diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_0262.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_0262.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_0262.json.gz.jsonl" @@ -0,0 +1,463 @@ +{"url": "http://mytamilmovie.com/harish-kalyans-challenging-moments-paradisiacal-ladakh/", "date_download": "2019-08-18T21:18:56Z", "digest": "sha1:TCLPKOAZOG62BX4OLQF2NCIGSYJ6OUSN", "length": 11312, "nlines": 85, "source_domain": "mytamilmovie.com", "title": "Harish Kalyan’s Challenging Moments At Paradisiacal Ladakh Harish Kalyan’s Challenging Moments At Paradisiacal Ladakh", "raw_content": "\nஹரிஷ் கல்யாண் இளம் தலைமுறையினரின் கனவு கண்ண்னாக மாறி இருக்கிறார். ஆனாலும் அவர் அந்த சாக்லேட் பாய் கதாபாத்திரங்களிலேயே நடிப்பதை விரும்பாமல், ஒவ்வொரு படத்திலும் ஒரு சவாலான கதாப்பாத்தித்தில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். தற்போது ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து வருகிறார். ஷில்பா மஞ்சுநாத் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். சமீபத்தில் லடாக்கில் நடந்து முடிந்த படப்பிடிப்பு அவருக்கு மறக்க முடியாத அனுபவங்களை வழங்கியிருக்கிறது.\n“சில விஷயங்கள் நம் கண்களுக்கு சொர்க்கம் போல காட்சியளிக்கும். ஆனால் அத்தகைய இடங்களுக்கு செல்வது சில ஆபத்தான சவால்களை உள்ளடக்கியது. நம் கற்பனைகளையும் தாண்டிய சவால்கள் அவை. லடாக்கில் படப்பிடிப்பு நடக்கும்போது இதுபோன்ற அனுபவங்கள் எங்களுக்கு இருந்தன” என்று லடாக் படப்பிடிப்பு அனுபவங்களை கூறுகிறார் ஹரிஷ் கல்யாண்.\nமொத்த படக்குழுவும் லடாக்கின் அழகான இடங்களில் ஒரு சில காட்சிகளை படம் பிடிக்க வேண்டியிருந்தது. அவை மிகப்பெரிய சவால்களை கொண்டிருந்தது. ஹரிஷ் கல்யாண் அந்த தருணங்களை நினைவு கூறும்போது, “ஒருமுறை, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் அருகே சில காட்சிகளை படம்பிடித்து முடித்தோம். திடீரென்று, ஒரு உதவி இயக்குனரால் மூச்சுவிட முடியவில்லை. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தோம். அவர் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி விட்டார் என்று தெரியும் வரை நாங்கள் அதிர்ச்சியில் இருந்தோம். வழக்கமாக, உயரமான பகுதிகளில் ஆக்சிஜன் குறைவாக இருக்கும். அவர் சரியான கம்பளி ஆடைகளை அணியவில்லை, மேலும் அவரது காதுகளையும் மூடிவிடவில்லை, அது இறுதியில் அவரது நுரையீரலை பாதித்திருக்கிறது” என்றார்.\nஇன்னொரு சவாலான சம்பவத்தை பற்றி கூறும்போது, “இன்னொரு கடினமான சூழ்நிலையாக இருந்தது உயரமான பகுதிகளில் மலையேற்றம். நான் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் ரோஹ்தாங் பாஸின் பின்னணியில் படம்பிடிக்கப்பட வேண்டியிருந்தது. அது, உயரமான இடத்தி��் இருந்தது. உள்ளூர்வாசிகள் யாரும் எங்களுடன் வர விரும்பவில்லை, எங்களையும் கூட எச்சரித்தனர். இருப்பினும், ரஞ்சித் ஜெயக்கொடி மற்றும் ஒளிப்பதிவாளர் கவின் ஏற்கனவே அந்த இடங்களுக்கு வந்திருந்தனர். காட்சிக்கு ஏற்ற அற்புதமான அழகிய பின்னணியை கொண்டிருப்பதாக உறுதியளித்தனர். ஆரம்பத்தில், உள்ளூர்வாசிகள் எச்சரிக்கையை பற்றி கண்டு கொள்ளவில்லை. ரஞ்சித் பயணத்தைத் தொடர என்னை ஊக்குவித்தார், கிட்டத்தட்ட 2 மணிநேரம் மலையேறினோம். இறுதியாக, அங்கு முதல் ஆளாக நான் சென்று சேர்ந்தேன். அந்த இடம் அவ்வளவு அழகாக இருந்தது, மொத்த குழுவுமே அந்த இடத்தின் அழகால் மெய் மறந்து, பட்ட கஷ்டங்களை மறந்து விட்டனர்” என்றார் ஹரீஷ் கல்யாண்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tutorials/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-css-grid-framework-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-08-18T22:30:39Z", "digest": "sha1:RD2DJWY7GMSH5WZYDCIH2CRH5M2AAE4S", "length": 5774, "nlines": 75, "source_domain": "oorodi.com", "title": "ஆறு CSS Grid framework குகள்", "raw_content": "\nஒரு சாதாரணமான இணையத்தளத்தை வடிவமைப்பதாயினும் சரி சிக்கலான சஞ்சிகை போன்ற வடிவமைப்பை கொண்ட இணையத்தளம் ஒன்றை வடிவமைப்பதாக இருந்தாலும் சரி அதன் இனை இலகுவாக அனைத்து உலாவிகளிலும் சரியாக வேலைசெய்யக்கூடியதானதாக உருவாக்கிக்கொள்ள CSS Grid framework குகள் பயன்படுகின்றன.