிதா தற்கொலைக்கு முயற்சிக்க காரணம் என்ன தெரிந்தால்தானே அது முன் உதாரணமா இலையா என்று நாங்கள் ஒரு முடிவுக்கு வர முடியும்.\nமது எதுக்கு தற்கொலைக்கு முயற்சித்தார் நியாயத்தை எங்களுக்கும் சொல்லுங்க. உங்களுக்கு நீங்களே நீதிபதி சென்சார் என்றால், அப்போது மக்களாகிய நாங்கள் யார் நியாயத்தை எங்களுக்கும் சொல்லுங்க. உங்களுக்கு நீங்களே நீதிபதி சென்சார் என்றால், அப்போது மக்களாகிய நாங்கள் யார் எங்களை எந்த ஸ்தானத்தில் வைத்து இருக்கிறீர்கள் எங்களை எந்த ஸ்தானத்தில் வைத்து இருக்கிறீர்கள் மதுவை குள்ளச்சி என்றாலும் கேட்பதற்கு அப்போது ஆள் இல்லை. கஸ்தூரி டீச்சரை சத்துணவு ஆயா என்றாலும் கேட்பதற்கு ஆளில்லை.\nபிக் பாஸ் ரூல்ஸ்தான் என்ன வீட்டுக்குள் அடைப்பட்டு கிடக்கும் அவர்கள் பிக் பாஸ் வீட்டில் எந்த மாதிரி உறவையும் வளர்த்துக் கொள்ளலாம். ஆனால், தற்கொலை முயற்சி என்பது மட்டும் விதி மீறல்கள் என்கிறீர்களா வீட்டுக்குள் அடைப்பட்டு கிடக்கும் அவர்கள் பிக் பாஸ் வீட்டில் எந்த மாதிரி உறவையும் வளர்த்துக் கொள்ளலாம். ஆனால், தற்கொலை முயற்சி என்பது மட்டும் விதி மீறல்கள் என்கிறீர்களா இரவு பதினோரு மணி வரை ஒரு இளம் பெண்ணும், ஆணும் தனியாக பேசிக்கொண்டு இருப்பது பிக்பாஸ் வீட்டின் விதி மீறல்களில் இல்லையா\nமுகேன் அபிராமி விஷயத்தில் படக்கென்று அபிராமியிடம் பேசி, அவர் வாயாலேயே ஐ லவ் ஹிம் என்று சொல்ல வச்ச கமல் ஹாஸன், முதல் வாரத்திலிருந்து கவினுடன் நெருங்கிப் பழகி வரும் லாஸ்லியா, அவனை எனக்கு பிடிக்கும் என்கிறார். இரவு வெகு நேரம் பேசிக்கொண்டு இருக்கிறார். இப்போது கவினை ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்கிறார். இந்த பிடிக்கும் என்பதற்கான அர்த்தம்தான் என்ன என்று கமல் இதுவரை அர்த்தம் கேட்காதது ஏன்\nலாஸ்லியாவின் பேரை கெடுக்காமல் அவரை அவரது ஊருக்கு அனுப்பி வைக்கும் நல்ல எண்ணமா பிக் பாஸுக்கு அப்போ தமிழ்ப்பொண்ணுங்களுக்கு நீங்கள் தரும் மரியாதை என்ன\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் bigg boss 3 tamil செய்திகள்\nBigg boss 3 tamil: திருந்தாத கவின்.. புரியாத மக்கள்.. பார்த்து பண்ணுங்கப்பா\nBigg Boss 3 Tamil: கமல் சாரே சொல்லியு��் என்ன புண்ணியம்.. ரேட்டிங் வரலையேப்பா\nகவின் எப்டியும் டைட்டில் வின் பண்ண மாட்டார்ங்கற தைரியம் தான உனக்கு..\nஇந்த ரணகளத்துலயும் ஒரு ஜாலி கேட்குதுல்ல பிக் பாஸ் உங்களுக்கு\nஒழுங்கா ஓட்டு போட்டா மட்டும்.. இந்தா உங்கள திருப்பி உள்ள அனுப்பிட்டாங்கள்ல\nபிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய எனக்கு அதிகாரம் இல்லை.. நாராயணசாமி கைவிரிப்பு\nBigg boss 3 Tamil: தினம் தினம் ஒரு சினிமா.. பிக் பாஸ் வீட்டில்.. 100 நாள் ஷோ\nBigg Boss 3 Tamil: அபிராமி அருமையான அட்வைஸ் லாஸுக்கு புரிந்து இருக்குமா\nகவின் நீ பற்ற வைத்த நெருப்பொன்று.. பற்றியெரிய உனைக் கேட்கும்..\nகவின், இனிமே தான பார்க்கப் போற இந்த சாக்‌ஷியோட ஆட்டத்த..\nBigg Boss 3 Tamil: கண்ட பலன் ஒன்றும் இல்லை.. கற்ற பாடமும் ஒன்றுமில்லை\nBigg Boss 3 Tamil: லாஸ்லியா கவினுக்கு தண்ணி காட்டுகிறார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbigg boss 3 tamil vijay tv television பிக் பாஸ் 3 தமிழ் விஜய் டிவி நிகழ்ச்சிகள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/778-5fad41076e9a.html", "date_download": "2019-09-21T19:27:12Z", "digest": "sha1:N5GVBRUWGSJRZ2DBGJLWI5GE2XUQTFTZ", "length": 3627, "nlines": 48, "source_domain": "videoinstant.info", "title": "சிறந்த விற்பனை பைனரி விருப்பங்கள் புத்தகம்", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nபைனரி விருப்பங்கள் ஸ்கேம்கள் அல்லது இல்லை\nவிருப்பங்கள் மற்றும் விருப்பங்கள் பி டி எஃப்\nசிறந்த விற்பனை பைனரி விருப்பங்கள் புத்தகம் -\nLicensed to: ஒரு சி ல themeல letter spacing 0px மே ல இரு ந் தா இந் தப் பி ரச் சி னை வரு து. Optionsxpress shortable பங் கு கள் ; பை னரி வி ரு ப் பம் இணை ப் பு நெ ட் வொ ர் க்.\nவி ரு ப் பங் கள் வர் த் தக உத் தி கள் தொ கு தி ncfm; எப் படி நா ணய வர் த் தக. 31 கோ டி அந் நி ய செ லா வணி மோ சடி யி ல் ஈடு பட் டதா க மத் தி ய.\nசி றந் த வா ழ் க் கை க் கா ன அந் நி ய செ லா வணி அட் ரீ னலி ன் ஃபா ரெ க் ஸ். பை னரி வி ரு ப் பங் கள் மெ ன் பொ ரு ள் வி மர் சனங் களை ; இன் று அந் நி ய.\nபா ர் க் க மு டி யு மா இந் த சந் தை 4: 00.\nமற் று ம் வி ரு ப் பங் கள்.\nஅந்நிய செலாவணி சந்தையில் நிறுத்த இழப்பை எவ்வாறு பயன்படுத்துவது\n30 நொடி இரும விருப்பங்கள்\nதார்ராஜ் அந்நிய செலாவணி சந்தை\nஅந்நிய செலாவணி பணம் தயாரிப்பாளர் facebook", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/130225/", "date_download": "2019-09-21T19:09:22Z", "digest": "sha1:Z4JT2YKCN56XTKHB2XNSWHIVHBTM5F2Q", "length": 22914, "nlines": 162, "source_domain": "globaltamilnews.net", "title": "184பேர் பலியெடுக்கப்பட்ட மட்டக்களப்பு சந்துருக்கொண்டான் படுகொலை! – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n184பேர் பலியெடுக்கப்பட்ட மட்டக்களப்பு சந்துருக்கொண்டான் படுகொலை\n1990ஆம் ஆண்டு. புரட்டாதி 9ஆம் திகதி. வடகிழக்கே சோகத்தில் மூழ்கிய நாள். வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் 158பேர் பலியெடுக்கப்பட்டு நான்கு நாட்கள்தான். இலங்கை அரசின் திட்டமிட்ட அடுத்த இனப்படுகொலை கிழக்கை மட்டக்களப்பை உலுக்கியது. மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது சத்துருக்கொண்டான் பிரதேசம். ஊறனி, பிள்ளையாரடி, பனிச்சையடி முதலிய கிராமங்களை உள்ளடக்கியது சத்துருக்கொண்டான்.\nஒரு ஞாயிற்றுக்கிழமை. நாலு அணியிருக்கும். ஊரை இராணுவம் சுற்றி வளைத்தது. 5.30மணிக்கு மணிக்கு வின்சன் டிப்போ தோட்ட இராணுவமுகாமில் கூட்டம் ஒன்று இருக்கிறது அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று இராணுவச் சீருடை அணிந்த ஒருவர் ஊரில் வந்து மக்களுக்குக் கூறியுள்ளார். போகாது விட்டால் பிரச்சினை என நினைத்த மக்கள் இராணுவமுகாமிற்குச் சென்றனர். வயது முதிர்ந்தவர்களை லொறிகளில் ஏற்றிச்சென்றனர். கொண்டு செல்லப்பட்டவர்கள் ஆண்கள் வேறாகவும் பெண்கள் வேறாகவும் இருத்தப்பட்டனர்.\nஏழு மணியிருக்கும். அங்கிருந்தவர்களை சரிக்கத் தொடங்கியது சிங்கள இராணுவம். அவர்களுடன் ஊர்காவல்படையும் இணைந்துகொண்டனர். வாளினால் வெட்டினர். கத்தியினால் குத்தினர். துப்பாக்கியினால் சுட்டனர். கிடங்கொன்றில் ரயரை எரித்து கொன்ற அதில் அப்பாவித் தமிழ் மக்களை வீசினர். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் எவரும் வேறுபாடற்று அழித்து எரிக்கப்பட்டனர். பிரதேசமே ஓலத்தால் நிரம்பியது.\nசிறுவர்களின் கைகளை பின்பக்கமாக கட்டினர். பின்னர் அவர்களை கத்தியால் குத்திக் கொன்று வீசினர். நிலவு வெளிச்சம் இருட்டில் கலந்திருந்தது. வெட்டி வீசப்பட்டவர்களின் குறை உயிருடன் துடிப்பவர்களைத் தேடித் தேடி எந்த இடத்தில் குத்தினால் உயிர் பிரியும் என பார்த்துப் பாரத்துக் குத்திக் கொன்றனர் இலங்கை இராணுவத்தினர். 47 குழந்தைகள். 85 பெண்கள். 28 முதியவர்கள். 184பேர் காவுகொள்ளப்பட்டனர். வின்சன் டிப்போ தோட்டத்தில் விடிய விடிய எரிந்த நெருப்பை எஞ்சியவர்கள் பார்த்தக்கொண்டிருந்தனர். ஒரு கிராமே கொலை செய்யப்பட்டது. ஒரு பிரதேசமே அழிந்தது.\nஎந்த தடயமும் எந்த ஆதாரங்களும் எந்த சாட்சிகளுமற்ற ரீதியில் இந்தப் இனப் படுகொலையை சிங்களப் படைகள் மேற்கொண்டனர். ஆனால் இந்தப் படுகொலையில் சிக்கி காயமுற்ற கந்தசாமி கிருஷ்ணகுமார் என்பவர் அதிஸ்டவசமாக உயிர் தப்பினார். அவரே மனித குலம் நடுங்கும் இந்தப் படுகொலையின் ஒற்றைச் சாட்சியமானார். வெட்டி வீசப்பட்ட கிருஷ்ணகுமார் இராணுவத்தின் மரணக் குழியில் விழாமல் அதிஸ்டவசமாக வெளியில் விழுந்தார். வெட்டுக்காயங்களுடன் வேலிக் கரையாக வீசப்பட்ட கிருஸ்ணகுமார் மெல்ல மெல்ல தவள்ந்து சென்று ஒரு பற்றையினுள் ஒளிந்துகொண்டார்.\nமறுநாள் மதகுரு ஒருவரின் உதவியுடன் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனை கேள்வியுற்ற இராணுவப் புலனாய்வாளர்கள் அவரை வைத்தியசாலையிலிருந்து கடத்த முற்பட்டனர். குறித்த மதகுரு தனது கடும் பாதுகாக்கில் – இரகசியமாக வைத்து சிகிச்சை அளித்து கிருஷ்ணகுமாரைக் காப்பாற்றினார். சத்துருக்கொண்டான் படுகொலை குறித்து கிருஷ்ணகுமார் சாட்சியங்களை வழங்கினார்.\nகொலை நடைபெற்று சில நாட்கள் வின்சன் தோட்ட இராணுவ முகாமை நெருங்க முடியவில்லை என்று மக்கள் கூறுகிறார்கள். ஒரு வாரம் கடந்த நிலையிலையே, அந்த இராணுவமுகாமிற்குச் சென்று உங்களால் கொண்டு செல்லப்பட்டவர்கள் எங்கே என்று ஊர் மக்கள் கேட்கத் தொடங்கினார். இந்த நிலையில் கொல்லப்பட்ட மக்கள் குறித்து உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது. மனித உரிமை ஆணைக்குழு செஞ்சிலுவை சங்கம் போன்ற இராணுவத்தரப்பிடம் இந்தப் படுகெராலை குறித்து விசாரித்தது. எனினும் இராணுவத்தினர் அவ்வாறு தாம் செய்யவில்லை என்று மறுத்தனர்.\nசத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் வெளிவந்த உண்மைகள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கின. இதனை அடுத்து அன்றைய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு நீதி விசாரணை நடத்துவதாக கூறி இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நிறுவியது. ஓய்வுபெற்ற நீதிபதியான கே. பாலகிட்ணர் தலைமை வகித்த குறித்த விசாரணையின் முடிவில் நீதிபதி தனது அறிக்கையில் படுகொலை நிகழ்ந்ததற்கான வலுவான சாட்சியங்கள் இருப்பதாகவும் குற்றவாளிகளுக்கெதிரான கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள���்படவேண்டும் என்றும் ஜனாதிபதியை வேண்டிக்கொண்டார்.\nஇவ் இனப்படுகொலை சம்பவம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட கொலம்பிய பல்கலைக்கழகம் இப் படுகொலை தொடர்பான விடயத்தையும் சாட்சிகளையும் ஆவணப்படுத்தியது.அத்துடன் அமெரிக்காவில் உள்ள கொலராடோ பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர்களும் திட்டமிட்ட இன அழிப்பு சார்ந்த இப் படுகொலை குறித்து ஆராயந்துள்ளனர். இந்தப் படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும், குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று வலுவாக குரல் எழுப்பப்பட்டபோதும் இலங்கை அரசு எதனையும் செய்துவிடவில்லை.\nஇவ் இனப் படுகொலையின் குற்றவாளிகளாக இதற்கு பொறுப்பான இராணுவ அதிகாரிகளாக இம்முகாமில் கடமையாற்றிய கப்டன் காமினி வர்ணகுலசூரிய, கெரத் மற்றும் விஜயநாயக்க மேலும் இதற்கான கட்டளை அதிகாரி கேணல் பெசி பெனாண்டோ ஆகியோர் இனம் காணப்பட்டனர். எனினும் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன்மூலம் இலங்கை அரசு திட்டமிட்ட ரீதியில் தமிழ் மக்களை அழிக்க இந்தப் படுகொலைக்கு உத்தரவிட்டதா என்ற கேள்வியும் மனித உரிமைவாதிகளால் முன்வைக்கப்பட்டது.\nஇலங்கை அரச படைகள் நிகழ்த்தும் எந்தவொரு இனப்படுகொலை நடவடிக்கைக்கும் நீதி கிடைப்பதில்லை என்ற இலங்கையின் அநீதி வரலாற்றில் சத்துருக்கொண்டான் படுகொலையும் அடங்கிற்று.குழந்தைகள் என்றும் பாராமல், பெண்கள் என்றும் பாராமல் முதியவர்கள் என்றும் பாராமல் எம் சனங்கள் வெட்டி எரியும் நெருப்பில் வீசப்பட்டமைக்கு இலங்கையில் நீதி மறுக்கப்பட்டது. இவ்வாறு எம் சனம் படுகொலை செய்யப்படுவதே இலங்கை அரசின் நீதியா\nஇன்றுடன் 28 வருடங்கள் நீதியற்றுக் கடந்துவிட்டன. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதிகோரிய நமது போராட்டத்தில் சத்துருக்கொண்டான் இனப் படுகொலை தொடர்பிலும் கவனத்தை முன்வைப்போம். ஈழத்தின் கிழக்கை, மட்டு மண்ணை, ஈழத்தை, உலகத்தை அதிரப்பண்ணிய இந்தப் படுகொலைகளை தமிழ் இனம் என்றும் மறக்காது. என்றாவது ஒருநாள் உங்களுக்கு நீதி கடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்த ஆண்டும் நெய் விளக்கு ஏற்றுகிறோம்.\nTagsஇனப்படுகொலை ஊர்காவல்படை சத்துருக்கொண்டான் படுகொலை சத்துருக்கொண்டான் பிரதேசம். ஊறனி பனிச்சையடி பிள்ளையாரடி மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பல்கலைக்கழகம்\nஇலங்கை • பிரதான செய்தி���ள்\nமுல்லையில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என காவற்துறையில் முறைப்பாடு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூன்று நாளாகியும் கரை திரும்பவில்லை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் ஊடாக 24 லட்சத்து 40 ஆயிரம் ரூபா மோசடி: இருவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆலங்குளத்தில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாபிலவு 59.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nபிரார்த்தனை- “எம்மில் இதுவரை எழாத கேள்வியும் பதிலும்’ சுசிமன் நிர்மலவாசனின் படைப்புக்கள்” – விதுர்சா கமலேஸ்வரன்..\nஆசியா பவுண்டேஷனின் ஏற்பாட்டில் பல இலட்சம் பெறுமதியான நூல் தொகுதி வழங்கி வைப்பு…\nமுல்லையில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என காவற்துறையில் முறைப்பாடு… September 21, 2019\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூன்று நாளாகியும் கரை திரும்பவில்லை…. September 21, 2019\nநிர்ப்பந்தம் – பி.மாணிக்கவாசகம்…. September 21, 2019\nமுகநூல் ஊடாக 24 லட்சத்து 40 ஆயிரம் ரூபா மோசடி: இருவர் கைது…. September 21, 2019\nஆலங்குளத்தில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல்… September 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-72/13856-2011-03-30-12-12-45", "date_download": "2019-09-21T20:37:24Z", "digest": "sha1:7DHSTOYPUETQSJ2ZQGO35IRLSKJ2JF6T", "length": 20914, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "டெலஸ்கோப் உருவாகிய வரலாறு", "raw_content": "\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nவெளியிடப்பட்டது: 30 மார்ச் 2011\n1608-ம் ஆண்டு ஒரு முறை ஹாலந்து நாட்டில் ஹான்ஸ் லிப்பன்ஷி (ஜேன் லிப்பர்ஷை.) என்பவர் ஒரு கண்ணாடிக் கடை வைத்து நடத்தி வந்தார். அப்பொழுது அங்கு தனது எடுபிடி வேலைகளுக்காக ஒரு சிறுவனை பணியில் அமர்த்தி வேலை வாங்கி வந்தார் . ஒரு நாள் ஒரு அவசர வேலை காரணமாக அந்த ஹான்ஸ் லிப்பன்ஷி என்பவருக்கு வெளியில் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டது. அப்பொழுது அந்த சிறுவனிடம் கடையை, தான் வரும்வரை பார்த்துக்கொள்ளும்படி சொல்லி விட்டு சென்றுவிட்டார்.\nஹான்ஸ் லிப்பன்ஷி சென்ற பின்பு அங்கு பணி செய்த சிறுவன் வேலைகளை நிறுத்திவிட்டு குறும்புகள் செய்து இன்றையப் பொழுதை கழிக்க திட்டமிட்டான். சிறிது நேரத்திற்குள் எல்லாம் அந்த குறும்புகளும் சலிப்புத் தட்டிப் போகவே, கடையில் விற்பனைக்கு வைத்து இருந்த சில கண்ணாடி வில்லைகளை எடுத்து ஒவ்வொன்றாக உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து ஒரு உட்குவிந்த கண்ணாடி வில்லை ஒன்றை எடுத்து சற்று தூரத்தில் வைத்து தான் பணிபுரியும் கடையின் அருகில் இருக்கும் ஒரு மாதா கோவிலை உற்று நோக்க தொடங்கினான். அப்பொழுது அவன் கண்டக் காட்சி அவனை மிகவும் வியப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. சந்தோசத்தின் மகிழ்ச்சியில் வார்த்தைகள் எதுவும் பேசாமல் துள்ளிக் குதிக்கத் தொடங்கினான். காரணம் அவன் பார்த்த அந்த மாதக் கோவிலின் கோபுரம் அவனின் கண்ணின் பக்கத்தில் வந்து நிற்பதைப் போல் அந்தக் குவிந்தக் கண்ணாடி வில்லைகள் காட்டியது . அப்பொழுது யதார்த்தமாக ஹான்ஸ் லிப்பன்ஷி சென்ற பணி முடிந்து திரும்பி வந்துவிட்டார்.\nஅப்பொழுது சிறுவன் தான் கண்ட அதிசயத்தை அவரிடம் விளக்கி சொல்லவே அவரும் அந்த குவிந்தக் கண்ணாடியை வைத்து தினமும் தூரத்தில் இருக்கும் ஒவ்வொன்றையும் அருகில் பார்த்து ரசித்து வந்���ார். இந்த விஷயம் நாளடைவில் இத்தாலிய விஞ்ஞானியான கலிலியோவின் காதிற்கு எட்டியது. உடனே கலிலியோ (Galileo)அந்தக் கடைக்கு சென்று அந்தக் கண்ணாடி வில்லையை வாங்கி அந்த தத்துவத்தை அறிந்துகொண்டார். பின்பு ஒரு உருண்டை வடிவிலான சிறிய பெட்டி ஒன்றை உருவாக்கி அந்தக் குவிந்த கண்ணாடி வில்லைகளை முன்னும் பின்னும் ஒவ்வொன்றாகப் பொருத்தி அவற்றை சற்று மேலும் கீழும் நகர்த்தி நகர்த்தி வித்தியாசமான மாற்றங்களைக் கண்டு வியந்தார். பின்பு அவற்றிற்கு ஒரு மாதிரி வடிவம் அமைத்து இறுதியாக டெலஸ்கோப் என்று பெயரிட்டார் அதுவே உலகில் தோன்றிய முதல் தொலை நோக்கியாகும்.\nஅதன் பின் தான் உருவாக்கிய அந்த தொலைநோக்கி மூலம் கடலில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு கப்பலை பார்க்கத் தொடங்கினார். அந்தக் கப்பல் அவர் கண்களுக்கு மிகவும் அருகில் தெரியத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஒரு பெரிய டெலஸ் கோப் (telescope) ஒன்றை உருவாக்கி தற்செயலாக அந்த டெலஸ் கோப்பை சந்திரன் பக்கமாகத் திருப்பினார். அந்த நொடி முதல் வானவியல் ஆராய்ச்சியில் டெலஸ் கோப்பின் (telescope) பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிப்போனது என்று சொல்லலாம். சந்திரனை தான் உருவாக்கிய டெலஸ் கோப்பின் மூலம் பார்த்த கலிலியோ அதிர்ந்து போனார் காரணம் அதுநாள் வரை சந்திரன் மிகவும் மென்மையான பிரகாசம் நிறைந்த கோள் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தது இந்த உலகம். அதற்கு மாறாக சந்திரன் கரடுமுரடான மலைகள் நிறைந்த கோள் என்று அன்றுதான் முதன் முதலாக இந்த உலகிற்கு தெரியவந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nகலிலியோ கண்டுபிடித்த தொலைநோக்கியில் சில குறைபாடுகள் இருந்தது. புறம் குவிந்த கண்ணாடிகளை தொலைநோக்கியில் பயன்படுத்தி பார்க்கும் பொழுது காட்சியில் தெரியும், உருவங்களின் பக்கத்தில் பல வண்ணங்கள் காணப்பட்டது அதனால் காட்சிகள் தெளிவாக தெரியாமல் இருந்தன.\nஇந்தக் குறையை சரி செய்ய கலிலியோவிற்கு பின்பு இங்கிலாந்து விஞ்ஞானியான சர் ஐசக் நியுட்டன் முயற்சி செய்தார். அப்பொழுது இந்தக் புறம் குவிந்த கண்ணாடியை பயன்படுத்தினால் இந்த குறைபாடுகள் தொடரத் தான் செய்யும் என்பதை உணர்ந்த நியுட்டன் அதற்கு மாறாக ஒரு கண்ணாடியை கண்டுபிடிக்க முயற்சி செய்தார் இறுதியில் முகம் பார்க்கும் கண்ணாடி போன்ற மாதிரி ரசம் பூசப்பட்டக் கண்ணாடியை பயன்படுத்தி வெற்றி கண்டார். அதன் பின்புதான் இந்த உலகிற்கு குறைகள் எதுவும் இல்லாத முதல் தொலைநோக்கி உருவாக்கப்பட்டது. இத்தொலை நோக்கிகளுக்கு பிரதிபலிக்கும் தொலைநோக்கிகள் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதன் அடிப்படையில்தான் இன்றைய அனைத்து டெலஸ்கோப்புகளும் செயல்படுகிறது.\nஇது வரை உருவாக்கப்பட்டுள்ள டெலஸ்கோப்புகளில் அதிக சக்தி வாய்ந்தது பூமியில் இல்லை. அது விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அது தான் ஹப்பிள் டெலஸ்கோப். பூமியில் உள்ள டெலஸ்கோப்புகளை விட அளவில் சிறியதாக இருந்தாலும் அவை அனைத்தையும் விட அதிக சக்திவாய்ந்ததாகும். உலகிலேயே மிகப்பெரிய இராட்சத தொலைநோக்கியான இது 18 மாடிக் கட்டிட உயர அளவில் ஆயிரம் டன் எடையுள்ளதாக இருக்கும். அதனால் தான் இதற்கு தி ஜெயன்ட் மெகல்லன் டெலஸ்கோப் என்று பெயரிட்டுள்ளனர்.\nஆஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகம் உட்பட 9 ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து இதை வடிவமைத்துள்ளன. இதன் மூலம் பிரபஞ்சம் மற்றும் கறுப்பு துவாரத்தையும் நாம் காண முடியும். பிரபஞ்சத்தில் சூரிய குடும்பத்தையும் தாண்டி இதுவரை நாம் காணாத சில அரிய தகவல்களையும், விவரங்களையும் இந்த மெகல்லன் டெலஸ்கோப் மூலம் காண முடியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .\n- பனித்துளி சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nவள்ளுவர் பிறப்பிர்கக்கு முன்பே நாம் 1அதாவது 30,000 வருட்ஙக்ளுக்கு முன்பே நாம் நிலவையும் கிரகங்களையும் கண்டுபிடித்து கோவில் வழிபாட்டில் வைத்து கும்பிடுகின்றோம ்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-21T19:36:33Z", "digest": "sha1:PDG24QWTA3VBEEQN74IJ3MIGU2463LW2", "length": 26394, "nlines": 130, "source_domain": "tamilthamarai.com", "title": "தொட்டு விடும் தூரம்தான் தொடுவோம்… |", "raw_content": "\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்த நாள்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோம்\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று சிறப்புடைய முடிவு\nதொட்டு விடும் தூரம்தான் தொடுவோம்…\nஇன்னும்14 நாட்களுக்குள் விக்ரம்லேண்டரில் இருந்து ஆர்பிட்டருக்கு சிக்னல் கிடைக்கும், இதற்கான வாய்ப்புகள் எப்படி, பார்க்கலாம்.\nதொட்டு விடும் தூரம்தான் தொடுவோம்…\nநேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்தஇஸ்ரோ சேர்மன் டாக்டர் சிவன் இந்தநேரத்தில் பிரதமர் மோடியின் ஆறுதலும், ஆதரவும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. அவருடைய ஆதரவினால் நிச்சயமாக நிலவில் இறங்கி சந்திராயன்-2 ஆராய்ச்சியை மேற்கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.\nஅதுமட்டுமல்லாது இன்னும்14 நாட்களுக்குள் விக்ரம் லேண்டரில் இருந்து ஆர்பிட்டருக்கு சிக்னல்கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் சிவன் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் . வாழ்த்துக்கள் சிவன் சார்\nஇதற்கான வாய்ப்புகள் எப்படி உருவாகலாம் என்றால், சந்திரனில் இரவுபகல் மாற்றம்\nஏற்படும் பொழுது சந்திரனுக்கு மிக அருகே 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் விக்ரம் லேண்டரில் இருந்து விக்ரம் லேண்டரை கழற்றி விட்டு 140 கிலோமீட்டர் தொலைவில் சந்திரனை சுற்றிக் கொண்டு ஆர்பிட்டர் என்கிற தாய்கலத்திற்கு தகவல் கிடைக்க கூடும்.\nஇதற்கு 14 நாட்கள் ஆகலாம் என்கிறார்கள். ஏன் இந்த 14 நாட்கள் என்று நீங்கள்கேட்கலாம்.\nநம்முடைய பூமி தன்னைத்தானே சுற்றிகொள்ள ஆகும் நாள் 24 மணி நேரம் இந்த சுழற்சிதான் நமக்கு இரவையும் பகலையும் அளித்துவருகிறது. அதாவது பூமியின் சுழற்சி நடைபெறும் பகுதிகளில் எங்கெல்லாம் சூரியன் தெரிகிறானோ அங்கெல்லாம் பகலாகிறது. எங்கெல்லாம் நிலவு தெரிகிறதோ அங்கெல்லாம் இரவாகிறது.\nஆனால் பூமியின் துணைக்கோளான சந்திரனின் நிலைமை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. சந்திரனும் சுற்றுகிறது. அதோடு நம்முடைய பூமியையும் சேர்த்தே சுற்றுகிறது. ஆனால் நம்முடைய பூமியைபோல அல்லாமல் சந்திரன் மிகமெதுவாக சுற்றுகிறது.\nஒருசுற்று நிகழ 28 நாட்கள் ஆகிறது. பூமிக்கு ஒரு நாள் என்பது 24 மணிநேரம் என்றால் சந்திரனில் ஒருநாள் என்பது 28 நாட்கள். அதாவது பூமியின் கணக்குப்படி பார்த்தால் ஒரு மாதம் என்று கூறலாம். இதில் முக்கியமான விசயம் என்ன வென்றால் பூமி சந்திரன் இரண்டின் சுழற்சி வேகம் வித்தியாசமாக இருப்பதால் நிலாவின் இன்னொரு பக்கத்தை நம்மால் என்றுமே காணமுடியாது.\nஇந்த ஒரு மாதத்தில் பகல் 14 நாட்கள் இரவு 14 நாட்களாக இருக்கிறது. அதனால்தான் இப்பொழுது சந்திரனுக்கு மிக அருகில் 2.1 கிலோ மீட்டர் தொலைவை நெருங்கியவுடன் விக்ரம் லேண்டரில் இருந்து தன்னுடைய தொடர்பை இழந்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று, 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் பூமியில் இருக்கும் இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையுடன் கேட்டுகொண்டு இருக்கிறது ஆர்பிட்டர் விண்கலம்..\nஇஸ்ரோவில் இருந்து 3 லட்சத்து 84ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் சந்திரனை சுற்றி கொண்டு இருக்கும் ஆர்பிட்டர் இஸ்ரோவுடன் தொடர்பை தொடர்ந்து வைத்து இருக்கும் பொழுது சந்திரனுக்கு மிக அருகில் அதாவது 300 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் விக்ரம் லேண்ட் ரோவருடன் தொடர்பை ஏன் ஏற்படுத்த முடியாது\nநிச்சயமாக முடியும். இதற்கான ஒருவாய்ப்பு சந்திரனில் நிகழும் காலமாற்றமே காரணமாக இருக்க முடியும். அதாவது சந்திரனில் 14 நாட்கள் பகல் என்றால் இரவு 14 நாட்கள் என்கிற நிலையில் சந்திரனில் பகலில்வெப்பம் 130 டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது இரவில் குளிர் என்பது மைனஸ் 170 டிகிரி அளவுக்கு இருக்கிறது.\nஇந்த இடத்தில் சந்திராயன்-2 திட்டம் பற்றி ஒருபுரிதல் வேண்டும். இந்த திட்டத்தில் 3 ஆராய்ச்சி கலன்கள் இருக்கிறது. ஒன்று ஆர்பிட்டர். இன்னொன்று விக்ரம்லேண்டர். மூன்றாவது ப்ரக்யான் என்கிற ரோலர். இதில் ஆர்பிட்டர் சந்திரனை 300 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து சுற்றிக் கொண்டு இருக்கிறது.\nஅதில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் சந்திரனுக்கு மிக அருகாமையில் அதாவது 2.1 கிலோமீட்டர் தொலைவில் இருந்து தன்னுடைய தாய்கலமான ஆர்பிட்டருடன் இருந்த தொடர்பை இழந்துள்ளது. இந்த இடத்தில் விக்ரம்லேண்டரின் வேலையை பற்றி யோசிக்க வேண்டும்.\nவிக்ரம் லேண்டரிலும் ப்ரக்யான் என்கிற ஒரு நடமாடும் விண்கலம் இருக்கிறது. .இந்த ப்ரக்யானை நிலவில் இறக்கிவிட வேண்டிய வேலை மட்டுமே விக்ரம் லேண்டர் செய்கிறது. அதாவது ஒரு பஸ் அல்லது ஆட்டோ செய்யக்கூடிய வேலையை மட்டுமே செய்கிறது.\nஇந்த விக்ரம் லேண்டர்க்கு எவ்விதமா�� பயிற்சி எல்லாம் இஸ்ரோ விஞ்ஞானிகள்அளித்து இருக்கி றார்கள் என்று நீங்கள் தெரிந்து கொண்டால் சந்திராயன்-2 திட்டத்தை பற்றி குறைகூறவே மனது வராது.\nகர்நாடகாவில் சித்ரதுர்கா என்கிற ஒரு இடத்தில சந்திரன் மாதிரியே ஒரு செட்டிங் போட்டு அதில் விக்ரம் லேண்டரை சரியாக இறங்க வைத்து ட்ரையல் பார்த்தார்கள்.\n நிலவில் வட்டவட்டமான நிறைய பள்ளங்கள் இருக்கிறது. இப்படி ஏதாவது ஒரு பள்ளத்தில் விக்ரம் லேண்டர் இறங்கி விட கூடாது என்பதற்காகவே கர்நாடாகாவில் சந்திரன் மாதிரியே செட்டிங் போட்டு, அதில் வட்ட வட்டமாக பள்ளங்களை உருவாக்கி, அதில் இறங்கமால் சமதளத்தில் இறங்க வைத்து ட்ரைனிங் கொடுத்து இருக்கிறோம்.\nஅதே மாதிரி நிலவில் உள்ள மண்ணோட தன்மையை ஆராய்ந்து, அதேமாதிரியான மண்ணை உருவாக்கி, விக்ரம் லேண்டரில் இருந்து இறங்கி, நிலவில் கால் வைக்கும் ப்ரக்யான் ரோலர் விண்கலத்திற்கு நிலவில் நடமாட ட்ரைனிங் கொடுத்து இருக்கிறோம்.\nஇந்த விக்ரம் லேண்டரில் இருந்து நிலவில் இறங்கும் ப்ரக்யான் இருக்கிறதே அதுதான் மனிதன் மாதிரி புத்திசாலித்தனமானது.\nஇதற்கு 6 கால்கள் இருக்கிறது கிட்டத்தட்ட ஒருரோபாட் என்று தான் அதை கூறவேண்டும். நிலவில் மனிதனை இறக்குவதற்கு பதிலாக ஒருரோபாட்டை இறக்கி இருக்கிறோம் அவ்வளவு தான்.\nஇந்த ரோபாட்டின் வேலை என்ன தெரியுமா நிலவில் இறங்கி சுற்றிபார்த்து போட்டோ எடுத்து இஸ்ரோவுக்கு ஆர்பிட்டர் வழியாக அனுப்பி வைப்பதுதான். இந்த ப்ரக்யான் ரோலருக்கு வேலை. சந்திரனில் உள்ள பகல் 14 நாட்கள் இரவு 14 நாட்கள் பகலில் உள்ள 130 டிகிரி வெப்பத்தை எப்படி எதிர் கொள்வது இரவு குளிரான மைனஸ் 170 டிகிரி குளிரை எப்படி எதிர்கொள்வது என்கிற சமாச்சாரம் அனைத்தும் அத்துபடியாகும்\nஇருந்தாலும் விக்ரம் லேண்டரோ, இல்லை ப்ரக்யான் ரோலரோ சந்திரனில் தொடர்ந்து ஒரு 14 நாட்கள் இயங்கமுடியாத சூழலையே எதிர்கொள்ளும். ஏனென்றால் அந்த 14 நாட்களிலும் விண்கலம் இயங்க மின்சாரம் கிடைக்காது. பகல் இருந்து சூரிய ஒளி கிடை த்தால் மட்டுமே அதற்கு மின்சாரம் கிடைத்து இயங்க ஆரம்பிக்கும்.\nபூமியில் உள்ள கால நிலையையே நம்மால். இன்றுவரை சரியாக கணிக்க முடியாத நிலையில், 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சந்திரனின் காலநிலையை நாம் 100 சதவீதமாக சரியாக கணித்து இருக்க முடியாது. அதனால் இப்பொழுது சந்திரனில் 24 மணி நேரமும் முழு இரவாக கூட இருக்கலாம்.\nஆனால் எப்படியும் கண்டிப்பாக 14 நாட்களுக்குள் என்றாவது ஒருநாள் சந்திரனில் பகல் பொழுது திரும்பி சூரியன் ஒளிதென்பட ஆரம்பிக்கிறதோ அப்பொழுது நிச்சயமாக விக்ரம் லேண்டர் மற்றும் ப்ரக்யான் ரோலர் என்கிற 2 விண்கலங்களங்களிலும் உள்ள சோலார் பேனல்கள் மின்சாரத்தை உருவாக்கி தகவல் தொடர்பு சாதனங்கக்கு உயிர்கொடுக்கும்.\nஅப்பொழுது விக்ரம் லேண்ட் ரோலர் மற்றும் ப்ரக்யான் ரோலர் இரண்டில் இருந்தோ இல்லை இவற்றில் ஏதாவது ஒன்றில் இருந்தோ சந்திரனை சுற்றிக்கொண்டு இருக்கும் ஆர் பிட்டர் சிக்னல்களை பெற்று இஸ்ரோவுடன் தொடர்பு கொள்ள ஆரம்பிக்கும்.\nஇன்னொரு முக்கியமான விசயம் என்ன தெரியுமா சந்திரனை சுற்றிக் கொண்டு இருக்கும் ஆர்பிட்டர்க்கும் சந்திரனில் ப்ரக்யானை இறக்கி விட சென்றுள்ள விக்ரம் லேண்ட்ருக்கும் ஒரு லிங்க் இருப்பதை போல ப்ரக்யான் ரோலருக்கும் ஆர்பிட்டர்க்கும் இடையே தனியாக ஒரு லிங்க் இருக்கிறது.\nஇதில் ஏதாவது ஒன்று இன்னும் 14 நாட்களில் ஏதோ ஒரு நல்ல நாளில் செயல் பட ஆரம்பிக்கும் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.\nஅது மட்டுமல்லாது விக்ரம் லேண்டருக்கும் ப்ரக்யான் ரோலருக்கும் இடையே உள்ள தொடர்பு இப்பொழுதும் இருந்து கொண்டு இருக்கிறது.\nஅதனால் அண்ணன் விக்ரம் லேண்டரில் இருந்து தம்பி ப்ரக்யான் ரோலர் பிரிந்து நிலவில் கால் வைத்து மேடு பள்ளம் பார்த்து நடந்து கொண்டு இருக்கிறார் என்றே\nநிலவிற்கு 1959 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ந் தேதி லூனா 2 என்ற விண்கலத்தை சந்திரனில் முதன்முதலாக இறங்க வைத்து சந்திரமண்டலம் பற்றிய ஆராய்ச்சியை\nமுதன் முதலாக தொடங்கி வைத்த ரஷ்யாவே சந்திரனின் தென்துருவத்திற்கு விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் தொடர்ந்து 6 முறை முயன்று தோற்று ஒதுங்கி விட்டது.\nஆனால் இந்தியா தன்னுடைய முதல் முயற்சியிலேயே சந்திரனின் தென்துருவத்திற்கு விண்கலத்தை அனுப்பி விட்டது. அது நிலவை தொட்டு விட்டதா இல்லையா என்பது தான் இப்பொழுது தகவல் தொடர்பு இல்லாததால் நாம் காண முடியவில்லை. ஆனாலும் நிலவில் ப்ரக்யான் ரோலர் இறங்கி சுற்றி கொண்டு இருப்பதை இன்னும் சில நாட்களில் உலகம் உற்று பார்க்கும்..\nமுயற்சி செய்தால் நிலவும் தொட்டு விடும் தூ���ம் தான் என்பதை முன் வைத்து இந்தியா மேற்கொண்டு வரும் சந்திரன் ஆராய்ச்சியில் தொடர்ந்து முயன்று உச்சத்தை தொட்டு விட்டோம் என்று மோடி விரைவில் நாட்டு மக்களிடம் அறிவிப்பார்..\nநிலவின் தென்துருவத்தை ஆளப்போகும் இந்தியா\nஇஸ்ரோவுக்கு உலக நாடுகள் ஆதரவு\nநாடு நேர்மறையான பதிலை கொடுத்துள்ளது\nஇஸ்ரோ தலைவரான முதல் தமிழர்\nஅக்னி-5 வெற்றிகரமாக சோதிக்கப் பட்டது\nஇஸ்ரோவுக்கு உலக நாடுகள் ஆதரவு\nநாடு நேர்மறையான பதிலை கொடுத்துள்ளது\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் ...\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுத ...\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று � ...\nஎனது தாய் மொழியே குஜராத்திதான் ஹிந்தி � ...\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்ற� ...\nசிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் ...\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2019/09/blog-post_5.html", "date_download": "2019-09-21T19:28:36Z", "digest": "sha1:TSZIDNCQ7RP3HAX76Q7GCPYQ7NTBYDZY", "length": 21018, "nlines": 177, "source_domain": "www.astrosuper.com", "title": "/> ரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில் அமையும்..? ஜோதிடம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில் அமையும்..\nரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் ஆகிறார். சுக்கிரன் லக்கினத்திற்கு 1,5,9 ஆகிய ஸ்தானங்களில் இருக்கும் போதும், லாப ஸ்தானத்தில் உச்சம் பெறும் போது, சுபகிரகங்கள் சேர்க்கை பெறும் போது விதத்திலும் ஏற்றம் பெறுவார்கள். சுக்கிரன் சுபகிரகம் என்பதால் கேந்திர ஸ்தானங்களில் அமையப் பெறும் ப���து அதிக அளவில் நற்பலனை\nஏற்படுத்துவது இல்லை. சுக்கிரன் கலைகுரிய காரகன் என்பதால் இந்த லக்கினக்காரர்கள் கலைதுறையில் அதிகம் ஈடுபாடு கொண்டவராக இருக்கிறார்கள். இவர்களுக்கு வாழ்வில் பெண்கள் மூலம் லாபம் அடையும் அமைப்பு ஏற்படுகிறது.\nரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி 10, 9, வீட்டிற்கும் அதிபதி ஆகிறார். 9, 10 க்கு அதிபதி என்பதால் இவர்களுக்கு இயற்கையாகவே தர்ம கர்மாதிபதி யோகம் உண்டாகிறது. இது அவர்களுக்குத் தொழிலில் பல சாதனைகளைச் செய்யும் அமைப்பை ஏற்படுத்துகிறது.\nரிஷப லக்கினத்திற்கு தொழில் ஸ்தானாதிபதி சனி என்பதால் இவர்களுக்கு இரும்பு, இயந்திரத் தொழில், பழைய பொருள்கள் விற்பனை செய்தல், வேலையாட்களை வைத்து தொழில் செய்வது, பலரை நிர்வாகம் செய்யும் அமைப்பு போன்றவை பொதுவாக ஏற்படுகிறது. சனி பகவான் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்குத் திரிகோண ஸ்தானங்களில் அமையும் போது வாழ்வில் எல்லா வகையிலும் ஏற்படுத்துகிறார்.\nரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி ஜென்ம ராசியில் அமையப் பெற்றால், சுக்கிர வீடு என்பதாலும், திரிகோண ஸ்தானம் என்பதாலும், எல்லா விதத்திலும் ஏற்றம் தருகிறார். சொந்த தொழில், ஆடை, ஆபரணம் சம்பந்தப்பட்ட தொழில், பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில், ஜவுளி வியாபாரம் போன்றவை ஏற்படுத்துகிறது.\nகலைத்துறையில் , படப்பிடிப்பு துறையில், வேலை செய்யும் அமைப்பு ரிஷபத்தில் உள்ள சனியால் ஏற்படுகிறது. சுக்கிரன் வலுப் பெற்றால், கலைத்துறையில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nசனி பகவான் 2 ம் இடத்தில் அமையும் போது புதன் வீடு என்பதால் கல்வித் துறையில் சாதனை செய்யும் அமைப்பை ஏற்படுத்துகிறார். ஜோதிடர் ஆகும் அமைப்பு. ஆடிட்டர், ஷேர், கமிஷன் போன்றவற்றில்\nஈடுபடுவார்கள். புதன் வலுப் பெற்றால் பேராசிரியர் ஆகும் அமைப்பு ஏற்படுகிறது. அரசு பள்ளியில் வேலை செய்யும் அமைப்பை சூரியன் ஏற்படுத்துகிறார். கணினி துறையில் சாதனை செய்யும் அமைப்பு ஆகியவற்றை சனி 2 ல் இருந்தால் ஏற்படுத்துகிறார். புதன் கல்விக்காரகன் என்பதாலும், 2 ம் வீடு வாக்கு ஸ்தனாம் என்பதாலும் பேச்சாற்றல் வாழ்வில் முன்னேற்ற நிலையை 2 ல் உள்ள சனி ஏற்படுத்துகிறார். சிலருக்குத் தீராத பணப்பிரச்சினையும் இருக்கும்.\nகடக ராசியில் சனி சஞ்சாரம் செய்தால் ஜலத்துடன் தொடர்புள்ள ���ொழில், வெளிநாடு செல்லும் அமைப்பு, இரயில்வே, விமானம்,போன்ற இடத்தில் வேலை செய்யும் நிலை, அடிக்கடி பயணம் செய்யும் அமைப்பு போன்றவறை 3 ல் உள்ள சனி ஏற்படுத்துவார். சந்திரன் வலுப் பெற்றால் ஜாதகர் வெளிநாட்டில் தொழில் செய்து அதிகம் லாபம் அடையும் நிலை உண்டாகும்.\nசனி, சூரியன் வீடான 4 ல் அமையப் பெற்றால் அடிமைத் தொழில், சிறு வியாபாரம், சிறிய உத்யோகத்தில் இருக்கும் நிலையை ஏற்படுத்துவார். சூரியன் ஜாதகத்தில் வலுப் பெற்றால் உயர்ந்த அரசு உத்யோகம், மின்சாரத் துறையில் பணிபுரியும் நிலை அரசியல் நிலையாவும் ஏற்படும்.\nகன்னியில் சனி சஞ்சாரம் செய்தால் ஜாதகர் பத்திரிக்கைகளுக்கு கதை, கட்டுரை எழுதும் நிலை, அரசுப் பள்ளியில் வேலை செய்யும் நிலை. பலருக்கு நல்வாக்கு கூறும் நிலை. புதன் வலுப்பெற்றால் பேராசிரியர் ஆகும் நிலை ஏற்படும்.\n6 ல் சனி உச்சம் பெற்று இருந்தால் பலரை வைத்து வேலை வாங்கும் நிலை, கலை துறை மூலம் லாபம் அடையும் நிலை, கூட்டுத் தொழில் செய்யும் நிலை, போன்றவை உண்டாகும், இவர்களுக்கு பல எதிரிகள் இருக்கும் நிலை ஏற்படும். வண்டி வாகனம் மூலம் லாபம் அடையும் நிலை,\nஇவர்கள் பலரை வழி நடத்துபவராக இருப்பார்கள், பல வழக்குகளை சந்திக்கும் நிலையும் உண்டாகும்.\nவிருச்சிக ராசியில் சனி சஞ்சாரம் செய்து செவ்வாயும் வீடு என்றால் ராணுவம், போலீஸ், ரயில்வே துறையில் வேலை செய்யும் நிலை, வீடு கட்டி விற்கும் நிலை, காண்ட்ராக்ட், பூமி தொடர்புள்ள தொழில் செய்யும் நிலை, ரியல் எஸ்டேட், மின்சாரத் துறை, என்ஜினியர் ஆகும் நிலை, சூரியன் வலுப்பெற்றால் மின்சாரத் துறையில் உயர் அதிகாரியாக பணி புரியும் நிலை ஆகியவை ஏற்படும்.\nதனுசு ராசியில் சனி சஞ்சாரம் செய்தால் அஷ்டம ஸ்தானம் என்பதால் சொந்த தொழிலில் அமைவது கடினம், அமைந்தாலும், நிம்மதி இல்லாத நிலை நீடிக்கும். குரு வீடு என்பதாலும் குரு வலுப்பெற்றால் நீதி மன்றத்தில் பணிபுரியும் நிலை, வழக்கறிஞர் ஆகும் நிலை, ஏஜென்ஜி, கமிஷன் துறையில் வேலை செய்யும் நிலை. இரும்பு சமபந்தப்பட்ட பொருட்களை வாங்கி விற்கும் நிலை ஏற்படும்.\nசனி பகவான் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பாதக ஸ்தானமான 9 ல் பாதாகாதிபதியாக ஆட்சி பெற்று அமையப் பெற்ற ஜாதகருக்கு ஒன்பது திரிகோண ஸ்தானம் என்பதால் நீதி மன்றங்களில் பணிபுரியும் நிலை, சூரியன் குரு வலுப்பெற்றால் நீதிபதி ஆகும் நிலை. பெரிய அதிகாரியாக வேலை செய்யும் அமைப்பு ஆகியவை உண்டாகும்.\nகும்ப ராசி ஆட்சி பெற்று சனி சஞ்சாரம் செய்தால் நிலக்கரி, எலக்ட்ரிக்கல், இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்யும் நிலை ஏற்படுகிறது. பலரை வேலையில் அமர்த்தும் அமைப்பு இவர்களுக்கு இருக்கும்.\nமீனராசியில் சனி சஞ்சாரம் செய்தால் நீதித்துறையில் பணி புரியும் நிலை, ஜோதிடம் , துறைமுகம், பைனான்ஸ், இரும்பு சம்பந்தப்பட்ட வியாபாரம் ஆகியவை செய்யும் வாய்ப்புண்டு.\nசூரியன் வலுப்பெற்றால் அரசியல் ஈடுபாடு, புகழ், பெருமை ஏற்படும் நிலை உண்டாகும்.\nசனி பகவான் மேஷ ராசியில் நீசம் பெற்று அமையப்பெற்ற ஜாதகருக்கு அடிமைத் தொழில் செய்யும் நிலை ஏற்படும். மேஷத்தில் உடன் சூரியன் உச்சம் பெற்று நீசபங்க ராஜ யோகம் ஏற்பட்டால் அரசுத் துறையில் வேலை செய்யும் நிலை, அரசியலில் புகழ் பெறும் நிலை ஏற்படும். மேஷ ராசியில் சனி அமையப் பெற்று செவ்வாய் ஆட்சி பெற்றால் , இராணுவம், போலீஸ், போன்ற துறையில் வேலை செய்யும் நிலை ஏற்படும்.\nசனி ரிஷப லக்னத்திற்கு 9 ம் அதிபதி என்பதால் 12 ல் அமையப் பெற்று செவ்வாய் ஆட்சி அல்லது லக்ன கேந்திரம் பெற்று சந்திரன் சனி உடனிருந்தாலும் சந்திரன் வலுப்பெற்றாலும் வெளி நாட்டில் அதிகம் லாபம் அடையும் நிலை, கடல் கடந்து செல்லும் நிலை உண்டாகும்.\nஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்;ஜோதிடம்\nதிருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள் ஒருவருக்கு தன்னுடைய வாழ்வில் திருமணம் நடக்காமல் போவதற்கும் ஜாதகத்தில் இரண்டாம் ப...\nரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில் அமையும்..\nரிஷப லக்கினம் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் ஆகிறார் . சுக்கிரன் லக்கினத்திற்க...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nமேசம் ராசி லக்னத்தாருக்கு என்ன தொழில் அமையும்..\nமேஷ லக்கினம் முதல் லக்னமும் முக்கிய லக்கினமாகும் . இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் தொழில்ரீதியாக சாதனை செய்கிறார்கள் . இஅந்த லக்கினக்காரகளு...\nகணபதி ஹோமம் ;ganapathi homam (தடைகள் நீங்க) கணபதி ஹோமம் புதிய தொழில்கள் து���ங்கும் போது நடத்தப்படும். உடல் , மனம் , ஆன்மிக அம்சங்க...\nமேசம் லக்னம் விரிவான பலன்கள்\nமேஷம் செவ்வாய் கிரகத்தின் ஆட்சி , மூலத்திரிகோண வீடு ஆகும் . செவ்வாய் போர் குணம் கொண்ட கிரகம் . குமறிடும் எரிமலை ஆகும் . எனவே இவர்கள் போரா...\nஜாதகத்தில் சூரியனுடன் சேர்ந்த கிரகங்கள் தரும் பலன்கள்\nகடகத்தில் சூரியனுடன் சேர்க்கை சூரியன் + சந்திரன் பண வரவான நபர் இருதய தொந்தரவு சூரியன் + செவ்வாய் ஏதேனும் ஒரு வகையில் த...\nரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில...\nமேசம் ராசி லக்னத்தாருக்கு என்ன தொழில் அமையும்..\nஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக கா...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/01/24/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-09-21T19:20:30Z", "digest": "sha1:YTB4E2CZJ55IVYJCEMP3QVMYOBGB3ZFH", "length": 12311, "nlines": 66, "source_domain": "www.tnsf.co.in", "title": "மாற்றுக்கல்விக்கான மாநில வாசிப்பு முகாம்-15 – TNSF", "raw_content": "\nஆசிரியர் தின போட்டிகள்: திருச்சி மாவட்ட முடிவுகள் அறிவிப்பு..\nதாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரைரே பிறந்த தின நிகழ்ச்சி..\nசேலம் தலைவாசல் கிளையின் சார்பில் பாவ்லோ பிரைரே பிறந்த நாள் கருத்தரங்கம்..\nவிழிப்புணர்வுக்கான கல்வியே இன்றைய தேவை – அ.மணவாளன்\n5,8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவைக் கைவிட வேண்டும்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்\nHome > அறிவிப்புகள் > மாற்றுக்கல்விக்கான மாநில வாசிப்பு முகாம்-15\nமாற்றுக்கல்விக்கான மாநில வாசிப்பு முகாம்-15\nரோஹித் வேமுலாவின் மரணம் இதயமுள்ள ஒவ்வொரு மனிதனையும் துடிதுடிக்க செய்கிறது. புகழ்வாய்ந்த மத்திய பல்கலைக்கழகத்தில் நடந்த சாதிமேலாதிக்கதிற்கு அவர் பலியாகிவிட்டார். உலகில் உள்ள எல்லா மனிதர்களும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளை என அறிவியல் ஆய்வுகள் ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறது. இந்தப் புரிதலை நமது கல்விமுறை, அறிவியல் கல்வி உருவாக்கி இருந்தால் ரோஹித் மரணம் உட்பட சாதி தீண்டாமை அவலம் நாட்டில் நடைபெறுமா\n“டார்வினின் ஆழ்ந்த தத்துவங்கள் பாமரமக்களைப் பொறுத்தவரை மனிதன் வாலில்லா குரங்கிலிருந்து வந்தவன். குகை மனிதர்களிலிருந்து வந்தவன் என்ற அர்த்தமற்ற வாசகங்களுக்குள் முட���ந்து விடுகிறது” இந்த வாசகம் இடம்பெற்றுள்ள நூல் ‘ஆதிமனிதன்’ (first man ). தமிழில் முதல் முதலில் வெளிவந்த மொழி பெயர்ப்பு நூலுக்கு (1958) சென்னை அருங்காட்சியக காப்பாளர் ஐயப்பன் என்பவர் எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி இது. பரிணாமம் பற்றி அறியத்தொடங்கி இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் நிலைமை என்ன இது எவ்வளவு பெரிய வேதனை இது எவ்வளவு பெரிய வேதனை\nதொடக்கப்பள்ளியிலேயே பரிணாம வளர்ச்சியை அறிமுகம் செய்கிறோம். அதன் சாரத்தை எத்தனை பேர் உள்வாங்கமுடிகிறது அவ்வாறு உள்வாங்க முடியாமல் போனதற்கு என்ன காரணம் அவ்வாறு உள்வாங்க முடியாமல் போனதற்கு என்ன காரணம் மறுபுறம் இதன் சாரத்தை ஓரளவு உள்வாங்கிக் கொண்டவர்கள் மேலும் மேலும் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. மனித குல வரலாறு உயிரினங்களின் தோற்றம் வளர்ச்சி பற்றி நன்கு தேர்ச்சிபெற்று மாணவர்களுக்கும் மக்களுக்கும் சொல்லித் தரவேண்டிய மிகப் பெரும் சமூகக்கடமை நம் முன் உள்ளது. இதற்கான தரவுகள் இன்னமும் தமிழில் குறைவு என்பது ஒருவகை போதாமை. தமிழில் கிடைக்கும் தரவுகள் எத்தனை நமக்கு தெரியும் மறுபுறம் இதன் சாரத்தை ஓரளவு உள்வாங்கிக் கொண்டவர்கள் மேலும் மேலும் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. மனித குல வரலாறு உயிரினங்களின் தோற்றம் வளர்ச்சி பற்றி நன்கு தேர்ச்சிபெற்று மாணவர்களுக்கும் மக்களுக்கும் சொல்லித் தரவேண்டிய மிகப் பெரும் சமூகக்கடமை நம் முன் உள்ளது. இதற்கான தரவுகள் இன்னமும் தமிழில் குறைவு என்பது ஒருவகை போதாமை. தமிழில் கிடைக்கும் தரவுகள் எத்தனை நமக்கு தெரியும்\nஇரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்றி உலகம் முழுவதும் பரவி வாழ்ந்துவரும் மனித இனதின் தோற்றம் வளர்ச்சி பற்றி தக்க சான்றுகளோடு நிரூபிக்க தமிழில் வெளிவந்துள்ள ஆகச்சிறந்த நூல் ‘மூதாதையரைத் தேடி…’. இந்நூலை முழுவதுமாக உள்வாங்குவது இன்றைய சமகாலத் தேவை. சாதிய மதவாத சவால்களுக்கு பதில்கூற தக்கதொரு ஆயுதம். அவ்வாறு முழுமையாக உள்வாங்க சாத்தியமான சூழல் நம்முடைய வாசிப்பு முகாம் மட்டுமே. எனவே இதற்கான வாசிப்பு முகாம் வருகிற பிப்ரவரி மாதம் 13 மற்றும் 14 தேதிகளில் கல்பாக்கத்தில் நடைபெறுகிறது.\nஇந்நூலை எழுதியவர் ஆகச்சிறந்த புவியியல் அறிஞர் சுகி ஜெயகரன். பல்வேறு நாடுகளில் பணியாற���றி பழுத்த அனுபவம் பெற்றவர். நாம் அனைவரும் நன்கு அறிந்த சூழலியல் எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன் அவர்களின் தம்பி என்பது கூடுதல் சிறப்பு. இவர் வாசிப்பு முகாமில் ஒரு நாள் முழுக்க கலந்துகொண்டு கேள்விகளுக்கு சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார். உயிரினங்களின் தோற்றம் வளர்ச்சி பற்றி பல்வேறு நூல்களைக் கற்றுத் தேர்ந்தவரும், இதே பொருளில் தமிழகம் முழுவதும் சென்று நூற்றுக் கணக்கான வகுப்புகளை எடுத்தவரும் இதுதொடர்பான பல நூல்கள் தமிழில் வெளிவரக் காரணமாக இருந்தவருமான சேலம் சஹஸ்ரநாமம் அவர்கள் இருநாட்களும் வாசிப்பு முகாமில் கலந்து கொள்வது இம்முகாமின் சிறப்பு அம்சங்கள். ஆசிரியர்களுக்கான மாற்றுக் கல்வி முகாம் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திவரும் இந்த நிகழ்வில் இந்நூலின் முக்கியத்துவம் கருதி இதனை பழுதறக் கற்று பயன்படுத்திக்கொள்ள விரும்பும் அனைவரையும் அழைக்கிறோம்.\nஆசிரியர் அமைப்புகள், மாணவர், மாதர், வாலிபர் இயக்கங்கள் மற்றும் எழுத்தாளர் அமைப்புகள் தங்கள் அமைப்புக்கான கருத்தாளர்களை வளர்த்துக்கொள்ள விரும்பினால் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி பயன்பெறும்படி கேட்டுகொள்கிறோம். பதிவு கட்டணம் ரூபாய் 500/=.(நூலின் விலை ரூபாய் 290/- மற்றும் உணவு) இம்முகாமிற்காக இந்நூலை வெளியிட்டுள்ள காலச்சுவடு பதிப்பகம் 40 விழுக்காடு கழிவில் நூல்களை முகாமிற்காக தர சம்மதித்துள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்..\nமாற்றுக்கல்விக்கான மாநில வாசிப்பு முகாம்\nஎன் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா- ச.மாடசாமி\nமாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் திருவிழா நிறைவு – TNSF on கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா\nkumarimainthan on எது தமிழ்ப் புத்தாண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://livetamilnews.com/all-india-civil-service-coaching-in-chennai-free-ias-ips-coaching-by-tn-govt/", "date_download": "2019-09-21T20:21:27Z", "digest": "sha1:R4SNTK7VT7QJA63DAIYC72XAGAELICP7", "length": 15044, "nlines": 82, "source_domain": "livetamilnews.com", "title": "நீங்களும் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆகனுமா? இதோ சிவில் தேர்வுக்கான தமிழக அரசின் இலவசப்பயிற்சி - Live Tamil News - Tamil News | Tamil News Online | Latest Tamil News | Tamil News Today |Flash News | Breaking News", "raw_content": "\nநீங்களும் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆகனுமா இதோ சிவில் தேர்வுக்கான தமிழக அரசின் இலவசப்பயிற்சி\nநீங்களும் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆகனுமா இதோ சிவில் தேர்வுக்கான தமிழக அரசின் இலவசப்பயிற்��ி\nநீங்களும் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆகனுமா இதோ சிவில் தேர்வுக்கான தமிழக அரசின் இலவசப்பயிற்சி\nஒவ்வொருவரும் படித்து முடித்த பின்பு எவ்வாறாவது ஒரு வேலைக்கு சென்று விட வேண்டும் என்று தீவிரமாக தேடி கொண்டிருப்போம். அதிலும் பெரும்பாலோனோர் எப்படியாவது அரசு வேலைக்கு சென்று விட வேண்டும் என்று அதற்காக தீவிரமான பயிற்சியில் ஈட்டுபட்டிருப்பார்கள். அப்படி அரசு தேர்வுக்கு தயாராகும் பெரும்பாலான மாணவர்களின் நோக்கம் இந்தியாவின் உயரிய அரசு பணியான ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பதே.இதற்காக பெரும்பாலோனோர் பெரிய அளவில் பணம் செலவழித்து பயிற்சி மையம் செல்ல முடியாத சூழலில் இருப்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு இலவசமாக இந்த பயிற்சியை வழங்கி வருகிறது.\nஇதற்காக சென்னையில், மத்திய அரசால் நடத்தப்படும் ஆட்சிப்பணி தேர்வான சிவில் தேர்வில் முதல்நிலை தேர்வுக்கான முழு நேர பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு இலவசமாக வழங்க உள்ளதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 16-ம் தேதி.\nமத்திய அரசின் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) நடத்தும் இந்திய குடிமைப் பணிகளுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் தேர்வில் 2020-ம் ஆண்டுக்கான தேர்வுக்கான முதல் நிலை தேர்வுக்காக மாணவர்களுக்கு தமிழக அரசு நடத்தும் பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு கடந்த வாரம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nமுதல் நிலைத்தேர்வு, முதன்மைத்தேர்வு, நேர்முகத்தேர்வு என மூன்றுக்கட்டங்களாக நடக்கும் ஆட்சிப்பணித்தேர்வின் முதல் கட்டமான முதல் நிலைத்தேர்வுக்கான பயிற்சி தற்போது வழங்கப்பட உள்ளது.\nஇலவச பயிற்சியில் சேர்வது எப்படி:\nதமிழக அரசு வழங்கும் இந்த இலவச பயிற்சியில் சேர விருப்பம் உடையவர்கள் பயிற்சி மையத்தின் அதிகாரப்பூர்வமான இணைய தளமான http://www.civilservicecoaching.com சென்று விண்ணப்பிக்கவேண்டும். மேலும் இந்த இலவச பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 16-ம் தேதி ஆகும்.பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு தகுதியுடையவர்கள் நுழைவு தேர்விற்கு அனுமதிக்கப்படுவர்.நுழைவு தேர்வின் அடிப்படையில் இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இவ்வாறாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சென்னையில் உள்ள தேர்வாணைய பயிற்சி மையத்தில் 6 மா��� காலம் இலவச தங்குமிடம், உணவுடன் பயிற்சி அளிக்கப்படும்.\nபயிற்சி காலத்தில் முக்கிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் அனுபவம் உள்ள ஆளுமைகள் மாணவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சியை அளிப்பார்கள்.\nஇலவச பயிற்சியில் இணைய தேவையான கல்வித் தகுதி\nஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்லூரிகளிலிருந்து இளநிலைப் பட்டம் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது அடுத்த ஆண்டு ஆக.1-ம் தேதி அன்று, அனைத்து வகுப்பினருக்கும் குறைந்தபட்ச வயது 21-ஆக இருக்கவேண்டும்.\nவயது வரம்பு: இதர வகுப்பினர் 32 வயதுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.\nஎஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 37 வயதுக்கு மிகாமலும்\nபிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்-இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினர்கள் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.\nமாற்றுத்திறனாளிகள் 42 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.\nதினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பகுதிநேரப் பயிற்சியும், சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் முழு நேரமும், வார நாட்களில் மாலை 6.30 மணி முதல் 8.30 மணிவரை சிறப்பு வகுப்புகளும் நடைபெறும்.\nதேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி செப்.16 ஆகும் , பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு அக்டோபர் 13-ம் தேதி நடக்கிறது.\nபயிற்சி காலம் முழுவதும் முற்பட்ட வகுப்பினருக்கு ஆயிரம் ரூபாயும்,மற்றப் பிரிவினருக்கு எந்தக் கட்டணமும் இல்லை.விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு விடுதிக் கட்டணமும் உணவுகளும் இலவசமாக வழங்கப்படும்.மேலும் பகுதி நேர பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு விடுதி வசதிகள் அளிக்கப்படாது.ஆனால், பயிற்சி நேரத்தில் உணவுகள் இலவசமாக வழங்கப்படும். அனைத்துப் பயிற்சியாளர்கள் காப்புத் தொகையாக மூன்றாயிரம் செலுத்த வேண்டும்.\nவிடுதியில் தங்கி பயிற்சிப்பெற 225 பேருக்கு அனுமதி உள்ளது. அவர்களுக்கு பயிற்சி காலத்தில் தங்குமிடம், உணவு இலவசம். இதில் வகுப்புவாரியாக தாழ்த்தப்பட்டோர் 110 இடங்கள் (ஆதிதிராவிடர் 92, அருந்ததியர் 18), பழங்குடியினர் 3 , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 40, பிற்படுத்தப்பட்டோர் 54, பிற்படுத்தப்பட்டோர்-இஸ்லாமியர் -7, முற்பட்ட வகுப்பினர் -4 என மொத்தம் 225 பேர்.\nபகுதி நேர வகுப்பில் சேருவோருக்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள் 100. இதில��� தாழ்த்தப்பட்டோர் -49 (ஆதிதிராவிடர் -41, அருந்ததியர் – 8), பழங்குடியினர் -1, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் – 18, பிற்படுத்தப்பட்டோர் – 24, பிற்படுத்தப்பட்டோர்-இஸ்லாமியர் -3 , மாற்றுத்திறனாளிகள் -3, முற்பட்ட வகுப்பினர் -2\nஐஏஎஸ் ஐபிஎஸ் பணிக்கான சிவில் தேர்வு எழுத ஆர்வம் உள்ள ஏழை வசதி குறைந்த மாணவர்கள் தமிழக அரசு வழங்கும் இந்த இலவச வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.\nPrevious அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவது அரசின் பகல் கொள்ளை என ஸ்டாலின் கண்டனம்\nநடிகை சினேகா மறைத்த விஷயம்\nநீங்களும் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆகனுமா இதோ சிவில் தேர்வுக்கான தமிழக அரசின் இலவசப்பயிற்சி\n74 வயதில் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த மூதாட்டி\nகடற்கரையில் படு மோசமான உடையில் கவர்ச்சி நடனமாடும் நடிகை ஸ்ரேயா-வைரலாகும் முழு வீடியோ\nஅடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவது அரசின் பகல் கொள்ளை என ஸ்டாலின் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2012/12/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-28-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-21T19:44:28Z", "digest": "sha1:PMKK5OBPRFXYKK2H27GT3VRXQXHE57CE", "length": 54716, "nlines": 445, "source_domain": "ta.rayhaber.com", "title": "கொள்முதல் அறிவிப்பு: UASHAK சாலை பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் இயக்குநரகத்தில் பாதுகாக்கப்பட்ட நிலை கடத்தல் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்காக X Level Level Crossing Operators - RayHaber கொள்முதல்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[21 / 09 / 2019] ரயில் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் கெப்ஸில் நிறுவப்பட உள்ளது\tகோகோயெய் XX\n[21 / 09 / 2019] டி.சி.டி.டியின் பாதுகாப்பு ஒழுங்குமுறைக்கான திருத்தம் 1 ஆண்டை நீட்டிக்கிறது\tஅன்காரா\n[21 / 09 / 2019] கோகேலியில் பொது போக்குவரத்து உயர்வு இன்று முதல் தொடங்கியது\tகோகோயெய் XX\n[21 / 09 / 2019] அகாரே, மாணவர்கள் திரண்டனர்\tகோகோயெய் XX\n[21 / 09 / 2019] 4 ஆண்டுகளுக்கு முன்பு பிலெசிக் ரயில் விபத்துக்கான எச்சரிக்கை மீண்டும் புறக்கணிக்கப்பட்டது\tஎக்ஸ் பிலிக்சிக்\nHomeஏலம்டெண்டர் அறிவிப்பு: யு.எஸ்.ஏ.கே.கே. சாலை பராமரிப்பு மற்றும் பழுது நீக்குவதில் பாதுகாப்பான நிலை கடத்தல் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கான 28 யூனிட் லெவல் க்ராஸிங் சேவை அதிகாரி சேவை\nடெண்டர் அறிவிப்பு: யு.எஸ்.ஏ.கே.கே. சாலை பராமரிப்பு மற்றும் பழுது நீக்குவதில் பாதுகாப்பான நிலை கடத்தல் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கான 28 யூனிட் லெவல் க்ராஸிங் சேவை அதிகாரி சேவை\n19 / 12 / 2012 லெவந்த் ஓஜென் ஏலம், பொதுத், சேவை ஏலம், நிறுவனங்களுக்கு, ரயில் அமைப்புகளின் அட்டவணை, துருக்கி, TCDD 0\nUNAK சாலை பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் நிலை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கான இயக்குநரகம் பாதுகாக்கப்பட்ட நிலை கடத்துதல் 28 எண் நிலை கிராசிங் ஆபரேஷன் அதிகாரி சேவை கொள்முதல் வேலை\nபிராந்திய வழிகாட்டல் TCDD மேலாண்மை 3.BÖLGE DIRECTORATE IZMIR\nTENDER மேலாளர் வட்டார மேலாளர் YRD. MUHSİN KEÇE\nபப்ளிக்மெண்ட் கமிஷனர் பதவி பத்திரம்\nதொலைபேசி மற்றும் தொலைநகல் எந்த 0 232 464 31 31 / 4108 0 232 464 77 98\n300 க்கான குறிப்புகள், - ¨\nTENDER செயல்முறை மீது TENDER செயல்முறை\nஎங்கள் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் டெண்டர்கள் தகவல் நோக்கங்களுக்காகவும் எங்கள் ஆதாரங்கள் அதிகாரப்பூர்வ வர்த்தமானி, டெய்லி செய்தித்தாள்கள், பொது நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் வலைப்பக்கங்களாகவும் இருக்கின்றன.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nடெண்டர் அறிவிப்பு: BALIKESİR சாலை பராமரிப்பு ��ற்றும் பழுதுபார்க்கும் அலுவலகத்தில் பாதுகாப்பான நிலை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்காக 76 யூனிட் லெவல் கிராசிங் சேவை அதிகாரி சேவை வழங்குதல் 19 / 12 / 2012 TCDD 3. மண்டல சாலை மேனேஜ்மெண்ட் BALIKESÝR சாலை பராமரிப்பு 76 அளவு நிலை கிராஸிங் இயக்க அதிகாரி சேவை கொள்முதல் பாதுகாக்கப்பட்ட நிலை கிராஸிங் பாதுகாப்பு Mıntıka மற்றும் கவனிப்பு உள்ள இயக்குநரகம் போது இடஒதுக்கீடு வியாபாரத்தை டெண்டர் பிராந்திய அலுவலகத்தை TCDD 3.BÖLG இயக்குநரகம் IZMIR டெண்டர் பிராந்திய முகாமையாளர்களின் உதவி பொறுப்பேற்க. முஹ்சின் சீல் டெண்டர் ADRESİ3.BÖLG பொருள்கள் மற்றும் சேவைகள் கொள்முதல் ஆணையம், தொலைபேசி துறை மற்றும் தொலைநகல் எந்த 0 232 464 31 31 / 4108 0 232 464 77 98 விளம்பர தேதி 14 / 12 / 2012 காலக்கெடு தேதி மற்றும் நேரம் 27 / 12 / 2012 நேரம்: 15: 00 விவரக்கூற்றின் விலை 500, - சேவை ஏல டெண்டர் மீது ஏலம் ¨ ...\nடெண்டர் அறிவிப்பு: AYDIN ​​சாலை பராமரிப்பு மற்றும் பழுது திணைக்களத்தில் பாதுகாக்கப்பட்ட நிலை கடத்துகைகளை பாதுகாப்பதற்கும் பராமரிப்பு செய்வதற்கும் XMX Qty Level Crossing Service Officer Service Provision 19 / 12 / 2012 TCDD 3. மண்டல சாலை மேனேஜ்மெண்ட் அய்டின் சாலை பராமரிப்பு 83 அளவு நிலை கிராஸிங் இயக்க அதிகாரி சேவை கொள்முதல் பாதுகாக்கப்பட்ட நிலை கிராஸிங் பாதுகாப்பு Mıntıka மற்றும் கவனிப்பு உள்ள இயக்குநரகம் போது இடஒதுக்கீடு வியாபாரத்தை டெண்டர் பிராந்திய அலுவலகத்தை TCDD 3.BÖLG இயக்குநரகம் IZMIR டெண்டர் பிராந்திய முகாமையாளர்களின் உதவி பொறுப்பேற்க. முஹ்சின் சீல் டெண்டர் ADRESİ3.BÖLG பொருள்கள் மற்றும் சேவைகள் கொள்முதல் ஆணையம், தொலைபேசி துறை மற்றும் தொலைநகல் எந்த 0 232 464 31 31 / 4108 0 232 464 77 98 விளம்பர தேதி 14 / 12 / 2012 காலக்கெடு தேதி மற்றும் நேரம் 26 / 12 / 2012 நேரம்: 15: 00 விவரக்கூற்றின் விலை 500, - சேவை ஏல டெண்டர் மீது ஏலம் ¨ ...\nடெண்டர் அறிவிப்பு: பாதுகாக்கப்பட்ட நிலை கடத்துதல் பாதுகாப்புப் பாதுகாப்பு (டி.சி.டி.டீ.டி., மாவட்ட சாலை இயக்குநரகத்தின் UASHAK சாலை பராமரிப்பு மற்றும் பழுது மேலாண்மை இயக்குநரகம்) 25 / 10 / 2013 TCDD ஆபரேஷன் İzmir 3. ஏலத்தை மற்றும் பொருளுக்கும் பாதுகாக்கப்பட்ட நிலை கிராஸிங் கவனிப்பு வணிகம் டெண்டர் பாதுகாப்பு பிராந்திய இயக்குநரகம் கட்டுரை 1- வணிகம் உரிமையாளர் தகவல் நிர்வாகத் துறையில் 1.1 விஷயங்களில். வணிக உரிமையாளர்; a) பெயர்: Izmir 3. பிராந்திய இயக்குநரகம் ஆ) முகவரி: அட்டாதுருக்கிற்கு Caddesi இல்லை: 121 / ஒரு 35220 Alsancak / IZMIR இ) தொலைபேசி எண்: 0 232 464 31 31 / 4269 ஈ) தொலைநகல் எண்: 0 232 464 77 98 உ) மின்னஞ்சல் முகவரி: xnumxbolgeihalekomisyonu@tcdd.gov .tr ஊ) பெயர் மற்றும் தொடர்புடைய ஊழியர்கள் / தலைப்பு என்ற குடும்பப்: ஆலிஸ் கோம் எனக்கு. அலுவலக மேலாளர் 3. இந்த ஏலத்தில் மேலே உள்ள முகவரியும் முகவரிகளும் உள்ளன\nபாதுகாக்கப்பட்ட லெவல் கிராசிங்ஸ் பாதுகாப்பு பணி (TCDD 3. பிராந்திய சாலை இயக்குநரகம் UŞAK - BALIKESİR சாலை பராமரிப்பு மற்றும் பழுது இயக்குநரகம்) 04 / 12 / 2013 TCDD ஆபரேஷன் İzmir 3. பிராந்திய இயக்குநரகம் பாதுகாக்கப்படும் நிலை கடத்துதல் நடவடிக்கைகளின் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பிரச்சினைகள் தொடர்பான விடயங்கள் உட்பிரிவு 1 - வணிக உரிமையாளர் நிர்வாகம் 1.1. வணிக உரிமையாளர்; a) பெயர்: Izmir 3. பிராந்திய இயக்குநரகம் ஆ) முகவரி: அட்டாதுருக்கிற்கு Caddesi இல்லை: 121 / ஒரு 35220 Alsancak / IZMIR இ) தொலைபேசி எண்: 0 232 464 31 31 / 4269 ஈ) தொலைநகல் எண்: 0 232 464 77 98 உ) மின்னஞ்சல் முகவரி: xnumxbolgeihalekomisyonu@tcdd.gov .tr ஊ) பெயர் மற்றும் தொடர்புடைய ஊழியர்கள் / தலைப்பு என்ற குடும்பப்: ஆலிஸ் கோம் எனக்கு. அலுவலக மேலாளர் 3. டெண்டரர்ஸ், மேலே முகவரிகள் மற்றும் எண்கள் இருந்து டெண்டர் பற்றி தகவல் İst\nடெண்டர் அறிவிப்பு: பாதுகாக்கப்பட்ட நிலை கிராசிங் பராமரிப்பு சேவை (டி.சி.டி.டி.டி.எம்., மாவட்ட சாலை இயக்குநரகம் BALIKESİR சாலை பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் நிர்வாகத் துறை) 30 / 10 / 2013 TCDD ஆபரேஷன் İzmir 3. பாதுகாக்கப்பட்ட நிலை கிராஸிங் பராமரிப்பு சேவைகள் கொள்முதல் ஏல டெண்டர் பாதுகாப்பு பிராந்திய இயக்குநரகம் மற்றும் பிரச்சினைகள் தொடர்பான பிரச்சினைகள் கட்டுரை 1- வணிகம் உரிமையாளர் தகவல் நிர்வாகத் துறையில் 1.1. வணிக உரிமையாளர்; a) பெயர்: Izmir 3. பிராந்திய இயக்குநரகம் ஆ) முகவரி: அட்டாதுருக்கிற்கு Caddesi இல்லை: 121 / ஒரு 35220 Alsancak / IZMIR இ) தொலைபேசி எண்: 0 232 464 31 31 / 4269 ஈ) தொலைநகல் எண்: 0 232 464 77 98 உ) மின்னஞ்சல் முகவரி: xnumxbolgeihalekomisyonu@tcdd.gov .tr f) பெயர் / குடும்பம் / சம்பந்தப்பட்ட பணியாளர்களின் தலைப்பு: அலி பெனிஸ் கோம். அலுவலக மேலாளர் 3. ஏலம், டெண்டர் குறித்து மேலே உள்ள முகவரிக்கு தகவல் ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: கிடைமட்ட லைஃப் லைன் வாங்கப்படும் (டுடெம்சாஸ்)\nடெண்டர் அறிவிப்பு: லிஃப்ட் எலக்ட்ரோ மெக்கானிக்கல் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: எஸ்கலேட்டர் மற்���ும் லிஃப்ட் டு நாசில்லி பாதசாரி அண்டர்பாஸ்\nகொள்முதல் அறிவிப்பு: சுயாதீன தணிக்கை சேவை பெறப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: வெலிமீஸ் கபிகுலே கேடனரி வரியில் தற்போதுள்ள ஐ.எஸ்.\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ YouTube இல் சென்டர்\nஅனடோலியன் ரயில் போக்குவரத்து அமைப்புகள் கிளஸ்டர் ARUS நிறுவனம் XMSX உள்நாட்டு உற்பத்திகளை உள்ளிட்டு இரயில் அமைப்பு ஏலங்களில் ஒரு தேசிய பிராண்டு ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளது\nடி.சி.டி.டி. சட்டவிரோத வரித் திட்டம் வரி உருவாக்கும் இடங்களின் உறுதிப்பாட்டிற்கான மென்மையானது மற்றும் ஆராய்ச்சியின் நிறைவு முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nரயில் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் கெப்ஸில் நிறுவப்பட உள்ளது\nடெனிஸ்லியில் பஸ் பயன்பாடு மிகவும் கவர்ச்சிகரமானதாகிவிட்டது\nநாட்டுப்புற சைக்கிள் ஓட்டுதல் சுற்றுப்பயணம் சூரியகாந்தி பள்ளத்தாக்கில் முடிவடைகிறது\nகுரூஸ் கப்பல்கள் இஸ்மிருக்குத் திரும்புகின்றன\n2020 இல் ஆர் & டி மையத்தை நிறுவ எலெக்ட்ரா எலெக்ட்ரோனிக்\nடி.சி.டி.டியின் பாதுகாப்பு ஒழுங்குமுறைக்கான திருத்தம் 1 ஆண்டை நீட்டிக்கிறது\nகோகேலியில் பொது போக்குவரத்து உயர்வு இன்று முதல் தொடங்கியது\nகோகேலியில் மாணவர் சேவைகளின் கடுமையான மேற்பார்வை\n4 ஆண்டுகளுக்கு முன்பு பிலெசிக் ரயில் விபத்துக்கான எச்சரிக்கை மீண்டும் புறக்கணிக்கப்பட்டது\nஇஸ்தான்புல்லில் உள்ள நிறுவனங்களுக்கு இடையேயான டிராகன் படகு விழா\nஹவாய்ஸ்ட் விமான அட்டவணைகள், வானிலை நிலையங்கள் மற்றும் ஹவாய்ஸ்ட் விலை அட்டவணைகள்\nதுருக்கி மற்றும் ஆஸ்திரியா இடையே செப்டம்பர் 21 2006: இன்று வரலாற்றில்\nபைக் ரைடு மூலம் 27 ஜப்பானை அடைகிறது\nகோஸ்டெப் Ümraniye மெட்ரோ லைன் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன\nகிரேக்கத்தில் ரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்\nபிலெசிக் நகரில் ரயில் விபத்தில் இறந்த எந்திரவாதிகளுக்கு சோக விழா\nதியர்பாகரில் உள்ள குர்தலான் கோட்டில் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nTÜDEMSAŞ இல் ஊக்குவிப்பு செயல்முறையை துரிதப்படுத்த வேண்டும்\nKARDEMİR மற்றும் KBU க்கு இடையில் ஒரு புதிய படி\nஐ.எம்.எம் 'இமமோக்லு மெட்ரோபஸ் மஸ்ஜித் நிலையம் நிறுத்தப்பட்டது' செய்தி மறுக்கிறது\nஞாயிற்றுக்கிழமை புகைப்படங்களை எடுக்கும் புன்னகை\nகராமனில் உள்ள நகராட்சி பேருந்துகளில் பாதுகாப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன\nகொன்யா புதிய ஒய்.எச்.டி நிலைய அண்டர்பாஸ் திறக்கப்பட்டது\nவடக்கு மர்மாரா மோட்டார் பாதை முடிந்ததும் குவாரியின் உரிமம் ரத்து செய்யப்படும்\n«\tசெப்டம்பர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: கிடைமட்ட லைஃப் லைன் வாங்கப்படும் (டுடெம்சாஸ்)\nடெண்டர் அறிவிப்பு: லிஃப்ட் எலக்ட்ரோ மெக்கானிக்கல் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் டு நாசில்லி பாதசாரி அண்டர்பாஸ்\nதியர்பாகரில் உள்ள குர்தலான் கோட்டில் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nபைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலையம் கட்டிடம் தரை மாடி பழுது\nஎரிசக்தி பரிமாற்ற கோடுகள் மாற்றும் திட்டம் கட்டுமான பணி டெண்டர் முடிவு\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவின் டயர்-லெவலிங்\nஅங்காரா-கெய்சேரி வரிசையில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் அடமான பெரே பூச்சுகளின் டெண்டர் முடிவு\nஃபர் கெசின் நிலையங்கள் ஏலத்திற்கு இடையில் மாலத்யா டயர்பாகர் வரி\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவில் TCDD 6 பிராந்திய இயக்குநரகம் ரப்பர் கவர்\nÇakmak Ulukışla நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு டெண்டர் முடிவு\nஎரிமான் சேவை வீடுகள் இயற்கையை ரசித்தல் டெண்டர் முடிவு\nதானியங்கி நிலை கடக்கும் கேமரா கணினி நிறுவல்\nடெண்டர் அறிவிப்பு: BALIKESİR சாலை பராமரிப்ப��� மற்றும் பழுதுபார்க்கும் அலுவலகத்தில் பாதுகாப்பான நிலை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்காக 76 யூனிட் லெவல் கிராசிங் சேவை அதிகாரி சேவை வழங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: AYDIN ​​சாலை பராமரிப்பு மற்றும் பழுது திணைக்களத்தில் பாதுகாக்கப்பட்ட நிலை கடத்துகைகளை பாதுகாப்பதற்கும் பராமரிப்பு செய்வதற்கும் XMX Qty Level Crossing Service Officer Service Provision\nடெண்டர் அறிவிப்பு: பாதுகாக்கப்பட்ட நிலை கடத்துதல் பாதுகாப்புப் பாதுகாப்பு (டி.சி.டி.டீ.டி., மாவட்ட சாலை இயக்குநரகத்தின் UASHAK சாலை பராமரிப்பு மற்றும் பழுது மேலாண்மை இயக்குநரகம்)\nபாதுகாக்கப்பட்ட லெவல் கிராசிங்ஸ் பாதுகாப்பு பணி (TCDD 3. பிராந்திய சாலை இயக்குநரகம் UŞAK - BALIKESİR சாலை பராமரிப்பு மற்றும் பழுது இயக்குநரகம்)\nடெண்டர் அறிவிப்பு: பாதுகாக்கப்பட்ட நிலை கிராசிங் பராமரிப்பு சேவை (டி.சி.டி.டி.டி.எம்., மாவட்ட சாலை இயக்குநரகம் BALIKESİR சாலை பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் நிர்வாகத் துறை)\nகொள்முதல் அறிவிப்பு: பாதுகாக்கப்பட்ட நிலை கிராசிங் ஆபரேஷன் அதிகாரி (UAKAK மற்றும் BALIKESİR சாலை பராமரிப்பு பழுதுபாட்டு இயக்குநரகங்கள் துறை)\nடெண்டர் அறிவிப்பு: பாதுகாக்கப்பட்ட லெவல் கிராசிங்குகளின் பாதுகாப்பு (டிசிடிடி எக்ஸ்என்யூஎம்எக்ஸ். பிராந்திய சாலை இயக்குநரகம் İZMİR - அய்டின் சாலை பராமரிப்பு மற்றும் பழுது இயக்குநரகம்)\nகொள்முதல் அறிவிப்பு: İzmir சாலை பராமரிப்பு மற்றும் பழுது அலுவலகத்தில் நிலை கடத்தல் பராமரிப்பு மற்றும் பராமரிப்பு\nகொள்முதல் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் இயங்குதள உத்தியோகத்தர் பாதுகாப்பு நிலை பாதுகாப்பைக் காப்பாற்றுவார்\nடெண்டர் அறிவிப்பு: பாதுகாக்கப்பட்ட நிலை கிராசிங் சேவை அலுவலர் (İZMİR மற்றும் AYDIN ​​சாலை பராமரிப்பு துறையின் திணைக்களம்)\nஅசெல்சன் ரெயில் சிஸ்டம்ஸ் அறிமுக படம் - ரேஹேபர்\nஅதிவேக ரயில் YHT விளம்பர படம் - ரேஹேபர்\nஅங்காரா திட்டமிடப்பட்ட சுரங்கப்பாதை மற்றும் பிற பொது போக்குவரத்து கோடுகள் - ரேஹேபர்\nதிட்டமிடப்பட்ட அங்காரா சுரங்கப்பாதை கோடுகள் - ரேஹேபர்\nஅங்காரா எசன்போகா சுரங்கப்பாதை விளம்பர திரைப்படம் - ரேஹேபர்\nM8 இஸ்தான்புல் டுதுலு போஸ்டான்சி சுரங்கப்பாதை விளம்பர திரைப்படம் - ரேஹேபர்\nM12 இஸ்தான்புல் கோஸ்டெப் அதாசெஹிர் ranmraniye சுரங்கப்பாதை ஊக்குவிப்பு திரைப்படம் - ரேஹேபர்\nமர்மர��� விளம்பர திரைப்படம் (2017) - ரேஹேபர்\nமர்மரே விளம்பர திரைப்படம் - ரேஹேபர்\nபாக்தாத் ஐசன்பான் டோகுமென்டார்ஃபில்ம் பிரிவு 1 - ரேஹேபர்\nதுருக்கி ரலி உள்ள Ogier வெற்றி\nடெலிபர்பார்மன்ஸ் சிஎக்ஸ் லேப் குளோபல் ரிசர்ச்சிலிருந்து தானியங்கி துறையில் அதிர்ச்சி தரும் தரவு\nதுஸ்லா கார்டிங் 5. கால் பந்தயத்திற்கு தயாராக உள்ளது\nZES பூஜ்ஜிய உமிழ்வுகளுக்கான முதலீடுகளைத் தொடர்கிறது\nமிட்சுபிஷி மோட்டார்ஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ். டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் எலக்ட்ரிக் மினி எஸ்யூவி கான்செப்ட் காரை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறது\nஇஸ்தான்புல் குடியிருப்பாளர்கள் ஒரு நிமிட காரை வாடகைக்கு எடுக்க விரும்பினர்\nகரீம் ஹபீப் KIA வடிவமைப்பு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்\nடெக்னோஃபெஸ்டில் உள்நாட்டு மற்றும் தேசிய மின்சார டிராஜர் டி-கார் ஈர்க்கப்பட்ட தீவிர ஆர்வம்\nடாக்ஸி டிரைவர்களை தினமும் செலுத்த யூபர் தொடங்குகிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nBilecik YHT வழிகாட்டி ரயில் விபத்து காரணம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது Levent ÖZEN | பதிப்புரிமை © ரேயன்பர் | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2009/04/24/moses-2/?shared=email&msg=fail", "date_download": "2019-09-21T20:44:40Z", "digest": "sha1:4RBMPXLT7I2MPCL44YADLUTIG5XSND6G", "length": 30670, "nlines": 294, "source_domain": "xavi.wordpress.com", "title": "கி.மு : வெண்கலப் பாம்பு விஷம் நீக்கியது |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← முதல் சந்திப்புக்கு முன்…\nநான் தான், உன் காதலி பேசுகிறேன்… →\nகி.மு : வெண்கலப் பாம்பு விஷம் நீக்கியது\nஇஸ்ரயேல் மக்களின் கானானை நோக்கியப் பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவர்கள் காதேஸ் என்னும் ஊரை வந்தடைந்தார்கள். அந்த நாட்டில் ஏதோம் என்னும் மன்னன் அரசாண்டு வந்தான். இஸ்ரயேல் தலைவர்கள் சிலர் ஏதோம் மன்னனிடம் சென்றனர்.\n‘நாங்கள் இஸ்ரயேல் குலத்தினர். எகிப்து நாட்டில் நானூறு ஆண்டுகள் அடிமைகளாய் இருந்த எங்களைக் கடவுள் மீட்டு வழி நடத்தி வருகிறார். இப்போது நாங்கள் கானானை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.’\n‘ஓ.. கடவுள் உங்களை மீட்டாரா நல்லது நல்லது அதை ஏன் என்னிடம் வந்து தெரிவிக்கிறீர்கள் ’ ஏதோம் மன்னன் நக்கலாய்ச் சிரித்தான்.\n‘உங்கள் நாடு வழியாகக் கடந்து போனால் நாங்கள் விரைவிலேயே கானானை அடைந்து விடுவோம். அதனால் தான் உங்கள் அனுமதி கேட்டு வந்திருக்கிறோம்’\n‘நீங்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள் \n‘நாங்கள் பல இலட்சம் பேர் இருக்கிறோம்’\n‘பல இலட்சம் மக்கள் என்னுடைய தேசம் வழியாகக் கடந்து போனால்… என்னுடைய தேசத்தின் விளைச்சல்கள் எல்லாம் மிதிபட்டு அழிந்து போகும் என்பது உங்களுக்குத் தெரியாதா இதை நான் அனுமதிக்க மாட்டேன்’ மன்னன் சொன்னான்.\n‘அரசே. உங்கள் தானியங்களில் எங்கள் கைவிரல் நுனிகூடப் படாது. உங்கள் வளங்கள் எதையும் எங்கள் கால்கள் மிதித்து அழிக்காது. இதற்கு நாங்கள் உத்தரவாதம் தருகிறோம். மறுக்காமல் எங்கள் விண்ணப்பத்தை அங்கீகரியுங்கள் ‘ இஸ்ரயேல் தலைவர்கள் பணிந்தார்கள்.\n‘இல்லை. நான் முடியாது என்றால் முடியாது தான். என் முன்னால் நிற்காதீர்கள். என் நாட்டில் எந்த இஸ்ரயேலனின் காலும் நுழையக் கூடாது. இத��� அரச ஆணை’ ஏதோம் மன்னன் உறுதியாகச் சொன்னான். இஸ்ரயேலர்கள் வருந்தினர்.\nமோசே மக்கள் கூட்டத்தைப் பார்த்து,’ வருந்தாதீர்கள். நாம் மனம் தளராமல் நம்முடைய இலக்கை நோக்கிப் பயணிப்போம். நேரடியாகச் செல்ல முடியாதெனில் சுற்றுப் பாதை வழியாகச் செல்வோம். வருந்தாதீர்கள். வாருங்கள் ‘ என்றார்.\n‘பயணத்திலேயே எல்லோரும் மடிந்து போகப் போகிறோம்…. ‘\n‘கடவுளாம் கடவுள்… நம்முடைய பணிகளை கடினப்படுத்திக் கொண்டே இருக்கின்ற கடவுள்…’\n‘நாம் எகிப்திலிருந்து வந்தது தான் மிகப் பெரிய தவறு….’\nமக்கள் அனைவரும் மீண்டும் கடவுளுக்கு எதிராகவும் மோசேக்கு எதிராகவும் முணுமுணுத்தார்கள். கடவுள் மீண்டும் அந்த மக்கள் மீது கோபமடைந்தார்.\nஅவர்கள் ஒரு மலைப்பாதை வழியாகச் சென்றபோது. கடவுள் கொள்ளிவாய்ப் பாம்புகளை அவர்களுக்கு எதிராக அனுப்பினார்.\nதிடீரென கொள்ளிவாய்ப்பாம்புகள் மலையிடுக்குகளிலிருந்தும், மரங்களிலிருந்தும் வெளிவந்து இஸ்ரயேலரின் கூட்டத்தில் புகுந்தன. மக்கள் பயந்துபோய் அங்கும் இங்கும் ஓடினார்கள். பாம்புகள் விடவில்லை. அவர்களில் பலரை அவை துரத்தித், துரத்திக் கடித்தன. அந்தப் பாம்புகள் கொடிய விஷம் உடையவை. பாம்புக் கடி பட்டவர்கள் எல்லோரும் இறந்து போனார்கள்.\nமக்கள் அதிர்ந்தார்கள். திடீர்த் திடீரெனத் தோன்றி கடித்து விட்டு ஓடி மறையும் பாம்புகளை என்ன செய்வதென்று அறியாது திகைத்தனர். அவர்கள் மோசேயிடம் ஓடிச் சென்று,\n‘தலைவரே… எங்களை மன்னியும்…. நாங்கள் தான் உம்மையும் கடவுளையும் பழித்துப் பேசினோம். அதனால் தான் கடவுள் பாம்புகளை அனுப்பியிருக்கிறார். எங்கள் மரணம் இப்படி நிகழ்வது கொடுமையானது. எங்கள் தவறுகளை நாங்கள் உணர்ந்து விட்டோ ம். எங்களை மன்னியுங்கள். கடவுளிடம் மன்றாடி இந்தக் கொடிய பாம்புகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்’ மக்கள் கதறினார்கள்.\n‘எத்தனையோமுறை கடவுள் உங்களைக் காப்பாற்றியிருக்கிறார். எத்தனையோ முறை உங்கள் முணுமுணுப்புகளை மன்னித்திருக்கிறார். அப்படியிருந்தும் நீங்கள் திருந்தவில்லை… ‘ மோசே எரிச்சல் பட்டார்.\n‘தவறு தான். இனிமேல் அப்படி நடக்கமாட்டோ ம். நீர் தான் கடவுளிடம் பேசி எங்களைக் காப்பாற்ற வேண்டும்’ மக்கள் மிகவும் பணிவுடன் சொன்னார்கள். மோசே ஒத்துக் கொண்டார். அன்றைக்கே அவர் தனிமையில் கடவுளிடம் பேசினார். கடவுள் மோசே கேட்பதை எல்லாம் நிறைவேற்றுபவராக இருந்தார். எனவே இந்த வேண்டுதலையும் அவர் நிராகரிக்கவில்லை. அவர் மோசேயிடம்\n‘உன் நிமித்தம் நான் இந்த மக்களை மன்னிக்கிறேன். நீ போய் வெண்கலத்தினால் ஒரு பாம்பின் உருவத்தைச் செய்து அதை ஒரு கோலில் கட்டி உயர்த்திக் காட்டு. பாம்பு கடி பட்டவர்கள் அந்த வெண்கலப் பாம்பின் சிலையைப் பார்த்தால் பிழைப்பார்கள்’ என்றார்.\nமோசே உடனே சென்று வெண்கலத்தினால் ஒரு பாம்பின் உருவத்தைச் செய்தார். அதை ஒரு கோலில் கட்டி உயரமான மலை ஒன்றில் ஏறி அதை உயர்த்திக் காட்டினார்.\n‘பாம்பு யாரையேனும் கடித்திருந்தால் உடனே இந்த வெண்கலப் பாம்பைப் பாருங்கள். பிழைப்பீர்கள்’ மோசே உரத்த குரலில் சொன்னார்.\nமக்கள் கூட்டத்தினரிடையே பாம்பு கடி பட்டவர்கள் ஏராளமானவர்கள் இருந்தார்கள். அவர்கள் நம்பிக்கையோடும், நம்பிக்கையில்லாமலும் அந்த வெண்கலப் பாம்பைப் பார்த்தார்கள். என்ன ஆச்சரியம். அந்தப் பாம்பின் உருவத்தைப் பார்த்ததும் கடிபட்டவர்கள் உடனே நலம் பெற்று எழுந்தார்கள். அவர்களுடைய வலியும், சோர்வும் எல்லாம் காணாமல் போயின. அரவம் தீண்டிய அவர்களை மரணம் தீண்டவில்லை.\nமக்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். விலக்கி வைத்திருந்த அவர்களுடைய கடவுள் நம்பிக்கை இதனால் துலக்கி வைக்கப்பட்டது.\nமுந்தைய கி.மு விவிலியக் கதைகளைப் படிக்க\n1. உலகம் உருவான கதை\n4. மொழிகள் உருவான கதை\n6. விசுவாசத்தின் தந்தை ஆபிர(க)஡ம்\n8 சோதோம் நகரம் சேதமாகிறது.\n11. அழகு தேவதை தீனா\n13. மோசேயின் விடுதலைப் பயணம்\n14. கானானை நோக்கிய பயணம்.\n← முதல் சந்திப்புக்கு முன்…\nநான் தான், உன் காதலி பேசுகிறேன்… →\n6 comments on “கி.மு : வெண்கலப் பாம்பு விஷம் நீக்கியது”\nநன்றி ரவி 🙂 முதல் பின்னூட்டத்துக்கு 🙂\n“விலக்கி வைத்திருந்த அவர்களுடைய கடவுள் நம்பிக்கை இதனால் துலக்கி வைக்கப்பட்டது”.\n/“விலக்கி வைத்திருந்த அவர்களுடைய கடவுள் நம்பிக்கை இதனால் துலக்கி வைக்கப்பட்டது”.\nபைபிள் கூறும் வரலாறு : 24 எரேமியா\nSKIT : இரண்டு தலைவர்களுக்கு ஊழியம்\nபைபிள் கூறும் வரலாறு : 23 எசாயா\nபைபிள் கூறும் வரலாறு : 22 இனிமை மிகு பாடல்\nஊருக்கு தான் உபதேசம் எனக்கல்ல\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை மு���ங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : மலைகளுக்கு மாலையிடு.