\nநீண்ட காலமாகவே பக்க வடிவமைப்புகளை செய்ய அச்சகங்களில் Grid பயன்படுகின்றது. இணைய வடிவமைப்பில் Grid இனை பயன்படுத்துவதும் ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த Grid framework கள் layout ஒன்றினை உருவாக்கும் நேரத்தினை சில நிமிட வேலைகளாக குறைத்துவிடுகின்றது.\nஇவற்றை பயன்படுத்துவதனால் ஏற்படும் குறிப்பிடத்தக்க பயன்கள்.\nஒன்றிற்குள் ஒன்றாக அடுக்கப்பட்ட ரேபிள்களை பயன்படுத்த தேவையில்லை.\nமிகவும் சிக்கலனா வடிவமைப்புகளை இலகுவாக செய்துகொள்ளலாம்.\nஎல்லா உலாவிகளிலும் சரியாக வேலைசெய்யும்.\nஉங்கள் நேரத்தை வெகுவாக குறைக்கும்.\nCSS எழுதும்போது ஏற்படும் பிழைகளை குறைக்கும்.\nகீழே பிரபலமான சிலவற்றை தந்திருக்கின்றேன். உங்கள் வடிவமைப்பு வேலைகளுக்கு பயன்படுத்த தொடங்குங்கள். (நான் பயன்படுத்துவது blueprint)\n26 வைகாசி, 2010 அன்று எழுதப்பட்டது. 1 பின்னூட்டம்\n9:26 பிப இல் வைகாசி 27, 2010\n[…] எனது பதிவில் இணையத்தள அடிப்படை அமைப்பை இலகுவாக […]\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://site.lankasee.com/notice/?p=3570", "date_download": "2019-08-18T23:03:35Z", "digest": "sha1:4NU3VIRRQG2NZHFXZVL5HADCBMAGKJTY", "length": 5177, "nlines": 83, "source_domain": "site.lankasee.com", "title": "செல்வராசா மகேஸ்வரி | LankaSee.com | Notice", "raw_content": "\nஇறப்பு : 19 யூலை 2015\nயாழ். வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் வீதியை வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா மகேஸ்வரி அவர்கள் 19-07-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற நாகரத்தினம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிரவேலு, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும்,\nசெல்வநாயகி(ராணி), ராஜேந்திரம், ஜெயராணி(வசந்தி- கனடா), சுகுணா, ரவீந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், பரஞ்சோதிநாதன், சிவயோகம்(கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசிவராசா(செல்வா ஸ்ரோஸ்), ராஜேஸ்வரி, ஸ்ரீகந்தராஜா(ஸ்ரீ- கனடா), மதிரூபன், ரதனி(அம்பி- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்ற ராஜதுரை(பிள்ளையார் ஸ்ரோஸ்), சிவலிங்கம்(சிவலிங்கம் மொட்டோஸ்), தங்கராசா, அன்னலச்சுமி, கனகாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nலதாங்கனி(கனடா), சுவர்ணா(கனடா), ஷோபனா(கனடா), பிரணவன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,\nகபிலகாந்(லண்டன்), கவுசல்யா, துசிதன், குகன்ராஜ், கரிஷன், ஷாம், அபிதா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,\nபிரவீன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newstvonline.com/puthiya-thalaimurai-news-tv/", "date_download": "2019-08-18T22:29:48Z", "digest": "sha1:IJEE3VPTAKCRAG7BVGZDEMDAFAUF6D6Z", "length": 9080, "nlines": 154, "source_domain": "tamil.newstvonline.com", "title": "புதிய தலைமுறை டிவி - Tamil News TV Online", "raw_content": "\nTAMIL NEWS CHANNELS, புதிய தலைமுறை டிவி\nNerpada Pesu: பாஜகவை அதிமுகவும் விமர்சிக்கிறதா\nபாலியல் வழக்குகளுக்கு விரைவில் சிறப்பு நீதிமன்றம் - முதல்வர் பழனிசாமி\nஇசைக்கருவிகளின்றி அரங்கேற்றிய இசை விருந்து... அரசுப்பள்ளி மாணவர்களுக்கு குவியும் பாராட்டு\nஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கான நிதியில் குளத்தை தூர்வாரும் தஞ்சை இளைஞர்கள்\nகொள்ளை போன கோயில் சிலைகள்... தேடும் பணியில் நாகை கிராம மக்கள்\nஅருண்ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம் - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\nசென்னையில் கார், இருசக்கர வாகனங்கள் கண்காட்சி - பாரம்பரியத்தை உணர்த்துகிறது\nஜெ. சிகிச்சை குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் - அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி\nவேலூரில் வரலாறு காணாத கனமழை\nஅத்திவரதரை குளத்தில் வைத்ததும் காஞ்சிபுரத்தில் பெய்த கனமழை\nஎடப்பாடியில் புதிய நீதிமன்றம் - விரைவில் நீதி கிடைக்கும்\nகொள்ளிடத்தில் அமைக்கப்பட்டிருந்த மணல் அணை உடைப்பால் பாதிப்பில்லை - பொதுப்பணித்துறை\nநொய்யலாற்றில் கழிவுகள் கலக்கப்பட்டால் கடும் நடவடிக்கை - கே.சி.கருப்பணன்\nதொலைத்தொடர்பு சேவை விரைவில் செயல்பாட்டுக்கு வரும் - காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகர் விஜயகுமார்\nகாஷ்மீர்: முடிவிலா பாதை எங்கே கொண்டு செல்லும்\nகாஷ்மீர் மசோதா காங்கிரஸ், பாஜகவை நாடளுமன்றத்தில் வறுத்தெடுத்த வைகோ\nஇந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள்\nகாஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது\nவிளையாட்டில் புகுந்த முதல் இனவெறி அரசியல்\nகாந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%90%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-08-18T21:18:13Z", "digest": "sha1:CTTVMLAH45RWET25JJLWXIAMO77CGLF3", "length": 8136, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் ஐதேக வேட்பாளரை அறிவித்த பின்னரே தமது வேட்பாளரை அறிவிப்பாராம் மகிந்த\nஐதேக வேட்பாளரை அறிவித்த பின்னரே தமது வேட்பாளரை அறிவிப்பாராம் மகிந்த\nஐக்கிய தேசியக் கட்சி அதிபர் வேட்பாளரை அறிவித்த பின்னரே, தமது தரப்பு வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள சுருக்கமான செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nசமல் ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவும் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், உங்களின் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று மகிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது,\nஅதற்கு அவர், ”நாங்கள் இன்னமும் முடிவு செய்யவில்லை. நாங்கள் காத்திருக்கிறோம். ஒவ்வொருவதும் பரப்புரை செய்ய முடியும். நிச்சயமாக நாங்கள், வெற்றிபெறக் கூடிய ஒருவரையே வேட்பாளராக தெரிவு செய்வோம்.” என்று கூறியுள்ளார்.\nவேட்பாளர் யார் என்று கட்சி எப்போது முடிவு செய்யும் என்றும், எப்போது அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர், ”ஐக்கிய தேசியக் கட்சி தமது வேட்பாளரை அறிவித்த பின்னரே, நாம் அதனை அறிவிப்போம்” என்றும் பதிலளித்துள்ளார் மகிந்த ராஜபக்ச.\nPrevious articleஅமெரிக்காவின் பதிலுக்காக காத்திருக்கும் கோத்தா\nNext articleலசந்தவின் மகள் சிறிலங்கா வந்தால் கொலையாளி யார் என்பதை கூறுவேன் – கோத்தா\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசக்கல்வி\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மைத்திரி முக்கிய வேண்டுகோள்\nதமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்தியக்குழு கூட்டம்\nபுதிய இராணுவத் தளபதி நியமனம் – உச்சக்கட்ட குழப்பம்\nகோத்தாவை ஆதரிக்கமாட்டேன் – மைத்திரி\nபௌத்த தேரர்களிடம் மண்டியிட்டு ஆசி பெறும் கோத்தா\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசக்கல்வி\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மைத்திரி முக்கிய வேண்டுகோள்\nதமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்தியக்குழு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/sand-smuggling-affect-to-railway-bridge-in-cuddalore-akp-176919.html", "date_download": "2019-08-18T21:47:55Z", "digest": "sha1:VWMTQBRG6OUDFHM5QMFITC2VPTB24JZI", "length": 10267, "nlines": 151, "source_domain": "tamil.news18.com", "title": "கடலூரில் மணல் கொள்ளையால் ரயில்வே பாலம் இடியும் அபாயம்! | sand smuggling affect to railway bridge in cuddalore– News18 Tamil", "raw_content": "\nகடலூரில் மணல் கொள்ளையால் ரயில்வே பாலம் இடியும் அபாயம்\nவிபத்தில் சிக்கிய வாலிபரின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய அமைச்சர்...