\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபைபிள் கூறும் வரலாறு : 24 எரேமியா\n24 எரேமியா விவிலியத்திலுள்ள முக்கியமான இறைவாக்கினர்களில் ஒருவர் எரேமியா. இருந்தாலும் இந்த நூல் எசாயா நூலைப் போல பிரபலமானதாகவோ, பிரியமானதாகவோ இல்லை. காரணம் இதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் அச்சுறுத்தலாகவோ, புரிந்து கொள்ளக் கடினமாகவோ, மன அழுத்தம் தரக்கூடியதாகவோ இருக்கின்றன என்பது தான். எரேமியா நூல் ஐம்பத்து இரண்டு அதிகாரங்கள் கொண்ட ஒரு பெரிய நூல். நாற்பது ஆ […]\nSKIT : இரண்டு தலைவர்களுக்கு ஊழியம்\nஇரண்டு தலைவர்களுக்கு ஊழியம் ( ஒருவர் மேடையின் ஒரு ஓரமாக அமர்ந்திருக்கிறார், அவர் அலுவலக பாஸ். இன்னொருவர் இன்னொரு ஓரத்தில் அமர்ந்திருக்கிறார் அவர் சோசியல் மீடியா பாஸ். மேடையின் நடுவே ஒரு மேஜையில் அமர்ந்திருக்கிறார் நபர் 1 அவர் பணியாளர். பின்குரல் மனசாட்சி ) ந 1 : ( வந்து அமர்கிறார் ) ஷப்பப்பா.. ஆண்டவா இன்னிக்கு நாள் நல்லபடியா இருக்கட்டுமே… (கம்ப்யூட்டரை தொட […]\nபைபிள் கூறும் வரலாறு : 23 எசாயா\n23 எசாயா விவிலியத்திலுள்ள நூல்களில் மிக முக்கியமான தீர்க்கத் தரிசன நூல் எசாயா நூல் தான். 1948ல் சாக்கடல் சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது கிடைத்த நூல்களில் எசாயா நூலின் பதிப்பு ஒன்றும் இருந்தது. அது கிமு 100 ஐச் சேர்ந்தது. விவிலியத்தில் இடம்பெற்றுள்ள எசாயா நூலிலிருந்து அது வேறுபடாமல் இருந்தது நூலின் நம்பகத் தன்மையை உறுதியாக்கியிருக்கிறது. எசாயா நூலைப் பிரித […]\nபைபிள் கூறும் வரலாறு : 22 இனிமை மிகு பாடல்\n22 இனிமை மிகு பாடல் திருவிவிலியத்தை வாசிப்பவர்களை புரட்டிப் போடும் ஒரு நூல் என இந்த நூலைச் சொல்லலாம். ஆன்மீக நூலுக்குள் தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டதைப் போலத் தோன்றும் ஒரு காதல் நூ��் இது. சற்றே காமம் இழையோடும் காதல் நூல் என இதைச் சொல்வதே சரியானதாக இருக்கும். இதை எழுதியவர் சாலமோன் மன்னன். தனது வாழ்வின் இளமைக் காலத்தில் இந்த காதல் பாடலை அவர் எழுதியிருக்கிறார் […]\nஉலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் மாபெரும் மாற்றங்களெல்லாம் வெகு சில ஆளுமைகளால் உருவாகியிருப்பதைக் கண்டு கொள்ள முடியும். எப்படி ஒரு சிறு விதையானது ஒரு மிகப்பெரிய ஆலமரத்தை தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறதோ, அது போல தான் ஆளுமை உடையவர்கள் மாபெரும் திறமைகளை தங்களுக்குள் கொண்டிருக்கிறார்கள். அவை மிகப்பெரிய மாற்றத்துக்கான விதைகளாக பின்னர் உருமாறுகின்றன மார்ட்டின் […]\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nசேவியர் on Data Science 1 :தகவல் அறிவியல்…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3759:%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=66:%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D&Itemid=90", "date_download": "2019-09-21T20:15:29Z", "digest": "sha1:4UCREA35DBZPRG4DFTUIXWS5ZRGCGPDW", "length": 40334, "nlines": 186, "source_domain": "nidur.info", "title": "நரகத்தை நிச்சயிக்கும் திருமணங்கள்!", "raw_content": "\nHome குடும்பம் இல்லறம் நரகத்தை நிச்சயிக்கும் திருமணங்கள்\nஇஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari\nகே.எம். அப்துந் நாஸிர் எம்.ஐ.எஸ்.ஸி, கடையநல்லூர் .\nதிருமணம் என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாகும். இறைவன் தன் திருமறையில் ஒரு ஆணும் பெண்ணும் இணைவதைத் தன்னுடைய சான்றாகக் கூறுகிறான்.\n''நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.'' (அல் குர்ஆன் 30: 21)\nஇந்த உற��ிற்குப் பாலமாக அமைவது திருமணம் தான். ஆனால் பெரும்பாலான இஸ்லாமியர்களுக்கு மத்தியில் இந்தத் திருமணங்கள் தான் ஓரிறைக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கும் களங்களாகத் திகழ்கின்றன.\nவரதட்சணைக் கொடுமைகள் மற்றும் ஏராளனமான பித்அத்தான காரியங்கள் ஒருபுறம் இருந்தாலும் அதை விடக் கொடியதான இணை வைப்புக் காரியங்கள் தான் நம்முடைய இஸ்லாமியர்களின் திருமணங்களின் ஒவ்வொரு நிகழ்விலும் நிறைந்து காணப்படுகின்றன. இத்தகைய காரியங்கள் நம்மை நிரந்தர நரகத்தில் தள்ளிவிடும் என்பதை அறியாமல் ஆண்களும், பெண்களும் இவற்றைச் செய்கின்றனர்.\nதிருமணத்திற்கு முன்பாக மாப்பிள்ளைக்குப் பெண்ணை முடிவு செய்வதற்காக நிச்சயதார்த்தம் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி அரங்கேறும். அதில் தான் ஆலிம்சாவும், ஊர் ஜமாத்தார்களும், இரு வீட்டு குடும்பத்தார்களும் கூடி அமர்ந்து ஃபாத்திஹா ஓதி வரதட்சணைப் பணத்தை மணமகன் வீட்டாரிடம் ஒப்படைப்பார்கள். அடுத்தவன் காசை அநியாயமாகப் பறிப்பதே நரகத்திற்குக் கொண்டு செல்வதற்குப் போதுமான பாவம் என்றாலும் நிரந்தர நரகத்தை நிச்சயிக்க வேண்டும் என்பதற்காக அந்த வரதட்சணைப் பணத்தை ஒரு மஞ்சள் பையில் வைத்துக் கொடுப்பார்கள். அதில் மஞ்சள், வெற்றிலை, கற்கண்டு போன்றவை கணக்கிட்டு வைக்கப்பட்டிருக்கும். மஞ்சள் பை தான் மங்களகரமானது அவற்றைத் தான் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். மற்ற கலர்கள் நமக்குக் கேடு விளைவிக்கக் கூடியவை என்ற நம்பிக்கையில் தான் இவ்வாறு செய்கின்றனர்.\n''அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்''. (அல்குர்ஆன் 10:107)\nநிச்சயமாக இறைவன் தான் இன்பங்களையும் துன்பங்களையும் தரக் கூடியவன் என்ற உண்மையை மறந்து மஞ்சள் நிறம் தான் மங்களம் என்பது நம்மை நரகிற்கு இட்டுச் செல்லும் இணைவைப்புக் காரியம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.\nநல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்தல் :\nநிச்சயதார்த்தம் என்ற சடங்கு முடிந்தவுடன் குடும்பப் பெரியவர்கள் கூடி உட்கார்ந்து திருமண நாளை முடிவு செய்வார்கள். கண்டிப்பாக திருமணத்���ை சனிக்கிழமை, அல்லது செவ்வாய்கிழமை வைக்கவே மாட்டார்கள். ஏனென்றால் இக்கிழமைகள் இவர்களின் பார்வையில் கெட்ட நாட்களாகும். நிச்சயமாக இந்த நம்பிக்கை இறை மறுப்புக் காரியம் என்பதில் சந்தேகம் இல்லை.\nசனி, செவ்வாய் அல்லாத மற்ற கிழமைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்வதற்காக பஞ்சாங்கம் போடப்பட்ட சிவகாசி காலண்டரை எடுத்து நல்ல நேரம், கெட்ட நேரம், இராகு காலம், எமகண்டம் பார்ப்பார்கள். அல்லது இமாம் சாபிடம் சென்று பால்கிதாப் போட்டுப் பார்த்து ஒரு நல்ல நாளைக் கூறுமாறு ஜோசியம் கேட்பார்கள். இவையெல்லாம் நம்மை நிரந்தர நரகத்திற்குக் கொண்டு செல்லக் கூடிய காரியங்கள் என்று நம்முடைய இஸ்லாமியச் சமுதாயத்தவர்கள் கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.\nநல்ல நாள் கெட்ட நாள் என்று கூறுவது இறைவனை திட்டுவதாகும். ஏனென்றால் நமக்கு ஏற்படுகின்ற இன்பம், துன்பம் எதுவாக இருந்தாலும் அது இறைவனின் நாட்டப்படி தான் ஏற்படுகிறது. எந்த ஒரு நாளின் காரணமாகவும் அது நிகழ்வதில்லை.\nஅல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:\nஆதமுடைய மகன் காலத்தைத் திட்டுவதால் எனக்குத் துன்பம் தருகிறான். நான் தான் காலமாக இருக்கிறேன். என்னுடைய கையில் தான் அதிகாரம் உள்ளது. நான் தான் இரவையும் பகலையும் புரட்டுகிறேன். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ 4826)\nமேலும் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தல், பால் கிதாப் பார்த்தல் இவையனைத்தும் இறைவனுக்கு இணை கற்பிக்கும் காரியங்களாகும். மேலும் நமக்கு நாளை என்ன நடக்கும் நாளை நமக்கு நல்ல நேரமாக அமையுமா நாளை நமக்கு நல்ல நேரமாக அமையுமா அல்லது கெட்டதாக அமையுமா என்று அறியக் கூடிய மறைவான ஞானம் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. அவ்வாறு இருப்பதாக நம்புபவன் இறைவனுக்கு இணை கற்பிக்கக் கூடியவன் தான்.\n\"வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக\nமறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். (அல்குர்ஆன் 6:59)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யார் குறிகாரன் அல்லது வருங்காலத்தை கணித்��ுச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதினால் அவன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்தை) நிராகரித்து விட்டான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத் 9171)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:\nயார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது. (அறிவிப்பாளர்: ஸஃபிய்யா (நூல்: முஸ்லிம் 4137)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:\nதொற்று நோய் என்பதும் கிடையாது, சகுனம் என்பதும் இல்லை. ஆந்தை சகுனமும் கிடையாது. ஸபர் (பீடை) என்பதும் கிடையாது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ 5757)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:\nசகுனம் பார்ப்பது இணை கற்பித்தலாகும் என்று மூன்று முறை கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத் 3411)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:\nஎவன் சகுனம் பார்த்து தனது காரியத்தை மாற்றுகிறானோ அவன் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டான். (அறிவிப்பவர்: இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத் 6748)\nமார்க்கம் தடுத்த இத்தகைய பாவச் செயல்கள் தான் இன்றைக்கு இஸ்லாமியர்களின் திருமணங்களில் நிறைந்து காணப்படுகின்றன.\nபந்தலிலும் ஓர் பாவ காரியம் :\nபிறகு திருமணத்திற்காகப் பந்தல் போடும் போது அதிலும் ஓர் அநியாயம் அரங்கேறும். பந்தலில் குலை தள்ளிய வாழை மரத்தைக் கட்டி வைப்பார்கள். குலை தள்ளிய மரத்தைக் கட்டி வைத்தால் இந்த மணமக்களுக்குக் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை தான். குழந்தையைத் தரக்கூடிய அதிகாரம் எந்த வாழை மரத்திற்கும் கிடையாது. படைத்த இறைவனுக்கு மட்டும் தான் அந்த அதிகாரம் இருக்கிறது என்பதை இவர்கள் அறியவில்லை.\nஇதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள் :\nவானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றல் உடையவன். (அல்குர்ஆன் 42:49,50)\nநபி இப்ராஹீம் அல��ஹிஸ்ஸலாம், நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் போன்ற நல்லடியார்கள் கூட தாம் நாடிய நேரத்தில் தங்களுக்கு ஒரு சந்ததியை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. அவர்களின் தள்ளாத வயதில் தான் இறைவன் அவர்களுக்குக் குழந்தை பாக்கியத்தை வழங்குகின்றான் என்ற சரித்திரத்தையும் திருமறைக் குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது. ஆனால் நம் சமுதாயமோ வாடிப் போகும் வாழையில் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள்.\nமாலையில் மறைந்துள்ள மர்மம் :\nமணமகன் திருமணத்திற்காகச் செல்லும் போது தன் கழுத்தில் மலர் மாலைகளைத் தொங்க விட்டுக் கொள்வார். மணத்திற்கு மாலை அணிவதாக நம் ஆலிம்கள் சப்பைக் கட்டு கட்டினாலும் மக்கள் ஒரு மர்மத்திற்காகவே இந்த மாலையை மாட்டுகிறார்கள்.\nஅதாவது திருமணம் முடிந்தவுடன் அந்த மாலையைக் கழற்றி, வீட்டின் ஒரு மூலையில் தொங்க விட்டு விடுவார்கள். அது சில காலங்கள் அப்படியே கிடக்கும். சில காலம் கழிந்தவுடன் அதை அப்படியே எடுத்து யாருடைய பாதமும் அதில் பட்டு விடக் கூடாதாம். பட்டால் திருமணத் தம்பதியினருக்கு ஆகாதாம். அதனால் அதனை குழி தோண்டிப் புதைத்து விடுவார்கள். அல்லது கிணறு அல்லது ஆற்றில் போட்டு விடுவார்கள். இப்படிப்பட்ட மர்மங்கள் இந்த மாலையில் மறைந்துள்ளன.\nநிச்சயமாக நமக்கு ஏற்படக்கூடிய இன்ப துன்பங்கள் யாவும் இறைவனின் நாட்டப்படி தான் நடக்கும் என்ற நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான் மாலையில் கால் பட்டால் மணமக்களுக்கு ஆகாது என்ற மூடநம்பிக்கை நம் சமுதாய மக்களின் மனங்களில் நிறைந்து காணப்படுகிறது. இதோ இறைவன் கூறுவதைப் பாருங்கள்\n\"அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்'' என்று கூறுவீராக (அல்குர்ஆன் 9:51)\nஇந்த இறை நம்பிக்கையைக் குழி தோண்டிப் புதைக்கின்ற மர்மம் தான் மாலையில் மறைந்துள்ளது என்பதை மக்கள் என்றைக்கு உணர்வார்களோ தெரியவில்லை.\nதாலி என்ற வார்த்தையே மாற்று மதத்தவர்களிடமிருந்து காப்பி அடிக்கப்பட்ட ஒன்றாகும். தாலிக்கும் இஸ்லாத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்று தாலி இல்லாவிட்டால் திருமணமே இல்லை என்ற நிலை தான் முஸ்லிம்களிடம் நிறைந்து காணப்படுகிறது.\nமணமகன், மணமகளின் கழுத்தில் கட்டுவதற்கா���த் தாலி என்று ஒன்றைத் தயார் செய்வார்கள். அதில் இத்தனை கருகமணிகள் இருக்க வேண்டும். அதற்குப் பின் ஒரு தங்கத்தால் ஆன ஒரு கோதுமையைக் கோர்ப்பார்கள். அதற்குப் பின் ஒரு பவளத்தைக் கோர்ப்பார்கள். பிறகு கருகமணி என்று இந்த வரிசையில் கோர்த்து, தாய்மார்கள் தாலியைத் தயார் செய்வார்கள். இன்றைக்கு ரெடிமேடாக தாலிச் சங்கிலி என்றே தயாரிக்கப்படுகிறது. நிச்சயமாக இந்தத் தாலி என்பதும், தாலி கட்டுதல் என்பதும் பகிரங்கமான இணை வைப்புக் காரியமே\nஇந்தத் தாலியின் மூலம் தான் மணமக்கள் இணைந்து வாழ்கிறார்கள். அதில் உள்ள கருகமணிகளும் கோதுமையும் பவளமும் தான் இவர்களுக்கு நல்ல வாழ்வைத் தரும் என்ற நம்பிக்கையிலேயே இவற்றை மணப் பெண்ணின் கழுத்தில் தொங்க விடுகிறார்கள்.\nநமக்கு நன்மை தரும் என நம்பி எதைத் தொங்க விட்டாலும் அது இணை வைப்புக் காரியம் தான்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ''யார் தாயத்தைத் தொங்க விடுகிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார்.'' (அறிவிப்பவர்: உக்பா பின்ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத் 16781)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ''யார் தாயத்தைத் தொங்க விடுகின்றாரோ அவருடைய காரியத்தை அல்லாஹ் பூர்த்தியாக்க மாட்டான். யார் சிப்பியைத் தொங்க விடுகின்றாரோ அல்லாஹ் அவருடைய காரியத்தை நிறைவேற்ற மாட்டான்.'' (அறிவிப்பவர்: உக்பா பின்ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத் 16763)\nஇம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு மனிதரைக் கண்டார்கள். அவருடைய கையில் ஒரு மஞ்சள் நிற வளையம் இருந்தது. இது என்ன என்று கேட்டார்கள். அதற்கு அவர், \"வாஹினா (தொடையில் ஏற்படும் ஒருவித நோய்) ஏற்பட்டதால் (அணிந்துள்ளேன்)'' என்று கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் \"இதைக் கழற்றி விடு என்று கேட்டார்கள். அதற்கு அவர், \"வாஹினா (தொடையில் ஏற்படும் ஒருவித நோய்) ஏற்பட்டதால் (அணிந்துள்ளேன்)'' என்று கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் \"இதைக் கழற்றி விடு இது உனக்கு பலஹீனத்தைத் தான் ஏற்படுத்தும். இது உன் மீது இருக்கும் நிலையில் நீ மரணித்து விட்டால் நீ ஒரு போதும் வெற்றி பெற மாட்டாய்'' என்று கூறினார்கள். (நூல்: அஹ்மத் 19149)\nஎனவே தாலி என்ற ப���யரில் நாம் கட்டுகின்றவைகள் எவ்வளவு பெரிய மாபாதகச் செயல் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.\nபிறகு மணமகனையும், மணமகளையும் நிறுத்தி வைத்து அவர்கள் மீது பட்ட கண் திருஷ்டியெல்லாம் நீங்க வேண்டும் என்பதற்காக ஆரத்தி எடுப்பார்கள்.\nஒரு தட்டிலே கற்பூரத்தைக் கொளுத்தி வைத்து அதை மணமகன், மணப்பெண் ஆகியோரின் மீது முகத்திற்கு நேராக மூன்று தடவை சுற்றி விட்டால் அவர்கள் மீது பட்ட கண் திருஷ்டியையெல்லாம் அந்த நெருப்பும் கற்பூரமும் நீக்கி விடும் என்ற நம்பிக்கையில் இந்த ஆரத்தி எடுக்கப்படுகிறது.\nநிச்சயமாக இது ஒரு நெருப்பை வணங்கும் செயலே தவிர வேறில்லை. நிச்சயமாக எந்த ஒன்றும் நமக்கு இறைவனிடமிருந்து ஏற்படக் கூடிய எதையும் தடுத்து விட முடியாது. ஒரு இறை நம்பிக்கையாளனின் கொள்கையாக இருக்க வேண்டும். அனைத்து சிரமங்களையும் நீக்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் தான் என்றே நம்பிக்கை கொள்ள வேண்டும்.\n\"தரை மற்றும் கடலின் இருள்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுபவன் யார்'' என்று கேட்பீராக \"இதிலிருந்தும், மற்றும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்'' என்றும் கூறுவீராக (அல்குர்ஆன் 6: 63, 64)\nதாய், தந்தையருக்கு ஸஜ்தாச் செய்தல் :\nசில ஊர்களில் திருமணச் சடங்குகள் முடிந்ததும் மணமகனும், மணப் பெண்ணும் தாய் தந்தையரின் கால்களில் விழுந்து ஸஜ்தாச் செய்வார்கள். நிச்சயமாக இது இணை வைப்பின் உச்ச கட்டம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.\nஇரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள் அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள். (அல்குர்ஆன் 41:37)\nஇவ்வாறு நம்முடைய இஸ்லாமியர்களின் திருமணங்களில் நிறைந்து காணப்படக் கூடிய இன்னும் பல இணை வைப்புக் காரியங்களை நாம் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்தத் திருமணத்தை தன்னுடைய வழிமுறையாக வலியுறுத்தினார்களோ அந்தத் திருமணங்கள் இன்றைக்கு ஷைத்தானின் வழிமுறைகளாகக் காட்சியளிக்கின்றன. எனவே நம்மை நரகத்தில் கொண்டு சேர்க்கும் இது போன்ற இணை வைப்புக் காரியங்களை தவிர்த்து, இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெற்ற மக்களாக இறைவன் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக\no காக்கை கத்தினால் தபால் வரும்.\no மழையும் வெயிலும் அடித்தால் நரிக்குக் கொண்டாட்டம்.\no கல்லாப் பட்டறை மேற்குத் திசையில் தான் இருக்க வேண்டும்.\no சமையல் அடுப்பு கிழக்குத் திசையில் தான் இருக்க வேண்டும்.\no வீட்டு வாசல் மையப் பகுதியில் இருப்பது கூடாது.\no குழந்தை தொட்டிலில் மஞ்சளைக் கட்டித் தொங்க விடுவது.\no வீடுகளில் தாவீஸ் தகடுகளைத் தொங்க விடுவது.\no பூனை குறுக்கே சென்றால் அபசகுணம்.\no விதவைப் பெண் குறுக்கே சென்றால் அபசகுணம்.\no திருமணத்தில் வாழைக் குலைகளை மரத்துடன் கட்டி வைப்பது.\no திருமணத்தில் தாய் தந்தையர்கள் காலில் ஸஜ்தாச் செய்வது.\no தாயத்து, தாவீஸ் அணிவது.\no தகடுகளில் எழுதிக் கரைத்துக் குடிப்பது.\no வீடுகள் கட்டும் போது கண் திருஷ்டிக்காக மனிதவுருவில் திருஷ்டி பொம்மைகளை மாட்டுவது.\no பூசணிக்காயைத் தொங்க விடுவது.\no பானைகளில் புள்ளி வைத்து வீட்டு மாடிகளில் வைப்பது.\no வீட்டில் முற்றத்தில் அல்லது வீட்டுக்குள் வெள்ளை நிற கற்களைத் தொங்க விடுவது.\no மிளகாய், வெற்றிலை, மஞ்சள் இன்னும் சில பொருட்களை வைத்துக் கழித்து வைத்தல் என்ற பெயரில் தலையைச் சுற்றி எச்சிலைத் துப்பி வீதியில் எறிவது.\no கணவனைக் கைக்குள் வைத்துக் கொள்வதற்காக மை போடுதல்.\no தாய், தந்தையர் மீது சத்தியம் செய்தல்; குர்ஆன் மீது சத்தியம் செய்தல்.\no உள்ளங்காலில் ஊறல் எடுத்தால் தபால் வரும் என்ற நம்பிக்கை.\no தாலி கட்டுதல், கோதுமை, பவளம், கருகமணி போன்றவற்றைக் கோர்த்து தாலி கட்டுதல்.\no திருமணத்தில் மாலை மாட்டுதல்.\no மணமகள், மணமகன் வீட்டிற்குள் நுழையும்போது படியரிசி போடுதல்.\no மங்களகரமாக இருப்பதற்கு மஞ்சள் பையில் வைத்து அதில் மஞ்சள், வெற்றிலை, பாக்கு போன்றவற்றை வைத்து அனுப்புதல்.\nஇன்னும் வரப் போகும் அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அன்று ஓர் ஆத்மா மற்றொரு ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது. அதனிடமிருந்து அதன் பாவங்களுக்காக பரிகாரமாக எந்த நஷ்ட ஈடும் பெறப்படாது. யாருடைய பரிந்துரையும் அதற்கு பலனளிக்காது. அவர்கள் எவர் மூலமாகவும் எந்த உதவியும்செய்யப்பட மாட்டார்கள்.'' (அல் குர்ஆன் 02: 123)\n''மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா அல்லது அ���ர்களின் இருதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டுவிட்டனவா அல்லது அவர்களின் இருதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டுவிட்டனவா\n''நிச்சயமாக எவர்கள் \"எங்கள் இறைவன் அல்லாஹ்வே\" என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ, அவர்களுக்கு பயமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.'' (குர்ஆன் 46: 13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2015/11/blog-post.html", "date_download": "2019-09-21T19:32:06Z", "digest": "sha1:GR7QOVTGD62TBGMNTYPVO24YVCVOLLYJ", "length": 57240, "nlines": 344, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: வாழ்வின் வினோத நடனங்கள் – தேவதச்சனின் கவியுலகம்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம���மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nவாழ்வின் வினோத நடனங்கள் – தேவதச்சனின் கவியுலகம்\n\"கலைக்கு உள்ள விஷேசம் என்னன்னா, அது எதைத் தொட்டாலும் அதை (Formless) ஆக மாற்றி விடும்.\" – தேவதச்சன்{1}\nசில ஆண்டுகளுக்கு முன்னர் என் பிரியத்துற்குரிய எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்காக கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் ஒரு கூடுகை ஏற்பாடு செய்திருந்தார் ஜெயமோகன். தமிழின் முக்கிய கவிஞர்களை ஒரு சேர சந்தித்தது அதுவே முதல்முறை. அந்த கூடுகைக்கு சுகுமாரன், கலாபிரியா, தேவதேவன் ஆகியவர்களுடன் தேவதச்சனும் வந்திருந்தார். நவீன கவிதையை தயங்கித் தயங்கி பரிச்சயம் செய்துகொண்ட காலகட்டமும் அதுதான். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசித்து வைத்திருந்தேன். எவரிடமும் தனித்து பேசவும் கவிதை பற்றிய அபிப்ராயங்களை சொல்லவும் கூச்சம். எது கவிதை அல்லது மடக்கி எழுதப்பட்ட வரிகள் எப்போது கவிதையாகிறது அல்லது மடக்கி எழுதப்பட்ட வரிகள் எப்போது கவிதையாகிறது குறிப்பிட்ட ஒரு கவிதையை ஏன் எல்லோரும் சிறந்த கவிதை என கொண்டாடுகிறார்கள் குறிப்பிட்ட ஒரு கவிதையை ஏன் எல்லோரும் சிறந்த கவிதை என கொண்டாடுகிறார்கள் அல்லது சிலவற்றை நிராகரிக்கிறார்கள் என குழம்பி திரி��்த காலமது (இப்போதும் பெரிதாக மாறிவிடவில்லை. மோசமான கவிதைகளை இனங்காண முடியவில்லை என்றாலும், ஓரளவு நல்ல கவிதைகளை அடையாளம் காண முடிகிறது). அந்தக் கூடுகை கவிதை குறித்தான எனது புரிதல்களை விரிவாக்கியது. தேவதச்சன் தமிழின் முக்கியமான கவிஞர். கோவில்பட்டியில் இயங்கிய முக்கியமான இலக்கிய மையம் என்பதைத் தாண்டி அவருடைய கவிதைகளை ஒருசேர வாசித்தது விஷ்ணுபுர விருது அறிவிப்பிற்கு பின்னர் தான். ஒட்டுமொத்தமாக வாசிக்கும் போது நிறைவான அனுபவத்தை அளித்தது.\nதேவதச்சனின் கவிதைகள் அன்றாடத்திலிருந்து தன்னை வடித்து கொள்கின்றன. அவருக்கு கவிதை எழுதுவது கூட ‘ஒரு குண்டு பல்பை ஹோல்டரில் மாட்டுவது போலிருக்கிறது’. சமையலறையில் பொங்கி வழியும் பால் கேலிப் புன்னகையுடன் ‘முன்னொரு காலத்தில்’ என கதைக்கத் துவங்குகிறது. ரேஷன் கடை வரிசையில் நிற்பது கூட அவருக்கு ஒரு யாத்திரை ஆகிறது. அசாதாரணமான சூழல்களை அவர் எதிர்கொள்வதில்லை. ஆனால் அன்றாடத்தில் ஒளிந்திருக்கும் வசீகரமான சிறு மர்மத்தை அவருடைய கவிதைகள் தொட்டெடுக்க முயல்கின்றன. மலைகளின் எதிரொலி (இரண்டாவது எதிரொலி) வீடு, ஆகியவைகள் உதாரணமாகக் கொள்ளலாம். ‘நீளம்’ கவிதையில் எப்போதும் இடம் மாறி இருக்கும் நகவெட்டியைக் கண்டடையும் அனுபவத்தை சொல்லி ‘ எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது/ என் கை எவ்வளவு நீளமென்று / என் கண்கள் ஒருபோதும் / அறிய முடியாத நீளம் என்று /.” என முடிக்கிறார். அடையாளம் எனும் கவிதையில் குழந்தைகள் வளர்வதை பற்றிய வியப்பைச் சொல்கிறார்.\nச. தமிழ்செல்வன் –எழுதிய கட்டுரையில் “அன்றாடப் புழக்கத்தில் உள்ள சொற்களே அவருடைய கைபட்டுக் கவித்துவ மெருகேறி மிளிர்வதை – அதன் சுழல் மொழி மழலையில்- நம்மால் சிலிர்ப்புடன் உள்வாங்க முடிகிறது..நாம் காணும் –நாம் வாழும்- இவ்வாழ்வின் சின்னஞ் சிறு தருணங்களே –அவற்றில் பொதிந்திருக்கும் வினோதங்களே தேவதச்சனின் கவிதைகளின் பாடுபொருளாகின்றன. பெரிதாக எதையும் சொல்ல வரவில்லை நான் என்கிற அடங்கிய தொனியே இவரது கவிதைகளின் தனிச்சிறப்பாக நான் உணர்கிறேன்.” என்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன் அவருடைய கட்டுரையில் “தினசரி வாழ்வின் மீது இத்தனை ருசி கொண்ட கவிஞன் வேறு எவருமிருக்கிறார்களா என்று தெரியவில்லை. தேவதச்சனின் கவிதைகள் தினசரி வாழ்வின் விசித்திரங்களையும் அற்புதங்களையும் மிக அண்மையில் சென்று ரசிக்கின்றன.”\nமண்குதிரை காலச்சுவடில் ‘ஹேம்ஸ் எனும் காற்று’ தொகுப்பிற்கு எழுதிய மதிப்புரையில் “தேவதச்சனின் கவிதைகள் அனுபவங்களில் தோய்ந்தவை. அவர் கவிதைகளை வாசிக்கும்போது அவை எல்லாமும் அவர் ‘இமைகளின் மொழி’யிலானவை என உணர முடிகிறது. அவர் பார்த்த காட்சிகள்தாம் கவிதையாக்கம் பெறுகின்றன. அவை எல்லோருக்கும் பொதுவான காட்சிகள்; அவற்றுக்குத் தனித்தன்மை இல்லை. பிரம்மாண்டமான மலைகள், விநோதமான விலங்குகள் இல்லை (டைனோசர் வருகிறது. ஆனால் அது பழக்கப்பட்ட விலங்குதான்). இந்த நெருக்கமான காட்சி இடுக்குகளின் வழியாக நமக்குப் புலப்படாத ஒரு கணத்தை எழுப்பிவிடுவார். இதன் மூலம் கவிதை ஒரு தனித்தன்மையைப் பெற்றுவிடுகிறது. இது இலக்கிய சிருஷ்டிக்கு அவசியமானது.”\nஎனினும் ஜெயமோகன் சுட்டிக்காட்டுவதை கவனிக்க வேண்டும். “தேவதச்சனின் உலகம் அன்றாட விஷயங்களால் ஆனது அல்ல. அன்றாட விஷயங்களில் அவர் தொடங்கினாலும் அவர் சென்றடைவது ஓரு நுண்ணிய உச்சநிலையை மட்டுமே....தேவதச்சன் சொல்லமுயல்வது ஓர் முழுமைத்தரிசனத்தை மட்டுமே. இவ்வுலகம் சிதறுண்ட காட்சிகளாலும் எண்ணங்களாலும் ஆனது. அவர் அவற்றைத் தொகுத்து ஒரு முழுமைத்தரிசனத்தை உருவாக்க முயல்கிறார்.”\nமண்குதிரை வைக்கும் அவதானம் ஜெயமோகனின் கூற்றை எதிரொலிக்கிறது “திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டும் கிளர்ச்சியும் வடிவ நேர்த்தியும் மட்டும் கொண்டவையல்ல தேவதச்சனின் கவிதைகள். அவை தம் எளிய மொழியால் பற்பல வாசல்களைத் திறந்து, சிலருக்கு நிகழ்வை, சிலருக்கு அந்நிகழ்வைத் துளைத்துச் செல்லும் பேரனுபவத்தைக் காட்சிப்படுத்துகின்றன.”\nஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், ச.தமிழ்செல்வன், மண்குதிரை, ம.நவீன், ஜெ.செல்வராஜ், ஆகியவர்களின் கட்டுரைகளும் கவிதை வாசிப்புகளும் தேவதச்சனின் கவிதையுலகத்தை அறிந்துகொள்ளவும் அனுபவிக்கவும் துணை நின்றன. எனினும் கவிதை வாசிப்பு என்பது அந்தரங்கமானது. கவிதைகள் வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு கணங்களில் வாசகனுக்கு தம்மைத் திறந்து காட்டுகின்றன.. தேவதச்சனின் கவிதைகள் கண்டடைதலின் பரபரப்பின்றி எதையோ ஒன்றைச் சுட்டிவிட்டு கைகட்டி அமைதியாக அங்கிருந்து நகர்ந்துவிடுகின்றன. ஆனால் அவைகளை தவிர்த்து வேறு சில அக்கறைகளையும் கவலைகளையும் விமர்சனங்களையும்கூட அவருடைய கவிதைகள், ஓங்குதாங்காக இல்லை என்றாலும் தீர்க்கமாக பகிர்ந்து கொள்கின்றன.\nதேவதச்சனின் கவிதைகளில் பல ஒரு காட்சியை அல்லது கதையை காட்டவோ சொல்லவோ முனைகின்றன. மூடி மூடித் திறக்கும் பின் கதவு கொண்ட அமரர் ஊர்தி, குண்டுப் பெண்ணின் ஷூ லேஸ், நீல நிற பலூன் என சில காட்சிகள் கவிதைகளைக் கடந்த பின்னரும் அகத்தை விட்டு நீங்க மறுக்கின்றன. அவருடைய ‘பார்க்கும் போதெல்லாம்’ கவிதை காட்சிசார் நினைவுத்தொடர்களை அடுக்கி ஒரு முழுவட்டத்தை அடைகிறது. புனைவுகளைப் போல் கவிதை மாந்தர்களுக்கு குணாதிசயங்களை அளிக்கிறார் “யாரைப் பார்த்தாலும் பேசுவாள் ஒருத்தி. எப்போதும் / விபரீதச் செய்திகளையே கொண்டு வருவாள் இன்னொருத்தி.”(மீன்). கைகலப்பில் ரத்தம் ஒழுக தோள் சாய்ந்து ரயிலில் பயணிக்கும் ஒருவனைப் பற்றி சொல்லிவிட்டு ‘என் அறை’ கவிதையில் “ தொலைவில் என் அறை தூங்கிக் கொண்டிருக்கிறது/ அங்கு/ மூடிய கதவு வழியே விழுந்துவிட்ட/ ரத்தத்தை துடைத்த தாள்/ தூங்கவும் இல்லை/ தூங்காமலும் இல்லை” என முடிக்கும் போது ஏறத்தாழ ஒரு சிறுகதையாக ஆகிவிடுகிறது. .\nதேவதச்சன் கவிதைகளில் மற்றுமொரு பொதுக்கூறு ‘நீர்மை’ (fluidity) ’. மாறிக்கொண்டே இருக்கும் அடையாளங்களைக் கொண்டு திடமான ஒன்றை அடையாளப்படுத்த முற்படும்போது அதில் ஒருவித வசீகரத்தன்மை எழுகிறது. திடமான ஒன்றை நீர்மையாக மாற்றிக் காட்டுவது தேவதச்சனின் கவிதைகளின் தனி இயல்பு. தன்னிச்சையாக அவை வெளிப்படுகின்றன. அவரவர் கைமணல் தொகுப்பிற்கு யுவன் சந்திரசேகர் எழுதிய முன்னுரையில் “அவர் முன்னிறுத்தும் உலகம் கண்ணுக்குத் தெரியாத துருத்தி போல சுருங்கிச் சுருங்கி விரிகிறது. கால அனுபவம் நிலையாக இருப்பதில்லை- அண்மையும் சேய்மையும் மாறிமாறித் தென்படுவதில் வாசக மனம் சுலபமாக இடமாற்றம் கொள்ள நேர்கிறது.”\nநாய் இல்லாத இப்புது இடத்திற்கு\nசொல்லவே இல்லையே அவன்- என்\nமற்றொரு கவிதையான லோயா தீவில், லோயா தீவின் இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டும்போது “பற்கள் நகங்கள் தவிர மற்ற/ எல்லா இடங்களிலும்/ மிருதுவாக இருக்கும்/ தெருநாயிடமிருந்து தென்கிழக்காகவும்,/ சாலையில்/ வீரிட்டு அலறியபடி செல்லும் / ஆம்புலன்சின் / நிழலுக்கு மேற்காகவும் / வெவ்வேறு காலை நேரங்���ளில் / வெவ்வேறு ஊர்களில் / பறந்து கொண்டிருக்கும் / காகங்களுக்கு நடுவிலும்,/ சரியாக வாரப்படாத தலையோடு / பூக்கடை வாசலில் நிற்கும் / பெண்ணிடமிருந்து / கூப்பிடு தொலைவிலும் / இருப்பதாகக் கூறுகிறார்கள்.” என எழுதுகிறார்.\nபலூனை சில கவிதைகளில் படிமமாக பயன்படுத்தும்போது இந்த பின்புலத்தில் அதை விளக்கிக் கொள்ளலாம். பலூன் விரியும் தன்மை கொண்ட திடப்பொருள், ஆனால் உள்ளே காற்றைச் சேமித்து வைத்திருக்கிறது. ‘ரகசிய கல்’ கவிதையில் “எப்போவாவது/ காற்றில்/ லேசாகவும் ஜாலியாகவும்/ ஆடத் தொடங்கிவிடுகிறது அது/ ஒரு சின்னப் பலூனைப் போல/ பெருங்காற்றை ரகஸ்யமாய் வைத்திருக்கும்/ சின்னஞ்சிறு பலூனைப் போல” என்று எழுதுகிறார். மற்றொரு கவிதையான நீல நிற பலூனில் “இந்த நீலநிற பலூன் மலரினும்/ மெலிதாக இருக்கிறது, எனினும்/ யாராவது பூமியை விட கனமானது/ எது என்று கேட்டால், பலூனைச் சொல்வேன்” என்கிறார். ஒரேவேளை எடையற்றதாகவும் திடமாகவும் இருக்கும் பலூன் தன்னுள் ஒரு மாயத்தை ஒளித்து தான் வைத்திருக்கிறது.\nஇந்த ‘இடமாற்றத்தை’ வெவ்வேறு வகையில் செய்து பார்க்கிறார். மனிதர்கள் இயல்புகளை அணிந்து கொள்பவர்கள் என்பது பொது சிந்தனை. ஆனால் மாறாக தேவதச்சனின் கவிதையில் இயல்புகள் மனிதனை அணிந்து கொள்கின்றன. அரூப இயல்புகள் எங்கும் சாசுவதமாக வசிக்கின்றன. அவை அணிந்து கொள்ளும் சட்டைகள் தான் மனிதர்கள். சட்டைகள் மாறிக்கொண்டு தானிருக்கின்றன இயல்புகள் அங்கேயே அப்படியே வசிக்கின்றன.\nபழைய ஆட்கள் எல்லாம் வீடுகளைக்\nகொல்லையில் துளசிச் செயடியிடம் பேசுபவர்களும்\nஅடையாள அட்டையை ஒப்பிப்பவர்களும், எங்கோ\nபிழிந்து கொண்ட சாவிகளை சவால் விடுபவர்களும்\nதிறக்க வராத சைக்கிள் பூட்டைத் திட்டுபவர்கள்\nவீடுகளைக் காலிசெய்து விட்டுப் போவதில்லை\nஅங்கங்கு அவர்கள் விட்டுச் சென்ற\nவடிவ போதத்தை கேள்விக்குள்ளாக்குதல் எனும் இயல்பு தேவதச்சனின் ‘சட்டை’ கவிதையில் மிகச் சிறப்பாக வெளிபட்டிருக்கிறது என எண்ணுகிறேன் ‘தொலைக்காட்சி அறிவுஜீவிகளை ‘ நினைவுறுத்தும் அரசியல் பகடி கவிதையாக வாசிக்க ஒரு சாத்தியம் இருந்தாலும், அதனுடைய மிகு கற்பனைகளின் கலவையால் இந்த கவிதை வசீகரிக்கிறது. கவிதையை காட்சிப்படுத்திக்கொள்வதிலும் அனுபவமாக்கிக் கொள்வதிலும் பெரும் சவாலாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் வரிகளை மனம் கற்பனையில் பொருள் விரித்துக் காண முயன்றுகொண்டே இருக்கிறது.\nஒரு சட்டையை சமையல் செய்வது எப்படி\nஅதற்குக் கைகள் தரவேண்டும் முக்கியமாக\nதலை நிற்பதற்கு ஒரு வெட்டவெளி வேண்டும்.\nமுதலில் மேஜையைப் பொடிபொடியாக நறுக்கி\nபிறகு மெல்ல குவியும் சாலைக்குப்பைகள் மேல்\nஅடித்துக் கொண்டிருக்கும் தொலைபேசியை எடுக்காதே\nஅதில் கொஞ்சம் எழுத்து ஊற்று\nசில முகமூடிகளைக் கொஞ்சநேரம் ஊறவை\nதொலைகாட்சியில் கேட்கும் அரசியல் வசனங்களை\n1947 ம் வருடத்தையோ, அது\nகிடைக்கவில்லை என்றால், சற்று முன்பின் வருடங்கலையோ\nஅதில் கைகள் இருந்த இடத்தில்\nதலை இருந்த இடத்தில் கைகளை மாற்றி அடுக்கு\nஒரு பென்சிலைக் கொதிக்க வைத்து\nதொலைபேசி ஒலிகள் மேல் தூவு\nயாரிடம் எல்லாச் சாவிகளும் இருக்கின்றன\nமுதல் கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள குறிப்பில் “வெளியே காட்டிக்கொள்ளாத மெல்லிய சோகச் சிரிப்பொன்று இவர் கவிதைகளில் அங்கங்கே காணப்படுகிறது.” என்றொரு வரி இருக்கிறது. குளியலறை தனிமையை பற்றிய அவருடைய ‘பாலபாடம்’ கவிதை எனக்கு இந்த உணர்வை ஏற்படுத்தியது. இந்த நீர்த்துளிக்குள் தன்னை சிறைப்படுத்திகொள்ளும் உணர்வு. குளியலறையும்கூட சற்றே பெரிய நீர்த்துளி. விநோதமாக அடைபட்டு கிடப்பதுகூட விடுதலையுணர்வை அளிக்கிறது.\nவனப்பூச்சிகள் போல் என்னைச் சூழப் பறக்கின்றன.\nஎன் கோபங்களை நீரின் ஓசையில் ஒளித்து வைக்கிறேப்\nஎன் பாடல்களை நீருக்கு ஓசையாக்குகிறேன்\nஒரு இடத்தை, இன்னொரு இடத்திற்கு\nதேவதச்சன் தன் கவிதைகளில் தொன்மங்களையும் கையாள்கிறார். ஜன்னலெங்கே கவிதை சிபியின் சாளரத்தைத் தேடும் புறாவின் பதைப்பைச் சொல்கிறது. ‘கண்ணகி’ கவிதையில் அரவமின்றி சிலையை அகற்றிய பின்னர் “கேட்க துவங்கியது/ சிலம்பின் சத்தம்”.\nதேவதச்சன் கவிதைகள் சமூக விமர்சனங்களை தொட்டுக் கொள்கிறது. ‘இன்றுவரை’. பொதுவாகவே கவிஞன் நிதான விரும்பி, அவன் ஒவ்வொன்றையும் நுணுகியும் விலகியும் நோக்குபவன். வேகம் அவனை திகைக்கச் செய்கிறது. குறிப்பாக சிறுநகரவாசியாக எப்போதும் பெருநகரங்களின் வேகம் நிலையிழக்க செய்யும். ‘என் நூற்றாண்டு’ கவிதையில் எவருக்கும் எதற்கும் நேரமில்லை, நகர்ந்துகொண்டே இருக்கிறார்கள். ஆனால் எவர் மீதும் புகாராக இல்லை, தன் மீதான விமர்சனமாக “���வ்வளவு நேரம் தான் நான் இல்லாமல் இருப்பது/ எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்/ இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் எவ்வளவு நேரமோ/ அவ்வளவு நேரம்”. ‘அமரர் ஊர்தி’ கவிதையில் சைரன் ஒலியுடன் கடந்து செல்லும் சரியாக மூடப்படாத பின்கதவு கொண்ட அமரர் ஊர்தி கடந்து செல்வதை மெதுவாக தேநீர் அருந்தியபடி பார்த்து கொண்டிருக்கிறான். மற்றொரு கவிதையில் ‘பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து தப்பியோடும் ஆற்றை’ எழுதுகிறார். படுகையில் அமைதியாய் காத்திருக்ககிறது முதிர்ந்த மஞ்சள் நிற வண்ணத்துபூச்சி\nமிக எளிய கவிதையாகத் தோன்றும் கவிதைக்கு ‘நம் கதை’ என்று தலைப்பிடிருக்கிறார் தேவதச்சன்.\nஇந்தக் கவிதை ஆன்மீக கவிதையின் சாயலை கொண்டிருந்தாலும். அதன் இறுதி வரிகளில் கோபம் தொனிக்கிறது. காலங்காலமாக முட்டையை தின்று செழிப்பவர்களுக்காக முட்டைகள் உருவாகின்றன. உங்கள் முட்டைகளை நீங்கள் தேர்வு செய்வதில்லை. சமூகமாகவும், விழுமியங்களாகவும், அடையாளங்களாகவும், நீதி நெறிகளாகவும், நுகர்வுச் சங்கிலியாகவும் இன்னும் பல முட்டைகள் உள்ளே திணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.\nஜெல்லி மீனே ஜெல்லி மீனே\nஎன் கண்களை நழுவ விடுகிறேன்\nமறையச் செய்கிறேன் என் நாசியை\nமெல்ல நகர்ந்து கடலுக்கடியில் செல்கிறேன்\nஜெல்லி மீன் ஜெல்லி மீன் என்று கத்துவார்கள் என\nஜெல்லி மீனே ஜெல்லி மீனே என்று\nஇந்தக் கவிதையின் குரூரம் நிலைகுலையச் செய்தது. நான் வாசித்தவரையில் தேவதச்சனின் எழுத்தில் வெளிப்பட்ட வன்மையான கவிதை என்று இதையே சொல்வேன். எல்லாவற்றையும் இழந்து காத்திருந்து தன்னை மீட்டுக்கொள்ள பசித்திருக்கும் மீன். குறிப்பாக கவிதையின் இறுதி வரிகள் குரூரத்தின் உச்சம்.\nதேவதச்சனின் சில கவிதைகளில் விலகல் மனப்பான்மை மறைந்து ஆழமான தவிப்பும், பதைப்பும் வெளிப்படுகின்றன. ‘குருட்டு ஈ’, ‘ஜன்னலெங்கே’, ‘இந்த இரவு’ ஆகிய கவிதைகளை கூறலாம்.\nமரமாய்ப் பெறுகி பழமாய்க் கனியாமல்\nஏனோ இந்த வரிகள் என்னைக் குடைந்து கொண்டே இருக்கின்றன. தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட எனது பள்ளி நண்பனின் முகம் நினைவில் துலங்கியது. ஒருவேளை கனியும் நிர்பந்தம் இன்றி விதையாகவே தொடர்ந்திருந்தால் அவன் மரணித்திருக்க மாட்டான். மரமாக பெருகுவதோடு நில்லாமல் கனியவும் வேண்டியதாய் இருக்கிறது. ஏறத்தாழ இதே போன்றதொரு ‘திரும்ப முடியாமையின் ஏக்கத்தை’ அவருடைய ‘அன்பின் பதட்டம்’ கவிதையும் பகிர்ந்துகொள்கிறது.\nஆனந்துடன் சேர்ந்து வெளியிட்ட அவரவர் கைமணல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘அடுத்த கட்டத்தில்’ எனும் முதல் கவிதையில் “எல்லாம் கண்டதால் அமைதியும், எதுவும்/ காணாததால் முயற்சியும் கொண்டு இங்கொரு மனம்/ தேடியபடி இருக்கிறது இயல்வதை” என்று எழுதுகிறார். ஒருவகையில் தேவதச்சனின் கவிதைகள் மானுட யத்தனங்கள் நிகழ்த்தும் சலசலப்பிற்கும் அமைதிக்கும் இடையிலான ஊடாட்டமாகவே இருக்கிறது.\nயுவன் அவருடைய (மற்றும் ஆனந்துடைய) ஆன்மீக நோக்கை பற்றி எழுதும்போது “இவர்களின் கவிதைகளில் ஜென் மனோநிலையும் அதன் அழகியல் பின்புலமும் நிலவுகின்றன. நடைமுறை வாழ்வை மறுக்காமலே அதன் சாராம்சம் குறித்த விசாரணை ஈரம் ததும்ப நிகழ்கிறது.” என்கிறார்.\nதேவதச்சனின் கவிதைகளில் ஆன்mமீகம் தத்துவ விசாரணையாகச் செல்லாமல் இருத்தலின் கனத்திலிருந்து தன்னை வடித்து கொள்கிறது. மிக முக்கியமாக வாழ்வின் மர்மங்கள் பற்றிய வியத்தல் அவருடைய கவிதைகளில் அரிதாகவே புலப்படுகின்றன. மிக யதார்த்தமாக பதறாமல் வெறும் அவதானமாக எதையோ சுட்டிவிட்டு அவருடைய கவிதைகள் பணிவாக ஒதுங்கி கொள்கின்றன. ‘அவரவர் கைமணல்’ ஒரு நல்ல உதாரணம்.\nஅவரவர் கைமணலைத் துழாவிக்/ கொண்டிருந்தோம்/ எவரெவர் கைமணலோ இவை என்றேன்/ ஆம் எவரெவர் கைமணலோ இவை என்றான்/ பிறகு/ மணலறக் கைகழுவிவிட்டு/ எங்கோ சென்றோம். இந்த கவிதை மிகச்சாதாரணமாக பதட்டமின்றி அலங்காரமின்றி வாழ்வின் பிரம்மாண்டத்தை நம்முள் கடத்திவிடுகிறது.\nஅவரவருக்கு அவரவர் உலகம் உண்டு. அந்த உலகம் அவரையே மையம் கொண்டு சுழல்கிறது. யாவற்றுக்கும் பொருள் துலங்குகிறது. ‘இணை புடவி’ மிகு புனைவு சாத்தியம் என்றில்லை. இங்கே நமக்கே நமக்கான பிரபஞ்சங்கள் இயங்கிக் கொண்டுதானிருக்கின்றன. தனது லௌகீக கவலைகளைச் சுமந்து செல்லும் பள்ளிப் பெண் பேருந்தில் பயணிக்கும் குண்டுப் பெண்ணின் ஷூ லேஸ் அவிழ்ந்ததைப் பார்க்கிறாள். இந்தக் கவிதைக்கு அவரிட்ட தலைப்பு ‘இன்னொரு பக்கம்’ எதன் இன்னொரு பக்கம் ‘இன்னொரு பகலில் ‘ எனும் சொல்\nதேவதச்சனின் இந்த வரிகள் எல்லா வகையிலும் அவருடைய கவிதையுலகின் மிகச் சிறந்தவற்றைப் பிரதிநிதிப்படுத்துகிறது.. புலப்படும், வசப்படா வாழ்���ின் வினோத நடனத்தைக் \\கைக்கொள்ளவே கவிஞன் காலந்தோறும் மீண்டும் மீண்டும் முயல்கிறான். ஒருவேளை வசப்பட்டால் அவன் சொல் அவிந்து மீண்டும் மவுனத்திற்குத் திரும்பக கூடும்.\nவிஷ்ணுபுர இலக்கிய வட்ட விருது பெற்ற கவிஞர் தேவதச்சனுக்கு வாழ்த்துக்கள்.\n1- அந்திமழை கட்டுரையில் ஜெ.செல்வராஜ் தேவதச்சன் வரியாக குறிப்பிடுவது.\nஇதில் மேற்கோள் காட்டப்படும் பெரும்பாலான கவிதைகள் உயிர்மை வெளியிட்ட ‘ஹேம்ஸ் எனும் காற்று’ தொகுப்பிலிருந்தும் காலச்சுவடு வெளியிட்ட ‘அவரவர் கைமணல்’ தொகுப்பிலிருந்தும் கையாளபட்டிருக்கிறது.\nLabels: கவிதை, தேவதச்சன், நரோபா, விமர்சனம்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nவாழ்வின் வினோத நடனங்கள் – தேவதச்சனின் கவியுலகம்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/avvaiyar/gnanakural/gnanakural6.html", "date_download": "2019-09-21T19:40:42Z", "digest": "sha1:FSCA62LCP26SCNBWWITUZ5ZOE2D2RHJ5", "length": 19438, "nlines": 213, "source_domain": "www.tamilsurangam.in", "title": "6. அங்கிதாரணை - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, செப்டெம்பர் 22, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » அவ்வையார் நூல்கள் » ஞானக்குறள் » 6. அங்கிதாரணை\nஞானக்குறள் - 6. அங்கிதாரணை\nஅந்தத்தி லங்கி யழல்போலத் தானோக்கிற்\nபந்தப் பிறப் பறுக்கலாம். 51\nமுடிவில் அங்கியை எரியும் தீயைப் போல நோக்கினால் நம்மோடு பின்னிக் கிடக்கும் பிறவியை அறுத்துவிடலாம்.\nஉள்ளும் புறம்பு மொருங்���க் கொழுவூரிற்\nகள்ள மல மறுக்கலாம். 52\nஅங்கி உடம்புக்குள்ளும் உடம்புக்கு வெளியிலும் ஊறுமாறு நுரையீரலில் நிறுத்திப் பயிற்சி செய்தால், உடம்புக்கு உள்ளே சேரும் அழுக்குகளைப் போக்கிக் கொள்ளலாம்.\nஎரியுங் கழல்போல வுள்ளுற நோக்கிற்\nகரியுங்கன லுருவ மாம். 53\nநம் உடல் எரிவது போன்று பாவனைப் பயிற்சி செய்தால் நம் உடம்பு உயிருடன் இருந்துகொண்டே எரிந்த கரியாக மாறும்.\nஉள்ளங்கி தன்னை ஒருங்கக் கொழுவூறில்\nவெள்ளங்கி தானாம் விரைந்து. 54\nஉள்ளத்தில் இருக்கும் அங்கி உடலோடு ஒன்றுபட்டு நுரையீரலில் ஊறினால் உடலில் இருக்கும் அங்கி வெண்ணிறச் சுடருடன் எரியும்.\nஉந்தியி னுள்ளே யொருங்கச் சுடர்பாய்ச்சி\nலந்தி யழலுருவ மாம். 55\nஅங்கியைத் தொப்புகுக்கு உள்ளே பாயும்படிச் செய்தால் அந்தி நேரம் போல அங்கி செந்நிறம் கொள்ளும்.\nஐயைந்து மாய வகத்துளெரி நோக்கிற்\nபொய்யைந்தும் போகும் புறம். 56\nபொறி ஐந்தும், புலன் ஐந்துமாக இருக்கும் உடலுக்குள்ளே உணர்வுகளை நோக்கினால் பொய்மை உணர்வுகள் ஐந்தும் நீங்கிவிடும்.\nஐம்பது மொன்றுமழல் போலத்தா னோக்கி\nலும்ப ரொளியாய் விடும். 57\nஉடலிலுள்ள 51 கூறுகளை கொழுந்து விட்டு எரியும் அழல் போல நோக்கினால் வானுலக ஓளி வெளிப்படும்.\nதூண்டும் சுடரைத் துளங்காமற் றானோக்கில்\nவேண்டுங் குறை முடிக்கலாம். 58\nமனவெழுச்சிச் சுடரை துளங்கி எரிய விடாமல் பார்த்துக்கொண்டால் நமக்கு வேண்டிய குறைகளை நிறைவாக்கிக் கொள்ளலாம்.\nமெள்ளத்தான் வீடாம் விரைந்து. 59\nமனவெழுச்சி அங்கி மனக் கொழுவாகிய கருமையத்தில் ஊறினால், மெல்ல மெல்ல வீடுபேறாக அது மாறும்.\nஒள்ளிதா யுள்ள சுடரை யுறநோக்கில்\nவெள்ளியா மாலை விளக்கு. 60\nஒளியுடன் திகழும் சுடரை உணர்வினில் பொருத்திப் பார்த்தால் மன-மாலையாகிய செந்நிற விளக்கு வெள்ளியாக மாறி ஒளிரும்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n6. அங்கிதாரணை - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - விரைந்து, கொழுவூறில், நோக்கிற்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்���ள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nஆத்திசூடி கொன்றை வேந்தன் நல்வழி மூதுரை ஞானக்குறள் விநாயகர் அகவல் நாலு கோடிப் பாடல்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/canada/03/185306?ref=archive-feed", "date_download": "2019-09-21T19:18:04Z", "digest": "sha1:VPZHC7IX5ZDXFYNBTCYARRJVLNTGLKBY", "length": 6890, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "கனடாவில் இருந்து துரத்தப்பட்ட வெளிநாட்டவர்: விமான நிலையத்தில் இறந்த சோகம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் இருந்து துரத்தப்பட்ட வெளிநாட்டவர்: விமான நிலையத்தில் இறந்த சோகம்\nகனடா எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுடன் வெளிநாட்டவர் ஒருவருக்கு சண்டை ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.\nCalgary விமான நிலையத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.\nவெளிநாட்டவர் ஒருவர் கனடாவில் தங்கியிருந்த நிலையில் அவரை நாட்டிலிருந்து சில காரணங்களுக்காக வெளியேற்ற அதிகாரிகள் முடிவெடுத்தனர்.\nஅதன்படி Calgary சர்வதேச விமான நிலையத்துக்கு குறித்த நபர் அழைத்து வரப்பட்ட நிலையில் அங்குள்ள அதிகாரிகளுடன் சண்டை போட்டுள்ளார்.\nஇதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉயிரிழந்தவரின் பெயர் மற்றும் இதர அடையாளங்கள் வெளியிடப்படாத நிலையில் அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவில்லை.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு ���ெல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-09-21T19:43:16Z", "digest": "sha1:CNTGDP6AV2LMJRVGSNSFLQVPJ4FQGC22", "length": 13364, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடுங்கோன் (இடைக்காலம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடிம்பலம்ப நின்ற பாண்டியன் நிலந்தரு திருவிற் பாண்டியன்\nஇளம் பெருவழுதி அறிவுடை நம்பி\nபூதப் பாண்டியன் வெற்றிவேற் செழியன்\nகூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்\nஉக்கிரப் பெருவழுதி மாறன் வழுதி\nஇலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்\nவெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி நம்பி நெடுஞ்செழியன்\nஅவனி சூளாமணி கி.பி. 600-625\nசெழியன் சேந்தன் கி.பி. 625-640\nஇரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790-792\nவரகுண வர்மன் கி.பி. 862-880\nபராந்தகப் பாண்டியன் கி.பி. 880-900\nமூன்றாம் இராசசிம்மன் கி.பி. 900-945\nஅமர புயங்கன் கி.பி. 930-945\nசீவல்லப பாண்டியன் கி.பி. 945-955\nமாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132-1162\nசடையவர்மன் சீவல்லபன் கி.பி. 1145-1150\nசடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி.1150-1162\nசடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1162-1175\nசடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175-1180\nவிக்கிரம பாண்டியன் கி.பி. 1180-1190\nமுதலாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1190-1218\nமுதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238\nஇரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238-1239\nஇரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239-1251\nசடையவர்மன் விக்கிரமன் கி.பி. 1241-1254\nமுதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251-1271\nஇரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251-1281\nமுதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1268-1311\nமாறவர்மன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1268-1281\nஇரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1276-1293\nசடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422-1463\nமூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429-1473\nஅழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506\nகுலசேகர பாண்டியன் கி.பி. 1479-1499\nசடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534-1543\nபராக்கிரம குலசேகரன் கி.ப���. 1543-1552\nநெல்வேலி மாறன் கி.பி. 1552-1564\nசடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564-1604\nவரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588-1612\nவரகுணராம பாண்டியன் கி.பி. 1613-1618\nகடுங்ககோ அல்லது கடுங்கோன், களப்பிரர் ஆட்சியிலிருந்து பாண்டிய நாட்டை மீட்டெடுத்த பாண்டிய மன்னன் ஆவான். கி.பி. 575 ஆம் ஆண்டளவில் மதுரை வவ்விய கருநடர் வேந்தனை விரட்டியடித்து மதுரையைத் தலைநகராக்கி முடிசூட்டிக் கொண்டான். பாண்டிய நாடு முழுவதனையும் தன் ஆட்சிக்குள் கொண்டும் வந்தான். இவனது ஆட்சி கி.பி.575 முதல் 600 வரை நீடித்ததாகக் கருதப்படுகின்றது[1]. இவனைப் பற்றிய செய்திகள் பலவற்றையும் வேள்விக்குடி செப்பேடுகள் சிறப்பித்துக் கூறுகின்றன அவையாவன:-\nகளப்பிரன் என்னும் கலியரசன் கைக்கொண்டதனை\nஇறக்கியபின் படுகடன் முளைத்த பருதிபோல்\nவிடுகதிர் அவிரொளி விலக வீற்றிருந்து\nகோவும் குறும்பும் பாவுடன் முருக்கிச்\nசெங்கோல் ஓச்சி வெண்குடை நீழல்\nதன்பால் உரிமை நன்கனம் அமைத்த\nகடுங்கோன் என்னும் கதிர்வேல் தென்னன்\nஇப்பாடல் வரிகள் களப்பிரன் பாண்டிய நாட்டைக் கைக்கொண்டான், கதிரவன் போன்ற பாண்டியன் ஒடுங்கா மன்னர் ஒளிநகர் அழித்த கடுங்கோன் என்றும், கதிர்வேல் தென்னன் என்றும், செங்கோல் ஓச்சியவன் என்றும் உலகப் பெண் உரிமையைத் தனதாக்கிக் கொண்டவன் என்றும் சிறப்பிக்கப்படுகின்றான். வீரத்தால் களப்பிரரை வென்றான் புகழால் தமிழை நிலைபெற வைத்தான் எனவும் மெய்ச்சப்படுகின்றான்.\n↑ \"4.2.1 பாண்டியன் கடுங்கோன் (கி.பி. 575-600)\". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். பார்த்த நாள் 18 சூலை 2015.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூலை 2019, 16:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-21T19:43:44Z", "digest": "sha1:D2IGGULI6ZAD5QSOXIX6JTTTHGCRAPQC", "length": 8651, "nlines": 248, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:எரிபொருட்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Fuels என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம��� உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► எரி வாயு‎ (10 பக்.)\n► செயற்கை எரிபொருட்கள்‎ (2 பக்.)\n► புதைபடிவ எரிமங்கள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 48 பக்கங்களில் பின்வரும் 48 பக்கங்களும் உள்ளன.\nநிலக்கரி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2013, 15:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-09-21T19:50:29Z", "digest": "sha1:UGYFCRAFDHXJY663H4NSXCNX2UAB63HC", "length": 13575, "nlines": 324, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹைதராபாத் பிரியாணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nCookbook: ஹைதிராபாத் பிரியாணி Media: ஹைதிராபாத் பிரியாணி\nஹைதிராபாத் பிரியாணி (Hyderabadi biriyani) என்பது ஒரு பிரியாணி உணவு வகை ஆகும். இது பாசுமதி அரிசி மற்றும் செம்மறி ஆட்டுக் கறி ஆகியவை கொண்டு சமைக்கப்படுகிறது.[1] தற்போதைய ஆந்திரப் பிரதேசின் ஹைதிராபாத் நகரம் நிஜாம்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த போது அவர்களது அரண்மனை சமையல் நிபுணர்களால் தயாரிக்கப்பட்டது..[2][3]\nபாசுமதி அரிசி , தயிர் , வெங்காயம் , எலுமிச்சை , மல்லி, வாசனைப் பொருட்கள் மற்றும் இறைச்சியாக செம்மறி ஆடு அல்லது வெள்ளாடு அல்லது கோழி ஆகியவை.[1]\nஹைதிராபாத் பிரியாணி அதை தயாரிக்கும் முறையைக் கொண்டு இரண்டு வகையாகப் பிரிக்கப்படும் அவை , கச்சி பிரியாணி மற்றும் பாக்கி பிரியாணி ஆகியவை.[4]\nஇதில் இறைச்சியானது சேர்மானப் பொருட்களுடன் சேர்த்து கலக்கி இரவு முழுவதும் வைத்திருக்கப்படும். பின்னர் சமையலுக்கு முன்னர் தயிரோடு கலக்கி சேர்த்து வைத்து அதன் பின்னர் நீராவியில் சமைக்கப்படும்.[5]\nஇதில் இறைச்சியானது சேர்மானப் பொருட்களுடன் சேர்ந்து இருக்கும் நேரம் குறைவானதாகும். மேலும் இறைச்சியானது பாசுமதி அரிசியை சமைக்கும் முன்னரே சமைக்கப்படும்.[5] இறைச்சிக்குப் பதிலாக காய்கறிகளைக் கொண்டும் இவ்வகை பிரியாணியைச் செய்யலாம். பொதுவாக இவ்வகை பிரியாணியோடு சேர்ந்து உண்ண தயிரில் வெங்கா���ம் சேர்த்த உணவைச் சேர்த்துக் கொள்வர்.\nசமைக்கும் செயல் முறை விளக்கம்]\nஇந்திய உணவுகள் பிராந்திய வாரியாக\nபர்பி (முந்தரி பர்பி / Kaju katli)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2018, 08:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/girlfriends-shown-the-door-accuse-city-pub-of-homophobia.html", "date_download": "2019-09-21T20:30:15Z", "digest": "sha1:M5JGAQMAIF3WG6LIGLPM66OHRBBCMFNU", "length": 8540, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Girlfriends shown the door accuse city pub of homophobia | Tamil Nadu News", "raw_content": "\n'ரெண்டு பொண்ணுங்க ஆடுனா தப்பா'... 'சென்னை பப்'பில் நடந்த பரபரப்பு'... வைரலாகும் பெண்ணின் பதிவு\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னையில் உள்ள பிரபல பப்'பில் இருந்து இரண்டு பெண்கள் பௌன்சர்களால் வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பதிவு வைரலாகி வருகிறது.\nடெல்லியை சேர்ந்தவர் ஷிவானி சிங். கல்லூரி மாணவியான இவர், சென்னையை சேர்ந்த தனது தோழியான ராஸிகா கோபால கிருஷ்ணனை சந்திக்க சென்னை வந்துள்ளார். இதையடுத்து இருவரும் சென்னை காதர் நவாஸ்கான் சாலையிலுள்ள சிலேட் என்ற பப்'க்கு(The Slate) சென்றுள்ளார்கள். அங்கு சென்ற இருவரும் நடனமாடி கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது அங்கு நடனமாடி கொண்டிருந்த மற்றோரு வாடிக்கையாளர்கள், இவர்கள் இருவரையும் முறைப்பது போன்று பார்த்துள்ளார்கள்.\nஇது ஷிவானிக்கும், ராஸிகாவிற்கும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இருவரும் கழிவறைக்கு செல்ல, அவர்களை தொடர்ந்து வந்த பௌன்சர்கள் ''உங்கள் இருவரின் நடவடிக்கையும் சரியில்லை, உடனே பப்பை விட்டு வெளியேறுங்கள் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது இருவருக்கும் அதிர்ச்சியை அளிக்க உடனே இருவரும் வெளியேறியிருக்கிறார்கள்.\nஇந்நிலையில் நடந்த சம்பவம் தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் ஷிவானி சிங் வெளியிட்டுள்ள பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இரு பெண்களுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். ஷிவானியின் முகநூல் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.\n'... 'சென்னையில் தோனியின் அசத்தல் பேச்சு'... வ���ரலான வீடியோ\n‘மொபைல் வேண்டாம், இது மட்டும் போதும்’... ‘வாட்ஸ் அப்’பில் புதிய வசதி’\n'நள்ளிரவில் பரிதவித்த இளம்பெண்'... ‘காவலரு’க்கு குவியும் பாராட்டுக்கள்\n'1700' பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு'...'சென்னை ஊழியர்களின் நிலை'... பிரபல நிறுவனம் அதிரடி\n யாரா இருந்தாலும் இதான்.. '.. காவல்துறையின் ‘மெர்சல்’ ஆக்‌ஷன்\n‘இனி இப்டி செய்யமாட்டோம்’... ‘ரூட்டு தல மாணவர்கள்’... வீடியோ\n‘வேண்டாமென எவ்வளவு கூறியும் கட்டாயப்படுத்தினார்..’ முதியவர் கொலையில் அதிர்ச்சி வாக்குமூலம்..\nமழைக்காக கடைக்குமுன் ஒதுங்கியவருக்கு நேர்ந்த கொடுமை.. சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்..\nசென்னை: ’மாநகரப் பேருந்தில்’ பட்டாக்கத்திகளுடன் 'விரட்டி விரட்டி' மாணவர்கள் 'வெறிச்செயல்'.. அச்சத்தில் 'நடுங்கிய பயணிகள்'\n'புள்ள ஹாஸ்டல்ல தானே இருக்கா'...'படிக்க போன இடத்துல 'லிவிங் டுகெதர்'...'மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்'\nகஞ்சா புகைத்ததை போலிஸாரிடம் கூறிய நபரை கொடூரமாக தாக்கிய இருவர்.. சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்..\n'பெங்களூருக்கு போறேன்னு சொன்னாரு'... சென்னை ‘சாப்ட்வேர்’ என்ஜினீயருக்கு நேர்ந்த கொடூரம்\n'இன்ஸ்டாகிராம்' பாதுகாப்பில் விழுந்த ஓட்டை'...கண்டுபிடித்த 'சென்னை' பையனுக்கு அடித்தது 'ஜாக்பாட்'\nகிணற்றுக்குள் மிதந்த.. ‘சாக்குப்பையில் இருந்த பெண் சடலம்..’ அதிர வைக்கும் காரணம்..\n‘ஒருநாள் கூட...’.. சரவணபவன் அதிபர் மறைவு குறித்து ஜீவஜோதி பேசியது என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/10/blog-post_48.html", "date_download": "2019-09-21T19:21:38Z", "digest": "sha1:OGTSEVF2VAXUZ7I2DEUO4OQ4AA3BEEL2", "length": 10415, "nlines": 187, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: போரின் முகம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇப்படி போரின் அனைத்து முகங்களும் தெரிய எழுத்து படிப்பது புதிதாக ஆக உள்ளது. ஒரு பக்கம் போரின் அனைத்து logistics பகுதிகள் ஒவ்வொரு நாட்களின் மருத்துவ அழுத்தங்கள், இறப்புகளின் எரிப்புகள், வெற்றி தோல்வி கண்ட இருபக்கமும் குவியும் இறப்புகள் அவற்றின் வலிகள், சோர்வுகள், மீண்டும் எழுந்து ஒடும் விசைகள், எவ்வளவு யோசித்தாலும் மனதில் ஓட்டி பார்க்க முடியா விற்களின் ���ம்புகளின் வேகம், எந்த முகவரியும் இன்றி சாகும் ஆயிரம் ஆயிரம் பெயர் தெரியா வீரர்கள் வாழ்வு. முட்டி முட்டி ஊழின் நாயகர்களுக்கு தோதாக முடியும் அவர்களின் அந்த அந்த நாளின் நீட்சிகள் – மேலும் ஒரு நாள் போரிட்டு வாழ..... ஒவ்வொரு நாளும் மரணங்களும் காயங்களும் படித்து முடிக்கும் போது கையில் பிசுபிசுப்பு, கவிச்சி வாடை. இப்படி அணுஅணுவாக, விரிவாக, மனம் மாறும் துல்லியத்தை, அசெளனிகளின் பிரமாண்டத்தை , படைகளின், நாளின் தொடக்கத்தை, நாள் நகரும் திசையை, முடிவைவேறு எந்த கலை வடிவத்திலும் கொணர்தல் மிக கஷ்டம். திரைபடம் எடுத்தால் கூட.. எழுத்தால் மட்டுமே விரியும் உலகம்.\nவதையாகி போகின்றன படிக்கையில். எப்படித்தான் இவ்வளவு வருடங்களின் உருவாக்கங்களை கொன்று சென்றபடி செல்கிறீர்களோ பேப்பரி எழுதி வைத்துகொண்டு டிக் அடித்து கொண்டே சென்றால் கூட அனைவரையும் தினமும் குறைத்து கொண்டு வருவது சரியான எமதர்ம வேலை.\nஆமாம். எங்கே போனார்கள் பாடி வீட்டில் தங்கியாதாக சொன்ன திரெளபதியும் குந்தி தேவியும் சஞ்சயனை கொண்டு போர் வர்ணனை கேட்டு இருந்த திருதாஷ்டிரர், முதல் எட்டு மகன்களை மடிந்த கதை கேட்டு வஞ்சத்தை வெளியே வடியவிடவில்லையா சஞ்சயனை கொண்டு போர் வர்ணனை கேட்டு இருந்த திருதாஷ்டிரர், முதல் எட்டு மகன்களை மடிந்த கதை கேட்டு வஞ்சத்தை வெளியே வடியவிடவில்லையா அங்கே பெற்ற அன்னை காந்தாரி வரை செய்தி செல்கிறதா\nவெறுப்பும் துயரும் தனிமையும் கசப்பும் வருகிறது இம்முடிவின் ஒவ்வொரு துளியை இப்படி அருகில் இருந்து பார்கையில். என்றும் மாறாத ரத்தத்தின் நிறம் கண்டும், காலத்தின் ஊழின் முன் ஒன்றும் செய்ய இயலா கையாலாகத தன்மை பார்த்தபடியும் இந்த போரின் நாட்கள்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2013/may/06/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-674524.html", "date_download": "2019-09-21T20:05:15Z", "digest": "sha1:3T4AUU6O5ZCSIFAFJSZUHCBP3RPLVCSM", "length": 7298, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "வேளாண் பொருள்களை பதப்படுத்த இலவச பயிற்சி- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nவேளாண் பொருள்களை பதப்படுத்த இலவச ப��ிற்சி\nBy கோவை, | Published on : 06th May 2013 05:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னையில் உள்ள உணவு மற்றும் பால் வளத் தொழில்நுட்பக் கல்லூரியில், வேளாண் பொருள்களை பதப்படுத்துதல் குறித்த ஒரு மாத இலவச பயிற்சி மே 13ஆம் தேதி தொடங்குகிறது.\nஇந்த பயிற்சியின்போது மதிய உணவு, தங்கும் இடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். உணவு தொழில்நுட்ப மாணவர்கள், கேட்டரிங் படித்த மாணவர்கள்,\nபடித்துக் கொண்டிருக்கும் மற்றும் பட்டப் படிப்பை முடித்த மாணவர்கள், உணவு சம்பந்தமான தொழில் தொடங்க ஆர்வமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம்.\nமேலும் விவரங்களுக்கு முதல்வர், உணவு மற்றும் பால் வளத் தொழில்நுட்பக் கல்லூரி, கோடுவள்ளி, அலமாதி அஞ்சல், செங்குன்றம் வழி, சென்னை -600052. தொலைபேசி எண்கள்: 044-27680214. செல்போன்: 9444155312.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/former-cji-kg-balakrishnan-amassed-wealth/", "date_download": "2019-09-21T19:12:36Z", "digest": "sha1:IONL5HEHPNESANKVSKMLHEMOZLULV3CW", "length": 9204, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "கேஜி. பாலகிருஷ்ணன் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் |", "raw_content": "\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்த நாள்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ���்\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று சிறப்புடைய முடிவு\nகேஜி. பாலகிருஷ்ணன் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள்\nஉச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கேஜி. பாலகிருஷ்ணன் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பாக கேரள சிறப்பு போலீஷார் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.\nஇந்த அறிக்கையில் பாலகிருஷ்ணனின் மகள் மற்றும் மருமகன் கே.பி. ராணி, எம்.ஜே. பென்னி ஆகியோருக்கு கொச்சியில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான சொத்து இருப்பதாகவும் . மற்றொரு மகள் கே.பி. சோனி, மற்றும் அவர் கணவர் பெயரில் கொச்சியில்-மட்டும் 40லட்சம் மதிப்பில் சொத்துகள் இருப்பதாகவும். இது தவிர தமிழகத்தில் திண்டுக்கலிலும் அவர்களுக்கு நிலம் உள்ளிட்ட சொத்துகள் உண்டு.\nபாலகிருஷ்ணனின் சகோதரி மகன் அபிலேஷ்சந்திரனுக்கு கோட்டயத்தில் நகைக்கடை, ஹோட்டல், ஸ்கோடா, மெர்சிடஸ் பென்ஸ் என 4விலை உயர்ந்த கார்கள் என்று ஏராளமான சொத்துகள் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரூ.65,250 கோடி மதிப்பிலான கருப்புப் பணம் வெளிவந்தது\nபிரதமரின் ஜன் தன் திட்டத்தால் மது அருந்துவது குறைந்துவிட்டது\nசபரிமலையில் போராட்டங்கள் தொடர்ந்தால் உயிரிழப்புகள்…\nசொத்து பரிவர்த் தனைகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கும் திட்டமில்லை\nபஞ்சாப் முதல்வர் மருமகன் மீது வழக்கு\nலாலு பிரசாத்தின் 2 மகன்களும் வருமானத்துக்கு…\nஅறிக்கை, உச்ச நீதிமன்றத்தின், கேஜி, தலைமை நீதிபதி, தாக்கல் செய்துள்ளனர், பாலகிருஷ்ணன், போலீஷார், முன்னாள், மேற்கொண்டு, விசாரணை\nமுடிவுரா போராட்டம் எதையும் சாதிக்காது\nஒருவழியாக ராஜாவிற்கு கிடைத்தது ஜாமீன்\nஉச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தை சேர ...\nகே.ஜி. பாலகிருஷ்ணனினுடைய உறவினர்களிடம� ...\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் ...\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுத ...\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nகார்ப்பரேட் வரியை குறைத்தது ��ரலாற்று � ...\nஎனது தாய் மொழியே குஜராத்திதான் ஹிந்தி � ...\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்ற� ...\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nகண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்\nகோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/03/26-2017.html", "date_download": "2019-09-21T19:50:27Z", "digest": "sha1:5PBAJGOE5K44453HYQGFJB2X3AC4B5UY", "length": 9968, "nlines": 163, "source_domain": "twit.neechalkaran.com", "title": "26-மார்ச்-2017 கீச்சுகள்", "raw_content": "\nவிஜய்யின் மக்கள் இயக்கம், இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை -எஸ்.ஏ.சந்திரசேகரன் https://video.twimg.com/ext_tw_video/845504720244559872/pu/vid/226x180/LeMSurYO5GH5bLs9.mp4\nநான் அங்கு தமிழக விவசாயிகள் எதிர்நோக்கும் இன்னல்கள் பற்றியும் பேச உள்ளேன் . \" நானும் ஒரு தமிழன் \"\nயார்ரா இந்த வேலைய பாத்தது... =D ஸ்டாலின், பன்னீர் எடிட் அல்டிமேட்...\nலங்காவுல உன் நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணலாம்னு இருந்தனேம்மா அதுக்குள்ளே இப்டி ஆகிடுச்சே http://pbs.twimg.com/media/C7wuJ7sW4AEimM6.jpg\nநீங்க இங்க தான் உக்காந்து பிச்சை எடுத்து சிவா'வ திட்டிட்டு இருப்பீங்களா பிச்சை'யா.\nகெட்டவன் என்ற வார்த்தையை விட, வாழ்ந்து கெட்டவன் என்ற வார்த்தைக்கு வலி அதிகம்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரன் வெற்றி பெற வாழ்த்துக்கள். -வைகோ அப்பாடா நான் கூட ஜெயிச்சுருவாரோனு பயந்துட்டேன் தலைவரே\nபச்சை டவுசர் போட்ருக்கான் பாரு அவன் அதிமுக அம்மா... டவுசரை பச்சையா போட்ருக்கான் பாரு அவன்தான் அதிமுக புரட்சி தலை… https://twitter.com/i/web/status/845473059486208000\nஒவ்வொரு பருக்கை அரிசியிலும்.. விவசாயிகளின் வேர்வை வாசம் மணக்கிறது அதற்கு எடுத்துக்காட்டு வீடியோ அனைவரும் பார்க்கவும் https://video.twimg.com/ext_tw_video/845563194881945600/pu/vid/240x180/13WXZNWZf9hAn2My.mp4\n#சூர்யா வுக்கு நன்றி சொன்ன #விஜய் \nதமிழக விவசாயி ஹரியானா விவசாயி என விவசாயிகளை பிரித்துப் பார்க்க வேண்டாம். http://pbs.twimg.com/media/C7uyL31VAAA22lk.jpg\nரஜினி: எனக்கு பதில் என் மகள் வருவாள்..அவரது நாட்டிய நிகழ்ச்சி நடைபெறும் ஈழத்தமிழர்கள் :எங்களுக்கு வீடே வேணாம்\nடெல்லியில் 12 நாட்களாக அரை ந��ர்வாணமாக போராடும் விவசாயிகள் பிரச்னையை நடிகர்கள் சொன்னப் பிறகுதான் தெரிவது போல் பார்க்… https://twitter.com/i/web/status/845559411472969728\nடெல்லில 2 வாரமா ரோட்ல ஒங்காந்து போராடிட்ருக்ற எம்மூட்டு விவசாயிக்கு ஒரு ஆதரவு குரல் தர துப்பில்ல, இலங்கை தமிழன் நலன… https://twitter.com/i/web/status/845575724518051840\nஅமெரிக்கா தமிழர்கள் சார்பாக சாக்ரமெண்டோ , டல்லாஸ் , அட்லாண்டா நகரங்களில் நடத்தப்படும் விழாவிற்கு நான் செல்ல உள்ளேன்… https://twitter.com/i/web/status/845643668417462273\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema.html?start=50", "date_download": "2019-09-21T20:20:51Z", "digest": "sha1:GALOVKCTYRAN3JRKFHDNA6GB7TH7RW6L", "length": 13134, "nlines": 178, "source_domain": "www.inneram.com", "title": "சினிமா", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nதரமற்ற சிகெரட்டுகளால் வேகமாக உடலை தாக்கும் அபாயகரமான வியாதிகள்\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nபலர் முன்னிலையில் மனைவயின் கன்னத்தில் பளார் விட்ட பாஜக தலைவர்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nமீண்டும் புயலைக் கிளப்பும் பிரபல நடிகையின் மர்ம மரணம்\nஇந்நேரம் ஜூலை 10, 2019\nமும்பை (10 ஜூலை 2019): நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல என்று கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசினிமா விமர்சனங்களுக்கு தடை - தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி\nஇந்நேரம் ஜூலை 09, 2019\nசென்னை (09 ஜூலை 2019): யூடூபில் சினிமா விமர்சனம் என்ற பெயரில் தரக்குறைவாக விமர்சனம் செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nதயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள் - நடிகை காயத்ரி பரபரப்பு புகார்\nஇந்நேரம் ஜூலை 06, 2019\nதிருவனந்தபுரம் (06 ஜூலை 2019): சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் தயாரிப்பாளர்களுடன் படுக்கையை பகிர வேண்டும் என்று அழைக்கிறார்கள் என்று பிரபல நடிகை காயத்ரி சுரேகம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.\nஇஸ்லாம் மதத்தை முழுமையாக பின்பற்ற முடிவு - பிரபல நடிகை அறிவிப்பு\nஇந்நேரம் ஜூலை 01, 2019\nமும்பை (01 ஜூலை 2019): பிரபல இந்தி திரைப்பட நடிகை சாய்ரா வஸீம் திரைப்படத்துறையை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.\nசிந்துபாத் - சினிமா விமர்சனம்\nஇந்நேரம் ஜூன் 28, 2019\nவிஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்பில் வெளியாகியுள்ள படம் சிந்துபாத்.\nநடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி\nஇந்நேரம் ஜூன் 23, 2019\nசென்னை (23 ஜூன் 2019): இன்று நடைபெறும் நடிகர் சங்க தேர்தலில் ஓட்டளிக்க முடியவில்லை என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇந்நேரம் ஜூன் 21, 2019\n‘தெறி', 'மெர்சல்' படங்களுக்கு பிறகு விஜய் - அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் 'தளபதி 63'. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு பிகில் என பெயரிடப் பட்டுள்ளது.\nகீர்த்தி சுரேஷ் இப்படி ஆவார் என்று எதிர் பார்க்கவில்லை - பிரபல நடிகை பரபரப்பு கருத்து\nஇந்நேரம் ஜூன் 17, 2019\nசென்னை (17 ஜூன் 2019): பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - சினிமா விமர்சனம்\nஇந்நேரம் ஜூன் 14, 2019\nஅண்மைகாலமாக Youtube, TV என கலக்கி வருகிறவர்கள் இணைந்து புது முயற்சியாக வந்துள்ள படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா.\nநடிகர் விஷாலுக்கு பிரபல நடிகை காட்டமான பதில்\nஇந்நேரம் ஜூன் 14, 2019\nசென்னை (14 ஜூன் 2019): நடிகர் விஷாலுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபக்கம் 6 / 108\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட்ஸ் ந…\nபிகில் ஆடியோ லாஞ்ச் என்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்கள் க…\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் …\nபால் விலை உயர்வை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி\nஅண்ணாவை தூக்கிவிட்டு மோடியை வைக்கலாம் - ஜவாஹிருல்லா ஆலோசனை\nபுரியாத புதிரான இளம் பெண்ணின் மர்ம மரணம்\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரித…\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறி…\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்டம் வ…\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nசுபஸ்ரீயை காவு வாங்கிய பேனர் ஆசாமி மருத்துவமனையில் தஞ்சம்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும்…\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய்…\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூ…\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ…\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/185-60r14-roadstone-tyres-for-civic-for-sale-colombo", "date_download": "2019-09-21T20:32:02Z", "digest": "sha1:4GWW7RXJ2GRC6FY6MNV4LY6AE4QXP6NW", "length": 10011, "nlines": 140, "source_domain": "ikman.lk", "title": "வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் : 185/60R14 ROADSTONE TYRES FOR CIVIC | பொரலஸ்கமுவ | ikman.lk", "raw_content": "\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nUSP Tyre & Auto Center (Pvt) Ltd அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு10 செப்ட் 12:46 பிற்பகல்பொரலஸ்கமுவ, கொழும்பு\n0114387XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0114387XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nUSP Tyre & Auto Center (Pvt) Ltd இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்25 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்40 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்56 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்49 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்25 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்47 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்11 நாட்கள், கொழும்பு, வாகன ��திரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்26 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்25 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்16 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்25 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்12 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்41 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்25 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்25 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்46 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-09-21T19:36:06Z", "digest": "sha1:XKYDH3N7JFKGHLQAOPYBQE3DLUPHJTU5", "length": 11079, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தேசிய விருது: Latest தேசிய விருது News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\n'பேரன்பு'க்காக மம்மூட்டிக்கு ஏன் தேசிய விருது இல்லை: நடுவர் குழு தலைவர் விளக்கம்\nசென்னை: பேரன்பு படத்தில் சிறப்பாக நடித்த மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருது ஏன் கொடுக்கப்படவில்லை என்று தேசிய விருது நடுவர் குழு தலைவர் ராகு...\n'ஹமீத்' படத்திற்காக தனக்கு தேசிய விருது கிடைத்ததே தெரியாத காஷ்மீர் சிறுவன்\nமும்பை: தனக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது இன்னும் தெரியாமல் உள்ளார் காஷ்மீரை சேர்ந்த தல்ஹா அர்ஷத் ரேஷி. 66வது தேசிய வி...\nதேசிய விருது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி - கேஜிஎப் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பு\nசென்னை: தொழிலில் உண்மையான சின்சியாரிட்டியும் உழைப்புமே நமக்கு எப்பவும் வெற்றிக்கு கை கொடுக்கும் என்று கே.ஜி.எப் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் அன்பு தெர...\nமர்மம்... திகில்.... ரசிகர்களை பயமுறுத்த வரும் கீர்த்தி சுரேஷ் - கொடைக்கானலில் சூட்டிங்\nசென்னை: தேசிய விருது பெற்ற சந்தோசத்தில் உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக புதிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வரும் செப்ட...\nபேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிக்க வேண்டும் - ரியல் ஹீரோ அருணாச்சலம் முருகானந்தம்\nசென்னை: பேட்மேன் திரைப்படம் தேசிய விருது வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக ரியல் ஹீரோ அருணாச்சலம் முருகானந்தம் கூறியுள்ளார். பேட்மேன் படம் தமிழ...\nகீர்த்தியை நடிகையாக்க அவரின் அப்பாவை தந்திரமாக மடக்கிய பிரபல இயக்குநர்\nசென்னை: கீர்த்தி சுரேஷின் அப்பாவை தந்திரமாக மடக்கி அவரை நடிகையாக்கியுள்ளார் இயக்குநர் ப்ரியதர்ஷன். மகாநதி படத்தில் நடிகையர் திலகம் சாவித்ரி கணேச...\nமேனகாவால் முடியாததை.. கீர்த்தி சுரேஷ் சாதித்தார்.. தாயை மிஞ்சிய பாசக்கார அழகு மகள்\nசென்னை: தேசிய விருது பெறவேண்டும் என்று நினைத்த அம்மா மேனகாவின் கனவை நனவாக்கியுள்ளார் அவரது மகள் கீர்த்தி சுரேஷ். அம்மாவினால் சாதிக்க முடியாததை மகள...\nதேசிய விருது இயக்குனரின் படத்தில் மீண்டும் இணையும் நடிகர்\nசென்னை: இயக்குநர் வெற்றி மாறன் நடிகர் சூரியை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். நமது தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் - திடீர் என்ற...\n‘அள்ளிக்கொள்ளவா’... இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' படப் பாடல்\nசென்னை: ஓவியா' எனும் படத்தில் இடம்பெற்ற அள்ளிக்கொள்ளவா படப்பாடலுக்காக இலங்கை அரசின் சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருதைப் பெற்றுள்ளார் சிவா பத்மஜன...\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு வருத்தம் தெரிவித்த ஆஸ்கர் ஒலிப்பதிவாளர்\nசென்னை : 2017-ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரட்டை தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிற...\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு-வீடியோ\nBigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : கவினுக்காக சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/01/blog-post_38.html", "date_download": "2019-09-21T19:22:34Z", "digest": "sha1:BR5VFJ5BPWXWQ2KRJQO56RWPNX6M2MWA", "length": 7928, "nlines": 185, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: பெருங்காதல்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசில் அத்தனைபேருக்கும் அவர்களுக்கான சுயநலம் தவிர்த்த நியாயங்கள் இருந்தன. குந்தி மட்டுமே வெறும் id மற்றும் will கலவை என்று இதுவரை வந்துகொண்டிருந்தது. சரிதான், அதுவும் இருக்கலாமே என்று நானும் நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது குந்தியின் மனநிலையை வாசிக்கையில் அற்புதமான ஒரு மனநிலை வாய்த்தது. குந்தி அவள் அளவிலே ஒரு பெரும்பத்தினி. ஆண்மையற்றவன் என்பதனாலேயே தன் கணவன் சுவடற்றுப்போய்விடுவான் என அஞ்சுபவள். ஆகவே அவனுடைய ரத்தத்தை அரியணை அமர்த்திவிடவேண்டும் என வெறிகொண்டிருக்கிறாள். அவளுக்கு அந்த இலக்கு தவிர வேறு ஏதும் முக்கியம் அல்ல. அதனால் அழிவுகள் உருவாகின்றன என்பது உண்மைதான். ஆனால் அவளுடைய அந்தப்பெருங்காதலை நினைக்கையில் அது நியாயப்படுத்தப்படவேண்டியதென்றே தோன்றுகிறது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஓநாய்களின் இறவாமை (குருதிச்சாரல் 42)\nநிலை சேர்ந்துவிட்ட நெஞ்சம் (குருதிச்சாரல் - 40)\nஇழந்ததைத் துறத்தலும், துறந்ததை இழத்தலும். (குரு...\nடன்னிங் க்ருகெர் உளச் சிக்கல்\nகுருதிச் சாரல் – போரெழுகை\nஇல்லறத்தை இறுக்கிக்கட்டும் மமகாரம். (குருதிச்சாரல...\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/26015248/DMK-as-a-safety-net-for-minorities-Nehru-MLA-to-take.vpf", "date_download": "2019-09-21T19:58:42Z", "digest": "sha1:U4VHYX4L4JRFACOHWMAPXUTEEQHQW37V", "length": 14831, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK as a safety net for minorities Nehru MLA to take part in the protest Speech || சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக தி.மு.க. இருக்கும் ஆர்ப்பாட்டத்தில் நேரு எம்.எல்.ஏ. பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக தி.மு.க. இருக்கும் ஆர்ப்பாட்டத்தில் நேரு எம்.எல்.ஏ. பேச்சு + \"||\" + DMK as a safety net for minorities Nehru MLA to take part in the protest Speech\nசிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக தி.மு.க. இருக்கும் ஆர்ப்பாட்டத்தில் நேரு எம்.எல்.ஏ. பேச்சு\nசிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக தி.மு.க. இருக்கும் என்று ஆர்ப்பாட்டத்தில் நேரு எம்.எல்.ஏ. பேசினார்.\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தது ஆகியவற்றை கண்டித்தும், சட்ட விரோத தடுப்பு சட்டம் போன்ற சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில பொருளாளர் ஷபியுல்லா கான் தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் அமீன், அமைப்பு செயலாளர்கள் பாதுஷா, சரவண பாண்டியன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசும்போது ‘நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற்றதற்கு சிறுபான்மையின மக்கள் அளித்த ஆதரவு தான் காரணமாகும். சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பதால் எங்களை பெரும்பான்மையினருக்கு விரோதி என சொன்னாலும் பரவாயில்லை என தலைவர் ஸ்டாலின் கூறி இருக்கிறார். சிறுபான்மையினருக்கு எவ்வளவு இடைஞ்சல்கள் வந்தாலும் அவர்களை பாதுகாக்க நாங்கள் தயாராக இருப்போம். சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக தி.மு.க. இருக்கும்’ என்றார்.\nஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் ஆகியோரும் பேசினார்கள். பசு காவலர்கள் என்ற பெயரால் முஸ்லிம்கள் கும்பலாக கொலை செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் போது மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.\n1. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுவழி கோரி ஓட்டல்களை அடைத்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகீரமங்கலத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய கோரி ஓட்டல் உரிமையாளர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. அமித்‌ஷா, ராஜேந்திரபாலாஜியை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் திடீர் மறியல்; போலீசாருடன் கடும் வாக்குவாதம்\nஅமித்‌ஷா, ராஜேந்திரபாலாஜியை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 21 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.\n3. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. நாகர்கோவிலில் அமைச்சரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nநாகர்கோவிலில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மார்த்தாண்டத்தில் அமைச்சரின் உருவப்படம் எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. ரெட்டியார்சத்திரம், வடமதுரையில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nரெட்டியார்சத்திரம், வடமதுரையில் கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n3. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் பெற்றோருடன் தலைமறைவு\n4. மதுரையில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தவர் கைது\n5. சென்னை புறநகரில் கொட்டித்தீர்த்த கனமழை: மின்கம்பிகள் உரசி தீப்பொறி விழுந்ததில் கார், ஸ்கூட்டர் எரிந்து நாசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/HouseFull/2018/06/30195322/1002382/Housefull-30062018.vpf", "date_download": "2019-09-21T20:04:11Z", "digest": "sha1:C47HXTYMLSH2537EZ2YIMM3CYUP5H4DG", "length": 3525, "nlines": 49, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஹவுஸ்புல் - 30.06.2018 - மிரள வைத்த மெர்சல் - அடித்து நொறுக்கிய அஜித்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஹவுஸ்புல் - 30.06.2018 - மிரள வைத்த மெர்சல் - அடித்து நொறுக்கிய அஜித்\nஹவுஸ்புல் - 30.06.2018 - சிம்புவின் ஆட்டம் ஆரம்பம்//என்ன திட்டத்தில் இருக்கிறார் அஜித்\nநடிகருக்கு பாடம் புகட்டிய போலீஸ்//திலீப்பை கட்டம் கட்டிய நடிகைகள்//மிரள வைத்த மெர்சல் - அடித்து நொறுக்கிய அஜித்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2019/08/blog-post_81.html", "date_download": "2019-09-21T19:19:09Z", "digest": "sha1:45I7F5FAGG5UCJWDRNDQY6VLZOIUPJXO", "length": 8658, "nlines": 186, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மறுவருகை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஉத்தர ராமாயணம் ஏன் எழுதப்பட்டது என்று ஒரு காரணம் சொல்வார்கள். அதாவது மூலராமாயணத்தில் ராவணன் ஒருஎளிமையான நெகெட்டிவ் கேரக்டர்தான். ஆகவேதான் உத்தர ராமாயணம் எழுதப்பட்டது. அதில் ராவணன் மிகப்பெரிய கதாபாத்திரமாக எழுகிறான். ராவணனைப்பற்றி பின்னாடி வந்த காவியங்களிலுள்ள எல்லா சித்திரங்களும் உத்தர ராமாயணத்திலே உள்ளவைதான். அதாவது வாரணம் பொருததோளும் வரையினை எடுத்த தோளும் நாரத முனிவருக்கிணங்க நயம்பட உரைத்த நாவும் என்றெல்லாம் கம்பன் சொல்கிறானே அதெல்லாமே உத்தர ராமாயணத்திலுள்ள காட்சிகள்தான்.\nஅதேபோல சாவுக்குப்பின்னர் துர்யோதனன் ஆற்றலுடன் பெரிய வடிவம் எடுத்து மீண்டு வருவதைத்தான் வெண்முரசிலே பார்த்துக்கொண்டிருக்கிறோம். சதானீகனின் நினைவிலே வரும் பெருந்தந்தை அற்புதமான குணச்சித்திரம். நீ வீரன் ஆகையால் நீ என்னை வெறுக்கலாம். ஆனால் நீ துயரம் கொள்ளக்கூடாது. அது தந்தையாக என்னை துயரம்கொள்ளச் செய்கிறது என்று சொல்லும் துரியோதனன் ஒரு மகத்தான கதாபாத்திரமாக எழுகிறான். அதேபோல கிருதவர்மனின் கைகளைப் பற்றிக்கொள்ளும் துரியோதனன். கிருபரின் கண்களை நிறைக்கும் துரியோதனன். மகத்தான ஒரு பெருந்தந்தையாகவும் அரசனாகவும் அவன் தோன்றிக்கொண்டே இருக்கிறான். இன்னும் இன்னும் அவன் வளர்வான்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதீயின் எடை முடியும் இடம்\nஅறத்தின் குரலாகப் பேசுபவர் யார்\nபுதுவை வெண்முரசு கூடுகை அனுபவம்\nவெண் முரசு - கர்ண ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/ponnukku-thanga-manasu/146116", "date_download": "2019-09-21T20:01:47Z", "digest": "sha1:DKWRP5C5C2RS4F2RFLF2HI3O3K3W2MXJ", "length": 5384, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Ponnukku Thanga Manasu - 09-09-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nதர்ஷிகாவிற்கு ஏற்கனவே மிரட்டல் விடுத்துள்ள முன்னாள் கணவர்: கனேடிய பத்திரிகை மூலம் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்\nநீதிபதியின் குடும்பமே சேர்ந்து மருமகளிற்கு செய்த கொடுமை\nகண்ணை கட்டி வெளியில் சென்றுவிட்டாரா முகன் \nசெய்த பெர்ப்பாமன்ஸ் எல்லாம் வீணாப்போச்சே, இன்றைய பிக்பாஸில் அசிங்கப்பட்ட கவின்\nகாட்டுப்பகுதியில் உல்லாசம்.... காதலியை கொன்று ஆற்றில் புதைத்த காதலன்: வெளியான பகீர் வாக்குமூலம்\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு இந்த வாரம் சேரன் தான் வெளியேறுகிறார்.. வெளியான தகவல்..\nபிக்பாஸில் மயங்கி விழுந்த லாஸ்லியா\nசெய்த பெர்ப்பாமன்ஸ் எல்லாம் வீணாப்போச்சே, இன்றைய பிக்பாஸில் அசிங்கப்பட்ட கவின்\nசெய்த பெர்ப்பாமன்ஸ் எல்லாம் வீணாப்போச்சே, இன்றைய பிக்பாஸில் அசிங்கப்பட்ட கவின்\nபிகில் விழாவை புறக்கணித்த நயன்தாரா\nகோல்டன் டிக்கெட்டை வென்று பைனல் சென்றார் முகென்.. கமல் போட்டி காட்டிய குறும்படம்..\nவிஜய்யை க���ுமையாக விமர்சித்த முக்கிய நபர் மக்களுக்காக இதை செய்வாரா\nஇறுதிநாளில் ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது லொஸ்லியாவா..\nஅதிர வைத்த காப்பான் துபாய் வசூல், இந்த வருடத்தில் ஆல் டைம் நம்பர் 1\nகோல்டன் டிக்கெட் கிடைத்தது யாருக்கு தெரியுமா... அமைதியாக இருந்தவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nசீரியல் நடிகரை காதல் திருமணம் செய்த பாடகி ரம்யாவின் NSKவின் திருமண புகைப்படங்கள்\nமோதிக்கொண்ட போட்டியாளர்கள்.... கமலின் காரசாரமான பேச்சு\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பெண் போட்டியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2019/08/11/tnsf-20th-conference-tpur/", "date_download": "2019-09-21T19:49:34Z", "digest": "sha1:WPPX6PZKBCEZ3CXTFDVBQDDSFFMXH35T", "length": 9300, "nlines": 60, "source_domain": "www.tnsf.co.in", "title": "போலி அறிவியலைப் பரப்புவது சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது – TNSF", "raw_content": "\nஆசிரியர் தின போட்டிகள்: திருச்சி மாவட்ட முடிவுகள் அறிவிப்பு..\nதாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரைரே பிறந்த தின நிகழ்ச்சி..\nசேலம் தலைவாசல் கிளையின் சார்பில் பாவ்லோ பிரைரே பிறந்த நாள் கருத்தரங்கம்..\nவிழிப்புணர்வுக்கான கல்வியே இன்றைய தேவை – அ.மணவாளன்\n5,8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவைக் கைவிட வேண்டும்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்\nHome > இயக்கச் செய்திகள் > போலி அறிவியலைப் பரப்புவது சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது\nபோலி அறிவியலைப் பரப்புவது சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது\nசமூகத்தில் போலி அறிவியலைப் பரப்புவது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு எதிராக அறி வியல் மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் அறி வியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் விஞ்ஞானி த.வி.வெங்க டேஸ்வரன் கூறினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் 20ஆவது மாநில மாநாடு மாற்றத்துக்கான அறிவியல் என்ற கொள்கை முழக்கத்துடன் திருப்பூர் அம்மன் கலையரங்கில் வெள்ளி யன்று தொடங்கியது. இம்மாநாட் டிற்கு முன்னதாக சிறுபூலுவபட்டி வேல் நர்சரி பள்ளி அருகில் இருந்து “மார்ச் ஃபார் சைன்ஸ்” எனும் அறிவியலுக்கான பேரணி தொடங்கியது. இப்பேரணியை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தார். அங்கிருந்து மாநாடு நடைபெறும் ஸ்ரீ அம்மன் கலையரங்கத்தில் இப் பேரணி நிறைவடைந்தது.\nஇதையடுத்து மாநாட்டு அரங்கத்தில் த.வி.வெங்கடேஸ்வரன் பேசுகையில் கூறியதாவது: இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதி இல்லாதது, அறிவியல் மனப் பான்மை வளர்வதற்கு எதிரான சூழ் நிலை நிலவுவது மற்றும் போலி அறி வியலைப் பரப்புவது ஆகிய மூன்றும் மிகப்பெரும் சவாலாக உள்ளன. இந்த சூழ்நிலையில் மாற்றத்துக்கான அறிவியல் என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில மாநாடு நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகிறது. இம்மாநாட் டில் இந்த அடிப்படை விசயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்” என்று கூறினார்.\nமுன்னதாக சேலம் பெரியார் பல்க லைக்கழக துணைவேந்தர் முனைவர் பி.குழந்தைவேலு 20 ஆவது மாநில மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசினார். அப்போது பட்டப்படிப்பு படித்தவர்கள் மட்டுமே ஆராய்ச்சி செய்து புதிய கண்டுபிடிப்புகள் படைப்பார்கள் என்பதில்லை, படிக்காதவர்கள் கூட ஆராய்ச்சி மனப் பான்மையுடன் பல புதிய கண்டு பிடிப்புகளைக் கண்டறிந்துள்ளனர். கோவை ஜி.டி.நாயுடு ஆராய்ச்சி செய்து பல கண்டுபிடிப்புகளைப் படைத்துள்ளார். இன்றைய சூழலில் நிலம், காற்று மாசுபட்டுள்ளது. பருவ மழை கூட காலம் தவறிப் பெய்கி றது. இதில் மாற்றத்துக்கான வழி யைக் கண்டறிய வேண்டும் என்றார்.\nபொது மாநாட்டுக்கு வர வேற்புக்குழுத் தலைவர் யுனிவர்சல் எஸ்.ராஜகோபாலன் தலைமை வகித்தார். வரவேற்புக்குழுச் செய லாளர் ஆ.ஈசுவரன் வரவேற்றார். இம்மாநாட்டில் விஞ்ஞானிகள், அறி வியல் ஆர்வலர்கள், மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் திரளா கக் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் ஆர்வலர் கோவை சதாசிவம் உல கம் எப்போது அழியும் எனும் தலைப் பில் கருத்துரையாற்றினார். சனி யன்று காலை பிரதிநிதிகள் மாநாடு தொடங்குகிறது. ஆகஸ்ட் 11ஆம் தேதி இம்மாநாடு நிறைவு பெறு கிறது.\nமன்னார்குடியில் புத்தகத் திருவிழா துவங்கியது\nதேசிய குழந்தைகள் அறிவியல் மண்டல பயிற்சி முகாம்\nமாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் திருவிழா நிறைவு – TNSF on கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா\nkumarimainthan on எது தமிழ்ப் புத்தாண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/", "date_download": "2019-09-21T19:21:14Z", "digest": "sha1:AZMKUUBZ4OKDGOITMWBLY2Y4UOEYXJW4", "length": 23542, "nlines": 189, "source_domain": "www.velichamtv.org", "title": "வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nமது ஒழிப்பு போராளிகள் நந்தினி, ஆனந்தன் கைது – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\n‘தர்பார்’ படத்தில் ரஜினியுடன் நடிக்கும் திருநங்கை ஜீவா\n17ஆவது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்\nதடுப்பணைகள் கட்டுவது குறித்து பொதுப்பணித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nஉலகக் கோப்பை போட்டியில் முதலிடத்தில் இங்கிலாந்து\nகாதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் கைது\nசுகாதாரமற்ற குடிநீரை விற்பனை செய்த நிறுவனத்துக்கு சீல்\nபுதிய தேசிய கல்விக் கொள்கை – கருத்து தெரிவிக்க 6 மாத கால அவகாசம் தேவை\nதமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு வேட்டு தமிழர்களின் உரிமையைப் பறிக்க மோடி யார் தமிழர்களின் உரிமையைப் பறிக்க மோடி யார் – தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்\nஅதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தாய்வீடு திரும்புமாறு அக்கட்சி சார்பில் அழைப்பு\nகோதாவரி-கிருஷ்ணா நதிகள் இணைப்பு – நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி\nமது ஒழிப்பு போராளிகள் நந்தினி, ஆனந்தன் கைது – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமது தீமையை முற்றிலும் தடை செய்யக் கோரியும், அரசு டாஸ்மாக் மூலம் மது விற்பனை செய்வதை கைவிடக் கோரியும் தொடர் அறப்போராட்டங்கள் நிகழ்த்தி வரும் சகோதரி நந்தினி மற்றும் அவர் தந்தையார் திரு. ஆனந்த் ஆகியோரை 2014ல் புனையப்பட்ட வழக்கை காரணம் காட்டி கைது செய்து இருக்கும் தமிழக அரசை கண்டிக்கிறோம் 2014ல் மது ஒழிப்பு கோரி நடந்த டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தின் போது காவல்துறையினரை தாக்கியதாக போடப்பட்ட\n17ஆவது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்\nதடுப்பணைகள் கட்டுவது குறித்து பொதுப்பணித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nகாதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் கைது\nசுகாதாரமற்ற குடிநீரை விற்பனை செய்த நிறுவனத்துக்கு சீல்\nஇங்கு தண்ணீர் இல்லை; வீட்டிலிருந்தே வேலை பாருங்கள் – மிரட்டும் பஞ்சத்தால் ஐ.டி நிறுவனங்கள் அதிரடி\nஆங்கிலம் அல்லது இந்தியை பயன்படுத்துங்கள் : தெற்கு ரயில்வே உத்தரவு\n விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுதந்த���ர தின வாழ்த்து\nஇந்தியா பிரிட்டிஷ் காலனிய ஆட்சியிலிருந்து விடுபட்டு சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டு 71 ஆவது சுதந்திரநாளைக் கொண்டாடும் இத்தருணத்தில் நாட்டு மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். நமது நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் சமூக சமத்துவத்தையும் பொருளாதார சுதந்திரத்தையும் நாம் எட்டவில்லை. அந்நியர்களின் பிடியிலிருந்து அரசியல்ரீதியாக நாம் விடுதலை பெற்ற போதிலும் இன்னும் பொருளாதாரரீதியாக வல்லரசுகளின் பிடிக்குள் தான் சிக்கியிருக்கிறோம். சுதந்திரமடைந்து 70ஆண்டுகள்\nகிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ் | சிறப்பு நேர்க்கானல்\nசாட்சி சொல்ல வந்தவர் நடுரோட்டில் வெட்டிக்கொலை\nதெலுங்கானாவில், நடுரோட்டில் ஒருவரை பட்டப்பகலில் கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் ராஜேந்திர நகர் அத்தாபூர் என்ற பகுதியில், ரமேஷ் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் விரட்டி விரட்டி கோடாரியால் வெட்டிக் கொலை செய்தனர். அதனை அங்கி இருந்த பொது மக்களும் போலீசாரும் பார்த்து செய்வதறியாமல் அதிர்ச்சி அடைந்து நின்றனர். போக்குவரத்து போலீசாராலும் அதனை தடுக்க முடியவில்லை. தகவலறிந்து ஏசிபி\nகுட்கா ஊழல் – அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன், ஜார்ஜ், ரமணா வீடுகளில் சி.பி.ஐ அதிரடி சோதனை\nபெண் பத்திரிகையாளர் வீடு புகுந்து அடித்துக் கொலை\n‘தர்பார்’ படத்தில் ரஜினியுடன் நடிக்கும் திருநங்கை ஜீவா\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் ரஜினியுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் திருநங்கை ஜீவா நடிக்கிறார். லைகா தயாரித்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதன் முதலில் ரஜினி நடிக்கும் திரைப்படம் ‘தர்பார்’. அனிருத் இசையமைக்க நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் முதல் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. மும்பையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பல வருடங்கள் கழித்து ரஜினிகாந்த் இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்தப்\nதடுப்பணைகள் கட்டுவது குறித்து பொதுப்பணித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற ம��ுரை கிளை உத்தரவு\nகாதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் கைது\nசுகாதாரமற்ற குடிநீரை விற்பனை செய்த நிறுவனத்துக்கு சீல்\nஇங்கு தண்ணீர் இல்லை; வீட்டிலிருந்தே வேலை பாருங்கள் – மிரட்டும் பஞ்சத்தால் ஐ.டி நிறுவனங்கள் அதிரடி\nஆங்கிலம் அல்லது இந்தியை பயன்படுத்துங்கள் : தெற்கு ரயில்வே உத்தரவு\nநெல்லையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி படுகொலை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்\nசட்டத்தின் முன் அனைவரும் சமம்தானா… நீதி தேவதையின் கண்களை கட்டி விட்டு இங்கே நீதி பரிபாலனம் நடக்கிறது – சோழன் மு களஞ்சியம்\nபுதிய தேசிய கல்விக் கொள்கை – கருத்து தெரிவிக்க 6 மாத கால அவகாசம் தேவை\n24 மணி நேரமும் வணிகம்; வணிகர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள்\n தமிழகத்திற்கு நீட் தேர்விவிருந்து உடனே விலக்கு அளிக்க வேண்டும்\nகேரள மாநிலத்தை மிரட்டும் நிபா வைரஸ் மற்றும் பன்றிக் காய்ச்சல்\nதுடித்து இறந்த ‘பெண் கரடி’ – விஷம் வைத்து கொலையா \n17ஆவது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்\n17-ஆவது மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதியில் இருந்து பா.ஜ.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மக்களவை தலைவராக ஓம் பிர்லாவை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிய மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித் ஷா ஆகியோர் வழிமொழிந்தனர். மேலும் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் அதிர்ரஞ்சன் சவுத்ரி, தி.மு.க. மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு\nஆங்கிலம் அல்லது இந்தியை பயன்படுத்துங்கள் : தெற்கு ரயில்வே உத்தரவு\nஉலகக்கோப்பை இறுதி போட்டியில் எந்தெந்த அணிகள்\n24 மணி நேரமும் வணிகம்; வணிகர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள்\n தமிழகத்திற்கு நீட் தேர்விவிருந்து உடனே விலக்கு அளிக்க வேண்டும்\nடெல்லி சர்வதேச விமான நிலையத்தின் மாதிரியை உருவாக்கிய சிறுவனுக்கு கிடைத்த வாய்ப்பு\nமும்பை ரயில்நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு\nகேரள மாநிலத்தை மிரட்டும் நிபா வைரஸ் மற்றும் பன்றிக் காய்ச்சல்\nவிமான நிலையங்களைப் போல ரயில் நிலையங்களில் உயர் பாதுகாப்புடனான ந���ழைவு அமைப்புகள்\nதுடித்து இறந்த ‘பெண் கரடி’ – விஷம் வைத்து கொலையா \nதமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு வேட்டு தமிழர்களின் உரிமையைப் பறிக்க மோடி யார் தமிழர்களின் உரிமையைப் பறிக்க மோடி யார் – தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்\nபெண்களே துப்பட்டா அவசியம்.. ஆண்களே டிசர்ட் கூடாது.. அரசு ஊழியர்களுக்கு கிரிஜா வைத்தியநாதன் அதிரடி\nஇந்திய கடற்படையின் புதிய தளபதியாக கரம்பீர் சிங் பதவியேற்பு\nஉலகக்கோப்பை இறுதி போட்டியில் எந்தெந்த அணிகள்\nஅதிக அளவு இண்டர்நெட்டை பயன்படுத்தினால் நினைவாற்றல் பாதிப்பு : ஆய்வில் தகவல்\nமீனவர் பிரச்சினை மற்றும் கடற்பாதுகாப்பு குறித்து இலங்கை இந்திய கடற்படை மாநாட்டில் தீர்மானம்\nதெற்கு சூடானுக்கான ஐ.நா. அமைதிப் படைத் தளபதியாக இந்திய ராணுவ அதிகாரி நியமனம்\n‘பிரெக்ஸிட்’ விவகாரம்: இங்கிலாந்து பெண் மந்திரி பதவி விலகல்\nஇமயமலையிலிருந்து 5000 கிலோ குப்பைக்கழிவுகள் அகற்றம்\nஜப்பானின் 126வது மன்னராக நருஹிட்டோ பதவியேற்றார்\nஅந்தமான் நிகோபார் தீவுகளில் 2 மணி நேரத்தில் 9 முறை நிலநடுக்கம்\nகுப்பைகளை சுத்தம் செய்து புகைப்படங்களை பதிவிடும் ட்ராஷ் டேக் சேலஞ்ச்\nஎத்தியோப்பியாவிலிருந்து கென்யா புறப்பட்ட விமானம் விபத்து – பயணித்த 157 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்\nஉலகக் கோப்பை போட்டியில் முதலிடத்தில் இங்கிலாந்து\nஉலகக்கோப்பை இறுதி போட்டியில் எந்தெந்த அணிகள்\nஇந்தியாவிற்கு எதிரான பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n“இந்த உலக கோப்பை மிகவும் சவால்மிக்கதாக இருக்கும்” – இந்திய கேப்டன் கோலி\nகோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை, ஊக்கமருந்து சர்ச்சை : பிடிஐ தகவல்\nஐ.பி.எல். தொடரில் இருந்து பெங்களூரு அணி வெளியேற்றம்\nடெல்லியில் இன்று நடக்கிறது ஐந்தாவது ஒருநாள் போட்டி\nமுதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை\n12வது ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/08/24/", "date_download": "2019-09-21T20:13:45Z", "digest": "sha1:J42HGDHKJSI4SHEY2S2BKRVSC64GJN7J", "length": 43966, "nlines": 407, "source_domain": "ta.rayhaber.com", "title": "24 / 08 / 2019 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[20 / 09 / 2019] கோஸ்டெப் Ümraniye மெட்ரோ லைன் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன\tஇஸ்தான்புல்\n[20 / 09 / 2019] பிலெசிக் நகரில் ரயில் விபத்தில் இறந்த எந்திரவாதிகளுக்கு சோக விழா\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[20 / 09 / 2019] கொன்யா புதிய ஒய்.எச்.டி நிலைய அண்டர்பாஸ் திறக்கப்பட்டது\t42 கோன்யா\n[20 / 09 / 2019] Çerkezköy கப்குலே ரயில் பாதையின் அடித்தளம்\t22 Edirne\n[20 / 09 / 2019] குருசீம் டிராம் லைன் ரெயில் கான்கிரீட் கோகேலியில் ஊற்றுகிறது\tகோகோயெய் XX\nநாள்: 24 ஆகஸ்ட் 2019\n24 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபுர்சாராய்தா நகரத்தின் மிகப்பெரிய பொதுப் போக்குவரத்துத் திட்டமான புர்சா பெருநகர நகராட்சி, பணிகளை விரைவுபடுத்தியது 60 சதவீதம் திறன் அதிகரிக்கும். புதிய சமிக்ஞை அமைப்பு மூலம், காத்திருப்பு காலம் 2 நிமிடங்களாகக் குறைக்கப்படும். புதிய சமிக்ஞை [மேலும் ...]\nİZBAN புறநகர் அமைப்பு, İZBAN வரைபடம் மற்றும் İZBAN நிலையங்கள்\n24 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nİZBAN, நீங்கள் சில ஆதாரங்கள் பெயரை தேர்வு என்றால், துருக்கி மூன்றாவது பெரிய நகரம் பயணிகள் ரயில் அமைப்பு இஸ்மிர் அந்த சேவைகள் ஆகும். இஸ்மிர் பெருநகர நகராட்சி மற்றும் டி.சி.டி.டி உடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அலியானா மற்றும் செல்சுக் மாவட்டங்களுக்கு இடையில் 136 கிலோமீட்டர் பாதையில் நாற்பத்தொன்று கிலோமீட்டர் [மேலும் ...]\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக ரயில்வே\n24 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஅங்காரா-இஸ்தான்புல் அதிவேக ரயில்வே அங்காராவுக்கும் இஸ்தான்புல்லுக்கும் இடையேயான அதிவேக இரயில்வே ஆகும், இது ஓரளவு திறக்கப்பட்டு YHT க்கு சேவை செய்கிறது. முழு வழியும் முடிந்ததும், பயணத்தின் நீளம் 533 கிமீ மற்றும் நோக்கம் கொண்ட பயண நேரம் 3 மணிநேரம் (ஹெய்தர்பாசா-அங்காரா) ஆகும். மே 2016 வரை [மேலும் ...]\nடி.சி.டி.டி பொது மேலாளர் உய்குன் 'TÜDEMSAŞ என்பது இறைச்சி போன்றது மற்றும் சிவாஸுடன் மேற்கோள்கள்'\n24 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nதுருக்கிய மாநில ரயில்வேயின் (டி.சி.டி.டி) பொது இயக்குநர், அலி அஹ்ஸான் உய்குன், டி.சி.டி.டி எக்ஸ்.என்.எம்.எக்ஸ். பிராந்திய இயக்குநரகம், TÜDEMSAŞ மற்றும் கான்கிரீட் ஸ்லீப்பர��� தொழிற்சாலை ஆகியவை தொடர்ச்சியான விசாரணைகளைக் கண்டறிந்து அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்தியது. சிவாஸிலிருந்து அங்காரா வரை டி.சி.டி. [மேலும் ...]\nகோகேலியில் உள்ள அனைத்து நிலையங்களும்\n24 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகோகேலி முழுவதும் மூடப்பட்ட நிலையங்களை அவ்வப்போது பராமரித்தல் மற்றும் சுத்தம் செய்வதன் மூலம் கோகெலி பெருநகர நகராட்சி போக்குவரத்து மற்றும் போக்குவரத்து மேலாண்மை துறை பஸ் நிலைய சேவைகள் திணைக்களம் குறுக்கீடு இல்லாமல் செய்யப்படுகிறது. 3.224 சுத்தம் மற்றும் பராமரிப்பை நிறுத்துங்கள் [மேலும் ...]\nஐயன்ஸ் சந்தி இஸ்தான்புல் வெளியேற தற்காலிக பாதை\n24 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகோகேலி பெருநகர நகராட்சி கிழக்கு திசையில் திலோவாஸ் மாவட்ட மையத்திற்கு நுழைவதற்கு வசதியாக “ஐனர்ஸ் சந்தி - யவுஸ் சுல்தான் செலிம் தெரு இணைப்பு சாலை” திட்டத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. ஐனர்ஸ் சந்திப்பிலிருந்து யவூஸ் சுல்தான் செலிம் தெருவுக்கு மாறுவதற்கு [மேலும் ...]\nகோகேலியில் முடக்கப்பட்ட பார்க்கிங் மீறலுக்கான 850 வாகன தண்டனை\n24 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஊனமுற்ற குடிமக்களுக்கு ஒதுக்கப்பட்ட பார்க்கிங் இடங்களை ஊனமுற்றோர் ஓட்டுநர்கள் ஆக்கிரமித்து, ஊனமுற்றோருக்கு வழங்கப்படும் உரிமைகளைப் பறிக்கின்றனர். கோகேலி பெருநகர நகராட்சி போக்குவரத்து அலுவலர், வாகனங்கள் மீது வாகன நிறுத்துமிட கட்டுப்பாடுகளை முடக்கிய ஆக்கிரமிப்பின் வாகன நிறுத்துமிடத்தில் வாகன நிறுத்துமிடங்களின் நகரம் [மேலும் ...]\nகொன்யா ஒய்.எச்.டி ரயில் நிலையம் திறக்கப்படுவது ஆண்டு முடிவடைகிறது\n24 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகொன்யாவில், அதிவேக ரயில் (ஒய்.எச்.டி) நிலைய கட்டுமானப் பணிகள் ஆண்டு முடிவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது, தொடக்க தேதி வழங்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டது. 2016 ஆண்டில், 68 ஒரு மில்லியன் TL க்கு ஏலம் விடப்பட்டது, அதே நேரத்தில் 2018 இன் திறப்பு முதல் காலாண்டில் சேவையில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது [மேலும் ...]\nஉலகின் முதல் சூரிய சக்தி கொண்ட ரயில்வே இங்கிலாந்தில் திறக்கிறது\n24 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபிரிட்டன் உலகில் முதல் இடத்தைப் பிடித்தது மற்றும் சூரியனில் இருந்து அதன் சக்தியைப் பெறும் இரயில் பாதையைத் திறந்தது. இந்த திட்டம் வெற்றிகரமாக இருந்தால், நாடு முழு ரயில் நெட்வொர்க்கையும் சூரிய சக்தியுடன் இயக்க முடியும். மாற்று ஆற்றலுக்கான தேடலில் தனித்து நிற்கும் சூரிய சக்தியின் பயன்பாட்டுத் துறை மேலும் மேலும் பரவலாகி வருகிறது. [மேலும் ...]\nகமில் கோஸ் பஸ் நிறுவனம் ஜேர்மனியர்களுக்கு விற்கப்பட்டது\n24 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபல ஆண்டுகளாக எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் துருக்கிய போக்குவரத்து நிறுவனமான கமில் கோஸ், ஜெர்மன் ஃப்ளிக்ஸ்மொபிலியால் வாங்கப்படும். பாலிகேசரில் ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு விற்க முடிவு கவனத்தை ஈர்த்தது. துருக்கியில் முதல் பாட்டை சேவை 93 ஆண்டுகள் பிரதிபலிக்கிறது என்று ஜெர்மன் நிறுவனம் விற்கப்பட்டது துருக்கி போக்குவரத்து மாபெரும் [மேலும் ...]\nபாஸ்கென்ட்ரே புறநகர் அமைப்பு, பாஸ்கென்ட்ரே நிலையங்கள் மற்றும் வரைபடம்\n24 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nBAŞKENTRAY அங்காரா துருக்கி தலைநகர் உதவுகிறது என்று ஒரு பயணிகள் ரயில் அமைப்பு. சின்கான் மற்றும் மமாகின் கயாஸ் மாவட்டத்திற்கு இடையில் 36 கிலோமீட்டர் வரிசையில் இருபத்தி எட்டு நிலையங்கள் உள்ளன. துருக்கி மாநிலம் ரயில்வே குடியரசின் வரிசையில், TCDD போக்குவரத்து ஆபரேட்டர்கள் உள்ளனர். உடன் ஜின்ஜியாங் [மேலும் ...]\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\n24 / 08 / 2019 லெவந்த் ஓஜென் 4\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலையம் பெயர்கள்: இஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் (உண்மையானவை), பெய்லிக்டாஸ் மெட்ரோபஸ், ரயில்வே அமைப்பு, அக்சரே விமான நிலையம், இஸ்தான்புல் பெருநகர நகராட்சி மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் நிறுத்தங்கள், இஸ்தான்புல் மெட்ரோ பாதை திட்டங்கள் [மேலும் ...]\nஅங்காரா கோன்யா அதிவேக ரயில்வே\n24 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஅங்காரா-கொன்யா அதிவேக இரயில்வே என்பது இரட்டை வரி, மின்சார, சமிக்ஞை செய்யப்பட்ட அதிவேக ரயில் பாதையாகும், இது பொலட்லிலுள்ள அங்காரா-இஸ்தான்புல் அதிவேக இரயில் பாதையில் இருந்து கொன்யாவுக்கு புறப்படுகிறது. அதிவேக ரயிலுக்கு முன் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் முன் அங்காராவுக்கும் கோன்யாவுக்கும் இடையே நேரடி ரயில் இணைப்பு இல்லை. இந்த [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: ஆகஸ்ட் 29 ஆம் திகதி ரெயில்வே கெமஹா\n24 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇன்று வரலாற்றில் 24 ஆகஸ்ட் 1938 ரயில்வே கெமாவை அடைந்தது. இதேபோன்ற ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்: இன்று வரலாற்றில்: 24 ஆகஸ்ட் 1938 ரயில்வே கெமாவுக்கு வந்து சேர்கிறது. 24 / 08 / 2012 24 ஆகஸ்ட் 1938 ரயில்வே கெமாவுக்கு வந்து சேர்கிறது. இன்று வரலாற்றில்: 24 ஆகஸ்ட் [மேலும் ...]\nதுருக்கி மற்றும் ஆஸ்திரியா இடையே செப்டம்பர் 21 2006: இன்று வரலாற்றில்\nபைக் ரைடு மூலம் 27 ஜப்பானை அடைகிறது\nகோஸ்டெப் Ümraniye மெட்ரோ லைன் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன\nகிரேக்கத்தில் ரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்\nபிலெசிக் நகரில் ரயில் விபத்தில் இறந்த எந்திரவாதிகளுக்கு சோக விழா\nதியர்பாகரில் உள்ள குர்தலான் கோட்டில் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nÇalışkan T ExDEMSAŞ இல் தேர்வு செயல்முறை முடுக்கம் கோருகிறது\nKARDEMİR மற்றும் KBU க்கு இடையில் ஒரு புதிய படி\nஐ.எம்.எம் 'இமமோக்லு மெட்ரோபஸ் மஸ்ஜித் நிலையம் நிறுத்தப்பட்டது' செய்தி மறுக்கிறது\nஞாயிற்றுக்கிழமை புகைப்படங்களை எடுக்கும் புன்னகை\nகராமனில் உள்ள நகராட்சி பேருந்துகளில் பாதுகாப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன\nகொன்யா புதிய ஒய்.எச்.டி நிலைய அண்டர்பாஸ் திறக்கப்பட்டது\nவடக்கு மர்மாரா மோட்டார் பாதை முடிந்ததும் குவாரியின் உரிமம் ரத்து செய்யப்படும்\nÇerkezköy கப்குலே ரயில் பாதையின் அடித்தளம்\nகுருசீம் டிராம் லைன் ரெயில் கான்கிரீட் கோகேலியில் ஊற்றுகிறது\nமர்மாரா நகர மன்றம் 01-03 இஸ்தான்புல்லில் அக்டோபர் 2019 இல் நடைபெறும்\nமெசிட்லி நான்கு ஆயுதங்கள் நிலக்கீல்\nடார்சஸில் ஏற்படும் விபத்துகளுக்கு எதிரான போக்குவரத்து சமிக்ஞை அமைப்பு\nடி.சி.டி.டி போக்குவரத்து பொது மேலாளர் மாற்றப்பட்டார்\nடி.சி.டி.டி பொது மேலாளர் உய்குன், வலிமிகுந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார்\nடி.சி.டி.டியின் புதிய பொது மேலாளர் அலி İhsan ஒப்புதல் அளித்தார்\nTOUAX தொழில்நுட்ப குழு TÜDEMSAŞ இல் விசாரிக்கப்பட்டது\nடெக்னோஃபெஸ்ட் 2019 இல் IMM இன் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள்\n'துருக்கி சைக்கிள் ஓட்டுதல் வாருங்கள்' நகரம் இஸ்மிர் இது ஒரு முன்னோடி திட்டமாக இருந்தது\n«\tசெப்டம்பர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: கிடைமட்ட லைஃப் லைன் வாங்கப்படும் (டுடெம்சாஸ்)\nடெண்டர் அ��ிவிப்பு: லிஃப்ட் எலக்ட்ரோ மெக்கானிக்கல் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் டு நாசில்லி பாதசாரி அண்டர்பாஸ்\nதியர்பாகரில் உள்ள குர்தலான் கோட்டில் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nபைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலையம் கட்டிடம் தரை மாடி பழுது\nஎரிசக்தி பரிமாற்ற கோடுகள் மாற்றும் திட்டம் கட்டுமான பணி டெண்டர் முடிவு\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவின் டயர்-லெவலிங்\nஅங்காரா-கெய்சேரி வரிசையில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் அடமான பெரே பூச்சுகளின் டெண்டர் முடிவு\nஃபர் கெசின் நிலையங்கள் ஏலத்திற்கு இடையில் மாலத்யா டயர்பாகர் வரி\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவில் TCDD 6 பிராந்திய இயக்குநரகம் ரப்பர் கவர்\nÇakmak Ulukışla நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு டெண்டர் முடிவு\nஎரிமான் சேவை வீடுகள் இயற்கையை ரசித்தல் டெண்டர் முடிவு\nதானியங்கி நிலை கடக்கும் கேமரா கணினி நிறுவல்\nM8 இஸ்தான்புல் டுதுலு போஸ்டான்சி சுரங்கப்பாதை விளம்பர திரைப்படம் - ரேஹேபர்\nM12 இஸ்தான்புல் கோஸ்டெப் அதாசெஹிர் ranmraniye சுரங்கப்பாதை ஊக்குவிப்பு திரைப்படம் - ரேஹேபர்\nமர்மரே விளம்பர திரைப்படம் (2017) - ரேஹேபர்\nமர்மரே விளம்பர திரைப்படம் - ரேஹேபர்\nபாக்தாத் ஐசன்பான் டோகுமென்டார்ஃபில்ம் பிரிவு 1 - ரேஹேபர்\nபாக்தாத் ஐசன்பான் டோகுமென்டார்ஃபில்ம் பிரிவு 3 - ரேஹேபர்\nபாக்தாத் ஐசன்பான் டோகுமென்டார்ஃபில்ம் பிரிவு 2 - ரேஹேபர்\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஆவணப்படம் - ரேஹேபர்\nபிலெசிக் ஒய்.எச்.டி வழிகாட்டி ரயில் விபத்து காரணம் - ரேஹேபர்\nதுருக்கி ரலி உள்ள Ogier வெற்றி\nடெலிபர்பார்மன்ஸ் சிஎக்ஸ் லேப் குளோபல் ரிசர்ச்சிலிருந்து தானியங்கி துறையில் அதிர்ச்சி தரும் தரவு\nதுஸ்லா கார்டிங் 5. கால் பந்தயத்திற்கு தயாராக உள்ளது\nZES பூஜ்ஜிய உமிழ்வுகளுக்கான முதலீடுகளைத் தொடர்கிறது\nமிட்சுபிஷி மோட்டார்ஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ். டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் எலக்ட்ரிக் மினி எஸ்யூவி கான்செப்ட் காரை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறது\nஇஸ்தான்புல் குடியிருப்பாளர்கள் ஒரு நிமிட காரை வாடகைக்கு எடுக்க விரும்பினர்\nகரீம் ஹபீப் KIA வடிவமைப்பு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்\nடெக்னோஃபெஸ்டில் உள்நாட்டு மற்றும் தேசிய மின்சார டிராஜர் டி-���ார் ஈர்க்கப்பட்ட தீவிர ஆர்வம்\nடாக்ஸி டிரைவர்களை தினமும் செலுத்த யூபர் தொடங்குகிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nBilecik YHT வழிகாட்டி ரயில் விபத்து காரணம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது Levent ÖZEN | பதிப்புரிமை © ரேயன்பர் | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/will-bigg-boss-invite-nesamani-to-his-house-059883.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-21T19:41:32Z", "digest": "sha1:DGUP3XF43WQRGRT5CWCETMYPXAI7GKXR", "length": 17595, "nlines": 200, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக் பாஸ் வீட்டில் Nesamani?: டிஆர்பி பிச்சுக்கும் | Will Bigg Boss invite Nesamani to his house? - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n1 hr ago டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\n4 hrs ago முதல் காதல் கதையை சொல்லும் 147\n4 hrs ago திரில்லர் படத்தில் சிபிராஜ் சத்யராஜ் கூட்டணியில் இணைந்த நந்திதா ஸ்வேதா\n5 hrs ago சதக் 2: உங்கள் படைப்பில் நானும் ஒரு அங்கம் - அப்பாவை நினைத்து உருகிய ஆலியா பட்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nNews அஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிக் பாஸ் வீட்டில் Nesamani\nBig Boss 3 Contestants: கற்பனையில் பிக் பாஸ் 3 வீட்டிற்க்குள் வரும் போட்டியாளர்கள்- வீடியோ\nசென்னை: இன்று உலகமே பேசிக் கொண்டிருக்கும் கான்டிராக்டர் நேசமணியை பிக் பாஸ் வீட்டில் பார்க்க ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.\nவைகைப்புயல் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தாலும் எந்த புதுப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர், ட்ரெய்லர் வந்தாலும் அதன் வடிவேலு வெர்ஷன் வெளியாகும்.\nபல நேரங்களில் ஒரிஜினலை விட வடிவேலு வெர்ஷன் மெர்சலாக இருக்கும். இந்நிலையில் வடிவேலு நடித்த கான்டிராக்டர் நேசமணி கதாபாத்திரம் குறித்து உலக அளவில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nநான் தூசு இல்ல இன்னும் மாஸ் தான்: கெத்து காட்டும் 'நேசமணி' வடிவேலு\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் உலக மக்களை திரும்பிப் பார்க்க வைத்த கான்டிராக்டர் நேசமணியை பிக் பாஸ் 3 வீட்டில் பார்க்க ஆசைப்படுகிறார்கள் ரசிகர்கள். நேசமணி மட்டும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் டிஆர்பி எகிறிவிடும்.\nநேசமணி மட்டும் கலந்து கொண்டால் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி குறித்து உலக அளவில் மக்கள் பேசுவார்கள். இதை விட பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் விளம்பரம் தேட முடியாது. எங்கள் அண்ணன் கான்டிராக்டர் நேசமணி பிக் பாஸ் வீட்டில் உள்ளார் என்று தமிழ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடித் தீர்ப்பார்கள்.\nசும்மாவே பிக் பாஸ் நிகழ்ச்சி எப்பொழுது துவங்கும் என்று காத்திருக்கும் மீம்ஸ் கிரியேட்டர்களோ நேசமணி மட்டும் போட்டியாளராக வந்தால் படுகுஷியாகிவிடுவார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மீம்��் கிரியேட்டர்களே பெரிய அளவில் விளம்பரம் தேடிக் கொடுத்துவிடுவார்கள். நேசமணி மட்டும் பிக் பாஸ் போட்டியாளர் ஆனால் சமூக வலைதளங்கள் முழுவதும் அவர் பற்றிய மீம்ஸாகத் தான் இருக்கும்.\nபடங்களில் நடிக்காத வடிவேலு பிக் பாஸ் வீட்டிற்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவதில் தவறு இல்லை. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றால் என்ன நடக்கும் என்பது வடிவேலுவுக்கு நன்றாகத் தெரியும். அதனால் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்தாலும் அவர் அந்த நிகழ்ச்சிக்கு வருவார் என்பது சந்தேகமே.\nவடிவேலுவை பெரிய திரையில் பார்க்க முடியாமல் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். அய்யா நேசமணி, நீர் நடிக்காமலேயே உலக அளவில் டிரெண்டாகுகிறீர்கள். தயவு செய்து மீண்டும் நடிக்க வாங்க என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் அவர் சின்னத்திரையில் அதுவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மட்டும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் #Nesamaniinbiggboss3 என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.\nடிக்கெட் டு பினாலே இந்த ‘கருப்புக்குதிரை’க்குத் தான்.. மேஜிக் செய்யப் போகும் ‘தங்கமுட்டை’ \nபிக் பாஸின் குட்டை உடைத்த கஸ்தூரி: அக்காவுக்கு 'தில்' தான்\nஇன்று டார்கெட் லாஸ்லியா தான்: கமலிடம் மீண்டும் நோஸ்கட்\nநறுக்குன்னு ஒரு கேள்வி கேட்ட ஃப்ரூட்டி காலர்: அழுது சீன் போட்ட லாஸ்லியா\nபிக் பாஸ் பற்றி ஒரு வார்த்தை சொன்னாலும் சரியாக சொன்ன தர்ஷனின் காதலி\nகாசுக்காக இல்லை, நான் பிக் பாஸ் வீட்டிற்கு போனதற்கு காரணமே வேறு: அபிராமி\nபிக் பாஸ் கூப்பிட்டாரு, நான் தான் மாட்டேன்னு சொல்லிட்டேன்: தர்ஷன் காதலி\nகவின், முகென் ராவை ஃபீல் பண்ணி கண் கலங்க வைத்த 2 பெண்கள்\nஇதற்குத் தான் இலங்கையில் இருந்து கிளம்பி வந்தீங்களா லாஸ்லியா\nடிவி சீரியலில் நடிக்க படுக்கைக்கு அழைத்தார்கள்: பிக் பாஸ் பிரபலம் திடுக் பேட்டி\nஎன்னது, சதீஷ் பிக் பாஸ் வீட்டிற்கு போகிறாரா\nலாஸ்லியா அழகு, சாண்டி நல்லவர், அந்த சண்டை...: மகத்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடிசம்பரில் டும் டும் டும்.. காதலர் விக்னேஷ் சிவனுக்கு மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு கொடுத்த நயன்\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்��� ‘மகா’ மாநாடு.. விரைவில் ரசிகர்களுடன் சந்திப்பு\nசைலண்ட் படங்கள்... வயலண்ட் பொண்ணு - கவர்ச்சி காட்டும் சாய் பிரியங்கா ருத்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/KutraSarithiram/2019/06/14233907/1039630/Kutra-Sarithiram-Thanthi-TV.vpf", "date_download": "2019-09-21T19:12:47Z", "digest": "sha1:KO4ZOHVV5KKFJLSQGF4SKJ3TRI4QLWLO", "length": 8490, "nlines": 79, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "14/06/2019 - குற்ற சரித்திரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n14/06/2019 - குற்ற சரித்திரம்\n14/06/2019 - குற்ற சரித்திரம்\n14/06/2019 - குற்ற சரித்திரம்\nதேஜஸ் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணித்தார்\nமத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேஜஸ் போர் விமானத்தில் பயணித்தார்.\nகிளைம்பிங் சாகசத்தில் புதிய சாதனை : லிப்டுக்கு இணையாக அதிவேகமாக ஏறிய வீரர்\nகிளைம்பிங் என்கிற சுவர் ஏறும் சாகச நிகழ்ச்சியில், லிப்ட்க்கு இணையாக அதிவேகமாக ஏறி சாதனை நிகழ்த்தியுள்ளார் மார்சின் ஸீன்ஸ்கி என்கிற சாகச வீரர்.\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் 36 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.\n(20.09.19) குற்ற சரித்திரம் : 3 மாதங்களில் 17 கொலைகள் - அலறிக்கிடக்கும் தூத்துக்குடி\n(20.09.19) குற்ற சரித்திரம் : 3 மாதங்களில் 17 கொலைகள் - அலறிக்கிடக்கும் தூத்துக்குடி\n(19.09.19) குற்ற சரித்திரம் : ஆறு மாதத்திற்கு முன்பு காணாமல் போனவர் எலும்புக்கூடாக மீட்பு - நண்பர்களால் கடத்தி கொலைசெய்யப்பட்ட கொடூரம்\n(19.09.19) குற்ற சரித்திரம் : ஆறு மாதத்திற்கு முன்பு காணாமல் போனவர் எலும்புக்கூடாக மீட்பு - நண்பர்களால் கடத்தி கொலைசெய்யப்பட்ட கொடூரம்\n(18.09.19) குற்ற சரித்திரம் : தொடரும் தலைநகர் உயிர்பலி... அடுத்தடுத்து மின்சாரம் பறித்த உயிர்கள்... அலட்சியத்துக்கு அணை போட இன்னும் எத்தனை உயிர் தேவை...\n(18.09.19) குற்ற சரித்திரம் : தொடரும் தலைநகர் உயி��்பலி... அடுத்தடுத்து மின்சாரம் பறித்த உயிர்கள்... அலட்சியத்துக்கு அணை போட இன்னும் எத்தனை உயிர் தேவை...\n(17.09.19) குற்ற சரித்திரம் : நான் அவனில்லை படப்பாணி காதலன் ஏழு திருமணம் 20 பாலியல் வழக்குகள்\n(17.09.19) குற்ற சரித்திரம் : நான் அவனில்லை படப்பாணி காதலன் ஏழு திருமணம் 20 பாலியல் வழக்குகள்\n(16.09.19) குற்ற சரித்திரம் : சிரித்து மயக்கிய சிங்கப்பூர் காதலன்... காதலுக்காக அப்பாவிடமே கடத்தல் நாடகம் ஆடிய மகள்... சூதுகவ்வும் பட பாணியில் ஒரு நிஜக்கதை..\n(16.09.19) குற்ற சரித்திரம் : சிரித்து மயக்கிய சிங்கப்பூர் காதலன்... காதலுக்காக அப்பாவிடமே கடத்தல் நாடகம் ஆடிய மகள்... சூதுகவ்வும் பட பாணியில் ஒரு நிஜக்கதை..\n(09.09.19) குற்ற சரித்திரம் : பிரபல ரவுடி மீது வெடிகுண்டு வீசி துரத்தி துரத்தி வெட்டிய கொடூர கும்பல் - நண்பனை மிரட்டியதால் தலையை சிதைத்து கொன்றதாக பகீர் வாக்குமூலம்\n(09.09.19) குற்ற சரித்திரம் : பிரபல ரவுடி மீது வெடிகுண்டு வீசி துரத்தி துரத்தி வெட்டிய கொடூர கும்பல் - நண்பனை மிரட்டியதால் தலையை சிதைத்து கொன்றதாக பகீர் வாக்குமூலம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vandavasi.in/tag/vandavasi/", "date_download": "2019-09-21T19:38:07Z", "digest": "sha1:BWJYMZOVHTVELFXBTOTPNLFRBQIOV7MI", "length": 3382, "nlines": 34, "source_domain": "vandavasi.in", "title": "vandavasi – VANDAVASI |", "raw_content": "\nநாளை விண்னில் பாய்கிறது சந்திராயன் 2\nபொது மக்களுக்கு கலெக்டர் அழைப்பு\nBudget 2019 : வருமான வரி செலுத்த ஆதார் போதும்\nவிர்ச்சுவல் கரன்சி பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இடபெறவில்லை\nமுன்னாள் மாணவர் அமைப்பில் சேர விண்ணப்பம்\nFEATURED News செய்திகள் திருவண்ணாமலை புதிய செய்திகள் வந்தவாசி\nபொது மக்களுக்கு கலெக்டர் அழைப்பு\nவந்தவாசி ஜூலை 17 , திருவண்ணாமலை மாவட்டத்தில் அறுகள், ஏரிகள், குளங்கள் போ���்ற நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப்பாதைகளை தூர்வார நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்\nFEATURED Latest News Uncategorized செய்திகள் புதிய செய்திகள் வந்தவாசி\nதீவிரமடையும் தென்மேற்கு பருவமழை. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nசென்னை ஜூன் 29. கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூலை 2ம் தேதி தீவிரமடைவதாலும், வெப்ப சலனம் காரணமாகவும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கான வாய்ப்பு\nவந்தவாசி தாலுக்கா நண்பர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் வந்தவாசி வட்டாரம் என்ற முகநூல் குழு நமது வந்தவாசி டாட் இன் வலைதளம் மூலம் துவங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுட்ன் தெரிவித்துக்கொள்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/12/blog-post_37.html", "date_download": "2019-09-21T20:19:51Z", "digest": "sha1:TTQQMEFDIIVPVP7ZJNZBVH6AA3S27LPU", "length": 5894, "nlines": 173, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ஆமை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஆமை,திசையானைகள் தொன்மத்தை நான் இளமைமுதலே கேட்டுவருகிறேன். அவற்றை வேறு ஒரு கோணத்தில் விளக்கியது கார்கடல். ஆமை என்பது தன்னுள் சுருண்டு அசைவிழந்த பாம்புதான் என்பது அற்புதமான உருவகம். ஆமையை அறுத்து பார்த்தால் உள்ளே இறுக்கமாக சுருட்டி வைத்த குடல்மாதிரிதான் இருக்கும்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதிசை தேர் வெள்ளம்-ஊழின் பெரு நடனம்- அந்தியூர் மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/513508-tharaikku-vandha-thaaragai.html", "date_download": "2019-09-21T19:53:35Z", "digest": "sha1:X2Z2TGB5ZI7SRMX64VP2J5ZNS2XDM3SZ", "length": 30099, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "தரைக்கு வந்த தாரகை 28: மிஸ் ஆன மிஸ்ஸியம்மா! | tharaikku vandha thaaragai", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 22 2019\nதரைக்கு வந்த தாரகை 28: மிஸ் ஆன மிஸ்ஸியம்மா\nஇப்படி நான் பேசவே இல்லையே, ஆனால் நான் சினிமாவில் பேசும் வசனம் இப்படித்தான் இருக்கும்” என்றார். ‘இது பத்திரிகைத் தமிழ் அம்மா’ என்றேன். “இதோ பாருங்கள் மிஸ்டர் கோபால்.. நான் என் வாழ்க்கைச் சம்பவங்களைத் தெலுங்கில் எழுதி வைத்திருப்பதைப் படிக்கிறேன்”என்று நீளமாக ஒரு வாக்கியம் சொன்னார்.\n“இதேபோல்தான் நாங்கள் பேசவு��் செய்வோம். தமிழ்நாட்டில் நீங்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் தனித்தனியே நடை வைத்திருக்கிறீர்கள். தமிழ் சினிமாவில் காதலர்கள் பேசும் வசனம், இலக்கணச் சுத்தமாக இருக்கிறது. இதைக் கேட்டாலே சிரிப்பு வருகிறது. நிஜத்தில் காதலர்கள் இப்படித்தான் பேசிக்கொள்வார்களா\nநான் குறுக்கிட்டு,‘ ஆனால் அந்த மாதிரி செயற்கையான தூய தமிழ்கூட உங்கள் வசன உச்சரிப்பிலும் பாட்டிலும் புதுமெருகோடு கேட்கவே இனிமையாக இருக்கிறது. பல வருடங்கள் தமிழ்ப் பயிற்சி இருந்தால்தான் இது சாத்தியம். நீங்கள் தெலுங்குப்பட உலகிலிருந்து தமிழுக்கு வந்த குறுகிய காலத்திலேயே இந்தத் திறமையைப் பார்க்க முடிந்தது. இது எப்படிச் சாத்தியம்’ என்றேன். நான் எதையோ கண்டுபிடித்துவிட்டதுபோல் சற்று ஆச்சரியமும் பெருமையும் பொங்க என்னைப் பார்த்தார்.\n“அதில் ஒரு ரகசியம் இருக்கிறது” என்று சொல்லிச் சிரித்தார் பானுமதி. “தமிழ் வசனங்களை அப்படியே தெலுங்கு மொழியில் எழுதிக் கொடுத்துவிடுவார்கள். நான் அப்படியே தமிழில் பேசுவது போலவே பேசிவிடுவேன். ‘அது சரி, ஆனால் தமிழ் வசனங்களை அப்படியே தெலுங்கில் எழுதுவதற்கு இரண்டு மொழிகளிலும் பாண்டித்யம் இருக்கணுமே” என்று சொல்லிச் சிரித்தார் பானுமதி. “தமிழ் வசனங்களை அப்படியே தெலுங்கு மொழியில் எழுதிக் கொடுத்துவிடுவார்கள். நான் அப்படியே தமிழில் பேசுவது போலவே பேசிவிடுவேன். ‘அது சரி, ஆனால் தமிழ் வசனங்களை அப்படியே தெலுங்கில் எழுதுவதற்கு இரண்டு மொழிகளிலும் பாண்டித்யம் இருக்கணுமே\n“உண்மைதான். அப்படித் தெலுங்கிலும் தமிழிலும் புலமை பெற்ற ஒருவர் தெலுங்கில் எழுதி, ஏற்றஇறக்கங்களோடு பேசவும் கற்றுக்கொடுத்து உதவினார். திறமைசாலியான அந்த இளைஞர் சுறுசுறுப்புடன் வளையவருவதைப் பார்த்துவிட்டு ஒருநாள் ‘பார்த்துக்கொண்டே இருங்கள் பிற்காலத்தில் பேரும் புகழும் உங்களைத் தேடிவரப்போகிறது’ என்றேன் ‘நன்றி அம்மா’என்றார் அவர் பணிவுடன்.\nவதனத்தைப் படிப்பது (Face reading) ஒரு கலை.நான் அடிப்படையில் ஒரு எழுத்தாளர் என்பதால் என்னைச் சுற்றியுள்ளவர்களின் முகங்களைப் பார்ப்பேன் என்பதைவிட, படிப்பேன் என்பதே சரி. இந்த இளைஞர் முகத்தைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். நான் சொன்னது பலித்தது. பிற்காலத்தில் பல வெற்றிப் படங்களைத் தந்த அந்த இளைஞர்தான் இயக்குநர் ஏ. பீம்சிங்.\n பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த‘பாசமலர்’, ‘பாவமன்னிப்பு’, ‘பார்த்தால் பசிதீரும்’, ‘களத்தூர் கண்ணம்மா’ போன்ற திரைக்காவியங்களை மறக்க முடியுமா பீம்சிங்கின் புதல்வரும் இன்றைய தமிழ்சினிமாவின் குறிப்பிடத்தக்க ஆளுமையாகவும் திகழும் எடிட்டர் பி.லெனினுடன் அண்மையில் உரையாடிக் கொண்டிருந்தபோது, “அப்பாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ராமநாதன் அவரது இயக்கத்தில் வெளிவரவிருந்த ‘பட்டத்துராணி’ என்ற படத்தில் பானுமதியை நடிக்கவைக்க விரும்பினார்.\nஅப்பா சொன்னார் என்பதற்காகவே படத்தைப் பற்றி எதுவுமே விசாரிக்காமல் அந்தப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார் பானுமதி. அந்த அளவுக்கு அப்பாவின் மீது மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருந்தார்” என்ற தகவலைப் பகிர்ந்துகொண்டார். இப்போது பானுமதி பீம்சிங் பற்றிக் கூறியபின் ‘லைலா மஜ்னு’ படம் பற்றிப் பகிரத் தொடங்கிய இடத்துக்குத் திரும்புவோம்.\nவேண்டா வெறுப்பாக ஒரு கதாபாத்திரம்\n“பூனாவிலிருந்து திரும்பிய கையோடு என் கணவர் ‘லைலா மஜ்னு’ படத்தைத் தொடங்கினார். வாஹினி ஸ்டுடியோவில் பாலைவன செட் போடப்பட்டது. பாலைவனச் சோலை, ஒரு பாழடைந்த கட்டிடம், அங்கேதான் லைலாவும் மஜ்னுவும் தினமும் சந்திப்பார்கள். ஈச்ச மரங்கள், ஒரு சிறிய குளம். மணல் அவ்வளவுதான். பாலைவனம் செட் ரெடி. படப்பிடிப்பு இரவில் தான் நடக்கும். இந்தப் படத்துக்கு பி.எஸ். ரங்கா ஒளிப்பதிவு செய்தார். ‘துளசிதாஸ்’ படம் எடுத்துப் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தார். அவருக்கு எங்கள் படத்தில் வாய்ப்புத் தந்தார் என் கணவர். இது பி.எஸ். ரங்காவின் வாழ்க்கையில் திருப்புமுனையானது.\n‘லைலா மஜ்னு’ படப்பிடிப்பு நடக்கும்போதே ‘ரக் ஷ ரேகா’ தெலுங்குப் படத்திலும் நடித்து வந்தேன். நாகேஸ்வரராவும் அஞ்சலிதேவியும் அதில் சக நடிகர்கள். அப்படத்தின் இயக்குநர் பத்மநாபனுடன் தொடக்கத்திலிருந்தே என்னால் ஒத்துப்போக முடியவில்லை. இந்தப் படத்துக்காக நான் அணிய வேண்டிய ஆடை, அலங்காரம், ஆபரணங்கள் என்னை எரிச்சலடைய வைத்தன. நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் மனசுக்குப் பிடித்திருந்தால் இதையெல்லாம் பொருட்படுத்தியிருக்க மாட்டேன்.\nஆனால், மனம் ஒன்றாத கதாபாத்திரம் அது. அல��்சியமாக நடித்துக் கொடுத்தேன். அந்தக் காட்சிளே படத்தில் உச்சக்கட்டமாகப் பேசப்பட்டன. படம் வெளிவந்தபோது வேண்டா வெறுப்பாக நான் நடித்துக் கொடுத்த காட்சிகள் ‘ஆஹா ஓஹோ’ என்று பலராலும் புகழப்பட்டதை என்னவென்று சொல்ல படம் நூறு நாட்கள் ஓடியது. அந்தப் படத்தை இன்றுவரை பார்த்ததுகூட இல்லை.\n‘ரக்‌ஷ ரேகா’ படப்பிடிப்பின்போது இரவு வீடு திரும்பிய நேரம் தயாரிப்பாளர் அனுப்பிவைத்த கார் தகராறு செய்தது. மழை வேறு தூறிக்கொண்டிருந்தது. கார் ஓட்டுநர் தடுத்தும் கேட்காமல் நான் காரைவிட்டு இறங்கித் தலையில் முக்காடிட்டு நடக்கத் தொடங்கிவிட்டேன். சற்றுதூரம் நடந்ததும் ‘அம்மா... அம்மா...’ என்ற குரல் கேட்டது. குரலை வைத்து அது என்னுடன் நடித்த சக நடிகையான சூர்யகாந்தம் என்று புரிந்தது. சூர்யகாந்தம் என்னை அந்தக் கோலத்தில் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். நான் நடந்ததைச் சொன்னேன்.\nசூர்யகாந்தமும் நானும் பலவிஷயங்களைப் பேசிச் சிரித்தபடி நடந்தோம். என் வீடுவரை பத்திரமாக கொண்டுவந்துவிட்டுச் சென்றார் சூர்யகாந்தம். அவருக்கு என் கணவரிடம் சொல்லி ‘ரத்னமாலா’ படத்தில் கதாநாயகனைச் சீண்டும் குறும்புக்காரப் பெண் வேடம் வாங்கிக் கொடுத்தேன். அதன்பிறகு ‘லைலா மஜ்னு’விலும் ஒரு கேரக்டர் கொடுத்தேன். பரணி பிக்சர்ஸ் படங்களில் அவருக்கு வாய்ப்பு தந்துவந்தேன்.\nஎன்னோடு அன்றொருநாள் இரவில் வீடுவரை துணைக்குவந்த சூர்யகாந்தம் என் எல்லாப் படங்களிலும் எனக்குத் துணையாக வருமாறு பார்த்துக்கொண்டேன். அவரும் எவ்வளவு சின்ன ரோலாக இருந்தாலும் அதைச் சிறப்பாகச் செய்வார். ‘லைலா மஜ்னு’ படமாக இருந்தாலும் பரணி பிச்சர்ஸ் எடுத்த வேறு படம் சம்பந்தப்பட்ட எந்த வேலையிலும் நான் தலையிடுவதில்லை. சூர்யகாந்தம் போன்றவர்களுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுப்பதோடு சரி.\nஅதேபோல படத்தில் என் ரோல் பெரியதா, சிறியதா என்று கிஞ்சித்தும் கவலையும் படமாட்டேன். எவ்வளவு சின்ன ரோல் ஆனாலும் நடித்துக் கொடுப்பேன். நாகேஸ்வரராவ் சொல்லுவார். ‘மேடத்துக்குப் பொறாமையோ, குறுகலான மனமோ கிடையாது. அவருக்குக் கொடுக்கப்பட்ட ரோல் எப்படி இருந்தாலும் நடித்துக் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்’.\nபடப்பிடிப்பின்போது ஒருநாள் முழுவதும் நடித்துக் கொடுத்துவிட்டு இரவிலும் படப்பிடிப்பில் கலந்து கொண்டது உண்டு. வாக்குக் கொடுத்துவிட்டால் அதை எப்படியாவது காப்பாற்றியே தீருவேன். கொஞ்சம்கூடக் களைப்போ சோர்வோ இல்லாமல் நடித்துக்கொண்டே இருப்பேன். இதை வாசன் கூர்ந்து கவனிப்பார். அவருக்குக் கொட்டாவியாக வந்தாலும் நான் படப்பிடிப்புத் தளத்திலிருந்து ஓய்வெடுக்க செல்லவே மாட்டேன். வாசன் களைத்துப்போய் ‘பானுமதி.. இன்றைக்கு இத்துடன் நிறுத்திக்கொள்வோம்’ என்பார்.\n‘இல்லை சார்... இந்தக் காட்சியை முழுசாக முடித்து விடுவோம்” என்பேன். அவரோ ‘லஞ்ச் பிரேக் வந்துவிட்டதே’ என்பார். நான் ‘ இல்லை... இல்லை... காட்சி முடியட்டும்” என்பேன் பிடிவாதமாக. அவர் இதைப் பற்றிப் பாராட்டிப் பேசும்போது ‘அசதி என்பது அவள் அகராதியில் இல்லை. நடித்து முடிக்காமல் செட்டைவிட்டு நகரவே மாட்டாள். எத்தனை மணி நேரம் ஆனாலும் நின்றுகொண்டே இருப்பாள். உட்காரவே மாட்டாள். இப்படி ஒரு ஆர்ட்டிஸ்ட்டை நான் என் ஆயுசுக்கும் பார்த்ததில்லை. டியூட்டியில் நான் என்னை எமன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். பானுமதி எமனியாக இருக்கிறாள்’ என்பார்.\nஎஸ்.எஸ்.வாசன் வாயால் இப்படி ஒரு பாராட்டைப் பெற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அதே வேளை என்னைப் பிடிக்காத வேறு சிலர் திரையுலகில் ஒரு வீண் அபவாதத்தைப் பரப்பத் தொடங்கினார்கள். ‘பானுமதி ஆணவம் பிடித்தவர். யாராக இருந்தாலும் தூக்கியெறிந்து பேசுவார், ‘அவரை வைத்துப் படம் எடுப்பது கஷ்டம்’ இப்படி.\nஅப்போது ‘மிஸ்ஸியம்மா’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். ஒரு பிரச்சினையால் அந்தப் படத்திலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதுவரை நான் நடித்த காட்சிகளை ‘ரஷ்’ போட்டுப் பார்த்தே சக நடிகர்கள் என் நடிப்பு அபாரமாக இருந்தது என்றார்கள். ஆனால் விதியை வெல்ல யாரால் முடியும்\nநான் மிஸ்ஸியம்மாவில் தொடர்ந்து நடித்திருந்தால் திரையுலகத்துக்கு சாவித்ரி என்ற ஒரு திறமைசாலியான கதாநாயகி கிடைத்திருக்க மாட்டார் ‘மிஸ்ஸியம்மா’ மிஸ் ஆனதில் வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும் சாவித்திரியின் வருகைக்கு நான் வழிவிட வேண்டும் என்பது இறைவனின் திருவுள்ளம் போலும் ‘மிஸ்ஸியம்மா’ மிஸ் ஆனதில் வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும் சாவித்திரியின் வருகைக்கு நான் வழிவிட வேண்டும் என்பது இறைவனின் திருவுள்ளம் போலும்” என்று நிறுத்தியவரிடம் ‘மிஸ்ஸியம்மா படப்பிடிப்பில் அப்படி என்னதான் நடந்தது மேடம்” என்று நிறுத்தியவரிடம் ‘மிஸ்ஸியம்மா படப்பிடிப்பில் அப்படி என்னதான் நடந்தது மேடம்’ என்றேன். ‘அது பற்றி நாளை பேசுவோம்’ என்றார். நீங்கள் அடுத்த வாரம் வரை காத்திருப்பீர்கள்தானே..\nதரைக்கு வந்த தாரகைபானுமதி தொடர்பானுமதி வரலாறுபானுமதி கதைபானுமதி நடிப்புதமிழ் சினிமா ப்ளாஷ்பேக்\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\nபொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி...\nதிமுக எம்எல்ஏக்கள் 60 பேரை விலைக்கு வாங்குவோம்:...\nபேனர் விவகாரங்களில் மூக்கை அறுத்துக்கொள்ள வேண்டாம்: திரைப்படத்...\nதரைக்கு வந்த தாரகை 31: மக்களுக்கான ராகம்\nதரைக்கு வந்த தாரகை 30: எம்.ஜி.ஆர். தப்பித்தார்\nதரைக்கு வந்த தாரகை 29: அழகான பொண்ணு நான்\nதரைக்கு வந்த தாரகை 27: யார் அந்தக் கதாசிரியர்\nவீட்டுக்கு வெள்ளை வண்ணம் வேண்டுமா\nதாம்பரம் அருகில் நியூ விஷன் டவுன்ஷிப்\nஎன் வீடு என் அனுபவம்: வீழ்ந்தது நான், வென்றது சொந்த வீடு\nகொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் கொல்லப்படலாம்: மேற்கு வங்க காங்....\nஅயல்நாட்டுத் தொடர்களுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் தினப்படி இரட்டிப்பு உயர்வு\nஉலக ஆடவர் குத்துச் சண்டையில் முதல் முறையாக வெள்ளி வென்ற இந்தியர்: வரலாறு...\nசோயா அக்தரின் ‘கல்லி பாய்’ சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?pubid=0125", "date_download": "2019-09-21T20:23:56Z", "digest": "sha1:IHQVI7V6ZQ6PMXDVCPQTMCBNVH4S5REE", "length": 4098, "nlines": 125, "source_domain": "marinabooks.com", "title": "மங்கை புத்தக நிலையம்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nநன்னெறி புகட்டும் நாயன்மார் கதைகள்\nசுவையான சைவ சூப் வகைகள்\nஅதிர்ஷ்டமில்லா வீட்டை அதிர்ஷ்டமுள்ள வ��டாக மாற்றுவது எப்படி\nஆசிரியர்: ஸ்வாமி அபயானந்தஜி தாஸ்\nசிறுவர்களுக்கான நன்னம்பிக்கை தரும் நன்னேறிக் கதைகள்\nநல்வழிப் படுத்தும் சிறந்த நீதிக் கதைகள்\nநட்பின் உயர்வை விளக்கும் நவரசக் கதைகள்\nதத்துவம் மிகுந்த புத்தர் கதைகள்\nபதுமை சொல்லும் புதுமைக் கதைகள்\nசிந்தனையைத் தூண்டும் சுவையான நகைச்சுவை கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000036600/snowboard-king_online-game.html", "date_download": "2019-09-21T19:33:31Z", "digest": "sha1:OSS76T4JF2SVJTVUMIGVVGNDLRMM7L43", "length": 11743, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஸ்னோபோர்டு கிங் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nபந்துகளையும் நீண்ட கோலையும் கொண்டு மேசை மீது ஆடப்படும் ஒருவகை பந்தாட்டம்\nவிளையாட்டு விளையாட ஸ்னோபோர்டு கிங் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஸ்னோபோர்டு கிங்\nநம்பமுடியாத பனி சாகச தொழில்முறை சுற்று மேல் தொடங்குகிறது. அவர்கள் கடந்து செல்ல சுற்றி செல்ல வேண்டும், ஆனால் மாறாக இல்லை என்று வைக்கப்படும்-பெட்டிகள் சேர்த்து, அது இருக்கிறது. காயங்கள் இலாப இறுதி முடிவில் புள்ளிகள் சேர்க்க முடியாது முடியாது, மட்டும் செலவு மரங்கள் அஞ்சி நடந்து கொள்ளுங்கள். ஆனால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட தந்திரங்களை பிறநாட்டு புள்ளிகள் சேர்ப்பதன் மூலம் உதவ முடியும். Z அல்லது எம் விமான குட்டிக்கரணம் விண்வெளி அழுத்தவும் செய்ய . விளையாட்டு விளையாட ஸ்னோபோர்டு கிங் ஆன்லைன்.\nவிளையாட்டு ஸ்னோபோர்டு கிங் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஸ்னோபோர்டு கிங் சேர்க்கப்பட்டது: 26.05.2015\nவிளையாட்டு அளவு: 7.08 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4 அவுட் 5 (5 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஸ்னோபோர்டு கிங் போன்ற விளையாட்டுகள்\n3D சூப்பர் பனி சறுக்கு விளையாட்டு வீரர்\nஒரு ஸ்னோபோர்டு அன்று மிக்கி மவுஸ்\nலூனீ செயலில் தாளத்துக்கு: பனிச்சரிவு பனிச்சறுக்கல்\nஒரு ஸ்னோபோர்டு ஐஸ் பந்தய\n3D - சிறப்பு படைகள்\nமான்ஸ்டர் டிரக் - 3D சாதனை\n3D மான்ஸ்டர் டிரக் சிட்டி\nவிளையாட்டு ஸ்னோபோர்டு கிங் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஸ்னோபோர்டு கிங் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஸ்னோபோர்டு கிங் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஸ்னோபோர்டு கிங், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஸ்னோபோர்டு கிங் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\n3D சூப்பர் பனி சறுக்கு விளையாட்டு வீரர்\nஒரு ஸ்னோபோர்டு அன்று மிக்கி மவுஸ்\nலூனீ செயலில் தாளத்துக்கு: பனிச்சரிவு பனிச்சறுக்கல்\nஒரு ஸ்னோபோர்டு ஐஸ் பந்தய\n3D - சிறப்பு படைகள்\nமான்ஸ்டர் டிரக் - 3D சாதனை\n3D மான்ஸ்டர் டிரக் சிட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babajiicreations.com/tag/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2019-09-21T20:24:35Z", "digest": "sha1:WNOW6ZVVB3TMTL4QMFU57VQVQZB543YV", "length": 6316, "nlines": 123, "source_domain": "www.babajiicreations.com", "title": "ஆவாரம் பூ Archives - பாபாஜீ கிரியேஷன்ஸ்", "raw_content": "\nபாபாஜீ கிரியேஷன்ஸ் + பாபாஜீ FM கேட்க சிகப்பு பட்டனை தொடவும்\nHome Tags ஆவாரம் பூ\nஆவாரம் பூ , இலை \n சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும். நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும். மேலும் விபரங்கள் கீழே. சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும்...\n25:11:2018 அன்று பிறந்தநாள்-“அடங்காப் பசங்க” திரைப்படத்தின்இயக்குனர் சிகரம் திரு.R.செல்வநாதன் அவர்களுக்கு\n ( உடலை நேசிப்போம் )\nசினிமா வாய்ப்பு 100% உறுதி\nகலைத்துறையில் சினிமா உலகில் சாதிக்க துடிக்கும் உள்ளங்களுக்கு பயிற்சி அளித்து,கனவுகளை மெய்பிக்கும் களமாக இந்தத் தளம் உருவாக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/06/blog-post_4.html", "date_download": "2019-09-21T20:13:05Z", "digest": "sha1:JBUUXXHX7XDRDBCBX4R7643HUSRGCJDE", "length": 34983, "nlines": 229, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: கதையும் கணிதமும் - தியானா", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளி��்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nகதையும் கணிதமும் - தியானா\nPosted by சிறப்புப் பதிவர்\nஒரு செல்வ‌ந்த‌ர் ஊரிலுள்ள‌ அனைத்து ம‌க்க‌ளிட‌மும் ப‌ண‌ம் ப‌றிப்பார். ஹீரோ செல்வ‌ந்தரை மதியால் வென்று ம‌க்க‌ளைக் காப்பாற்றுவார். இது இந்த‌ப் ப‌ட‌த்தின் க‌தை, அந்த‌ப் ப‌ட‌த்தின் க‌தை என்று ந‌ம்மால் ப‌ல‌ ப‌டங்க‌ளின் பெய‌ர்க‌ளைச் சொல்ல‌ முடியும். இதுவே தான் One Grain of Rice - யின் க‌தையும். ஆனால் எவ்வாறு ம‌க்க‌ள் காப்பாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர் என்ப‌தில் தான் சுவார‌ஸ்ய‌மும் க‌ணித‌மும் பொதிந்திருக்கிற‌து.\nஇது ஒரு இந்திய‌ கிராமிய‌க் க‌தை. வெகு கால‌த்திற்கு முன் ராஜா ஒருவ‌ர் இந்தியாவை ஆண்டு வ‌ந்தார். அவ‌ர் அர‌சாட்சியிலுள்ள‌ மக்க‌ள் அனைவ‌ரும் வ‌ச‌தி மிகுந்த‌ விவ‌சாயிக‌ள். ம‌க்கள் தாங்க‌ள் விளைவித்த‌ அரிசியை த‌ங்க‌ள் தேவைக்கு எடுத்த‌து போக, மீத‌ம் உள்ள‌தை ராஜாவிட‌ம் கொடுத்து விட‌ வேண்டும். தான் அரிசியை சேமித்து வைத்து, ப‌ஞ்ச‌ம் வ‌ரும் கால‌த்தில் கொடுப்ப‌தாக ராஜா வாக்குறுதி அளித்து, சேமிப்புக் கிட‌ங்குக‌ளை நிறைத்து வைக்கிறார். சில வ‌ருடங்கள் க‌ழித்து, ப‌ஞ்ச‌ம் வ‌ருகிற‌து. ராஜா தான் கொடுத்த‌ வாக்குறுதியைக் காப்பாற்ற‌வில்லை. ம‌க்க‌ள் அனைவ‌ரும் ப‌ஞ்ச‌த்திலும் ப‌ட்டினியிலும் வாடுகின்றன‌ர்.\nஒரு நாள் ராஜா த‌‌ன் ம‌ந்திரி ச‌பைக்கு விருந்து வைக்கிறார். சேமிப்பு கிட‌ங்கிலிருந்து இர‌ண்டு மூட்டைக‌ளில் அரிசியை அர‌��்ம‌னைக்கு எடுத்து வ‌ருகின்ற‌ன‌ர். வ‌ரும் வ‌ழியில் ஒரு மூட்டையிலிருந்து அரிசி கொட்டுகிற‌து. ராணி என்கிற‌ சிறுமி சிந்தும் அரிசிக‌ளைத் த‌ன் பாவாடையில் பிடித்துக் கொண்டே அர‌ண்ம‌னையை நோக்கி வ‌ருகிறாள். அந்த‌ அறிவாளி சிறுமியின் ம‌ன‌தில் ஒரு திட்ட‌ம் தோன்றுகிற‌து.\nஅர‌ண்ம‌னை காவலாளியிட‌ம் அரிசிக‌ளை ஒப்படைக்கிறாள். அந்த‌ நேர்மையான‌ சிறுமியை ராஜா ச‌ந்திக்கிறார். நேர்மையைப் பாராட்டி ஏதாவ‌து ப‌ரிசு கேட்கும் ப‌டி சொல்லுகிறார். ஒரே ஒரு அரிசி கேட்கிறாள் ராணி. ஒரே ஒரு அரிசி கொடுப்ப‌து த‌ன் ம‌ரியாதைக்கு இழுக்கு என்கிறார் ராஜா. அப்ப‌டினால், இன்று ஒரு அரிசி கொடுங்க‌ள். அடுத்து வ‌ரும்‌ நாட்க‌ளில் அத‌ற்கு முத‌ல் நாள் கொடுத்த‌ அரிசியை இர‌ட்டிப்பாக்கி கொடுங்க‌ள். இவ்வாறு முப்ப‌து நாட்க‌ள் கொடுங்க‌ள் என்கிறாள். அதாவ‌து இன்று ஒரு அரிசி கொடுங்க‌ள், நாளை அதை இர‌ட்டிப்பாக்கி இர‌ண்டு அரிசிக‌ள் கொடுங்க‌ள், அடுத்த‌ நாள் இர‌ண்டை இர‌ட்டிப்பாக்கி நான்கு அரிசிக‌ள் கொடுங்க‌ள், அத‌ற்கு அடுத்த‌ நாள் நான்கை இர‌ட்டிப்பாக்கி எட்டு அரிசி கொடுங்க‌ள் என்கிறாள். ராஜா பிழைக்க‌த் தெரியாத‌ப் பெண் என்று நினைத்துக் கொண்டே ஒத்துக் கொள்கிறார். ‌\nமுத‌ல் நாள் ஒரு அரிசி கொடுக்கிறார். இர‌ண்டாவ‌து நாள் இர‌ண்டு அரிசிக‌ள். மூன்றாவ‌து நாள் நான்கு அரிசிக‌ள். நான்காவ‌து நாள் எட்டு அரிசிக‌ள். இவ்வாறே ஒன்பதாவ‌து நாள் 256 அரிசிக‌ள் கொடுக்க‌ப்ப‌டுகின்றன‌. அது ஒரு கைப்பிடி அள‌வு அரிசி. ப‌ன்னிரெண்டாவ‌து நாள் 2048 அரிசிக‌ள் கொடுக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. அது நான்கு கைப்பிடி அள‌வு அரிசியாகும். ப‌தினாறாவ‌து நாள் 2 மூடைக‌ளில் 32768 அரிசிக‌ள் கொடுக்க‌ப்ப‌டுகிற‌து. ராஜாவிற்கு ச‌ற்று க‌வ‌லையாகிற‌து.\nஇருபத்தி நான்காவ‌து நாள் 8388608 அரிசிக‌ள், எட்டுப் பெட்டிக‌ளில் செல்கிற‌து. இறுதி நாளான‌ முப்ப‌தாவ‌து நாளில் 256 யானைக‌ளில் நான்கு சேமிப்புக் கிட‌ங்குக‌ளிலிருந்து அரிசி மூட்டைக‌ள் செல்கின்ற‌ன‌. ராஜாவின் சேமிப்புக் கிட‌ங்குக‌ள் காலியாகி விட்ட‌ன‌.\nஇவ்வள‌வு அரிசிக‌ளை வைத்து என்ன‌ செய்ய‌ப் போகிறாய் என்று ராஜா கேட்ட‌வுட‌ன், அனைத்து ம‌க்க‌ளுக்கும் கொடுக்க‌ப் போகிறேன் என்கிறாள். த‌ங்க‌ளுக்கும் ஒரு பெட்டி தருகிறேன் ஆனால் இனி நீங்க‌ள் உங்க‌ள் தேவைக்கு அதிக‌மாக‌ ம‌க்க‌ளிட‌மிருந்து வ‌சூலிக்க‌க் கூடாது என்று வாக்குறுதி வாங்கிக் கொள்கிறாள். அத‌ன் பின் ராஜா ந‌ல்லாட்சிப் புரிகிறார்.\nஒவ்வொரு நாளின் அரிசிக‌ள் அள‌வு அட்ட‌வ‌ணையில் உள்ள‌து. ஒரு அரிசி முப்ப‌தாவ‌து நாளில் 53 கோடியாக‌ மாறுவ‌து ஆச்ச‌ரிய‌மாக‌ இருந்த‌து.\nக‌தைக‌ளும் புத்த‌கங்க‌ளும் எங்க‌ளுக்கு விருப்ப‌மான‌வை. எங்க‌ள் குழ‌ந்தைக‌ளின் சிறு வ‌ய‌து முத‌லிலேயே புத்த‌க‌ம் ப‌டித்த‌ல் ம‌ற்றும் க‌தை சொல்லுத‌ல் எங்க‌ள் வ‌ழ‌க்க‌ம். என் முத‌ல் குழ‌ந்தைக்கு, அவ‌ளுடைய சிறு வ‌ய‌தில் நான் புத்த‌க‌ம் வாசித்துக் காட்டுவேன் ஆனால் க‌தை கேட்டு வ‌ள‌ர்ந்திராத‌ என‌க்குக் க‌தை செல்லுவ‌தில் ஒரு த‌ய‌க்க‌ம் இருந்த‌து. என் க‌ணவர் தின‌மும் அவ‌ளுக்குக் க‌தை செல்லுவார். இர‌ண்டு வ‌ருட‌த்திற்கு முன்னால் என் க‌ண‌வ‌ருக்கு இர‌வு நேர‌த்தில் வேலை ப‌ளு அதிக‌ரிக்க‌, மகளுக்கு க‌தை சொல்லும் சூழ்நிலைக்குத் த‌ள்ள‌ப்ப‌ட்டேன். என‌க்குத் தெரிந்த‌ க‌தைக‌ள் சொல்ல‌ ஆர‌ம்பித்தேன். சில நாட்க‌ளில் க‌தைக‌ள் தீர்ந்து போக‌, இணைய‌த்திலும் புத்த‌க‌த்திலும் தேடத்‌ தொட‌ங்கினேன். நாங்க‌ள் இருவ‌ரும் சேர்ந்து வாசித்த‌ புத்த‌க‌ங்க‌ளின் க‌தைக‌ளை இர‌வு நேர‌த்தில் அவ‌ளுக்குச் சொல்ல‌க் கூடாது. புதிதாக இருக்க‌ வேண்டும். க‌தைக‌ள் உருவாக்க‌வும் ப‌ழகிக் கொண்டேன். என் ம‌க‌ள் செய்யும் த‌வ‌றுக‌ளைச் சுட்டிக்காட்ட‌, வ‌ருத்த‌த்தைப் போக்க‌ என‌ சூழ்நிலையைக் கொண்டு க‌தைக‌ள் உருவாக்க‌ ஆர‌ம்பித்தேன். க‌தையில் வ‌ருவ‌து தான் தான் என்பது என் ம‌க‌ளுக்கும் தெரியும். ர‌சித்துக் கேட்பாள்.\nக‌தைக‌ள் வாசிக்கும் பொழுதும், புத்த‌க‌ம் ப‌டிக்கும் பொழுதும் ந‌டுவில் நிறுத்தி, நீ அந்த‌ச் சூழ்நிலையில் இருந்திருந்தால் என்ன‌ செய்திருப்பாய் என்று கேட்பேன். ப‌தில் வ‌ந்த‌வுடன், இது நல்ல‌ ப‌தில் ஆனால் என்ன‌ ந‌டக்கிறது என்று பார்ப்போம் என்று தொட‌ருவேன். சில‌ நேர‌ங்க‌ளில் சொல்லி/ப‌டித்து முடித்த‌வுட‌னோ அல்ல‌து ம‌றுநாள் எழுந்த‌வுட‌னோ, நான் சொன்ன‌ மாதிரி செய்திருந்தால் இந்த‌ மாதிரி த‌ப்பாகியிருக்கும் என்று அவ‌ளே த‌ன் ப‌தில‌க‌ளிலுள்ள‌ \"loop hole\"களைக் க‌ண்டு பிடிப்பாள். வார‌த்திற்கு ஒரு முறை அவ‌ள் என‌க்குக் க‌‌தை சொல்ல‌ வேண்டும், க‌தை ப���டித்துக் காட்ட‌ வேண்டும்.\nபுத்த‌க‌ம் ப‌டிக்கும் பொழுது என் மேல் சாய்ந்து கொண்டும், க‌தை சொல்லும் பொழுது என் அருகில் ப‌டுத்துக் கொண்டு என் கைக‌ளைக் கோர்த்துக் கொண்டும் இருப்பாள். ஒரு நாள் இர‌வு க‌தையைத் தொடங்கும் முன் ப‌ள்ளியில் ந‌ட‌ந்தை சொல்ல ஆர‌ம்பிக்க‌, அதுவே சில‌ நிமிட‌ங்க‌ளான‌து. அன்று க‌தை வேண்டாம், பேசிய‌தே போதும் என்று சொல்லிவிட்டாள். தான் வ‌ள‌ர்க்கும் பைய‌னைப் பிரியும் நாய், அவ‌னிட‌ம் வ‌ருவ‌த‌ற்கு அடையும் க‌ஷ்ட‌ங்க‌ளை வாசித்த‌ பொழுது, அவ‌ள் என்னை நெருங்கி அம‌ர்ந்து கொண்ட‌து இன்னும் நினைவில் உள்ள‌து. க‌தை சொல்லும் த‌ருண‌ங்க‌ள் வெறும் க‌தைக்காக‌ ம‌ட்டும‌ல்ல‌. இது எங்க‌ள் இருவ‌ருக்கும் ம‌ட்டுமான‌து என்பதை நாங்க‌ள் உண‌ர்ந்து இருக்கிறோம். அவ‌ள் வ‌ள‌ர‌ வ‌ள‌ர‌ அந்த‌த் த‌ருண‌ங்க‌ள் சுருங்க‌ ஆர‌ம்பிக்க‌லாம். அதுவ‌ரை முடிந்த‌ வ‌ரை இந்த நெருக்கத்தை அனுப‌விக்க‌ விரும்புகிறேன்.\nபெற்றோர் குழ‌ந்தைக‌ளின் நெருக்க‌தை அதிக‌ரிக்க‌ச் செய்யும் குழ‌ந்தைக‌ள் க‌தைக‌ள் எழுதும் எழுத்தாள‌ர்க‌ளுக்கு என் ந‌ன்றிக‌ள். இங்கு ப‌திந்திருக்கும் டெமிக்கும் சிற‌ப்பு ந‌ன்றிக‌ள். அவ‌ரின் அனைத்து க‌தைக‌ளும் எங்க‌ளுக்குப் பிடித்த‌மான‌வை. இந்த‌ப் புத்த‌கத்தையும் என் ம‌க‌ளும் விரும்பி மீண்டும் மீண்டும் ப‌டிக்க‌ச் சொன்னாள். குழ‌ந்தைக‌ளைக் க‌வ‌ரும் ப‌டியாக‌ வ‌ண்ண‌ம‌ய‌மான‌ ப‌ட‌ங்க‌ள். இறுதி நாளில் 256 யானைக‌ளின் அணிவ‌குப்பு ம‌டித்த‌ நான்கு ப‌க்க‌ங்க‌ளில் இருக்கின்ற‌ன‌.. நான்கு ப‌க்க‌ங்க‌ளை விரித்த‌வுட‌ன், யானைகளின் பிர‌மாண்ட‌ அணிவ‌குப்பு எளிதில் குழ‌ந்தைக‌ளுக்கு விள‌ங்குகின்ற‌து. ஆனால் எழுத்துக‌ள் இன்னும் பெரிதாக‌ இருந்திருந்தால் குழ‌ந்தைக‌ள் வாசிப்ப‌த‌ற்கு ஏற்ற‌தாக இருந்திருக்கும் என்று தோன்றிய‌து.\nபுத்தக‌ம் வாசித்துச் சில‌ நாட்க‌ளான நிலையில், சேமிப்பின் ம‌திப்பைச் சொல்லும் நான் உருவாக்கிய‌ க‌தையில் இதே உத்தியை கையாண்டேன். முத‌ல் நாள் ஒரு பைசா சேமிக்க‌ வேண்டும், அடுத்த‌ நாள் இர‌ண்டு பைசா என்ற‌வுட‌ன், என் ஏழு வ‌யது ம‌க‌ள் இந்த‌க் க‌தையின் த‌ழுவ‌ல் என்று க‌ண்டுபிடித்து விட்டாள். ஒரு எளிய‌ க‌தையில் ஒரு அடிப்ப‌டை க‌ணித‌த்தின் வ‌லிமையை விள‌க்கிய‌தில் இந்த‌ப் புத்த‌க‌ம�� வெற்றி பெறுகிற‌து. உங்க‌ள் குழ‌ந்தைக்கு வாசித்துக் காட்டும் முன், எப்படி 53 கோடி அரிசிக‌ளை எண்ணினார்க‌ள் என்று உங்க‌ள் குழ‌ந்தைக் கேட்க‌ப் போகும் கேள்விக்குப் ப‌தில் த‌யார் செய்துவிடுங்க‌ள்.\nதியானா, தன் மகள்களுடன் ஈடுபடும் விளையாட்டுக்களை பூந்தளிர் என்ற தளத்தில் தொடர்ந்து பதிப்பித்து வருகிறார்.\nPosted by சிறப்புப் பதிவர் at 09:01\nLabels: கதைசொல்லிகள், சிறப்புப் பதிவர், தியானா, பெற்றோர் - குழந்தைகள் வாரம்\nதிண்டுக்கல் தனபாலன் 4 June 2013 at 11:12\nOne Grain of Rice - யின் க‌தையும் கணக்கும் அருமை...\nதீஷு அவர்களுக்கு பல திறமைகளை வளர்க்கும் தியானா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...\nவாழ்த்துக்கள் தியானா. அருமையான குழந்தை வளர்ப்பு\nநல்ல கதை. குழந்தைகளுக்கு கதை சொல்வது என்பது கடினமான காரியம். நடுநடுவில் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் சரியான அதாவது அவர்கள் சமாதானமாகக் கூடிய விடைகளைத் தரவேண்டும்.இதுதான் பெரிய சவால்.\nதிருமதி தியானா இதில் வல்லவராக இருப்பது மிகவும் போற்றத்தக்கது. எல்லா இளம்தாய்மார்களும் படிக்க வேண்டிய, படித்து செயல்படுத்த வேண்டிய பதிவு.\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஇதயம் பேசுகிறது — மணியன்\nதமிழகத்தில் அடிமை முறை - ஆ.சிவசுப்பிரமணியன்\nஇனி ஒரு விதிசெய்வோம் – இரவிச்சந்திரன்\nஐரோப்பிய சிந்தனையாளர்கள் - எழுத்தின் தேடுதல் வேட்ட...\nதியாக பூமி - அமரர் கல்கி\nவெண்ணிற இரவுகள் – ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கி\nரஸவாதி - பௌலோ கொய்லோ\nதேக்கடி ராஜா — எம்.பி. சுப்பிரமணியன்\nபிஞ்சுகள் - கி. ராஜநாராயணன்\nகாட்டில் ஒரு மான்- அம்பை\nநாடகத்தமிழ் - பம்மல் சம்பந்த முதலியார்\n57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம் – வா.மு கோமு\nஸ்ட்ரீட் லாயர் – ஜான் கிரஷாம்\nஆன்மிக ஸ்வீட் ஸ்டால் - பிரபு சங்கர்\nபெற்றதால் கற்றது - கதை சொல்லும் கலை - அனுஜா\nகதை வளர்த்தல் - ஷாந்தி\nதலைமுறைகளை இணைக்கும் குழந்தைக் கதைகள் - ஸ்ரீதர் ந...\nகுழந்தைகளுக்கான பகடிக் கதைகளும் புராணக் கதைகளும் -...\nகதையும��� கணிதமும் - தியானா\nபடித்துக் களித்தல் - என்.சொக்கன்\nசக்கரம் நிற்பதில்லை - ஜெயகாந்தன்\nஏற்கனவே - யுவன் சந்திரசேகர்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/national-india-news-intamil/is-kashmir-real-estate-company-sell-land-for-indians-fake-message-119080500086_1.html", "date_download": "2019-09-21T20:07:37Z", "digest": "sha1:JVWL2DASNXHDM57TY2ZIESNL6WQRIIOL", "length": 10300, "nlines": 105, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "காஷ்மீரில் இடம் விற்பனைக்கு?? – மெசேஜால் வந்த வினை", "raw_content": "\n – மெசேஜால் வந்த வினை\nகாஷ்மீர் சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்பட்டதையடுத்து காஷ்மீரில் இடம் விற்பனைக்கு உள்ளது என்று போன்களில் வந்த மெசேஜால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகாஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகளை ரத்து செய்ததன் மூலம் காஷ்மீரில் இந்தியாவை சேர்ந்த யார் வேண்டுமானாலும் குடியேறலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு வரை காஷ்மீர் மக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே காஷ்மீரில் வசிக்க முடியும் என்ற நிலை இருந்தது.\nதற்போது யார்வேண்டுமானாலும் காஷ்மீரில் குடியேறலாம் என்ற நிலையில் “காஷ்மீரில் லால் சவுக் ரோட்டில் 11.25 லட்ச ரூபாய்க்கு இடம் விற்பனைக்கு உள்ளது. காஷ்மீர் 370 நீக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவே இடங்கள் உள்ளன” என்று ஒரு மெசேஜ் நிறைய பேருக்கு போனில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் தொடர்பு கொள்ள ஒரு செல்போன் எண்ணும் உள்ளது.\nவிசாரித்ததில் அந்த எண் கொல்கத்தாவை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஈடன் ரியாலிட்டி குழுமத்தினுடையது என்று தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து பேசிய அந்நிறுவனம் “எங்களுடைய ஸ்தாபனத்திற்கு காஷ்மீரில் நிலமோ, அலுவலகமோ கிடையாது. மேலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகை மிகவும் குறைவானது என்பது ரியல் எஸ்டேட்டில் இருக்கும் அனைவருக்கும் பார்த்தாலே தெரியும்” என கூறியுள்ளனர்.