\nதிருச்சி அருகே கிணற்றில் கவிழ்ந்த வாகனம் - திருவிழாவுக்குச் சென்று திரும்பிய 8 பேர் உயிரிழப்பு\nதிருத்தணியில் இளைஞர் ஓடஓட விரட்டி படுகொலை - கைதானவர்களுக்கு ’மாவுக்கட்டு’\nஅப்பல்லோ மருத்துவமனையில் வைகோ திடீர் அனுமதி\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகடலூரில் மணல் கொள்ளையால் ரயில்வே பாலம் இடியும் அபாயம்\nசிறுக சிறுக நடைபெறும் மணல் கொள்ளை, ஒரு பாலத்திற்கே வேட்டு வைக்கும் அளவுக்கு பூதாகரம் ஆகியுள்ளது. பாலம் சேதமடையும் முன் அதிகாரிகள் விழித்துக்கொள்வார்களா என்பதே அனைவரின் முன் எழும் கேள்வியாக உள்ளது.\nகடலூரில் ரயில்வே பாலத்தின் கீழ் நடைபெறும் மணல் கொள்ளையால் பாலங்கள் சேதமடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.\nகடலூர் மாவட்டம் கெடிலம் ஆற்றின் குறுக்கே உள்ள ரயில்வே பாலத்தின் அடிப்பகுதியில் சுரங்கம் போல் மணல் தோண்டப்படுகிறது.\nவழக்கமாக மணல் கொள்ளையர்கள் பொக்லைன் எந்திரங்களை கொண்டு லாரிகளில் மணல் கடத்தப்படுவதே வழக்கம். ஆனால் இங்கு இரு சக்கர வாகனத்தில் மூட்டை மூலம் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. நீண்ட காலமாக கெடிலம் ஆறு வறண்டு கிடப்பதால், மணல் கொள்ளையர்கள் ஒவ்வொரு மூட்டையாக நிதானமாக மணலை கொள்ளையடித்து வருகின்றனர்.\nரயில்வே பாலத்தின் அஸ்திவாரம் வரை மணல் எடுக்கப்படுவதால் இது பெரும் அபாயத்திற்கு வழி வகுக்கும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது இந்த ரயில்வே பாலம் சேதமடைய வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.\nபெரும்பாலும் இரவு நேரங்களிலேயே இங்கு மணல் கொள்ளை நடைபெறுகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.\nசிறுக சிறுக நடைபெறும் மணல் கொள்ளை, ஒரு பாலத்திற்கே வேட்டு வைக்கும் அளவுக்கு பூதாகரம் ஆகியுள்ளது. பாலம் சேதம���ையும் முன் அதிகாரிகள் விழித்துக்கொள்வார்களா என்பதே அனைவரின் முன் எழும் கேள்வியாக உள்ளது.\nAlso watch: ரயில்வே துறை தனியார் மயமானால் ஊழியர்களின் வேலை பறிபோகும் அபாயம்\nசோசியல் மீடியாவில் உலக அளவில் இவர்தான் டாப்\nஆவின் பால் சில்லரை மற்றும் அட்டதாரர்களுக்கான விலை இதுதான்...\nபள்ளி மாணவியை கீழே தள்ளி தலையில் பைக் ஏற்றிக் கொலை\nமாமியாரைக் கன்னத்தில் அறைந்த மருமகனை கத்தியால் குத்திக் கொன்ற மாமனார் - வெளியான சிசிடிவி காட்சி\nதிருச்சி அருகே கிணற்றில் கவிழ்ந்த வாகனம் - திருவிழாவுக்குச் சென்று திரும்பிய 8 பேர் உயிரிழப்பு\nமந்திரவாதி கூறியதால் வீட்டில் 21 அடி குழிதோண்டிய போலீஸின் மனைவி - விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்\nவிபத்தில் சிக்கிய வாலிபரின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய அமைச்சர்...\nகேள்விக்கு சரியான பதிலளித்தால் என்னுடன் காபி குடிக்கலாம் - ரெஜினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t7399-topic", "date_download": "2019-08-18T22:00:09Z", "digest": "sha1:LRDY3P5TO7Q5UBTSJSGEAU3BCIGDUOND", "length": 19128, "nlines": 62, "source_domain": "devan.forumta.net", "title": "காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nகாரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: தன்னம்பிக்கை\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nகாரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க\nஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன்.\nஅவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது. உடனே மனம் உடைந்து போனான்.