\nஇந்த போலி மெசேஜை யார் அனுப்பினார்கள் என்பது தெரியாத நிலையில் சமூக வலைதளங்களில் இந்த செய்தி வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த செய்தி அனுப்பப்பட்ட நேரம் 9.50 என காட்டுகிறது. ஆனால் காஷ்மீர் குறித்த செய்தி வெளியானதே 11 மணிக்குதான். முன்கூட்டியே எப்படி இவர்களுக்கு இந்த விஷயம் தெரிந்திருக்கும் எனவும் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.\nசூடுபிடிக்காத விற்பனை; வேலைக்கு ஆகாத ஐபோன்\nஅப்பா ஆளுநர்; மகன் முதல்வர்: ஏத்திவிட்டு வேடிக்கை பார்த்த பாமக நிர்வாகிகள்\nபட்ஜெட் ரேஞ்ஜ் சாம்சங் ஸ்மார்ட்போன் லான்ச்: சிறப்பம்சங்கள் உள்ளே\nஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா...\nகாதுவலி ஏற்படுவதற்கான காரணங்களும் அதனை சரிசெய்வதற்கான வழிகளும்\nகாஷ்மீரில் மேலும் 8000 வீரர்கள் குவிப்பு – பதட்டநிலை அதிகரிப்பு\nபுதிய வானம் புதிய பூமி – ட்விட்டரில் கூத்தாடும் தமிழக பாஜக\nகாஷ்மீரின் முதுகில் குத்தி விட்டார்கள்- மெகபூபா முஃப்தி கண்டனம்\nஎமர்ஜென்சியை கொண்டுவரப் போகிறதா மத்திய அரசு\nLIVE 370 நீக்கம், ஜம்மு காஷ்மீர் யூனியன்பிரதேசமாக்கப்படும் - அமித்ஷா பரிந்துரை\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் – அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு\n'கீழடி அகழ்வாய்வில் மதம், கடவுள் சார்ந்து எதுவும் கிடைக்கவில்லை'\n8 ஆண்டுகளில் 5,200 கோடி போக்குவரத்து துறை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nநாங்குநேரி தொகுதி வாக்குசாவடிகள் பதற்றம் நிறைந்தவை – மாவட்ட கலெக்டர் தகவல்\nஆன்லைனில் பணம் அனுப்பி போகவில்லையென்றால் 100 ரூபாய் தர வேண்டும்: ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு\nஅடுத்த கட்டுரையில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்ட டெயிலர்: போலீஸ் விசாரணை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/rajinikanth-appreciated-jayam-ravis-comali-team.html", "date_download": "2019-09-21T19:43:22Z", "digest": "sha1:GIO6GS7LUUI5XDPYUBPLUTPGXPXCAMLW", "length": 10299, "nlines": 121, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Rajinikanth appreciated Jayam Ravi's Comali team", "raw_content": "\nசர்ச்சையை கிளப்பிய ஜெயம் ரவியின் கோமாளி டிரைலர் - சூப்பர் ஸ்டாரின் Reaction இதோ\nமுகப்பு > சினிமா செய்திகள்\nஜெயம் ரவி நடித்துள்ள ‘கோமாளி’ திரைப்படத்தில் ரஜினி குறித்த காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரியாக்‌ஷன் எப்படி இருந்தது என்பதை நடிகர் ஜெயம் ரவி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஅறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு. கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆக.15ம் தேதி திரைக்கு வரவுள்ளது.\nஇந்நிலையில், கடந்த ஆக.3ம் தேதி வெளியான கோமாளி படத்தின் டிரைலரில் ரஜினியின் அரசியல் வருகையை விமர்சிக்கும் வகையில் இடம்பெற்றிருந்த காட்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், 'கோமாளி' டிரைலரை பார்த்துவிட்டு கமல்ஹாசன், பட தயாரிப்பாளருக்கு தொலைபேசி வாயிலாக தன் அதிருப்தியைப் பதிவு செய்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில், குறிப்பிட்ட காட்சி படத்திலிருந்து நீக்கப்படும் என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் இயக்குநர் ப்ரதீப் வீடியோ மூலம் தெரிவித்தனர்.\nஇது தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். அந்த அறிக்கையில், “கோமாளி டிரைலரில் ரஜினி சார் குறித்த காட்சிகள் துரதிருஷ்டவசமாக அவரது ரசிகர்களை காயப்படுத்தியுள்ளது. நல்ல நோக்கத்திலேயே அந்த காட்சி வைக்கப்பட்டது. நானும் ரஜினி சாரின் தீவிர ரசிகன், உங்களை போல அவரது அரசியல் வருகையை எதிர்நோக்கியிருக்கிறேன்”.\n“ரஜினி சாரின் படங்களை பார்த்து வளர்ந்த நாம், அவரையோ அல்லது அவரது ரசிகர்களையோ மரியாதை குறைவாக நடத்தவோ, உள்நோக்கத்துடனோ அந்த காட்சிகள் வைக்கப்படவில்லை. உண்மையாகவே டிரைலரை பார்த்துவிட்டு ரஜினி சார் ‘கோமாளி’ படக்குழுவை பாராட்டினார். கிரியேட்டிவ் மற்றும் தனித்துவமான ஐடியாவை கொண்டு வந்ததற்கு படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்”.\n“எனினும், எவ்வித உள்நோக்கமும் இன்றி வைக்கப்பட்ட அந்த காட்சிகளுக்கு ரஜினி சாரின் ரசிகர்களிடம் இருந்து எதிர்மறை கருத்துக்கள் வந்திருப்பதால், படத்தில் குறிப்பிட்ட காட்சியை நீக்க முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.\n\"என்ன Romba Close-ஆ இருக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=20635&ncat=4", "date_download": "2019-09-21T20:23:09Z", "digest": "sha1:HXHFWDZRUTM6DO2V4C23VX7ZCHFDINSK", "length": 21503, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "கம்ப்யூட்டர் பைல்களின் பின் ஒட்டுப் பெயர் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர�� முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகம்ப்யூட்டர் பைல்களின் பின் ஒட்டுப் பெயர்\nதலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா...ஏற்பு.. செப்., 6 முதல் விடுவித்ததாக மத்திய அரசு அறிவிப்பு பொறுப்பு தலைமை நீதிபதியாகிறார் நீதிபதி வினீத் கோத்தாரி செப்டம்பர் 22,2019\nசென்னையில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் தங்க, வைர நகைகள் கொள்ளை செப்டம்பர் 22,2019\n60ல் போட்டி; 40ல் வெற்றி பா.ஜ., கணக்கு பலிக்குமா\nஅடுத்தது இளைஞர் அணி மாநாடு முப்பெரும் விழா உற்சாகத்தில் விஜயகாந்த் செப்டம்பர் 22,2019\nபேனர் விவகாரத்தில் பிரமாண பத்திரம் அ.தி.மு.க., தயங்குவது ஏன்\nகம்ப்யூட்டர்களில் நாம் பயன்படுத்தும் பைல்களின் பெயர்கள் இரு பிரிவுகளாக அமைக்கப்படுகின்றன. முதல் பகுதி பைலுக்கான விளக்கம் தரும் வகையில் பெயரைக் கொண்டு இருக்கும். அடுத்த பகுதி பைல் எக்ஸ்டன்ஷன் பெயராக இருக்கும். எந்த சாப்ட்வேர் கொண்டு பைல் உருவாக்கப்பட்டது என்பதனை அது சுட்டிக் காட்டும். இரண்டு பிரிவுகளை முற்றுப் புள்ளி ஒன்று பிரித்து அமைக்கும். எடுத்துக்காட்டாக, July report.doc என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வேர்ட் புரோகிராம் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பைல் ஆகும். .doc என்னும் துணைப் பெயரைக் கொண்டு இதனை நாம் அறிந்து கொள்கிறோம். இதே போல Umbrella.mp3 என்பது ஒரு மியூசிக் பைல். இதன் துணைப் பெயர் மூலம் இதனை மியூசிக் இயக்கும் எந்த புரோகிராமும் திறந்து இயக்கும் என்பதனை நாம் உணர்ந்து கொள்கிறோம்.\nவிண்டோஸ் சிஸ்டமானது, மாறா நிலையில், பைல்களை நிர்வகிப்பதை எளிமையாக்க, பைல் பெயரின் பின் பகுதியைக் காட்டுவதில்லை. இதில் இன்னும் ஒரு சிக்கல் உள்ளது. முற்றுப் புள்ளி பைலின் பெயரையும், வகையையும் பிரித்தாலும், பேரில் எத்தனை புள்ளிகளையும் வைத்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக July report.doc என்பதை July.report.doc என்றும் அமைத்துக் கொள்ளலாம். இதனை விண்டோஸ் காட்டும் போது July.report என்று மட்டுமே காட்டும்.\nபைல் எக்ஸ்டன்ஷன்களை மாற்ற முடியாது. எடுத்துக்காட்டாக, July.report என்பதை July.report.doc என மாற்றினால், அது July.report. doc.doc என்றே இருக்கும். இனி, இவற்றின் பைல் எக்ஸ்டன்ஷன்கள் காட்டப்பட வேண்டும் என்றால் என்ன செய்திட வேண்டும் எனப் பார்க்கலாம். இங்கு விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆகிய சிஸ்டங்களில் பார்க்கலாம். இவை காட்டப்பட வேண்டும் என்றால், நாம் அதற்கேற்ற வகையில் சில அமைப்புவழிகளை மாற்ற வேண்டும்.\nமுதலில் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் எப்படி அமைப்பது என்பதைக் காணலாம்.\n1. முதலில் Windows Explorer ஐத் திறந்து கொள்ள வேண்டும். பின், இடது மேல்புறமாக Organize என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்து மெனுவில் Folder and search என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.\n2. இங்கு திறக்கப்படும் விண்டோவில், View என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். பின் கீழாகச் சென்று, 'Hide file extensions for known file types' என்று இருப்பதன் முன்னால் உள்ள சிறிய பெட்டியில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.\nஅடுத்து விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இந்த மாற்றத்தைக் கொண்டு வரும் வழிகள்:\n1. முதலில் Windows Explorer (இங்கு இதன் பெயர் File Explorer) ஐத் திறந்து கொள்ள வேண்டும். இங்கு View டேப் மீது கிளிக் செய்திடவும்.\n2. அடுத்து, File name extensions என்று இருப்பதில் டிக் செய்திடவும். டிக் செய்யப்பட்டால், பைல் எக்ஸ்டன்ஷன்கள் காட்டப்படும். இது விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில் இருப்பதற்கு நேர் மாறானது என்பதனை அறியலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\n2020ஆம் ஆண்டில் 50 கோடி மொபைல் இணைய பயனாளர்கள்\nஆட்டோ பார்மட் எங்கு உள்ளது\nவிண்டோஸ் 8 - சீன அரசு தடை\n2 கோடி 70 லட்சம் ஐபேடிற்கான ஆபீஸ் தரவிறக்கம்\n கூகுள் தேடல்கள் - சில வரையறைகள்\nஇ-பே (eBay) தளம் தாக்கப்பட்டது\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமு���ல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000035257/celestias-cake-golf-adventure-in-space_online-game.html", "date_download": "2019-09-21T20:01:29Z", "digest": "sha1:HSRDYEH5DO3W4DX3HPQDHKBFOX6C5MQG", "length": 12861, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு விண்ணுலகம் கேக் கோல்ஃப். விண்வெளியில் சாதனை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷ��ப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விண்ணுலகம் கேக் கோல்ஃப். விண்வெளியில் சாதனை\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட விண்ணுலகம் கேக் கோல்ஃப். விண்வெளியில் சாதனை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் விண்ணுலகம் கேக் கோல்ஃப். விண்வெளியில் சாதனை\nநயவஞ்சகமான ஜமீன்தார் ஏனெனில் தடங்கல் சாளரத்தில் ஆகட்டும் நீண்ட காலமாக இருக்கும் காழ்ப்புணர்ச்சி பழிவாங்க முடிவு மற்றும் இளஞ்சிவப்பு கிரீம், மேசையில் இருந்த ஒரு பெரிய கேக் இழுத்தேன். இன்னும் வருத்தம் விண்ணுலகம் விட விண்வெளி அனுப்பி மாய கேக் மூலம் ஒரு குற்றம், கேம்ப், அஸ்தமனமாத்தது. இளவரசி கெளம்பலாம்ங்க ஒரு விண்கல், நீ பெற்ற, விண்வெளியில் இருந்து கேக் ஒரு துண்டு பெற உதவும். . விளையாட்டு விளையாட விண்ணுலகம் கேக் கோல்ஃப். விண்வெளியில் சாதனை ஆன்லைன்.\nவிளையாட்டு விண்ணுலகம் கேக் கோல்ஃப். விண்வெளியில் சாதனை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு விண்ணுலகம் கேக் கோல்ஃப். விண்வெளியில் சாதனை சேர்க்கப்பட்டது: 14.03.2015\nவிளையாட்டு அளவு: 4.93 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.58 அவுட் 5 (31 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு விண்ணுலகம் கேக் கோல்ஃப். விண்வெளியில் சாதனை போன்ற விளையாட்டுகள்\nவேறுபாடுகள் தேடி - நட்பு மேஜிக் ஆகிறது\nநட்பு மேஜிக் உள்ளது - மழலையர் துரத்தல்\nநட்பு மேஜிக் உள்ளது - ஸ்பைக் டாஸ்\nகப்கேக் கனவுகள் - நட்பு மேஜிக் ஆகிறது\nநட்பு மேஜிக் ஆகிறது - சூப்பர் ராமதாஸ் உலக\nநட்பு மேஜிக் ஆகிறது - சேகரிக்கும் ஆப்பிள்கள்\nபோனி அக்கறை - நட்பு மேஜிக் ஆகிறது\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\nஆப்பிள் குடும்பத்தின். சாறு தாக்குதல்\nலிட்டில் போனி - பைக் பந்தய\nவிளையாட்டு விண்ணுலகம் கேக் கோல்ஃப். விண்வெளியில் சாதனை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விண்ணுலகம் கேக் கோல்ஃப். விண்வெளியில் சாதனை பதித்துள்ளது:\nவிண்ணுலகம் கேக் கோல்ஃப். விண்வெளியில் சாதனை\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வல��த்தளத்தில் விளையாட்டு விண்ணுலகம் கேக் கோல்ஃப். விண்வெளியில் சாதனை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு விண்ணுலகம் கேக் கோல்ஃப். விண்வெளியில் சாதனை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு விண்ணுலகம் கேக் கோல்ஃப். விண்வெளியில் சாதனை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nவேறுபாடுகள் தேடி - நட்பு மேஜிக் ஆகிறது\nநட்பு மேஜிக் உள்ளது - மழலையர் துரத்தல்\nநட்பு மேஜிக் உள்ளது - ஸ்பைக் டாஸ்\nகப்கேக் கனவுகள் - நட்பு மேஜிக் ஆகிறது\nநட்பு மேஜிக் ஆகிறது - சூப்பர் ராமதாஸ் உலக\nநட்பு மேஜிக் ஆகிறது - சேகரிக்கும் ஆப்பிள்கள்\nபோனி அக்கறை - நட்பு மேஜிக் ஆகிறது\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\nஆப்பிள் குடும்பத்தின். சாறு தாக்குதல்\nலிட்டில் போனி - பைக் பந்தய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/CategoryIndex.aspx?id=216&cid=9", "date_download": "2019-09-21T19:38:22Z", "digest": "sha1:2BKKESIY2TTRPAA7ZJASB74PX7NMSUS7", "length": 2595, "nlines": 38, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | சமயம் | சிறுகதை\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | எங்கள் வீட்டில் | அஞ்சலி | முன்னோடி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nகள்ளபார்ட் - (Aug 2019)\nகண்டதை படிக்காதே - (Aug 2019)\nஜெயம் ரவியின் 25வது படம் - (Aug 2019)\nநீர்முள்ளி - (Aug 2019)\nபேரழகி ஐ.எஸ்.ஓ - (Jul 2019)\nகுலசேகரபட்டினம் - (Jul 2019)\nஅந்த நிமிடம் - (Jul 2019)\nஅய்யா உள்ளேன் அய்யா - (Jul 2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/20898-fasting-muslim-man-humanity.html", "date_download": "2019-09-21T19:13:03Z", "digest": "sha1:LJPN7UDAM33WFYTQTCQV7WOSFETWJE5L", "length": 11905, "nlines": 157, "source_domain": "www.inneram.com", "title": "பசியிலும் ஜொலித்த மனித நேயம்!", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nதரமற்ற சிகெரட்டுகளால் வேகமாக உடலை தாக்கும் அபாயகரமான வியாதிகள்\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nபலர் முன்னிலையில் மனைவயின் கன்னத்தில் பளார் விட்ட பாஜக தலைவர்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nபசியிலும் ஜொலித்த மனித நேயம்\nகவுஹாத்தி (11 மே 2019): இந்து முதியவர் ஒருவருக்கு அவசர தேவையாக ரத்தம் தேவைப்பட நோன்பு வைத்திருந்த முஸ்லிம் இளைஞர் நோன்பை வைத்துக் கொண்டு ரத்த தானம் வழங்க முன்வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதற்போது உலக முஸ்லிம்கள் ஒரு மாதம் ரம்ஜான் நோன்பிருந்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் கவுஹாத்தி மருத்துவமனையில் 50 வயது மதிக்கத் தக்க இந்து மதத்தை சேந்த முதியவர் ஒருவருக்கு அவசர அறுவை சிகிச்சைக்காக, அவசர தேவையாக ரத்தம் தேவைப் பட்டது. குடும்பத்தினர் பல இடங்களுக்கு அலைந்து இரண்டு யூனிட் ரத்தம் மட்டுமே கிடைத்தது.\nமேலும் ஒரு யூனிட் ரத்தம் தேவைப் படவே, அறுவை சிகிச்சை நடைபெறும் மருத்துவமனையில் பணிபுரியும், தபாஷ் என்ற இந்து இளைஞர் நோயாளியின் ஒரே குரூப் ரத்தம் கொண்ட அவரது நண்பரான பனாவுல்லாஹ் அஹமது என்பவரை தொடர்பு கொண்டர்.\n26 வயது அஹமது நோன்பு வைத்துக் கொண்டே ரத்த தானம் செய்ய முடிவு செய்தார். எனினும் முஸ்லிம் மதகுருமார்களிடம் இதுகுறித்து ஆலோசனை செய்தார் அஹமது. அவர்கள் அஹமதுவை ஊக்கப் படுத்தியதோடு, நோன்பு வைத்துக் கொண்டு ரத்த தானம் செய்தால் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் நோன்பை முறித்து விடும்படியும் அதற்கு பரிகாரமாக நோன்பு காலம் அல்லாத நாளில் நோன்பு பிடித்துக் கொள்ளும்படியும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஅதன்படி அவசர தேவைக்காக நோன்பை முறித்து ரத்த தானம் செய்தார் அஹமது. இவ்விவகாரம் பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.\n« இரு பிரிவினரிடையே மோதல் - ஒருவர் பலி: ஊரடங்கு உத்தரவு அமுல் டாக்டர் கஃபீல் கான் வழக்கில் திடீர் திருப்பம் - யோகி ஆதித்யநாத்துக்கு உச்ச நீதிமன்றம் நெருக்கடி டாக்டர் கஃபீல் கான் வழக்கில் திடீர் திருப்பம் - யோகி ஆதித்யநாத்துக்கு உச்ச நீதிமன்றம் நெருக்கடி\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்டம் வழங்க மறுப்பு\nமுஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்றின் மீது போலீஸ் கொடூர தாக்குதல் - கர்ப்பம் கலைந்த பரிதாபம்\nமதத்தை காட்டி காதலுக்கு தடை - காதலி முன் தீவைத்துக் கொண்டு உயிரிழந்த முஸ்லிம் இளைஞர்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nதிருவாரூர் மாவட்டத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்\nபேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் விக்ராந்த் மின்னணு பொருட்கள் த…\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் படுகொ…\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் …\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூடாது\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nஒத்த செருப்பு 7 - சினிமா விமர்சனம் - ஒன் மேன் ஷோ பார்த்திபன்\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்டம் வ…\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரித…\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nஎவன் வந்தாலும் வெட்டுவேன் - பாஜக நிர்வாகி மீது கொலை மிரட்டல்…\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/tag/Viral.html", "date_download": "2019-09-21T19:13:37Z", "digest": "sha1:HZ557CEOCYTVPRDNRE2NZBLWTAPN6PKZ", "length": 10233, "nlines": 161, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Viral", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nதரமற்ற சிகெரட்டுகளால் வேகமாக உடலை தாக்கும் அபாயகரமான வியாதிகள்\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nபலர் முன்னிலையில் மனைவயின் கன்னத்தில் பளார் விட்ட பாஜக தலைவர்\nவர��ட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\nமும்பை (16 செப் 2019): பிக்பாஸ் பிரபலம் செர்லின் சோப்ராவின் நிர்வாண வீடியோ ஒன்று இன்ஸ்ட்ராகிராமில் வைரலாகி வருகிறது.\nஇரண்டே நிமிடத்தில் உலகில் வைரலான தமிழ் மகள்\nஇளவேனில். இளவேனில்.. இளவேனில்... என இரண்டே நிமிடத்தில் உலகம் முழுவதும் வைரலான இவர், சோதனைகள் பல கண்டும் துவண்டு போகாமல் அதை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர். 20 வயதாகும் இந்த இளம் வீராங்கனை தமிழ்நாட்டை சேர்ந்தவர். ஆனாலும், வசித்து வருவது அகமதாபாத்.\nஆபாச வீடியோவில் தமிழன் பிரசன்னா\nசென்னை (10 ஜூன் 2019): திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னாவும் இன்னொரு பெண்ணும் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nரசிகர்களை பதறடிக்கும் பிரபல நடிகரின் மகளின் புகைப்படம்\nமும்பை (08 ஜூன் 2019): பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nதமிழகத்தை கலக்கும் அரசு ஊழியரின் ஆபாச வீடியோ\nபரமக்குடி (04 ஜூன் 2019): பெண் ஒருவருடன் அரசு ஊழியர் அசிங்கமாக நடந்து கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.\nபக்கம் 1 / 4\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - அரசாணை வெளியீடு\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nதிருவாரூர் மாவட்டத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய் சிங்…\nசுபஸ்ரீயை காவு வாங்கிய பேனர் ஆசாமி மருத்துவமனையில் தஞ்சம்\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ இணைப…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிமுக பாஜக அரசின் மீது கமல் நேரடி தாக்குத…\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநங்கு நேர�� இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - …\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரண…\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்…\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?ref=thejaffna.com", "date_download": "2019-09-21T19:40:01Z", "digest": "sha1:IKRWYDWLFNWGMKYFV3SLY4BT6JIDRNOI", "length": 20507, "nlines": 222, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "Awareness Society of Pungudutivu People.Switzerland – ASPP", "raw_content": "\nகல்விசாரா ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பால் பல்கலைக்கழக நடவடிக்கைகள் பாதிப்பு\nமும்மொழிக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nபிரபல விற்பனை நிலையங்களில் கொள்ளை – 4 பேர் சிக்கினர்\nமுகத்தை மூடுவது தொடர்பான சட்டம் நீக்கம்\nசட்ட மா அதிபர் திணைக்களத்தின் வரலாற்று சாதனை\nபுகையிரத சேவை மீண்டும் வழமைக்கு\nதேர்தல் நேரத்தில் பிரதமரை சங்கடத்தில் ஆழ்த்திய புகைப்படம் \nவிரைவில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்\nலொறியின் சில்லில் சிக்கி உயிரிழந்த குழந்தை\nகல்விசாரா ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பால் பல்கலைக்கழக நடவடிக்கைகள் பாதிப்பு\nகல்விசாரா ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பால் பல்கலைக்கழக நடவடிக்கைகள் பாதிப்பு\nபல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிபகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழக வார இறுதி கல்வி ந…\nமும்மொழிக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nமும்மொழிக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nஅருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் மீரிகம பஸ்யாலை என்ற இடத்தில் 1,142 மில…\nபிரபல விற்பனை நிலையங்களில் கொள்ளை – 4 பேர் சிக்கினர்\nபிரபல விற்பனை நிலையங்களில் கொள்ளை – 4 பேர் சிக்கினர்\nபிரபல விற்பனை நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதாக கூறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 4 பேர்…\nமுகத்தை மூடுவது தொடர்பான சட்டம் நீக்கம்\nமுகத்தை மூடுவது தொடர்பான சட்டம் நீக்கம்\nஅவசர கால சட்டம் நீக்கப்பட்டுள்ள காரணத்தினால் நிகாப், புர்கா மற்றும் முகத்திரை தொடர்பான சட்டம் அமுலில…\nசட்ட மா அதிப��் திணைக்களத்தின் வரலாற்று சாதனை\nசட்ட மா அதிபர் திணைக்களத்தின் வரலாற்று சாதனை\nஇவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 10 ஆயிரத்து 93 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக …\nகல்விசாரா ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பால் பல்கலைக்கழக நடவடிக்கைகள் பாதிப்பு\nபல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிபகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழக வார இறுதி கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வேதன பிரச்சினைகள் …\nமும்மொழிக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nபிரபல விற்பனை நிலையங்களில் கொள்ளை – 4 பேர் சிக்கினர்\nமுகத்தை மூடுவது தொடர்பான சட்டம் நீக்கம்\nசட்ட மா அதிபர் திணைக்களத்தின் வரலாற்று சாதனை\nபுகையிரத சேவை மீண்டும் வழமைக்கு\nமிகச்சிறப்பாக நடைபெற்ற, “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்”, வேரும் விழுதும் விழாவின் “கலைப்பெருமாலை” நிகழ்வு..\nமிகச்சிறப்பாக நடைபெற்ற, “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்”, வேரும் விழுதும் விழாவின் “கலைப்பெருமாலை” நிகழ்வு.. (படங்கள்) “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு …\n“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்”, புனரமைக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட, புங்குடுதீவு “சங்கிலிக் கிணறு” பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு..\nசுவிஸ் மேல்மருவத்தூர்: குருநாள் குருபெயற்சி கலச விளக்கு வேள்விபூசை..\nபுங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், இன்றைய கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது… (படங்கள்)\n“பூப்புனித நீராட்டு விழா” அழைப்பிதழ்.. செல்வி ஆஹனா (அறிவித்தல்)\n“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆண்டிற்கான, இன்றுவரையான வரவுசெலவுக் கணக்கறிக்கை..\nசுவிஸ் பேர்ண் மாநகரில், “சுவிஸ் ராகம்” கரோக்கே இசைக் குழுவின், “இன்னிசை மாலை” (அறிவித்தல்)\nபுங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “புதிய நிர்வாக சபையின்” முதலாவது கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது… (படங்கள்)\nபிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின், “புதிய நிர்வாக சபை” தெரிவு..\n* -து.சுவேந்திரராஜா (கட்டுரை) -“வேரும் விழுதும் -2018” விழா மலரில் இருந்து-\nபுங்குடுதீவு “அம்பலவாணர் கலைப்பெருமன்ற” முதலாமாண்டு சிறப்பு நிகழ்வு..\nஇந்திய நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த ‘இஸ்ரோ’ \nவிக்ரம் லேண்டர் எதிர்பார்���்தபடி நிலவில் தரை இறங்காத போதும் ஆதரவு அளித்த நாட்டு மக்களுக்கு ‘இஸ்ரோ’ நன்றி தெரிவித்துள்ளது. எந்தவொரு …\nமோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி சர்ச்சையில் சிக்கிய முதல் அமைச்சரின் மனைவி\nசிறைச்சாலையில் மகனின் அறையில் சிறைவாசம் அனுபவிக்கும் சிதம்பரம்\nவியாபாரிகளுக்கு ஓய்வூதிய வழங்கும் திட்டம்\n4 வாலிபர்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது\nஎன்னை ஆபாச நடிகையுடன் ஒப்பிடுவதா\nபிக்பாஸ் பார்க்கும் மக்களை நாய்கள் என திட்டிய சாக்க்ஷி \nகோலிவுட்டில் வழிகாட்ட யாருமே இல்லை\nநான் குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன் \nகவின் குடும்பத்துக்கு ஆதரவு தெரிவித்த சாக்‌ஷி அகர்வால் \nஜெயம் ரவி படத்தில் ஈரானிய நடிகை \nகடந்த சில வருடங்களில் நிறைய தவறுகள் செய்துவிட்டேன் \nஉலகத்திலேயே அதிக அழகான ஆண் – இந்திய நடிகர் \n12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிக்க வரும் ஷில்பா \n13 ஆண்டுகளுக்கு பின் களமிறங்கும் ஷில்பா \nபெண்கள் நினைத்தால் எந்த நிலைக்கும் செல்ல முடியும்\nபிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் பிரபல நடிகை \n* -து.சுவேந்திரராஜா (கட்டுரை) -“வேரும் விழுதும் -2018” விழா மலரில் இருந்து-\n* -து.சுவேந்திரராஜா (கட்டுரை) இறை நம்பிக்கை உள்ளவர்கள் கோயிலிற்கு செல்வதையும், பூஜைகள் பல செய்வதையும், தீர்த்த யாத்திரை …\nகலாபூஷணம் “புங்குடுதீவு கலைஞர் உதயகுமார்”\n“புங்குடுதீவு, பாரதி சமூகத்தின் வரலாறு”..\nபுங்குடுதீவு: “பாழடைந்த வீடுகள், குற்றச் செயல்களுக்கு களமாக அமையுமா” எனும் தலைப்பில், “எச்சம்” எனும் குறும்படம்… (வீடியோ)\nபுங்குடுதீவு “மு.தளையசிங்கம்” : இந்த யுகத்தின் சத்திய காவலர்..\nதிரு சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி) -மரண அறிவித்தல்-\nதிரு சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி) தோற்றம் : 17 டிசெம்பர் 1971 புங்குடுதீவு — மறைவு : 29 யூலை …\nவிழிநீர் அஞ்சலி… அமரர். செல்லத்துரை இராஜேஸ்வரி\n“புங்குடுதீவு மண்ணின் மைந்தன், எழுட்சிப் பாடகன்” எஸ்.ஜி.சாந்தனுக்கு, எமது விழிநீர் அஞ்சலி…\nதிரு பரமசாமி பாலசுப்பிரமணியம் -புங்குடுதீவு (மரண அறிவித்தல்)\nஅமரர்.கந்தையா விக்கினேஸ்வரன் -புங்குடுதீவு (மரண அறிவித்தல்)\nமரண அறிவித்தல்.. திருமதி. தருமலிங்கம் புவனேஸ்வரி\nமரண அறிவித்தல்.. திரு. ஏரம்பு பசுபதி\nமரண அறிவித்தல்.. திருமதி. கனகசபை போகவதியம்மா\nமரண அறிவித்தல்.. திரு. ��ியாகராஜா யோகராஜா (யோகன்)\nமரண அறிவித்தல்.. திரு. சொர்ணலிங்கம் அண்ணாமலை\n“விழிநீர் அஞ்சலி”.. திரு இராசரத்தினம் ரவீந்திரகுமார் (கோயில் ரவி)\nதிருமதி லோகநாதன் கலைச்செல்வி (மரண அறிவித்தல்)\nதிருமதி மகேஸ்வரி சிவசுப்ரமணியம்.. மரண அறிவித்தல்\nதிரு சந்திரசேகரம் வைகாளி… மரண அறிவித்தல்\nதபால் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது\nதபால் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் இன்று நாடளாவிய ரீதியல் நடத்த திட்டமிட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளது. சம்பந்தப்பட்ட …\nதேயிலையை பின்தள்ளி ஏற்றுமதிப் பொருளாக வாசனைத் திரவியங்கள்\n“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆண்டிற்கான, வரவுசெலவு கணக்கறிக்கை..\nமக்கள் பொருளாதார திட்டம் ஒன்று கொண்டு வரப்படும்\nபுங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், புங்குடுதீவு “காந்தி” தையல் பயிற்சிக்கான உதவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-21T19:18:14Z", "digest": "sha1:A6HKJ3Y3UKAXYA7NKRVV74MYG5EWWN52", "length": 4037, "nlines": 48, "source_domain": "www.velichamtv.org", "title": "உத்தரப்பிரதேசப் பெண் எம்பி சாவித்திரி பாய் பூலே பாஜகவில் இருந்து விலகல் | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nஉத்தரப்பிரதேசப் பெண் எம்பி சாவித்திரி பாய் பூலே பாஜகவில் இருந்து விலகல்\nஉத்தரப்பிரதேசப் பெண் எம்பி சாவித்திரி பாய் பூலே பாஜகவில் இருந்து விலகல்\nஉத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாவித்திரி பாய் பூலே பாஜகவில் இருந்து விலகியுள்ளார். 2014நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் பரைச் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சாவித்திரி பாய் பூலே. சமூகத்தைப் பிளவுபடுத்த பாஜக முயல்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், கட்சியில் இருந்து விலகியுள்ளார். நாட்டுக்குக் கோவில் தேவையில்லை என்றும், வேலையின்மை, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரின் சிக்கல்கள் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் சாவித்திரிபாய் பூலே ஏற்கெனவே கருத்துத் தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.\nPrevious Post: லட்சுமிபுரம் அணைக்கட்டில் ஓட்டை விழுந்து வெளி���ேறும் தண்ணீர்\nNext Post: ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய அமைச்சர்: நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/12%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2019-09-21T19:18:54Z", "digest": "sha1:2TCKG3VMHZL4MAQR7QNG4KJ2HHXFBSHL", "length": 4784, "nlines": 50, "source_domain": "www.velichamtv.org", "title": "12வது ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\n12வது ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nIn: இந்தியா, முக்கியச் செய்திகள், விளையாட்டு\n12வது ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n12வது ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொதுத்தேர்தல் காரணமாக 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் போட்டிகள் வெளிநாடுகளில் நடத்தப்பட்டது. அதே போன்று நடப்பு ஆண்டிலும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால் வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறலாம் என்று ஊகங்கள் எழுந்தன.\nஇதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பிசிசிஐ அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வினோத் ராய் உள்ளிட்டோர் அடங்கிய நிர்வாக குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றதாகவும், மார்ச் 23 ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள், மத்திய, மாநில அரசுகள் மற்றும் பாதுகுப்பு முகமைகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் ஐபிஎல் போட்டிக்கான முழு அட்டவணை வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nPrevious Post: நடிகர் சக்தி குடிபோதையில் வாகனத்தை ஓட்டிச் சென்றதால் விபத்து\nNext Post: சிலைகடத்தல் வழக்குகளில் மாநில அரசின் போக்கு குறித்து உயர்நீதிமன்றம் அதிருப்தி\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vandavasi.in/category/vandavasi/", "date_download": "2019-09-21T20:11:13Z", "digest": "sha1:6SPPTHJGMGICWYUFIFYYTVB7V7Q7YX7P", "length": 8785, "nlines": 75, "source_domain": "vandavasi.in", "title": "வந்தவாசி – VANDAVASI |", "raw_content": "\nநாளை விண்னில் பாய்கிறது சந்திராயன் 2\nபொது மக்களுக்கு கலெக்டர் அழைப்பு\nBudget 2019 : வருமான வரி செலுத்த ஆதார் போதும்\nவிர்ச்சுவல் கரன்சி பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இடபெறவில்லை\nமுன்னாள் மாணவர் அமைப்பில் சேர விண்ணப்பம்\nFEATURED News செய்திகள் திருவண்ணாமலை புதிய செய்திகள் வந்தவாசி\nபொது மக்களுக்கு கலெக்டர் அழைப்பு\nவந்தவாசி ஜூலை 17 , திருவண்ணாமலை மாவட்டத்தில் அறுகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப்பாதைகளை தூர்வார நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்\nFEATURED Latest News புதிய செய்திகள் வந்தவாசி\nCCTV பாதுகாப்பு வளையத்தில் வந்தவாசி\nவந்தவாசி ஜூன் 29. வந்தவாசியில் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல்கள், குற்ற நிகழ்வுகள் போன்றவற்றை கண்காணிக்க வந்தவாசி காவல்துறை சிசிடிவி கண்காணிப்பு வளையத்தில் வந்தவாசியை கொண்டு வருகின்றது. வந்தவாசியில்\nFEATURED Latest News Uncategorized செய்திகள் புதிய செய்திகள் வந்தவாசி\nதீவிரமடையும் தென்மேற்கு பருவமழை. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nசென்னை ஜூன் 29. கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூலை 2ம் தேதி தீவிரமடைவதாலும், வெப்ப சலனம் காரணமாகவும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கான வாய்ப்பு\nFEATURED Latest செய்திகள் புதிய செய்திகள் வந்தவாசி\nவந்தவாசி பி ஏரியை தூய்மை படுத்தும் பணி\nவந்தை வட்டார குழுவின் முதல் பணியாக காஞ்சிபுரம் சாலை “B” ஏரியின் முகப்பில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது.எனவே ஏரியின்\nLatest News செய்திகள் தமிழகம் வந்தவாசி\nஇனி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம்…\nஜூன் 16 முதல் பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் முறை அமலுக்கு வந்தது. கடைகளில் இனி பிளாஸ்டிக் கேரிபேக்குகள் உள்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி\nFEATURED Health Latest News புதிய செய்திகள் வந்தவாசி\nவந்தையில் மாரடைப்பால் ஏற்படும் மரணங்களை பற்றியும் சரியான சிகிச்சை கூட அளிக்காமல் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பபடுவதை பற்றியும் நான் முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். ஏன் இந்த\nFEATURED News செய்திகள் புதிய செய்திகள் வந்தவாசி\nகுப்பை கழிவுகளை அகற்ற கோரிக்கை\nவந்தவாசி, ஜூன் 14. வந்தவாசி சேத்பட் ரோடு இந்திரா நகரில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பாஸ்ட் புட் கடைகளின் கழிவுகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து\nவந்தவாசி தாலுக்கா நண்பர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் வந்தவாசி வட்டாரம் என்ற முகநூல் குழு நமது வந்தவாசி டாட் இன் வலைதளம் மூலம் துவங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுட்ன் தெரிவித்துக்கொள்றோம்.\nFEATURED Latest News செய்திகள் தமிழகம் திருவண்ணாமலை புதிய செய்திகள் வந்தவாசி\nவெண்குன்றம் மலை அருகில் காஞ்சிபுரம் சாலையில் இன்று நடந்த விபத்தில் இரு மகிழுந்தில் ஒன்று முற்றிலும் எரிந்து சேதமானது.. உயிர் சேதம் ஏதும்மில்லை..இதுவரை பல விபத்துகள் அந்த\nவந்தவாசி தாலுக்கா நண்பர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் வந்தவாசி வட்டாரம் என்ற முகநூல் குழு நமது வந்தவாசி டாட் இன் வலைதளம் மூலம் துவங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுட்ன் தெரிவித்துக்கொள்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=185078&name=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-21T20:08:36Z", "digest": "sha1:LCQJTXRQUKF4ZFCTHRLMVXWVEB22MPYG", "length": 14031, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: அண்ணாமலை ஜெயராமன்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் அண்ணாமலை ஜெயராமன் அவரது கருத்துக்கள்\nஅண்ணாமலை ஜெயராமன் : கருத்துக்கள் ( 10032 )\nஅரசியல் வரி குறைப்பு ராகுல் வெறுப்பு\nபைத்தியம் ஆகிவிட்டார் என்று நினைக்கிறேன் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கோடியாம், ஆண்ட புளுகு , ஆகாச புளுகையும் மிஞ்சிவிட்டான் , சரி விடுங்கள் , இன்று இவர் ஒரு சாதாரண MP . 20-செப்-2019 18:30:45 IST\nசினிமா முன்பதிவில் தடுமாறும் காப்பான்...\nதற்போது பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதால் கரப்பான் படைத்த அனைவரும் ஆன்லைனில் இலவசமாக பாருங்கள் இன்று சூரிய சொல்வதாக மக்கள் நினைத்துக்கொண்டார்கள் 20-செப்-2019 13:47:24 IST\nஉலகம் பாக். மீது மன்மோகன் ராணுவ நடவடிக்கை புத்தகத்தில் டேவிட் கேமரூன் தகவல்\nஇன்று புதிதாக ஒரு சர்தார்ஜி ஜோக் . 20-செப்-2019 13:10:08 IST\nஉலகம் பேச்சு நடத்த இந்தியா, பாக்.,குக்கு உதவத் தயார் குட்டரெஸ்\nஅவனுங்க கிட்ட பேசி எந்த பயனும் இல்லை. போட்டுத்தள்ளுவதுதான் சிறந்த வழி. மூர்க்கர்களுக்கு அமைதி பேச்செல்லாம் மண்டையில் ஏறாது. 20-செப்-2019 13:08:50 IST\nபொது ���ேகமாக நிரம்பும் சென்னையின் நீர்ஆதாரங்கள்\nஅரசியல் உ.பி.,யின் அடையாளம் மீட்பு யோகி ஆதித்யநாத் பெருமிதம்\nசப்பாத்திக்கு உப்பு கொடுத்ததுபோல செட்டப் செய்து பொய் செய்தி போட்டவன் இன்று சிறையில் இருக்கிறான். அதை நீங்கள் இங்கே உளறிக்கொண்டிருக்கிறீர்கள். தமிழக மக்களுக்கு எதற்காக இந்தி தெரியக்கூடாது என்று நினைக்கிறீர்கள் என்று இப்போது புரிகிறது. அங்க ஒன்று நடந்தால் இங்கே ஒன்று உளறுவது 20-செப்-2019 13:00:47 IST\nஅரசியல் உ.பி.,யின் அடையாளம் மீட்பு யோகி ஆதித்யநாத் பெருமிதம்\nமருத்துவர் இல்லாமல் இந்த வாரம் ஒரு இளம்பெண் தமிழக மருத்துவமனையில் பிரசவிக்க முடியாமல் செத்து போனாளே அதற்கு என்ன பதில் சொல்ல போகிறாய் , அறிவில்லாமல் உபி, பிஜேபி என்றால் தூற்ற வந்துவிட வேண்டியது. இதுபோன்ற சில சம்பவங்கள் எல்லா இடங்களிலும் நடக்கிறது 20-செப்-2019 12:58:43 IST\nஅரசியல் விஐபி சிறையாகிறதா திகாரின் 7 ம் எண் அறை \nஇதன் மூலம் ஊழல் அரசியல்வாதிகளுக்கு தெரிவிப்பது என்னவென்றால் நீங்களே வந்து சரணடைந்து விடுங்கள் , சிறையில் வசதி செய்து தருகிறோம். நாட்டிற்கு நீங்கள் ஏற்படுத்தும் பேரிழைப்பை விட இந்த செலவு மிக குறைவானது 19-செப்-2019 17:14:16 IST\nகோர்ட் சிதம்பரம் நீதிமன்ற காவல் அக.,3 வரை நீட்டிப்பு\nஅரசியல் ஸ்டாலினுக்கு கவர்னர் அழைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு\nதலைவர் : வெற்றி வெற்றி, நமக்கு பயந்து இந்தி திணிப்பு இல்லை என்று சொல்லிவிட்டார்கள் தொண்டர் : உள்ளே ஆப்பு, ஆழமாக என்று கேட்டதே தலைவரே தலைவர் : டேய் அதெல்லாம் நீ ஏன் ஒட்டுக்கேட்டாய், அங்கே ஒரு தச்சர் வேலை செய்துகொண்டு இருந்தார் , அவர் தான் ஆப்பு, ஆழமாக என்று பேசிக்கொண்டிருந்தார் தொண்டர் : சரி தலைவரே. நான் போய், தானே ஜெயித்த தானை தலைவன் என்று போஸ்டர் ஒட்டட்டுமா \n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/514749-86000-penalty-for-lorry-driver.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-09-21T19:23:28Z", "digest": "sha1:3C2SLSDLAPLHDIPYDCGMQZPGOEDS4MWT", "length": 13247, "nlines": 242, "source_domain": "www.hindutamil.in", "title": "போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒடிசாவில் லாரி டிரைவருக்கு 86,500 ரூபாய் அபராதம் | 86000 penalty for lorry driver", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 22 2019\nபோக்குவரத்து விதிகளை மீறியதாக ஒடிசாவில் லாரி டிரைவருக்கு 86,500 ரூபாய் அபராதம்\nமத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, போக்கு வரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அதிக அளவில் அபராதங்கள் விதிக் கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் இருந்து சத்தீஸ்கரை நோக்கி சரக்கு லாரி ஒன்று கடந்த 3-ம் தேதி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, அந்த லாரியை மறித்து சம்பல்பூர் பகுதி போக்குவரத்து அதிகாரிகள் சோதனை செய்தனர்.\nஇதில், அந்த லாரியை ஓட்டுநர் உரிமம் பெறாத ஒருவர் ஓட்டியது தெரியவந்தது. மேலும், அந்த லாரியில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான எடையில் சரக்குகள் ஏற்றப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதுபோல, ஏராளமான விதி முறை மீறல்களின் கீழ் வழக்கு பதிவு செய்த அதிகாரிகள், லாரி டிரைவருக்கு ரூ.86,500 அபராதம் விதித்தனர். இதனால் அதிர்ச்சி யடைந்த அவர், அதிகாரிகளிடம் பல மணிநேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஇதையடுத்து, அவருக்கான அபராதத்தை ரூ.70 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த அபராதத் தொகையை அவர் செலுத்தினார்.\nஇந்நிலையில், இந்த தொகையை செலுத்தியதற்காக வழங்கப்பட்ட ரசீதின் புகைப்பட மானது, சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் படி, விதிக்கப்பட்ட அபராதங்களி லேயே இதுதான் மிகவும் அதிகம் எனக் கூறப்படுகிறது.\nலாரி டிரைவருக்கு அபராதம்86500 ரூபாய் அபராதம்போக்குவரத்து விதிமீறல்புதிய மோட்டார் வாகனச் சட்டம்86000 penalty\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\nபொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி...\nதிமுக எம்எல்ஏக்கள் 60 பேரை விலைக்கு வாங்குவோம்:...\nபேனர் விவகாரங்களில் மூக்கை அறுத்துக்கொள்ள வேண்டாம்: திரைப்படத்...\nபுதிய மோட்டார் வாகனச் சட்டத்துக்கு எதிர்ப்பு: தனியார் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத���தால் டெல்லியில்...\nபோக்குவரத்து விதிமீறல்களை கண்டறிய சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 56 இடங்களில் அதிநவீன...\nபோக்குவரத்து விதிமீறல்கள்: அபராதங்களைக் குறைக்க மத்திய அரசை அணுகும் கேரளா\nபுதிய மோட்டார் வாகனச் சட்டம்: பாஜகவுடன் உறவை முறித்துக்கொண்ட 'விஜாஸ்' விதர்பா விவசாய...\nகொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் கொல்லப்படலாம்: மேற்கு வங்க காங்....\nதெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.பி. சிவபிரசாத் காலமானார்\nகாஷ்மீருக்குச் சென்று தலைவர்களை சந்திக்க விரும்பும் காஷ்மீரி பண்டிட்கள்: பிரதமருக்கு அனுமதி கோரி...\nகர்நாடகாவில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி முறிந்தது: 15 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தேவகவுடா முடிவு\nகொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் கொல்லப்படலாம்: மேற்கு வங்க காங்....\nஅயல்நாட்டுத் தொடர்களுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் தினப்படி இரட்டிப்பு உயர்வு\nஉலக ஆடவர் குத்துச் சண்டையில் முதல் முறையாக வெள்ளி வென்ற இந்தியர்: வரலாறு...\nசோயா அக்தரின் ‘கல்லி பாய்’ சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000032878/ninjago-legend-fighting-2_online-game.html", "date_download": "2019-09-21T19:20:57Z", "digest": "sha1:IOYFN5SWURMJIPN6QHWUJB22KX5L5FCN", "length": 10816, "nlines": 158, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Ninjago விளக்கம் சண்டை 2 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு Ninjago விளக்கம் சண்��ை 2\nவிளையாட்டு விளையாட Ninjago விளக்கம் சண்டை 2 ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Ninjago விளக்கம் சண்டை 2\nநிஞ்ஜா குவோ போர் கலை ஆய்வு செய்தபோது, அவர் மற்ற உலகில் வாழும் படைகளை எதிர்த்துப் போரிட வரும் என்று கற்பனை. எந்த அற்புதமான உயிரினம் தோற்கடித்து திறன் போர் தொடுத்து எலும்புக்கூடுகள் மற்றும் பிற தீய, ஆனால் நிஞ்ஜா வாள் மீது சென்றது.\n, தாக்குதல் அம்புகள் - - நகர்த்து ஏஎஸ்டி. . விளையாட்டு விளையாட Ninjago விளக்கம் சண்டை 2 ஆன்லைன்.\nவிளையாட்டு Ninjago விளக்கம் சண்டை 2 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Ninjago விளக்கம் சண்டை 2 சேர்க்கப்பட்டது: 01.11.2014\nவிளையாட்டு அளவு: 2.74 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.84 அவுட் 5 (76 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Ninjago விளக்கம் சண்டை 2 போன்ற விளையாட்டுகள்\nலெகோ Nindzyago: நிஞ்ஜா விழுந்த\nலெகோ பந்தய: நகர்ப்புற பைத்தியக்காரத்தனமாக\nலெகோ நகரம்: காடுகளின் ரேஸ்\nதோர் - அவென்ஜர்ஸ் சேமி உலக\nநாடோடி 4: மொத்த போர்\nவிளையாட்டு Ninjago விளக்கம் சண்டை 2 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Ninjago விளக்கம் சண்டை 2 பதித்துள்ளது:\nNinjago விளக்கம் சண்டை 2\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Ninjago விளக்கம் சண்டை 2 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Ninjago விளக்கம் சண்டை 2, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Ninjago விளக்கம் சண்டை 2 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nலெகோ Nindzyago: நிஞ்ஜா விழுந்த\nலெகோ பந்தய: நகர்ப்புற பைத்தியக்காரத்தனமாக\nலெகோ நகரம்: காடுகளின் ரேஸ்\nதோர் - அவென்ஜர்ஸ் சேமி உலக\nநாடோடி 4: மொத்த போர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/06/blog-post_6660.html", "date_download": "2019-09-21T19:20:27Z", "digest": "sha1:AWYVDLVV6TK2UOFIHD2BPCXIH5LMCCKS", "length": 38735, "nlines": 218, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: இனி ஒரு விதிசெய்வோம் – இரவிச்சந்திரன்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஇனி ஒரு விதிசெய்வோம் – இரவிச்சந்திரன்\nஇரவிச்சந்திரன் சுஜாதாவின் நண்பர், அவருடன் பணியாற்றியவர். 'சுஜாதாவுடன் இத்தனை காலம் பழகியிருக்கிறேனே, அந்த ஒரு தகுதி போதாதா எழுதுவதற்கு' என்று கேட்டு (சிந்துவெளி நாகரிகம் முன்னுரை) எழுதவந்து, அவரது பாணியை அடியொட்டிச் சில சிறுகதைகள் எழுதியவர். 'சிறுகதை எழுதுவதில் எனக்கு அடல்ட்ரியில் ஏற்படும் த்ரில் இருக்கிறது' என்று கூறியிருக்கும் இவர் சுஜாதாவுக்கு முன்பே காலமாகிவிட்டார். சுஜாதாவைப் பின்பற்றி எழுதியவர் என்பதைத் தவிர தமிழ் எழுத்துலகில் இரவிச்சந்திரனைப் பற்றி வேறு அபிப்பிராயங்கள் இல்லை. அப்படி என்னதான் அவர் எழுதியிருக்கிறார் என்று பார்க்க விரும்புபவர்கள் இனி ஒரு விதிசெய்வோம் படிக்கலாம். இந்தப் புத்தகத்தில் நான்கு கதைகள் உள்ளன. இனி ஒரு விதிசெய்வோம் என்ற முதல் கதை குறுநாவல் வடிவத்தில் இருக்கிறது. மற்ற மூன்றும் சிறுகதைகள்.\nஇனி ஒரு விதிசெய்வோம் ஒரு க்ரைம் கதை, என்றாலும் த்ரில்லர் அல்ல. அம்பிகா ஒரு nலோயர் மிடில் கிளாஸ்x குடும்பத்துப் பெண். ஒரு திருமணத்தில் அவளைப் பார்க்கும் பல தொழில்களுக்கு அதிபதியான திரைப்படத் தயாரிப்பாளர் சுந்தரராஜன், அவளைத் தவறான நோக்கத்துடன் அணுக, செருப்பால் அடித்துவிடுகிறாள் அம்பிகா. பதிலுக்கு சுந்தரராஜன் சுயநலமிகளான அவளது வீட்டாரைத் தன் பணத்தால் விலைக்கு வாங்கி அவளைக் கட்டாயக் கல்யாணம் செய்துகொள்கிறார். மனைவியை இழந்த அவருக்கு அம்பிகாவை விட முப்பது வயது அதிகம். அம்பிகா செருப்பாலடித்ததற்குப் பதிலடியாக அவளைப் பழிவாங்க அவர் தயாராயிருந்தது முதலிரவில் (சூட்கேஸ் நிறைய பழைய செருப்புகள்) தெரியவருவது பகீர் இத்துடன் தன் பழிவாங்கும் படலம் முடிந்துவிட்டது என்று சொல்லி வீட்டின் சாவிக்கொத்துகளை அவளிடம் எறிகிறார். சுந்தரராஜனைக் கொஞ்சமும் மன்னிக்க முடியாத அம்பிகா அவரைத் தீர்த்துக்கட்ட நேரம் பார்த்திருக்கிறாள்.\nஆர்ட் ஃபிலிம் கனவுகளுடன் தமிழ்த்திரையுலகில் நுழையும் அழகிய நடராஜனுக்கும் அம்பிகாவுக்கும் காதல் ஏற்படுகிறது. அம்பிகாவுக்குத் தன் ��ணவரைக் கொலைசெய்யுமளவு வெறுப்பு இருந்தாலும், ஒரு கட்டத்தில் அவரை விவாகரத்து மட்டும் செய்துவிட்டு அழகிய நடராஜனுடன் வாழலாம் என்ற முடிவுக்கு வருகிறாள். ஆனால் தன் மனைவியின் துரோகத்தைக் கண்டுபிடித்துவிடும் சுந்தரராஜன் அவளைக் கொல்லத் திட்டம்போடுகிறார். கதையில் அம்பிகாவின் கதையைவிட நடராஜனின் திரையுலக அனுபவங்கள் அதிகமாகச் சொல்லப்படுகின்றன. 80-களின் தமிழ்த்திரையுலகில் உக்கிரமாக இருந்த கலைப்படம்-வணிகப்படம் என்ற முரண்பாடுகளும், வணிக சினிமாவுக்காக சமரசம் செய்துகொள்ள முடியாமல் தவிக்கும் அழகிய நடராஜனின் அல்லாட்டமுமே கதையை நகர்த்திச்செல்கின்றன. இந்தக் குறுநாவலை வணிக எழுத்து என்ற வகையில் குறைசொல்ல முடியாது. இரவிச்சந்திரன் வரிக்கு வரி தமிழ் சினிமாக்காரர்களை வாரிக்கொண்டே இருக்கிறார். இன்றைக்கு நிலைமை பெருமளவு மாறிவிட்டது. இந்தக் கதையில் அம்பிகா, தான் எடுத்துச் சென்ற பத்து இலட்சம் பணத்தை என்ன செய்தாள் என்று முதலில் சொல்லாமல் இருந்திருந்தால் கடைசிப் பக்கங்களில் அது ஒரு சர்ப்ரைஸ் ஆக இருந்திருக்கும்\nஅடுத்த கதை 'சமூகம் என்பது கலகக்காரர்கள் மட்டுமே' இதில் ஒரு சிறுகதைப் போட்டிக்கு நடுவராக இருக்கும் முன்னோடித் தமிழ் எழுத்தாளர் (இலக்கியப் பித்தன்), எங்கே தனக்குப் போட்டியாக வந்துவிடுவானோ என்கிற பயத்தில் ஒரு அறிமுக எழுத்தாளன் கதையை வேண்டுமென்றே கடாசிவிடுகிறார். அதுசரி, எந்தத் தமிழ் எழுத்தாளர் சுருக்கெழுத்தர், டைப்பிஸ்ட் சகிதம் இப்படி ராஜதர்பார் நடத்திக்கொண்டிருந்தாராம்' இதில் ஒரு சிறுகதைப் போட்டிக்கு நடுவராக இருக்கும் முன்னோடித் தமிழ் எழுத்தாளர் (இலக்கியப் பித்தன்), எங்கே தனக்குப் போட்டியாக வந்துவிடுவானோ என்கிற பயத்தில் ஒரு அறிமுக எழுத்தாளன் கதையை வேண்டுமென்றே கடாசிவிடுகிறார். அதுசரி, எந்தத் தமிழ் எழுத்தாளர் சுருக்கெழுத்தர், டைப்பிஸ்ட் சகிதம் இப்படி ராஜதர்பார் நடத்திக்கொண்டிருந்தாராம் ஒரு பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் மூன்று பரிசுக் கதைகளை வேண்டா வெறுப்பாகப் போகிற போக்கில் தேர்ந்தெடுத்துத் தருகிறார் இலக்கியப் பித்தன். அதற்கே அப்பத்திரிகை ஆசிரியர் குழுவினர், அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி, ஏதோ முதலமைச்சரிடம் அமைச்சர் பதவி பெற்ற எம்.எல்.ஏ. மாதிரிப் ���ணிந்து போகிறார்கள் ஒரு பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் மூன்று பரிசுக் கதைகளை வேண்டா வெறுப்பாகப் போகிற போக்கில் தேர்ந்தெடுத்துத் தருகிறார் இலக்கியப் பித்தன். அதற்கே அப்பத்திரிகை ஆசிரியர் குழுவினர், அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி, ஏதோ முதலமைச்சரிடம் அமைச்சர் பதவி பெற்ற எம்.எல்.ஏ. மாதிரிப் பணிந்து போகிறார்கள் இங்கே கல்கியில் மாமல்லன் கதைக்கு மூன்றாவது பரிசு வாங்கித் தரக்கூட சுஜாதாவே எவ்வளவு போராட வேண்டியிருந்தது என்பதும், சாவி இதழில் இறுதிச்சுற்றுக் கதைகள் எல்லாவற்றையும் தான் படித்தாகவேண்டும் என்று சுஜாதா சொன்னதற்கு சாவி எப்படிக் கோபித்துக்கொண்டார் என்பதும் வரலாறு.\nஇந்தக் கதையின் ஊடாக சிறுகதை என்பதுபற்றிய தனது கருத்துகள் பலவற்றை (பாத்திரங்களின் வாயால்) சொல்கிறார் இரவிச்சந்திரன்—சிறுகதை ஒரு பவர்ஃபுல் மீடியம், அதை யாரும் ஒழுங்காக உபயோகப்படுத்துவது கிடையாது (பங்களூர்க்காரர் தவிர), ஒரு சமூகப்பிரச்சினையை ஒன் லைன் மெசேஜ் ஆகச் சொல்லவேண்டும், ஒரு பக்கக் கதைகளை ஒழிக்க வேண்டும், சமூகத்துக்கு உரத்த அறிவுரை கூடாது - உயிர்த்தியாகம்(), ஒரு சமூகப்பிரச்சினையை ஒன் லைன் மெசேஜ் ஆகச் சொல்லவேண்டும், ஒரு பக்கக் கதைகளை ஒழிக்க வேண்டும், சமூகத்துக்கு உரத்த அறிவுரை கூடாது - உயிர்த்தியாகம்() கூடாது என்கிற மாதிரி. அதுசரி, சிறுகதை பற்றிய கருத்துகள் மட்டும் இருக்கலாமா :) இதுவே சுஜாதாவாக இருந்திருந்தால் இதையெல்லாம் கணையாழியின் கடைசிப் பக்கத்தில்தான் எழுதியிருப்பார். இந்தக் கதை என்னைக் கவரவில்லை. 'அமானுவென்சிஸ்' என்ற வார்த்தையை இந்தக் கதையிலிருந்துதான் தெரிந்துகொண்டேன் (ஸ்டெனோகிராபர்தான்) கூடாது என்கிற மாதிரி. அதுசரி, சிறுகதை பற்றிய கருத்துகள் மட்டும் இருக்கலாமா :) இதுவே சுஜாதாவாக இருந்திருந்தால் இதையெல்லாம் கணையாழியின் கடைசிப் பக்கத்தில்தான் எழுதியிருப்பார். இந்தக் கதை என்னைக் கவரவில்லை. 'அமானுவென்சிஸ்' என்ற வார்த்தையை இந்தக் கதையிலிருந்துதான் தெரிந்துகொண்டேன் (ஸ்டெனோகிராபர்தான்\n'இவ்வாறு அவர்கள் வாழ்கிறார்கள்' மூன்றாவது கதை. பஞ்சாயத்து யூனியனில் நீண்டகாலமாகப் பணியாற்றும் கோபாலஸ்வாமி மனைவிக்குப் பயந்து பயந்து (எதற்கு) செகண்ட் ஷோ போகிறார். படம் பார்த்துவிட்டு வீட்டு��்கு வந்து கதவைத்தட்டப் பயந்துகொண்டு நண்பர் வீட்டில் தங்கிவிட்டுக் காலையில் வருகிறார். அந்த இரவில் கோபாலஸ்வாமிக்காகத் திறந்திருந்த கதவின் வழியாக ஒரு திருடன் புகுந்து, தூக்க மாத்திரை சாப்பிட்டு அயர்ந்து தூங்கும் மனைவி சுலோசனாவின் மேல் 'படர்ந்துவிட்டு' அரைமணி நேரம் கழித்துப் போகிறான். அரைத்தூக்கத்தில் அவனைத் தன் கணவன் என்று எண்ணிவிடும் சுலோசனா மறுநாள் காலை தன்னைத் தூக்கத்தில் தொந்திரவு செய்ததற்கும் சேர்த்து சண்டைபிடிக்க எத்தனிக்க, அவரோ, தான் இரவில் நண்பன் திருநாவுக்கரசு வீட்டில் தங்கிவிட்டதாகச் சொல்ல, அதைக் கேட்டதும் 'பிடரியில் பிசாசு அடிக்க', நிமிடத்தில் சுதாரித்து 'எப்படியோ போங்க.. நான் இனி எதுவும் கேட்கப் போறதில்லை) செகண்ட் ஷோ போகிறார். படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து கதவைத்தட்டப் பயந்துகொண்டு நண்பர் வீட்டில் தங்கிவிட்டுக் காலையில் வருகிறார். அந்த இரவில் கோபாலஸ்வாமிக்காகத் திறந்திருந்த கதவின் வழியாக ஒரு திருடன் புகுந்து, தூக்க மாத்திரை சாப்பிட்டு அயர்ந்து தூங்கும் மனைவி சுலோசனாவின் மேல் 'படர்ந்துவிட்டு' அரைமணி நேரம் கழித்துப் போகிறான். அரைத்தூக்கத்தில் அவனைத் தன் கணவன் என்று எண்ணிவிடும் சுலோசனா மறுநாள் காலை தன்னைத் தூக்கத்தில் தொந்திரவு செய்ததற்கும் சேர்த்து சண்டைபிடிக்க எத்தனிக்க, அவரோ, தான் இரவில் நண்பன் திருநாவுக்கரசு வீட்டில் தங்கிவிட்டதாகச் சொல்ல, அதைக் கேட்டதும் 'பிடரியில் பிசாசு அடிக்க', நிமிடத்தில் சுதாரித்து 'எப்படியோ போங்க.. நான் இனி எதுவும் கேட்கப் போறதில்லை' என்று சமாளித்து சமையலறைக்குள் நுழைந்து கொள்கிறாள். இப்பொழுது இரவிச்சந்திரனின் பஞ்ச்லைன்—'பெண்கள் மிகுந்த ஜாக்ரதை உணர்வு கொண்டவர்கள்'. அதுசரி அந்த ஜாக்ரதை உணர்வு முந்தினநாள் இரவில் மட்டும் இருக்காதா என்ற கேள்வியில் மொத்தக் கதையும் குப்புற விழுந்துவிடுகிறது.\nகடைசிக் கதை 'ஒரு குரோஸ் ஜட்டி'. நாராயணன் பங்களூரில் சில மணமாகாத இளைஞர்களுக்குச் சமையல்காரனாகக் காலம் தள்ளுகிறான். சம்பளத்துக்கு மேல் கடன் வாங்கி எல்லாத்தையும் ஜாக்பாட் கனவில் ரேஸில் விடுகிறான். ஒருநாள் அவனுக்கு நிஜமாகவே ஜாக்பாட் அடித்து மூன்றரை இலட்சம ரூபாய் கிடைத்துவிடுகிறது. பரிசுப் பணத்தை எடுத்துக்கொண்டு தன் சொந்த ஊருக்கு (திருவனந்தபுரம்) செல்கிறான் போகும் முன் முதல் வேலையாக ஒரு குரோஸ் (144) ஜட்டி, 8 வயதுக் குழந்தைக்கான சைசில், வாங்கிக்கொள்கிறான். இது எதற்கு என்பதுதான் கதையின் முக்கிய முடிச்சு. அவனை அவமானப்படுத்திய அவன் தம்பி பெண்டாட்டியை வஞ்சம் தீர்க்க என்று மட்டும் அவ்வப்போது கோடிகாட்டி வாசகர்களைப் பதட்டத்தில் வைத்திருக்கும் இரவிச்சந்திரன் எப்படி என்பதைக் கடைசிப் பக்கத்தில் சொல்கிறார்.\nஅதாவது, நாராயணன் தன் தம்பி குடும்பத்துடன் சண்டை போட்டுக்கொண்டு பங்களூர் வந்தவன். அவன் மனைவி, பெண் குழந்தையுடன் தம்பி குடும்பத்தில் ஒரு வேலைக்காரி போலக் கேவலங்களுக்கிடையில் வாழ்ந்துவருகிறாள். நாராயணன் இப்போது போய் அவள் கையில் 3 இலட்சத்தைக் கொடுத்து, 'இனி நமக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது' என்கிறான். .இருக்கட்டும், ஒரு குரோஸ் ஜட்டிகள் அதாவது, முன்பு நாராயணனின் (அப்போது 5 வயது) குழந்தை, அவனது தம்பி சம்சாரம் தன் குழந்தைக்காக வாங்கிவந்திருந்த ஜட்டியைப் போட்டுப்பார்க்க, அவள் வந்து திட்டி அதைக் கழட்டியதுடன், 'உங்க அப்பன் சம்பாத்தியத்தில் ஒண்ணு என்ன, ஒரு குரோஸ் போட்டுக்க' என்று திட்டிவிட்டாளாம் அதாவது, முன்பு நாராயணனின் (அப்போது 5 வயது) குழந்தை, அவனது தம்பி சம்சாரம் தன் குழந்தைக்காக வாங்கிவந்திருந்த ஜட்டியைப் போட்டுப்பார்க்க, அவள் வந்து திட்டி அதைக் கழட்டியதுடன், 'உங்க அப்பன் சம்பாத்தியத்தில் ஒண்ணு என்ன, ஒரு குரோஸ் போட்டுக்க' என்று திட்டிவிட்டாளாம் அன்று வீட்டை விட்டுப்போன நாராயணன் அதே வைராக்கியத்தில் திரும்பி வந்து, தம்பி மனைவியிடம், 'ம் போடு என் பெண்ணுக்கு.. ஓரொரு ஜட்டியா 144 ஐயும் போடலே கொலை விழும்' என்கிறான் அன்று வீட்டை விட்டுப்போன நாராயணன் அதே வைராக்கியத்தில் திரும்பி வந்து, தம்பி மனைவியிடம், 'ம் போடு என் பெண்ணுக்கு.. ஓரொரு ஜட்டியா 144 ஐயும் போடலே கொலை விழும்' என்கிறான் இதெல்லாம் ஓவர். அந்தக் குழந்தை என்ன ஜவுளிக்கடை பொம்மையா இதெல்லாம் ஓவர். அந்தக் குழந்தை என்ன ஜவுளிக்கடை பொம்மையா 'மகள்களைப் பெற்ற அப்பாக்கள்' இப்படியெல்லாம் தம் குழந்தையை அப்யூஸ் பண்ண மாட்டார்கள். தவிர ஆயிரம் ரூபாய் சமாசாரத்துக்கு ஜாக்பாட் எதற்கு என்பது மூன்றரை இலட்ச ரூபாய்க் கேள்வி 'மகள்களைப் பெற்ற அப்பாக்கள்' இப்படியெல்லாம் தம் க��ழந்தையை அப்யூஸ் பண்ண மாட்டார்கள். தவிர ஆயிரம் ரூபாய் சமாசாரத்துக்கு ஜாக்பாட் எதற்கு என்பது மூன்றரை இலட்ச ரூபாய்க் கேள்வி ஜாக்பாட் அடிக்க 3 வருடத்துக்குப்பதில் 30 வருடம் ஆகியிருந்தால் ஜாக்பாட் அடிக்க 3 வருடத்துக்குப்பதில் 30 வருடம் ஆகியிருந்தால் இந்தக் கதையில் சிறந்த பகுதிகள், திடீர் அதிர்ஷ்டம் அடித்தவனின் பேச்சு, செயல்களை குறைந்த வார்த்தைகளில் வெளிப்படுத்தும் இடங்கள்: 'நாராயணன் அனாவசியத்துக்கு ஒரு ஆட்டோ பிடித்தான்'; 'திருவனந்தபுரம் போகணும். ஃப்ளைட், ட்ரெய்ன், பஸ் மூணுக்கும் வழிமுறைகளைச் சொல்லுங்க.'\nசுஜாதா பாணி என்று சொல்லிவிட்டு வரிகள் ஒன்றிரண்டையாவது மேற்கோள் காட்டாமல் இருக்கலாமா\n'ஆனால் ஒண்ணு. இந்த வருஷம் கான்ஸாஸ் ஃபெஸ்டிவல்லே தங்க மயில் கிடைக்கும்' என்றார் நீலகிரி கேலியாக. 'யோவ் அது மயில் இல்லையா. கரடி' இது திருநெல்வேலி.\n'இவரு கந்தசாமி. எம்.டெக். மூணு இன்டர்வியூ போய் தோத்திட்டு வந்திருக்கார். யாராவது ஏமாந்து வேலை கொடுத்திட்டா அப்புறம் புதுக்கவிதை எழுதலாம்னு இருக்கார்'\n' 'எங்கே லைனே எங்கேஜ்ட்.' என்னய்யா எங்கேஜ்ட். லைனா, அவளா\n'இவங்க சிவசங்கரி' அறிமுகம். 'வணக்கங்க. உங்க கதைன்னா வெல்லம். ஒண்ணு விடறதில்ல'. பொய்.\nகூட வந்த ஒரு துணுக்கு எழுத்தாளர், எழுத்தாளர் இலக்கியப் பித்தன் வீட்டில் இருக்கும்போது லுங்கிதான் உடுத்திக்கொள்கிறார் என்று சரம் சரமாக எழுதிக்கொண்டார்.\nநின்றுகொண்டிருந்த ஆட்டோக்களில் மூணு சக்கரம் இருப்பதாகப் பார்த்து ஏறி 'மல்லேஸ்வரம் போப்பா' என்றான்.\nவாசிப்பு சுவாரசியம் என்பதைத் தாண்டி இந்தக் கதைகளில் பெரிதாக எதையும் தருவதற்கு மெனக்கெடவில்லை இரவிச்சந்திரன். அதுவும் நல்லதற்கே. இரவிச்சந்திரனுக்குத் தனது எல்லை தெரிந்துதானிருக்கிறது. தானும் இன்னொரு சுஜாதா ஆகியே தீருவது என்று அவர் கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கியிருந்தால் தோற்றிருக்கக்கூடும். நல்லவேளையாக அப்படிச்செய்யாமல், சும்மா பழக்கதோஷத்தால் ஜாலிக்கு எழுதிப்பார்க்கும் அளவிலேயே நின்றுவிடுகிறார். எதை இரண்டாவது தடவை படிக்கத்தோன்றுகிறதோ அதெல்லாம்தான் இலக்கியம் என்கிறார் முன்னுரையில். அதற்கு இந்தக் கதைகளில் அதிகம் வாய்ப்பு இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனால் ஒரு தடவை கண்டிப்பாகப் படிக்கலாம்—குறிப்பாகத் தலைப்புக் கதையை.\nLabels: இரவிச்சந்திரன், இனி ஒரு விதி செய்வோம், சரவணன், சிறுகதைகள்\nஇரவிச்சந்திரன் சுஜாதாவின் நண்பர் மட்டுமே, அவருடன் பணியாற்றியவரல்ல என்று எழுத்தாளர், பதிவர் அமுதவன் (http://www.blogger.com/profile/03406170062367552472) சுட்டிக்காட்டியிருக்கிறார் (என் தளத்தில் வெளியான இதே பதிவின் பின்னூட்டத்தில்). அவருக்கு என் நன்றி. வாசகர்கள் அதற்கேற்பத் திருத்தி வாசித்துக்கொள்க\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஇதயம் பேசுகிறது — மணியன்\nதமிழகத்தில் அடிமை முறை - ஆ.சிவசுப்பிரமணியன்\nஇனி ஒரு விதிசெய்வோம் – இரவிச்சந்திரன்\nஐரோப்பிய சிந்தனையாளர்கள் - எழுத்தின் தேடுதல் வேட்ட...\nதியாக பூமி - அமரர் கல்கி\nவெண்ணிற இரவுகள் – ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கி\nரஸவாதி - பௌலோ கொய்லோ\nதேக்கடி ராஜா — எம்.பி. சுப்பிரமணியன்\nபிஞ்சுகள் - கி. ராஜநாராயணன்\nகாட்டில் ஒரு மான்- அம்பை\nநாடகத்தமிழ் - பம்மல் சம்பந்த முதலியார்\n57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம் – வா.மு கோமு\nஸ்ட்ரீட் லாயர் – ஜான் கிரஷாம்\nஆன்மிக ஸ்வீட் ஸ்டால் - பிரபு சங்கர்\nபெற்றதால் கற்றது - கதை சொல்லும் கலை - அனுஜா\nகதை வளர்த்தல் - ஷாந்தி\nதலைமுறைகளை இணைக்கும் குழந்தைக் கதைகள் - ஸ்ரீதர் ந...\nகுழந்தைகளுக்கான பகடிக் கதைகளும் புராணக் கதைகளும் -...\nகதையும் கணிதமும் - தியானா\nபடித்துக் களித்தல் - என்.சொக்கன்\nசக்கரம் நிற்பதில்லை - ஜெயகாந்தன்\nஏற்கனவே - யுவன் சந்திரசேகர்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-21T20:34:04Z", "digest": "sha1:6ZN6LO3GR4PRYJNQ5OZDOJ3BCUXVNWO4", "length": 5590, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பஞ்சங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடிய���வில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இந்தியாவில் பஞ்சம்‎ (1 பகு, 1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\n2011 கிழக்கு ஆப்பிரிக்கப் பஞ்சம்\n2017 தென் சூடான் பஞ்சம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூலை 2011, 00:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-21T19:45:27Z", "digest": "sha1:32GEDNI42OWQ34NG6RATSYZKWWER5WQB", "length": 12170, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஆறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பொள்ளாச்சியில் இயங்குகிறது. [1] இந்த ஊராட்சி ஒன்றியம் பொள்ளாச்சி வருவாய் வட்டத்தில் உள்ளது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 82,535 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 18,823 ஆக உள்ளது. பட்டியல்பழங்குடி மக்களின் தொகை 177 ஆக உள்ளது. [2]\nபொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி ஆறு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] [4]\nகோயம்புத்தூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்\nகோயம்புத்தூர் வடக்கு வட்டம் · அன்னூர் வட்டம் · கோயம்புத்தூர் தெற்கு வட்டம் · மேட்டுப்பாளையம் வட்டம் · பொள்ளாச்சி வட்டம் · கிணத்துக்கடவு வட்டம் · வால்பாறை வட்டம் · சூலூர் வட்டம் · பேரூர் வட்டம் · மதுக்கரை வட்டம் · ஆனைம���ை வட்டம்\nஅன்னூர் · ஆனைமலை · காரமடை · கிணத்துக்கடவு · மதுக்கரை · பெரியநாயக்கன்பாளையம் · பொள்ளாச்சி (வடக்கு) · பொள்ளாச்சி (தெற்கு) · சர்க்கார்சாமகுளம் · சுல்தான்பேட்டை · சூலூர் · தொண்டாமுத்தூர்\nகோயம்புத்தூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்\nமேட்டுப்பாளையம் · பொள்ளாச்சி · வால்பாறை\nஅன்னூர் · ஆலந்துறை · ஆனைமலை · செட்டிபாளையம் · சின்னவேடம்பட்டி · தளியூர் · எட்டிமடை · இடிகரை · இருகூர் · கண்ணம்பாளையம் · காரமடை · கருமத்தம்பட்டி · கிணத்துக்கடவு · கோட்டூர் · மதுக்கரை · மூப்பேரிபாளையம் · நரசிம்மநாயக்கன்பாளையம் · உடையகுளம் · ஒத்தக்கல்மண்டபம் · பெரியநாயக்கன்பாளையம் · பெரிய நெகமம் · பூளுவப்பட்டி · சர்க்கார் சாமகுளம் · சமத்தூர் · சிறுமுகை · சூளீஸ்வரன்பட்டி · சூலூர் · திருமலையம்பாளையம் · தென்கரை · தொண்டாமுத்தூர் · வேடப்பட்டி · வெள்ளக்கிணர் · வேட்டைக்காரன்புதூர் · ஜமீன் ஊத்துக்குளி ·\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nகோயம்புத்தூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2019, 14:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/actor-vijay-will-meet-modi-lse-198292.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-21T19:15:01Z", "digest": "sha1:2OAMW2QSQEEMIR3FRJVERUWGRXQEPRFC", "length": 18555, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவையில் மோடியைச் சந்தித்தார் விஜய்... மரியாதை நிமித்தமாம்! | Actor Vijay meets Narendra Modi at Coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோட��யுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவையில் மோடியைச் சந்தித்தார் விஜய்... மரியாதை நிமித்தமாம்\nகோவை: லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு 4வது முறையாக இன்று தமிழகம் வந்த பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை நடிகர் விஜய் புதன்கிழமை இரவு 7 மணிக்கு சந்தித்தார்.\nலோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.\nஇதனிடையே இன்று 4வது முறையாக தமிழகம் வரும் மோடி கிருஷ்ணகிரி, சேலம் பிரசாரத்தை முடித்துக் கொண்டு கோவை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பின்னர் கோவையிலேயே இரவு தங்குகிறார்.\nஇந்நிலையில் மோடியை கோவையில் வைத்து நடிகர் விஜய் இன்று இரவு 7 மணிக்கு சந்தித்தார். இருவரும் 20 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.\nமோடியைச் சந்தித்த சில நிமிடங்களுக்குள் அந்த சந்திப்புக்கான புகைப்படங்களை ட்விட்டரில் பதிவேற்றினர் விஜய் ரசிகர்கள்.\nஇந்த சந்திப்பு முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய விஜய், இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். அரசியல் இல்லை என்றார்.\nஆனால் நாளை மோடியின் பிரசாரக் கூட்ட மேடையிலும் நடிகர் விஜய் பங��கேற்பார் என்று கூறப்படுகிறது.\nமோடியை சந்திப்பதில் மகிழ்ச்சி- விஜய்\nஇது தொடர்பாக நடிகர் விஜய்-ன் அதிகாரப்பூர்வ ரசிகர்களின் ட்விட்டர் பக்கத்தில் (@Vijay_cjv) \"அரசியல் சார்பு அல்லாத சந்திப்புக்காக நரேந்திர மோடி எனக்கு அழைப்பு விடுத்துள்ளதில் மகிழ்ச்சி. இந்த சந்திப்பை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்- விஜய்\" என்று ட்வீட் செய்யப்பட்டுள்ளது.\nகடந்த தேர்தலின் போது அதிமுகவின் வெற்றிக்காக அணில் போல உதவியதாக கூறியிருந்தார். ஆனால் பின்னர் தலைவா பட பிரச்சனையில் அதிமுக அரசுடனான உறவு முறிந்தது. இந்நிலையில் \"அரசியலற்ற\" வகையில் மோடியுடன் சந்திக்க இருப்பதாக விஜய் கூறியிருக்கிறார்.\nகடந்த ஆண்டு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியையும் நடிகர் விஜய் சந்தித்துப் பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து அவர் காங்கிரசில் சேரப்போவதாகவும் செய்திகள் பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅதே போல சில மாதங்களுக்கு முன் லோக்பால் மசோதாவை முன்னிறுத்தி போராட்டம் நடத்திய அன்னா ஹசாரேவை டெல்லியில் வைத்து, அவர் உண்ணாவிரதம் இருந்த மேடையிலேயே சந்தித்துவிட்டு வந்தார் விஜய். இந் நிலையில் இப்போது மோடியை இன்று இரவு சந்திக்கிறார் விஜய்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோடி தலைமையில் 2019 லோக்சபா தேர்தலை சந்திப்போம்: என்.டி.ஏ. கூட்டணி முடிவு\n2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக கட்சிகள் பெற்ற வாக்குகள்\nநாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன்\nமோடி சுனாமியில் காணாமல் போன காங். தலைவர்கள்... இப்போ என்னப்பா பண்றாங்க\nதேர்தலில் துரோகம்: அதிமுகவில் இருந்து 9 தருமபுரி மாவட்ட பிரமுகர்கள் டிஸ்மிஸ்\nபீட் தொகுதியில் முண்டே குடும்பத்தினர் போட்டியிட்டால் எதிர்த்து போட்டியில்லை- பவார்\nமுதல்வர்களை நீக்க திட்டம்... காங். தலைமை முடிவுக்கு கட்டுப்படுவேன் - அசாம் முதல்வர் அறிவிப்பு\nகெஜ்ரிவால், விஸ்வாசின் லோக்சபா தேர்தல் செலவு ரூ 1 கோடியாம்... தொப்பிக்கு மட்டும் ரூ 5.36 லட்சம்\n845 தமிழக வேட்பாளர்களின் செலவுக்கணக்குகள் – ஆய்வு செய்ய தேர்தல் பார்வையாளர்கள் இன்று வருகை\nவிஜயகாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தேர்தல் ஆணையத்துக்கு தேமுதிக கண்டனம்\nவெற்றி பெற தினமும் பிரார்த்தித்த அலிகார் பெண்ணுக்கு நன்றி கடிதம் அனுப்பிய மோடி\nதேர்தல் தோல்வி: ஞானதேசிகன் பதவிக்கு ஆபத்து-11 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha election 2014 actor vijay narendra modi லோக்சபா தேர்தல் 2014 நடிகர் விஜய் நரேந்திர மோடி சந்திப்பு\n2 பயில்வான்களும் ரெடி.. அமமுக லிஸ்ட்டிலேயே இல்லை.. நாம் தமிழர், மய்யம் நிலைப்பாடு\nடிஜிட்டல் பேனருக்குத் தடை.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய கடை உரிமையாளர்கள்\nசனிப்பெயர்ச்சி 2020-23: கன்னி லக்னகாரர்களுக்கு கஷ்டங்களை தீர்க்கும் சனிபகவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vandavasi.in/2019/06/09/335/", "date_download": "2019-09-21T19:36:44Z", "digest": "sha1:4W3MI6X5E5TFMZKEUEVIF6AXJPYO2R6H", "length": 3767, "nlines": 45, "source_domain": "vandavasi.in", "title": "வென்குன்றம் சாலை விபத்து – VANDAVASI |", "raw_content": "\nநாளை விண்னில் பாய்கிறது சந்திராயன் 2\nபொது மக்களுக்கு கலெக்டர் அழைப்பு\nBudget 2019 : வருமான வரி செலுத்த ஆதார் போதும்\nவிர்ச்சுவல் கரன்சி பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இடபெறவில்லை\nமுன்னாள் மாணவர் அமைப்பில் சேர விண்ணப்பம்\nFEATURED Latest News செய்திகள் தமிழகம் திருவண்ணாமலை புதிய செய்திகள் வந்தவாசி\nவெண்குன்றம் மலை அருகில் காஞ்சிபுரம் சாலையில் இன்று நடந்த விபத்தில் இரு மகிழுந்தில் ஒன்று முற்றிலும் எரிந்து சேதமானது.. உயிர் சேதம் ஏதும்மில்லை..இதுவரை பல விபத்துகள் அந்த இடத்தில் நடந்த போதிலும்..எந்த வித ஏற்பாடும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் செய்யவில்லை என்பது வருத்தமளிக்கிறது..\n← தொடங்கியது தென்மேற்கு பருவமழை\nஉலக கோப்பை கிரிகெட். நியூசிலாந்தை சந்திக்கும் இந்தியா\nஇந்திய கூகுள் பே மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு ஆர்.பி.ஐ. கெடு\nBudget 2019 : வருமான வரி செலுத்த ஆதார் போதும்\nவந்தவாசி தாலுக்கா நண்பர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் வந்தவாசி வட்டாரம் என்ற முகநூல் குழு நமது வந்தவாசி டாட் இன் வலைதளம் மூலம் துவங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுட்ன் தெரிவித்துக்கொள்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/1570-7e3db3dc.html", "date_download": "2019-09-21T19:44:08Z", "digest": "sha1:KGR2AE4XE3C3EJHSQOT2LLPJXE5E3CDY", "length": 3975, "nlines": 48, "source_domain": "videoinstant.info", "title": "அந்நிய செலாவணி விருப்பம் விலை மாதிரி", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nகாக்ஸ் மற்றும் ராஜாக்க��் அந்நிய செலாவணி தொழில் இந்தியா\nமுழு ஸ்டாசசிஸ்டிக் ஓசில்லேட்டர் அந்நிய செலாவணி\nஅந்நிய செலாவணி விருப்பம் விலை மாதிரி -\nஅந்நிய செலாவணி விருப்பம் விலை மாதிரி. அந் நி ய.\nபை னரி வி ரு ப் பம் இன் சூ ரன் ஸ் லா பம். செ லா வணி வி ரு ப் பம் உரி மை யா ளர் ( கா ல் ஆப் ஷனை ) எடு க் க அல் லது ( பு ட் ஆப் ஷனை ) தர அவரு க் கு உரி மை இரு க் கி றது.\nஅந் நி ய செ லா வணி வி லை எச் சரி க் கை கா ட் டி. வி ரு ப் பத் தே ர் வா ளர் கள் ru; சி ங் கப் பூ ர் சி றந் த forex நி ச் சயமா க.\nஅந் நி ய செ லா வணி வி லை. அந் நி ய செ லா வணி pips.\nவி ட 5 நி மி டங் கள் நே ரம் பி ரே ம் அமை க் க வே ண் டா ம் நீ ங் கள் இரு ம வி ரு ப் பம் ஒப் பந் தம் இறு தி நே ரத் தி ல் இழப் பே ன் எனவே மற் று ம் வி லை. தரவரி சை நா டு ஏற் று மதி + இறக் கு மதி வி பர நி லவர தே தி 1 அமெ ரி க் கா $ 2, 439, 700, 000, 000.\nநீ ங் களு ம் இது போ ல் சம் பா தி க் க என் னை தொ டர் பு. பை னரி வி ரு ப் பங் கள் மெ ன் பொ ரு ள் வி மர் சனங் களை ; இன் று அந் நி ய.\nஇல் லை. பை னரி வி ரு ப் பம் இணை ப் பு நெ ட் வொ ர் க்.\nஉண் மை யா ன வி ரு ப் பம் வி லை மா தி ரி. செ லா வணி மா தி ரி kecil. இன் று அந் நி ய செ லா வணி கணி ப் பு ஜி பி பி usd.\nஅந்நிய செலாவணி குறிகாட்டிகள் pdf எவ்வாறு பயன்படுத்துவது\nபைனரி விருப்பங்களை மொபைல் வர்த்தக ஆய்வு\nநகல் பஃபே பைனரி விருப்பங்கள்\nசிறந்த அந்நிய செலாவணி வேறுபாடு மூலோபாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/08/18023605/Israel-gives-permission-US-woman-MP-Rejected.vpf", "date_download": "2019-09-21T20:10:42Z", "digest": "sha1:UMCPRDL3YKFPDZ6YBK2OEOF7VBECJ2HW", "length": 9675, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Israel gives permission, US woman MP Rejected || இஸ்ரேல் அனுமதியை அமெரிக்க பெண் எம்.பி. நிராகரித்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇஸ்ரேல் அனுமதியை அமெரிக்க பெண் எம்.பி. நிராகரித்தார் + \"||\" + Israel gives permission, US woman MP Rejected\nஇஸ்ரேல் அனுமதியை அமெரிக்க பெண் எம்.பி. நிராகரித்தார்\nஅமெரிக்காவில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.யாக இருப்பவர் ரஷிடா ட்லைப்.\nரஷிடா ட்லைப்பும் மற்றொரு எம்.பி.யான இல்ஹான் ஒமரும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். இவர்கள் அடுத்த வாரம் இஸ்ரேல் பயணம் மேற்கொள்ள இருந்தனர்.\nஆனால் அவர்களுக்கு விசா அளிக்க இஸ்ரேல் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளிவந்து பரபரப்பை ஏ���்படுத்தின. குறிப்பாக மேற்கு கரை பகுதியில் வசித்து வருகிற தனது பாட்டியை பார்க்க விரும்பிய ரஷிடா ட்லைப்புக்கு விசா மறுக்கப்பட்டது சர்வதேச அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் இஸ்ரேல் அரசு தனது நிலையை மாற்றிக்கொண்டு, ரஷிடா ட்லைப் மேற்கு கரை பகுதிக்கு வந்து தனது பாட்டியை பார்த்து செல்ல அனுமதி தருவதாக கூறியது. ஆனால் இந்த அனுமதியை ஏற்க அவர் மறுத்து விட்டார்.\nஇதுபற்றி அவர் கூறுகையில், “என் வாயை மூட வேண்டும், என்னை கிரிமினல் போல நடத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். நான் அதை விரும்பவில்லை. இந்த சூழ்நிலையில் நான் இஸ்ரேல் போய் என் பாட்டியை பார்த்தால், அது நான் இனவெறி, ஒடுக்குமுறை, அநீதிக்கு எதிராக கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு எதிராக அமைந்து விடும்” என குறிப்பிட்டார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. தேர்தல் நேரத்தில் கனடா பிரதமரை சங்கடத்தில் ஆழ்த்திய புகைப்படம்\n2. தெய்வீக சக்தி கொண்டது என நம்பிக்கை: 10 அடி மலைப்பாம்பை கடத்திய மக்கள்\n3. மும்பை தாக்குதல் போல் மீண்டும் நடந்தால் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க மன்மோகன் சிங் விரும்பினார் - இங்கிலாந்து முன்னாள் பிரதமர் தகவல்\n4. அமெரிக்காவில் திறந்து கிடந்த வீட்டுக்குள் புகுந்த சிங்கம்\n5. இஸ்ரேலில் புதிய அரசை அமைப்பதில் தொடரும் சிக்கல் - கூட்டணி ஆட்சிக்கான அழைப்பை எதிர்க்கட்சி தலைவர் நிராகரிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.haitianlanterns.com/ta/event/", "date_download": "2019-09-21T20:06:26Z", "digest": "sha1:FM7YNXD7JOYWGVSACVUZMCWSGQ2U7NBM", "length": 8443, "nlines": 160, "source_domain": "www.haitianlanterns.com", "title": "நிகழ்வு - Zigong ஹைத்தியன் கலாச்சாரம் கோ, லிமிடெட்", "raw_content": "\nவிளக்கு வீட்டில் இல்ல�� வெறும் ஒரு வழி ஒன்று லாண்டர்னைக் கொண்டிருந்தது festival.Lantern வீட்டில் குழந்தைகள் தங்கள் imginations கொண்டு வர இந்த சிறிய lanterns.it எந்த புள்ளிவிவரங்கள் வரைதல் போது தங்கள் ஓவியம் திறன்களை காட்ட முடியும் ஒரே இடமாகும் பிரபலமான ஊடாடும் நடவடிக்கைகள் ஒன்றாகும் பயிற்சி குழந்தையின் அறுவை சிகிச்சை திறன் ஆனால் இளைஞர்களுக்கு பாரம்பரிய விளக்கு தொழிலாளரின் பரவியது.\nஒரு சீன விளக்கு திருவிழாவில், அது பல்வேறு lanterns.we கண்காட்சிகள் அனைத்து அப்பா.ஆனால் நினைவுகள் சிக்கனமானதாக மற்றும் நல்ல விஷயங்கள் உள்ளன மிகவும் பிரபலம் பெற்றுத் திகழ்கின்றன உள்ளூர் audience.chinese கைவினை விற்பனைப் இன்னும் chinoseries கொண்டு சிறந்த முயற்சி அல்ல.\nவிளக்கு திருவிழா மட்டும் அற்புதமான விளக்கு காட்சிகள் அடங்கும் ஆனால் performances.Chinese கலை நிகழ்ச்சிகள் சீனாவின் நீண்ட வரலாற்றையும் செறிந்த கலாச்சாரம் பிரதிநிதி வாழ்கின்றனர். கலாச்சாரம் exchage ஒன்று வடிவமாக எங்களின் மிகவும் பிரபலமான செயல்திறன் சில நேரடி வனத்துறையினர், சிச்சுவான் ஓபரா முகம், தீ நிகழ்ச்சிகள், இன்னும் பல உள்ளன விளக்கு திருவிழா விளக்கு விழாக்களில் நடத்தினர் உள்ளன.\nஅசைவூட்டமான டைனோசர் வரலாற்றுக்கு முந்தைய புள்ளிவிவரங்கள் போன்ற கண் சிமிட்டும், வாய் திறந்த மற்றும் நெருங்கிய, கழுத்து தலை இடமிருந்து வலமாக, வயிறு மூச்சு மற்றும் பல ஒலி effects.these அசையும் உருவங்கள் ஒருங்கிணைக்க பல movments முடிக்க முடியும் போன்ற Zigong.these வாழ்க்கையில் presentatives ஒன்றாகும் உள்ளன ஒரு விளக்கு திருவிழா மற்றொரு attracdtion மேலும் அது பார்வையாளர்கள் 'பிடித்தவை ஒன்றாகும்.\nமுகவரி: No.1818 Huichuan சாலை நியூ மாவட்டத்தில் Zigong, சிச்சுவான் மாகாணத்தில்\nஎங்கள் விளக்குகள் மற்றும் அனிமேட்ரானிக்ஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமா, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/09/12173449/1261062/massive-agitation-across-the-country-says-Congress.vpf", "date_download": "2019-09-21T20:19:39Z", "digest": "sha1:PSP7NLQB4GFYLD7YEZEKCPWK7YA4D33K", "length": 7325, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: massive agitation across the country says Congress", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமத்திய அரசை கண்டித்து நாடுமுழுவதும் ஆர���ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு\nபதிவு: செப்டம்பர் 12, 2019 17:34\nபொருளாதார மந்த நிலைக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து நாடுமுழுவதும் அக்டோபர் 15 முதல் 25-ம் தேதி வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.\nஇந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு முடிவு சமீபத்தில் வெளியானது. அதில், நடப்பு நிதி ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 7 வருடங்களில் முதல்முறையாக இந்த அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.\nமேலும், நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் உள்பட பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கிவருகிறது. இதனால் பலர் வேலையை இழக்கும் அபாயமும் உருவாகியுள்ளது.\nஇந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. அந்த சந்திப்பில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேசி வேணுகோபால் கூறுகையில், ''பொருளாதார மந்தநிலைக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து அக்டோபர் 15 முதல் 25-ம் தேதி வரை நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளன” என தெரிவித்தார்.\nபொருளாதார மந்தநிலை | பாஜக | காங்கிரஸ் | ஆர்ப்பாட்டம் | Economic Slowdown | BJP | Congress | Protest\nஅமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nஅயோத்தி நிலம் வழக்கு: உ.பி முன்னாள் முதல் மந்திரி கல்யாண் சிங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ-க்கு உத்தரவு\n2021-ம் ஆண்டில் முதல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ இலக்கு\nஉ.பி.யில் துணிகரம் - சொத்து தகராறால் பூசாரி, அவரது மனைவி சுட்டுக்கொலை\nஇந்திராகாந்தி பவன்: காங்கிரஸ் கட்சிக்கு டெல்லியில் புதிய அலுவலகம் - டிச. 28ல் திறப்பு விழா\nமோசம் என்ற நிலையில் இருந்து மிக மோசம் என்ற நிலைக்கு செல்கிறது இந்திய பொருளாதாரம்: மன்மோகன் சிங்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/08/20125326/1257098/rajiv-gandhi-taught-me-to-forgive-to-love-all-beings.vpf", "date_download": "2019-09-21T20:18:52Z", "digest": "sha1:U32LARDFUF4SGVTETTYYTBEXWN75RJU3", "length": 16596, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "அன்பு, மன்னிக்கும் குணம் கற்றுக் கொடுத்தவர் அவர்தான்... -ராகுல் காந்தி உருக்கம் || rajiv gandhi taught me to forgive to love all beings", "raw_content": "\nசென்னை 22-09-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅன்பு, மன்னிக்கும் குணம் கற்றுக் கொடுத்தவர் அவர்தான்... -ராகுல் காந்தி உருக்கம்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாளையொட்டி, அவரை நினைவுக் கூர்ந்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nராஜீவ் காந்தியுடன் ராகுல் காந்தி\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாளையொட்டி, அவரை நினைவுக் கூர்ந்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாளான இன்று, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, ராபர்ட் வேத்ரா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nபிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்திக்கு, அவரது பிறந்தநாளான இன்று, என் மரியாதையை செலுத்துகிறேன்’ என ராஜீவ் காந்தியை நினைவுக் கூர்ந்து பதிவிட்டிருந்தார்.\nஇந்நிலையில், ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இன்று நாம் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். தேசப்பற்று மிக்கவரான ராஜீவ் காந்தி தனது தொலைநோக்கு பார்வையாலும், கொள்கைகளாலும் இந்தியாவை கட்டமைக்க உதவினார்.\nஎனக்கு எப்போதும் அன்பான தந்தையாக இருந்து, யார் மீதும் வெறுப்புணர்வை காட்டாமல், மன்னிப்பு வழங்கவும், அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவும் கற்றுக்கொடுத்தவர் அவர்தான்’ என பதிவிட்டுள்ளார். முன்னதாக இந்தியாவுக்கான ராஜீவ் காந்தியின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த சாதனை வீடியோ தொகுப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தார்.\nஅதில், ‘இந்தியா முழுவதும் இந்த வாரம் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாள் விழாவினை கொண்டாட உள்ளோம். இந்த வாரத்தில் ஒவ்வொரு நாளும் ராஜீவ் காந்தியின் துறைச் சார்ந்த சாதனையை எடுத்துரைக்க உள்ளேன். முதலாவதாக தொழில்நுட்பத்தில் அவரது புரட்சி’ என குறிப்பிட்டிருந்தார்.\nRajiv Gandhi75 | Rahul gandhi | ராஜீவ்காந்தி பிறந்த தினம் | ராகுல் காந்தி\nஅமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nசென்னையில் 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nபுதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nபுதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nநாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nஅமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nஅயோத்தி நிலம் வழக்கு: உ.பி முன்னாள் முதல் மந்திரி கல்யாண் சிங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ-க்கு உத்தரவு\n2021-ம் ஆண்டில் முதல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ இலக்கு\nஉ.பி.யில் துணிகரம் - சொத்து தகராறால் பூசாரி, அவரது மனைவி சுட்டுக்கொலை\nஇந்திராகாந்தி பவன்: காங்கிரஸ் கட்சிக்கு டெல்லியில் புதிய அலுவலகம் - டிச. 28ல் திறப்பு விழா\nராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாள் தினம் -நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை\nமுன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த தினம்: 20-8-1944\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=104%3A%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&id=7565%3A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=1057", "date_download": "2019-09-21T20:18:12Z", "digest": "sha1:D5APIJR6XIMBZS46U62SYJSJBVXVBNAX", "length": 2962, "nlines": 13, "source_domain": "nidur.info", "title": "நீங்கள் யூதர்களின் மாதிரியை காண விரும்பினால்...", "raw_content": "நீங்கள் யூதர்களின் மாதிரியை காண விரும்பினால்...\nநீங்கள் யூதர்களின் மாதிரியை காண விரும்பினால்...\nஇந்தியத்துணைக்கண்டத்தின் மாபெரும் மேதை ஷாஹ் வலிய்யுல்லாஹ் முஹத்திஸ் தெஹ்லவி ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகின்றார்;\n\"நீங்கள் யூதர்களின் மாதிரியை காண விரும்பினால் நமது காலத்து \"கெட்ட உலமா\" (மார்க்க அறிஞர்களை) பாருங்கள்.\nஇவர்கள் உலகாயத நன்மைகளை நாடி அதன் பின்னால் ஓடுபவர்களாகவும்,\nதமது முன்னோர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுகிறவர்களாக இருக்கின்றார்கள்.\nஇவர்கள் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான குர்ஆனையும், ஸுன்னாவையும் புறக்கணிப்பு செய்கின்றார்கள்.\nதனது மனதுக்கு பிடித்த 'ஆலிமின்' மார்க்கப்புலமை, கடுமையான போக்கு, நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை கெட்டியாக பற்றிப்பிடித்துக்கொண்டுள்ளார்கள்.\nதவறுகள், பாவங்களிலிருந்தும் பாதுகாக்கப்பட்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் \"ஹதீஸ்\"களை புறக்கணித்து விட்டு இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்களையும் குழப்பம் விளைவிக்கக்கூடிய அனுமானங்கள், விரிவுரைகளை அரவணைத்துக் கொண்டுள்ளார்கள். இதன்காரணமாகவே இவர்கள் அழிவின் பால் சென்று கொண்டிருக்கின்றார்கள்\"\n(நூல் : அல் ஃபௌஸுல் கபீர்ஃபீ உஸூலித்தஃப்ஸீர்'பக்கம் 10,11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-09-21T19:47:44Z", "digest": "sha1:HNWJEHYL7TW3OFGGMDBE3G2Y7Y7YHYZC", "length": 13219, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "வீட்டில் பணத்தை ஈர்க்கும் மனதில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் பச்சை கற்பூரம் |", "raw_content": "\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்த நாள்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோம்\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று சிறப்புடைய முடிவு\nவீட்டில் பணத்தை ஈர்க்கும் மனதில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் பச்சை கற்பூரம்\nபச்சை ��ற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறையாது எப்பொழுதும் இருக்கும். தொழில் விருத்தியடைய, செல்வம் பெருக பணம் புழங்கும் இடமான பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் இந்த பச்சை கற்பூரத்தை ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம். சாமி வைத்திருக்கும் பூஜை அறையில் பச்சை கற்பூரத்தை வையுங்கள். தெய்வ கடாட்சமான எண்ணங்கள் உருவாகும். பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்.\nபச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளாவில் உண்டு. சாதாரணமாக பச்சை கற்பூரத்தை பாறை மீது தடவினால் அந்த பாறையில் விரிசல் உண்டாகும். ஆனால் திருப்பதி பெருமாளின் திருமேனியில் வருடம் முழுவதும் பச்சை கற்பூரம் தடவப்படுகிறது.\nஆனால் சிலாதோரணம் என்ற அந்த பாறை மீதும், திருப்பதி பெருமாள் திருமேனியின் மீதும் தடவினாலும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. பச்சை கற்பூரம் தடவப்பட்ட பெருமாளை தரிசிக்க தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்து செல்கின்றனர்.\nஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும்.\nபச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது. பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது. வீட்டில் சிலருக்கு நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள் தான். பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் வீட்டில் இருக்க கூடிய துர்சக்தியானது வீட்டை விட்டு வெளியே போய் விடும். அதனால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும்.\nஇரண்டு அல்லது நான்கு துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். இதனை பூஜை அறையில் வைப்பதால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். அதுமட்டுமல்லாது பச்சை கற்பூரத்திற்கு பணத்தினை ஈர்க்கும் தன்மை இருக்கிறதினால் வீட்டில் பணத்திற்கு கஷ்டம் இல்லாமல்வீட்டில் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.\nவீண் செலவுகள் இருக்காது. இந்த கற்பூரத்தினை பணம் இருக்கும் இடத்தில் வைக்கும் போது, அங்கு வரும் எதிர்மறையான வாசங்களையும், சக்திகளையும் இது தடுத்து நிறுத்தும். வீட்டிலும் தொழில் செய்யும் இடத்த���லும் பணப்புழக்கம் அதிகரிக்க பணப்பெட்டியில் பச்சை துணியில் சிறிது பச்சை கற்பூரம், ஏலக்காய், சிறிது சோம்பு மூன்றையும் சேர்த்து முடிச்சு போட்டு வைக்கவும். பணம் பெட்டியில் மளமளவென பெருகுவதைக் காணலாம்.\nவீட்டில் நடைபெறக்கூடிய எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பச்சை கற்பூரத்தை இடம் பெற செய்வது நல்லது. பச்சை கற்பூரத்தை எடுத்து குலதெய்வத்தையும், இஷ்டதெய்வங்களையும் மனதார வணங்கி நமக்கு வேண்டியவற்றை நினைத்து பிரார்த்தனை செய்து அந்த பச்சை கற்பூரத்தை டப்பாவில் போட்டு வைத்துவிட வேண்டும். இப்படி செய்வதால் நம் வாழ்வில் நல்லதொரு மாற்றம் ஏற்படும்.\nநம் வீட்டில் உள்ள துர்சக்திகள், கெட்ட சக்திகள், கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் அனைத்தும் விலகி செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும். வாசனை மிகுந்த இடங்களில் மகாலட்சுமி குடியேறுவாள். எனவே பணம் புழங்கும் இடங்களில் வாசனை மிக்க பச்சை கற்பூரமானது இருந்தால் செல்வம் செழிக்கும்.\nராமமோகன ராவ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கும்,…\nமோடி போட்டார் பாரு குண்டு\n“அமித் ஷா மகன் விஷயத்தில், ஏன் நடவடிக்கை ஏதுமில்லை\nதமிழகமக்கள் தமிழ் புத்தாண்டினை இன்று உற்சாகமாக கொண்டாடினர்\n*வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் ...\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுத ...\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று � ...\nஎனது தாய் மொழியே குஜராத்திதான் ஹிந்தி � ...\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்ற� ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nஇதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/01/21.html", "date_download": "2019-09-21T19:09:29Z", "digest": "sha1:TSBQETX5P5PVCIMBH6UJXKUCRTRXMEM2", "length": 23183, "nlines": 230, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: தஞ்சை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.21ந் தேதி வெளியிடப்படும்: ஆட்சியர் அறிவிப்பு!", "raw_content": "\nமரண அறிவிப்பு ~ உம்முல் ஹபீபா (வயது 75)\nதஞ்சை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nபேராவூரணியில் விவசாயிகளுக்கு தென்னை தொகுப்பு திட்ட...\nஇராஜகிரியில் தீ விபத்து: பாதிப்படைந்த குடும்பங்களு...\nமனிதநேய வார விழா நிறைவு (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் அபூர்வ பொட்டிக்கிழங்கு விற்பனை...\nஅதிராம்பட்டினத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறி...\nதீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு\nதேசிய மக்கள் கட்சி செயல் தலைவராக அதிரை எம்.எம் இப்...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி 6-வது ஆண்டு விழா: சாதனை...\nதிருச்சி இனாம்குளத்தூர் இஜ்திமா மாநாடு நிறைவு ~ நே...\nமரண அறிவிப்பு ~ ரசூல் பீவி (வயது 82)\nதென்னை மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் துகளாக்...\nதஞ்சையில் TNPSC இளநிலை ஆய்வாளர் பணிக்கான போட்டித் ...\nதிருச்சி இனாம்குளத்தூரில் பிரமாண்ட இஜ்திமா மாநாடு ...\nபட்டுக்கோட்டை ~ திருவாரூர் அகல ரயில் பாதை பணியை து...\nதிடக்கழிவு மேலாண்மை குப்பை சேகரிப்பு வாகனம்: எம்.எ...\nமரண அறிவிப்பு ~ அகமது பாத்திமா (வயது 84)\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் அலுவலகம் புனரமைப...\nரோட்டரி சங்கம் சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்...\nஅதிரையில் காங்கிரஸார் கொண்டாடிய குடியரசு தின விழா ...\nஅதிரையில் தமிழ் மாநில காங்கிரஸார் கொண்டாடிய குடியர...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் குடியரசு தின விழா ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 70-வது குடியரசு தினவிழ...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு த...\nநடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியர...\nகடற்கரைத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குட...\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் குடியரசு தின விழ...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் குடியரசு தின விழா கொண்...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் குடியரசு தி...\nஅதிராம்பட்டினம் சலாஹியா அரபிக்கல்லூரியில் குடியரசு...\nஅதிராம்பட்டினம் ரஹ்மானியா மதரஸாவில் இந்திய குடியரச...\nகுடியரசு தின விழாவில் ரூ.1.61 கோடி மதிப்பிலான நலத்...\nதுபையில் தமுமுக சார்பில் இரத்த தான முகாம் (படங்கள்...\nஅதிரையில் பட்டப் பகலில் பைக் திருட்டு: போலீசில் பு...\nஅதிரையில் 'எங்கே செல்கிறது இளைய சமுதாயம்\nமரண அறிவிப்பு ~ இஸ்மாயில் நாச்சியாள் (வயது 73)\nபொங்கும் கிணறு: எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ஆய்வு (ப...\nவாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nஅதிரையில் நகைக் கடையில் பூட்டை உடைத்து திருட்டு ~ ...\nதஞ்சை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம்: ஆட...\nசேதுபாவாசத்திரத்தில் TNTJ ரத்ததான முகாம் (படங்கள்)...\nஏரிபுறக்கரையில் பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோத...\nபேராவூரணி அருகே கிணற்றில் தண்ணீர் கொந்தளிப்பு ~ ஆட...\nதஞ்சை மாவட்டத்தில் 'அம்மா' ஸ்கூட்டர் பெற விண்ணப்பி...\nதஞ்சை மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு இதுவரை ரூ...\nகள்ளச்சாராயத்தின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பே...\nNEET / IIT-JEE தேர்வுக்கான விழிப்புணர்வு கருத்தரங்...\nதஞ்சை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.31-...\nஜன.29 ந் தேதி விவசாயிகள் குறை தீர் கூட்டம்\n10% இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி அதிரையில் கண்...\nபட்டுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பே...\nமரண அறிவிப்பு ~ அப்துல் ரெஜாக் (வயது 67)\nதஞ்சை மாவட்டத்தில் ஜன.25-ந் தேதி உள்ளூர் விடுமுறை\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி 45-வது ஆண்டு விழா ~ நே...\nகாதிர் முகைதீன் கல்லூரி வணிக ஆட்சியியல் துறை முன்ன...\nதிருமணமான 3 மாதங்களில் பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரண...\nஅதிரையில் காது கேளாத ~ வாய் பேசாதோருக்கான சைகை மொழ...\nமரண அறிவிப்பு ~ மும்தாஜ் (வயது 60)\nகஜா புயல் நிவாரணப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆட்...\nதிருமங்கலப்பட்டினத்தில் புதிய பள்ளிவாசல் திறப்பு (...\nமரண அறிவிப்பு ~ ப.வா.மு ஹாஜா அலாவுதீன் (வயது 78)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nதுபையில் TNTJ அதிரை கூட்டமைப்பின் மாதாந்திரக் கூட்...\nசவூதியில் இறந்த முதல்சேரி இளைஞரின் உடல் உறவினரிடம்...\nமரண அறிவிப்பு ~ ஜுவைரியா (வயது 50)\nமரண அறிவிப்பு ~ மஜீதா (வயது 35)\nஅதிரை அரசு மருத்துவமனையில் ரூ.18 லட்சத்தில் நோயாளி...\nஅதிரையில் எஸ்டிபிஐ சார்பில் இலவச மின்னொளி வசதி அறி...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம்...\nஅதிரையில் NEET / IIT-JEE தேர்வுக்கான மாணவர் ~ பெற்...\nமரண அறிவிப்பு ~ எஸ்.கமாலுதீன் (வயது 52)\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் ...\nஅதிரையில் புதியதோர் உத���ம் (படங்கள்)\nபிலால் நகர் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு\nஉணவகங்களில் பிளாஸ்டிக் பறிமுதல் ~ பேரூராட்சி அதிரட...\nஅதிரை பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்க...\nஅதிரையில் TNTJ சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்...\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார்\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே ஜன.14 முதல் மீண்ட...\nகட்டாய எமிக்கிரேசன் சட்டத்தை மீண்டும் அமல்படுத்த ம...\nஅதிராம்பட்டினத்தில் ரூ.67.59 லட்சத்தில் 1800 எல்.இ...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் சமத்துவப் பொங்கல் ...\nஅபுதாபியில் முதல் மின்சக்தி பேருந்தில் மார்ச் 2019...\nதஞ்சை மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு ரூ.221.99...\nஅதிராம்பட்டினத்திற்கு ஆற்றுநீர் திறக்க கோரிய மனு: ...\nதஞ்சை மாவட்டத்தில் ஜன.10ந் தேதி முதல், மார்ச் 21 வ...\nகுவைத்தில் 'கரையேறாத அகதிகள்' நூல் அறிமுக நிகழ்ச்ச...\nராகுல் காந்தி அமீரக விஜயம் ~ நிகழ்ச்சி நிரல்\nமரண அறிவிப்பு ~ ஜெஹபர் நாச்சியா (வயது 65)\nஆவணத்தில் திமுக நடத்திய ஊராட்சி சபைக் கூட்டம் (படங...\nதஞ்சை மாவட்டத்தில் இதுவரை ரூ.243 கோடி நிவாரணம் பட்...\nஅதிராம்பட்டினம் அருகே மனித உருவில் பிறந்த ஆட்டுக்க...\nஅமீரகத்தில் ஒரே நாளில் தீர்ப்பளிக்கும் 'விரைவு நீத...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nதஞ்சை மாவட்டத்தில் 'அம்மா' ஸ்கூட்டர் பெற விண்ணப்பி...\nமரண அறிவிப்பு ~ ஆமீனா அம்மாள் (வயது 75)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nதஞ்சை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.21ந் தேதி வெளியிடப்படும்: ஆட்சியர் அறிவிப்பு\nஇறுதி வாக்காளர் பட்டியல் 21-01-2019 அன்று வெளியிடப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை அறிவிப்பு வெளியிட்டுள���ளார்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் சில வட்டங்களில் கஜா புயலினால் கடுமையாக பாதிக்கப்பட்டதாலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாலும், 1-1-2019 அன்று தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகளை முடிக்க சிறிது கால அவகாசம் கோரியதைத் தொடர்ந்து. இந்திய தேர்தல் ஆணையம், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணைப்படி. 04-01-2019 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு பதிலாக, 21-01-2019 அன்று வெளியிட அனுமதி வழங்கியுள்ளது.\nஅதன்படி. தஞ்சாவூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 21-01-2019 அன்று வெளியிடப்படும் என பொது மக்களுக்கும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் இதன் மு்லம் அறிவிக்கப்படுகிறது.\nஇறுதி வாக்காளர் பட்டியல் 21-1-2019 அன்று வெளியிடப்பட்டதற்கு பின்னர். பொது மக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்ளுமாறும். விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் முகவரி உள்ளிட்ட திருத்தம் செய்ய தவறியவர்கள் 22,01,2019 முதல் அனைத்து வட்டாட்சியர்கள் அலுவலகங்களில் உள்ள தேர்தல் பிரிவில் உரிய படிவம் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆதார ஆவணங்களுடன் வழங்கி வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம் என்று தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்,\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்க��் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/category/scientific-publications/", "date_download": "2019-09-21T19:19:20Z", "digest": "sha1:7FCYMICAZPJ2IQ4VQO5JTZWK2EWHXWKT", "length": 18397, "nlines": 102, "source_domain": "www.tnsf.co.in", "title": "அறிவியல் வெளியீடுகள் – TNSF", "raw_content": "\nஆசிரியர் தின போட்டிகள்: திருச்சி மாவட்ட முடிவுகள் அறிவிப்பு..\nதாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரைரே பிறந்த தின நிகழ்ச்சி..\nசேலம் தலைவாசல் கிளையின் சார்பில் பாவ்லோ பிரைரே பிறந்த நாள் கருத்தரங்கம்..\nவிழிப்புணர்வுக்கான கல்வியே இன்றைய தேவை – அ.மணவாளன்\n5,8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவைக் கைவிட வேண்டும்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்\nHome > அறிவியல் வெளியீடுகள்\nமன்னார்குடியில் புத்தகத் திருவிழா துவங்கியது\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பத்து நாட்கள் நடைபெறவிருக்கும் புத்த திருவிழா வெள்ளியன்று துவங்கியது. திருவிழா நடைபெறும் மன்னார்குடி வடக்கு வீதி ஏ.கே.எஸ் மண்டபத்தில் புத்தக கண்காட்சி நடைபெறும் அரங்கை மன்னார்குடி கோட்டாட்சியர் த.புண்ணிய கோட்டி திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சிக்கு மிட்டவுன் ரோட்டரி அமைப்பின் தலைவர் க.ரமேஷ் தலைமை ஏற்றார். நூலக தந்தை எஸ்.ஆர்.ரெங்கநாதன் மற்றும் மாட்டுவண்டி மூலம் ஊர் ஊராக புத்தகங்களை எடுத்துச் சென்று கிராம\nசெங்கை புத்தகத் திருவிழா பணியாற்றிய தொண்டர்களுக்கு பாராட்டுவிழா…\nசெங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து கடந்த மூன்று ஆண்டுகளாகச் செங்கை புத்தகத் திருவிழா என்ற பெயரில் புத்தக விற்பனை இயக்கத்தை நடத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மூன்றாவது புத்தகத் திருவிழாவில் தமிழகத்தின் பிரபல பதிப்பகங்கள் கலந்துகொண்டு புத்தகங்களைக் காட்சிப்படுத்தினர். மேலும் புத்தக விற்பனை நடைபெற்ற நாட்களில் மாலை நேரங்களில் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆளுமைகளின் கருத்தரங்கங்களும் கலை நிகழ்ச்சிகள���ம் நடைபெற்றது. இந்த\nவெறும் கல்வி உதவாது, அதை ஞானமாக்க வேண்டும்: கரூர் புத்தகக் கண்காட்சியில் நெல்லை கண்ணன் உரை\nகரூரில் பள்ளி கல்வித் துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் வியாழக்கிழமை சிறப்பு விருந்திராகப் பங்கேற்ற அவர் மேலும் பேசியது: ஐயப்ப சாமிக்கு மாலை போடுவது வெறும் பக்தியாகவே இருக்க வேண்டும், வேஷமாக இருக்கக் கூடாது. மாலையை கழற்றிய உடனே மது அருந்தச் சென்றுவிடக்கூடாது. பலப்பல தெய்வங்கள் என மக்களைப் பிரிக்காதீர்கள், தெய்வம் ஒன்றே என்றார் பாரதி. இறைவனுக்கு உருவமே கிடையாது. ஒரு\nவாசிப்பைக் கொண்டாடும் ஆயிரம் புத்தகக் காட்சிகள்\nஉலகப் புத்தக தினம் ஏப்ரல் - 23 தமிழகத்தின் புத்தகக் காதலர்களுக்குப் புத்தகக் காட்சியைவிடப் பெருமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் வேறு ஏதும் இருக்க முடியாது. சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் காட்சிகளில் அலைமோதும் கூட்டமே இதற்குச் சான்று. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் புத்தகக் காட்சிகளுக்கே இப்படியென்றால் ஒரே சமயத்தில் ஆயிரம் புத்தகக் காட்சி நடைபெற்றால் எப்படி இருக்கும்\nபழைமைகளை வெளிக்கொணர்வதும், புதுமைகளை உருவாக்குவதும் எழுத்தாளர்கள் தான் என திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ண குமார் கூறினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் சார்பில் 12 நாள் புத்தகத் திருவிழா செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் உள்ள கிருஷ்ண மகாலில் நடைபெற்று வருகிறது. விழாவின் 10-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்பாக்கம் அறிவியல் இயக்க நிர்வாகி ச.வெங்கடேசன் தலைமை வகித்தார். திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், தமிழ்நாடு தொடக்கக்\nபுத்தக வாசிப்பு அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது: நடிகர் நாசர்\nஎத்தனை நவீனங்கள் உருவானாலும் புத்தக வாசிப்பானது அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியது என தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் கூறினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், செங்கை பாரதியார் மன்றமும் இணைந்து நடத்தும் 12 நாள் புத்தகக் கண்காட்சி செங்கல்பட்டில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. புத்தகத் திருவிழாவின் ஆலோசகர் ராமமூர்த்தி தலைமை வ���ித்தார். தலைவர் ஜி.ஜோஸ்வா சாம் டானி வரவேற்றார். செயலாளர் ஆ.வீரன் அறிமுக உரையாற்றினார். செங்கல்பட்டு சார்-ஆட்சியாளர் வீ.ப.ஜெயசீலன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப்\nசெங்கல்பட்டில் துவங்கியது புத்தக திருவிழா\nசெங்கல்பட்டு: செங்கல்பட்டில், புத்தக திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் செங்கை பாரதியார் மன்றம் சார்பில், செங்கைப் புத்தகத் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் ஆரம்பித்த புத்தக விழாவை, செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். தென்னிந்திய நடிகர்கள் சங்க தலைவர் நாசர், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, நடிகர்தலைவாசல் விஜய் ஆகியோர் பங்கேற்று பேசினர்.தலைவர் ஜோஸ்வா\nகாரைக்குடியில் துளிர் வாசகர் விழாவில் “மந்திரமா தந்திரமா”\nகாரைக்குடி: துளிர் அறிவியல் இதழின் வாசகர் விழா. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக காரைக்குடி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவர் மேனிலைப் பள்ளியில் துளிர்.அறிவியல் இதழின் 30ம் ஆண்டு வாசகர் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு ஆசிரியர் செந்தில்குமார்.வரவேற்புரையாற்றினார்.அறிவியல் விழிப்புணர்வு பாடல்களை கவிஞர் மிழ்கண்ணன் பாடினார். சிவகங்கை மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் தலைமையுரையாற்றினார். எஸ்எம்எஸ்வி பள்ளித் தலைமையாசிரியர் முரு.வள்ளியப்பன்.உதவித் தலைமையாசிரியர் .ஹன்ரிபாஸ்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.. துளிர் பொறுப்பு ஆசிரியர் பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். முத்துசாமி.அறிவியல்\nதமிழ்நாடு அறிவியல் இயக்க உறுப்பினர்களுக்கான செய்தி மடல்: விஞ்ஞானச் சிறகு\nதமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கான செய்தி மடல்.. விஞ்ஞானச் சிறகு...... வாசகர்களின் விருப்பத்திற்கே இப்போது மின் இதழ் வடிவில்.. வாசியுங்கள்.. கருத்துகள், விமர்சனங்களை editorsiragu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.. 312\nTagged அறிவியல் இயக்கம் மக்கள் அறிவியல் விஞ்ஞானச் சிற்கு விஞ்ஞானம்\nமேட்டுப்பாளையத்தில் புத்தகத் திருவிழா துவக்கம்\nமேட்டுப்பாளையத்தில் புத்தகத் திருவிழாவின் துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 2-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 5 முதல் 15 வரை நடைபெற உள்ளது. மேட்டுப்பாளையம் கோ-ஆபரேடிவ் காலனி, ஈஎம்எஸ் திருமண அரங்கில் நடைபெற்ற துவக்க விழாவுக்கு புத்தகத் திருவிழா வரவேற்புக் குழுத் தலைவர் என்.கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் நவரத்தன்மல், நகர்மன்ற துணைத் தலைவர் ரமாசெல்வி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் ராஜாமணி\nமாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் திருவிழா நிறைவு – TNSF on கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா\nkumarimainthan on எது தமிழ்ப் புத்தாண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thai-sollum-song-lyrics/", "date_download": "2019-09-21T19:39:58Z", "digest": "sha1:Y4JSALA7YZVV2QBGNE4UPJHTJORXOCJP", "length": 7676, "nlines": 253, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thai Sollum Song Lyrics", "raw_content": "\nபாடகர் : மாணிக்க விநாயகம்\nஆண் : { தாய் சொல்லும்\nஆண் : 17 வயசு\nஆண் : கடலோர உபன்\nஆண் : தாய் சொல்லும்\nஆண் : கிராமம் தன்\nஆண் : சாதி தாண்டியே\nஆண் : உப்பு மேட்டிலே\nஆண் : கையோடு அள்ளிய\nஆண் : தாய் சொல்லும்\nஆண் : தூக்கு வாலி\nஆண் : சொந்த உறவுகள்\nஆண் : மனம் கொண்ட\nஆண் : தாய் சொல்லும்\nஆண் : 17 வயசு\nஆண் : கடலோர உபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7572", "date_download": "2019-09-21T19:40:35Z", "digest": "sha1:Y2ECGF5I27FNUTPOH22O2GWO7E2FDZOB", "length": 28891, "nlines": 45, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - செலவுக்கடை: சிறுகதைப் போட்டி 2011 - இரண்டாம் பரிசு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | அமெரிக்க அனுபவம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஉயர்ந்த மனிதன்: சிறுகதைப் போட்டி 2011 - முதல் பரிசு\nமடி நெருப்பு: சிறுகதைப் போட்டி 2011 - மூன்றாம் பரிசு\nசெலவுக்கடை: சிறுகதைப் போட்டி 2011 - இரண்டாம் பரிசு\n- அம்புஜவல்லி தேசிகாச்சாரி | டிசம்பர் 2011 |\n\"எம்மா கோதே, குடிக்கத் தண்ணியும் விசிறியும் எடுத்தாம்மா. அப்பப்பா, என்னா ஒரு வெயிலு, ��ன்னா ஒரு வெக்கை\" என்றபடியே நடையில் செருப்புகளை விட்டவண்ணம் உள்ளே நுழைந்தார் அனவரதம். அவர் குரல் வருமுன்னே தாழ்வாரப் பெஞ்சுப் பலகையில் இரண்டும் காத்திருந்தன. சொம்புத் தண்ணீரையும் ஒரே மடக்கில் குடித்து, கண் மூடி ஆசுவாசப் படுத்திகொண்டு, ஆக்கப்புரைப் பக்கம் அரைக்கண்ணை ஓட்டி, சாப்பாடு தயாரா என ஜாடையாக வினவினார் மகள் பூங்கோதையை.\n\"ஆஹா, உதிர வடிச்சு உப்புச்சார் காய்ச்சி வைச்சிருக்கு, வட்டிக்கிறேன், ஒரு பிடி பிடியுங்க\" என அசரீரி வந்தது அடுக்களையிலிருந்து; மனைவி வடிவுதான். இந்த நையாண்டிக் கெல்லாம் அசருபவரா அனவரதம் காதிலேயே வாங்காது கொல்லைப்புறம் சென்று கால்கை கழுவி வரவும், தாழ்வாரக் குறட்டில் கைக்கா ஓலை வட்டிலும், குவளையில் நீரும் காத்திருந்தன.\n\"அப்பனே நெல்லையப்பா, தாயே காந்திமதி\" என அழைத்தபடி அமர்ந்தவரிடம் \"இன்னிக்கு நெல்லையப்பன் நொய்க் கஞ்சியும், நாரத்தங்காயும் படியளந்திருக்கான்\" என்றபடி நாலு அகப்பை கஞ்சியை வார்த்தாள் பூங்கோதை. அதுவே தேவாமிர்தமாக இருந்தது அவருக்கு. சற்று முன்பசி ஆறியதும் தாழ்ந்த குரலில் \"போன சோலி என்ன ஆச்சுப்பா\" என அழைத்தபடி அமர்ந்தவரிடம் \"இன்னிக்கு நெல்லையப்பன் நொய்க் கஞ்சியும், நாரத்தங்காயும் படியளந்திருக்கான்\" என்றபடி நாலு அகப்பை கஞ்சியை வார்த்தாள் பூங்கோதை. அதுவே தேவாமிர்தமாக இருந்தது அவருக்கு. சற்று முன்பசி ஆறியதும் தாழ்ந்த குரலில் \"போன சோலி என்ன ஆச்சுப்பா\" என வினவினாள் கோதை. நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டு, \"ஹூம், அந்த மவராசன் திரும்ப வாய்தா வாங்கிட்டான். இன்னும் எத்தனை வட்டம் கொக்கிரகுளம் யாத்திரை வாய்ச்சிருக்கோ\" என வினவினாள் கோதை. நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டு, \"ஹூம், அந்த மவராசன் திரும்ப வாய்தா வாங்கிட்டான். இன்னும் எத்தனை வட்டம் கொக்கிரகுளம் யாத்திரை வாய்ச்சிருக்கோ எழுதாக் குறைக்கி அழுதா வருமா எழுதாக் குறைக்கி அழுதா வருமா\" என அலுப்புடன் பதிலிறுத்தபடி கை கழுவச் சென்றார். பாத்திரத்தில் மீதமிருந்த கையளவு கஞ்சியை வழித்து வாயில் இட்டபடி அடுக்களைப் பக்கம் சென்றாள் கோதை. எதைப்பற்றியும் கவலையின்றி கூடத்து இடைகழியில் தலைக்குயரக் கட்டையை வைத்துப் படுத்திருந்த வடிவு, \"ஆம்மாம், இவுக கேசாடி மீட்டுக் கொண்டாந்து சாய்க்கப் போறாக. 'அக்காடு வெட்ட��ப் பருத்தி வெளைஞ்சா அக்கா எனக்கும் ஒரு முழத் துண்டு'னு காத்துக் கிடக்கணும்\" என முனகுவது கேட்டது. அதைக் காதில் வாங்காது முன்னறைப் பக்கம் சென்று புத்தகம் ஒன்றைக் கையில் எடுத்து விட்டாள் கோதை. மன அலுப்பு, வெயிலில் அலைந்த சடைவு எல்லாம் தள்ள, பெஞ்சுப்பலகையில் கட்டையைக் கிடத்தினார் அனவரதம்.\nநெல்லை மாவட்டச் சிற்றூர் ஒன்றில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்தான் அனவரதம். வயல் வேலை, கூலி வேலை என்று உழைக்கும் அன்றாடங்காய்ச்சி ஜனங்களின் தேவைகளை விற்கும் செலவுக்கடை என்னும் சில்லறைக் கடை அவருடையது. ஒஹோ என்று இல்லாவிட்டாலும் மன நிறைவுடன் வாழ்ந்து வந்தார். ஒரே மகள் பூங்கோதை ப்ளஸ் டூ முடித்து, குடும்பச் சூழ்நிலை கருதி, ஆசிரியப் பயிற்சி முடித்துவிட்டு உள்ளூரிலேயே ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றி வந்தாள். சம்பளம் என்று அவர்கள் கொடுப்பதுதான், கொடுக்கும்போது தான்; குடும்பத்துடன் ஒரே இடத்தில் இருக்கும் நிம்மதி ஒன்றுதான் லாபம். இந்தச் சிங்காரக் குடும்பம் இன்று இறங்கிப் போய் நொய்க்கஞ்சி நிலைக்கு வந்துள்ளதற்கு அவர்களுடன் சில காலம் வாழ்ந்திருந்த ஆவுடையப்பனின் மறைவுமுதல் எழுந்த பிரச்னைகளே காரணம்.\nசிறு வயதிலேயே பெற்றோரை இழந்த அனவரதம் செய்த பெரும்புண்ணியம் அவரைவிட மிகவும் மூத்த தமக்கையாக கோமதியம்மாளையும் அக்காள் புருஷனாக ஆவுடையப்பனையும் பெற்றதுதான். அவர்களே இவருக்குப் பெற்றோராக இருந்து போஷித்தனர். ஆவுடையப்பன் தமிழாசிரியர்; ஊரில் தமிழையா என்றால் அப்படியொரு மரியாதை. தம் இரு மகன்களுக்கு மூத்தவராகவே அனவரதத்தைப் பாவித்தார். ஆனாலும் அவர் எவ்வளவு முயன்றும் அனவரதத்துக்குப் படிப்பு மட்டும் எட்டுக்கு மேல் எட்டவில்லை. இந்தக் கடையை வைத்துக் கொடுத்து, அவர் காலூன்றியவுடன் வடிவைத் தேடி மணம் செய்வித்ததும் அவர்தான். எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது, கோமதி காய்ச்சலென்று படுத்தவள் நாலு நாளில் மீளாத் துயில் கொள்ளும்வரை. ஆவுடையப்பனின் பையன்கள் இருவரும் அவ்வளவு குறியாக இல்லை. பெரியவன் செந்தில் காதல் திருமணம் செய்து கொண்டு, அவர் சற்று எதிர்த்தார் என்ற ஒரே சாக்கை வைத்து வீட்டை விட்டு வெளியேறி விட்டான். நாசரேத் பக்கம் எங்கோ இருப்பதாகக் கேள்வி. இளையவன் சரவணனுக்குப் பார்த்துப் பார்த���து கொண்ட மருமகளும் சரியில்லை. பிள்ளையோ வெறும் தலையாட்டிப் பொம்மைதான். சின்னதும் பெரிசுமாக எழுந்த பூசல்கள் ஒரு கட்டத்தில் வெடித்து விட மனம் கசந்து போய் வெளியே வந்து விட்டார் ஆவுடையப்பன். அனவரதம் உள்ளூர்ப் பெரியவர்களைக் கொண்டு எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தார். பிள்ளை பிடிவாதமாக அவரைச் சேர்த்துக் கொள்ள மறுத்துவிடவே, தம்முடன் வைத்துக் கொண்டு விட்டார். கோதைக்கு மாமாமேல் மிகவும் பாசமும், மரியாதையும் உண்டு. வடிவுக்குத்தான் இவர் தங்களுடன் வந்தது சற்றுப் பிடிக்கவில்லை. அவ்வப்பொழுது ஏதாவது பிரச்சனை கிளம்புவதும், அனவரதம் சமாதானப்படுத்துவதும் நித்திய நிகழ்ச்சிகளாக இருந்தன.\nஆவுடையப்பன் தம் சேமிப்பில் ஒரு வீடும், கழனி, தோப்புகளும் வாங்கி வைத்திருந்தார். அனவரதத்துடன் வசிக்க வந்த பிறகு அவர் ஏதாவது பண ஒத்தாசை செய்ய முன் வந்தாலும் அதை மறுத்து விடுவார் அனவரதம். வடிவுக்கு இதில் மனத்தாங்கல்தான். \"பேட்டைப் பக்கம் போனேன், போட்டுக்கம்மா\" என்று பூங்கோதைக்கு ஏதாவது போலி நகைகளும், \"மாயன் தோட்டத்திலே விளைஞ்சதுன்னு குடுத்தான்\" என்று மெழுகுபீர்க்கும், வெண்ணெயாக ருசிக்கும் கத்தரிக்காயும் கொண்டு தருவதுடன் சரி. கழனி, தோப்பு வரவு செலவு என்ன ஏதென்று யாரும் கேட்டதுமில்லை, அவராகச் சொன்னதுமில்லை. நினைத்தால் கோயில், குளம் என்று கிளம்பிப் போய் நாலைந்து நாட்கள் சென்று வருவதும் அவரது வழக்கமாக இருந்தது. வயதான காலத்தில் மனம் புழுங்கிக் கொண்டு முடங்கிக் கிடக்காமல் நல்லபடியாகப் பொழுதைப் போக்குவது பற்றி அனவரதத்துக்கும் ஆறுதலாகத்தான் இருந்தது. ஒரு முறை ஆடித்தபசுக்கென்று சிநேகிதர்கள் இருவருடன் சங்கரன் கோயில் சென்றவர் அங்கேயே மயங்கி விழுந்து விட, வீடு கொண்டு வந்து சேர்த்தனர் உடன் சென்றவர்கள். அதிக நாள் பாய் படுக்கை என்று கிடந்து யாருக்கும் சிரமம் கொடுக்காமல் அவரது முடிவு நேர்ந்துவிட்டது. ஆள் அனுப்பியும், நேரில் சென்று சொல்லியும் மகன்களில் ஒருவனும் வராததால் அனவரதமே அவரை முறையோடு வழியனுப்பி வைத்துவிட்டார்.\nதகப்பனை வைத்துக் காப்பாற்றவோ, இறந்தபின் கடன்களைச் செய்யவோ முன்வராத மகன்கள், அப்பாவின் சொத்து கைவிட்டுப் போய்விடக் கூடாதே என ஒற்றுமையாக வந்து அனவரதத்திடம் வல்லடி செய்துகொண்டு நின்றனர். ஊர்ப்பொதுவில் வைத்து, \"அவரும் நாலைஞ்சு வருஷமா உங்கப்பாவை வச்சுக் காப்பாத்தியிருக்கார். ஏதாவது அவருக்கும் ஒதுக்கிட்டு நீங்க எடுத்துக்கோங்க\" என்று தீர்ப்பளித்தனர். \"அது எப்படி இத்தனை நாளா தோப்பு, காட்டிலேந்து வந்ததெல்லாம் எங்கே போச்சு இத்தனை நாளா தோப்பு, காட்டிலேந்து வந்ததெல்லாம் எங்கே போச்சு எல்லாத்தையும் இந்த மனுஷன் அமுக்கியிருக்கார். அதுக்கு ஈடா கடையைக் குடுத்துட்டுப் போகச் சொல்லுங்க\" என்று அடாவடி செய்து கடையையும் பூட்டி வைத்து விட்டனர். கோடை விடுமுறையானதால் பூங்கோதைக்கும் சம்பளம் ஏதும் கிடையாது. வழக்கு, வாய்தா என செலவும் சேரவே, இன்று குடும்ப நிம்மதி போய், வறுமையும் சூழ்ந்திருக்கிறது.\n\"என்னவே அனவரதம், ஒறக்கம் பலமோ உண்ட மயக்கம் போல வாசக்கதவு விரியத் தொறந்து கெடக்கு; நான் வந்தாப்பிடி வேறே எவனாச்சும் வந்தா என்ன கெதியாவும்\" என்ற குரலைக் கேட்டுத் தலையைத் திருப்புவதா, வேண்டாமா என யோசித்தபடி \"இங்கே எவன் வந்தாலும் எடுக்க ஏதும் இல்லே; அவனே ஏதாச்சும் போட்டுட்டுப் போவான்,\" என பதிலளித்த வண்ணம் எழுந்த அனவரதம், \"அட, சீவரமங்கை வக்கீலய்யாங்களா\" என்ற குரலைக் கேட்டுத் தலையைத் திருப்புவதா, வேண்டாமா என யோசித்தபடி \"இங்கே எவன் வந்தாலும் எடுக்க ஏதும் இல்லே; அவனே ஏதாச்சும் போட்டுட்டுப் போவான்,\" என பதிலளித்த வண்ணம் எழுந்த அனவரதம், \"அட, சீவரமங்கை வக்கீலய்யாங்களா பாத்து வெகு காலமாச்சுதுங்களே\" என வரவேற்றுவிட்டு, உள்புறம் நோக்கி \"எம்மா, கோதை, அய்யாவுக்குக் குடிக்க மோர் எடுத்தாம்மா\" என உத்தரவிட்டார்.\n\"கேசு ஒண்ணுக்காக நா அடிக்கடி சென்னைக்கும் இங்குமா அலைய வேணுமாயிட்டு. போதாக்குறைக்கு மவனுக்கும் வடக்கே மாத்தலாயி, அவனண்டையும் இருக்க வேணுமாயிட்டு. ஆயிரமே ஆனாலும் நம்ம நெல்லையப்பனையும் அம்மையையும் மறக்க ஏலுமா அதான் கிளம்பி வந்துட்டேன். வந்தப்புறம்தான் தமிழய்யா காலமாயிட்டாருன்னு கேள்விப் பட்டேன். ஹும், நல்ல மனுசர்; போன வருஷம் மார்கழித் திருநாளிலே ஸ்ரீவில்லிபுத்தூர்ல வச்சுப் பார்த்தது. கடைசிக் காலத்திலாச்சும் மவனுங்க ஆதரவா இருந்தாங்களா அதான் கிளம்பி வந்துட்டேன். வந்தப்புறம்தான் தமிழய்யா காலமாயிட்டாருன்னு கேள்விப் பட்டேன். ஹும், நல்ல மனுசர்; போன வருஷம் மார்கழித் திருநாளிலே ஸ்ரீவில��லிபுத்தூர்ல வச்சுப் பார்த்தது. கடைசிக் காலத்திலாச்சும் மவனுங்க ஆதரவா இருந்தாங்களா\" என ஆதங்கத்துடன் வினவினார் வக்கீ லய்யா.\n அள்ளிப் போடக்கூட எவனும் வரலை. மவனுக்கு மவனா இருந்து நானே எல்லாம் முடிச்சு வச்சேன். பத்தாததுக்கு ரெண்டு பேரும் அப்பன் ஆஸ்தியை நான் அமுக்கிட்டேன்னு தகராறு செஞ்சு கோர்ட்டு கேசுன்னு ஆட்டிப் படைக்கிறானுவ; கடையையும் மொடக்கிப் போட்டுட்டானுவ. இப்பமும் கொக்கிரகுளம் போயிட்டுதான் வர்றேன்,\" என அலுத்துக்கொண்டார் அனவரதம்.\n\"என்னவே, ஒமக்கு ஒண்ணுமே தெரியாதா பெரியவரு வெவரமானவருதான். எப்ப மவனுங்களால தொல்லைன்னு இங்க வந்தாரோ அப்பவே வீட்டத் தவிர மீதி சொத்தை எல்லாம் ஒம்ம மவ பேருக்கு மாத்தி பதிவும் செஞ்சிட்டாரே. நாந்தானே எல்லாம் முடிச்சுக் குடுத்தேன். தோப்பு, காடு வருமானத்தையும் அப்பிடியே தபாலாபீஸ் கணக்கு, அவ பேர்ல தான், ஆரம்பிச்சு வச்சிருக்காரே. நாளை எல்லாக் காயிதமும் எடுத்தாறேன். என்கிட்டதான் குடுத்து வச்சிருக்காரு,\" எனத் துட்டிக்கு வந்த இடத்தில் நல்ல சேதி சொல்லி விட்டுச் சென்றார் வக்கீலையா.\nசொன்னபடி மறுநாள் சொத்துப் பதிவுக்கும், அஞ்சல் கணக்குக்குமான ஆவணங்களைக் கொணர்ந்து, ஆவுடையப்பனின் மகன்களையும் வரவழைத்து விவரத்தைத் தெரிவித்தார். ஊர்ப் பெரியவர்களைக் கூட்டி, வழக்காடுவதால் ஏதும் பயனில்லை எனக்கூறி வழக்கைத் திரும்பப் பெற அறிவுறுத்தினார். சற்று முரண்டு பிடித்தாலும் அவர்கள் வேறு வழியின்றிச் சம்மதித்தனர். \"இவர் வீட்டு காடிக்கஞ்சிக்கும், கடிச்சிக்கிட்ட வெங்காயத்துக்கும் எங்கப்பன் நல்ல விலை குடுத்துட்டாரு. எல்லாத்தையும் நல்லா ஆண்டு அனுபவிச்சுக்கங்க\" என வெறுப்புடன் மொழிந்தான் சரவணன்.\nகோதை எழுந்து பேச ஆரம்பித்தாள். \"பெரியவங்க சபையிலே நான் பேசுறது சரியில்லதான். ஆனா ஒண்ணு மட்டும் சொல்லிக்கிடறேன். எங்கப்பா செலவுக்கடை வச்சிருந்தாரே கண்டி சோத்துக்கடை நடத்தலை. வக்கீல் மாமா, அத்தனையையும் இவங்க பேருக்கே மாத்தி மறுபதிவு செஞ்சிடுங்க. கேசை வாபஸ் வாங்கிட்டு, கடையை மட்டும் திருப்பிக் குடுத்தா போதும்,\" எனத் தீர்மானமாகக் கூறியதை அனவரதமும் ஆமோதித்தார். பஞ்சாயத்தார் \"கன்னிக் கடன் இருக்கே, பணத்தையாவது ஒம்ம பங்கா வச்சுக்குமய்யா\" என்றதையும் மறுத்துவிட்டார்.\nவழக்கு வ��பஸ் பெறப்பட்டு, கல்லா சிம்மாசனத்தில் அமர்ந்து மகிழ்ச்சியாக வாடிக்கையாளருடன் அளவளாவியபடி, செலவுக்கடை வியாபாரத்தை ஆரம்பித்தார் அனவரதம்.\nதென்றலின் ஆரம்ப காலத்திலிருந்தே சிறுகதை, நகைச்சுவைக் கட்டுரை, கவிதை என்று ஊக்கத்தோடு எழுதி வருபவர் அம்புஜவல்லி தேசிகாச்சாரி. இவருடைய கதைகள் எல்லாமே செய்நேர்த்தி கொண்டவை என்ற போதும், 'க்ரீன் கார்டு' (நவ. 2003), 'புழக்கடையில் கீதை' (செப். 2007) போன்றவை குறிப்பிடத் தகுந்தவை. தமிழகத்தின் கிராமப்புற வாழ்க்கையைக் கூர்ந்து அவதானித்து அந்த வட்டார வழக்கில் நேர்த்தியாக உயிரோட்டமுள்ள படைப்புகளைத் தருவதில் வல்லவர். தன் மகனோடு கலிஃபோர்னியாவின் சான் ஹோசே பகுதியில் வாழ்ந்து வரும் இவரது படைப்புகள் கல்கி, மங்கையர் மலர் ஆகியவற்றில் வெளியாகியுள்ள போதிலும், “உண்மையில் எழுத்துலகில் அறிமுகமும் அங்கீகாரமும் கிடைத்தது தென்றலின் மூலம்தான் என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்” என்கிறார் இவர். பரிசு பெற்றுள்ள 'செலவுக்கடை' கதையிலும் நெல்லைத் தமிழ் துல்லியமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதோடு, அதன் பாத்திரங்களின் தன்மானமும் பயன்கருதா நேர்மையும் தனித்து நிற்கின்றன.\nஉயர்ந்த மனிதன்: சிறுகதைப் போட்டி 2011 - முதல் பரிசு\nமடி நெருப்பு: சிறுகதைப் போட்டி 2011 - மூன்றாம் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinamgallery.com/2018/03/16/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8800881/", "date_download": "2019-09-21T20:15:38Z", "digest": "sha1:7KWESRA72EP2R53X5VYUDFFMDXRHI2ZA", "length": 10620, "nlines": 26, "source_domain": "vallinamgallery.com", "title": "துரை00881 – சடக்கு", "raw_content": "\nவருடம்\t வருடம் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள்\nஆளுமைகள்\t ஆளுமைகள் அ.ரெங்கசாமி அக்கினி அமலதாசன் அமுத இளம்பருதி அரு. சு. ஜீவானந்தன் ஆதி இராஜகுமாரன் ஆதி குமணன் ஆதிலெட்சுமி ஆர். சண்முகம் ஆர்.பி.எஸ். மணியம் ஆழி அருள்தாசன் இயக்குனர் கிருஷ்ணன் இரா. தண்டாயுதம் இராம. கண்ணபிரான் இளங்கனலன் ஈப்போ அரவிந்தன் உதுமான் கனி எ.மு. சகாதேவன் என். எஸ். இராஜேந்திரன் என். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை எம். இராஜன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். குமரன் (மலபார் குமரன்) எம். துரைராஜ் எம்.கே. ஞானகேசரன் எல். முத்து எஸ். எம். இத்ரிஸ் எஸ். பி. பாமா எஸ்.எஸ். சுப்ரமணியம் எஸ்.எஸ்.சர்மா ஏ. அன்பழகன் ஏ. செல்வராஜு ஓவியர் சந்திரன் ஓவியர் சந்துரு ஓவியர் ராஜா ஓவியர் ராதா ஓவியர் லேனா க. இளமணி க. கலியபெருமாள் க. கிருஷ்ணசாமி க. பாக்கியம் க. பெருமாள் கமலாட்சி ஆறுமுகம் கரு. திருவரசு கல்யாணி மணியம் கவிஞர் இலக்குவனம் கவிஞர் இளம்பருதி கவிஞர் சாமி கா. இரா. இளஞ்செழியன் கா. கலியப்பெருமாள் காசிதாசன் காரைக்கிழார் கிருஷ்ணன் மணியம் கு. தேவேந்திரன் குணசேகரன் குணநாதன் குமரன் குருசாமி (குரு) கோ. சாரங்கபாணி கோ. புண்ணியவான் கோ. முனியாண்டி கோ. விமலாதேவி ச. முனியாண்டி சா. ஆ. அன்பானந்தன் சாமி மூர்த்தி சாரதா கண்ணன் சி. அன்பானந்தன் சி. வேலுசாமி சிங்கை இளங்கோவன் சின்னராசு சீ. அருண் சீ. முத்துசாமி சீராகி சுந்தராம்பாள் இளஞ்செல்வன் சுப. திண்ணப்பன் சுப. நாராயணன் சுவாமி சத்தியானந்தா சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி செ. சீனி நைனா முகம்மது சேவியர் தனிநாயகம் அடிகளார் சை. பீர்முகம்மது சொக்கலிங்கம் சோ. பரஞ்ஜோதி ஜவகர்லால் ஜானகி நாகப்பன் ஜூனியர் கோவிந்தசாமி ஜெயா பார்த்திபன் டத்தோ அ. சோதிநாதன் டத்தோ ஆதி. நாகப்பன் டத்தோ எம். மாரிமுத்து டத்தோ கு. பத்மநாபன் டத்தோ சகாதேவன் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் டத்தோ வீ. கே. கல்யாணசுந்தரம் டத்தோ வீ. கோவிந்தராஜு டத்தோ வீரசிங்கம் டத்தோ ஸ்ரீ பழனிவேல் டத்தோ ஹஜி தஸ்லிம் முகம்மது டாக்டர் சண்முகசுந்தரம் டாக்டர் ஜெயபாரதி டாக்டர் மா. சண்முக சிவா தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தான் ஶ்ரீ சோமசுந்தரம் தான் ஶ்ரீ உபைதுல்லா தான் ஶ்ரீ உபையத்துல்லா தான் ஶ்ரீ குமரன் தான் ஶ்ரீ சி. சுப்ரமணியம் திருமாவளவன் தில்லை துன் ச. சாமிவேலு துன் வீ. தி. சம்பந்தன் துன். வீ. தி. சம்பந்தன் துரை முனியாண்டி துரைமுனியன் தெ. நவமணி தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் தோ. மாணிக்கம் ந. ஆனந்தராஜ் ந. கு. முல்லைச்செல்வன் ந. முத்துகிருஷ்ணன் நா. ஆ. செங்குட்டுவன் நா. ஆண்டியப்பன் நா. கோவிந்தசாமி நா. வீரைய்யா நாவலர் சோமசுந்தரம் நிர்மலா பெருமாள் நிர்மலா ராகவன் ப. சந்திரகாந்தம் பங்சார் அண்ணாமலை பசுபதி பரமகுரு பா.மு.அன்பு பாதாசன் பாலகிருஷ்ணன் பாலசேனா பி. ஆர். ராஜன் பி. கோவிந்தசாமி பி. டேவிட் பி. பி. நாராயணன் புலவர் ப. அருணாசலம் புலவர் ரெ. ராமசாமி பூ. அருணாசலம் பெ. சந்தியாகு பெ. ராஜேந்திரன் பெரு. அ. தமிழ்மணி பெர்னாட்ஷா பேராசிரியர் முனைவர் ச. சிங்காரவேலு பைரோஜி நாராயணன் பொன். முத்து மணிசேகரன் மணிவாசகம் மலர்விழி மலையாண்டி மா. இராமையா மா. செ. மாயதேவன் மாசிலாமணி மு. அன்புச்செல்வன் மு. பக்ருதின் மு.சுப்பிரமணியம் முகம்மது யுனுஸ் முகிழரசன் முத்து நெடுமாறன் முத்துகிருஷ்ணன் (திருக்குறள் மன்றம்) முனைவர் முரசு நெடுமாறன் முனைவர் முல்லை இராமையா முருகு சுப்ரமணியம் முருகு. சீனிவாசன் முஸ்தபா (சிங்கை) மெ. அறிவானந்தன் மைதீ. சுல்தான் ரெ. கார்த்திகேசு ரெ. சண்முகம் லாபு சி. வடிவேலு லோகநாதன் வ. முனியன் வள்ளிக்கண்ணன் வி. என். பழனியப்பன் விஜயசிங்கம் வீ. செல்வராஜு வீ. பூபாலன் வீரமான் வெள்ளைரோஜா (குணசேகரன்) வே. சபாபதி வே. விவேகானந்தன் வை. திருநாவுகரசு (சிங்கை) ஹசன் கனி\nபிரிவு கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம் குழுப்படம் தனிப்படம் புத்தக வெளியீடு\nவகை ஆவணப்படங்கள் காணொளி படங்கள்\nபிரிவு : புத்தக வெளியீடு\nநபர்கள் : எல். முத்து, டாக்டர் ஜெயபாரதி, எம். துரைராஜ் ,\nஆதி குமணன், தான் ஶ்ரீ உபைதுல்லா,\nடத்தோ கு. பத்மநாபன், ரெ. கார்த்திகேசு\nநிகழ்ச்சி : ‘இதயம் சென்சுரி’ (நூறாவது இதழ்) மலர் வெளியீடு . கவிஞர்\nஅமுத இளம்பருதி தமிழ் வாழ்த்து.\nபங்களிப்பு : எம். துரைராஜ்\nCategory : அமுத இளம்பருதி, ஆதி குமணன், ஆவணப்படங்கள், எல். முத்து, டத்தோ கு. பத்மநாபன், டாக்டர் ஜெயபாரதி, தான் ஶ்ரீ உபைதுல்லா, புத்தக வெளியீடு, ரெ. கார்த்திகேசு\t‘இதயம் சென்சுரி’ (நூறாவது இதழ்) மலர் வெளியீடு, ஆதி. இராஜகுமாரன், எம். துரைராஜ், எல். முத்து, டத்தோ கு. பத்மநாபன்., டாக்டர் ஜெயபாரதி, தான் ஶ்ரீ உபைதுல்லா, ரெ. கார்த்திகேசு\nகார்த்00008 துரை00917 அன்பு00464 கார்த்00041\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8758.945", "date_download": "2019-09-21T20:11:04Z", "digest": "sha1:VRYRV4VVS5DTGUB4RFK4NUU57SKOJBYW", "length": 17527, "nlines": 242, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:", "raw_content": "\nமறுத்தவர் மும்மதின் மாயவொர் வெஞ்சிலை கோத்தொரம்பால்\nஅறுத்தனை யாலதன் கீழனை யால்விட முண்டதனைப்\nபொறுத்தனைப் பூதப் படையனைப் பூந்துருத் திய்யுறையும்\nநிறத்தனை நீல மிடற்றனை யானடி போற்றுவதே.\nஉருவினை யூழி முதல்வனை யோதி நிறைந்து நின்ற\nதிருவினைத் தேசம் படைத்தனைச் சென்றடைந் தேனுடைய\nபொருவினை யெல்லாந் துரந்தனைப் பூந்துருத் திய்யுறையும்\nகருவினைக் கண்மூன் றுடையனை யானடி போற்றுவதே.\nதக்கன்றன் வேள்வி தகர்த்தவன் சார மதுவன்றுகோள்\nமிக்கன மும்மதில் வீயவொர் வெஞ்சிலை கோத்தொரம்பால்\nபுக்கனன் பொன்றிகழ்ந் தன்னதோர் பூந்துருத் திய்யுறையும்\nநக்கனை நங்கள்பி ரான்றனை நானடி போற்றுவதே.\nஅருகடை மாலையுந் தானுடை யானழ காலமைந்த\nஉருவுடை மங்கையுந் தன்னொரு பாலுல காயுநின்றான்\nபொருபடை வேலினன் வில்லினன் பூந்துருத் திய்யுறையும்\nதிருவுடைத் தேச மதியனை யானடி போற்றுவதே.\nமன்றியுந் நின்ற மதிலரை மாய வகைகெடுக்கக்\nகன்றியுந் நின்று கடுஞ்சிலை வாங்கிக் கனலம்பினால்\nபொன்றியும் போகப் புரட்டினன் பூந்துருத் திய்யுறையும்\nஅன்றியும் செய்தபி ரான்றனை யானடி போற்றுவதே.\nமின்னிறம் மிக்க விடையுமை நங்கையொர் பான்மகிழ்ந்தான்\nஎன்னிற மென்றம ரர்பெரியா ரின்னந் தாமறியார்\nபொன்னிற மிக்க சடையவன் பூந்துருத் திய்யுறையும்\nஎன்னிற வெந்தைபி ரான்றனை யானடி போற்றுவதே.\nஅந்தியை நல்ல மதியினை யார்க்கு மறிவரிய\nசெந்தியை வாட்டுஞ்செம் பொன்னினைச் சென்றடைந் தேனுடைய\nபுந்தியைப் புக்க வறிவினைப் பூந்துருத் திய்யுறையும்\nநந்தியை நங்கள்பி ரான்றனை நானடி போற்றுவதே.\nபைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு சடையிடையே\nவைக்கையும் வானிழி கங்கையு மங்கை நடுக்குறவே\nமொய்க்கை யரக்கனை யூன்றினன் பூந்துருத் திய்யுறையும்\nமிக்கநல் வேத விகிர்தனை நானடி போற்றுவதே.\nபாரிடஞ் சாடிய பல்லுயிர் வானம ரர்க்கருளிக்\nகாரடைந் தகடல் வாயுமிழ் நஞ்சமு தாகவுண்டான்\nஊரடைந் திவ்வுல கிற்பலி கொள்வது நாமறியோம்\nநீரடைந் தகரை நின்றநெய்த் தானத் திருந்தவனே.\nதேய்ந்திலங் குஞ்சிறு வெண்மதி யாய்நின் றிருச்சடைமேல்\nபாய்ந்த கங்கைப் புனல்பன் முகமாகிப் பரந்தொலிப்ப\nஆய்ந்திலங் கும்மழு வேலுடை யாயடி யேற்குரைநீ\nஏந்திள மங்கையு நீயும்நெய்த் தானத் திருந்ததுவே.\nகொன்றடைந் தாடிக் குமைத்திடுங் கூற்றமொன் னார்மதின்மேல்\nசென்றடைந் தாடிப் பொருததுந் தேசமெல் லாமறியும்\nகுன்றடைந் தாடுங் குளிர்பொழிற் காவிரி யின்கரைமேல்\nசென்றடைந் தார்வினை தீர்க்கும்நெய்த் தானத் திருந்தவனே.\nகொட்டு முழவர வத்தொடு கோலம் பலவணிந்து\nநட்டம் பலபயின் றாடுவர் நாக மரைக்கசைத்துச்\nசிட்டர் திரிபுரந் தீயெழச் செற்ற சிலையுடையான்\nஇட்ட முமையொடு நின்றநெய்த் தானத் திருந்தவனே.\nகொய்ம்மலர்க் கொன்றை துழாய்வன்னி மத்தமுங் கூவிளமும்\nமெய்ம்மலர் வேய்ந்த விரிசடைக் கற்றைவிண் ணோர்பெருமான்\nமைம்மலர் ந���ல நிறங்கருங் கண்ணியோர் பான்மகிழ்ந்தான்\nநின்மல னாட னிலயநெய்த் தானத் திருந்தவனே.\nபூந்தார் நறுங்கொன்றை மாலையை வாங்கிச் சடைக்கணிந்து\nகூர்ந்தார் விடையினை யேறிப்பல் பூதப் படைநடுவே\nபோந்தார் புறவிசை பாடவு மாடவுங் கேட்டருளிச்\nசேர்ந்தா ருமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே.\nபற்றின பாம்பன் படுத்த புலியுரித் தோலுடையன்\nமுற்றின மூன்று மதில்களை மூட்டி யெரித்தறுத்தான்\nசுற்றிய பூதப் படையினன் சூல மழுவொருமான்\nசெற்றுநந் தீவினை தீர்க்குநெய்த் தானத் திருந்தவனே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2014/04/blog-post_27.html", "date_download": "2019-09-21T19:54:41Z", "digest": "sha1:EYB2BXEYPV6O6SNC52WPXYF3MJHJNX75", "length": 37174, "nlines": 198, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: சிச்சுப்புறா - அல்கா (தமிழில் - சுகானா)", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nசிச்சுப்புறா - அல்கா (தமிழில் - சுகானா)\nசமீபத்தில் ஒரு காட்சி கண்டேன். 2 வயது அழகான பெண்குழந்தை. நல்ல சுறுசுறுப்பு, உற்சாகம். கைக்கெட்டும் உயரத்தில் இருந்த எதையும் தாவிப்பற்றி இழுத்து கீழே போட்டு, ஏந்தி ஆராய்ந்து, தூக்கி எறிந்து, மழலை மொழிந்து, களத்தையே துவம்சம் செய்துகொண்டிருந்தது. சமையல் நேரம். அம்மாவால் அவளை சமாளிக்க இயலவில்லை. எடுத்தார் மொபைலை, இயக்கினார் ஒளிப்பாடல் துணுக்கு ஒன்றினை, குழந்தை ஆவலுடன் வாங்கி, காட்சியில் விழிகள் விரிய, உறைந்து அமர்ந்தது. ரிபீட் மோடில் அப்பாடல் திரும்ப திரும்ப ஒலிக்க, சமையல் முடியும் வரை, ''ஜிங்கின மணியில்'' உறைந்து ஸ்தம்பித்துக் கிடந்தது குழந்தை.\nவேறொரு இல்லம், பாலகன் ஒருவன், சோபா மீது ஏறி, சோட்டா பீம் மாற்றச் சொல்லி, தொலைகாட்சி பார்த்துக்கொண்டிருந்த தந்தையை, பீம் போலவே எகிறி எகிறி உதைத்துக் கொண்டிருந்தான்.\nமற்றொரு சமயம், வேறொரு மாணவன், பன்னிரண்டாம் வகுப்பு, அவனது மேன்மைகள் குறித்து அவன���ு பெற்றோர்களுக்கு சொல்லிமுடிய இன்னும் ஒரு ஆயுள் தேவை. அவனது பொழுது கொல்லி, கணிப்பொறி விளையாட்டு. முகத்தில் வெறி தாண்டவமாட, ஒரு அரைப் பைத்தியம் போல மாய உலகின் எதிரிகளை, சுட்டுத்தள்ளி புள்ளிகளை அள்ளிக்கொண்டிருந்தான்.\nஎதிர்காலத்தில் இலக்கிய வாசிப்பு எனும் பண்பாட்டு நிகழ்வு அஸ்தமிக்கும் எனில் அதன் வேர் இங்குதான் பதிந்துள்ளது. வாசிப்பு என்பது உங்களது சுயம் போல, உங்களுடன் அணுக்கமாக இருந்து, உங்களுடன் வளரவேண்டிய ஒன்று. ஒரு கால் நூற்றாண்டுக்கு முன், எந்தக் குழந்தையும் தன்னை வாசிப்புடன் இணைத்துக் கொள்ள அனைத்து சாதகமான சூழலும் தமிழகத்தில் நிலவியது.\nகுழந்தைகளுக்காக நமது பண்பாட்டின் சாரமான அனைத்தையும் அறிமுகம் செய்யும் அமர் சித்திரக் கதை வரிசை, அடுத்த வயதினருக்கு பூந்தளிர், அதில் கபீஷ், வேட்டைக்கார வேம்பு, காக்கை காளி என நமக்கே நமக்கான ஓவியங்களால் இறவாப் புகழ் கண்ட பாத்திரங்கள், அதற்கடுத்து ராணி காமிக்ஸ் வழியே ஜேம்ஸ் பாண்ட் சாகசங்கள், பின் முத்து காமிக்ஸ் உருவாகிய உலகம்,ரத்ன பாலா, அம்புலி மாமா, அடுத்து ராதுகா பதிப்பகம் உருவாக்கிய [வென்று செல்லவேண்டிய எதிர்கால திசைவழிகள் அனைத்தின் மீதும் காதலை உருவாக்குகிற] நூல் வரிசை என அன்று, குழந்தைகள் வாசிப்பு எனும் உயர் தளத்துக்குள் நுழைய சாதகமான அம்சம் தமிழகத்தில் நிலவியது. இன்று தீவிர இலக்கியத்தில் உலவும் கணிசமானோர் இந்த சரி விகித வளர்ச்சி வழியாக இங்கு வந்து சேர்ந்தவர்கள்.\nஇந்தத் தொடர்பு அறுந்தது கணிப்பொறி புரட்சியால். பிறந்த குழந்தையின் ஆற்றலுக்கு ஈடு கொடுத்து அக் குழந்தையின் அக உலகத்தை செழுமை செய்யும் பொறுமையையும், ஆற்றலையும் பெற்றோர் இழந்து விட்டனர். தாம் இன்னது செய்கிறோம் என்ற அறிவும் அற்றவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். உயிர்த்துடிப்பு என்பது முற்றிலும் வடிந்து, முற்றிலும் ஜடமாக அமர்ந்திருக்கும் குழந்தை என்பதன் பின்னுள்ள ''கொல்லும்'' தன்மையை அறியும் சொரணை கொண்ட பெற்றோர் அருகி வருகின்றனர்.\nகுழந்தை தன் இயல்பால், வண்ணங்களாலும், தொடர் அசைவுகளாலும், லயமான இசையாலும் கவரப்படக் கூடியது, அந்த உயிர்ப்பான நிகழ்வை ஒரு குறுகிய கைபேசிக்குள் அடக்கி, குழந்தையின் அக உலகை ஸ்தம்பிக்க வைப்பதில் முதல் கோணல் துவங்குகிறது.\nகுழந்தைகள் இவ்வுலகில், தங்கி வாழ, இயற்கை ஆதி இச்சையாக அதற்கு அளித்த தன் இயல்பான வன்முறையை ஊதிப் பெருக்கி, அவர்களை மனத்தால் சிதிலமாக்கி, இயற்கைக்குப் பிறழ்வான நோக்கை அவர்களுள் விதைப்பதை பீம் போன்ற தொடர்கள் வழியே குழந்தைக்கு அளித்து, அவன் மீளவே இயலாத சுழல் ஒன்றினுள் பெற்றோர்கள் அவனை தள்ளுகின்றனர்.\nஅடுத்த கட்ட, அல்லது இறுதிக் கட்ட சீரழிவு, கணிப்பொறி விளையாட்டு. ''அடிமை நிலை என்பதன் சாரம் இதுதான் அது நாம் அடிமை என்று நாம் அறியாமல் இருப்பதே'', அந்த அடிமை நிலைதான் கணிப்பொறி விளையாட்டு தரும் ஆகச் சிறந்த நிலை. வாசிப்பு எனும் கலாச்சார கொடையை இழந்த பாலகன், தாய் மொழியை இழக்கிறான், அதனால் தன்னம்பிக்கையை இழக்கிறான், சொல்லிலிருந்து காட்சியை, கனவை உருவாக்கும் தன்னியல்பை இழக்கிறான், அதனால் மானுடத்தின் வளர்ச்சிக்கு சாரமான ''படைப்பாற்றலை'' இழக்கிறான். அவன் இனி கணிப்பொறி விளையாட்டின் அடிமை மட்டுமே, கணிப்பொறி விளையாட்டின் நிரலியை 'படைப்பவனாக' பெரும்பாலானவர்களால் மாற முடிவதில்லை.\nஇன்று இந்த சைபர் வெளியை தாக்குப் பிடிக்க இயலாமல், பிரபல தினசரிகளே தடுமாறிக் கொண்டிருக்கின்றன. லௌகீகமான தளமே ஆட்டம் கண்டிருக்கையில் உயர்தளம் குறித்து சொல்லவே தேவையில்லை. எந்த புத்தக சந்தையிலும் அமர் சித்திர கதை அரங்கு, பார்க்க கூட வருகையாளர் இன்றி காலியாகக் கிடக்கிறது. ராணி காமிக்ஸ் மூடு விழா கண்டு மாமாங்கம் ஆகிறது, மாஜிக் பாட் இதழ் நன்கு விற்க, கோகுலம் கணிசமாக போட்ட இடத்திலேயே கிடக்கிறது. லயன் முத்து காமிக்ஸ் முற்றிலும் முகம் மாறி, 10 வகுப்பு மேலானோராலும், பழைய வாசகர்களாலும் தாக்குப் பிடிக்கிறது. வெகுஜன எழுத்து நாவல்கள் முற்றிலும் வழக்கொழிந்து விட்டன.\nஆம் இது விதைகள் அழியும் காலம். குழந்தை இலக்கியம் , பிற மொழி இலக்கியங்கள் மொழிபெயர்ப்பு, இவை செழிக்காத ஒரு மொழியில் தீவிர இலக்கியம் உயிர்த்திருக்க வாய்ப்பில்லை. அரசு துவங்கி, பண்பாட்டு செயல்பாட்டாளர்கள் வரை அனைவரும் கூடி, இனி கவனம் குவிக்க வேண்டிய களம் குழந்தை இலக்கியம். விதை இன்றி விருட்சம் இல்லை.\nஇத்தகு சூழலில், குழந்தை இலக்கியங்களை வளம்பெறச் செய்யும் எந்த முயற்சியையும் அதன் தரம் சார்ந்து [ இன்றைய குழந்தைக் கதைகள் பலவற்றை குழந்தைகள் படித்தால் கூட அதை எழுதிய அங்கிள் ஒரு கேணை என்ற முடிவுக்கே வருவர்] விதந்தோத வேண்டிய கடமை வாசிப்பு பழக்கம் கொண்ட அனைவருக்கும் உள்ளது.\nஇன்று எஸ் ராமகிருஷ்ணன், இரா.நடராஜன், விழியன், போன்றோர் தொடர்ந்து இந்த இயலில் தங்கள் பங்களிப்பை செய்து வருகின்றனர். 90 வயதைத் தொட்ட 'வாண்டு மாமா' இன்னும் இந்தத் தளத்தில் [ கவனித்துப் பாராட்ட யாருமின்றி, எந்த அங்கீகாரமும் இன்றி ] செயல்பட்டு வருகிறார்.\nஇந்தத் தளத்திற்கு ஒரு மொழிபெயர்ப்பாளராக புதிய வரவு, சுகானா. இவரது தாயார் பிரபல மொழிபெயர்ப்பாளர் கே.வி .ஜெயஸ்ரீ. [இவர் தனது மகள் வசமிருந்தே மலையாளம் கற்றதாக தெரிவித்திருக்கிறார்].\n13 வயதில் சுகானா மொழிபெயர்த்த நூல், சிபிலா மைக்கேல் எழுதிய குழந்தைக் கதைகளான 'எதிர்பாராமல் பெய்த மழை' எனும் நூல். இந்த நூலை எழுதியபோது சிபிலாவுக்கு 13 வயது.\nஇந்தத் தொகுப்பில் சிறந்த கதைகள் என நான்கு கதைகளை, எக்காலத்துக்குமான கதைகள் என சொல்ல முடியும். முதல் கதை மறையும் கரைகள். ஒரு குழந்தை தனது பால்யத்தில் கண்ட நதி, அந்த பால்யம் கரைவதற்குள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்ததில் விளையும் ஆதங்கத்தை சொல்லும் கதை.\nஇரண்டாவது கதை 'எதிர்பாராமல் பெய்த மழை ' ஒரு விடுமுறை தின கொண்டாட்டத்தில் சொந்தக்காரர்கள் ஊரில், குழந்தைகள் முதல் முறையாகப் பார்க்கும் ஆலங்கட்டி மழை பற்றிய கதை. பெரியவர்கள் அன்றாட நிகழ்வு பாதிப்பாக, அலுப்பாக பார்த்த ஒன்றை குழந்தைகள் ஆவலுடன் 'அறிந்து' தங்கள் நினைவுகளுக்குள் போதித்துகொள்ளும் தருணம் குறித்த கதை.\nமூன்றாவது 'ஒரு கிறிஸ்துமஸ் இரவில்' கதை. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயின் மகள், ஆலயம் செல்கிறாள், அங்கு அவள் பெறும் நம்பிக்கை குறித்த கதை.\nஆகச் சிறந்த கதை 'சிறகுள்ள தேவதை'. பாலகனுக்கு தனது பள்ளியில் நடக்கும் ஓவியப் போட்டியில் கலந்துகொள்ள ஆவல். அவனது பெற்றோருக்கு அவனுக்கு வண்ணமோ,தூரிகையோ , காகிதமோ வாங்கித்தர பணம் இல்லை. அவனது வாட்டத்தை அவனது ஆசிரியை போக்குகிறாள். அவள் அனைத்தும் வாங்கித்தர பாலகன் போட்டியில் கலந்து பரிசு பெறுகிறான். பரிசு நிறைய காகிதமும், தூரிகையும் வண்ணங்களும். இரவு மகிழ்ச்சியுடன் உறங்கும் அவன் கனவில் தேவதை தோன்றி என்ன வரம் வேண்டும் என்று வினவுகிறாள். பாலகன் பெரிய ஓவியனாக தான் வரவேண்டும் என்று வரம் கேட்கிறான்.\nஇக் கதைகள் ஒரு 13 வயது ''படைப்பாளியால்'' எழுதப்பட்டிருக்கிறது என்பதற்கு சாட்சியம் இக் கதைகள். சின்ன சின்ன சொற்றொடர்களில் வலுவான காட்சி அமைப்பு. இயல்பான குழந்தைமைக்கே உரிய துள்ளலான நடை. அனைத்திற்கும் மேல் ஒரு குழந்தையால் மட்டுமே திரை விலக்கி காட்டப்பட முடிந்த உலகம். இவையே இக் கதைத் தொகுப்பை முக்கியமான ஒன்றாக ஆக்குகிறது. குறிப்பாக 'சிறகுள்ள தேவதை' கதை ஒன்று இரண்டு என வயலின்கள் இணைந்து, உயரும் ஆரோகணத்தை உணரும் அனுபவத்தை அளித்தது.\nசிச்சுப்புறா நாவலை மலையாளத்தில் அல்கா எழுதியபோது அவருக்கு 13 வயது. பரவலான வாசிப்பையும் பாராட்டையும் பெற்ற அந்த குழந்தைகள் நாவலை வெளியிட்டவர் தோப்பில் முகம்மது மீரான். [ தோப்பில் முகம்மது மீரான் மொழிபெயர்த்த குழந்தைக் கதைகள் இந்த இயலில் சிறப்பான ஒன்று. சாகித்ய அக்காடமி வெளியிட்டுள்ளது].\nசிச்சுப்புறா நாவல் 13 வயதில் எழுதப்பட்டது என்று நம்ப இயலா அளவு காத்திரமான ஓட்டம், உள்ளடக்கம் கொண்ட நாவலாக இருக்கிறது. தாய் தந்தையை இழந்த சிச்சுப்புறா அவர்களைத் தேடி தனது தேவதைக் காட்டிவிட்டு அவர்கள் சென்று மறைந்ததாக நம்பப்படும்[B1] மஞ்சள் மலர் காட்டுக்கு செல்கிறது. போகும் முன் இக் காட்டின் தலைமை தேவதையால், அங்கு ஏற்கனவே வேட்டைக்காரன் ஒருவனால் கொல்லப்பட்ட புறா ஒன்றின் கதை சொல்லப் படுகிறது.\nஇருப்பினும் பெற்றோரை தேடி சிச்சு அந்த வனத்திற்கு செல்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அங்குள்ள பிற மிருகங்களின் நட்பை சம்பாதிக்கிறது. அதன் தொடர்புகள் வழியே பெற்றோரை தேட நினைக்கிறது. அப்போது அந்த வன மிருகங்களுக்கு எப்போதும், ஆபத்தாக அக் காட்டின் ராஜா சிங்கமும்,மந்திரி கழுதைப்புலியும் இருப்பது சிச்சுவுக்கு தெரியவருகிறது.\nசிச்சு வன மிருகங்களை ஒன்று திரட்டுகிறது, அவர்களின் பயத்தை போக்குகிறது, ஒன்று கூடி போராடி எதிரியை வெல்கிறார்கள்.\nஇனிய கதை. குழந்தைகள் மட்டுமின்றி, இழந்த குழந்தைமைக்குள் சென்று வர விருப்பம் கொண்ட யாரும் வாசித்து உவகை அடையக் கூடிய நாவல். இந்த நாவலின் பலம், கனவு போல விரியும் காட்சி சித்தரிப்பு தான்.\nஒவ்வொரு மிருகமும் அதற்குரிய செல்லப் பெயருடன், தனிப்பட்ட குண நலன்களுடன் உலவுகிறது.. இந்த நாவலின் மிகப் பெரிய ஆச்சர்யம் இதில் உள்ள மறை பிரதி. ஆபத்து என தெரிந்தும், மஞ்சள் வனத்திற்குள் நுழைந்து, எளியோரை ஒரு��்கிணைத்து, வலியோனை வீழ்த்தி, அந்த முயற்சியில் உயிர் துறந்து, ஆம் சே குவேரா எனக்கு நினைவில் வந்தார்.\nஇந்தக் கதையின் சிறந்த இடங்கள் இரண்டு, ஒன்று வேட்டைக்காரனுக்குள் உறையும் கருணையை காட்டும் இடம், இரண்டு மிருகங்களுக்குள் உறையும் பயமும் கருணை இன்மையும் இறுதியில் துலங்கும் இடம். சக மிருகங்களுக்காக போராடிய சிச்சு அதே நண்பர்களால் கைவிடப்பட்டு மரிக்கும் கட்டம்.\nஒரு நிலைபாட்டை, அதில் உருவாகி வரும் இன்னொரு நிலைப்பாட்டால் மறுக்கும் இந்தத் தன்மை மேம்பட்ட பிரதிகளில் மட்டுமே காணக் கிடைப்பது. இந்த அம்சம் மட்டுமே போதும், குழந்தைமையின் அடிப்படையான புத்திசாலித்தனத்தை நோக்கி சொல்லப்பட்ட கதை இது என்று நிறுவ.\nஒரு மொழிபெயர்ப்பாளராக சுகானா நிறைவாக பணி புரிந்திருக்கிறார். சுகானாவுக்கு வாழ்த்துக்கள். ஒவ்வொரு குழந்தையும் வாசிக்க, வாசிக்க தெரிந்த பெரியோர் ஒவ்வொருவரும் குழந்தைகளுக்கு பரிசளிக்க வேண்டிய மிகச் சிறந்த நூல்கள் இவை இரண்டும்.\n1] எதிர்பாராமல் பெய்த மழை $ சிபிலா மைக்கேல். 2] சிச்சுப்புறா அல்கா . தமிழில் சுகானா. வம்சி பதிப்பகம், பேச 9444867023.\nLabels: அலகா, கடலூர் சீனு, குழந்தை இலக்கியம், சிச்சுப்புறா, சுகானா, மொழியாக்கம்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஅம்மா வந்தாள்- தி. ஜானகிராமன்\nசிச்சுப்புறா - அல்கா (தமிழில் - சுகானா)\nகோட்பாட்டுக் கலப்பற்ற வாழ்வனுபவங்கள்.- பெருமாள் மு...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/wonderful-woman-at-vellore---a-seven-woman/12430", "date_download": "2019-09-21T20:27:42Z", "digest": "sha1:Z6W5LDWNT2UUJP5BRPSQUWJQZMPY5OAM", "length": 21603, "nlines": 239, "source_domain": "namadhutv.com", "title": "வேலூரில் நடந்த அதிசய சீமந்தம்- மாட்டுக்கு சீமந்தம் நடத்தி ஊர் மக்களை ஆச்சரியப்படுத்திய இளைஞர்", "raw_content": "\nஎன்றைக்கும் இல்லாமல் இன்று அண்ணா அறிவாலயம் வந்த குமரி ஆனந்தன்...நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறாரா\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\nநாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது யார் திமுகவா, காங்கிரசா - மு.க.ஸ்டாலின் பதில்..\nஇந்த தேர்தல் அதிமுகவா திமுகவா என்பதற்கு அல்ல...தமிழ்நாட்டில் பாஜக வேண்டுமா வேண்டாமா என்பதற்கானது - எம்பி பரபரப்பு ட்விட்..\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\nவேலூர் அருகே இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை - காரணமாக இருந்தவரை கைதுசெய்ய கோரி உறவினர்கள் சாலைமறியல்..\nவேலைக்கு சேர்ந்த 2வது நாளில் பெண் பொறியாளருக்கு நடந்த விபரீதம்..\nபெட்ரோல் டீசலுக்கு மாற்றாக புதிய இன்ஜின் கண்டுபிடிப்பை தொடரக்கூடாது என மிரட்டல்..\nதிருச்சியில் நூதன முறையில் ரூ.17 ஆயிரத்தை திருடிச் சென்ற வெளிநாட்டு தம்பதி..சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை...\nமருமகளை அடித்து உதைக்கும் நீதிபதி குடும்பம்...பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி..\nகடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோளாறு...பிரதமர் மோடி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்..\nஉலக குத்துச்சண்டை போட்டி - இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியர்..\nபாலியல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\nஇந்திய விமானப்படைக்கு புதிய தளபதி - மத்திய அரசு முடிவு..\n'சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்' தர்மசங்கடத்திற்குள்ளான பிரதமர் \n'சாலையில் நடந்து சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு,பலர் படுகாயம்'\n'காதலியின் பேச்சை கேட்டு 16 வயது சிறுவனை துடிக்க துடிக்க குத்தி கொன்ற காதலன்'\n'இந்திய தேசிய கீதத்தை இசைத்து காட்டிய அமெரிக்க ராணுவ வீரர்கள்' வைரலாகும் வீடியோ உள்ளே:-\n'நள்ளிரவில் காவல்துறை வாகனத்தில் வைத்து உடலுறவில் ஈடுபட்ட கைதிகள்,அதிர்ச்சி அடைந்த காவலர்கள்'\nஎன் வாழ்வின் மோசமான நாள்...ட்விட்டரில் கொந்தளித்த தென்னாப்பிரிக்கா வீரர்..\n'தோனி ஓய்வு பெறாததற்கு இவர் தான் காரணம்'\n'பன்மடங்கு உயர்ந்த ஐபிஎல்லின் பிராண்ட் மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா\n'கோலி Waste,இவங்க 2 பேரும் தான் இந்திய அணியோட வெற்றிக்கு காரணம்'கோலியை கடுமையாக விமர்சித்த கம்பீர்\n'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் யார்'அணியின் இயக்குனர் அதிரடி அறிவிப்பு\nபிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் கமல்...எதற்கு தெரியுமா\nகாப்பான் முதல் நாள் வசூல் இவ்ளோ கோடியா\nகவினுக்கு குறும்படம் போட்ட பிக்பாஸ்...சனிக்கிழமை நடைபெற்றது என்ன\nபிக்பாஸ் 4 குறித்த முக்கிய அப்டேட் வெளியானது..\nபிகில் படத்தின் டீசர்(Teaser) எப்போது வெளியாகிறது தெரியுமா\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை - பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு..\n'கொடுத்த கடன் திரும்ப வரவில்லையா பைரவருக்கு இந்த பரிகாரம் செய்யுங்கள்'\nபுரட்டாசி மாதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்கள் என்னவெல்லாம் என்று தெரியுமா\n'கன்னியாகுமரி கடலில் கரை ஒதுங்கிய 8 சிவலிங்கங்கள்'விசாரணையில் வெளிவந்த உண்மை\nவிரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாதா\n'Whatsapp-ன் புதிய அப்டேட்டால் மகிழ்ச்சியில் பயனாளர்கள்'இனி இதையெல்லாம் செய்யமுடியுமா\nஇதையெல்லாம் எக்காரணம் கொண்டும் Google-ல் தேடாதீர்கள்\n'திண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு வைக்க தயாராகும் Lenovoவின் டிஜிட்டல் பூட்டு'\n'1000 GB டேட்டாவை இலவசமாக வழங்கும் Airtel' மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nPlayStore-ன் Dark Mode அம்சத்தை புதுப்பித்த Google \n'உங்கள் கை,கால்கள் அடிக்கடி மரத்து போகிறதா' அதற்கான காரணம் இதுதான்\n'உடல் எடையை அதிகரிக்க செய்யும் யோகாசனங்கள்'\nஉடலுறவின் போது ஒவ்வொரு தம்பதியினரும் கடைபிடிக்க வேண்டிய 8 விஷயங்கள்\nஅதிகமாக டீ குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னவெல்லாம் தெரியுமா\n40 வயதை கடந்தவரா நீங்கள் அப்படியென்றால் கண்டிப்பாக இதையெல்லாம் சாப்பிடாதீர்கள்\nவேலூரில் நடந்த அதிசய சீமந்தம்- மாட்டுக்கு சீமந்தம் நடத்தி ஊர் மக்களை ஆச்சரியப்படுத்திய இளைஞர்\nவேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வன்டரன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் குமார்(37) இவர் மாடுகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். குமார் தனது வீட்டில் வளர்த்து வரும் மாடு ஒன்றை மஞ்சுவிரட்டு போட்டியில் பங்கேற்க வைத்து வந்துள்ளார்.\nஇதுவரை 50க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை குவித்த தனது மாட்டிற்கு \"ஒன் மேன் ஆர்மி\" என்று குமார் பெயர் வைத்துள்ளார். இந்த நிலையில் ஒன் மேன் ஆர்மி எனப்படும் அந்த மாடு கர்ப்பம் அடைந்தது குமார் வீட்டில் பெண்கள் இல்லாததால் தனது மாட்டிற்கு மனி���ர்களைப்போல ஊரை அழைத்து சீமந்தம் நடத்த குமார் முடிவு செய்துள்ளார்.\nஇதைக் கேட்ட குமாரின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாட்டுக்கு சீமந்தம் நடத்தினால் ஊர் பொதுமக்கள் நம்மை பார்த்து சிரிப்பார்கள் என்று தெரிவித்துள்ளனர்.ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் யார் சிரித்தாலும் பரவாயில்லை நிச்சயம் எனது மாட்டிற்கு ஊரை அழைத்து வளைகாப்பு நடத்துவேன் என குமார் சபதம் செய்துள்ளார்.\nஅதன்படி இன்று சீமந்தம் நடத்த முடிவு செய்து ஊர் பொது மக்களுக்கு குமார் வீடுவீடாகச் சென்று அழைப்பு விடுத்துள்ளார். இதை கேட்ட மக்கள் ஆச்சர்யப்பட்டுள்ளனர். திட்டமிட்டபடி இன்று குமார் தனது மாட்டிற்கு சீமந்தம் ஏற்பாடுகளக தடபுடலாக செய்தார்.அதன்படி ஊரில் உள்ள மைதானத்தில் பந்தல் போடப்பட்டு பிரியாணி சமைக்கப்பட்டது மாட்டிற்கு சீமந்தம் என்பதால் அதைக்காண ஊர் பொதுமக்களும் ஆவலுடன் காத்திருந்தனர்.\nமாலை 6 மணியளவில் குமார் வீட்டில் இருந்து ஒன் மேன் ஆர்மி எனப்படும் அந்த மாடு மாலை மரியாதையுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது அதேபோல் பெண்களுக்கு சீமந்தம் நடத்தும்போது தாம்பூலத்தட்டுகளில் பழங்கள் வைத்துக்கொண்டு வருவது போல் இன்று தட்டுகளில் பழம் எடுத்து வந்தனர்.\nமேளதாளங்களுடன் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டது ஊர்வலமாக விழா பந்தலுக்கு மாடு அழைத்து வரப்பட்டது.பின்னர் அங்கு பெண்கள் மாட்டிற்கு சந்தனம் குங்குமம் பூசி சீமந்த சடங்குகளை செய்தனர்.\nபெண்களுக்கு வளையல் போடுவது போல் மாட்டிற்கும் வளையல் போட்டு சீமந்தம் நடத்தினர். பின்னர் அனைவருக்கும் பிரியாணி பரிமாறப்கட்டது. பணம் அதிகம் செலவாகும் என்பதால் பெற்ற பிள்ளைகளுக்கே சீமந்தம் நடத்த தயங்கும் பெற்றோர்களுக்கு மத்தியில் குமார் தான் ஆசையாக வளர்த்து வரும் மாட்டுக்கு சீமந்தம் நடத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதுகுறித்து குமார் கூறுகையில், நான் வளர்த்து வரும் இந்த மாடு மஞ்சுவிரட்டு போட்டிகளில் 50 க்கும் மேற்பட்ட பரிசுகளை பெற்றுள்ளது. அதனால் ஒன் மேன் ஆர்மி என பெயர் வைத்துள்ளோம். எனது வீட்டில் எனது பெற்றோருக்கு பெண் குழந்தை இல்லை.\nஎனவே தங்கை இல்லாத குறையைப் போக்கும் வகையில் எனது மாட்டிற்கு சீமந்தம் நடத்த ஆசைப்பட்டேன் மாடு கன்று ���ுட்டி ஈன்றதும் அதையும் என் பிள்ளை போல் வளர்ப்பேன். சீமந்த நிகழ்ச்சிக்காக 50 ஆயிரம் ரூபாய் பணம் செலவு செய்துள்ளேன்.பணம் எனக்கு முக்கியமில்லை நான் ஆசையாக வளர்த்த மாடு தான் முக்கியம் வளைகாப்பு நடத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.\nபிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் கமல்...எதற்கு தெரியுமா\nகாப்பான் முதல் நாள் வசூல் இவ்ளோ கோடியா\nஎன்றைக்கும் இல்லாமல் இன்று அண்ணா அறிவாலயம் வந்த குமரி ஆனந்தன்...நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறாரா\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nபிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் கமல்...எதற்கு தெரியுமா\nகாப்பான் முதல் நாள் வசூல் இவ்ளோ கோடியா\nஎன்றைக்கும் இல்லாமல் இன்று அண்ணா அறிவாலயம் வந்த குமரி ஆனந்தன்...நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறாரா\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-premgi-shared-a-video-on-his-twitter-page-goes-viral-061278.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-21T20:17:23Z", "digest": "sha1:CBJQ7VDOZQBSVH5C4D7FKOX6U33TULMY", "length": 17007, "nlines": 204, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மங்காத்தா பிரேம்ஜி போட்ட \"மாரியாத்தா\" வீடியோ! | Actor Premgi shared a video on his twitter page goes viral - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n1 hr ago டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\n4 hrs ago முதல் காதல் கதையை சொல்லும் 147\n4 hrs ago திரில்லர் படத்தில் சிபிராஜ் சத்யராஜ் கூட்டணியில் இணைந்த நந்திதா ஸ்வேதா\n6 hrs ago சதக் 2: உங்கள் படைப்பில் நானும் ஒரு அங்கம் - அப்பாவை நினைத்து உருகிய ஆலியா பட்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nNews அஜித் நடித்த விவேகம��� திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமங்காத்தா பிரேம்ஜி போட்ட \"மாரியாத்தா\" வீடியோ\nசென்னை: நடிகர் பிரேம்ஜி போட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.\nஇசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனும், இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜி நகைச்சுவை நடிகர் ஆவார். பெரும் தனது அண்ணன் இயக்கும் படத்தில் ஒரு கேரக்டரில் கண்டிப்பாக நடித்து விடுவார் பிரேம்ஜி.\nஇவருக்கு 40 வயதாகி விட்டது. ஆனாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் சிங்கிள் எனக் கூறிக்கொண்டு சிங்கமாக சுற்றிவருகிறார் பிரேம்ஜி.\nசோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ள பிரேம்ஜி அவ்வப்போது சிங்கிளாக இருப்பதன் அட்வான்டேஜ்கள் குறித்த டிவிட்களையும் மீஸ்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.\nசமீபத்தில் மலையாள நடிகை பிரியா வாரியரின் மீம்மை வெளியிட்டு முரட்டு சிங்கிள் என பதிவிட்டிருந்தார். அந்த மீம் வைரலானது. மங்காத்தா' படத்தில் அஜித் பிரேம்ஜியை சுடும்போது குண்டு அவரது கோட் பட்டனில் பட்டுத் தப்பிப்பார் பிரேம்ஜி. இந்த கான்செப்ட்டில் மீம் உருவாகியிருந்தது.\nஇந்நிலையில் கிரேட் எஸ்கேப் என ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் பிரேம்ஜி. அன்பான மனைவி அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே என்ற மேலோடியான பாடலுக்கு ஒரு மனைவி ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார்.\nஅதாவது, தனது கணவனை போட்டு பொளந்துள்ளார் அந்த மனைவி. கோவை சரளா வடிவேலுவை முடியை பிடித்து குலுக்கி இழுத்து போட்டு துவைக்கும் ஸ்டைலில் உள்ளது அந்த வீடியோ.\nமெத்தையில் இழுத்து தள்ளி மிதி மிதியென மிதித்துள்ளார் அந்த பெண். கோபம் குறையாத அவர் கும்மாங்குத்து குத்துகிறார். பின்னர் கையில் கிடைத்த வாட்டர் கேனை கொண்டு வெளு வெளு என வெளுக்கிறார்.\nஇதனால் பிழை��்தால் போதும் என்று எண்ணிய கணவன் தப்பித்தோம் பிழைத்தோம் என ஊர்ந்தபடியே வேக வேகமாக கிச்சனுக்குள் ஓடி கதவை மூடிக்கொள்கிறார். இப்படியா உள்ளது அந்த வீடியோ.\nதனக்கு திருமணமாகத நிலையில் கிரேட் எஸ்கேப் என கூறி அந்த மாரியாத்தா வீடியோவை வெளியிட்டியிருக்கிறார் மங்காத்தா பிரேம்ஜி. இந்த வீடியோவை ஏராளமானோர் லைக் செய்துள்ளதோடு அதிகளவு ஷேரும் செய்துள்ளனர்.\nகெட்ட நேரம் துரத்துகிறது.. பிரம்மாண்ட படத்தால் வந்த வினை.. சிக்கலில் மாட்டிய உச்ச நட்சத்திரங்கள்\nஅவங்க விழா எல்லாம் எடுக்குறாங்க.. நீங்க ஏமாத்துறீங்க.. முன்னணி நடிகர் மீது ரசிகர்கள் கடும் கோபம்\nExclusive: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் குறித்து கிண்டல்.. கேலி.. நடிகர் விதார்த் பரபரப்பு பதில்\n'இது ஒரு பொன்மாலைப் பொழுது' பாடலில் தோன்றிய நடிகர் ராஜசேகர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nமணிரத்னம் சினிமா வாழ்க்கையில் கணபதி ஒரு தனி அத்தியாயம் - அழகம் பெருமாள்\nதேனி அருகே கோர விபத்து.. கேமரா மேன் பலி.. 'கருப்பன் குசும்புக்காரன்' டயலாக் நடிகர் படுகாயம்\n13 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழும் சாதனை.. இப்படியெல்லாம் யோசிக்க பார்த்திபனால் மட்டுமே முடியும்\n17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர் கைது\nபவர்ஸ்டார் சீனிவாசன் வாழ்க்கையில் தான் எத்தனை பவர் பிளக்சுவேசன்ஸ் கேட்கும்போதே தலை சுத்துது..\nகன்னி ராசியில் வரலட்சுமி குடும்ப குத்துவிளக்காக நடித்துள்ளார் - ரோபோ சங்கர்\nஉங்க கூட சேர்ந்து நடிக்க ஆசை... விஜய் சேதுபதிக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்த ஷாருக் கான்\nவிவசாயிகளை என்னைக்குமே மதிக்கணும்... சொல்கிறார் விஜய் ஆண்டனி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actor premgi tweet நடிகர் பிரேம்ஜி பிரேம்ஜி வீடியோ\nவரலாற்றில் முதல் முறையாக.. ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பல்ப் கொடுத்து காமெடி செய்யும் பிக்பாஸ்\nநல்ல கதைக்காக இத்தனை நாள் காத்திருந்தேன்- உற்றான் நாயகி பிரியங்கா நாயர்\nஅரசியலை தொட்டுவிட்டார்.. விஜய் பேச்சை பார்த்து வியந்த கஸ்தூரி.. என்ன சொல்லி இருக்கார் பாருங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sandalwood-fans-slam-yash-and-radhika-062408.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-21T19:18:21Z", "digest": "sha1:YKBZGUE2WM26MWLAFJ5NRKNZTMMTYIA2", "length": 17192, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "துரைக்கு தாய் மொழி வராதோ?: பிரபல நடிகர், மனைவியை விளாசிய ரசிகர்கள் | Sandalwood fans slam Yash and Radhika - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n9 min ago டாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\n1 hr ago லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்சசனுக்கு இரண்டு விருதுகள் - கொண்டாடும் படக்குழு\n2 hrs ago சாஹோ வெற்றி... மாற்றி யோசித்த மகேஷ்பாபு...இனி மெகாபட்ஜெட் படம்தானாம்\n2 hrs ago ஒருவருக்கு கோல்டன் டிக்கெட் கிடைக்கப்போகிறது.. ஒருவரின் கனவு கலையப்போகிறது\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nNews கருணாநிதி போல.. எம்ஜிஆர் போல.. கெட்டப்களுக்கு பெயர் போன.. மாஜி தெலுங்கு தேச எம்பி காலமானார்\nLifestyle 39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதாங்க...\nFinance மாருதி சுசூகியின் பளார் கேள்விகள்..\nAutomobiles இந்தியாவில் அறிமுகமாகும் புதிய ஃபெராரி சூப்பர் கார்... விபரம்\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுரைக்கு தாய் மொழி வராதோ: பிரபல நடிகர், மனைவியை விளாசிய ரசிகர்கள்\nபெங்களூர்: ஆங்கிலத்தில் பேசி வீடியோ வெளியிட்ட நடிகர் யஷ், நடிகை ராதிகா பண்டிட்டை கன்னட ரசிகர்கள் விளாசியுள்ளனர்.\nகே.ஜி.எஃப். படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் யஷ் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். ராதிகாவின் மேக்கப் ஆர்டிஸ்ட் பிரசாந்த் அவருக்கு ஒரு சிறப்பு பரிசு அளித்திருந்தார்.\nஅதாவது யஷ், ராதிகாவின் குழந்தை ஐராவின் கைகள், பாதங்களை வெள்ளியில் செய்து அதை பரிசளித்தார் பிரசாந்த். அந்த அன்பளிப்பை ரசிகர்களிடம் தெரிவிக்க யஷ், ராதிகா ஆகியோர் சேர்ந்து பேசிய வீடியோவை வெளியிட்டனர்.\nயஷ் வெளியிட்ட அந்த வீடியோவில் அவரும், ராதிகாவும் ஆங்கிலத்தில் பேசியிருந்தது கன்னட ரசிகர்களுக���கு பிடிக்கவில்லை. யஷ், ராதிகா கன்னடத்தில் தான் பேசுவார்கள். ஆனால் இம்முறை ஏனோ ஆங்கிலத்தில் மட்டுமே பேசியுள்ளனர்.\nஇந்நிலையில் கன்னட ரசிகர்கள் அவர்களை விளாசி ட்விட்டரில் கமெண்ட் போட்டுள்ளனர். கே.ஜி.எஃப். படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு பெற்று பிரபலமாகிவிட்டதால் தாய் மொழி மறந்துவிட்டதா யஷ் என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். யஷுக்கு புகழ் தலைக்கு ஏறிவிட்டது அதனால் தான் ஆங்கிலத்தில் மட்டும் பேசியுள்ளார் என்கின்றனர் சிலர்.\nநீங்கள் இந்த வீடியோவை வெளியிட்டது கர்நாடகாவில் உள்ள ரசிகர்களுக்கா இல்லை பிற துறைகளில் உள்ள ரசிகர்களுக்காகவா. கே.ஜி.எஃப். படம் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு கன்னடம் மறந்துவிட்டது போன்று என்கிறார்கள் கன்னட ரசிகர்கள்.\nநித்யானந்தா வீடியோவை பார்த்து நவீனுக்கு தலைவலியே வந்திருச்சாம்\nராதிகா மேடம், நீங்கள் கன்னடத்தில் மட்டுமே பேச வேண்டும் என்று கூறவில்லை. கன்னடத்திலும் பேசுங்கள் என்றே கூறுகிறோம். உங்கள் அளவுக்கு எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது. வளர்த்து விட்ட தாய் மொழியை மறக்க வேண்டாம் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.\nதனக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் இருப்பதால் தான் பேசுவது அனைவருக்கும் புரிய வேண்டும் என்று நினைத்து கூட யஷ் அந்த வீடியோவில் ஆங்கிலத்தில் பேசியிருக்கலாம். ஆனால் அது சாண்டல்வுட் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.\nமுன்னதாக முதல் குழந்தை ஐரா பிறந்த 6 மாதத்தில் ராதிகா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் யஷ். அந்த அறிவிப்பு வீடியோவை பார்த்தும் ரசிகர்கள் அவர்களை விளாசினார்கள். ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடையே ஒன்றரை ஆண்டாவது இடைவெளி விட வேண்டும் என்பது கூட தெரியாதா, படித்தவர்களா நீங்கள் என்று கேட்டு பலரும் விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமகளுக்கு காது குத்தியதை பார்த்து அழுத நடிகர்: கலாய்த்த மனைவி\nஇப்படி ஒரு புருஷன் கிடைக்காதா: விஷால் தம்பியை பார்த்து ஏங்கும் ரசிகைகள்\nநீங்க எல்லாம் ஒரு அப்பா, அம்மாவா: விஷால் தம்பி, நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்\nஎன் மாமியார் தான் 'என் உலகம்': இப்படி சொல்வது ஒரு பிரபல நடிகை\nஎனக்காக பிரச்சாரம் செய்கிறாரா ரஜினிகாந்த்: நடிகை சுமலதா விளக்கம்\nஅவர்கள் திருடர்கள்: 2 பிரபல நடிகர்களை விளாசிய கர்நாடக முதல்வர்\nஎவன் கெளப்பி விடுறான்னே தெரியலையே: விஷால் தம்பி கோபம்\nதானாக விரும்பிக் கேட்டு ‘கேஜிஎஃப்’ பார்த்த முன்னணி நடிகர்.. பாராட்டும் கிடைத்ததால் படக்குழு ஹேப்பி\nபாகிஸ்தானில் சக்கை போடு போடும் விஷால் தம்பி படம்\nகொண்டாட வேண்டிய நேரத்தில் சோகத்தில் இடிந்து போயிருக்கும் இளம் நடிகர்\nநடிகருக்காக தீக்குளித்து உயிரை விட்ட ரசிகரின் கடைசி வார்த்தை இது தான்\nநடிகர் வீட்டு வாசலில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த ரசிகர் பலி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவேர்ல்டு பேமஸ் லவ்வர்.. ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கன்னா கேதரின் திரேசா காம்பினேஷன்\nடிக்கெட் டு பினாலே இந்த ‘கருப்புக்குதிரை’க்குத் தான்.. மேஜிக் செய்யப் போகும் ‘தங்கமுட்டை’ \nஎன்னடா இது.. 7.30 மணி சீரியலால் சன் டிவிக்கு வந்த ஏழரை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/ArasiyalAayiram/2019/06/07224244/1038481/Tamilnadu-political-Arasiyal-Aairam-Program.vpf", "date_download": "2019-09-21T19:13:45Z", "digest": "sha1:XRYRXENZJEBJYGUJAGFO2PF7ZAMUL4ZV", "length": 4480, "nlines": 88, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "(07.06.2019) - அரசியல் ஆயிரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(07.06.2019) - அரசியல் ஆயிரம்\n(07.06.2019) - அரசியல் ஆயிரம்\n(07.06.2019) - அரசியல் ஆயிரம்\n(18.07.2019) - அரசியல் ஆயிரம்\n(18.07.2019) - அரசியல் ஆயிரம்\n(05.08.2019) - அரசியல் ஆயிரம்\n(05.08.2019) - அரசியல் ஆயிரம்\n(12.09.2019) - அரசியல் ஆயிரம்\n(12.09.2019) - அரசியல் ஆயிரம்\n(17.09.2019) - அரசியல் ஆயிரம்\n(17.09.2019) - அரசியல் ஆயிரம்\n(23.07.2019) - அரசியல் ஆயிரம்\n(23.07.2019) - அரசியல் ஆயிரம்\n(10.09.2019) - அரசியல் ஆயிரம்\n(10.09.2019) - அரசியல் ஆயிரம்\n(20.09.2019) - அரசியல் ஆயிரம்\n(20.09.2019) - அரசியல் ஆயிரம்\n(19.09.2019) - அரசியல் ஆயிரம்\n(19.09.2019) - அரசியல் ஆயிரம்\n(18.09.2019) - அரசியல் ஆயிரம்\n(18.09.2019) - அரசியல் ஆயிரம்\n(17.09.2019) - அரசியல் ஆயிரம்\n(17.09.2019) - அரசியல் ஆயிரம்\n(16.09.2019) - அரசியல் ஆயிரம்\n(16.09.2019) - அரசியல் ஆயிரம்\n(13.09.2019) - அரசியல் ஆயிரம்\n(13.09.2019) - அரசியல் ஆயிரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2255784", "date_download": "2019-09-21T20:17:56Z", "digest": "sha1:HIB7ESG4EIKNM2S4MCGK7KAP7R5EHXLY", "length": 25725, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "ஊழலும், சர்வாதிகாரமும் தான் ஜனநாயகத்தின் பாதைகள்!| Dinamalar", "raw_content": "\n'நாட்டை துண்டாட விட மாட்டேன்'\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2019,23:11 IST\nகருத்துகள் (17) கருத்தை பதிவு செய்ய\nகடந்த தேர்தலில், ஊழலும், விலைவாசி உயர்வும் முக்கிய பிரச்னைகளாக முன்வைக்கப்பட்டன. விலைவாசியை விட, ஊழல் தான் மிகப்பெரிய விவாதப் பொருளாக இருந்தது. 5,000 கோடி ரூபாய்; 10 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று ஆரம்பித்து, 500 லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்றெல்லாம் வந்த போது, மக்களுக்கு தலை சுற்றி விட்டது.\nஅவ்வளவு கோடி ரூபாய்க்கு, எத்தனை பூஜ்யங்கள் வரும் என்றே தெரியவில்லை என, கிண்டல் அடித்தனர். ஊழலுக்கு மரியாதை 'ஐந்து ரூபாய்க்கு டிக்கெட் எடுக்கவில்லை என்றால், 'செக்கிங் ஸ்குவாடு' போட்டு, ஏதோ பயங்கரவாதியை பிடிப்பது போல, பஸ்சின் இரண்டு படிகளிலும் நின்று, விரட்டி விரட்டிப் பிடிக்கிறீர்கள். ஆனால், 500 கோடி ஊழல் செய்தால், மரியாதை அல்லவா கொடுக்கிறீர்கள்...' இதுதான், அப்போது, ஒட்டுமொத்த இந்தியர்களின் அங்கலாய்ப்பாக இருந்தது.\nநரேந்திர மோடிக்கு ஆதரவாக, தேசமே திரண்டது. சுதந்திர போராட்டத்தையே நடத்திக் காட்டிய காங்கிரஸ், வெறும், 44 தொகுதிகளையே வெல்ல முடிந்தது. இது, பழைய கதை. ஆனால், ஜனநாயக நாட்டில், பிரதமர் நினைத்து விட்டால் மட்டும், ஊழலை ஒழித்து விட முடியாது. அதற்கென்று பல துறைகள் இருக்கின்றன.\nஅதிலொன்று, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல், சுதந்திரமாக இயங்கும் நீதித்துறை. 'இருந்தாலும், அரசியல்வாதிகள் மட்டும், ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்படுவது இல்லையே ஏன்' என்ற கேள்வி, மக்கள் மனதில் நீடிக்கிறது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் ஊழலுக்கு எதிராக, நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பு, இந்திய நீதித்துறையின் மீது, மக்களுக்கு அழுத்தமான நம்பிக்கையை ஏற்படுத்த காரணமாக அமைந்தது. குன்ஹாவின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது. நீதித்துறை வரலாற்றில், இது ஒரு முக்கியமான திருப்புமுனை.\nகடந்த, 2014 லோக்சபா தேர்தலில், பெரும் விவாதப் பொருளாக இருந்த, '2ஜி' ஊழலை, மத்திய புலனாய்வு துறையான, சி.பி.ஐ.,யால், நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாமல் போனது. இது, ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு கிடைத்த பின்னடைவு தான். '2ஜி' ஊழலை விசாரித்த நீதிபதி சைனியின், 1,553 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், 'ஏழு ஆண்டுகளாக, கோடை விடுமுறை உட்பட, எல்லா வேலை நாட்களிலும், எங்கள் நீதிமன்றத்தில், நான், காலை, 10:00 மணியிலிருந்து, மாலை, 5:00 மணி வரை, வழிமேல் விழி வைத்து உட்கார்ந்திருந்தேன்...\n'யாராவது சட்டபூர்வமான சாட்சியை எடுத்து வருவார்களா என்று... ஆனால், யாருமே வரவில்லை' என்று, அவர் குறிப்பிட்டிருந்த வாக்கியத்தை மட்டும், என்னால் மறக்கவே முடியவில்லை.\nகடந்த தேர்தலில், ஊழலை ஒழித்து விடுவதாக, ஒவ்வொரு கூட்டத்திலும் சூளுரைத்தார் மோடி. ஆனால், ஊழலை ஒழிப்பதற்கான முதல் அடியைக் கூட, அவரால் எடுத்து வைக்க முடியவில்லை. கேட்டால், 'அதற்கெல்லாம், 10, 20 ஆண்டுகளாகும்' என, பதில் வருகிறது; இதுதான் பிரச்னை. தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி, என்ன வேண்டுமானாலும், வாக்குறுதியை அள்ளி வீசுவர். ஐந்து ஆண்டுகள் ஆன பின் கேட்டால், 20 ஆண்டுகள் வேண்டும் என்பர்.\nமக்களுக்கு இப்போதைய நிலையில், இரண்டு வழிகள் தான் உள்ளன. ஒன்று, சர்வாதிகாரத்தை நோக்கிய பாதை. இரண்டு, ஊழல் அரசியல். இதற்கு மாற்றாக உள்ள தேசிய கட்சிகளும், அவ்வளவு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. யாதவ்களின் சமாஜ்வாதி கட்சியின் அடையாளம் ஊழல், ஜாதி, நிலப்பிரபுத்துவம்.\nமாயாவதியின் பகுஜன் சமாஜில், வேறு மாதிரியான பிரச்னை. அவர் ஆட்சிக்கு வந்தால், இந்தியா முழுவதும் யானை சிலைகள் வைக்கப்படும் என, உறுதியாக நம்பலாம். ஏனென்றால், உ.பி., முதல்வராக இருந்தபோது, மாயாவதி, மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை செலவழித்து, அவர் கட்சியின் சின்னமான, யானை சிலையை வைத்தார். கிட்டத்தட்ட துக்ளக் ஆட்சி தான். மேற்கு வங்கத்தின், மம்தா மற்றொரு ஜெயலலிதா; மற்றொரு மோடி; முழுக்க முழுக்க சர்வாதிகாரம்.\nஇதை விட்டுவிட்டு தமிழகத்துக்கு வந்தால், இங்குள்ள தலைவர்கள் எப்படி இருக்கின்றனர்... என் நண்பர் ஒருவர், ஸ்டாலின் எதிர்ப்பாளர். அவர், ஒரு வீடியோ காட்சியை எனக்கு அனுப்பி வைத்தார். அதில், ஸ்டாலின் பேசுகிறார். 'A vacuum is filled when it is created' என்ற, ஒரு ஆங்கில பழமொழியை மேற்கோள் காட்டுகிறார். அதாவது, வெற்றிடம் என்பது உருவாக்கப்படும் போதே, காற்றினால் நிரப்பப்பட்டு விடுகிறது என்பதே அதன் பொருள். இதை, ஸ்டாலின், 'எ வேக்கும் இஸ் ஃபைல்ட் - filed, வென் இட் இஸ் க்ரைட் - cried' என்று வாசிக்கிறார். இது தேவையா\nநான், உடனே அந்த நண்பருக்கு, மோடியின் ஆங்கில பேச்சு ஒன்றை அனுப்பினேன். ஒரு நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிரிசேனா மற்றும் அவர் மனைவி மிஸஸ் சிரிசேனா இருவரையும் வரவேற்கிறார் மோடி.\nஇதில், மிஸஸ் என்பதை அவர், எம்.ஆர்.எஸ்., என்று படிக்கிறார். ஒரு கட்சியின் தலைவருக்கு, ஆங்கிலம் தெரியாதது தப்பில்லை. ஆனால், ஒரு மிகப் பெரிய தேசத்தின் பிரதம மந்திரிக்கு, மிஸஸ் என்ற வார்த்தை கூடவா தெரியவில்லை இப்படிப்பட்டவர்களால் எப்படி ஒரு தேசத்தை ஆள முடியும்... எப்படி ஒரு தேசத்தின் பிரச்னைகளையோ, அதிகாரிகள் முன்வைக்கும் செயல் திட்டங்களையோ புரிந்து கொள்ள முடியும்...\nநண்பர் கேட்டார், 'மோடி, ஒரு முறைக்கு இரண்டு முறையாக, மாநிலத் தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று, குஜராத்தை தன் ஆட்சியில், முதன்மை மாநிலமாக மாற்றிக் காட்டினார். 'ஆங்கிலம் தெரியாததில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், ஸ்டாலின் ஒன்றும் கிராமத்து விவசாயியின் மகன் அல்லவே... மந்திரியின் மகனாக வளர்ந்தவர் தானே... அவர் என்ன பள்ளிக்கூடமே போனதில்லையா...' என்று. இதை, நான் ஸ்டாலின் பற்றிய பிரச்னையாக மட்டும் பார்க்கவில்லை.\n'சென்சிபிலிட்டி' சார்ந்த விஷயம் இது. பள்ளிப்படிப்பினால் வரக் கூடியது அல்ல. சென்னையிலேயே மிகப் பெரிய நுாலகத்தைத் தன் வீட்டில் வைத்திருக்கும் கமல்ஹாசன்-, ஸ்டாலினை விட, 'சென்சிபிலிட்டி' குறைந்தவராக இருக்கிறார். ஒரு பத்திரிகையாளர் கமலிடம், 'ஒரு எழுத்தாளராக இருக்கும் நீங்கள்…' என்று, கேள்வியை ஆரம்பிக்கிறார். இதைப் படித்ததும் எனக்குத் துாக்கிவாரிப் போட்டது.\nஎழுத்தாளர் என்ற அப்பாவி ஜீவிக்கு இருக்கும் ஒர��� அந்தஸ்து, அந்த எழுத்தாளர் என்ற பெயர் தான். கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் சினிமா நடிகரான நீங்கள், அந்தப் பெயரையும் பிடுங்கிக் கொண்டால் எப்படி போலீஸ் ஸ்டேஷனில் கூடத்தான், 'ரைட்டர்' என்று ஒருவர் இருக்கிறார். அவரையும் கமல் எழுத்தாளர் என்று சொல்வாரா போலீஸ் ஸ்டேஷனில் கூடத்தான், 'ரைட்டர்' என்று ஒருவர் இருக்கிறார். அவரையும் கமல் எழுத்தாளர் என்று சொல்வாரா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூடப் பார்த்தேன். இயக்குனர் ஷங்கரை, பார்வையாளர்களுக்கு, 'எழுத்தாளர் ஷங்கர்' என்றே அறிமுகப்படுத்தி வைக்கிறார் கமல். ஒருமுறை அல்ல; இரண்டு முறை, ' எழுத்தாளர்... எழுத்தாளர்...' என்கிறார். உலக இலக்கியம் படித்தவரே இப்படி இருந்தால் ஸ்டாலின் வெற்றிடத்தை, பைலாக மாற்றி அழ வைத்ததில் என்ன தவறு இருக்கிறது\n- கே.சாரு நிவேதிதா, எழுத்தாளர்\nRelated Tags ஊழலும் சர்வாதிகாரமும் ஜனநாயகத்தின் பாதைகள்\nகே.சாரு நிவேதிதாவின் கருத்துக்கள் மாவோயிஸ்டுகளின் பிரதிபலிப்புகள். அவர் பாகிஸ்தான் பாஸ்போர்ட் வாங்கி ரொம்ப நாளாகிவிட்டது. தீமுக்கவின் சேவகன். இவரை ஒருபொருட்டாக எண்ணி ஏமாறவேண்டாம்.\nஆங்கிலத்தை தவறாக படித்ததை /பேசியதை எழுதுகிறீர்கள். தமிழையே முன்னாள் தலைமை உள்பட தமிழ் உரையை எழுதியைத்தான் படித்தார்கள். இப்போது தவறான தகவலையும் சரியென்று படிக்கிறார்கள். அது தான் வித்தியாசம். ஆனால் மொழி அறிவை விட பொது அறிவு அவசியம். அதிகம் பேசாத காமராஜர் தான் நிறைய சாதித்தார். நேர்மையாகவும் இருந்தார்\nஎழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள் கூறியிருப்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. ஆங்கிலத்தில் பேசுவது என்பது பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது. நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் எல்லோரும் ஆங்கிலத்தில் மெயில் அனுப்புகின்றனர் மற்றும் கடிதம் அனுப்புகின்றனர். அதைப் படித்தால் ஆங்கிலமே மறந்து விடும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2013/may/10/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D-676987.html", "date_download": "2019-09-21T19:41:54Z", "digest": "sha1:UN5H3L34MAOCCIS7NLXH6RBMHLDGY2HO", "length": 17364, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது : கருணாநிதி- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nகாமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது : கருணாநிதி\nBy dn | Published on : 10th May 2013 12:14 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.\nஇது குறித்து கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திமுகவும், ‘டெசோ’ அமைப்பில் உள்ள மற்ற இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த வேறு பல கட்சிகளின் தலைவர்களும், ஏன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் கூட காமன்வெல்த் மாநாட்டினை இலங்கையிலே நடத்தக் கூடாது என்றும், அதற்கு இந்திய அரசு தன்னாலான முயற்சிகளை எடுக்க வேண்டுமென்றும் தொடர்ந்து கேட்டுக் கொண்டுள்ளனர்.\nபல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழ் இன உணர்வாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் இந்திய அரசு அதைப் பற்றி எந்தவிதமான நடவடிக்கையையும் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை. “டெசோ” இயக்கத்தின் சார்பில் காமன்வெல்த் நாடுகளின் தூதுவர்களையெல்லாம் சந்தித்து, இலங்கையிலே காமன்வெல்த் மாநாட்டினை நடத்தக் கூடாது என்ற வேண்டுகோளையும் அதற்கான விளக்கத்தையும் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கியிருக்கிறார்கள்.\nஆனால் காமன்வெல்த் மாநாட்டினை இலங்கையிலே நடத்திட முடிவு செய்யப் பட்டு விட்டது என்பதைப் போல இலங்கையில் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற வருகின்றனவாம். ஏற்கனவே கனடா நாட்டின் சார்பில் இலங்கை காமன்வெல்த் மாநாட்டினைப் புறக்கணிப்பது எனத் தெரிவிக்கப்பட்டு விட்டது. பல்வேறு மனித உரிமை அமைப்புகள் - குறிப்பாக காமன்வெல்த் மனித உரிமை அமைப்பு, ஆஸ்திரேலிய மனித உரிமை சட்ட மையம் போன்றவை இலங்கையில் இந்த மாநாட்டினை நடத்தக் கூடாதென எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. பிரிட்டிஷ் இராணி இரண்டாம் எலிச���ெத் அம்மையார் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக இளவரசர் சார்லசை அனுப்பி வைக்க விருக்கிறார் என்றும் செய்திகள் வந்துள்ளன. காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு என்று ஒன்று உருவாக்கப்பட்ட பிறகு, இதுவரை நடைபெற்ற அனைத்து மாநாடுகளிலும் கலந்து கொண்ட எலிசபெத் ராணி இலங்கை மாநாட்டினைப் புறக்கணித்திருப்பது என்பது முக்கியமான தகவலாகும்.\nகாமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்பதற்காக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்திற்கு ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் பிரேசர் ஆதரவு தெரிவித்துள்ளார். “காமல்வெல்த்” சட்ட மாநாடு ஒன்று ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 18ஆம் தேதி வரை தென்னாப்பிரிக்காவில் உள்ள “கேப்-டவுன்” நகரத்தில் நடைபெற்றபோது; காமன்வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகள் 27 பேர் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தில், காமன் வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்; தொடர்ந்து இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் காமன்வெல்த் போற்றி வரும் அடிப்படை கொள்கை மீறல்கள் ஆகியவற்றின் காரணமாக இலங்கையை நீக்குவது முக்கியமானது; காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றெல்லாம் கேட்டுக் கொண்டார்கள்.\nஇலங்கை போர்க் குற்றம் புரிந்த நாடு என்று ஐ.நா. மன்றம் அமைத்த மூவர் குழு வின் அறிக்கைக்குப் பிறகும், இலங்கையில் நவம்பர் மாதத்தில் காமன் வெல்த் மாநாடு நடைபெறுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது. இனப் படுகொலை, மனித உரிமை மீறல்கள், பல்வேறு வகையான போர்க் குற்றங்கள் ஆகியவற்றுக்கு ஆளாகியுள்ள ராஜபக்சேயை, நம்பிக்கையுடன் கூடிய சுதந்திரமான சர்வ தேச நீதி விசாரணைக் கமிஷன் முன் நிறுத்தவேண்டுமென “டெசோ” தொடர்ந்து கோரி வருகிறது. காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற்றால், அதன் காரணமாகவே அடுத்த இரண்டாண்டுகளுக்கு காமன்வெல்த் அமைப்பின் அவைத் தலைவராக ராஜபக்சே இருப்பாரென்றும்; அதனால் 54 நாடுகளைக் கொண்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவரை நீதி விசாரணைக்கு உட்படுத்துவது பிரச்சினையாக ஆகி விடக் கூ���ுமென்றும்; வலிமையான கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா நட்பு நாடு என்று கூறிக் கொண்டு, அதிலே கலந்து கொள்ளுமேயானால், அங்கே நடைபெற்ற இனப்படுகொலைகளை இந்தியா ஆதரித்தது போலாகி விடும். எனவே இனியாவது இந்தியா, தமிழர்களும் இந்தியர்களில் ஒரு பிரிவினர் தான் என்ற உள்ளுணர்வோடு, நேசத்தோடு ஆதரவுக் கரம் நீட்ட முன் வர வேண்டும். தமிழக மக்களின் மற்றும் உலகத் தமிழர்களின் இந்த வேண்டுகோளையாவது இந்தியா ஏற்றுக்கொண்டு, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்ற அறிவிப்பினை உடனடியாகச் செய்வதோடு; காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறாத வகையில் மற்ற உறுப்பினர் நாடுகளின் ஆதரவையும் திரட்டிடும் முயற்சியையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.\nஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை இந்தியா புரிந்து கொண்டு, அதற்கேற்ற வியூகம் வகுத்துச் செயல்பட வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/vetri-kodi/513035-general-insurance-corporation-of-india.html", "date_download": "2019-09-21T20:06:22Z", "digest": "sha1:GSZML6Q4IOLBZERWFHUROT5JTBBTF5X2", "length": 14652, "nlines": 246, "source_domain": "www.hindutamil.in", "title": "வேலை வேண்டுமா? - இந்தியப் பொதுக்காப்பீட்டுக் கழகப் பணி | General Insurance Corporation of India", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 22 2019\n - இந்தியப் பொதுக்காப்பீட்டுக் கழகப் பணி\nமத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான இந்தியப் பொதுக் காப்பீட்டுக் கழகத்தில் (General Insurance Corporation of India-GIC) உதவி மேலாளர் பதவியில் 25 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.\nஇக்காலியிடங்கள் நிதி, கணக்கு, தகவல் தொழில்நுட்பம் (சாப்ட்வேர்), சட்டம், ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங், சிவில், ஏரோநாட்டிக்கல், மரைன் இன்ஜினீயரிங், கம்பெனி செக்ரட்டரி, இந்தி மொழி ஆகிய பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன. பி.காம்., பி.இ., பி.டெக்., பி.எல்., எம்.ஏ. (இந்தி) பட்டதாரிகளும், கம்பெனி செக்ரட்டரிஷிப் படித்தவர்களும் தங்களுக்கான பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nவயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிகளின்படி எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஎழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானோர் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவர். எழுத்துத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். அதில் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பாடம், ரீசனிங், ஆங்கிலம், பொது அறிவு, கணிதத் திறன், அடிப்படைக் கணினி அறிவு ஆகிய பகுதிகளில் இருந்து அப்ஜெக்டிவ் முறையில் வினாக்கள் இடம்பெறும். அதோடு கூடுதலாக ஆங்கிலத்தில் விரிவாக விடையளிக்கும் தேர்வும் (கட்டுரை எழுதுதல், சுருக்கி வரைதல்) உண்டு.\nதொடக்க ஊதியம் ரூ.59 ஆயிரம்\nகுறிப்பிட்ட கல்வித்தகுதியும், வயது வரம்பும் உடைய பட்டதாரிகள் இந்திய பொதுக் காப்பீட்டுக் கழகத்தின் இணையதளத்தைப் (www.gicofindia.in) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டைத் தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். உதவி மேலாளர் பதவிக்கு ஆரம்ப நிலையில் ரூ.59 ஆயிரத்துக்கு மேல் ஊதியம் கிடைக்கும்.\nஅதோடு பல்வேறு சலுகைகளும் அலவன்சுகளும் உண்டு. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், தேர்வு மையம், இட ஒதுக்கீடு வாரியான காலியிடங்கள், பணிநியமன விதிமுறைகள் போன்ற விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந���துகொள்ளலாம்.\nவிண்ணப்பிக்கக் கடைசி நாள்: 11 செப்டம்பர் 2019\nஆன்லைன்தேர்வு (உத்தேசமாக): 5 அக்டோபர் 2019\nவேலை வேண்டுமாஇந்தியப் பொதுக்காப்பீட்டுக் கழகப் பணிபொதுக்காப்பீட்டுக் கழகம்மத்திய அரசுபொதுத் துறைGeneral Insurance Corporation of IndiaGICஊதியம்\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\nபொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி...\nதிமுக எம்எல்ஏக்கள் 60 பேரை விலைக்கு வாங்குவோம்:...\nபேனர் விவகாரங்களில் மூக்கை அறுத்துக்கொள்ள வேண்டாம்: திரைப்படத்...\nபுதிய வாகனங்கள் குறித்த தமிழக அரசு ஆணைக்கு எதிராக வழக்கு: மத்திய அரசுக்கு...\nஅண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்புகழ் தகுதி: மத்திய அரசே முழு நிதி வழங்க வேண்டும்;...\nஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தின் ‘தேச விரோதிகள்’ மீது ‘துல்லியத் தாக்குதல்’ நடத்த வேண்டும்:...\n எல்ஐசியில் 8 ஆயிரம் காலியிடங்கள்; ரூ.40 ஆயிரம் வரை ஊதியம்\nவீட்டுக்கு வெள்ளை வண்ணம் வேண்டுமா\nதாம்பரம் அருகில் நியூ விஷன் டவுன்ஷிப்\nஎன் வீடு என் அனுபவம்: வீழ்ந்தது நான், வென்றது சொந்த வீடு\nகொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் கொல்லப்படலாம்: மேற்கு வங்க காங்....\nஅயல்நாட்டுத் தொடர்களுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் தினப்படி இரட்டிப்பு உயர்வு\nஉலக ஆடவர் குத்துச் சண்டையில் முதல் முறையாக வெள்ளி வென்ற இந்தியர்: வரலாறு...\nசோயா அக்தரின் ‘கல்லி பாய்’ சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2019-09-21T19:11:55Z", "digest": "sha1:2ZPHZCUVTVD57NG5QHGAWBKGYL4R4MPX", "length": 9757, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "வட கிழக்கில் வசந்தம் ஆரம்பம்- |", "raw_content": "\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்த நாள்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோம்\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று சிறப்புடைய முடிவு\nவட கிழக்கில் வசந்தம் ஆரம்பம்-\nவடகிழக்கு மாநிலங்களாக இருக்கும் அஸ்ஸாம், அரு ணா ச்சல பிரதேசம், நாகாலாந்து, சிக்கிம், மிசோரம், மணிப்பூர்மேகாலயா,திரிபுரா ஆகிய எட்டு மாநிலங்களி ல் நான்குமாநிலங்களின் ஆட்சி பிஜேபியின் கட்டுக்குள் வந்து விட்டது என்றே சொல்லலாம்\nவட கிழக்கு மாநிலங்களான அஸ்ஸாமின் பிஜேபி முத ல் வர் சர்வானந்த சோனோவால் நாகாலாந்து மாநிலத் தின் முதல்வரான நாகாலாந்து மக்கள் முன்னணியை சேர்ந்த ஜிலியாங் அருணாச்சல பிரதேசத்தின் முதல்வ ரான அரு ணாச்சல மக்கள் கட்சியை சேர்ந்த கலிக்கோ புல், சிக்கிம் மாநிலத்தில் தொடர்ந்து 5 தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருக்கும் சிக்கிம் ஜனநா யக முன்னணியை சேர்ந்த பவன்குமார் சாம்லிங் ஆகி ய நான்கு மாநில முதல் வர்களும் சேர்ந்து பிஜேபி த லைவர் அமித்ஷா முன்னிலை யில் ஒரு அமைப்பினை உருவாக்கியுள்ளார்கள்\nவட கிழக்கு ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் காங்கிர ஸ் இல்லாத முதல்வர்களை கொண்ட இந்த கூட்டணிக் குஅஸ்ஸாம் பிஜேபியை சேர்ந்த ஹிமந்தா பிஸ்வா சர்மா.அமைப்பாளராக இருக்க போகிறார்.\nவட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு தான் இந்த கூட் டணி பாடு பட போகிறது என்று சொல்லப்பட்டாலும் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சியை வடகிழக்கு மாநி லங்க ளில் இருந்து துரத்தி விடுவதே இந்த கூட்ட ணியி ன் நோக் கமாகும்..காங்கிரஸ் கட்சி வடகிழக்கு மாநிலங் களில் இருந்து வெளியேறி விட்டாலே வடகிழக்கில் வச ந்தம் வீச ஆரம்பித்துவிடும்.\nவடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ. 2,350 கோடி நிதி\nவடகிழக்கு மாநிலங்களில் கூட்டணி அமைத்து விட்டடோம்\nமூன்று மாநில சட்டப் பேரவை தேர்தல் பாஜக வெல்லும்…\nஐந்து மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கும் பா.ஜ.க\nவட கிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியில், காங்கிரஸ்க்கு…\nஅருணா ச்சல பிரதேசம், அஸ்ஸாம், சர்வானந்த சோனோவால், சிக்கிம், நாகாலாந்து, மிசோரம், வடகிழக்கு\n1970-களில் காங்கிரஸின் கொள்கைகளே இன்றைய � ...\nவடகிழக்கு மாநிலங்களில் கூட்டணி அமைத்த ...\nசறுக்கலை சரி செய்து வெற்றி பெறுவோம்\nமத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக ஆட்� ...\nதொடர்ந்து தாமரை மலராமல் என்ன செய்யும்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (ப��ல்லட் ...\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுத ...\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று � ...\nஎனது தாய் மொழியே குஜராத்திதான் ஹிந்தி � ...\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்ற� ...\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3654", "date_download": "2019-09-21T20:27:47Z", "digest": "sha1:22CBHM4OL6UCYLB5VJ2BVCBNQERQCO7U", "length": 8903, "nlines": 114, "source_domain": "www.noolulagam.com", "title": "Aatral Tharum Aalaya Tharisanam - ஆற்றல் தரும் ஆலய தரிசனம் » Buy tamil book Aatral Tharum Aalaya Tharisanam online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஜெயங்கொண்டான் கொளஞ்சி (Jeyangkontaan Kolanji)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகுறிச்சொற்கள்: வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தரிசனம்\nதிருஷ்டி தோஷங்களும் பரிகாரங்களும் சித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும்\nஆற்றல் தரும் ஆலய தரிசனம்\nஅகில வாழ்விற்குத் தேவையான அனைத்து வளங்களையும், சுகங்களையும் அள்ளித் தரும் ஆற்றல் களஞ்சியங்களாக விளங்கும், ஆலயங்களைப் பற்றிய ரகசியங்களை விளக்கும், \"ஆற்றல் தரும் ஆலயதரிசனம்\" - என்ற நூல், வாசிப்பவர்களின் வாழ்வில் வளங்கள் பல பெற, பெரும் வழிகாட்டியாக விளங்கும் என்ற நம்பிக்கையுடன்...\nஇந்த நூல் ஆற்றல் தரும் ஆலய தரிசனம், ஜெயங்கொண்டான் கொளஞ்சி அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nதிருஷ்டி தோஷங்களும் பரிகாரங்களும் - Dhristi Doshangalum Parigarangalum\nஆசிரியரின் (ஜெயங்கொண்டான் கொளஞ்சி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகருட தரிசனம் தரும் வெற்றி\nகைரேகை காட்டும் வாழ்க்கை தடம்\nதிருஷ்டி தோஷங்களும் பரிகாரங்களும் - Dhristi Doshangalum Parigarangalum\nதிருமணப் பொருத்த ரகசியங்கள் - Thirumana Poruththa Ragasiyangal\nவெற்றி செல்வம் தரும் சூரிய வழிபாடு\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nதேவி மகாத்மியம் - Devi Mahathmiyam\nஓம் இந்து சமயக் களஞ்சியம்\nஸ்ரீ விநாயக புராணம் - Sri Vinayaga Puranam\nகோயிற் பூனைகள் - Koyir Poonaigal\nதெரிந்த பிரபல தலங்கள் தெரியாத செய்திகள்\nபஞ்ச பூதலிங்கத் தல புராணம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅர்த்தமுள்ள வாழ்வு - Arthamulla Vaalvu\nதாமுவின் வீட்டு சைவ சமையல் - Damuvin Veetu Saiva Samayal\nகொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம் - Cholestrolak Kuraipoam Ithayathai Kaapoam\nஅதிர்ஷ்டம் அளிக்கும் நவரத்தினங்கள் - Athirstam Alikkum Navarathinangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகம் உங்கள் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வரகூடிய சக்தி வாய்ந்த படைப்புகளில்\nஒன்று….. இதை படித்து அனுபவபூர்வமாக உணருங்கள்……….. நன்றி………..\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/category/district-events/page/2/", "date_download": "2019-09-21T20:13:15Z", "digest": "sha1:XCSUEZMHYTFX2EDQ4ZGTSFJRSDPCPCVK", "length": 17223, "nlines": 101, "source_domain": "www.tnsf.co.in", "title": "மாவட்ட நிகழ்வுகள் – Page 2 – TNSF", "raw_content": "\nஆசிரியர் தின போட்டிகள்: திருச்சி மாவட்ட முடிவுகள் அறிவிப்பு..\nதாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரைரே பிறந்த தின நிகழ்ச்சி..\nசேலம் தலைவாசல் கிளையின் சார்பில் பாவ்லோ பிரைரே பிறந்த நாள் கருத்தரங்கம்..\nவிழிப்புணர்வுக்கான கல்வியே இன்றைய தேவை – அ.மணவாளன்\n5,8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவைக் கைவிட வேண்டும்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்\nHome > மாவட்ட நிகழ்வுகள் (Page 2)\nபொன்னமராவதியில் அறிவியல் இயக்கம் சார்பில் கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கம்\nபொன்னமராவதி ஜூலை-27 பொன்னமராவதியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதிய கல்வி கொள்கைக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அலமேலு ஆரம்ப பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொன்னமராவதி கிளை சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் புதிய கல்வி கொள்கை -2019 ல் உள்ள குறைகள்பற்றி விவாதிக்கப்பட்டது. இதற்கு அறிவியல் இயக்க ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கருத்தாளராக கவிஞர்‌ முத்துநிலவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் புதிய\nசேலத்தில் 3 ஆம் கட்ட வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம். மாவட்டத்தின் 27 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் 3 ஆம் கட்ட ஒரு நாள் வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முக���ம் ஆத்தூர் கல்வி மாவட்டங்களுக்கு (பெத்தநாயக்கன் பாளையம், ஆத்தூர், தலைவாசல் & கெங்கவல்லி ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று) 27-07-2019 ஆத்தூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பயிற்சி முகாம் மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் திருமிகு.G.சுரேஷ் அவர்களின் அறிவியல் பரப்புவோம்,\nதாரமங்கலத்தில் வரைவு தேசிய கல்விக் கொள்கை பற்றி பொதுக்கூட்டம்\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாரமங்கலம், கிளை சார்பாக 24/ 7/ 2019 புதன்கிழமை மாலை 6 மணி அளவில் வரைவு தேசிய கல்விக் கொள்கை 2019 பற்றிய பொதுமக்கள் மற்றும் விழிப்புணர்வு கூட்டம் தாரமங்கலம் அண்ணாசிலை அருகில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளை தலைவர் திருமிகு. ராஜேந்திர சோழன் அவர்கள் தலைமை தாங்கி வழி நடத்திச் சென்றார்.. இந்த கூட்டத்திற்கு வரவேற்புரை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாரமங்கலம்\nநாமக்கல்லில் வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்\nகுழந்தைகளிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் பொருட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக 27வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வருகின்ற ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக மாவட்ட அளவில் வழிக்காட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை 23.07.2019 அன்று நாமக்கல் தெற்கு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. திருமிகு. ரகோத்தமன் மாவட்ட பொருளாளர் வரவேற்புரை நல்கினார். திருமிகு. சகா கண்ணன், அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் அறிவியல் இயக்கம் மற்றும் தேசிய குழந்தைகள்\nசேலம் மாவட்டத்தில் வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம் மாவட்டத்தின் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் 4 கல்வி மாவட்டங்களில் இரு வேறு நாட்களில் 4 மையங்களிலும் தனித்தனியே நடத்த தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட குழு மாவட்ட குழுவின் ஒப்புதலுடன் எடுத்த முடிவின்படி 20-07-2019 அன்று சங்ககிரி கல்வி மாவட்டம் மற்றும் எடப்பாடி கல்வி மாவட்டத்திற்கும் தனித்தனியாக நடைபெற்றது. சேலம் மற்றும் ஆத்தூர் கல்விமாவட்டங்களுக்கான பயிற்சி\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டம் சார்பாக அறிவியல் இயக்கம் மாநில மாநாட்டை முன்னிட்டு 100 பள்ளிகளில் மாணவர்கள் விஞ்ஞானி-வல்லுநர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வருகின்றது. 20-7-19 காலை முருகு மெட்ரிக் பள்ளி மற்றும் மதியம் பெருமாநல்லூர் அரசு மேல்நிலை பள்ளியிலும் நடைபெற்றது. திண்டுக்கலில் இருந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட து.தலைவர், ஆசிரியர் மற்றும் வானியலாளர் திரு.சுப்பு உலகநாத பாண்டியன் அவர்கள் மாணவர்களுடன் அறிவியல் மனப்பான்மை மற்றும் அறிவியல் பார்வை\nதிருப்பூரில் இளம் பெண்கள் கருத்தரங்கம்\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டம் சார்பாக அறிவியல் இயக்கம் மாநில மாநாட்டை முன்னிட்டு இன்று 18-7-19 புனித ஜோசப் பெண்கள் கல்லூரியில் பெண்களும் உடல் ஆரோக்கியமும் என்ற தலைப்பில் Dr.S.ரேனுகாதேவி கருத்துரையாற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது..\nஅறிவியல் மனப்பான்மை குறித்து வல்லுநர் சந்திப்பு\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டம் சார்பாக அறிவியல் இயக்கம் மாநில மாநாட்டை முன்னிட்டு 100 பள்ளிகளில் மாணவர்கள்- விஞ்ஞானி / வல்லுநர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வருகின்றது. 16-7-19 அன்று செல்வநாயகி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. தஞ்சாவூரில் இருந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க தஞ்சை மாவட்ட செயலாளர் மற்றும் மாநில கருத்தாளர் அறிவியலாளர் முனைவர்.சுகுமார் அவர்கள் மாணவர்களுடன் அறிவியல் மனப்பான்மை மற்றும் அறிவியல் பார்வை குறித்து கலந்துரையாடினார். மாணவர்கள்\nதிருப்பூரில் பெண்கள் அறிவியல் திருவிழா\nதமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பெண்களுக்கான சமம் உபகுழு சார்பாக இன்று (14.07.2019) பெண்கள் அறிவியல் திருவிழா அமுதா நர்சரி மற்றும் தொடகப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 50 பெண்கள் பங்குபெற்றனர். சமம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி.ராணிராமமூர்த்தி தலைமை வகித்தார். ஆசிரியர் திருமதி. துளசிமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். பெண்கள் சுயசார்பாக திகழ்வதின் அவசியம் குறித்து கருத்துகள் பகிரப்பட்டது. மேலும், சோப் தயாரிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. நிறைவாக செல்வி ஹரினி நன்றி கூறினார்.\nதிருப்பூர் பத்மாவதிபுரம் பகுதி கிளையில் புதிதாக அறிவியல் இயக்க கிளை துவக்கம்\nதமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 20வது மாநில மாநாட்டை முன்னிட்டு திருப்பூர் வடக்கு கிளைக்கு உட்பட்ட காந்திநகர் - பத���மாவதிபுரம் பகுதியில் ஜூலை 24 அன்று அறிவியல் இயக்க கிளை புதிதாக துவங்கப்பட்டது. இதில் மாநில செயலாளர் திரு.ST.பாலகிருஷ்ணன் அவர்கள் \"மாற்றத்திற்கான அறிவியல்\" என்ற தலைப்பில் கலந்துரையாடினர். பின்பு புதிய நிர்வாகிகள் முன்மொழியப்பட்டு அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் திரு.வீரமுத்து அவர்கள் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்\nமாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் திருவிழா நிறைவு – TNSF on கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா\nkumarimainthan on எது தமிழ்ப் புத்தாண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/502039/amp?ref=entity&keyword=catchment%20canal", "date_download": "2019-09-21T19:37:07Z", "digest": "sha1:EZMP3PA7FJKB2WVOUBNJXISV56Y63CRP", "length": 10772, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Increasing water to the river Periyar dam in catchment areas | நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெரியாறு அண���க்கு நீர்வரத்து அதிகரிப்பு\nகூடலூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று முதல் அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து துவங்கியுள்ளது. நேற்று முன்தினம் பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 கனஅடியாக இருந்தது. தொடர் மழை காரணமாக நேற்று நீர்வரத்து வினாடிக்கு 163 கனஅடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 325 கனஅடியாக மேலும் அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு இன்று காலை முதல் வினாடிக்கு 70 கனஅடியில் 100 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 112.15 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 325 கனஅடி. அணையிலிருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு 1,255 மில்லியன் கனஅடி.\nவைகை அணையின் நீர்மட்டம் 33.83 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையிலிருந்து வினாடிக்கு 60 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு 543 மில்லியன் கனஅடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 84.13 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையிலிருந்து வினாடிக்கு 3 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு 43.07 மில்லியன் கனஅடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 36.00 அடி. அணைக்கு நீர்வரத்து இல்லை. நீர் வெளியேற்றமும் இல்லை. அணையின் இருப்பு 137.53 மில்லியன் கனஅடி.\nஇன்று காலை வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: பெரியாறு 26.6, தேக்கடி 24.6, கூடலூர் 15, பாளையம் 3, வீரபாண்டி 5, வைகை 0.6, சோத்துப்பாறை 2, மஞ்சளாறு 2.\nநக்சல் பாதிப்புள்ள தண்டேவடாவில் நாளை தேர்தல்: 18,000 போலீசார் குவிப்பு\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம் எதிரொலி திருச்சி, நெல்லை மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சான்றிதழ்கள் சரிபார்ப்பு\nரயில் நிலையங்களுக்கு குண்டு மிரட்டல் அரிசி கடத்தல் கும்பல் தலைவனிடம் விசாரணை\nமதுரையில் போலி ஆணையுடன் 2 பேர் வந்த விவகாரம் மருத்துவக்கல்லூரியில் சேருவதற்கான ஆணை தருவதாக பல கோடி வசூல்: 60க்���ும் மேற்பட்டோரிடம் டெல்லி கும்பல் மோசடி\nகொடைக்கானலில் ஆதிமனிதர்கள் வாழ்ந்த குகைகளில் 2வது நாளாக ஆய்வு\nசினிமா தியேட்டர்களில் தீபாவளிக்கு முன் ஆன்லைனில் டிக்கெட்: அரசு பரிசீலனை\nநாமக்கல் அருகே லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாப சாவு: பெண் கவலைக்கிடம்\nபேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்ததா பாரதியார் பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை\nமெட்ரிக் பள்ளிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர் அங்கீகார ஆணை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிவு\n× RELATED இரண்டரை ஆண்டுகளாக நிரந்தர செயற்பொறியாளர் இல்லாத பெரியாறு அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/934453/amp?ref=entity&keyword=Karambukudi", "date_download": "2019-09-21T19:33:23Z", "digest": "sha1:NN6LGTTOHKIIJ4EDS33TJQZGRA4TTIJR", "length": 8573, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "கறம்பக்குடி அருகே தந்தை, மகனுக்கு கம்பி அடி இருவருக்கு வலை வீச்சு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகறம்பக்குடி அருகே தந்தை, மகனுக்கு கம்பி அடி இருவருக்கு வலை வீச்சு\nகறம்பக்குடி, மே17: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே இலை கடி விடுதி கிராமம் நட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (40). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வீரையா குடும்பத்திற்கும் நீண்ட நாட்களாக இடப் பிரச்னை இருந்து வந்தது. இதன் காரணமாக இரு குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்து வந்தது. சம்பத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் வீரையா மகன்கள் விஸ்வநாதன் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவரும் சேர்ந்து கருணாநிதி மற்றும் அவரது மனைவி இருவரையும் அவதூறாக பேசி கம்பி மற்றும் உருட்டு கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கருணாநிதி மகன் ஸ்டீபன் கேட்டபோது, அவரையும் தாக்கி மூவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து கருணாநிதி கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி போலீசார் விஸ்வநாதன், விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nக.பரமத்தி குப்பம் அருகில் செட்டிக்காட்டில் தேங்காய் நார் உற்பத்தி ஆலையால் நிலத்தடி நீர் மாசுபட்டு கால்நடைகளுக்கு பாதிப்பை தடுக்க நடவடிக்கை வேண்டும் தவறும்பட்சத்தில் போராட்டம்: கிராம மக்கள் எச்சரிக்கை\nஅரவக்குறிச்சி பகுதியில் நவீன செல்போன் செயலி மூலம் வாக்காளர் சரி பார்ப்பு பணி\nஅகில இந்திய அளவில் ஸ்டிரைக் கரூர் மாவட்டத்தில் 1,700 லாரிகள் ஓடவில்லை\nகரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு வாகன விபத்தில் 182 பேர் பலி எஸ்பி பாண்டியராஜன் தகவல்\nஆச்சிமங்கலம் அருகே வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்\nகரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதரகம்பட்டியில் நீர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகரூர் நகராட்சி பகுதியில் விளை நிலங்களில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளால் பாதிப்பு\nகரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வடிகால் அடைப்பை நீக்க வேண்டும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு\nகரூர் நகர பகுதியில் அதிவேகத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளால் பொதுமக்கள் அச்சம், பீதி\n× RELATED தந்தையை கொன்ற மகன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/211478?ref=archive-feed", "date_download": "2019-09-21T19:46:05Z", "digest": "sha1:2Y5MP3HUXKAMJVDCC3GWZRBIQ6HI7KYM", "length": 9041, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "26 நாட்களில் 13 பெண்களை கர்ப்பமாக்கியதாக பெருமையடித்துக்கொள்ளும் பிரித்தானியர்: ஏற்கனவே 800 பிள்ளைகளுக்கு அப்பாவாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n26 நாட்களில் 13 பெண்களை கர்ப்பமாக்கியதாக பெருமையடித்துக்கொள்ளும் பிரித்தானியர்: ஏற்கனவே 800 பிள்ளைகளுக்கு அப்பாவாம்\nபிரித்தானியர் ஒருவர், தான் இருபத்தாறே நாட்களில் 13 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளதாக பெருமையடித்துக்கொண்டுள்ளார்.\nBedfordshireஐச் சேர்ந்த Simon Watson (45), சமீபத்தில் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த இடுகை ஒன்றில், 26 நாட்களில் 13 குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள், மேலும் 16 பேர் கர்ப்பமாக இருக்கிறார்கள்.\nபிறந்த குழந்தைகளில், 19ம் 20ம் இரட்டைக் குழந்தைகள் என்று தெரிவித்திருந்தார். இவர் என்ன மந்திரவாதியா 26 நாட்களில் 13 பிள்ளைகளுக்கு தந்தையாவதற்கு, அல்லது playboy-யா, 16 பேரை கர்ப்பமாக்குவதற்கு என்றெல்லாம் எண்ணிவிடாதீர்கள் Simon உயிரணு தானம் செய்யும் ஒருவர்.\nபிரித்தானியாவின் முன்னணி உயிரணு தானம் செய்பவர் என்று கூட அவரைக் கூறலாம். விவாகரத்து பெற்ற Simon, 16 ஆண்டுகளில் 800 குழந்தைகளுக்கு தந்தையானதாக 2016ஆம் ஆண்டு ஜம்பமடித்துக்கொண்டபோது கவனம் ஈர்த்தார்.\nஒரு குறிப்பிடத்தக்க விடயம், குழந்தையில்லாத எத்தனையோ தம்பதிகள், குழந்தைக்காக லட்சக்கணக்கில் செலவு செய்யும்போது, Simon உயிரணு தானத்திற்காக வெறும் 50 பவுண்டுகள்தான் வாங்குகிறார்\nதனக்கு 800 குழந்தைகள் என்று பெருமையடித்துக்கொள்ளும் Simon, தான் உயிரணு தானம் கொடுத்ததின் மூலம் பிறந்த குழந்தைகளில் பெரும்பாலானோரை இதுவரை சந்தித்ததில்லை.\nஅவருக்கு முன்னாள் மனைவிகள் இருவர் மூலம் பிறந்த மூன்று குழந்தைகளை மட்டும் வளர்த்து வருகிறார் Simon.\nதனது உயிரணு தானத்தால் பிறந்த குழந்தைகளை சந்திக்க தான் எப்போதுமே விரும்புவதாக Simon தெரிவித்தாலும், இதுவரை அவரை எந்த குழந்தையுமே சந்தித்ததில்லையாம், அவர்கள் தன்னை சந்திக்க விரும்பினால் அத��� வரவேற்பதாக தெரிவிக்கிறார் Simon.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/sontha-veedu/512690-beautiful-house-with-tranquility.html", "date_download": "2019-09-21T19:15:02Z", "digest": "sha1:CXRUZ5VWFCXEY5BKVVLCKT6XBDWECLJN", "length": 17504, "nlines": 251, "source_domain": "www.hindutamil.in", "title": "அமைதியால் அழகாகும் வீடு | Beautiful house with tranquility", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 22 2019\nவீடு அமைதியைத் தரும் இடமாக இருக்க வேண்டும் என்பதுதான் நம்மில் பலரின் விருப்பமாக இருக்கிறது. வீட்டில் அந்த அமைதியைக் கொண்டுவருவதற்காக நாம் பல முயற்சிகளைச் செய்கிறோம். அதில் முக்கியமானது வீட்டின் வடிவமைப்பு. நீரூற்று, தியான அறை, அமைதி தரும் வண்ணங்கள் என வடிவமைப்பில் மாற்றங்கள் செய்தால் வீட்டில் அமைதியைக் கொண்டுவந்துவிடலாம். அமைதியான வீட்டை வடிவமைப்பதற்கான சில ஆலோசனைகள்:\nவீட்டின் பெரும்பாலான அறைகளில் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவது இயல்பாகவே அமைதியைக் கொண்டுவரும். மட்பாண்டங்கள், கையால் முனையப்பட்ட கூடைகள், மரப் பொருட்கள், கடற்சங்குகள், சிப்பிகள் வண்ணக் கற்கள், இலைகள், பூக்கள் என இயற்கையோடு தொடர்புடைய அம்சங்களால் வீட்டின் எல்லா அறைகளையும் வடிவமைக்க முடியும்.\nஇயற்கையை, அமைதியைப் பிரதிபலிக்கும் வண்ணங்களான நீர் நீலம், நீர்ப் பச்சைப் போன்ற வண்ணங்களை அதிகமாகப் பயன்படுத்தலாம். நீலம் பிடிக்கவில்லையென்றால், இளஞ்சிவப்பு, ‘பீச்’ போன்ற வண்ணங்களைப் பயன்படுத்தலாம்.\nபெரும்பாலும் வீட்டின் அறைகளில் மூடப்பட்ட அலமாரிகளைப் பயன்படுத்துவது சிறந்தது. மூடப்பட்ட அலமாரிகள், இழுப்பறைகள், துணி அலமாரிகள் போன்றவை அறைக்குள் ஒருவித அமைதியைக் கொண்டுவரும். எந்தெந்தப் பொருட்களை அனைவரும் பார்க்கும்படி வைக்கவேண்டியய கலைப் பொருட்கள், மலர்கள் போன்றவறைத் திறந்த அலமாரியில் வைக்கலாம்.\nசெயற்கையான விளக்குகளைவிட, இயற்கையான நாளின் வெளிச்சம் வீட்டுக்குள்படும்படி வீட்டை வடிவமைப்பதுதான் சிறந்தது. பெரும்பாலும் வெளிச்சம் இருக்கும்வரை, வீட்டின் ஜன்னல்களைத் திறந்துவைத்திருப்பது சிறந்தது. ஒருவேளை, ஜன்னல்களைத் திறப்பதற்குச் சாத்தியமில்லையென்றால், வெளிச்சத்தை வீட்டுக்குள் பிரதிபலிக்கும் திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம். இரவில், வீட்டின் சுவர்களில் விளக்குச் சரங்கள், மெழுகுவர்த்திகள், கூண்டுவிளக்குகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.\nமடிக்கணினி, அலைப்பேசி போன்ற தொழில்நுட்பச் சாதனங்களைப் பெரும்பாலும் பயன்படுத்திவிட்டு மறைவான இடங்களில் வைப்பது சிறந்தது. கூடுமானவரை, வயரில்லாத சாதனங்களை வாங்கிப் பயன்படுத்தலாம். அப்படியில்லாவிட்டால், வயர்களை வெளியே தெரியாமல் பொருத்தலாம். வயர்களற்ற வாசிப்பு மேசை, புத்தகங்களை வாசிக்கும்போது கூடுதல் மனஅமைதியைக் கொடுக்கும்.\nஒரு சிறிய நீரூற்றைப் பொருத்துவதன் மூலம் வீட்டுக்குள் இயற்கையான நீர் ஓட்டத்தின் சத்தத்தை உணரமுடியும். நகரத்தின் வீடுகளிலும் இந்த நீரூற்று இயற்கையோடு வாழும் உணர்வைக் கொடுக்கும். நீருற்றுகள் பெரிதாகவோ, விலை உயர்ந்ததாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. ரூ. 2000 –த்திலிருந்து வீட்டில் பொருத்தக்கூடிய இந்த நீரூற்று அமைப்புகள் ஆன்லைன் தளங்களில் கிடைக்கின்றன.\nஉடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றைச் செய்வது உங்கள் மனதில் அமைதியைக் கொண்டுவருவதற்கான சிறந்தவழி. இவற்றை அன்றாடம் பயிற்சி செய்வதற்கு ஓர் அறையோ, இடமோ என ஏதோவொன்றை உருவாக்கிக்கொள்ளலாம். இந்த இடத்தில் பெரிதாக எந்தப் பொருட்களையும் வைக்க வேண்டிய அவசியமில்லை. செடிகள், தரைவிரிப்புப் போன்றவை இருந்தால் போதுமானது. பால்கனி பெரிதாக இருந்தால், அங்கேயே உங்கள் தியான இடத்தை அமைத்துக்கொள்ளலாம்.\nகுறைவான பொருட்களைப் பயன்படுத்த வேண்டுமென்பதை லட்சியமாக வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், எந்தெந்த பொருட்களைப் பயன்படுத்துகிறீர்களோ அவையெல்லாம் உங்களுக்குப் பிடித்தமானவையாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் மனதுக்குப் பிடிக்காத, பயன்படுத்தாத பொருட்கள் வீட்டில் இருந்தால் அவற்றை உடனடியாகக் களைந்துவிடுங்கள்.\nவீடுஅழகாகும் வீடுஇயற்கையான பொருட்கள்வண்ணங்கள்அலமாரிகள்விளக்குகள்தொழில்நுட்பச் சாதனங்கள்நீரோசைபயிற்சி அறை\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் த���ைமுடியை இழுத்து...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\nபொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி...\nதிமுக எம்எல்ஏக்கள் 60 பேரை விலைக்கு வாங்குவோம்:...\nபேனர் விவகாரங்களில் மூக்கை அறுத்துக்கொள்ள வேண்டாம்: திரைப்படத்...\nநங்கநல்லூர் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை திருட்டு: வடமாநில இளைஞர்கள் கைவரிசையா\nவீட்டுக்கு வெள்ளை வண்ணம் வேண்டுமா\nஎன் வீடு என் அனுபவம்: வீழ்ந்தது நான், வென்றது சொந்த வீடு\nவீட்டுக்கு வெள்ளை வண்ணம் வேண்டுமா\nதாம்பரம் அருகில் நியூ விஷன் டவுன்ஷிப்\nஎன் வீடு என் அனுபவம்: வீழ்ந்தது நான், வென்றது சொந்த வீடு\nகொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் கொல்லப்படலாம்: மேற்கு வங்க காங்....\nஅயல்நாட்டுத் தொடர்களுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் தினப்படி இரட்டிப்பு உயர்வு\nஉலக ஆடவர் குத்துச் சண்டையில் முதல் முறையாக வெள்ளி வென்ற இந்தியர்: வரலாறு...\nசோயா அக்தரின் ‘கல்லி பாய்’ சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/spiritual/astrology-secrets/", "date_download": "2019-09-21T20:56:17Z", "digest": "sha1:2GVY3PVT7GWZX7Y3HEHKCSQ6A7237WW3", "length": 3822, "nlines": 126, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் பிக்பாஸ் வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறிய லாஸ்லியா | Bigg Boss Losliya Evicted\nசற்றுமுன் தனது திருமணம் குறித்து ஆதாரத்தை வெளியிட்ட நயன்தாரா | Actress Nayanthara Marriage Leaked\nசற்றுமுன் நடிகை சமந்தாவுக்கு நடந்த பயங்கரம் ரசிகர்கள் அதிர்ச்சி | Actress Samantha Latest News | Tamil Cinema News\nசற்றுமுன் கவினை ஜெயிக்கவைக்க பிக்பாஸ் தீட்டிய சதித்திட்டம் லீக்கான ஆதாரம் | Bigg Boss 3 Golden Ticket Contestant\nசற்றுமுன் பிக்பாஸில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய ஷெரின் | Bigg Boss Sherin Evicted | Bigg Boss 3\nஎன் படத்தை உடையுங்கள், பேனரை கிழியுங்கள் விஜய் அதிரடி பேச்சு | Thalapathy Vijay Speech at Bigil Audio Launch\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவரா விஜய்டிவி வெளியிட்ட உண்மை | Bigg Boss Tamil 4 Host\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/126970-mrkazhugu-politics-current-affairs", "date_download": "2019-09-21T20:20:19Z", "digest": "sha1:LBA33I6B23Y5GSCAA6XQXLKKXL7KSKUH", "length": 4526, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 28 December 2016 - மிஸ்டர் கழுகு: ராம மோகன ராவ்... நெக்ஸ்ட் சசிகலா? | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ராம மோகன ராவ்... நெக்ஸ்ட் சசிகலா\n“அம்மா மரணத்தில் பல மர்மங்கள் உள்ளன\n“சோனியாவை ஏத்துப்பீங்க... சின்னம்மாவை ஏத்துக்க மாட்டீங்களா\n‘சாணி என்றவர் சரண்டர் ஆன கதை\n“ரத்தவெறி பிடித்து அலைகிறார் வைகோ\nராம மோகன ராவின் ராஜ்யங்கள்\n - ஆக்டோபஸ் ரெய்டு... அலறும் புள்ளிகள்\nமன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 4 - கேசட் விடு தூது\nமிஸ்டர் கழுகு: ராம மோகன ராவ்... நெக்ஸ்ட் சசிகலா\nமிஸ்டர் கழுகு: ராம மோகன ராவ்... நெக்ஸ்ட் சசிகலா\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/12/blog-post_06.html?showComment=1228673280000", "date_download": "2019-09-21T19:34:44Z", "digest": "sha1:BXKBWV5QAH44BOTMVNDWBZXQ6E36VK7M", "length": 37773, "nlines": 483, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: எங்கே போனார் லசித் மாலிங்க?", "raw_content": "\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nஒன்று, ஒன்றரை வருடங்களுக்கு முதல் கிரிக்கெட் உலகில் அதிகம் பேசப்பட்டவர்களில் ஒருவராகவும்,உலகின் அத்தனை பிரபலத் துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்துபவராகவும் விளங்கியவர் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மாலிங்க. இவரது Slinging என்ற சரிவான பந்துவீச்சுப் பாணியும் இலேசில் கண்டுபிடிக்க முடியாத (ஊகிக்க முடியாத) வித்தியாசமான பந்துவீசுக் கோணங்களும் துரிதமாக உலகின் முன்னணிப் பந்து வீச்சாளர்களில் ஒருவராக லசித் மாலிங்கவை உயர்த்தின.\nஅத்துடன் அடிக்கடி மாற்றிக் கொள்ளும் இவரின் சிகை அலங்காரமும் ரொம்பவே பிரபல்யம்.. பொன்னிற வர்ணம் ஆங்காங்கே தெளிக்கப்பட்டு சிலிர்த்து,விரிந்து நிற்கும் முடியோடு(முடியா அது சிங்கத்தின் பிடரி மயிர் மாதிரி அப்படி ஒரு அடர்த்தி) மாலிங்க பந்து வீசப் புயலாக வரும்போது யாருக்குமே ஒரு நடுக்கம் வரும்.\nமாலிங்க வந்தாலே மைதானமெங்கும் ஒரே பரபரப்பு.. படப்பிடிப்பாளர்களுக்கும் ஒரே கொண்டாட்டம்..அவரது தனிப்பட்ட சிகை அலங்கார நிபுணர் கூட இலங்கையில் ஒரு வி ஐ பி ஆனார்.\nஅதிலும் கடந்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்ற உலகக் கிண்ணத்தொடரில் உச்சக்கட்டப் புகழ் பெற்ற வீரராக மாறி இருந்தார் மாலிங்க.அவரது hair styleஉம் உலகப் புகழ் பெற்றது.எனினும் கடந்த ஆஸ்திரேலியா சுற்றுலாவின் பின் கடந்த எட்டு மாதங்களாக எந்த ஒரு போட்டியிலும் (சர்வதேச மற்றும் உள்ளூர் போட்ட���களிலும் கூட) மாலிங்கவைக் காணோம். முழங்கால் உபாதை என்று சொல்லப்பட்டாலும் கிரிக்கெட் தேர்வாளருக்கும் மாலிங்கவுக்கும் இடையில் முறுகல் என்றும் பரவலாகக் கதை அடிபட்டது. குறிப்பாக அவரது தலைமுடி,தனிப்பட்ட அவரது ஒழுக்கம் என்று பரவலாக கிசு கிசுக்கள்.. என்னால் முடிந்தளவுக்கு விஷயங்களைத் தேடிப்பார்த்தேன்..\nஇலங்கையின் உள்ளூர் போட்டிகளில் அனைவரையும் பயமுறுத்தும் வேகத்தோடு விக்கெட்டுக்களை வீழ்த்தி வந்த மாலிங்க 2004ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா சுற்றுலாவுக்குத் தெரிவான பொது அவருக்கு வயது 21.முதல் பயிற்சிப் போட்டியிலேயே 6 விக்கெட்டுக்கள்.. அதன் பின் தனது முதலாவது டெஸ்டின் முதல் ஓவரிலேயே டரேன் லீமன் மற்றும் அடம் கில்க்ரிஸ்ட் ஆகியோரைக் கைப்பற்றி தனது வருகையைப் பறைசாற்றிக் கொண்டார்.\nதொடர்ந்துவந்த நியூசீலாந்து சுற்றுலா மாலிங்கவை யாரென்று கிரிக்கெட் உலகயே ஒரு தடவை ஆச்சரியத்தோடு பார்க்க வைத்தது.\nமாலிங்கவின் அதிவேக யோர்க்கர் பந்துகள்,முகத்தை நோக்கி எகிறும் பயங்கர பவுன்சர் பந்துகள் என்று நியூ சீலாந்து துடுப்பாட்ட வீரர்களைப் பயமுறுத்தியது. இலங்கையின் பொக்கெட் டைனமோ என்று செல்லப் பெயரிடப்பட்டார்.\nஇலங்கை அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான சமிந்த வாசின் வேகம் குறைந்து வரும் வேளையில் படிப்படியாக இலங்கையின் முன்னணி வேகப்பந்து வீச்சு நட்சத்திரமாக மாலிங்க உருவாக ஆரம்பித்தார்.\nஉலகின் முன்னணி வீரராக மாலிங்க தன்னை இனம் காட்டிக்கொள்ளவும்,முத்திரை பதிக்கவும் கரீபியன் தீவுகளில் நடந்த உலகக் கிண்ணப் போட்டிகள் நல்ல வாய்ப்பை அளித்தன.\nஎட்டுப் போட்டிகளில் பதினெட்டு விக்கெட்டுக்கள் (15.77 என்ற சராசரியுடன்.. அந்த உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி இறுதிப் போட்டிவரை வர முக்கிய காரணிகளில் மாலிங்கவும் ஒருவர்.\nதென் ஆபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் நான்கு பந்துகளில் அடுத்தடுத்து மாலிங்க நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது உலகின் அரிய சாதனைகளில் ஒன்று..\nஎனினும் உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்துவந்த ஆஸ்திரேலியா சுற்றுலாவும்,அதன் பின் இலங்கையில் இடம் பெற்ற இங்கிலாந்துக்கெதிரான போட்டிகளும் மாலிங்கவுக்கு வாய்ப்பாக அமையவில்லை.மாலிங்க முழங்கால் உபாதை காரணமாகப் பாதிக்கப் பட்டிருந்தார். இலங்கையின் மிக வ��கமான பந்து வீச்சாளராகப் பெயர் பெற்றிருந்த மாலிங்கவின் வேகமும் குறைந்திருந்தது.\nஅதன் பின் இதோ வருகிறார் ; இப்போ வருகிறார்; நாளை வருகிறார் என்று பேச்சிருக்கும் .. ஆனால் மாலிங்க எட்டு மாதங்களாக விளையாடவே இல்லை.. விளம்பரங்களில் (தொலைகாட்சி,பத்திரிக்கை,வீதியோர விளம்பரப் பலகைகளில்) மட்டுமே மாலிங்கவைக் காணக் கூடியதாக உள்ளது.\nஏப்ரல் மாதம் அணித்தேரிவில் மாலிங்கவின் பெயர் அடிபட்டாலும்,வைத்தியர்கள் மேலும் இரண்டு வார காலம் ஓய்வில் இருக்கவேண்டும் என்று தெரிவித்தனர்.\nஅப்போது தான் இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்கள் அல்லது இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்காலத் தலைவர் அர்ஜுன ரணதுங்க மாலிங்கவின் தலைமுடியை குறைக்குமாறு கேட்டதாகவும் அதற்கு மாலிங்க மாட்டேன் என்று சொல்லிவிட அதன் காரணமாக ஒழுக்காற்று நடவடிக்கையால் அவரை அணியில் சேர்க்கவில்லை என்றும் ஒரு வதந்தி கிளம்பியது.\nபின்னர் இன்னுமொரு வதந்தி.. ஆஸ்திரேலியா சென்ற வேளையில் மாலிங்க குடித்துக் கும்மாளமிட்டார் என்றும் இரவு விடுதி அட்டகாசங்களில் ஈடுபட்டார் என்றும் இதனாலேயே அணியில் அவருக்கு இடம் வழங்கப்படவில்லை என்றும்..\nஅதன் பின்னர்,நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட பங்களாதேஷ் சுற்றுலாவுக்கான இலங்கைக் குழுவிலும் மாலிங்க அறிவிக்கப்படாததை அடுத்து எனக்குள்ளும் ஒரு கேள்வி..உண்மையிலேயே காயமா அல்லது வதந்திகள் உண்மை தானா என்று..\nஇலங்கை கிரிக்கெட்டில் எனக்குத் தெரிந்த நண்பர்கள் மூலமாக விசாரித்தபோது சில விஷயங்கள் தெரிய வந்தது.\nமாலிங்கவுக்கு முழங்கால் உபாதை இன்னமும் பூரணமாகக் குணமடையவில்லை..\nஇன்னும் ஒரு சில வாரங்களில் அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட ஆரம்பித்துவிடுவார்.\nபெப்ரவரி மாதமளவில் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது.\nஇதற்கிடையில் கடந்த வாரம் மாலிங்க இந்த வருடத்திலும் இலங்கையின் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆறு மாதங்களுக்கு மேல் விளையாடாமல் இருக்கும் ஒருவர் ஒப்பந்தம் பெறுவது இதுவே முதல் தடவை..\nஎனவு ரசிகர்களே காத்திருங்கள் லசித் மாலிங்க என்ற சிங்கம் விரைவில் மீண்டும் சிலிர்த்தெழுந்து வரும்..\nதுடுப்பாட்ட வீரர்களே மீண்டும் உங்கள் கால்களையும்,உங்கள் தலைகளையும் மாலிங்கவின் பந���துகள் பதம் பார்க்கும்..\nat 12/06/2008 06:54:00 PM Labels: இலங்கை, கிரிக்கெட், பந்துவீச்சு, லசித் மாலிங்க, விக்கெட்டுக்கள்\nஇது வதந்தியோ உண்மையோ யாம் அறியோம் பராபரமே......\nஆனால் எங்கன்ட பல்கலைகழகதில் இப்படியும் பேசிக்கொண்டார்கள்\nஅதாவது அவர் ஊக்க மருந்து பாவித்தமையால் அதில் இருந்து அவரை தப்பவைப்பதற்கு இல்ங்கை கிரிக்கட் நிர்வாகம் பாதுகாக்கும் நோக்குடனயே போட்டிகளில் பங்கேற்க்க விடுபதில்லை என்றும்,அவர் ஒரு முறை பாவித்திருந்தாலும் அது 6 மாத காலத்திற்க்குள் பரிசோதனையின் போது காட்டிக்கொடுத்து விடும் என்றும் பேசிக்கொண்டார்கள்........\nஎதோ கதில விழுந்ததை சொல்லிப்போட்டன்.இது எவ்வளவு தூரம் உண்மை என்டு என்க்கு தெரியாதப்பா........\nலசித் மாலிங்கே வேகப்பந்து வீச்சாளரா\nவேண்டுமென்றால் வேகப்பந்து எரிபவர் என்று கூறலாம். இவர் பந்து வீச்சை ஏன் இன்னும் ICC சோதனைக்குள்ளாக்கவில்லை என்ற சந்தேகம் இன்னும் என் மனதில் உள்ளது.\nமுரளிதரனையும், இவரையும் ஏமாற்றுக்காரர்கள் என்றுதான் இங்குள்ள ஒவ்வொரு வெள்ளைக்காரனும் சொல்லுகிறான். இவர்களிம் பந்துவீச்சை உற்றுநோக்கினால், அதில் ஓரளவுக்கு உண்மையிருக்கத்தான் செய்கிறது.\nகுறைகூறினால் ஏசியன் என்பதால் குறைக்கூறுகின்றனர் என்று கூப்பாடு போடுவார்களே என்று சொல்லாமல் விட்டிருக்கலாம்.\nmalinga தான் இப்போதைய எதிர்பார்ப்பு fast bowler....\nஅவரை மாதிரி ஒரு fast bowler உலகுக்கு கிடைத்தது பெரிய விடயம்.\nஅடிப்படையிலேயே மலிங்கவின் பந்துவீச்சில் மேற்க்தேயரை விட இந்தியர்களே குறை காண்கிறார்கள். இலங்கையில் அரிய வீரர்கள் இருந்தால் இந்தியாவுக்கு உடனே வயித்தெரிச்சல் வந்துதுவிடும். இந்தியர்கள்தான் இது போன்ற வதந்திகளைப் பரப்பி விடுகிறார்கள்.\nமுரளியின் கதை வேற... அதை அவுஸ்திரேலியா முதலிலேயே குறை சொன்னதால இந்தியா வாயை மூடிக்கொண்டிருந்தது, இல்லாட்டி முரளியப் பற்றியும் இந்தியா வதந்திகளைப் பரப்பி விட்டிருக்கும்.\nநான் சும்மா சொல்லேல... பொறுத்திருந்து பாருங்கோவேன்... ஐ.பி.எல் எண்டு நாங்க எல்லாம் கொண்டாடுறம்... ஆனால் இந்தியாட திட்டமே காசக்காட்டி அகில உலக வீரர்களையும் தன்ட கட்டுப்பாட்டில வச்சிருக்கிறது தான்... ஞாபமிரக்குதானே இலங்கை-இங்கிலாநடது டெஸ்டுக்கு நடந்த கதை....\nஇந்தியாவ யாரும் அடக்காட்டி... அவங்கள் ஆள விழுங்கிடுவ��ங்கள்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nவானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்த...\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் ...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஉல்லாசபுரியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nஎனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..\nநத்தையாலே முடியுது நம்மால முடியாதா\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nபாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nடேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபாகிஸ்தான் சிரேஷ்ட வீரர்கள் ஷொயிப் மலிக், மொஹமட் ஹபீஸ் இல்லை \nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபெண் ஆணுக்கு கட்டிய தாலி - சுவிஸ் தமிழரின் பண்பாட்டுப் புரட்சி\nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\nகட்டார் உலகக்கிண்ணம் லோகோ அறிமுகம்\nஆன்லைன் டிக்கெட்டிங்கும் பொய் பிரச்சாரமும்.\nசோகத்தை மறைத்து கீதம் இசைக்கும் \"வானம்பாடி\"\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/76114/", "date_download": "2019-09-21T19:54:52Z", "digest": "sha1:PMJNMDFVYAPWJTDZNM5TO6U4AFZ7ZOGM", "length": 13472, "nlines": 157, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ்.மாநகர திண்ம கழிவகற்றல் பணி தென்னிலங்கை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது எனும் செய்தி பொய்யாம் – GTN", "raw_content": "\nயாழ்.மாநகர திண்ம கழிவகற்றல் பணி தென்னிலங்கை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது எனும் செய்தி பொய்யாம்\nயாழ்ப்பாணம் மாநகரின் திண்மக�� கழிவகற்றல் பணிகளை தென்னிலங்கை தனியார் நிறுவனத்திடம் வழங்கப்படவுள்ளதாக வெளியான செய்திகளை யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னொல்ட் நிராகரித்துள்ளார். யாழ்.மாநகர சுகாதாரத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் நான் எடுக்கமாட்டேன். அத்தோடு இந்த விடயத்தைச் செய்வதாயின் சபையின் ஒப்புதல் பெறப்படவேண்டும். தன்னிச்சையாக என்னால் செய்யக் கூடிய விடயம் இதுவல்ல. எனவே இந்தச் செய்தி முற்றிலும் தவறானது’ என யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னொல்ட் தெரிவித்தார்.\nயாழ்ப்பாண மாநகர முதல்வரின் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை அவர் இன்று (23) காலை நடத்தினார். இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\n‘ஈபிடிபியுடன் ஆதரவோடு யாழ்ப்பாண மாநகர சபையில் ஆட்சியமைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, யாழ். மாநகரை எழில்மிக்க மாநகராக்குவோம் என்று கூறிக் கொண்டு, இங்குள்ள ஊழியர்கள் வெளியாள்கள் செய்வதைப் போன்று செய்யமாட்டார்கள் என்பதற்காக சிங்கள ஊழியர்களை வேலைக்கு அமர்த்த உள்ளனர்’ என பத்திரிகை ஒன்றில் நேற்று செய்தி வெளியாகியிருந்தது.\nஇந்தச் செய்தி எனக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறான கலந்துரையாடல்கள் எனது மட்டத்தில் இடம்பெற்றிருக்கவில்லை. அத்துடன், இந்தச் செய்தி தொழிலாளர் தொழிற்சங்கத்தின் ஊடாக வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதுதொடர்பில் அவர்கள் மறுப்பை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளனர்.\nநான் பதவியேற்ற நாள் முதல் சுகாதாரத் தொழிலாளர்களுடன் சிறந்த உறவுகளைப் பேணி வருகின்றேன். அவர்களின் தொழில் சார்ந்த விடயங்கள், அவர்களை எவ்வாறு அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வது, அவர்களை தொழில்சார் ரீதியாக எவ்வாறு மாற்றியமைக்க முடியும் உள்ளிட்ட விடயங்களில் அக்கறை செலுத்தி வருகின்றேன்.\nதற்போது கடமையாற்றும் சுகாதாரத் தொழிலாளிகள் அனைவரும் எமது ஆட்சிக் காலம் நிறைவடையும் போது, வளர்த்தவர்களாக தோற்றமளிப்பீர்கள் என்ற உறுதிமொழியை தொழில் சங்கத்துக்கு வழங்கியுள்ளேன்’ என யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மேலும் தெரிவித்தார்.\nTagsஇமானுவேல் ஆர்னொல்ட் ஒப்படைக்கப்பட்டது செய்தி திண்ம கழிவகற்றல் பணி தென்னிலங்கை நிறுவனத்திடம் பொய் யாழ்.மாநகர\nஇலங்கை • பிரதான ��ெய்திகள்\nமுல்லையில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என காவற்துறையில் முறைப்பாடு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூன்று நாளாகியும் கரை திரும்பவில்லை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் ஊடாக 24 லட்சத்து 40 ஆயிரம் ரூபா மோசடி: இருவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆலங்குளத்தில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாபிலவு 59.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nஇலங்கை சீன உறவுகளில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது :\nமட்டுவில் – சாவகச்சேரி பகுதிகளில் கிராம சேவகரின் வீடு உட்பட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக்கும்பல் அட்டகாசம்\nமுல்லையில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என காவற்துறையில் முறைப்பாடு… September 21, 2019\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூன்று நாளாகியும் கரை திரும்பவில்லை…. September 21, 2019\nநிர்ப்பந்தம் – பி.மாணிக்கவாசகம்…. September 21, 2019\nமுகநூல் ஊடாக 24 லட்சத்து 40 ஆயிரம் ரூபா மோசடி: இருவர் கைது…. September 21, 2019\nஆலங்குளத்தில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல்… September 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/thirunavukarasu-mother-pollachi-court-343763.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-21T19:23:42Z", "digest": "sha1:IWDZB7S5R3H2S7BSZ5K3GQUYB2W6Z6PB", "length": 18424, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "அந்த பொண்ணுங்களை விசாரிங்க.. கோர்ட்டில் கத்திய திருநாவுக்கரசின் தாய் லதா | Thirunavukarasu Mother in Pollachi court - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nநடுவானில் தோஹா புறப்பட்ட விமானத்தில் மின் கசிவு.. சாதுர்யமாக சென்னையில் தரையிறக்கிய விமானி\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅந்த பொண்ணுங்களை விசாரிங்க.. கோர்ட்டில் கத்திய திருநாவுக்கரசின் தாய் லதா\nகோர்ட்டில் கத்திய திருநாவுக்கரசின் தாய் லதா-வீடியோ\nகோவை: \"என் பையன் ஒரு தப்பும் பண்ணல.. அவன் மேல கேஸ் போட்ட பொண்ணுங்களை கூப்பிட்டு விசாரிங்க\" என்று முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் அம்மா கோர்ட் வளாகத்தில் கூச்சல் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது\nதமிழகமே இப்படி சம்பவத்தை கற்பனை பண்ணிக்கூட பார்த்திருக்காது. பொள்ளாச்சி சம்பவம் காரணமாக, தமிழக மக்கள் 2 நாளாக உச்சக்கட்ட கொதிப்பிலும் ஆத்திரத்திலும் உள்ளனர்.\nஇப்படிப்பட்ட பிள்ளைகளை பெற்றவர்கள் யாரோ ஒழுங்காக வளர்க்க தெரியாமல், கண்டிக்க தெரியாமல் இந்த லட்சணத்தில் வளர்த்திருக்கிறார்களே என்று ஒவ்வொரு குடும்பத்திலும் மக்கள் நொந்து கொண்டு வயிறு எரிந்து கிடக்கிறார்கள்.\nதமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி உத்தரவு\nஆனால் இதற்கு நேர்மாறாக இன்று கோவை கோர்ட்டில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருநாவுக்கரசு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை ஜாமீனில் விடுதலை செய்ய கோரி திருநாவுக்கரசின் தாய் லதா பொள்ளாச்சி ஜே.எம்.எண்.1 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.\nஆனால் இதில் ஒருநல்ல விஷயம் என்ன தெரியுமா இந்த வழக்கில் வக்கீல்கள் யாருமே ஆஜராகவில்லை என்பதுதான். வக்கீல்கள் யாரும் ஆஜராகாததால் லதா நேரடியாகவே மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதனால் லதாவும் இன்று கோர்ட்டுக்கு வந்திருந்தார்.\nமகனுக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்று கோர்ட் வளாகத்திலேயே காத்திருந்தார். ஆனால் நீதிபதி ஆறுமுகமும் ஜாமீன் வழங்க முடியாது கண்டிப்புடன் உத்தரவிட்டுவிட்டார். இதனிடையே கோர்ட் வளாகத்தில் வந்திருந்த பொதுமக்கள், \"உன் பையன் இப்படி செய்துட்டானே\" என்று லதாவை பார்த்து நேரடியாகவே பேசியதாக தெரிகிறது.\nஒரு பக்கம் ஜாமீன் இல்லை, மற்றொரு பக்கம் பொதுமக்களின் வசை சொற்களால் லதா டென்ஷனாகி விட்டார். அதனால் கோர்ட் வளாகத்திலேயே ஆவேசமாக கத்த ஆரம்பித்தார். \"யார் தப்பு செஞ்சது என் பையனா என் பையன் எந்த தப்பும் பண்ணல. அவன் செல்போனில் எத்தனை பொண்ணுங்க போட்டோ இருக்கோ, அந்த பொண்ணுங்களை பிடித்து முதல்ல விசாரிங்க. என் பையன் மேல போட்டது ஒரு பொய் கேஸ்.. பொய் வழக்கு போட்டிருக்காங்க\" என்று கூச்சல் போட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோவையில் யானை வழித்தடங்களை மீட்டு பாதுகாக்க கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nகோவை முஸ்கான், ரித்திக் கொலை.. குற்றவாளி மனோகரனின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nநல்லா கண்ணை கசக்கிட்டுப் பாருங்க.. இது 'நாகினி' இல்ல.. நிஜமாவே வெள்ளை நாகப்பாம்பு.. வைரலாகும் போட்டோ\nபயங்கரவாதிகளுடன் தொடர்பு.. கோவையில் மேற்கு வங்க இளைஞரிடம் விசாரணை\nஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கும் கமலாத்தாள் பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டு\nகூன்விழுந்த முதுகு.. அடுப்பு மூட்டி, ஆவி பறக்க ஒரு ரூபாய்க்கு இட்லி சுட்டு போடும் கமலாத்தாள் பாட்டி\nகோவையில் லஷ்கர் தீவிரவாதிகள் நடமாட்டம் இல்லை.. போலீஸ் தகவல்.. மக்கள் நிம்மதி\nஏய்.. உன் கண்ணு சூப்பரா இருக்கு.. ரொம்ப அழகா இருக்கே.. பெண்ணை விரட்டி சென்று வர்ணித்த போலீஸ்காரர்\nஏற்கனவே ரெண்டு.. இதுல 3வது வேறயா.. கணவனை நடுரோட்டில் புரட்டி எடுத்த மனைவிகள்\nமேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மெகா அவலம்.. பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடுமை\n'அம்மா சாவில் கூட இல்லை'.. தினகரன் குறித்து கோவை ஓட்டலில் புகழேந்தி கடும் விமர்சனம்.. வைரல் வீடியோ\nபாதுகாப்பான இடத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கி.. சூப்பரான விஷயத்தை அனுப்பும்..மயில்சாமி அண்ணாதுரை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npollachi thirunavukarasu mother பொள்ளாச்சி திருநாவுக்கரசு தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/heavy-storm-thunder-rain-nellai-319066.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-21T19:53:57Z", "digest": "sha1:XFPRS6XSIIAL5LPYKW2YDHPCJKH6MZZX", "length": 15680, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெல்லையில் பலத்த சூறைக்காற்று.. இடி மின்னலுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி! | Heavy storm and thunder rain in Nellai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெல்லையில் பலத்த சூறைக்காற்று.. இடி மின்னலுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி\nநெல்லையில் பலத்த இடி மின்னலுடன் கனமழை- வீடியோ\nநெல்லை: பலத்த சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை கொட்டியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nதமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக வெயில் பட்டையை கிளப்பி வருகிறது. இதனால் பல இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தி வருகிறது.\nபோதா குறைக்கு கடந்த 4ஆம் தேதி முதல் கத்திரி வெயில் எனும் அக்னிநட்சத்திரமும் தொடங்கிவிட்டது. வெயிலின் தாக்கம் பரவலாக அதிகரித்துவிட்டது.\nஅதேநேரத்தில் பல இடங்களில் வெயிலுக்கு இதமாக கோடை மழையும் பெய்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பிலுகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் பலத்த சூறைக்காற்றுடன் நெல்லையில் கனமழை கொட்டி வருகிறது. இடி மின்னலுடன் கொட்டும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nநெல்லை செங்கோட்டை, அச்சன்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பண்பொழிவு, வடகரை, கரிசல்குடியிருப்பு, திருமலைக்கோவில், உள்ளட்ட பகு���ிகளிலும் கனமழை பெய்தது.\nகேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇன்ஸ்பெக்டர் தலையில் நெளிந்த விஷபாம்பு.. கழுத்தில் மாலையாக சுற்றி கெத்து நடை.. வைரலாகும் வீடியோ\nசொத்தை தரப்போறியா இல்லையா.. தூங்கி கொண்டிருந்த கணவனை தீ வைத்து கொளுத்திய மனைவி\nநட்டாற்றில் தவித்த வனிதா.. காப்பாற்ற முயன்ற சங்கரநயினார்.. தாமிரபரணியில் மூழ்கி பலியான காதலர்கள்\nவீட்டில் பாத்ரூம் இல்லை.. சங்கடத்தில் நெளிந்த ஷாலினி.. தூக்கில் பிணமாக தொங்கிய கொடுமை\nமர வேர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்ட பச்சிளம் குழந்தை.. துடித்துக் கதறிய கொடுமை.. நெல்லை அருகே\nநெல்லையில் பதற்றம்.. கொத்தனாரின் தலையை வெட்டி.. காலை துண்டித்த கும்பல்.. போலீசார் குவிப்பு\nபோலீஸ் கஸ்டடியில்.. ரத்த வாந்தி எடுத்த லீலாபாய் திடீர் மரணம்.. நெல்லையில் பரபரப்பு\nதிருமணமான காதலனை கைப்பிடித்த பெண்.. ஆத்திரத்தில் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்\nவங்கித் தேர்வில் குளறுபடி. சுமார் 50 மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவிப்பு\nமன நிலை சரியில்லாத மாரியம்மாள்.. 2 குழந்தைகள் கொலை.. தானும் தூக்கில் தொங்கிய பரிதாபம்\nநெல்லை வீர தம்பதிக்கு.. 'அதீததுணிவு' விருது- நாளை வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி\nசெருப்பு, பக்கெட், சேர்களை தூக்கி அடித்த தம்பதி.. திருடர்களுடன் ராத்திரியில் தீரமான போராட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbloggers.net/earn-money-share-market-in-tamil/", "date_download": "2019-09-21T19:53:19Z", "digest": "sha1:AY7M4VYPWIAVOFPAPKWZTL3O34JAGTGW", "length": 12129, "nlines": 93, "source_domain": "tamilbloggers.net", "title": "{தமிழ்}How to Earn Money From Share Market in Tamil", "raw_content": "\nபங்குச்சந்தை மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\n“பங்குச்சந்தை முதலீடுகள் சந்தைய அபாயங்களுக்கு முற்பட்டது திட்டம் சார்ந்த ஆவணங்களை கவனமாக படிக்கவும்”Share market in tamil\nஇந்த வசனத்தை அடிக்கடி தொலைகாட்சியில் பார்த்திருப்பீர்கள்.இதை பார்த்தவுடனே அதிகபட்ச மக்கள் share market பக்கமே வருவதற்கு பயபுடுகிரார்கள்.\nஆனால் உண்மை என்னவென்றால் பங்குச்சந்தை ச��ியாக பயன்படுத்தினால் நாம் தேவைக்கேற்ப பணத்தை சுலபமாக சம்பாதிக்கலாம்.அதை எப்படி செய்வது என்று நான் இந்த போஸ்ட்யீல் கூறுகிறேன்.\nபங்குச்சந்தை என்பது ஒரு ஷாப்பிங் மால் மாதிரி அங்கே நராய company இருக்கும் அதில் உங்களுக்கு எது நல்ல தரமான company என்று தோணுதோ அதில் முதலீடு செய்வார்கள்.அந்த companyயிண் மதிப்பு உயரும்போது உங்கள் முதலீட்டு பணம்மும் உயரும்.இதை தான் பங்குச்சந்தை என்று கூறுவார்கள்.\nஇதில் உங்களுக்கு பிடித்த companyயில் பங்கை வாங்கி அதன் மதிப்பு உயர்ந்த பின் விற்று லாபம் எடுப்பது share market ஆகும்.\nபொதுவாக இதில் இரண்டு தேவைக்கு பயன்படுகிறது(share market in tamil):\nInvesting என்பது உங்களிடம் ரொக்கமாக ஒரு தொகை இருந்தால் அதை முதலீடு செய்து சில வருடம் கழித்து அந்த பணத்தை பலமடங்கு உயர்த்தி அதன்பின் எடுப்பது முதலீடு ஆகும். இதை எப்படி செய்வது என்று நான் தனியாக ஒரு போஸ்ட் போடுகிறேன்.\nTrading என்பது ஒரு companyயில் பங்கை வாங்கி குறுகிய காலத்தில் லாபம் வந்தபின் விற்பது டிரேடிங் ஆகும்.\nஇதில் ஐந்து வகைகள் உள்ளது:\nவர்த்தகம் செய்பவர்கள் இந்த ஐயிந்து வகையை பயன்படுத்தி தான் trade செய்வார்கள்.இதை பற்றி விவரமாக பார்ப்போம்.\nScalping method என்பது குறுகிய நேரம் டிரேடிங் ஆகும்.இதை செய்பவர்கள் சிறிய லாபம் எடுததற்கு பிறகு உடனே விட்டுவிடுவார்கள்.பின் அதயே திரும்ப திரும்ப செய்வார்கள். தினமும் 10+ trade செய்வார்கள். இவர்கள் ஒரு ஒரு டிரேடலையும் rs100+ எடுப்பார்கள் அதையே தொடர்ந்து செய்வார்கள்.\nஇது அதிக பணம் சம்பாதிக்க மிகவும் பிரபலமான டிரேடிங் method ஆகும்.இது ஒரு நாள் முழுவதும் செய்யும் trade ஆகும்.நீங்கள் காலையில் வாங்கி நல்ல விலை உயர்ந்த பிறகு அன்றைக்கு மதியம் 3.20pm வருவதற்கும் விர்கணும்.\nஉதார்ணம்:நீங்கள் ₹200 share quantity: 500 வாங்கி அது ₹202 ஆனபின் விற்றிகள் என்றால் உங்களுக்கு ₹1000 லாபம்(quantity*increase amount)500*2=1000.\nநீங்கள் மற்கெட்கு ஏற்றவாறு வாங்கியும் விற்கலாம் விற்றும் வாங்கலாம்.அதாவது நீங்கள் ₹100 share விற்று அதன்பின் விலை குறைந்த பிறகு ₹98 கும் வாங்கலாம்.இதன் பெயர் short selling ஆகும்.\nநீங்கள் Intraday வில் levarage option பயன்படுத்தி கம்மியான முதலீட்டில் அதிக share வாங்கலாம்.அதாவது நீங்கள் ₹100 முதலீட்டை வெய்து.100 ரூபாய் stock 10 quantity வாங்க முடியும். அதற்கு தேவையான பணத்தை உங்கள் account provider கொடுப்பார்கள்.ஆனால் இதனால் உங்களுக்கு லாபமும் அதிகமாக வரும் கவனம் தவறினால் loss ஆக வாய்ப்பு இருக்கு.\nஇந்த டிரேடிங் method breakout பயன்படுத்தி செய்யப்படும் method. இப்போ ஒரு company share மிகவும் உயரும்போது அல்லது இறங்கும்போது அதை வெய்து buy அல்லது sell கொடுப்பார்கள். எவளோ ஏறுதோ அல்லது இரங்குணலோ அவ்ளோ லாபம்.\nSwing trading என்பது short term trading ஆகும் அதாவது உங்களுக்கு ஒரு company share price ஒரு வாரத்தில் ஏறும் என்று தெரிந்தால் நீங்கள் அதை கம்மி விலையில் இருக்கும்போதே அதை வாங்கி விலை உயர்ந்தபின் விற்பது ஸ்விங் டிரேடிங் ஆகும்.\nஇந்த டிரேடிங் ஆபத்து கம்மியான உள்ள டிரேடிங் method ஆகும்.ஒரு நாள் share price இறங்கினால் அடுத்தநாள் ஏறிடும் எனவே இது ரிஸ்க் less trading ஆக மக்கள் மத்தியில் தெரிய வருகிறது\nஉத்தார்ணம்:உங்களிடம் ₹1lakh இருந்தால் அதை நல்ல ஏறும் என தெரிஞ்ச கம்பனியில் முதலீடு செய்து அதை ₹1.5 lakh வந்தபின் விற்று உடனே(1 week) லாபம் பெறும் method ஆகும்.\nஇந்த டிரேடிங் method swing செய்வது மாறித்தான்.ஆனால் மாதகணக்கில் share hold செய்து அதிக returns பெறுவது position trading ஆகும்.ஒரு கம்பனியில் அடுத்த மாதம் ஏதாவது product launch என்றால் அல்லது ஏதாவது நல்ல வித நியூஸ் வரும் என்று தெரிந்தால் நீங்கள் இபொழுதே அதில் share வாங்கி அடுத்த மாதம் விலை ஏறுனபின் விற்று லாபம் எடுக்கும் method ஆகும்.\nநான் இதில் பங்குச்சந்தை பற்றி நல்லதை மட்டும் கூருப்பேன் ஆனால் company தேர்வு செய்வதில் நீங்கள் தவறான முடிவை எடுத்தால் அது உங்களுக்கு மிகவும் நஷ்டத்தை கொடுக்கும். எனவே உங்கள் செலவு போக மீதம் இருக்கும் பணத்தை மற்றும் போடுங்கள். அதிகமாக போட்டு பணத்தை விட்டுவிடாதீர்கள்.\n“பேராசை பெருநஸ்டம்” நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\nநான் என்னால் முடிந்தவரை பங்குச்சந்தை பற்றி சுலபமாக கூறிருக்கிறேன்.இதில் உங்களுக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் commentயில் கூறுங்கள். நான் அதை தீர்த்து வைக்கிறேன்.\nபங்குச்சந்தை மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nWordPress Security: Website Hack ஆகாமல் பாதுகாக்க சிறந்த வழிகள்\nநீங்கள் இந்த தளத்தில் blogging மற்றும் பணம் சம்பாதிக்கும் வழிகள் பற்றி முழுவது கற்கலாம்.அதனால் நம் வெப்சைட்டை follow செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aatralarasau.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2019-09-21T19:36:00Z", "digest": "sha1:6N6FT2USXVUAVSUOL7YOTND2YZQJX56O", "length": 42190, "nlines": 411, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: சர்வரோஹ ���ிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை!", "raw_content": "\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nடெல்லி துன்பியல் சம்பவத்திற்கு பலரும் பல தீர்வு சொல்லி வருகையில் தமிழ்மணத்தில் ஒரு வித்தியாச பதிவு.அய்யா மாணிக்கம்[ சாதிப் பெய‌ர் தவிர்ப்போம்] எழுதிய பதிவில் முட்டை மந்திரம் போட்டு கெட்ட சிந்தனை உள்ளவரை நல்லவன் ஆக்க முடியும் என கூறி இருக்கிறார்.\nசரி பதிவில் என்ன கூறுகிறார்\nஒரு மாமானரின் (முறை தவறிய) இன்ப வெறிக்கு தப்ப முயன்ற மருமகள் ஒரு மந்திரவாதியிடம் செல்ல அவர் சொன்ன தீர்வானது முட்டை மந்திரம்.\n//அப்பெண் சொல்வது அனைத்தையும் சரி பார்த்துக் கொண்டு, மூன்றே மூன்று முட்டைகள் வாங்கி வரும்படிச் சொல்லி இருக்கின்றார். நண்பர் கொடுத்த முட்டைகளுடன் வீட்டுக்குச் சென்ற அப்பெண் அவ் முட்டைகளை வீட்டினைச் சுற்றி புதைத்து வைத்திருக்கிறார்.\nதினமும் நச்சரித்த மாமனார் பக்கத்து தோட்டத்தில் பணியாளாகப் போய்ச் சேர்ந்து அங்கேயே இருக்க ஆரம்பித்திருக்கிறார். சாப்பாடு கொண்டு போய் கொடுத்தால் சாப்பிட்டுக் கொள்வார். புத்தம் புதிய வீட்டினைக் கட்டி அதில் இருக்காமல் புழுதிக்குள் தான் படுத்து இருப்பார். இரண்டு மூன்று வருடங்கள் ஆனதும் மருமகளிடம் வந்து எனக்கோ வயதாகி விட்டது, இனி என் பெயரில் சொத்துக்களை வைத்துக் கொண்டு என்ன ஆகப் போகின்றது என்றுச் சொல்லி அனைத்துச் சொத்துக்களையும் எழுதி வைத்து விட்டு வேலைக்குச் சென்று விட்டார். இப்போது அப்பெண் அக்குடும்பத்தை நிர்வகித்து வருகின்றார். மருமகளின் மீது ஆசை வைத்து துன்புறுத்திய மாமனார் மனது மாறியது. எப்படி இது சாத்தியம்\nஇது ஒரு சயின்ஸ் என்பார் எனது நண்பர். ஜாதகம் ஒரு சயின்ஸ் என்றால் இதுவும் ஒரு சயின்ஸ். சித்துக்களை நடத்திய எத்தனையோ மகான்கள் வாழ்ந்த பூமி இது. அம்மகான்களின் வழி நின்று வித்தியாசமான பிரச்சினைகளால் துன்பப்படுவோரை கைதூக்கி விடுகிறார். பில்லி, சூனியம், வசியத்தால் பாதிக்கப்பட்டோர், காரியத் தடைகள் நிரம்பியோர், நோய்களால் பாதிக்கப்பட்டோர், கர்ம வினைகளால் துன்பத்தில் உழல்வோர் ஆகியோருக்கு அவர் உதவி செய்கிறார். அதுவும் அவரின் இறைவன் விரும்பினால் தான் அதைச் செய்கிறார். இவ்வுதவிகளை விரும்புவோர் அடியேனைத் தொடர்பு கொண்டு தங்களைப் பற்றிய அறிமுகத்துடன், பிரச்சினைகளையும் சொன்னால் அவரைத் தொடர்பு கொள்ளும் வழிகளைச் சொல்வேன். பயன்படுத்திக் கொள்ளவும்.\nஇங்கே இன்ப வெறி மாமாவிடம் இருந்து சொத்தையும் வாங்கி கொடுத்தார் மந்திரவாதி என்பதே முக்கியம்\nந‌மக்கு இந்த‌ கால‌த்திலும் ஒரு செய‌ல் செய்து அத‌ன் மூல‌ம் ஒரு மனிதனின் எண்ண‌ங்க‌ளை மாற்ற‌ முடியும் என்ப‌தை ந‌ம்புப‌வ‌ர்க‌ள் இருப்ப‌து விய‌ப்பாக‌ உள்ள‌து.\nஇப்ப‌டி முட்டை ம‌ந்திர‌ம் போட்டு அனைவ‌ரையும் ந‌ல்ல‌வ‌ர் ஆக்கிவிட்டால் நாட்டில் பிர‌ச்சினையே இருக்காதே\nந‌ல்ல‌வ‌ர் என்றால், பிற‌ ம‌னித‌ர்க‌ளுக்கு தீங்கு விளைவி‌க்காம‌ல்\nவாழ்பவர் என்பதே நம் வரையறுப்பு.\nஇயற்கைக்கு மேம்பட்ட செயலை இதுவரை யாரும் செய்தது இல்லை,செய்யவும் முடியாது.\nஒரு மனிதனின் எண்ணத்தை இன்னொருவர் அறியவோ,அதனை மாற்றவோ முடியாது.\nபொய் அறியும் இயந்திரம் கூட திடமான மனம் கொண்ட குற்ற‌வாளியிடம் பயன் அற்று போகும்.\nநாம் திருப்பி திருப்பி சொல்கிறோம், நண்பர்களே,சகோதர ,சகோதரிகளே\nஇப்ப‌டி இன்னொருவ‌ரின் ம‌ன‌தை மாற்றுகிறேன்,க‌ட்டுப் ப‌டுத்துகிறேன் என இப்ப‌டி சாமியார்க‌ளின் பின் சென்று பொருள்,ம‌ன அமைதி இழ‌க்காதீர்க‌ள் ‌\nஇப்ப‌டிப்ப‌ட்ட‌ மோச‌டிக‌ள் ப‌ரிசோதனை முன் நிற்காது.\nஆக‌வே எச்ச்ரிக்கையாக‌ இருக்க‌ வேண்டுகிறோம்.\nத‌மிழ்ம‌ண‌ம் இப்ப‌டி ம‌ந்திர‌ த‌ந்திர‌ விளம்‌ப‌ர‌ம் அனும‌திப்ப‌து விய‌ப்பாக‌ இருக்கிற‌து\nமாணிக்கம் அய்யாவின் குரு மனிதனின் மனதை மட்டுமே வளைப்பார்(),இங்கெ நாத்திகர் மைக்கேல் ஷெர்மர் கண் எதிரே ஸ்பூனை வளைத்துக் காட்டுகிறார். கண்டு மகிழுங்கள்\nஇப்பதிவு மந்திர தந்திர வேலைகளுக்கு விளம்பரம் செய்கிறது. மேலும் ரியல் எஸ்டேல் விளம்பரமும், இது உங்களின் விதிகளுக்கு உட்பட்டதா என அறிந்து ஆவண செய்யவும்.\n“இஸ்லாமிய பெண்களை போன்று அனைவரும் ஆடை அணிய வேண்டும்” மதுரை ஆதினத்தின் கருத்து சரியானே 82% வினர் ஆதரவு: புதிய தலைமுறையின் கருத்து கணிப்பு -- பாலியல் வன்முறைகளை தடுக்க அனைத்து பெண்களும் முஸ்லிம் பெண்களை போன்று சுய கட்டுப்பாட்டுடன் ஆடைகளை அணிய வேண்டும் என்ற மதுரை ஆதினத்தின் கருத்து குறித்து புதிய தலைமை இணையதளம் கடந்த டிசம்பர் 30 அன்று கருத்து கணிப்பு நடத்தியது. இதில் 82 சதவிகிதத்தினர் மதுரை ஆதனித்தின் கருத்திற்கு ஆதரவு தெ���ிவித்துள்ளனர். அல்ஹம்மதுலில்லாஹ்.\nசமிபத்திய பத்திரிக்கை செய்திகளை டில்லி சம்பவத்திற்கு பிறகு உள்ள பாலியல் வல்லுறவு செய்திகளை பார்த்ததில் இந்தியாவில் ஒன்றில் கூட முஸ்லிம் ஆண்களும் பெண்களும் அவற்றில் சம்பந்தப்படவே இல்லை .ஜனத்தொகையின் படி பார்த்தால் கூட 15%முஸ்லிம்கள் இருந்திருக்க வேண்டும் அதாவது 15 பாலியல் வன்புணர்ச்சி செய்திகளில் குற்றவாளிகள் ஒருவராவது முஸ்லிமாக இருந்திருக்க வேண்டும் ,அல்லது பாலியல் வன்புணர்ச்சிக்கு பலியானவர்களில் 15 இல் 1 முஸ்லிம்கள் இருக்க வேண்டும் .அப்படி இருந்தால் இஸ்லாத்தின் தாக்கல் இல்லை எனலாம் .ஆனால் எனது கண்ணில் ஒன்று கூட அவ்வாறான செய்திகள் தெரியவில்லை .,உலக தளம் சுற்றும் அன்பு சகோதரர் சாறு இந்தியாவில் முஸ்லிம்கள் பாலியல் குற்றம் செய்ததற்கான சமிபத்திய செய்திகள் அவருக்கு கிடைத்திருக்கிறதா என்று கேட்போம்\nகுற்றவாளிகளுக்கு மதம்,இனம் கிடையாது என்றாலும் நீங்கள் விரும்பிக் கேட்ட செய்தி டெல்லியில் நடந்ததுதான்.\nமூமின் ஆண்களுக்கு மூமின்களின் கற்பழிப்பு செய்தி படிக்க இஷ்டம், மூமின் பெண்களுக்கு மாமனார் மருமகள் ஆட்டம் பற்றி பதிவு போட இஷ்ட‌ம். ரொம்பக் கஷ்டமப்பா இந்த மூமின்களோட‌\nச்சே அந்த டெல்லி பொண்ணு புர்கா அணிந்து சென்றிருந்தால் எதுவும் நடந்திருக்காதே... இதெல்லாம் முதல்லேயே சொல்றதில்லையா\nசாறு ,இந்த ஒன்று மட்டும்தானே\nசாறு ,இந்த ஒன்று மட்டும்தானே\nஏன். தாங்கள் கேட்பதை வைத்துப்பார்த்தால் ஏதேனும் டார்கெட் வைத்திருக்கிறீர்களா என்ன\nஇல்லை இட்டியம் ,சாருவிடம் சில கேள்விகள் வைக்க வேண்டியுள்ளது\n//அய்யா மாணிக்கம்[ சாதிப் பெய‌ர் தவிர்ப்போம்] எழுதிய பதிவில் முட்டை மந்திரம் போட்டு கெட்ட சிந்தனை உள்ளவரை நல்லவன் ஆக்க முடியும் என கூறி இருக்கிறார்.//\nமிக அருமையான சமூக கண்ணேட்டத்துடன் எழுதியதற்கு நன்றி.\nநெத்தியடி, இப்படியான போலி அறிவியல் வளர்ப்போரை தமிழ்மணம் தடை செய்ய வேண்டும், போலி அறிவியல் குறித்து எழுத வேண்டும் என நினைக்கின்றேன், இறங்குவோம் களத்தில்.. ஏற்கனவே உடை காமத்தை குறைக்கும் என்ற பிச்சைக்கார அறிவியலை சுத்தம் செய்து வருகின்றோம், இதனையும் தொடர்வோம்\nசில முஸ்லிம் பாலியல் குற்றவாளிகள்\n//பாலியல் குற்றம் செய்ததற்கான சமிபத்திய செய்திகள் அவருக்��ு கிடைத்திருக்கிறதா என்று கேட்போம்//\nஓஹோ...Two in one முட்டையா புதைக்கவும் செய்யலாம்; சாப்பிடவும் செய்யலாம்..\nஇந்தியாவில் நடக்கும் கற்பழிப்புகள் பாதிக்கு மேல் முஸ்லீம்களால் தான் நடத்தபடுகிறது..\nவெத்து வேட்டிடம் ஆதாரம் கேட்டால் தவறு நம் பக்கம் ஆகிவிடும்\nமதுரை ஆதினம் கூறிய கருத்து சரியா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் VS மாதர் சங்கம்\nநேருக்கு நேர் – (மகளிர் விவாதம்)\n05.01.13 – சனிக்கிழமை இரவு 9மணி முதல் 9.30 வரையிலும்,\n06.01.13 – ஞாயிறு காலை 8.30 மணி முதல் 9 மணி வரையிலும் ஒளிபரப்பாக உள்ளது.\nஇதனுடைய தொடர்ச்சி இரண்டாம் பாகம் :\nஅடுத்த 12.01.13 – சனிக்கிழமை இரவு 9மணி முதல் 9.30 வரையிலும்,\n13.01.13 – ஞாயிறு காலை 8.30 மணி முதல் 9 மணி வரையிலும் சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.\nஇதே போன்றதொரு நிகழ்ச்சி விஜய் டிவி யில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் நடத்த வந்தபோது ஏன் நிறுத்தப்பட்டது\nமுன்பு விஜய் டிவி வாதத்தில் கலந்து கொண்டவர்கள் இஸ்லாம் பற்றிய எதிர்வாதங்கள் பற்றி அறியாதவர்கள் ,குர் ஆன் ஹதித் அறிவு பெறாதவர்கள் .அவர்களால் இஸ்லாத்திற்கு எதிரான வாதங்களில் வாதிக்க இயலவில்லை\nவிவாத தலைப்பை நன்றாக கவனிக்கவும்.\nஅது புர்கா எனும் உடை சரியா / தவறா தேவையா / இல்லையா என்று இல்லை. மதுரை ஆதீனம் கூறியது சரியா தவறா என உள்ளது.\nசரி என்றாலும் தவறு என்றாலும் அது அவரை பின்பற்றப்போகிறவர்களின் பாடு.\nஆனால் தாங்கள் செய்ய விழைவது சம்மன் இல்லாமல் ஆஜராகி 'மீன்' பிடிக்க ஏதும் தேறுமா என பார்க்கப் போகிறீர்கள். ஊர் ரெண்டு படும். சரி _____க்கு கொண்டாட்டமா என்பதுதான் தெரியவில்லை.\nஎனக்கென்னவோ வெல்லப்பிள்ளயாரை தலையில் தலையில் கிள்ளி வந்த வெல்லத்தை அந்த பிள்ளையாருக்கே படைப்பது போல என்பது நினைவுக்கு வருகிறது 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்' தார்கள் 'மதுரை ஆதீனம்' சொன்னது சரி என ஆதரித்து வாதிடப்போகிரார்கள். நல்ல catch 22\nமுட்டை மந்திரம்னு பார்த்ததும் ஏதோ 66ஏ வழக்குன்னு நினைச்சுட்டேன், மேலும் முட்டை மந்திரம் என்பதன் காப்புரிமை என்னிடம் இருக்கிறதாக்கும், நான் 66 ஏக்கு முட்டை மந்திரம்னு சங்கேத பெயர் வைத்துள்ளேன் :-))\nமாமிகள் வைக்கும் முட்டை மந்திரம் 66 ஏ ,சாமிகள் வைக்கும் முட்டை மந்திரம் பில்லி சூனியம் :-))\nதமிழ்மணம் திரிந்து போய் ரொம்ப நாளாச்சு , இப்போ கவலைப்படுறிங்க\nமுன்னர் ஆ���்பெயரில் எழுதிய சில அகசுகா பதிவர்கள் அப்போது எழுதியதையே இப்போ சவிதா,கவிதானு பெண்பெயரில் மீள்ப்பதிவாக வெளியிடுறாங்க, அதெல்லாம் தமிழ்மணம் கட்டண சேவையில் தான் வருது :-))\nஇன்னும் பல டுபாக்கூர்கள் பெண்களின் பெயரில் கிளுகிளுப்பா, பரப்பாப எழுதிக்கிட்டு இருக்காங்க, மதம், அரசியல், சினிமான்னு குப்பைகளாக எழுதி தள்ளுராங்க :-))\nகூடிய சீக்கிரம் நரபலி கொடுத்தால் சாகாவரம் கிடைக்கும்னு கூட சில போலிகள் பதிவு எழுதுவாங்க,அதுவும் தமிழ்மணத்தில் வரும் :-))\nமக்களுக்கு தேவை ஹிட்ஸ் மற்றும் ஓட்டுக்களும், மகுடமும் தான் ,அதுக்காக எப்படி வேண்டுமானாலும் எழுதுவாங்க,நீங்களும் ஜோதியில ஐக்கியமாகி பிராபல்ய பதிவராக பெயர் வாங்கிறத விட்டுட்டு இப்படிலாம் கேள்விக்கேட்டா ,உங்களுக்கு பொறாமை , முடிஞ்சா நீங்களும் அப்படி எழுதி \"திறமைய காட்டுங்கன்னு\" தான் சொல்லுவாங்க :-))\nமுட்டை மந்திரவாதிக்கிட்டே சொல்லி கர்நாடக முதல்வருக்கு ஒரு முட்டை மந்திரம் வச்சு காவிரில தண்ணி விட சொல்லலாமான்னு பார்க்கிறேன் :-))\nமுட்டை மந்திரவாதிக்கிட்டே சொல்லி கர்நாடக முதல்வருக்கு ஒரு முட்டை மந்திரம் வச்சு காவிரில தண்ணி விட சொல்லலாமான்னு பார்க்கிறேன் :-))\nநானும் குஜராத்தில் காங்கிரசை ஜெயிக்க வைக்க முயற்சித்திருப்பேன்\nஉங்களுக்கு குரான்,ஹதித் எல்லாம் அரசியல் மோசடி எனத் தெரிந்து இருப்பது புரிகிறது. ஏன் எனில் மந்திரம் மாயம் எல்லாம் கூடாது என அல்லாஹ் சொன்னாலும் சும்மா பயம் இல்லாமல் அடித்து விடுகிறீர்களே\nதமிழ்மணத்தில் பதிவுலகில் ஜின்கள்,சாத்தான்களில் நம்பிக்கை கொண்ட ஆதரவாளர்கள்,பிச்சைகாரர்கள் அரபு பிரசாரம் நடத்தும் போது,பெண்கள் தாங்கள் விரும்பிய உடையை அணிய தடைவிதித்து பதிவு எழுதும் போது பில்லி சூனியக்காரர்களும் பங்கு கேட்டு வருவதில் ஆச்சரியபட எதுவுமில்லை.\nமந்திரம்,மாயம் மூலமோ,பிரார்தனை மூலமோ நினைத்ததை நடத்திக் கொடுப்போம் என கல்லா கட்டுவது சமூகத்தில் அதிகம் நடக்கும் செயல் என்றாலும், பதிவுலகில் விளம்ப்ரம் அளவுக்கு செல்வது வியபாகவே உள்ளது.\nபதிவில் குறிப்பிட்ட விடயம் பற்றி அலசுவோம். இன்ப வெறி மாமனாருக்கு மந்திர முட்டை புதைத்தவுடன்,அவர் குணத்தில் மாறுதல் வந்து,ஏஎறக்குறைய ஏதோ உயிருள்ள பிணம் போல் மாறிவிட்டார் என மாணிக்கம் அய்யாவ���ன் பதிவில் இருந்து அறிய முடிகிறது.\nஇப்போது இந்த சம்பவமே ஒரு கட்டுக்கதை என ஒதுக்க்லாம்,அல்லது நடந்தது வேறு விதம் எனவும் அலசலாம்.\nஇந்த சம்பவம் வேறுவிதமாக நடந்து இருக்கும் வாய்ப்பு உண்டு. மந்திர முட்டை மட்டும் புதைக்காமல்,இன்ப வெறி மாமாவுக்கு உண்வில் ஏதேனும் மருந்து கலந்து கொடுக்கப் பட்டு இருக்கலாம்.\nமூளையைப் பாதிக்கும் போதை மருந்துகள் போல் உள்ள விடயங்களை இந்த சொக்குப் பொடு,வசிய மருந்து ஆட்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதே நம் கணிப்பு.\nஇத்னால்தான்,பணம்,அறிவு,படிப்பு கொண்ட பெண்களும் மோசடி சாமிகள் பின் செல்கிறர்கள்.\nஆகவே முட்டை மந்திரம் என்பது முகமூடி,உண்வில் ஏதோ கலந்து த்ருவதே விடயம்.\nஇதன் பக்கவிளைவுகள் மோசமாகத்தன் இருக்கும் என்பதும் புரியலாம்.\nமந்திரம் மோசடி என்பதைவிட,என்ன உண்மையிலேயே நடக்க முடியும் என அறிந்து பல்ருக்கும் விளக்குவதே நன்று.\nடிஸ்கி: பணி கொஞ்சம் அதிகம் என்பதால் அதிகம் இணையம் வர முடிவது இல்லை.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆகவே அனைவருக்கும் தனியாக பினூட்டம் இட முடியவில்லை. நன்றி நண்பர்களே\nபொருளாதார மந்தம் – என்ன செய்ய வேண்டும்\nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nஜேம்ஸ் வசந்தன் கிறிஸ்துவ இனவெறியின் அடிமை\nபாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nசார்பியலின் அடிப்படை லோரன்ஸ் மாற்றி சமன்பாடு[Lorre...\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nஎகிப்தில் உயிரின் விலை மிக மலிவு\nSTAR WARS விளையாட்டுக்கு எதிராக இஸ்லாமிய மதவாதிகள்...\nநான் கமல் அவர்களை ஆதரிக்கிறேன்\nஇஸ்ரேல் தேர்தல் முடிவுகள் நெதன்யாகு ஆட்சி அமைப்பார...\nஃபெர்மி தொலைநோக்கி கருப்பு பொருளை கண்டுபிடிக்குமா\nவிண்வெளி உயிரிகள் இலங்கையில் கண்டுபிடிப்பா\nஇயந்திரங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்தால்\nமந்திர தந்திர சவால் :சணல் இடமறுக்கு காணொளி\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nபெண்கள் கண்ணியமாக உடை அணியச் சொன்ன மதுரை ஆதீனம் 18...\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\nபூமியின் செயற்கைக் கோள்களை நொண்டி அடிக்க வைக்கிறாரா சனி பகவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tips2stayhealthy.com/archives/15510", "date_download": "2019-09-21T19:26:41Z", "digest": "sha1:3XWL5XFWMN2AFBVBGSCUMFX5OXS5VVUG", "length": 3380, "nlines": 75, "source_domain": "tamil.tips2stayhealthy.com", "title": "வறட்சியினால் தோல் உரிவது தடுக்க – 5௦௦௦+ தமிழ் குறிப்புக்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nவறட்சியினால் தோல் உரிவது தடுக்க\nவிளக்கெண்ணெயில் ரிசினோலியிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஈ போன்ற சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் சத்துக்கள் உள்ளது. எனவே அத்தகைய எண்ணெயை காட்டனில் நனைத்து முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ, வறட்சியினால் தோல் உரிவது தடுக்கப்படும்.\nஆரோக்கிய சமையல்:டயட் கோஸ் சூப்\nசிக்கரிக் கலக்காத காபி பொடி- கண்டறிவது எப்படி \nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் விரைவில் ஆறிட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/08/blog-post_7848.html", "date_download": "2019-09-21T19:58:50Z", "digest": "sha1:ZEKOSEHQV3L26YZF4V7VFBMFO7FX45KQ", "length": 9444, "nlines": 289, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அனந்தபத்மநாபனுடன் ஒரு சந்திப்பு (வீடியோ)", "raw_content": "\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 8\nஷீர்டி பாபாவின் சந்நிதியில்… (ராம்ஜி முகநூலில் எழுதிய பதிவு. தலைப்பு மட்டும் அடியேன்.)\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- இறுதிப் பகுதி\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 4\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\n‘நன்றி வாடை’ – புதிய சிறுகதை\nஇளையராஜாவை வரைதல் - 6\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஅனந்தபத்மநாபனுடன் ஒரு சந்திப்பு (வீடியோ)\nஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல் இந்தியாவின் இயக்குநர் அனந்தபத்மநாபனுடன் நான் எடுத்த வீடியோ நேர்காணல் இங்கே. இதில் டெஸோ மாநாடு, இலங்கையில் தமிழர்கள் நிலை, இந்தியாவில் மனித உரிமைகள், காஷ்மீர் போன்ற பலவற்றைப் பற்றிப் பேசுகிறோம்.\nஅனந்தெல்லாம் தூக்கி அப்பாலே போடுங்க பத்ரி சாரே\nஉங்களுக்கு வேலை வந்து விட்டது\nநிலக்கரி சுரங்க ஊழல் ரூ.1,86,000,0000000 யாமில்ல\nஇதெல்லாம் சுத்த பொய்ன்னு விலாவரியா ஒரு பதிவு போடுங்க\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகுஜராத் தீர்ப்பு - உடனடி வினை\nடயல் ஃபார் புக்ஸ் எண்கள் - சிறு தடங்கல்\nஅனந்தபத்மநாபனுடன் ஒரு சந்திப்பு (வீடியோ)\nஅஹோம் (அஸ்ஸாம்) பிரச்னை இந்தியப் பிரச்னை ஆகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books-by-publisher/196/vamsi-pathippagam/", "date_download": "2019-09-21T20:18:45Z", "digest": "sha1:4E4DJH54PWRS4UYKCHDBSNNA3AGBUXRN", "length": 21249, "nlines": 348, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Vamsi Pathippagam(வம்சி பதிப்பகம்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\nசென்னையிலிருந்து 200 கிலோமீட்டருக்கும் அப்பால் உள்ள திருவண்ணாமலை என்ற மாவட்டத் தலைநகரில் உள்ளடங்கிய சாரோன் பகுதியில் படித்துக் கொண்டும் எப்போதாவது எழுதிக் கொண்டும் வாழ்வை சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த என்னையும் பவாவையும் பதிப்பகம் ஆரம்பிக்க வைத்து தொடர்ந்து இதிலேயே உழல வைத்தவர்கள் நண்பர்கள் சி.மோகனும், ஜி. திலகவதியும் தான்.\nகையில் ஒத்தை ரூபாயும் இல்லாமலிருந்த அப்போது, ஐம்பதாயிரத்தைத் தந்து இதன் வாசலை திறந்து வைத்த ஒரு ஆத்மார்த்த நண்பரை இவ்விநாடி நன்றியுடன் நினைக்கத் தோன்றுகிறது.\nநல்லப் புத்தகங்களை மட்டுமேப் பதிப்பிப்பது என்ற பிடிவாதங்கள் சில சமயங்களில் தகர்ந்து போனதற்கு நண்பர்களின் அன்பும் பிடிவாதமும் மட்டுமே காரணம்.\nஎங்களை இப்படி மாட்டிவிட்ட ஸ்நேகிதி திலகவதியே இதை திறந்தும் வைத்தார்கள்.\nஒரு போதும் வம்சி புக்ஸ் எங்கள் தொழிலாக மாறிவிடக் கூடாது என்ற பிடிவாதத்திலிருக்கிறோம்.\nநண்பர்கள் கூடவும், சந்திக்கவும், புத்தகம் படிக்கவும், வாங்கவும், சில நேரங்களில் எடுத்து போகவுமான சுதந்திர வெளியாக இது கடைசிவரை நிலைக்க வேண்டும்.\nமுப்பது வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து எங்கள் கலாச்சார செயல்பாடுகளில் ''வம்சி புக்ஸ்'' சும் ஒன்று.\nஇந்த இணைய தளத்திற்காக தேடிய போது தான் 150க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்களை பதிப்பித்திருக்கிறோம் என்பது தெரிந்தது. இது எங்களை எங்களாலேயே நம்ப முடியாத பேரதிரிச்சியாக உள்ளது. இச்சாத்தியத்திற்கு பட்டிற்கும் கடனும், செலுத்தும் வட்டியையும் கணக்கிட்டால் இருக்கும் கொஞ்சமே கொஞ்மான கலா உணர்வும் செத்துப்போகும்.\nஇது வளர்ந்துப் பெருகி, நிறுவனமாகி...... அதெல்லாம் வேண்டாம்.\nஇன்னொருப் பேராசை மட்டும் உன்டெனக்கு,\nதிருவண்ணாமலைக்கருகில் எங்களுக்கிருக்கும் காணி நிலத்தில் இப்பதிப்பக அலுவலகம்,\nஇலக்கிய கூட்ட அரங்கு, ஒரு சின்ன திறந்த வெளி திரைப்பட அரங்கு,\nஎழுத்தாளர்கள் வந்தால் தங்கிக் கொள்ளும் வசதி.....\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஎழுத்தாளர் : பா. செயப்பிரகாசம்\nபதிப்பகம் : வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)\nபதிப்பகம் : வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)\nஎழுத்தாளர் : கே.வி. ஷைலஜா\nபதிப்பகம் : வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)\nதமிழில் அறிவியல் சார்ந்த சிறுகதைகள் அரிதாகவே எழுதப்பட்டு வருகின்றன. நாவல்கள் அரிதினும் அரிது. இந்தச் சூழலில் 6174 வரவேற்கப்பட வேண்டியது. லெமூரியாவிற்கும் தமிழர்களுக்கும் கடந்த நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு பிரிக்க முடியாத தொடர்பு இருந்து வருகிறது. இந்தத் தொடர்பின் நீட்சிதான் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : க. சுதாகர்\nபதிப்பகம் : வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)\nகிருஸ்துவமும் தமிழ்ச்சூழலும் - Christhuvamum Tamilsoolalum\nஎழுத்தாளர் : ஆ. சிவசுப்பிரமணியன்\nபதிப்பகம் : வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)\nஎழுத்தாளர் : பவா செல்லதுரை\nபதிப்பகம் : வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)\nபதிப்பகம் : வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)\nஎழுத்தாளர் : சக்தி ஜோதி\nபதிப்பகம் : வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)\nஎழுத்தாளர் : சா. தேவதாஸ்\nபதிப்பகம் : வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)\nஎழுத்தாளர் : வேலு சரவணன்\nபதிப்பகம் : வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசித்தர், வில்லோடு வ நிலவே, ஆனந்த யோகா, Arivi, சந்திப்பு, ஆர ம், பெண்ணியச் சிந்தனைகள், தரையில், இந்து மதம், மாரி செல்வராஜ், பாலூர். கண்ணப்ப முதலியார், etta, அறிவுக்கு உணவு, administration, ராமாயணம் உரை\nசிவாஜிராவ் டூ சிவாஜி - Sivajiraav to sivaji\nஇந்தியத் தேர்தல் வரலாறு - Indiya Therthal Varalaaru\nதமிழகத்தில் பெருங்கற்காலப் ��ண்பாடு -\nஇந்தியா ரப்பர் பையன் -\nசூப்பர் இனிப்புக் காரச் சிற்றுண்டிகள் -\nகொடூரக் கொலை வழக்குகள் - Kodura Kolai Vazhakkugal\nமருத்துவம் (ஓலைச்சுவடி வடிவில்) -\nமூங்கில் மூச்சு - Moongil Moochu\nஆற்றுக்குள்ளே ஓர் அதிசயச் சுற்றுலா\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 16 -\nபதிப்புகள் மறுபதிப்புகள் - Pathippugal Maruppathippugal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-21T20:34:55Z", "digest": "sha1:GIJFW5IOVLQL5GY32HYZGIQNOMLSO5GU", "length": 11639, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிள்ளாநல்லூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 4.66 சதுர கிலோமீட்டர்கள் (1.80 sq mi)\nபிள்ளாநல்லூர் (ஆங்கிலம்:Pillanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி விசைத்தறி மற்றும் நெசவுத் தொழில் மிகுந்த பகுதியாகும்.\n3 மக்கள் தொகை பரம்பல்\nபிள்ளாநல்லூர் பேரூராட்சிக்கு தெற்கில் நாமக்கல் 21 கிமீ; கிழக்கில் இராசிபுரம் 8 கிமீ; வடக்கில் சேலம் 28 கிமீ மற்றும் மேற்கில் திருச்செங்கோடு 32 கிமீ தொலைவில் உள்ளது.\n4.66 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 20 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,127 வீடுகளும், 11,181 மக்கள்தொகையும் கொண்டது. [4]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ பிள்ளாநல்லூர் பேரூராட்சியின் இணையதளம்\nநாமக்கல் வட்டம் • திருச்செங்கோடு வட்டம் • இராசிபுரம் வட்டம் • பரமத்தி-வேலூர் வட்டம் • கொல்லிமலை வட்டம் • சேந்தமங்கலம் வட்டம் • குமாரபாளையம் வட்டம் • மோகனூர் வட்டம்\nநாமக்கல் • சேந்தமங்கலம் • காளப்பநாய்க்கன்பட்டி • அலங்காநத்தம் • எருமப்பட்டி • மேட்டுப்பட்டி• புதுச்சத்திரம் • செல்லப்பம்பட்டி • நல்லிபாளையம் • கீரம்பூர் • மோகனூ��் • வளையப்பட்டி • வராகூர்\nநாமக்கல் • திருச்செங்கோடு • இராசிபுரம் • பள்ளிபாளையம் • குமாரபாளையம்\nநாமக்கல் • திருச்செங்கோடு • இராசிபுரம் • மோகனூர் • பரமத்தி • எலச்சிப்பாளையம் • கபிலர்மலை• மல்லசமுத்திரம் • நாமகிரிப்பேட்டை • பள்ளிபாளையம் • புது சத்திரம் • சேந்தமங்கலம் • வெண்ணந்தூர் • எருமைப்பட்டி • கொல்லிமலை • வராகூர்\nபோத்தனூர் • படைவீடு • எருமைப்பட்டி • காளப்பநாயக்கன்பட்டி • ஆலம்பாளையம் • வெங்கரை • மோகனூர் • நாமகிரிப்பேட்டை • பாண்டமங்கலம் • பட்டிணம்•மல்லசமுத்திரம்• சேந்தமங்கலம்•பிள்ளாநல்லூர் • வெண்ணந்தூர் • இரா.புதுப்பட்டி • சீராப்பள்ளி • வேலூர்(நாமக்கல்) • பரமத்தி • அத்தனூர்\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nநாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 23:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/man-mohan-singh-says-modi-is-good-salesman-event-manager-228417.html", "date_download": "2019-09-21T19:18:13Z", "digest": "sha1:R67EIVPKDOTSGZG66AGGM23ENYJVW5L4", "length": 15786, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி என்னைவிட திறமையான \"சேல்ஸ்மேன்\"!! மன்மோகன் சிங் பாராட்டுகிறாரா...இல்லை ? | Man mohan Singh says Modi is Good Salesman and Event Manager - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஅடியே போடி.. நிர்மலா சீதாராமன் முனுமுனுப்பால் சர்ச்சை\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்ல��யல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடி என்னைவிட திறமையான \"சேல்ஸ்மேன்\"\nடெல்லி : பிரதமர் மோடி குறித்து விமர்சித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவர் தன்னை விட திறமையான சேல்ஸ்மேன் என்று கூறியுள்ளார்.\nடெல்லியில் காங்கிரஸ் முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மன்மோகன் சிங் பேசியதாவது...\nபிரதமர் மோடி அவர்கள் என்னை விட மிகச்சிறந்த விற்பனையாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்.\nஅதேபோல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது துவக்க உரையில் 'சென்ற பொதுத்தேர்தலில் இருந்து நாங்கள் கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்று என்னவென்றால், நாங்கள் தகவல்தொடர்பு மற்றும் சந்தைப்படுத்தும்\nதிறன்களை அதிகமாக வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.\nகுறிப்பாக, வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் சந்தைப்படுத்துதல் முக்கியம்.\nகாங்கிரஸ் சென்ற முறை பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் அரசின் திட்டங்கள் குறித்த தகவல்கள் முறையாக மக்களிடம் சென்றடையாததே ஆகும்\nஇவ்வாறு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹவுடி மோடி.. 50,000 இந்தியர்கள்.. முதல்முறையாக ஒரே மேடையி���் மோடியுடன் ட்ரம்ப்.. பரபரக்கும் அமெரிக்கா\nமகாராஷ்டிராவில் அரசியலில் பரபரப்பு... சிவசேனாவை வெளுவெளுவென வெளுத்த மோடி\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் மோடி\nமோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- மே.வ. பெயரை பங்களா என மாற்ற அனுமதிக்க வலியுறுத்தல்\nபிரதமர் மோடி தன் தாயாருடன் சந்திப்பு.. காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.. நெகிழ்ச்சி\nஓ பட்டர்பிளை.. பட்டர்பிளை.. கலர்கலராக பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்ட நரேந்திர மோடி\nபிரதமர் மோடி எடுத்த வரலாற்று திருப்பு முனை முடிவுகள்.. ஏழைகளை குறிவைத்து செய்த சாதனைகள்\nபொழுது விடிஞ்சதும்... டீக்கடையை சுத்தம் செய்யறதுதான்... அந்த சிறுவனுக்கு முதல் வேலை.. மோடி\n114 நாட்களில் 10-வது முறையாக வெளிநாடு செல்லும் பிரதமர் மோடி \n60 வருட நாடாளுமன்ற சரித்திரத்தில் நடக்காதது.. 100 நாளில் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள்.. மோடி\nஇந்தியா, சீனா இல்லாததை கற்பனை கூட செய்ய முடியவில்லை.. ரஷ்யா அதிபர் புடின்.. உடனே மோடி செம்ம பதில்\nசெப். 7 இந்தியாவுக்கு மட்டுமல்ல பிரதமர் மோடிக்கும் முக்கியமான நாள்.. 100வது நாளில் செம்ம பிளான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmodi manmohan singh மன்மோகன் சிங் மோடி டெல்லி\nவந்தது இடைத் தேர்தல்.. நாளைக்கே விருப்ப மனு.. மின்னல் வேகத்துக்கு மாறிய அதிமுக, திமுக\nசனிப்பெயர்ச்சி 2020-23: கன்னி லக்னகாரர்களுக்கு கஷ்டங்களை தீர்க்கும் சனிபகவான்\nமகாராஷ்டிரா தேர்தல்: தனிப்பெரும்பான்மை பெற பாஜக படுதீவிரம்... கை கொடுக்குமா கட்சி தாவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/sultan-abdullah-crown-as-16th-agong-in-malaysia-358713.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-21T20:17:50Z", "digest": "sha1:UROKABURVPZHVLKEUGHD27GU2WX6H6NT", "length": 17098, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "மலேசியாவின் 16-வது புதிய மாமன்னராக சுல்தான் அப்துல்லா பதவியேற்பு | Sultan Abdullah crown as 16th Agong in Malaysia - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nவிக்ரமை தொடர்பு கொள்ள முடியவில்லை- இஸ்ரோ\nதிமுக- காங். கூட்டணியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் நாங்குநேரி இடைத்தேர்தல்\nகல்யாணமாகி ஒரு வாரம்தான் ஆச்சு.. ஹனிமூனும் முடிஞ்சாச்சு.. கணவரை ஸ்டேஷனுக்கு இழுத்து வந்த மனைவி\nசந்திரயான்-2 விண்ணில் செலுத்திய நாள் முதல்.. இன்று வரை நடந்தது என்ன விண்வெளி துறையில் ஓர் மைல்கல்\nமணி சார் பத்தின ரகசியம்... உடைத்தார் நடிகர் வேணு அரவிந்த்\nகமல் வீடியோ வெளியிட்டாலே.. பாஜக அலறுதே.. அடுத்தடுத்து வீடியோ போட்டு தெறிக்க விடும் ஹாசன்\nவேட்பாளர்களை அடையாளம் காணும் உதயநிதி... விழுந்து விழுந்து பணியாற்றும் இளைஞரணி\n இந்த 4 நோய்களும் ஒருவரை ஊனமாக்கிவிடும் தெரியுமா\nMovies கோமாளி வெற்றி.. பிரதீப் ரங்கநாதனக்கு ஹோண்டா சிட்டி கார் பரிசளித்த ஐசரி கணேஷ்\nEducation தமிழ் வழியிலான பி.இ. இடங்களை குறைக்கத் திட்டம் - உயர் கல்வித் துறை அமைச்சர் தகவல்\nAutomobiles சோனியா காந்தியே எங்கள் பக்கம்தான்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி... என்னங்க சொல்றீங்க\nFinance இந்தியாவின் முதல் தனியார் ரயிலில் இத்தனை கெடுபிடிகளா குழந்தைகளுக்கு கூட முழு டிக்கெட் எடுக்கணுமா\nTechnology சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: ஆண்ட்ராய்டு 10 அப்டேட்: பட்டியல் இதோ.\nSports தம்பி.. மறுபடியும் அந்த தப்பை பண்ணா சோலி முடிஞ்சுடும்.. ஆப்பு வைக்க 3 பேர் வெயிட்டிங்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலேசியாவின் 16-வது புதிய மாமன்னராக சுல்தான் அப்துல்லா பதவியேற்பு\nகோலாலம்பூர்: மலேசியாவின் 16-வது புதிய மாமன்னராக சுல்தான் அப்துல்லா நேற்று பதவியேற்றார். கோலாலம்பூர் இஸ்தானா நெகாராவில் பாரம்பரிய சடங்குகளுடன் சுல்தான் அப்துல்லா அரியணையில் அமர்ந்தார்.\nமலேசியாவில் மன்னராட்சி முறை இன்னமும் நடைமுறையில் இருந்து வருகிறது. மலேசியாவில் பெர்லிஸ், கெடா (கடாரம்), பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜோகூர், பாகாங், திரெங்கானு, கிளந்தான் ஆகிய 9 மாநிலங்கள் உள்ளன.\nஇந்த 9 மாநிலங்களுக்கும் மன்னர்கள் உள்ளனர். 9 மாநில மன்னர்களும் ஒன்றுகூடி சுழற்சி முறையில் தங்களுக்கான மாமன்னரை (அகாங்) தேர்வு செய்வது வழக்கம். இம் மாமன்னர்களின் பதவி காலம் 5 ஆண்டுகள்.\nஇதன்படி 2016-ம் ஆண்டு கிளந்தான் மாநில சுல்தான் ஐந்தாம் முகம்மது மாமன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2 ஆண்டுகள் மட்டுமே மாமன்னர் பதவியில் இருந்த ஐந்தாம் முகமது திடீரென கடந்த ஜனவரி மாதம் பதவி விலகு��தாக அறிவித்தார்.\nஅவரது திடீர் பதவி விலகல் பெரும் சர்ச்சையானது. பின்னர்தான் மருத்துவ விடுப்பில் சென்றிருந்த மாமன்னருக்கும் ரஷ்யாவின் மாஜி அழகிக்கும் 2018-ல் காதல் உருவாகி திருமணத்தில் முடிந்தது அம்பலமானது.\nபதவி விலகிய மாமன்னருக்கு ஏற்கனவே 22 வயதில் ஒரு மனைவியும் 2 மாத ஆண் குழந்தையும் இருந்தது. ரஷ்யா அழகியை அவர் திருமணம் செய்ததால் கடந்த மாதம் இளம் மனைவியை விவாகரத்து செய்துவிட்டாராம்.\nஇதையடுத்தே புதிய மாமன்னரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. பாகாங் மாநிலத்தின் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் புதிய மாமன்னராக அதாவது மலேசியாவின் 16-வது அகாங்காக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.\nபுதிய மாமன்னரின் பதவியேற்பு நிகழ்ச்சி கோலாலம்பூரின் இஸ்தான் நெகாராவில் நேற்று நடைபெற்றது. இந்த பதவி ஏற்பு நிகழ்வில் புருனே சுல்தான் ஹசனல் போல்கியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமாமன்னராக பதவி ஏற்ற சுல்தான் அப்துல்லா தங்கத்தினால் நெய்யப்பட்ட மஸ்காட் உடை அணிந்திருந்தார். பாரம்பரிய சடங்குகளுடன் அரியணை ஏறிய சுல்தான் அப்துல்லா, அரண்மனைக்கு வெளியே அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக் கொண்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜாகீர் நாயக்கை நாடு கடத்துமாறு மோடி கேட்கவில்லை... மலேசிய பிரதமர் வீசிய புது குண்டு\nமலேசிய பொருட்களுக்கு 5% கூடுதல் இறக்குமதி வரி.. மத்திய அரசு அதிரடி.. என்ன காரணம்\nஜோதிகாவின் ராட்சசியை புகழ்ந்து தள்ளிய மலேசிய கல்வி அமைச்சர்.. செம பாராட்டு\n6 மாதத்தில் பிறந்த குழந்தைக்கு நானா தந்தை... மலேசிய மாஜி மன்னருக்கு வந்த சோதனையைப் பாருங்க\nஆக்ஸிஜன் கட்.. மயங்கி பலியான பயணிகள்.. MH 370 விமானத்தை கடலுக்குள் மூழ்கடித்த பைலட்..\nஅருண் காசி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. மலேசிய நாடாளுமன்றம் முன்பு உண்ணாவிரதம்.. தந்தை முடிவு\nகோலாலம்பூரில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்.. வெள்ளி தேரில் முருகன் வீதி உலா\nEXCLUSIVE: திமுக - காங். கூட்டணிக்கு கிடைத்த அட்டகாசமான பேஸ்மென்ட் இது.. திருநாவுக்கரசர் உற்சாகம்\n93 ரோஹிங்கியா அகதிகள் கைது... மலேசியாவுக்கு தப்ப முயன்ற போது சிக்கினர்\nமலேசியாவில் சித்திரவதைக்குள்ளான தமிழக தொழிலாளர்கள்.. கண்ணீர் வீடியோவால் பரபரப்பு\nநேபாளிகளுக்கு சாதகமான தொழிலாளர் நலன் ஒப்பந்தம்.. மலேசியாவுடன் கையெழுத்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/03/22005557/Acting-as-an-Excellent-OfficerThe-police-are-searching.vpf", "date_download": "2019-09-21T19:53:12Z", "digest": "sha1:GQHKUCZX4XWMH5LJSOJ6F5XHJFJOPUHH", "length": 14169, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Acting as an Excellent Officer The police are searching for the mystery || கலால் அதிகாரிபோல் நடித்து டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.1 லட்சம் பறிப்பு மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகலால் அதிகாரிபோல் நடித்து டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.1 லட்சம் பறிப்பு மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு + \"||\" + Acting as an Excellent Officer The police are searching for the mystery\nகலால் அதிகாரிபோல் நடித்து டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.1 லட்சம் பறிப்பு மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு\nகலால் அதிகாரிபோல் நடித்து டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.1 லட்சத்தை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nகரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே புங்கம்பாடி பிரிவு தேசிய நெடுஞ்சாலையோரத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் தினமும் மது விற்பனையாகும் பணத்தை மறுநாள் காலையில் வங்கியில் செலுத்துவதற்காக ஊழியர் தங்கி இருப்பது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் கடையில் மது விற்பனையான பணத்தை காலையில் வங்கி யில் செலுத்துவதற்காக கடை யின் விற்பனையாளர் கரூர் மாவட்டம், குளித்தலை வைப் புதூரை சேர்ந்த பாலகிருஷ் ணன் தங்கி இருந்தார்.\nஇந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பாலகிருஷ் ணன் கடையின் கதவை ஒருபுறம் திறந்து வைத்து மதுபானம் விற்ற பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக எண்ணிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு டிப்-டாப் உடை அணிந்த மர்மநபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் பாலகிருஷ்ணனிடம் தன்னை கலால் அதிகாரி என்று கூறி விசாரணை நடத்தினார்.\nஅப்போது பாலகிருஷ்ணன் அவரிடம், வங்கியில் செலுத்துவதற்காக பணத்தை எண்ணி கொண்டிருப்பதாக கூறினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்மநபர் பாலகிருஷ்ணனிடம் இருந்த ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்தை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.\nஇதுகுறித்து பாலகிருஷ்ணன் அரவக்குறிச்சி போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக் குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். கலால் அதிகாரிபோல் நடித்து டாஸ்மாக் விற்பனையாள ரிடம் பணத்தை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் 40 பேர் மீது போலீசார் வழக்கு\nகாங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் 40 பேர் மீது போலீசார் வழக்கு.\n2. நாகர்கோவிலில் பாழடைந்த கட்டிடத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய தொழிலாளி போலீசார் விசாரணை\nநாகர்கோவிலில் பாழடைந்த கட்டிடத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய தொழிலாளியின் உடலை போலீசார் மீட்டனர். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n3. படப்பை அருகே வாலிபரை மிரட்டி ரூ.2 லட்சம் பறிப்பு 9 பேருக்கு வலைவீச்சு\nபடப்பை அருகே வாலிபரை மிரட்டி ரூ.2 லட்சம் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\n4. போடிமெட்டு மலைப்பாதை விபத்தில் மேலும் ஒருவர் சாவு அதிக பயணிகளுடன் சென்ற ஜீப்களுக்கு போலீசார் அனுமதி மறுப்பு\nபோடிமெட்டு மலைப்பாதையில் பள்ளத்தில் ஜீப் பாய்ந்த விபத்தில் மேலும் ஒருவர் நேற்று இறந்தார். விபத்து சம்பவத்தை தொடர்ந்து அதிக பயணிகள் சென்ற ஜீப்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.\n5. கல்வி அதிகாரி வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு\nகுழித்துறையில் கல்வி அதிகாரி வீட்டில் 35 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொது���க்கள் சாலை மறியல்- தடியடி\n2. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n3. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் பெற்றோருடன் தலைமறைவு\n4. மதுரையில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தவர் கைது\n5. சென்னை புறநகரில் கொட்டித்தீர்த்த கனமழை: மின்கம்பிகள் உரசி தீப்பொறி விழுந்ததில் கார், ஸ்கூட்டர் எரிந்து நாசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/24113317/IPL-2018-Preity-Zinta-comes-up-with-oneworded-definition.vpf", "date_download": "2019-09-21T20:00:06Z", "digest": "sha1:3FXNLY5RFNN74GDTZ4WQKVWQMDZQFUST", "length": 8390, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "IPL 2018: Preity Zinta comes up with one-worded definition for Virat Kohli, on fan request || வீராட் கோலி குறித்து பிரீத்தி ஜிந்தாவின் ஒரு வரி பதில்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவீராட் கோலி குறித்து பிரீத்தி ஜிந்தாவின் ஒரு வரி பதில்\nவீராட் கோலி குறித்து ரசிகரின் கேள்விக்கு பிரீத்தி ஜிந்தா ஒரு வரியில் பதில் அளித்து உள்ளார். #ViratKohli #PreityZinta\nஐபிஎல் போட்டியில் இருந்து பஞ்சாப் அணி வெளியேறிவிட்டதால், ரசிர்களிடம் ப்ரீத்தி மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அப்போது ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா, இந்திய அணித்தலைவர் விராட் கோலி குறித்து ஒரு வார்த்தையில் பதிலளித்துள்ளார்.\nரசிகர் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில், நீங்கள் விராட் கோலியை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு ப்ரீத்தி, அவர் அற்புதமானவர் என ஒரு வார்த்தையில் பதிலளித்துள்ளார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஐபிஎல் மீது பாக்.அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி குற்றச்சாட்டு\n2. வெளியே தள்ளும் முன்பு டோனியே ஓய்வு பெற வேண்டும் - கவாஸ்கர் சொல்கிறார்\n3. இந்தியாவுக்கு வரும் விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ் \n4. தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த தவான்: ரோஹித் சர்மா வெளியிட்ட வீடியோ\n5. ‘பவர்-பிளே’யில் பந்து வீசுவது கடினம் இந்திய வீரர் தீபக் சாஹர் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=81103274", "date_download": "2019-09-21T19:38:16Z", "digest": "sha1:QZU7JZUJ47T2LW4GWUR5LSINBVOYKSXO", "length": 56322, "nlines": 845, "source_domain": "old.thinnai.com", "title": "கவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து கருத்துப்பகிர்வுக் கூட்டம்: | திண்ணை", "raw_content": "\nகவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து கருத்துப்பகிர்வுக் கூட்டம்:\nகவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து கருத்துப்பகிர்வுக் கூட்டம்:\nகவிதையில் அகழ்ந்தெடுத்த ’கண்ணாடிக் கிணறு’ –\nகவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து அபூர்வம் அமைப்பு சார்பில் சமீபத்தில் சென்னை தேவநேயப் பாவாணர் நூலக வளாக சிற்றரங்கில் 13.02.2010 அன்று நடந்தேறிய கருத்துப்பகிர்வுக் கூட்டம்:\nஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிலக்கியச் சிற்றிதழ்களில் பிரதானமாக கவிதைகள் எழுதியும், சிறுகதைகள் மதிப்புரைகள், இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதியும் கணிசமாகப் பங்களிப்பு நல்கி வருபவர் கவிஞர் பூமா ஈஸ்வரமூர்த்தி. நான்கைந்து கவிதைத் தொகுதிகள், சிறுகதைத் தொகுதி, இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைத் தொகுதி, தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளடங்கிய முழுத்தொகுதி என இவருடைய படைப்புகள் பல இதுவரை நூல்வடிவம் பெற்றுள்ளன. கவிதைக்கணம் என்ற அமைப்பின் நிறுவனர்களில் ஒருவராக இயங்கியவர்.\nஇவருடைய இலக்கியப் பங்களிப்பிற்கு இதுநாள்வரை போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது உண்மையிலேயே வருத்தத்திற்குரியது. ஆனால், பூமா ஈசுவரமூர்த்தி அதுகுறித்தெல்லாம் ஆதங்கப்படாமல், எழுதுவதே ஆனந்தமாய் ஆர்வங்குறையாமல் தொடர்ந்து இலக்கியவுலகில் இயங்கிவருபவர். இன்று ‘சிற்றிலை’ என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு அமைப்பை, ஒத்த சிந்தனை கொண்ட சக எழுத்தாளர்களான கவிஞர் கடற்கரை, ரெங்கையா முருகன், ஐசக் மற்றும் சிலருடன் கரங்கோர்த்து உருவாக்கியுள்ளார். இவ்வமைப்பு சுற்றுச்சூழல் குறித்த ஆய்வுகளிலும், செயல்பாடுகளிலும் முனைப்பாக இயங்கிவரும் களப்பணியாளர்களை வரவழைத்து உரைநிகழ்த்தச் செய்து, சுற்றுச்சூழல் குறித்த ஆவணப்படங்களை முடிந்தபோது நிகழ்வின் ஒரு பகுதியாகத் திரையிட்டும், சுற்றுச்சூழல் குறித்து அக்கறையோடு எழுதப்பட்டுள்ள நூல்களை ஒரு கூட்டத்திற்கு ஒன்று என்ற விகிதத்தில் அறிமுகம் செய்தும் தங்கள் கைக்காசைச் செலவுசெய்து மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வைப் பரவலாக்கும் முயற்சியில் தொடர்ந்து இயங்கிவருகிறது. சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப்பாவாணர் வளாகச் சிற்றரங்கில் சிற்றிலை அமைப்பின் கூட்டம் மாதம் ஒருமுறை சிறப்பாக நடந்தேறிவருகிறது.\nஇப்பொழுது இலக்கியத்திற்கென்று அபூர்வம் என்ற அமைப்பைத் துவக்கியிருக்கிறார் கவிஞர் பூமா ஈசுவரமூர்த்தி. இந்த அமைப்பின் சார்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள கவிஞர் கடற்கரையின் கவிதைத்தொகுதியான கண்ணாடிக்கிணறு குறித்து 13.02.2010 அன்று ஒரு கருத்துப்பகிர்வுக் கூட்டம் நடைபெற்றது. எழுத்தாளர்களும், கவிஞர்களுமான க.மோகனரங்கன், ஸ்ரீநேசன், எஸ்.சண்முகம் முதலியோர் தோழர் கடற்கரையின் கவியாளுமை, அதன் நிறை குறைகள் குறித்துப் பேசினர். நவீன தமிழ்க்கவிதை குறித்த அன்பும், அபிமானமும், அக்கறையும், நிறைவான அறிவும், ஆர்வமுமாய் அவர்கள் பேசிய பாங்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நேர்த்தியான இலக்கியக் கூட்டத்திற்குச் சென்றுவந்த நிறைவை மனதில் ஏற்படுத்தியது. நவீன தமிழ்க்கவிதை குறித்து அவர்கள் முன்வைத்த கருத்துகள் குறித்து நமக்கு மாறுபட்ட பார்வைகள் இருக்க வழியுண்டு. ஆனால், அவர்கள் ஆழமான புரிதலோடும், வாசிப்போடும், மாற்றுக் கருத்துகளையும் கண்ணியமாக முன்வைத்தார்கள் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமேயில்லை. அரங்கில் பார்வையாளர்களாக வந்திருந்தவர்களில் எழுத்தாளர்கள் வ.ஐ.சு.ஜெயபாலன், பிரபஞ்சன், ஆர்.சிவகுமார், வெளி ரங்கராஜன், அய்யப்ப மாதவன், பால் நிலவன் என பல படைப்பாளிகள் இருந்தனர். அவர்களும் சரி, மற்ற இலக்கிய ஆர்வலர்களும் சரி, மெய்யான ஆர்வத்தோடும், அக்கறையோடும் ( அதாவது ‘hidden agenda’ என்று ஏதுமில்லாமல்) கூ��்டத்தில் பங்கெடுத்துக்கொண்டிருந்ததைப் பார்க்க மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது.\nபூமா ஈசுவரமூர்த்தி: கவிதைகள் பற்றிய கலந்துரையாடலில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டிருப்பதாக உணர்கிறோம். அதை நிவர்த்திசெய்யவும், நவீன தமிழ்க்கவிதை, குறித்த ஆக்கபூர்வமான கலந்துரையாடலையும், கருத்துப்பகிர்வையும் சாத்தியப்படுத்தவும் அபூர்வம் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.\nக.மோகனரங்கன்: கவிதை எழுதும்போதும், வாசிக்கும்போதும் ஒரு தனிமை சூழ்கிறது. இதனால்தான் கவிஞர்கள் கவிதை பற்றி அதிகம் பேசுவதில்லை.\nகவிதை பாஷைக்குள் அடங்கும் பரிபாஷை.\nநுண்ணுணர்வு கொண்ட சாதாரண வாசகனுக்கு கவிதை ஓரளவு பிடிபட்டுவிடும்.\nஅச்சிட்ட வரிகளுக்கு இடையே நிகழ்ந்துள்ளவை, நிகழ்ந்திருக்கவேண்டியவை குறித்தே நான் பேச விரும்புகிறேன்.\nஒரு கவிதை தீவிர விஷயத்தை தீவிரத் தொனியில்தான் சொல்லவேண்டுமென்பதில்லை.\nகவிதையில் எந்த செய்தி சொல்லப்பட்டிருக்கிறது என்பது முக்கியமல்ல. அது எப்படி கவிதானுபவமாக மாறுகிறது என்பதுதான் முக்கியம்.\nஎந்தவொரு புதுக்கவிஞனுக்கும் மூத்த எழுத்தாளரின் பாதிப்பு இருக்கலாம். ஆனால், அது ‘சாயல்’ என்று மாறிவிடலாகாது.\nஇன்று நேர்க்கவிதையே அதிகம் சிலாகிக்கப்படுகிறது. எனில், மறைபொருள் முக்கியம் என்று நம்புகிறேன்.\nகடற்கரை தனக்கென்று தனிக் குரலை உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. பல்வேறு குரல்களையும் முயன்று பார்த்திருக்கிறார்.\nஇந்தத் தொகுப்பின் கவிதைகளில் இன்று வழக்கொழிந்த செந்தமிழ்ச் சொற்களும், இன்று சகஜமாகப் புழங்கும் எஸ்.எம்.எஸ் போன்ற வார்த்தைகளும் புழங்குகின்றன. இவற்றிற்கிடையேயான தூரமே நம் தமிழ்க்கவிதையின் நெடிய வரலாறாகும். இதைக் கடந்துவரவேண்டியதே இன்றைய கவிஞருக்கு அவசியம்.\nஎஸ்.சண்முகம்: புதுக்கவிதையின் பிரதானப் போக்காக நான் கருதுவது ‘ஓசைநயமில்லாமை’.\n90இன் பிற்பகுதியில் வந்த கவிதைகளில் நிறைய வார்த்தைகள் ஒவ்வொரு வரியிலும் இடம்பெறும். 80இன் பிற்பகுதியில் நான்கு வார்த்தைகளுக்கு மிகாமல் அடுத்த வரிக்குப் போய்விடுவோம்.\nஞானக்கூத்தனின் கவிதைகளில் வரி நீளமாயிருந்தாலும் ஓசைநயம் தொடர்ந்துவரும்.\nவசனத்தில் புரட்சி செய்த புதுமைப்பித்தன் கவிதையை மரபாகத் தான் எழுதினார்.\n80கள், 90களில் உத்தி பற்றிய பிர��்ஞை அதிகமாயிற்று.\nநேசன், ராணி திலக், அய்யப்ப மாதவன், மனுஷ்யபுத்ஹ்டிரன், லஷ்மி மணிவண்ணன் ஷங்கர ராம சுப்ரமணியன், குட்டி ரேவதி முதலியோர் கவிதைகளில் உரைநடை வடிவம் அதிகமாக இருக்கும்.\nப்ரோஸ் எனப்படும் உரைநடை வடிவம் அதனளவிலேயே நவீனத்தன்மை வாய்ந்தது. எனவே தான் தமிழ்க் கவிதையில் உரைநடை வடிவம் வர வர கவிதை மிக நவீனத்தன்மை கொண்டதாகிவிட்டது. இது ஆத்மாநாமிலிருந்து முழுமையாக ஆரம்பித்தது எனலம். நகர வாழ்க்கைச் சிக்கல்கள் ஆத்மாநாம், நகுலன் ஆகியோரின் கவிதைகளில் கூர்மையாக வெளிப்பட்டன.\n‘தொலைந்து போதல்’ என்பது நவீன எழுத்தில் தொடர்ச்சியாய் வரும் கரு. கடற்கரையிடமும் இது உள்ளது. உ-ம்: மூளைக்கும், கைமறதிக்கும் இடையே வைத்துவிடலாம்’.\nகிராமப்பின்னணியிலிருந்து வருவதால் நகரம் எதிர்மறைப் படிமங்களால் சித்தரிக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை.\n’பூனைத் தலையுள்ள நண்பரைப் பற்ரிய கவிதையை இதற்கும், சர்ரியலிஸத் தன்மைக்கும் உதாரணங்காட்டலாம்.\nஜோடிஜோடியாய் இரட்டையராகிக்கொண்டே போதல், ஒன்றையொன்று பிரதிபலிப்பதாய் படிமங்கள் இவர் கவிதைகளில் காண முடிகிறது.\n80களில் வந்த இருண்மைப் பண்புகொண்ட பூடகக் கவிதைகள் ஓரளவுக்கு மேல் விளங்காது நாமாக ஏதாவது விளங்கிக் கொள்வோம். 90களில் படிக்க எளிதாகவும், உள்ளே ‘நுட்பமும், சிக்கலும் நிறைந்ததாகவும் கவிதைகள் அமைந்திருக்கின்றன. படிக்கும்போது ‘legible’ ஆக இருப்பது இன்றைய கவிதைகளின் ஒரு சிறப்பம்சம். இவற்றோடு ஒப்பிட முந்தைய நவீன தமிழ்க்கவிதைகளில் ‘readers’ response’ குறைவு. இப்போது அதிகம். காரணம், வாசிக்க எளிமையாக இருக்கிறது. எனவே, வாசக்ர் கவிதைக்குள் ஈர்க்கப்படுவது நிகழ்கிறது.\n90களில் வானம்பாடிக் கவிஞர்களின் தாக்கம் அதிகம் என்பதால் அதற்கு எதிர்ப்பாய் நவீன கவிதைகளில் இருண்மை அதிகமாக இருந்தது. பிரக்ஞாபூர்வமாய் உத்திகளைக் கையாளவேண்டியிருந்தது. Narration அப்போழுது இந்த அளவுக்கு இலகுவாக இல்லை. இந்த 20,30 வருடங்களில் நவீன தமிழ்க்கவிதைக் கூறுகள் தாமாகவே internalize செய்யப்பட்டிருக்கின்றன.\nஇவர் கவிதையில் ‘மான் கண்ணுக்குள் புகுந்து வெளிவருகிறது. இது உருவகமா, குறியீடா என்னைப் பொறுத்தவரை இது ஒரு ‘sign’.\nதமிழ்க்கவிதைக்கு நெடிய வரலாறு இருப்பதும், அதன் பரிமாண வளர்ச்சியே இன்றைய தமிழ்க்கவிதை என்பதும் எவ்வளவு உண்மையோ அதேயளவு உண்மை நவீன தமிழ்க்கவிதைக்கும் நெடிய வரலாறும், பல்வேறு நிலைகளும், கட்டங்களும் உண்டு என்பதும்.\n90களில் நேரடியான அரசியல் கூற்றுகள் கம்மி. ஒப்புநோக்க, இப்போது அதிகம். கடற்கரையின் கவிதைகளிலும் இத்தகைய கூற்றுகள் இடம்பெறுகின்றன.\nஇவர் கவிதைகளில் போல, போயின என்ற வார்த்தைகள் அதிகம் இடம்பெறுகின்றன. இதைத் தவிர்க்கலாம்.\nஸ்ரீநேசன்: ஒரு கவிதை நல்ல கவிதை என்று புரிகிறது. ஆனால், எப்படி என்று விளக்க இயலுவதில்லை.\nஇது க.நா.சு வின் நூற்றாண்டுவிழா. க.நா.சு வின் கவிதைகள் உரைநடைக் கவிதைகளுக்கான முன்னோடி. ந.பிச்சமூர்த்தியின் கவிதை முழு உரைநடைத் தன்மை கொண்டவை என்று சொல்லவியலாது. பசுவைய்யாவின் யாரோ ஒருவனுக்காக, ஆத்மாநாம் கவிதைகள், நகுலன் கவிதைகளைக் குறிப்பிடலாம்.\nமொழிபெயர்ப்பின் தன்மை தான் உரைநடைக் கவிதையின் வடிவமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.\nமனதை பாதிக்காமல் எழுதும் கவிதை நன்றாக இருப்பதில்லை. அத்தகைய நல்ல கவிதை வரும் தருணத்திற்காய் எவ்வளவு வேண்டுமானாலும் காத்துக்கொண்டிருக்கலாம்.\nகடற்கரை பழைய பாணியிலும், புதிய பாணியிலும் கவிதை எழுதியுள்ளார். அடவியில் வந்த இவருடைய கவிதைகள் அடர்செறிவானவை.\nதேவதச்சனுக்கு அடுத்ததாய் அடுக்குத்தொடர் அதிகமாக இவர் பயன்படுத்தியிருக்கிறார் என்று சொல்லலாம்.\nநகுலனையோ, ப்ரமிளையோ எளிதாகக் காப்பியடிக்க முடியாது. தேவதச்சனை அப்படி நகலெடுத்துவிட முடிகிறது.\nஇந்த 40 வருடங்களில் தான் நாம் மிகப்பெரிய மாற்றங்களை எதிர்கொண்டுவருகிறோம்.\nதொகுப்பில் எனக்குப் பிடிக்காத கவிதைகள் இருக்கின்றன. சன் தொலைக்காட்சித் திரைப்படம் குறித்து மிகச் சிறப்பாகவே கவிதையெழுதியிருக்கிறார். ஆனால், எனக்கு அக்கவிதை முக்கியமில்லை.\n’க்ராஃட்’ ஆக எழுதப்பட்ட கவிதையும் இந்தத் தொகுப்பில் உண்டு. இதில் அனுபவமில்லாமல் சிறப்பாக எழுத முடியும். ஆனால் எனக்கு அனுபவம்தான் முக்கியம்.\nபழமை-புதுமை அதில் வரும் முரண்களையெல்லாம் கடற்கரை நிறைய கவிதைகளில் பேசியிருக்கிறார்.\nமாற்றம் வளர்ச்சிக்குரியதா, பாதிப்பா என்பதெல்லாம் வேறு விஷயம். ஆனால், பழகிய தடங்கள் மறையும்போது ஏற்படும் வலி தான் இங்கே பகிரப்படுகிறது.\nநாகரீக மனிதனின் பிளவுண்ட நிலையும் நிறைய கவிதைகளில் பேசப்படுகிறது.\nகாரைக்கால் அம்மைய��ர், ஆண்டாள், பிரதோஷம் பற்றியெல்லாம் எழுதியுள்ளார். தொன்மங்களை நிறையக் கையாண்டிருக்கிறார். ஆனால், அவர் சார்ந்த இசுலாமியர் இனம் குறித்து பதிவு இல்லை.\nசுற்றுச்சூழல் பற்றிய அக்கறை கொண்டவராதலால் கடற்கரை இயற்கையின் பல்பரிமாணங்களை, தாவரங்களை கவிதைக்குள் கொண்டுவருதல் ஆகியவற்றைத் தனது கவிதைகளில் கையாண்டிருக்கிறார்.\nஒரு முறை மரம் பேசியது என்னிடம். மரங்கள் நம்மிடம் பேசும். அது உணர்வார்த்தமானது. ஒருவித மனநிலையே.\nகண்ணாடிக் கிணறு என்ற இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளை ஐந்து கூறுகளாகப் பகுக்கலாம். தீராநதி இதழ்களில் வெளியான இவருடைய நேர்காணல்களும், பிறவேறு எழுத்தாக்கங்களும் இவரைச் சிறந்த கட்டுரையாளராக இனங்காட்டின. இந்தத் தொகுப்பு இவரைக் கவிஞராக மீண்டும் அழுத்தமாக இனங்காட்டியிருக்கிறது இந்தத் தொகுப்பை பழங்குடிகளுக்காக சமர்ப்பணம் செய்துள்ளார்.\nகவிஞர் கடற்கரை: என் கவிதைகளை எழுதி முடித்ததுமே அவற்றின் தரம் பற்றி எனக்குத் தீரா சந்தேகமும், திருப்தியின்மையும் ஏற்பட்டுவிட்கிறது.\nஎன் கவிதைகளை மிகவும் பிரக்ஞாபூர்வமாகத் தான் எழுதுகிறேன். வரிக்கு வரி யோசித்து வார்த்தைகளை மாற்றியபடியே தான் எழுதுகிறேன். எழுதியதை ஒரு வருடம் கழித்துக்கூட வெளியிடுவதுண்டு.\nமிக நுண்மையான மூன்று விமர்சகர்கள் என் கவிதைகளைப் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும்போது மனதிற்கு நிறைவாக உள்ளது.\nதேவதச்சனிடம் பல விஷயங்களைப் பற்றிக் கருத்துப்பரிமாற்றம் நிகழ்த்திவருகிறேன். எனவே அந்தத் தாக்கம் கவிதையில் இருப்பது இயல்பு. ஒன்று தேவதச்சனோடு பேச வேண்டும், அல்லது கவிதை எழுத வேண்டும் என்று யாரேனும் கூறினால் கவிதை எழுதுவதை நிறுத்திவிடுவேன்\nஒருமுறை தேவதச்சனிடம் கூறினேன்: வயதானவர்களெல்லாம் தாவரங்களாக மாறிவிடுகிறோம். ஆம், துளசிச்செடி போன்றதையெல்லாம் ஒரு மனிதனாகத் தான் பார்க்கிறோம்.\nஎனக்கு எதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை, இயல்பாகப் பார்க்க முடியவில்லை. இந்த நிலை எல்லோருக்கும் பொதுவானதுதானா தெரியவில்லை. வெளியே வீதியில் மழை பெய்யும்போது அறைக்குள் இருக்கும் என்னால் அந்த ஈரத்தை உணர முடிகிறது. அறைக்குள் மழைபெய்வதாகவே உணர்கிறேன்.\nஇனிய நண்பர் பூமா ஈசுவரமூர்த்தியின் முழுக்கவிதைத் தொகுப்பு வெளி��ந்தபோது அதைப் பற்றி ஒரு வார்த்தையும் நான் எழுதவில்லை. அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் என் மீதும் கவிதை மீதும் கொண்ட அன்பு காரணமாய் இந்த விமர்சனக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார் அவர். கூட்டம் இருக்காது என்று நினைத்தேன். இத்தனை பேர் அன்போடு வந்து இறுதிவரை அமர்ந்து இத்தனை கவனமாகக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறீர்கள். நிறைவாகவும், நெகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்.\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (5)\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -4\nஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை\n“நம்பர் 1 நீங்களும் ஆகலாம்” நூல் விமர்சனம்\nகல்யாணி மௌன விரதம் இருக்கிறாள்\nஇந்தியாவில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து (1993) [Narora Atomic Power Station]\nசங்க காலக் குலக்குறி அடையாளங்கள்\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு\nமதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் -முனைவர் கு. கல்யாணசுந்தரம் (சுவிசு) சிறப்புப் பொழிவு\nவளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்\nபாஜகவின் முற்போக்கான தேர்தல் அறிக்கை\nகவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து கருத்துப்பகிர்வுக் கூட்டம்:\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -3\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -3)\nநாங்கள் வேண்டுவது அனுதாபமல்ல;அங்கீகாரமே (வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டுவிழா)\nNext: பாஜகவின் முற்போக்கான தேர்தல் அறிக்கை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (5)\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -4\nஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை\n“நம்பர் 1 நீங்களும் ஆகலாம்” நூல் விமர்சனம்\nகல்யாணி மௌன விரதம் இருக்கிறாள்\nஇந்தியாவில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து (1993) [Narora Atomic Power Station]\nசங்க காலக் குலக்குறி அடையாளங்கள்\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு\nமதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் -முனைவர் கு. கல்யாணசுந்தரம் (சுவிசு) சிறப்புப் பொழிவு\nவளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்\nபாஜகவின் முற்போக்கான தேர்தல் அறிக்கை\nகவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து கருத்துப்பகிர்வுக் கூட்டம்:\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -3\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -3)\nநாங்கள் வேண்டுவது அனுதாபமல்ல;அங்கீகாரமே (வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டுவிழா)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.tips2stayhealthy.com/archives/date/2018/08", "date_download": "2019-09-21T19:12:24Z", "digest": "sha1:AQ677TNVNTV4Q3S6DL6QBNMQZXRNQQLE", "length": 8177, "nlines": 84, "source_domain": "tamil.tips2stayhealthy.com", "title": "August 2018 – 5௦௦௦+ தமிழ் குறிப்புக்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nகிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் : தட்டை\nதேவையானவை: பச்சரிசி – அரை கிலோ, உளுத்தம்பருப்பு – 50 கிராம், எள் – ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – 50 கிராம், பல்லு பல்லாகக் கீறிய தேங்காய் – கால் கப், மிளகாய்த்தூள் […]\nகிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் : கைமுறுக்கு\nதேவையானவை: புழுங்கல் அரிசி – 2 கப், பொட்டுக்கடலை – கால் கப், வெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், எள் – ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – […]\nஈரமான முடி மிகவும் பலவீனமாக இருக்கும்\nபல பெண்கள், குளிப்பதற்கு முன்பு, தலை வாருவது இல்லை. ஈரமான முடி மிகவும் பலவீனமாக இருக்கும். இந்த நிலையில், தலையில் அதிகமாகச் சிக்கு ஏற்படும். எனவே, தலைக்குக் குளிப்பதற்கு முன்பு தலையை வாரிக்கொள்ள வேண்டும்.\nகிருஷ��ண ஜெயந்தி ஸ்பெஷல் : வெல்ல சீடை\nதேவையானவை: பச்சரிசி – 2 கப், பொட்டுக்கடலை, உளுந்து – தலா 5 டேபிள்ஸ்பூன், துருவிய வெல்லம் – 2 கப், தேங்காய்த் துருவல் – அரை கப், எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான […]\nஹேர் ட்ரையர் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது\nகுளித்து முடித்தவுடன், ஈரமாக இருக்கும் முடியில், ‘ஹேர் ட்ரையர்’ பயன்படுத்தும்போது அதிக வெப்பத்தின் காரணமாக முடியில் இருக்கும் நெகிழ்வுத்தன்மையைப் பாதிக்கும். இதனால், முடியில் உள்ள புரதம் உள்ளிட்ட பொருட்கள் சிதைந்து முடியை வலுவிழக்கச் செய்துவிடும். […]\nசர்க்கரை நோயாளிகளுக்கான வெஜிடபிள் அவல் மிக்ஸ்\nதேவையான பொருட்கள் : அவல் – 1 கப் வெங்காயம் – 1 கேரட் – 1 கோஸ் – சிறிய துண்டு குடை மிளகாய் – பாதி தக்காளி – 1 கொத்தமல்லி, […]\nஉடல் எடையை குறைக்கும் பரங்கிக்காய் – சுக்கு சூப்\nதேவையான பொருட்கள் : சுக்கு – ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு – ஒரு டீஸ்பூன் வெங்காயம் – 1 தக்காளி – 1 பரங்கிக்காய் – சிறிய துண்டு மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை […]\nமுருங்கைக் கீரையைப் பொடியாக அரிந்து, அதில் கேரட் திருவி போட்டு, பசு நெய் விட்டு, பொரித்து, இறுதியில் முட்டையை அதில் ஊற்றி கிளறி, பொரித்துண்ண ஆண்கள் பாலுறவில் பரவசமடைவர். ஆண்மை அதிகரித்து ஆனந்தம் அடைவர். […]\nசீரான உடல் நலத்துக்கு தூதுவளை..\nசிறிய, உடைந்த முள் போன்ற இலைகளையும், மித ஊதா நிற பூக்களையும், உருண்டையான பச்சைநிறக் காய்களையும், சிவப்பு நிறப் பழங்களையும், வளைந்த முட்களைப் போன்ற தண்டையும் உடைய தூதுவளை, கொடி இனமாகும். இதை நம் […]\nஆடாதொடை செடியின் மருத்துவ குணம்\nஆடாதொடை செடி நீண்ட, முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும், வெள்ளைநிற பூக்களுடன் 15 அடி வரை வளரக்கூடியது. இதனுடைய இலை மட்டுமே அரை அடி வரை நீண்டிருக்கும். இதன் இலை, பூ மற்றும் வேர்கள் […]\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் விரைவில் ஆறிட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/nayantharas-words-become-reality-vignesh-shivans-surprises-her-with-gift/", "date_download": "2019-09-21T20:25:00Z", "digest": "sha1:S5N25TYIPMYAKSRDFCK4AHPQJUAXIOIH", "length": 8034, "nlines": 114, "source_domain": "chennaivision.com", "title": "நயன்தாராவின் வாக்கும், விக்னேஷ் சிவனின் கேக்கும் - Tamil Movie Review, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nநயன்தாராவின் வாக்கும், விக்னேஷ் சிவனின் கேக்கும்\nஎன்ன தான் நானும் ரவுடி தான் படத்தால பெயர், புகழ் மற்றும் நயன்தாரா கிடைச்சாலும், அதற்கு பின் சூர்யா நடிப்பில் தான் இயக்கிய தானா சேர்ந்த் கூட்டம் ஓகோன்னு போகாததாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் தான் எடுக்கவிருந்த படம் டிராப் ஆனதாலும் (அந்த கால்ஷீட்டைத் தான் மிஸ்டர் லோக்கலுக்கு கொடுத்தார் சினா கானா) நொந்து போய்த் தான் இருந்தாராம் விக்னேஷ் சிவன்.\nஅவர் அப்படி துவண்டு போன சமயத்தில் எல்லாம், அவருக்கு பக்கபலமாய் இருந்து அவர் காயங்களை தன் கருத்துகளாலும் காதலாலும் ஆற்றியது நயன் தானாம். விக்னேஷ் சிவன் மூட் அவுட் ஆன போதெல்லம் மூச்சு முட்ட அவரை குதூகலப்படுத்திய நயன்தாரா, ‘கவலைப்படாதே பேபி, உனக்கான வாய்ப்பு சீக்கிரமாவே வரும்’னு தன்னம்பிக்கை டானிக் ஊட்டுவாராம்.\nகடைசியில நயனின் வாக்கு பலித்து, எந்த சிவகார்த்திகேயனின் படம் தன் கையை விட்டு போனதோ, அதே சிவகார்த்திகேயனுடன் தற்போது இணைந்துள்ளார் விக்னேஷ். அதுவம் லைகா தயாரிப்பில் இருவரும் கை கோர்க்கின்றனர். இது விக்னேஷை மிகவும் குஷிப் படுத்தி உள்ளதாம்.\nஅதனால் நயன்தாரவுக்கு நன்றி சொல்ல நினைத்த அவர், தன் இதயம் கவர்ந்தவருக்கு மிகவும் பிடித்த ஸ்பெஷல் கேக்கை ஆர்டர் செய்து, அதில் இன்னும் ஸ்பெஷலான ஒரு வாக்கியத்தை எழுதி சர்ப்ரைஸ் ஆக நயனின் முன் நின்றாராம். நயன் குதூகலமடைய, அதைப் பார்த்து விக்னேஷ் உற்சாகமாக, அப்புறம் என்ன, ஒரே கொண்டாட்டம் தானாம்.\nசிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜேஷ் இயயக்கிய மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், லைகா நிறுவனம் தனது தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார் என நேற்று அறிவித்தது.\nஇப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் ஜூலை மாதம் தொடங்க இருப்பதாகவும், 2020 இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nமேற்கண்ட படங்கள் இல்லாமல், சிவகார்த்திகேயன் இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்திலும், இரும்புத்திரை இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.\nகாங்கிரசில் குடுமிப்பிடி சண்டை: வேட்பாள���் தேர்வில் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamthalam.wordpress.com/2009/03/31/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-21T19:58:16Z", "digest": "sha1:XATU5GI2JYAGZTLEPCDO3QGKUQGGGIN4", "length": 29693, "nlines": 440, "source_domain": "islamthalam.wordpress.com", "title": "அசத்தியம் அழிந்தே தீரும் | இஸ்லாம்தளம்", "raw_content": "\nஅல்குர்ஆனும், ஸஹீஹான ஹதீஸ் தொகுப்புகளும் 1400ஆண்டுகளுக்கு மேலாக இறையருளால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் அல்குர்ஆனின் மொழியாக்கமும், ஸஹீஹான ஹதீஸ்கள் தொகுப்பும் நமது முன்னோர்களுக்கு முழுமையாக கிடைத்தனவா என்றால் இல்லை. மாறாக இஸ்லாமிய நூல்கள் என்ற பெயரில் பல கட்டுக்கதைகள் நிரம்பிய நூல்களே உலா வந்து கொண்டிருக்கின்றன. அன்றிலிருந்து இன்று வரை அவற்றில் சில:\n1.ஜெய்தூன் கிஸ்ஸா, 2.ஷம்ஊன் கிஸ்ஸா 3.விரகு வெட்டியார் கிஸ்ஸா 4.நான்கு பக்கீர்ஷா கிஸ்ஸா 5.தமிமுல் அன்ஸாரி கிஸ்ஸா 6.பெண் புத்தி மாலை 7.இராஜமணி மாலை 8.ரசூல் மாலை 9.மீரான் மாலை 10.பப்பரத்தி மாலை 11.தாரு மாலை 12.முஹையித்தீன் மாலை 13.அதபு மாலை 14.முனாஜாத் மாலை 15.நூறு மசாலா 16.வெள்ளாட்டி மசாலா 17.குறமாது 18.தரிக்குவ் ஜன்னா 19.திருமுடி இறக்கிய ஹதீது 20.மஸ்தான் ஸாகிப் பாடல் 21.சலவாத்து பாட்டு 22.மெய்ஞானரத்தின அலங்கார சிந்தனை 23.முகையித்தீன் ஆண்டவர்கள் சத்துரு சங்காரம் 24.ஞானரத்தின குறவஞ்சி 25.சீறாப்புராணம் 26.பர்னபாஸ் பைபிலிருந்து காப்பி அடித்த சில பிக்ஹூ சட்ட நூல்கள் மற்றும் பிக்ஹூ கலைக் களஞ்சியம் இன்னும் பல குர்ஆன் ஹதீஸுடன் முரண்படும் பல மஸாயில் தொகுப்புகள்.\nமேற்காணும் நூல்களைப் படித்த நமது முன்னோர்களில் பலர் அவை குர்ஆன் ஹதீஸுக்கு உட்பட்டவையே என நம்பிக்கைக் கொண்டனர். அதற்குக் காரணம் அவற்றை ஒத்துப் பார்ப்பதற்கு குர்ஆன், ஹதீஸ் மொழியாக்கம் அன்று முழுமையாக எளிதில் கிடைக்கவில்லை. அதன் விளைவு இறைவனுக்கு இணைவைத்தலும் மற்றும் பில பித்அத்களும் வணக்கம் என்ற பெயரில் இரண்டறக் கலந்து விட்டன. மேலும் பிறமதச் சடங்குகளை பல்வேறு பெயரில் கடமை என்ற நம்பிக்கையில் நமது முன்னோர்கள் அரங்கேற்றினர். அதற்கு சில உலமாக்களும் துணை போனார்கள்.\nஉதாரணமாக தாயத்து அணிவது, பால்கித்தாப் என்ற ஜோஸியம் பார்ப்பது, இறை இல்லம் நோக்கி தொழ வர வேண்டியவர்கள் இணை இல்லம் (தர்ஹா) நோக்கி ஓடியது, இறைவனிடம் கேட்பதற்கு பதிலாக இறந்தவர்களிடம் கேட்பது, வீடு கட்ட துவங்கும்போதும், நிலை வைக்கும்போதும் பிற மத சடங்குகளைச் செய்வது அல்லது செய்ய அனுமதியளிப்பது, இறந்தவர்களுக்கு 7, 10, 40 மற்றும் வருட பாத்திஹா ஓதுவது, இருட்டு திக்ரு, ராத்திபு மற்றும் அர்த்த பேதங்கள் நிறைந்த சலாத்துன்னாரியா முதல் சுப்ஹான மவ்லூது போன்ற கவிதைகள் பாடுவது சடங்குகள் சம்பிரதாயங்கள் ஆகியன.\nஆனால் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இப்போது குர்அன், ஹதீஸ் மொழியாக்கம் தமிழில் எளிதாக கிடைப்பதால் நிச்சயம் மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்ப்பட்டுள்ளது. ஆயினும் மக்களிடையே பெருகிவரும் விழிப்புணர்ச்சிக்கு எதிராக சில புரோகிதரர்கள் அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர். குர்ஆனை மொழிபெயர்ப்புடன் படிக்காதீர்கள். அரபியில் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளன ஆதலால் குர்ஆன் உங்களூக்கு விளங்காது என்பதாக கூறும் இவர்களுக்கு அல்லாஹ் குர்ஆனை விளங்கிக் கொள்ள முடியாதவாறு முத்திரை வைத்து விட்டான் போலும்.\n(மனிதர் சிந்தித்து ஆராய்ந்து) நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இந்த குர்ஆனை நிச்சயமாக நாம் மிக்க எளிதாக்கியிருக்கிறோம். எனவே (இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுவோர் எவரும் உண்டா\nஎனவே குர்ஆன், ஹதீஸ்களை முழுமையாக நன்கு படியுங்கள்.அப்போது தான் சத்தியம் எது அசத்தியம் எது என்பதை அறிய முடியும். மேலும் (குர்ஆனை) சத்தியத்தை அறிந்து பின்பற்றினால்தான் மறுமையில் வெற்றி காண முடியும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அத்தகைய நல்பாக்கியத்தை தந்தருள்வானாக\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« பிப் ஏப் »\nஹாஜிகள் பேண வேண்டிய விரும்பத்தக்க அம்சங்கள்\n‘ஹஜ்’ கேள்வி – பதில்\nதுல்ஹஜ் – 10, 11, 12, 13 ஆம் தினங்களில் வழங்கப்பட வேண்டிய உழ்ஹிய்யா ஒரு விளக்கம்\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஅல்லாஹ்வின் நண்பர் நபி இப்ராஹீம் (குழந்தைகள் பகுதி)\nஆட்பலம் ஆயுதபலமில்ல மாபெரும் பலம்.\nஇனக் கவர்ச்சியை வெல்லும் வழி\nஎவ்வாறு இறைவனை நிரந்தரமாக நெருங்கி இருப்பது\nசத்தியத்திற்காக உதவி செய்யப்பட்டவர்கள் (இப்னுமாஜா)\nநியாயமற்றதாக தோன்றினாலும் ஸஹீஹான ஹதீஸ்களை பின்பற்ற வேண்டும். (இப்னுமாஜா)\nநோன்பின் சிறப்புகள் – அபூஜமீலா\nபாவம் ஓரிடம் பழி வேறிடம்\nபெண்கள் பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறதா\nமுகத்தில் அடிப்பதும் சூடு போடுவதும்\nபுஹாரி 2097 – இன்று வரை உலகம் கண்டிராத மாமனிதர்\nபுஹாரி 6088 – தரங்கெட்ட அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம்\nபுஹாரி 2318 – தேவைகள் இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர்\nபுஹாரி 3072 – பேரன் வாயில் போட்ட பேரீத்தம்பழம்\nபுஹாரி 6787 – என் மகள் திருடினாலும் கையை வெட்டுவேன்\nபுஹாரி 1635 – கௌரவம் பாராத மாமனிதர்\nபுஹாரி 2035 – மனிதனின் ரத்த நாளங்களில் ஷைத்தான்\nபுஹாரி 2306 – கடனைக் கேட்பவருக்கான உரிமை\nபுஹாரி 1 – தூய எண்ணம் வேண்டும்\nபுஹாரி 6224 – தும்மலின் ஒழுங்குகள்\nபுஹாரி 3268 – நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதா\nதிர்மிதி 1922 – தூங்கச் செல்லுமுன் செய்ய வேண்டியவை\nமுஸ்லிம் விசுவாசியான சிறுவனும் சூனியக்காரனும்\nஇறை நெருக்கத்திற்கான எளிய வழி\nபஜ்ருத் தொழுகையை அதன் நேரத்தை விட்டுப் பிற்படுத்துதல்\nஅதிக அசைவுகள் தொழுகையைப் பயனற்றதாக்கி விடுமா\nஅஹ்லுஸ் ஸுன்னாவிற்கு மாற்றமான இமாமைப் பின்பற்றித் தொழல்\nஉலமாக்களின் கருத்து வேறுபாடும் பொதுமக்களின் நிலைப்பாடும்\nஷரீஆவின் பார்வையில் புகைத்தலும் சிகரெட் வியாபாரமும்\nமார்க்கத் தீர்ப்பு வழங்குவதில் அவசரப்படுதல்\nஅபூபக்ரும்,ஹம்ஸாவும் நபிக்கு என்ன உறவு\nமுன் மாதிரியாக ஒரு வரலாறு.\nமுக்தரன் மாயும் முஸ்லிம் உலகமும்\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\n1.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்\n2.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்.\n3.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்.\nபோட்டோ சாப்-ல் TEXT டிசைன் – 1\nபோட்டோ சாப்-ல் TEXT (டெக்ஸ்ட்) டிசைன்-2\nபோட்டோசாப்-ல் கார்டூன் வரைவது எப்படி:\nDTP இன் அவ‌சிய‌ம் ப‌ற்றி – கட்டுரை 1\nDTP-யின் விரிவாக்கம் கட்டுரை‍‍ – 2\nதமிழாசிரியர் டாக்டர் ஆ. அஜ்முதீன்\nஇலவச இமெயில் கணக்கு தொடங்கும் தளங்கள்\nதமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்\nத‌ மு மு க\nஉங்களுடைய கருத்துக்களை இங்கு பதியவும்\nகுர்ஆனும் விஞ்ஞானமும் இல் arshad\nமுஸ்லிம் தெளிவாக அறிய வேண… இல் nagoor bin yasin\nநாஸ்திகர்கள் சிந்திக்க வேண்டாம… இல் செங்கொடி\nநான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் த… இல் viji\nஇறைமறுப்பாளர்கள் பகுத்தறிவாளர்… இல் செங்கொடி\nநபிகள் நாயகம் (ஸல்) விமர்சிக்க… இல் senkodi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-75/19501-2012-04-23-07-05-28", "date_download": "2019-09-21T20:21:22Z", "digest": "sha1:KGIJANR246GR7UBQBS4OXCU5Q64V6CQ5", "length": 10699, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "புவி அமைப்பின் சில உச்சங்கள்", "raw_content": "\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nவெளியிடப்பட்டது: 23 ஏப்ரல் 2012\nபுவி அமைப்பின் சில உச்சங்கள்\nமிக உயர்ந்த பகுதி எவரெஸ்ட் சிகரம், நேபாளம்\nமிக தாழ்ந்த பகுதி சாக்கடல், ஜோர்டான்\nமிகப் பெரிய கடல் தென் சீனக்கடல், பசிபிக் பெருங்கடல்\nமிக நீளமான ஆறு நைல், ஆப்பிரிக்கா\nமிக பெரிய பாலைவனம் சஹாரா, வட ஆப்பிரிக்கா\nமிக வெப்பமான பகுதி தலோல், டானகில் டிப்ரெஷன், எத்தியோப்பியா (34.4 செல்ஷியஸ்) (வருட சராசரி)\nமிக குளிரான பகுதி பிளோட்டோ ஸ்டேஷன், அண்டார்டிகா (-56.7 செல்ஷியஸ்) (வருட சராசரி)\nமிக ஈரமான பகுதி மௌசின்ராம், மேகாலயா, இந்தியா (11,873 மி.மீ) (வருட சராசரி)\nமிக உலர்ந்த பகுதி அட்டகாமா பாலைவனம், சிலி\nமிகப்பெரிய உப்பு நீர் ஏரி காஸ்பியன் கடல்\nமிகப்பெரிய நன்னீர் ஏரி சுப்பீரியர் ஏரி, அமெரிக்கா – கனடா\nமிகப்பெரிய நீர்வ���ழ்ச்சி ஏஞ்சல், வெனிசுவேலா\nமிகப்பெரிய டெல்டா சுந்தரவனம், இந்தியா\nமிகப்பெரிய சமவெளி கங்கைச் சமவெளி\nமிகப்பெரிய வனம் கோனிஃபெரஸ், வட ருஷ்யா\nமிகப்பெரிய ஆலையம் அங்கோர்வாட், கம்போடியா\nமிகப்பெரிய விமான நிலையம் மன்னர் காலத் சர்வதேச விமான நிலையம், சௌதி அரேபியா\nமிகப்பெரிய தேவாலயம் செயின்ட் பீட்டர்ஸ் பஸலிக்கா, வாடிகன்\nமிகப்பெரிய இராணுவம் பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மி, சீனா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-21T20:10:38Z", "digest": "sha1:LLYJ67W2RPRFSM6ID55MZBM4COQ5QMDR", "length": 8398, "nlines": 116, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திராவிடக் கட்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிராவிடக் கட்சிகள் தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் அரசியல் குடும்பமாக கருதப்படுகின்றது. இக்கட்சிகள் பெரும்பாலும் பெரியாரின் திராவிட சுயமரியாதை இயக்கத்தின் வழியில் பிறந்தவை. சாதி வேற்றுமையை கலைப்பதற்காக அமைக்கப்பட்ட இக்கழகங்களும் கட்சிகளும் பின்னர் ஆரிய ஆதிக்கத்தை எதிர்த்து போராடும் கட்சிகளாக வளர்ந்தன.\nதிராவிட அரசியலில் திரைப்படங்களின் பங்கு\nமக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்\nதேசிய முற்போக்கு திராவிடக் கழகம்\nஅனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்\nதிராவிட கட்சிகளின் தேர்தல் சின்னம்தொகு\nதமிழ்நாடு அரசு மற்றும் அரசியல்\nஎன்ற தொடரில் ஒரு பகுதி\nமதுரைக் கிளை உயர் நீதிமன்றம்\nசட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள்\nதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்\nஅதிமுக - இரட்டை இலை\nதிராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் சின்னம்\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் சின்னம்\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் சின்னம்\nதேசிய முற்போக்கு திரா��ிட கழகம் தேர்தல் சின்னம்\nதிராவிட கட்சிகளின் தேர்தல் கொடிகள் கருப்பு மற்றும் சிவப்பு என்ற இரு நிறங்களை அதிகமாக கொண்டுள்ளது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-21T19:20:07Z", "digest": "sha1:BODNY6NRFYDZUWO32KOODKNRXGCNJTWT", "length": 4039, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாலைவனங்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை உலகில் உள்ள பாலைவனங்களைப் பட்டியல் இடுகிறது.\nசஹாரா பாலைவனம் - வட ஆப்பிரிக்காவில் உள்ளது. உலகின் மிகப்பெரிய வறண்ட பாலைவனம்.\nகலகாரி - தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது.\nநமீப் - தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது.\nபுளூ பாலைவனம் - எகிப்தில் உள்ளது\nகோபி பாலைவனம் - மங்கோலியாவில் உள்ளது.\nதார் பாலைவனம் - இந்தியா-பாக்கிஸ்தானில் உள்ளது.\nயூதேயப் பாலைவனம் – இசுரேல் மற்றும் மேற்குக் கரையிலுள்ள பாலைவனம்\nசினாய் தீபகற்பம் – எகிப்து\nகாராகும் பாலைவனம் - துர்க்மெனிஸ்தான்\nஅட்டகாமா பாலைவனம் – சிலி மற்றும் பெரு நாட்டிலுள்ள பாலைவனம்\nஅண்டார்டிக்கா - இதன் உட்பகுதியே உலகின் மிகப்பெரிய பாலைவனம்.\nபரப்பளவின் படி பாலைவனங்களின் பட்டியல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-09-21T19:18:40Z", "digest": "sha1:WEQYEJIOEM6VAQNOXTN747EIT3XICFQT", "length": 4293, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மொராதாபாத் மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)\n(முராதாபாத் மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமொராதாபாத் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.\nஇந்தத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து தொகுதிகள் உள்ளன. முன்னர் க��ண்டு, டாக்குர்துவாரா ஆகிய தொகுதிகள் அம்ரோஹா, ராம்பூர் மக்களவைத் தொகுதிகளில் இருந்தன.[1]\n19 பர்ஹாபூர் இல்லை பிஜ்னோர் மாவட்டம்\n25 காண்டு இல்லை மொராதாபாத் மாவட்டம்\n26 டாக்குர்துவாரா இல்லை மொராதாபாத் மாவட்டம்\n27 மொரதாபாத் ஊரகம் சட்டமன்றத் தொகுதி இல்லை மொராதாபாத் மாவட்டம்\n28 மொரதாபாத் நகரம் சட்டமன்றத் தொகுதி இல்லை மொராதாபாத் மாவட்டம்\n2014-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், இந்தத் தொகுதியில் குன்வர் சர்வேஷ் குமார் சிங் என்பவர் வென்றார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டார்.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%87", "date_download": "2019-09-21T19:18:57Z", "digest": "sha1:LMFM6HEUBRQWBTJXXBCNLUYXMDP7ZUQ3", "length": 6703, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லூயி தாகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(லூயிசு டாகுவேரே இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nலூயி தாகர் (Louis-Jacques-Mandé Daguerre, 18 நவம்பர் 1787 - 10 சூலை 1851) என்பவர் பிரான்சைச் சேர்ந்த நிழற்படக் கலைஞர் ஆவார். நடைமுறைக்கு உகந்தவாறு டாகுவேரியோவகை என்ற நிழற்படக் கருவியை முதன் முறையாக உருவாக்கியவர்.\nடாகுவேரியோவகை என்னும் ஒளிப்படம் எடுப்பதற்கான வழிமுறையை உருவாக்கியவர்\nஇவர் பிரான்சின், வல் டுவாசு பகுதியில் உள்ள கோர்மீலெசு-என்-பாரிசிசு என்னும் இடத்தில் பிறந்தார். இளம் வயதில், கட்டிடக்கலை, அரங்க வடிவமைப்பு, ஓவியம் ஆகிய துறைகளில் தொழில் பயிற்சி பெற்றார். இவர் அரங்க வடிவமைப்பில் சிறந்து விளங்கினார். இவர் நேர்காட்சி போல தோன்றும் ஓவியங்களைக் கொண்ட டயோராமா எனப்படும் ஓவிய முறையைக் கண்டுபிடித்தார். இக்காட்சி அரங்கு 1822 ஆம் ஆண்டில் பாரிசில் திறக்கப்பட்டது.\nஉலகக் காட்சிகளை வண்ணமும் துரிகையும் இல்லாமல் அப்படியே படம் பிடிக்கும் ஒளிப்படக் கருவியை உருவாக்க ஆவல் கொண்டு, அம்முயற்சியில் ஈடுபட்டார். 1824 ஆம் ஆண்டில் யோசெப் நிசிபோர் நியெப்சு என்பவர் ஒளிப்படம் பிடிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். இரண்டு ஆண்டுகளின் பின்னர் டாகுவேரே அவருடன் இணைந்து ஒளிப்படத்துறையில் ஆய்வுகளை மேற்கொண்டார். இக் கூட்டு முயற்சி நியெப்சு 1833 ஆம் ஆண்டில் இறக்கும் வரை நீட��த்தது. டாகுவேரேயைப் பொறுத்தவரை இக் கூட்டு முயற்சியின் நோக்கம், ஏற்கெனெவே புகழ் பெற்றிருந்த அவரது டையோராமா தொடர்புடையது ஆகும். நியெப்சு உருவாக்கிய ஒளிப்பட முறை தனது டையோராமா தடாரிப்புக்கு உதவும் என டாகுவேரே எண்ணினார்.\nபல ஆண்டுகள் ஆய்வுகள் நடத்தியபின் 1833 ஆம் ஆண்டில், டாகுவேரியோவகை எனப்பெயரிடப்பட்ட திருந்திய ஒளிப்பட முறை ஒன்றை டாகுவேரே அறிவித்தார். இதற்கான உரிமத்தை பிரான்சு அரசு வாங்கி, 1839 ஆம் ஆண்டு ஆகட்டு மாதம் 19 ஆம் தேதி உலகத்துக்கு அன்பளிப்பாக வழங்குவதாக அறிவித்தது. டாகுவேரேயுன், நியெப்சுவின் மகனும் இதற்காக பிரான்சு அரசிடமிருந்து ஆண்டு தோறும் ஒரு குறித்த தொகையைப் பெற்று வந்தார்.\nதி 100 வரலாற்றில் மிகு செல்வாக்குப் பெற்றோர்.(நூல்), மைக்கேல் எச். ஹார்ட்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் லூயி தாகர் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகுட்டன்பேர்க் திட்டத்தில் லூயி தாகர் இன் படைப்புகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/biggboss-tamil-season-3-cheran-or-kasturi-will-be-evicted-this-week-tamil-news-242608", "date_download": "2019-09-21T19:39:55Z", "digest": "sha1:2IBNKPM6VQ4HX3TR4R26LWACB4EYQ5EJ", "length": 9043, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "Biggboss Tamil season 3 Cheran or Kasturi will be evicted this week - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Cinema News » இந்த வார எவிக்சன் பட்டியலில் சிக்கிய சேரன் - கஸ்தூரி\nஇந்த வார எவிக்சன் பட்டியலில் சிக்கிய சேரன் - கஸ்தூரி\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் எவிக்சன் பட்டியலில் சேரன், கஸ்தூரி, தர்ஷன் மற்றும் சாண்டி ஆகிய நால்வர் சிக்கியுள்ளனர்.\nநேற்றைய எவிக்சன் படலத்தின்போது சாண்டி, தர்ஷன் ஆகியோர்களை வனிதாவும், சேரன், கஸ்தூரி ஆகியோர்களை கவின், முகின், சாண்டி, லாஸ்லியா, தர்ஷன் ஆகியோர்களும், சாண்டி, தர்ஷன் ஆகியோர்களை சேரனும், முகின், கஸ்தூரி ஆகியோர்களை ஷெரினும், கவின், சேரன் ஆகியோர்களை கஸ்தூரியும் நாமினேட் செய்தனர்.\nகவின் தலைமையிலான குழுவில் உள்ள முகின், சாண்டி, தர்ஷன், லாஸ்லியா ஆகிய அனைவருமே சேரன், கஸ்தூரியை நாமினேட் செய்ததால் இருவரும் எவிக்சனில் சிக்கியுள்ளனர். தர்ஷன் மற்றும் சாண்டி ஆகிய இருவரும் எவிக்சன் பட்டியலில் இருந்தாலும் பார்வையாளர்களிடம் இருவருக்கும் அதிக ஆதரவு இருப்பதால் இருவருமே வெளியேற வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே சேரன் அல்லது கஸ்தூரி ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்புகள் இருப்பதாகவும், எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றம் தந்த கஸ்தூரி இந்த வாரம் வெளியேற வாய்ப்பு அதிகம் என்றும் கருதப்படுகிறது\nஅஜித்தின் 'விவேகம்' தயாரிப்பாளர் மீது மோசடி புகார்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு\n'கோமாளி' வெற்றிப்பட நிறுவனத்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதர்ஷனுக்கு அடிபட்ட போது ஏன் உணர்ச்சிவசப்படவில்லை: கவினை மடக்கிய கமல்\nசிந்து சமவெளிக்கு முந்து சமவெளி: கீழடி குறித்து வைரமுத்து\nசிபிராஜ் ஜோடியாக நடிக்கும் விஜய் பட நாயகி\nத்ரிஷாவின் ''பரமபதம் விளையாட்டு' சென்சார் தகவல்கள்\nமீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் இணையும் சூர்யா-ஆர்யா\n'கோமாளி' வெற்றியால் இயக்குனருக்கு கிடைத்த 'ஹோண்டாசிட்டி\nஒருவருக்கு கோல்டன் டிக்கெட், ஒருவருக்கு கலையும் கனவு: கமல்ஹாசன்\nஉதயநிதியின் 'கெத்தை' கண்டுபிடித்த அமைச்சருக்கு வாழ்த்து கூறிய திமுக பிரபலம்\nமீண்டும் 'பிங்க்' ரீமேக்: அமிதாப் வேடத்தில் பவர்ஸ்டார்\nவிஜய் பேச்சை மக்கள் கேட்க வேண்டிய அவசியம் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' கூட்டணியில் இணைந்த பிரியா பவானிசங்கர்\nசுபஶ்ரீ விவகாரத்தில் விஜய் விளம்பரம் தேடுகிறார்: முன்னாள் பெண் அமைச்சர்\nகாமெடி நடிகர் சதீஷ் திருமணம்\n'நான் எதையும் சீக்கிரம் கத்துக்குவேன்: 'சங்கத்தமிழன்' டிரைலர்\n'தல' மனைவி டுவீட்டுக்கு உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்த முதலமைச்சர்\n'மாநாடு' தயாரிப்பாளரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி\nவிஜய் கருத்தை பெரிதாக எடுக்க வேண்டிய அவசியம் இல்லை: முன்னாள் மத்திய அமைச்சர்\nகமல்ஹாசனுடன் முதல்முறையாக இணையும் பிரபல காமெடி நடிகர்\nவனிதா பள்ளி செல்லும் குழந்தையா\nகமல்ஹாசனுடன் முதல்முறையாக இணையும் பிரபல காமெடி நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.infee.in/category/blogs/", "date_download": "2019-09-21T20:18:33Z", "digest": "sha1:SRTCXXLHRVDDPAVJAK4SI6JEES7HF3RZ", "length": 5506, "nlines": 63, "source_domain": "www.infee.in", "title": "Blog Archives | Infee Tamil", "raw_content": "\nட்ரூ காலர் (TrueCaller) பற்றிய விளக்கம்\nTrueCaller என்பது இணையம் மூலம் செயல்படுத்தப்படும் ஒரு செயலி (App) மற்றும் இணையதளம். இது உங்களுக்கு தெரியாதா எண்ணில் இருந்து அ���ைப்பு வந்தால் அந்த எண்ணை\nஅமெரிக்காவில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு பெண்மணி தான் செய்த தவறான முடிவால் அந்த நிறுவனத்திற்கு பல லட்சம் டாலர் இழப்பீடு ஏற்பட்டது. இ\nவிண்வெளி பற்றிய ஒருசில உன்மைகள்\nவிண்வெளி (Space) மிக அபூர்வமானது. இதில் கோடிக்கணக்கான பொருட்களும் பல கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்கள் உள்ளன, அதையும் தாண்டி மனித அறிவுக்கு எட்டாத சி\nStartup Story of Flipkart in Tamil: முன்பெல்லாம் நமக்கு ஏதாவது பொருள்கள் தேவைப்பட்டால் கடை கடையாக ஏறி இறங்க வேண்டியது இருக்கும். ஆனால் இப்ப\n1992ம் ஆண்டு உக்ரைன் நாட்டில் இருந்து ஒருவர் அம்மாவுடன் வேலை தேடி அமேரிக்கா வந்தார், அவர்கள் மாத செலவிற்கு கூட காசு பற்றாமல் மிகவும் கஷ்டப்பட்டார்கள்,\nநிறைய பேருக்கு சில சந்தேகம் இருந்து இருக்கும் அதில் ஒன்று வலைதளம் எப்படி இயங்குகிறது (How is working websites) என்று. ஒரு நல்ல வலைதளம் எப்படி செயல்ப\nகோரியொலிஸ் விளைவு – சுழல்\nகோரியொலிஸ் விளைவு (Coriolis effect) பற்றி அறிந்துகொள்ள வேண்டிய எளிய பகுதியை பற்றி காண்போம். நமது பூமி சுமார் 1670 கிலோ மீட்டர் வேகத்தில் சுழல்கிறது,\nசூரியன் (The Sun), பெரும்பாலானோருக்கு தெரிந்த வரை தெய்வமாகவும், கிழக்கே உதித்து மேற்கே மறைந்து பூமியில் இரவு பகலை மாற்றி அமையக்கூடிய வேலையை செய்கிறது\nபூமியின்‌ சில உன்மைகள் (Facts about Earth): நமது பூமி (Earth) சூரியனிடமிருந்து மூன்றாவது கோள் ஆகும், இது தோராயமாக 4.54 பில்லியன் வருடங்களுக்கு முன்\nநிலவின் ஒரு சில உண்மைகளைக் காண்போம் (Facts about Moon): நிலவு (The Moon), பூமியின் இயற்கை துணைக் கோளாக உள்ளது, இது 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன் உர\nஏன் குறைந்த திறமை வாய்ந்த மக்கள் வெற்றி பெறுகிறார்கள்\nபங்கு சந்தை என்றால் என்ன\nஇதை பார்க்கும் முன்பு ஒரு தொழில் தொடங்காதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/09/50-400.html", "date_download": "2019-09-21T19:27:14Z", "digest": "sha1:UUJXEJCCRCQYB3M2Y5NQYX6LQI2QLDZB", "length": 28182, "nlines": 234, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: துபையில் நிமிடத்திற்கு 50 காசு வாடகையில் இயங்கும் ஸ்மார்ட் ரென்டல் கார்கள் எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு!", "raw_content": "\nஅதிரையில் மமக அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட...\nகாதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் மாணவர...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் மருத்துவ ஆலோசனை ம...\nகுவைத்த��ல் அனைத்து பட்டதாரிகளின் சான்றிதழ்கள் நம்ப...\nதுபையில் ஆண் ஒருவரை நடுரோட்டில் கன்னத்தில் அறைந்த ...\nஉலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் 8-வது இட...\nலயன்ஸ் சங்கம் சார்பில் முத்தம்மாள்தெரு கிராம பஞ்சா...\nஅமீரகத்திலிருந்து இறந்த உடல்களை கொண்டு செல்ல ஏர் இ...\nவடகிழக்குப் பருவமழை: சேவை வழங்கும் தனியார் நிறுவனங...\nIUML தஞ்சை மாநகர செயலாளராக அதிரை முகமது அபூபக்கர் ...\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட...\nTNTJ அதிராம்பட்டினம் கிளை-1 புதிய நிர்வாகிகள் தேர்...\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த பூகம்பத்தை தொடர்ந்து ...\nஅமீரகத்தில் இன்று புழுதிக்காற்று வீசக்கூடும்: வானி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வேலை வாய்ப்பு பயிற்சி ...\nஅதிராம்பட்டினத்தில் 2 இடங்களில் பைக் திருட்டு\nசவுதியில் விளையாட்டு நிகழ்வுகளை காண வரும் ரசிகர்கள...\nஅமீரகத்தில் அக்டோபர் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல்...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் பூச்சிக் கட்டுப்ப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் விழிப்புணர்வு பட்டிமன்...\nஅதிரை அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்து பெருவிழா \nதக்வா பள்ளிவாசல் டிரஸ்ட் புதிய நிர்வாகக் கமிட்டி த...\nஅதிராம்பட்டினத்தில் அதிகப்பட்சமாக 46.40 மி.மீ மழை ...\nஅதிராம்பட்டினம் அருகே இறந்த ஓய்வு வங்கி அதிகாரி கண...\nபிரமாண்டமாகக் காட்சி தரும் அதிராம்பட்டினம் ரயில் ந...\nநேஷனல் பேங்க் ஆப் குவைத் கட்டிடத்தில் பயங்கர தீ \nஅதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் மாணவர்களுக்கான தலைமைப...\nதுபையில் 11 ஆண்டுகளுக்குப் பின் கருவிகள் உதவியுடன்...\nஅதிரையில் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி...\nராஜாமடம் அரசுப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவர்கள் எக்ஸ்னோரா அம...\nஅமீரகத்தில் வேலைவாய்பின்றி பூங்காக்களில் தங்கியிரு...\nஓமனில் இந்தியர்களுக்காக மலிவு விலை 10 நாள் சுற்றுல...\nஉய்குர் முஸ்லீம்களை நசுக்கும் சீன அரசுக்கு எதிராக ...\nஉய்குர் முஸ்லீம் குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து வ...\nதஞ்சை மாவட்டத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டை நா...\nஅபுதாபி விமான நிலையம் டெர்மினல் 1ல் நாளை (செப்.27)...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் கண்தாண விழிப்புணர...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எஸ்.எம்.எஸ் சாகுல் ஹமீது (வயத...\nஅமீரகத்தில் குற��றமாக கருதப்படும் அலட்சியமான 9 செயல...\nஉலகளவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் துபை\nசென்னையில் அதிரை சகோதரர் அ.மு.கா முகமது முகைதீன் (...\nமரண அறிவிப்பு ~ ஜுவைரியா (வயது 32)\nநடப்பாண்டில் 23.8 மில்லியன் பேர் ஹஜ் யாத்திரை நிறை...\nதுபையில் நிமிடத்திற்கு 50 காசு வாடகையில் இயங்கும் ...\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன எம...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் விலங்கியல் சங்கம் துவக...\nஅமமுக அதிரை பேரூர் புதிய நிர்வாகிகள் பட்டியல் ஒப்ப...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் நீரிழிவு நோய் கண்...\nஅதிரையில் கணினிப் பயிற்சியில் வென்ற மாணவர்களுக்கு ...\nஜப்பானில் வீசிய கடும் புயலில் ஏற்பட்ட சேதங்கள் (பட...\nதுபையில் கடைசி ஆசையாக பிரியாணி சாப்பிட்ட பரிதாபத்த...\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு பம்பிங் மூலம் ஆற்று நீர்...\nபுஹாரி ஷரீப் மஜ்லீஸ் நிறைவு விழா ~ நேரடி ரிப்போர்ட...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆமினா அம்மாள் (வயது 88)\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இளைஞர்கள் நல ஆலோசனைக் க...\nதுபையில் (அக்.2-6) ஜீடெக்ஸ் ஷாப்பர் 2018 ~ விற்பனை...\nதஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்...\nதுபை கடற்கரைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ...\nஜித்தா ~ மக்கா ~ மதினா இடையே அதிவேக பயணிகள் ரயில் ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா அகமது கனி அம்மாள் (வயது 85)...\nமறைந்த மகனின் நினைவாக சாலைகளின் குழிகளை செப்பனிடும...\nமரண அறிவிப்பு ~ முகமது மன்சூர் (வயது 32)\nதுவரங்குறிச்சி அரசுப் பள்ளியில் தூய்மைப் பணி உறுதி...\nதிருச்சி விமான நிலைய புதிய முனைய வடிவமைப்பு சர்வதே...\nபுனித கஃபாவில் 40 ஆண்டுகளுக்கு முன் நடந்தேறிய துயர...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம், CBD சார்பில் சாலை பாதுகாப...\nகுழந்தைகளின் பால் பற்களில் குவிந்துள்ள மருத்துவப் ...\nசவுதி தேசிய தினத்தை முன்னிட்டு துபை விமான நிலையத்த...\nதுபையில் பயணத் தடை மற்றும் நிதி குற்ற வழக்குகள் கு...\nமரண அறிவிப்பு ~ நூர் முகமது (வயது 80)\nதுபையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு வ...\nஅக்டோபர் முதல் ஹஜ், உம்ரா பயணிகள் ஜித்தா புதிய விம...\nதுபையில் நமக்கு பிடித்த தேதியின் அடிப்படையில் கார்...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் சிட்டுக்குருவிக்க...\nமரண அறிவிப்பு ~ M.K.M முகமது பாருக் (வயது 75)\nதஞ்சை, பட்டுக்கோட்டை பேருந்து நிலையங்களில் ஹெல்மெட...\nலயன்ஸ் சங்கம் சார்பில் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளி...\nநடப்பாண்டில் மன்னர் சல்மானின் விருந்தினர்களாக 5,30...\nஅபுதாபியில் முஸஃபா பஸ் நிறுத்தங்களுக்கு இடையே இலவச...\nபுனித ஹஜ்ஜின் போது 15 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த...\nகாதிர் முகைதீன் கல்லூரி என்.சி.சி சார்பில் தூய்மைப...\nமருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அத...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி க.மு அப்துல் சமது (வயது 78)\nகாதிர் முகைதீன் கல்லூரியில் கேலிவதை ~ பாலின கொடுமை...\nகோ-ஆப்டெக்ஸ் 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை: ஆட்சியர...\nபுனித மக்காவின் புனிதப் பள்ளியின் தொழுகை விரிப்புக...\nகாரைக்குடி ~ பட்டுக்கோட்டை ரயில் சேவை நாளை (செப்.2...\nதஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே நல்லொழ...\nசவுதியில் சுமார் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல...\nகஞ்சா விற்பதாக வாட்ஸ்அப்பில் வைரலாக பரவும் செய்திக...\nநீச்சலடித்து கலக்கும் 1 வயது சுட்டி (வீடியோ, படங்க...\nஅமீரகத்தில் சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் ஸ்ம...\nசவுதியில் ஹாஜிகளுக்கு சேவையாற்றிய தன்னார்வ தொண்டு ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் SC/ST மாணவ, மாணவிகள் ம...\n'சின்னச் சின்ன செய்திகள்' என்ற தலைப்பில் தூய்மை, ஒ...\nமரண அறிவிப்பு ~ ஜாஹிர் உசேன் (வயது 48)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nதுபையில் நிமிடத்திற்கு 50 காசு வாடகையில் இயங்கும் ஸ்மார்ட் ரென்டல் கார்கள் எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு\nஅதிரை நியூஸ்: செப். 25\nதுபையில் கடந்த 18 மாதங்களாக ஸ்மார்ட் ரென்டல் எனும் வாடகை கார்களின் சேவை நடைபெற்று வருகிறது. இந்த சேவையை துபை போக்குவரத்து துறையுடன் (RTA) இணைந்து Udrive மற்றும் Ekar ஆகிய நிறுவனங்கள். துபை முழுவதும் சுமார் 45 மையங்களிலிருந்து சே���ை வழங்கி வருகின்றன. இந்த கார்களை வாடகைக்குப் பெறவும் பின் மீண்டும் திரும்பவிடவும் எந்த மனிதர்களின் நேரடி உதவியும் தேவையில்லை. இந்தத் கார்களை வாடகைக்குப் பெற Udrive or ekar (mobile apps) ஆகிய ஆப் வழியாக ஒருமுறை பதிவு செய்திருந்தாலே போதுமானது. யூனியன், ராஷிதியா, பர்ஜூமான், பிள்னஸ் பே மற்றும் இப்னு பதூதா ஆகிய மெட்ரோ நிலையங்கள் அருகிலும் ஸ்மார்ட் ரென்டல் கார் சேவை மையங்கள் உண்டு.\nஇந்த ஸ்மார்ட் ரென்டல் கார்களை துபை எமிரேட்டுக்குள் மட்டும் தான் இயக்க முடியும் வெளியே பிற எமிரேட்டுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதியில்லை. நிமிடத்திற்கு 50 Fils (காசுகள்) அல்லது மணிக்கு 30 திர்ஹம் என்ற அடிப்படையில் வாடகைக்கு எடுத்துச் செல்லலாம். காரை வாடகைக்கு எடுத்த இடத்திலேயே திரும்பக் கொண்டு வந்துவிட்டால் நிமிடத்திற்கு 40 காசுகள் மட்டுமே அதேபோல் மணிக்கு 24 திர்ஹங்கள் மட்டுமே வசூலிக்கப்படும். காரை திரும்ப விடும்போது ஆப் )app) வழியாகவே பூட்டிவிட்டுச் செல்லலாம். அதிகபட்சம் ஒரு வாடிக்கையாளர் ஒருநாளைக்கு 6 மணிநேரத்திற்கு மட்டுமே இந்தக் கார்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்த முடியும்.\nமேலும் இந்த ஸ்மார்ட் ரென்டல் கார்களை வாடகைக்கு எடுத்தவுடன் துபையிலுள்ள ஏதாவது ஒரு எப்கோ (Eppco) அல்லது அட்னாக் (Adnoc) பெட்ரோல் பங்கிற்கு சென்று இலவசமாக பெட்ரோல் நிரப்பிக் கொள்ளலாம், இலவசமாக A.B.C,D ஆகிய பார்க்கிங் மண்டலங்களில் (Parking Zones) பார்க்கிங் செய்து கொள்ளலாம், கோல்டு சூக், டீகாம், டவுண்டவுன் துபை ஏரியாக்கள் தவிர. மேலும் காரை ஓட்டும் போதுள்ள நேரத்திற்குரிய இலவச கார் இன்ஷூரன்ஸூம் உண்டு. இந்த சேவையில் இதுவரை 200 கார்களே ஈடுபடுத்தப்பட்டு வந்தநிலையில் தற்போது இருமடங்காக அதாவது 400 கார்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. கார்கள் எந்தெந்த வாடகை மையங்களில் தயாராக உள்ளன என்பதையும் அதே ஆப் மூலம் மேப் (வரைபடம்) வழியாக தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த கார்களை வாடகைக்குப் பெற மேற்கூறப்பட்ட ஆப்கள் வழியாக உங்களது எமிரேட்ஸ் ஐடி, டிரைவிங் லைசென்ஸ், கிரடிட் டெபிட் கார்டு விபரங்கள் மற்றும் உங்களது சுய செல்ஃபி போட்டோ ஒன்று ஆகியவற்றை பதிவு செய்திருக்க வேண்டும். அதேபோல் விசிட் விசாவில் உள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட், என்ட்ரி விசா விபரங்கள், கிரடிட் கார்டு விபரங்கள், டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். உங்களுக்கான தனிப்பட்ட அடையாள எண் ஒன்று தரப்படும் (Unique personal identification number). அந்த எண்ணை கொண்டே அந்தக் கார்களில் உள்ள கருவியில் உள்ளிட்டு காரை வாடகைக்கு எடுத்து பயன்படுத்த முடியும். பயன்பாட்டிற்குப் பின் உங்களுக்கான கட்டண விபரங்கள் ஆன்லைன் வழியாக வந்து சேரும்.\nஇந்த ஸ்மார்ட் கார்களில் உலகின் அதிநவீன கார்களான மினிகூப்பர், வாக்ஸ்வேகன், இன்பினிட்டி, நிஸ்ஸான் போன்றவையும் உண்டு. விரைவில் பிஎம்டபள்யூ, பென்ஸ் போன்ற வாகனங்களும் இணைய உள்ளன. இதோபோன்றதொரு சேவை ஷார்ஜாவிலும் துவங்கப்பட்டுள்ளதுடன் அவை அஜ்மானுக்கும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது எனினும் ஷார்ஜாவிலிருந்து துபைக்கோ அல்லது துபையிலிருந்து ஷார்ஜாவிற்கோ செல்ல அனுமதியில்லை என்றாலும் விரைவில் அனைத்து எமிரேட்டுகளுக்கும் சென்று வரும் வகையில் வழிவகை செய்யப்படும் என்று வாடகை கார் நிறுவனங்களால் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2012/07/blog-post_01.html", "date_download": "2019-09-21T19:37:49Z", "digest": "sha1:NI7VVS4PXBNONTSHUJZA7ZJWSMLWHCRG", "length": 3316, "nlines": 44, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: ஒலிம்பிக்ஸின்போது அமெரிக்க விமானத்தை வெடிக்கவைக்க அல்காய்தா சதி", "raw_content": "\nஒலிம்பிக்ஸின்போது அமெரிக்க விமானத்தை வெடிக்கவைக்க அல்காய்தா சதி\nலண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டியின்போது அமெரிக்க விமானத்தைக் கடத்தி வெடிக்க வைக்க அல்காய்தாவினர் திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக விமானநிலைய பாதுகாப்பை முறியடிக்கும் முயற்சியில் நார்வே நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.\nஅபு அப்துர்ரஹ்மான் என்ற முஸ்லிம் பெயரில் நார்வே நாட்டைச் சேர்ந்த ஒருவரை அல்காய்தாவினர் பணியில் அமர்த்தியுள்ளனர். அவருக்கு 30 முதல் 40 வயதுக்குள் இருக்கலாம். மேலும் இதற்கு முன்னதாக குற்றப் பதிவேடுகளில் அவருடைய பெயர் இருக்காது என உளவுத் துறை வட்டாரத் தகவலை மேற்கோள்காட்டி சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.\n2008-ம் ஆண்டு அவர் முஸ்லீமாக மதம் மாற்றப்பட்டார், பின்னர். ஏமனுக்குச் சென்று அங்கு பல மாதங்களாக தங்கியிருந்து பயிற்சியை முடித்தார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/10/21/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-6/", "date_download": "2019-09-21T19:20:15Z", "digest": "sha1:7PIYKL2V7A4BHW6FGYUMHXXNCBEFJBAD", "length": 4920, "nlines": 58, "source_domain": "www.tnsf.co.in", "title": "தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி – TNSF", "raw_content": "\nஆசிரியர் தின போட்டிகள்: திருச்சி மாவட்ட முடிவுகள் அறிவிப்பு..\nதாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரைரே பிறந்த தின நிகழ்ச்சி..\nசேலம் தலைவாசல் கிளையின் சார்பில் பாவ்லோ பிரைரே பிறந்த நாள் கருத்தரங்கம்..\nவிழிப்புணர்வுக்கான கல்வியே இன்றைய தேவை – அ.மணவாளன்\n5,8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவைக் கைவிட வேண்டும்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்\nHome > NCSC > தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி\nதமிழ்நாடு அறிவியல் இயக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி\nகரூர்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கரூர் மாவட்டக்குழு சார்பில், 24வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கரூரில் நடைபெற உள்ளது. முன்னதாக, மாநாட��டில் கலந்து கொள்ள, மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. அறிவியல் இயக்கம் மாவட்ட தலைவர் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் ஜான்பாட்சா வரவேற்றார். மாநில செயலாளர் தியாகராஜன் பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கினார். இதில், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு, சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டனர்.\nமாசில்லாத தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு பிரசாரம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முடிவு\nகாரைக்குடியில் துளிர் வாசகர் விழாவில் “மந்திரமா தந்திரமா”\nமாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் திருவிழா நிறைவு – TNSF on கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா\nkumarimainthan on எது தமிழ்ப் புத்தாண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520512", "date_download": "2019-09-21T19:35:37Z", "digest": "sha1:P6JWBJRXZ6MIHKT2QTAB4C2JXXZKSKSI", "length": 9846, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Consultation on 27 for private college medical places | தனியார் கல்லூரி மருத்துவ இடங்களுக்கு 27ல் கலந்தாய்வு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத���துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதனியார் கல்லூரி மருத்துவ இடங்களுக்கு 27ல் கலந்தாய்வு\nசென்னை : சென்னை மாங்காட்டில் செயல்பட்டு வரும் முத்துக்குமரன் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை வரும் 27ம் தேதி நடைபெறும் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 2017ம் ஆண்டு முதல் நீட் மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தமிழக அரசு நீட்டில் இருந்து விலக்கு கோரிய நிலையிலும் மத்திய அரசு தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தரவில்லை. இந்தநிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வு மே 5ம் தேதி நடந்தது. ஜூன் 5ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. ஜூன் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை மாணவர்கள் இணையதளம் மூலம் மருத்துவ கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தனர். ஜூலை 8ம் தேதி முதல் 13ம் தேதி வரை முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வு நடந்தது.\nஅந்த கலந்தாய்வில் சீட் தேர்வு செய்த மாணவர்கள் கல்லூரி சேர்வதற்கு 2 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்தநிலையில், சென்னை மாங்காட்டில் செயல்பட்டு வரும் முத்துக்குமரன் மருத்து கல்லூரி மாணவர் சேர்க்கை நடத்திகொள்ள சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளது. அதன்படி, அந்த கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்கள், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு ஆகஸ்ட் 27ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது. அரசு ஒதுக்கீட்டு தரவரிசை பட்டியலில் 731 வது ரேங்கிற்கு மேல் பெற்றவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தரவரிசையில் இடம்பெற்றுள்ள அனைவரும் கலந்தாய்விற்கு அழைக்கபட்டுள்ளனர்.\nநடுவானில் பறந்த விமானத்தில் புகை விமானி சாமர்த்தியத்தால் 128 பேர் உயிர் தப்பினர்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் 60 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு சாதகமாக வார்டுகள் சீரமைப்பு: அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி காஞ்சி கலெக்டரிடம் திமுக மனு\nஜிஎஸ்டி மன்றத்தில் காய்ந்த புளி, மரத்தட்டுகள் மற்றும் தொன்னைகளுக்கு வரி விலக்கு: தமிழக அரசு தகவல்\nஎழும்பூர் ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி\nவாடகை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து கன்டெய்னர் லாரி ஸ்டிரைக் வாபஸ்\nவண்டலூர் பூங்காவில் இன்று முதல் ஆண், பெண் காண்டாமிருகங்களை பார்வையாளர்கள் க���்டுகளிக்கலாம்\nசெப். 27-30 வரை கணினி வழி முதுகலை ஆசிரியர் தேர்வு தேர்வு எழுதும் மையத்தை 300 கி.மீ. தூரத்தில் அமைப்பதா\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாதது ஏன்: பரபரப்பு தகவல்கள் அம்பலம்\nமீன்வள பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தடை கோரி வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\n× RELATED தேர்வில் ஆள்மாறாட்டம் குறித்து தேனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/07/Mahabharatha-Udyogaparva-Section161d.html", "date_download": "2019-09-21T20:06:26Z", "digest": "sha1:NWVLXELGN6OZHW6BAF77ITB2NJWTOC5A", "length": 35366, "nlines": 111, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "காண்டீவம் எங்கே போயிற்று? - உத்யோக பர்வம் பகுதி 161ஈ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 161ஈ\n(உலூகதூதாகமன பர்வம் – 1)\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனனிடம் சொல்லுமாறு உலூகனிடம் துரியோதனன் சொன்ன வார்த்தைகள்; பாண்டவர்களின் பலத்தைத் தான் அறிந்திருப்பதாகவும், இருப்பினும் நாட்டைத் தன்னால் கொடுக்க முடியாது என்றும் துரியோதனன் சொன்னது; தனது படையைப் பெருங்கடலுக்கு ஒப்பிட்டு, தனது தளபதிகளை அதிலிருக்கும் உயிரினங்களாக ஒப்பிட்டுச் சொன்ன துரியோதனன்...\n{அர்ஜுனனிடம் சொல்லுமாறு உலூகனிடம் தொடர்ந்த துரியோதனன்}, \"ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, கொக்கரிப்புகளின் விளைவால், செயல்கள் இவ்வுலகில் வெல்லும் என்றால், அனைவரும் தங்கள் நோக்கங்களில் வெற்றி அடைந்துவிடுவர். ஏனெனில், தற்பெருமை பேசும் திறனில்லாதவன் எவன் இருக்கிறான் தனஞ்சயா {அர்ஜுனா}, கொக்கரிப்புகளின் விளைவால், செயல்கள் இவ்வுலகில் வெல்லும் என்றால், அனைவரும் தங்கள் நோக்கங்களில் வெற்றி அடைந்துவிடுவர். ஏனெனில், தற்பெருமை பேசும் திறனில்லாதவன் எவன் இருக்கிறான் நீ உனது கூட்டாளியாக வாசுதேவனைக் {கிருஷ்ணனைக்} கொண்டிருக்கிறாய் என்பதை நான் அறிவேன். உனது காண்டீவத்தின் அளவு முழுமையாக ஆறு {6} முழம் என்பதை அறிவேன். உனக்கு நிகரான போர்வீரன் எவனும் இல்லை என்பதை நான் அறிவேன். இவை யாவையும் அறிந்தும், நான் இன்��ும் நாட்டைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறேன். பரம்பரைப் பண்புகளின் விளைவாக ஒரு மனிதன் வெற்றியை அடைவதில்லை. தலைமை ஆணையாளர் {பிரம்மா} மட்டுமே, தனது ஆணையால், காரியங்களை (பகைமையை) நட்பால் தாழச் செய்ய {அடக்க} முடியும்.\nஇந்தப் பதிமூன்று {13} ஆண்டுகளாக நீ அழுது புலம்பிக் கொண்டிருக்கையில் நான் அரசுரிமையை அனுபவித்தேன். *உன்னையும் உனது சொந்தங்களையும் கொன்று, அதே வழியில் தொடர்ந்து ஆளுவேன். பந்தயத்தில் அடிமையாக வெல்லப்பட்டபோது, உனது காண்டீவம் எங்கே போயிற்று ஓ பல்குனா {அர்ஜுனா}, பீமனின் வலிமை எங்கே போயிற்று\nகதாயுதம் தரித்த பீமசேனனாலோ, காண்டீவம் தரித்த உன்னாலோ நீங்கள் விடுதலை அடையவில்லை, ஆனால் களங்கமற்ற கிருஷ்ணையால் {திரௌபதியால்} அடைந்தீர்கள். அடிமைத்தழையில் மூழ்கி, இழிந்தோர் மட்டுமே செய்யத்தகுந்த தொழில்களில் ஈடுபட்டு, அடிமைகளாய் பணி செய்ய வேண்டிய உங்களை அந்தப் பிரஷதனின் {துருபதனின்} வீட்டு மகளே {திரௌபதியே} விடுவித்தாள். எள்ளுப்பதர்களாகவே நான் உங்கள் அனைவரையும் வகைப்படுத்தினேன். அஃது உண்மையே.\nஏனெனில், விராடனின் நகரத்தில் வாழ்ந்த போதும் பார்த்தன் (சில காலத்திற்கு) பின்னலைத் தரிக்கவில்லையா விராடனின் மடைப்பள்ளியில் {சமையலறையில்}, சமையற்காரனாக வேலை செய்தே பீமசேனன் களைத்துப் போனான். ஓ விராடனின் மடைப்பள்ளியில் {சமையலறையில்}, சமையற்காரனாக வேலை செய்தே பீமசேனன் களைத்துப் போனான். ஓ பிருதையின் மகனே {அர்ஜுனா}, {உங்களையெல்லாம் இப்படிச் செய்த} இதுவும் எனது ஆண்மையே (ஆண்மையின் சாட்சியே) பிருதையின் மகனே {அர்ஜுனா}, {உங்களையெல்லாம் இப்படிச் செய்த} இதுவும் எனது ஆண்மையே (ஆண்மையின் சாட்சியே) இடைகள், பின்னல்கள் மற்றும் இடைக்கச்சைகளுடன் மோதலில் இருந்து ஓடி, உனது கூந்தலைக் கட்டிக் கொண்டு, நீ {அர்ஜுனா} பெண்களுக்கு அடற்கலை கற்றுத் தந்தாய் அல்லவா\nக்ஷத்திரியர்க்ள எப்போதும் க்ஷத்திரியர்களுக்கு இப்படித்தான் தண்டனை வழங்குவார்கள். வாசுதேவன் {கிருஷ்ணன்} மீது அச்சங்கொண்டோ, உன்னைக் கண்டு அஞ்சியோ, ஓ பல்குனா {அர்ஜுனா}, நான் நாட்டைக் கொடுக்க மாட்டேன். கேசவனைக் {கிருஷ்ணனைக்} கூட்டாளியாகக் கொண்டு போரிடுவாயாக பல்குனா {அர்ஜுனா}, நான் நாட்டைக் கொடுக்க மாட்டேன். கேசவனைக் {கிருஷ்ணனைக்} கூட்டாளியாகக் கொண்டு போரிடுவாயாக வஞ்சகம���, மாயத் தந்திரங்களோ, செப்பிடுவித்தைகளோ ஆயுதம் தரித்த மனிதனை அச்சுறுத்தாது. மாறாக அஃது அவனது கோபத்தையே தூண்டிவிடும்.\nவீணாகாத ஆயுதங்களையும், கரங்களையும் கொண்ட என்னை, ஆயிரம் {1000} வாசுதேவர்கள் {கிருஷ்ணன்கள்}, நூறு {100} பல்குனர்கள் {அர்ஜுனர்கள்} அணுகினாலும், அவர்கள் அனைத்துத் திசைகளிலும் சிதறி ஓடிப்போகப் போவது உறுதி. போரில் பீஷ்மருடன் மோதுவதும், மலையைத் தலையால் மோதுவதும், பரந்து ஆழ்ந்திருக்கும் பெருங்கடலை இரு கரங்களின் உதவியால் கடப்பதும் ஒன்றே.\nஎன் படையைப் பொறுத்தவரை, அது கண்கூடான ஒரு பெரும் கடலாகும். சரத்வானின் மகனைப் {கிருபரைப்} அதன் பெரும் மீனாகவும், விவிம்சதியை அதன் பெரும்பாம்பாகவும், பீஷ்மரை அதன் அளவிலா வலிமை கொண்ட நீரூற்றாகவும், துரோணரை அதன் வெல்லப்படமுடியாத முதலையாகவும், கர்ணன், சால்வன், சல்லியன் ஆகியோரை அதன் மீன்களாகவும், நீர்ச்சுழிகளாகவும், காம்போஜர்களின் ஆட்சியாளனை நெருப்பு உமிழும் குதிரையின் தலையாகவும், பிருஹத்பலனை அதன் கடுமையான அலைகளாகவும், சோமதத்தன் மகனை அதன் திமிங்கலமாகவும், யுயுத்சு மற்றும் துர்முகன் ஆகியோரை அதன் நீராகவும், பகதத்தனை அதன் புயலாகவும், ஸ்ரூதயுஸ், ஹிருதிகனின் மகன் ஆகியோரை அதன் வளைகுடா மற்றும் விரிகுடாக்களாகவும், துச்சாசனனை அதன் ஊற்றாகவும், சுசேஷ்ணன் மற்றும் சித்ராயு ஆகியோரை அதன் நீர் யானைகளாகவும், முதலையாகவும், ஜெயத்ரதனை அதன் (நீருக்கடியில் உள்ள) பாறையாகவும், புருமித்ரனை அதன் ஆழமாகவும், சகுனியை அதன் கரைகளாகவும் {எனது படை எனும்} அந்தப் பெருங்கடல் கொண்டுள்ளது.\nஆயுதங்களை வற்றாத அலைகளாகக் கொண்டிருக்கும் {எனது படை எனும்} இந்த ஆர்ப்பரிக்கும் கடலுக்குள் மூழ்கிக் களைப்பால் உணர்வை இழக்கும் உனக்கு, உனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கொல்லப்பட்ட பிறகே, வருத்தம் உனது இதயத்தைப் பீடிக்கும். அதன் பிறகே, தூய்மையற்ற செயல்களைச் செய்யும் ஒரு மனிதனின் இதயம் சொர்க்கத்திடம் (உள்ள நம்பிக்கையில்) இருந்து திரும்புவது போல, உனது இதயமும் பூமியை ஆளும் சிந்தனையில் இருந்தும் விலகும். உண்மையில், தவத்தகுதியற்ற ஒருவனால் சொர்க்கத்தை அடைவது இயலாதது போல, நாட்டை வெல்வதும் உனக்குச் சாத்தியமாகாது\" என்றான் {துரியோதனன்}.\n*உன்னையும் உனது சொந்தங்களையும் கொன்று, அதே வழியில் தொடர்ந்து ஆளுவேன்.\nதிருக்குறள்/ பால்: பொருட்பால்/ இயல்: குடியியல்/ அதிகாரம்: குடிசெயல்வகை/ குறள்:1026\nநல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த\nவிளக்கவுரை- சாலமன் பாப்பையா உரை:\nஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதே.\nவகை அர்ஜுனன், உத்யோக பர்வம், உலூகதூதாகமன பர்வம், துரியோதனன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதம��் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன��� நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் ��ைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tips2stayhealthy.com/archives/23136", "date_download": "2019-09-21T19:20:47Z", "digest": "sha1:2EAF4PDXTZWOMUMLZTNMBGXLZCADFKCS", "length": 4485, "nlines": 78, "source_domain": "tamil.tips2stayhealthy.com", "title": "வயிறு, தொடைப்பகுதிக்கான எளிய பயிற்சி – 5௦௦௦+ தமிழ் குறிப்புக்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nவயிறு, தொடைப்பகுதிக்கான எளிய பயிற்சி\nஇந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றுப்பகுதியில் உள்ள அதிகப்படியான சதை விரைவில் கரைய ஆரம்பிக்கும். இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நேராக நின்று கொள்ளவும். கைக��ை தலைக்கு பின்புறமாக கொண்டு சென்று முட்டி வரை மடக்கி கைகளை இணைத்து கொள்ளவும்.\nவயிற்றை இறுக்கமான பிடித்துக்கொண்டு வலது காலை முட்டி வரை மேல் நோக்கு தூக்கி இடது கை முட்டியால் தொட வேண்டும். கால்களை கீழே விடும் போது வயிற்று பிடியை விட வேண்டும். இப்போது இடது காலை மடக்கக்கூடாது.இவ்வாறு இடது காலை முட்டிவரை மேல் நோக்கி தூக்கி வலது கை முட்டியால் தொட வேண்டும். ஆரம்பத்தில் இவ்வாறு தொடுவது கஷ்டமாக இருக்கும். ஆனால் இந்த பயிற்சியை நன்கு பழகிய பின்னர் எளிதாக செய்ய வரும்.\nஇயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் விரைவில் ஆறிட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2019/03/blog-post_74.html", "date_download": "2019-09-21T19:50:44Z", "digest": "sha1:3OBQDD34PBK4HZUVGLROCMTC6WDYHV7W", "length": 13711, "nlines": 394, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: வேலையற்ற பட்டதாரிகள் சங்க தீர்மானங்கள்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமட்டக்களப்பில் பலஸ்தீன பூமி தினம்\nபதின்நான்கு வருடங்களின் பின் உலகநாடக தின விழா\nசமஸ்டியை கொடுத்தாலும், நாய்களுக்கு நக்குத்தண்ணீர...\nபலஸ்தீன பூமி தினம் -மட்டக்களப்பு\nகே. டானியல் நினைவு தினம்..\nகாணாமலாக்கப்பட்டோர் அரசியல் // பாவம் மக்கள்\nஅமுக்கு சூத்திரம் வருகிறது கவனம், அதன் பெயர் பயங்க...\nஅபிவிருத்தியை சலுகை என்று எதிர்த்தவர்கள் அடிக்கல்...\nவேலையற்ற பட்டதாரிகள் சங்க தீர்மானங்கள்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மகளிர் அணியின் கி...\nகொன்று வீசப்பட்ட ஈழத்து பெண் ஆளுமைகள்-எழுகதிரோன்\nகிழக்கு மாணவர்களுக்கு விசேட கல்வித் திட்ட கட்டிடத்...\nவேலையற்ற பட்டதாரிகள் சங்க தீர்மானங்கள்\nஇன்று (10.03.2019) மட்டக்களப்பு_மாவட்ட_வேலையற்ற_பட்டதாரிகள்_சங்கத்தின் விஷட பொதுக்கூட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது.\nஇன்று 150 க்கு மேற்பட்ட பட்பதாரிகள் இவ் ஒன்றுகூடலுக்கு வருகைதந்திருந்தனர்.\nபட்டதாரி சங்கத்திலிருந்த நிர்வாக கட்டமைப்பு வெற்றிடங்களை நிரப்புதல், மற்றும் எமது தொழிலுரிமையை பெற்றுக்கொள்வதற்கான எதிர்கால நடவடிக்கைகள் என பல முக்கிய தீர்மானங்களை இவ் ஒன்றுகூடலில் எடுக்கக்கூடியதாக அமைந்தது.\nமற்றும் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிற்கும் ஒவ்வொரு இணைப்பாளர்கள் தெரிவுசெய்ய���்பட்டனர்.\nஅடுத்து, மூன்று முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன,\n01.எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பட்டதாரிகளும் பதிவுசெய்யப்பட உள்ளனர்.\n02.கிழக்கு மாகாண ஆளுனரை சந்திப்பதற்கான அனுமதியை பெற்று அவரிடம் கிழக்குமாகாணத்திலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பாக வலியுறுத்தப்பட உள்ளது.\n03.மட்டக்களப்பிலுள்ள அமைச்சர்கள்,பாராளுமற்ற உறுப்பினர்கள், இரு தேசியக்கட்சிகளான ஐ.தே.க, சி சு க போன்ற கட்சிகளின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் போன்றோரை அழைத்து மத்திய அரசின் பட்டதாரி நியமனங்கள் தொடர்பாக கலந்தாலோசித்தல்\nஎன மூன்று முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.\nமட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்.\nமட்டக்களப்பில் பலஸ்தீன பூமி தினம்\nபதின்நான்கு வருடங்களின் பின் உலகநாடக தின விழா\nசமஸ்டியை கொடுத்தாலும், நாய்களுக்கு நக்குத்தண்ணீர...\nபலஸ்தீன பூமி தினம் -மட்டக்களப்பு\nகே. டானியல் நினைவு தினம்..\nகாணாமலாக்கப்பட்டோர் அரசியல் // பாவம் மக்கள்\nஅமுக்கு சூத்திரம் வருகிறது கவனம், அதன் பெயர் பயங்க...\nஅபிவிருத்தியை சலுகை என்று எதிர்த்தவர்கள் அடிக்கல்...\nவேலையற்ற பட்டதாரிகள் சங்க தீர்மானங்கள்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மகளிர் அணியின் கி...\nகொன்று வீசப்பட்ட ஈழத்து பெண் ஆளுமைகள்-எழுகதிரோன்\nகிழக்கு மாணவர்களுக்கு விசேட கல்வித் திட்ட கட்டிடத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/redmi-note-8-pro-300000-units-sold-first-sale-china-second-sale-september-6-cost-specifications-xia-news-2095868", "date_download": "2019-09-21T19:17:13Z", "digest": "sha1:GS7NM6LFJQ4QL3YB7F7V4JP2B3XNCQ2X", "length": 14794, "nlines": 177, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Redmi Note 8 Pro 300000 Units Sold First Sale China Second Sale September 6 Price Specifications Xiaomi । முதல் விற்பனையில் 3 லட்சம் போன்கள், Redmi Note 8 Pro-வின் அடுத்த விற்பனை எப்போது?", "raw_content": "\nமுதல் விற்பனையில் 3 லட்சம் போன்கள், Redmi Note 8 Pro-வின் அடுத்த விற்பனை எப்போது\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nRedmi Note 8 Pro மீடியாடெக் ஹீலியோ G90T SoC ப்ராசஸரை கொண்டுள்ளது\nRedmi Note 8 Pro 3 வகைகளில் அறிமுகமாகியுள்ளது\nஆகஸ்ட் 29 அன்று இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nRedmi Note 8 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 17-ல் விற்பனைக்கு வரவுள்ளது\nRedmi Note 8 Pro ஸ்மார்ட்போன் சீனாவில் தனது முதல் விற்பனையை ச��்தித்தபோது 3 லட்சம் என்ற விற்பனை எண்ணிக்கையை எட்டியுள்ளது. சியோமியின் இந்த ஸ்மார்ட்போன் வெற்றிகரமாக, ஆகஸ்ட் 29-ல் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முதல் விற்பனை செப்டம்பர் 3-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது. அதன்படி நடந்த விற்பனையில் 3 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்றுத்தீர்ந்துள்ளது. இந்த தகவலை ரெட்மியின் தலைமை நிர்வாக அதிகாரி லூ வெய்பிங், தனது வெய்போ கணக்கு மூலம் தெரிவித்துள்ளார். இன்னிலையில் இந்த ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை செபடம்படர் 6-ஆம் தேதி அன்று நடைபெறும் என்று சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் 6.53-இன்ச் FHD+ திரை, நான்கு பின்புற கேமராக்களுடன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 4,500mAh பேட்டரி, மீடியாடெக் ஹீலியோ G90T SoC ப்ராசஸர், வாட்டர்-ட்ராப் நாட்ச் ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.\nகடந்த வாரத்தில் இந்த ஸ்மார்ட்போனுடன் Redmi Note 8 ஸ்மார்ட்போனும் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன் தனது முதல் விற்பனையை செப்டம்பர் 17-ல் சந்திக்கவுள்ளது.\nRedmi Note 8 Pro ஸ்மார்ட்போனை பொருத்தவரை 6GB RAM + 64GB சேமிப்பை கொண்ட அடிப்படை வகை 1,399 யுவான்கள் (சுமார் 14,000 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. 6GB + 128GB மற்றும் 8GB + 128GB என மேலும் இரண்டு வகைகளில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் 1,599 யுவான்கள் (16,000 ரூபாய்) மற்றும் 1,799 யுவான்கள் (18,000 ரூபாய்) என்ற விலைகளில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வெள்ளை (Pearl White), மரகதம் (Ice Emerald), மற்றும் சாம்பல் (Electric Light Grey) என மூன்று நிறங்களில் அறிமுகமாகியுள்ளது.\nRedmi Note 8 Pro சிறப்பம்சங்கள்\nRedmi Note 8 Pro ஸ்மார்ட்போனும் இரண்டு நானோ சிம் வசதி கொண்டு, ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை அடிப்படையாக கொண்டு MIUI 10 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் Redmi K20-ஐ போன்றே 6.53-இன்ச் FHD+ (1080x2340 பிக்சல்கள்) திரை, 90 சதவிகித திரை-உடல் விகிதம் மற்றும் 19.5:9 திரை விகிதம் ஆகிய திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின் என இரண்டு புறங்களிலும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், முன்புறத்தில் வாட்டர்-ட்ராப் நாட்ச் திரையை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ G90T SoC ப்ராசஸரை கொண்டு இயங்குகிறது. இது மட்டுமின்றி கேமிங் அனுபவத்தை கணக்கில் கொண்டு, இந்த ஸ்மார்ட்போனில் கேம் டர்போ 2.0 மோட் (Game Turbo 2.0 mode) வசதி சேர்க்கப்பட்டு��்ளது.\nகேமராக்களை பொருத்தவரை Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. 64 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமராவை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மற்றபடி Redmi Note 8 ஸ்மார்ட்போனை போன்றே 8 மெகாபிக்சல் அளவிலான வைட்-ஆங்கிள் கேமரா, மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் கேமரா என மிதமுள்ள மூன்று கேமராக்கள் அமைந்துள்ளது. முன்புறத்தில் 20 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது.\nRedmi Note 8 Pro ஸ்மார்ட்போன் 4,500mAh பேட்டரி மற்றும் 18W விரைவு சார்ஜர், டைப்-C சார்ஜர், 3.5mm ஆடியோ ஜாக் ஆகிய தொடர்பு வசதிகளை கொண்டுள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nசெப்டம்பர் 25-ல் ரிலீஸாகும் Redmi 8A-வில் ஸ்பெஷல் என்ன..\nBudget Mobile : 48 மெகா பிக்சல் கேமரா மொபைல் ரூ. 8,999 -க்கு விற்பனைக்கு வருகிறது\nடூயல் பாப்-அப் செல்ஃபி கேமரா, 4 பின்புற கேமரா கொண்ட Vivo V17 Pro அதிரடி அறிமுகம்- விலை, ஆஃபர் விவரம் உள்ளே\nPre-orders: இந்தியாவில் ஐபோன் 11 சீரிஸ்: விலை எவ்வளவு எங்கு வாங்குவது\nஅட்டகாச வசதிகளுடன் வெளியாகும் Vivo V17 Pro - முக்கிய தகவல்கள் உள்ளே\nமுதல் விற்பனையில் 3 லட்சம் போன்கள், Redmi Note 8 Pro-வின் அடுத்த விற்பனை எப்போது\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\nசெப்டம்பர் 25-ல் ரிலீஸாகும் Redmi 8A-வில் ஸ்பெஷல் என்ன..\nBudget Mobile : 48 மெகா பிக்சல் கேமரா மொபைல் ரூ. 8,999 -க்கு விற்பனைக்கு வருகிறது\nApparent Suicide: பேஸ்புக் தலைமை அலுவலக கட்டிடத்தில் இருந்து குதித்து ஊழியர் தற்கொலை\nடூயல் பாப்-அப் செல்ஃபி கேமரா, 4 பின்புற கேமரா கொண்ட Vivo V17 Pro அதிரடி அறிமுகம்- விலை, ஆஃபர் விவரம் உள்ளே\nPre-orders: இந்தியாவில் ஐபோன் 11 சீரிஸ்: விலை எவ்வளவு எங்கு வாங்குவது\n“இனி படம் ஹிட் கொடுத்தால் போனஸ்…”- Netflix-ன் அதிரடி திட்டம்\nஅட்டகாச வசதிகளுடன் வெளியாகும் Vivo V17 Pro - முக்கிய தகவல்கள் உள்ளே\n64 மெகா பிக்சல் திறன் கொண்ட Samsung Galaxy A70s விரைவில் ரிலீஸ்- சுட சுட அப்டேட்\nAmazon Sale : 100-க்கும் அதிகமான ம��பைல்களுக்கு அமேசானில் அதிரடி விலைக்குறைப்பு\nமுதன்முறையாக விற்பனையைத் தொடங்கும் Mi Band 4; சிறப்புகள் என்ன - முழு விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/layout-j/", "date_download": "2019-09-21T20:01:59Z", "digest": "sha1:EIY4ULLZNM4EBZBMUQPXRILUEQUDIKVX", "length": 20222, "nlines": 273, "source_domain": "globaltamilnews.net", "title": "Layout J – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லையில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என காவற்துறையில் முறைப்பாடு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூன்று நாளாகியும் கரை திரும்பவில்லை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் ஊடாக 24 லட்சத்து 40 ஆயிரம் ரூபா மோசடி: இருவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆலங்குளத்தில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாபிலவு 59.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேட்புமனு தாக்கலுக்கு முன் கோத்தாபயவை கைது செய்ய முயற்சி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆட்பதிவு திணைக்களம் செல்லுபடியற்றது என அறிவித்த அடையாள அட்டையை கோத்தாபய பயன்படுத்தினாரா\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் தேடப்பட்டுவந்த சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் அமெரிக்காவில் தஞ்சம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் தாழ்வுபாடு புனித சூசையப்பரின் தென்மோடிக் கூத்து வாசாப்பு நிகழ்வு…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nநுண் நிதி நிறுவனங்கள் தொடர்பாண விழிப்புணர்வு வீதி நாடகம்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎல்.ஐ.சி. பணத்தை நஷ்டமடையும் நிறுவனங்களில் முதலீடு செய்வதாக பிரியங்கா கண்டனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லையில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என காவற்துறையில் முறைப்பாடு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூன்று நாளாகியும் கரை திரும்பவில்லை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் ஊடாக 24 லட்சத்து 40 ஆயிரம் ரூபா மோசடி: இருவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆலங்குளத்தில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பா���ிலவு 59.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேட்புமனு தாக்கலுக்கு முன் கோத்தாபயவை கைது செய்ய முயற்சி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆட்பதிவு திணைக்களம் செல்லுபடியற்றது என அறிவித்த அடையாள அட்டையை கோத்தாபய பயன்படுத்தினாரா\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் தேடப்பட்டுவந்த சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் அமெரிக்காவில் தஞ்சம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் தாழ்வுபாடு புனித சூசையப்பரின் தென்மோடிக் கூத்து வாசாப்பு நிகழ்வு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லையில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என காவற்துறையில் முறைப்பாடு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூன்று நாளாகியும் கரை திரும்பவில்லை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் ஊடாக 24 லட்சத்து 40 ஆயிரம் ரூபா மோசடி: இருவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆலங்குளத்தில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாபிலவு 59.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேட்புமனு தாக்கலுக்கு முன் கோத்தாபயவை கைது செய்ய முயற்சி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆட்பதிவு திணைக்களம் செல்லுபடியற்றது என அறிவித்த அடையாள அட்டையை கோத்தாபய பயன்படுத்தினாரா\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் தேடப்பட்டுவந்த சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் அமெரிக்காவில் தஞ்சம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் தாழ்வுபாடு புனித சூசையப்பரின் தென்மோடிக் கூத்து வாசாப்பு நிகழ்வு…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nநுண் நிதி நிறுவனங்கள் தொடர்பாண விழிப்புணர்வு வீதி நாடகம்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎல்.ஐ.சி. பணத்தை நஷ்டமடையும் நிறுவனங்களில் முதலீடு செய்வதாக பிரியங்கா கண்டனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லையில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என காவற்துறையில் முறைப்பாடு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூன்று நாளாகியும் கரை திரும்பவில்லை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் ஊடாக 24 லட்சத்து 40 ஆயிரம் ரூபா மோசடி: இருவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆலங்குளத்தில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாபிலவு 59.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேட்புமனு தாக்கலுக்கு முன் கோத்தாபயவை கைது செய்ய முயற்சி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லையில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என காவற்துறையில் முறைப்பாடு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூன்று நாளாகியும் கரை திரும்பவில்லை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் ஊடாக 24 லட்சத்து 40 ஆயிரம் ரூபா மோசடி: இருவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆலங்குளத்தில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாபிலவு 59.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேட்புமனு தாக்கலுக்கு முன் கோத்தாபயவை கைது செய்ய முயற்சி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆட்பதிவு திணைக்களம் செல்லுபடியற்றது என அறிவித்த அடையாள அட்டையை கோத்தாபய பயன்படுத்தினாரா\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் தேடப்பட்டுவந்த சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் அமெரிக்காவில் தஞ்சம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் தாழ்வுபாடு புனித சூசையப்பரின் தென்மோடிக் கூத்து வாசாப்பு நிகழ்வு…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nநுண் நிதி நிறுவனங்கள் தொடர்பாண விழிப்புணர்வு வீதி நாடகம்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎல்.ஐ.சி. பணத்தை நஷ்டமடையும் நிறுவனங்களில் முதலீடு செய்வதாக பிரியங்கா கண்டனம்…\nமுல்லையில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என காவற்துறையில் முறைப்பாடு… September 21, 2019\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூன்று நாளாகியும் கரை திரும்பவில்லை…. September 21, 2019\nநிர்ப்பந்தம் – பி.மாணிக்கவாசகம்…. September 21, 2019\nமுகநூல் ஊடாக 24 லட்சத்து 40 ஆயிரம் ரூபா மோசடி: இருவர் கைது…. September 21, 2019\nஆலங்குளத்தில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல்… September 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/shankar-approaches-rakul-preet-singh-for-indian-2l.html", "date_download": "2019-09-21T19:30:52Z", "digest": "sha1:4FC3HAO3ZCTT4LRXPGJN44BDASGG2WIG", "length": 8317, "nlines": 118, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Shankar approaches Rakul Preet Singh for 'Indian 2l", "raw_content": "\nப்ரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷை தொடர்ந்து இந்தியன் 2 வில் இணைந்த பிரபல நடிகை\nமுகப்பு > சினிமா செய்திகள்\nஇந்தியன் 2’ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த 1996-ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் ‘இந்தியன்’. இந்தப் படத்தின் 2-ம் பாகம் 22 ஆண்டுகள் கழித்து உருவாக உள்ளது. லைகா நிறுவனம் இந்தப் படத்தை மிகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.\nகடந்த ஜனவரி 18-ம் தேதி பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு சில பிரச்னைகளால் நிறுத்தப்பட்டது. தற்போது அந்த பிரச்னைகள் களையப்பட்டு ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு, பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களைத் தொடர்ந்து நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவர் இந்தியன் 2-ல் விரைவில் இணைவார் என்றும் கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் இந்தியன் 2, தலைவன் இருக்கிறான் உள்ளிட்ட படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.\nஇவ்ளோ பேர் மேல எப்படி காதல் வரும் \nSanam Shetty-ய Love பண்றியான்னு கேட்டேன்\nவாயக்கொடுத்து சூர்யாவையும் வர வச்சிடாதீங்க\n\"தண்ணி அடிக்கிறத விட Danger\"- Ameer Bigg Boss-க்கு சரமாரி கேள்வி | EN\nபச்ச பச்சையா கேப்பேன்- Vanitha இடத்தை பிடிக்கும் Meera Mithun | Bigg Boss\n\"உயிர் துடிப்புள்ள தமிழனாக..\"- Kamal-ன் உறுதியான பதில் | RN\nBigg Boss பாக்குறவங்க Psycho-வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/09/07093106/1260089/scientists-passion-dedication-is-an-inspiration-to.vpf", "date_download": "2019-09-21T20:22:14Z", "digest": "sha1:URDHTXVOD4VVYSE5VXKAFDSSPAYCC5EZ", "length": 16276, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஆர்வம், அர்ப்பணிப்பு இந்தியர்களுக்கான உத்வேகம் -ராகுல் காந்தி || scientists passion dedication is an inspiration to every Indian", "raw_content": "\nசென்னை 22-09-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇஸ்ரோ விஞ்ஞானிகளின் ஆர்வம், அர்ப்பணிப்பு இந்தியர்களுக்கான உத்வேகம் -ராகுல் காந்தி\nபதிவு: செப்டம்பர் 07, 2019 09:31 IST\nசந்திரயான்-2 விக்ரம் லேண்டரின் தொடர்பு இழந்ததையடுத்து, இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.\nசந்திரயான்-2 விக்ரம் லேண்டரின் தொடர்பு இழந்ததையடுத்து, இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.\nஇன்று அதிகாலை 1.30 மணிக்கு சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது. இதையடுத்து, சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து லேண்டர் நிலவை நோக்கி செல்ல தொடங்கியது.\n400 மீட்டரில் வந்த விக்ரம் லேண்டர் தரை இறங்கும் இடத்தை தேர்வு செய்து தரை இறங்கியதாக தெரிய வந்தது. நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய போது அதிக வேகத்தில் இறங்கியதாகவும் லேண்டரில் இருந்து எந்த வித சிக்னலும் வரவில்லை எனவும், 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டதாகவும் அறிவித்தார்.\nஇதையடுத்து பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் ஆறுதல் கூறும் வகையில் உரையாற்றினார். இந்நிலையில் க���ங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நிலவை ஆராயும் சந்திரயான் 2 விண்கலத்திற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பமுடியாத உழைப்பை கொடுத்தனர். அதற்காக அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.\nஒவ்வொரு இந்தியருக்கும் உங்கள் ஆர்வம், அர்ப்பணிப்பு உத்வேகமான ஒன்றாகும். உங்கள் பணி வீணாவதே இல்லை. இது இன்னும் பல பாதைகளை தகர்த்து எறியும். லட்சிய இந்திய விண்வெளி பயணங்களுக்கு அடித்தளத்தையும் இது அமைத்துள்ளது’ என இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி பதிவிட்டுள்ளார்.\nஅமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nசென்னையில் 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nபுதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nபுதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nநாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nஅமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nஅயோத்தி நிலம் வழக்கு: உ.பி முன்னாள் முதல் மந்திரி கல்யாண் சிங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ-க்கு உத்தரவு\n2021-ம் ஆண்டில் முதல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ இலக்கு\nஉ.பி.யில் துணிகரம் - சொத்து தகராறால் பூசாரி, அவரது மனைவி சுட்டுக்கொலை\nஇந்திராகாந்தி பவன்: காங்கிரஸ் கட்சிக்கு டெல்லியில் புதிய அலுவலகம் - டிச. 28ல் திறப்பு விழா\nசந்திரயான் 2 லேண்டரை தொடர்பு கொள்ள நாசா விஞ்ஞானிகள் முயற்சி - காரணம் என்ன\nவிக்ரம் லேண்டரின் ஆன்டெனாவை மாற்றி அமைக்க விஞ்ஞானிகள் முயற்சி\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி -இஸ்ரோ அறிவிப்பு\nநிலவில் உடையாமல் சாய்ந்து கிடக்கும் ‘விக்ரம் லேண்டர்’ - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்\nபாகிஸ்தான் விண்வெளி வீராங்கனை இஸ்ரோவுக்கு பாராட்டு\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/orey-oru-song-lyrics/", "date_download": "2019-09-21T20:05:10Z", "digest": "sha1:ARQOLWJCQWHQUDQ7OTTV6BBWLOHBQYNX", "length": 8331, "nlines": 242, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Orey Oru Song Lyrics", "raw_content": "\nபாடகி : ஜொனிடா காந்தி\nபாடகர் : அனிருத் ரவிசந்தர்\nஇசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்\nஆண் : ஒரே ஒரு ஊரில்\nஒரு வீடு ஒரு அடி கூட\nஆண் : ஒரு இடி வீட்டில்\nஆண் : ஒரே ஒரு ஓடை\nஆண் : ஒரே ஒரு\nஆண் & பெண் : மூடியதெல்லாம்\nபெண் : இனி மீண்டும் என்று\nஆண் & பெண் : வேண்டியதெல்லாம்\nபெண் : இனி எப்போது\nஆண் & பெண் : என்\nபெண் : என் கனவும்\nஆண் & பெண் : ஒரு நாள்\nஆண் & பெண் : இங்கு\nஆண் : மொத்தமாய் நான்\nஆண் & பெண் : என்னை\nஆண் & பெண் : ஒரு சுழல்\nஎன்னை சுத்தி சுத்தி சீண்டுதோ\nஆண் : கோவமாய் நான்\nஆண் & பெண் : பல புதிர்களும்\nஆண் & பெண் : ஒரு பனி\nமூட்டம் இன்று புகை என\nஆண் : புயல் நடுவில்\nஆண் & பெண் : வாடியதெல்லாம்\nபெண் : இனி மீண்டும்\nஆண் & பெண் : தேடியதெல்லாம்\nபெண் : இனி எப்போது\nஆண் & பெண் : என்னாசை\nபெண் : என் கனவும்\nஆண் & பெண் : ஒரு நாள்\nஆண் & பெண் : மூடியதெல்லாம்\nபெண் : இனி மீண்டும்\nஆண் & பெண் : வேண்டியதெல்லாம்\nபெண் : இனி எப்போது\nஆண் & பெண் : என்\nபெண் : என் கனவும்\nஆண் & பெண் : ஒரு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574662.80/wet/CC-MAIN-20190921190812-20190921212812-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}