\nஅப்போது வந்த அரசர் \"ஏன் சோகமாக இருக்கிறாய்\" என கேட்க \"இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாது போது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே\" என கேட்க \"இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாது போது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே\" என விவரித்தான் இளவரசன்.\nமன்னர் சிரித்துவிட்டு \"எலியைக் கொள்ள வாள் பயிற்சி எதற்கு அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே\" என்றார்.உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது.\nஅந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். \"என்ன அரசே..நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்\nஅதற்கு அரசர் நடந்ததை கூறினார். \"நம் நாட்டு பூனைகள் எதற்கு லாயக்கு... ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம்\" என்றார் மந்திரி. அதேபோல் அவ் நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.\nஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது. எலிக்கு இவ்வளவு திறமையா என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் \"இளவரசே என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் \"இளவரசே இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு எங்க வீட்டுப் பூனையே போதும்\" என்றான்.\nமன்னருக்கு நப்பிக்கை ஏற்படவில்லை. \"என்ன.. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா\nஉடனே இளவரசர் மறித்து \"சரி...எடுத்து வா உனது பூனையை\" என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் \"லபக்\" என்று கவ்விச்சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். \"என்ன இது அதியசம்\nஜப்பான்,பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது எப்படி சாத்தியம் என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்\" என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார்.\nஅதற்குக் காவலாளி *\"பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே... என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான்\" என்றான்.*\nஉடனே இளவரசருக்கு \"சுரீர்\" என்றது.\nஅரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவென்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்\nஆக எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றாள், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-57/22744-2013-01-24-20-35-33", "date_download": "2019-08-18T21:52:23Z", "digest": "sha1:Z7VTLYRCAHMQMJADIGLBKEWY2VAPEKVN", "length": 33777, "nlines": 351, "source_domain": "keetru.com", "title": "விஸ்வரூபம் - சில விரைவுக் குறிப்புகள்", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nin கருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2019 by சுப.வீரபாண்டியன்\nகடந்த 31 ஆம் தேதி, தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளுக்கும் செயல்முறை நடவடிக்கை அறிவிப்பு ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் இனிமேல் பள்ளிக்கு வரும் மாணவர்கள், சாதியின்… மேலும்...\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2019\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2019\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2019\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2019\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 17, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nநிமிர்வோம் - ஜூலை 2019\nநிமிர்வோம் - ஜூலை 2019\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nநிமிர்வோம் - ஜூலை 2019\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nநிமிர்வோம் - ஜூலை 2019\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nநிமிர்வோம் - ஜூலை 2019\nசங்க காலத்தில் ஜாதியம் இல்லையா\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\n��ுப்பாக்கி முனையில் ஒரு சுதந்திர தினம்\n\"திருக்குறள் ஆரியக் குரலே\" நூலுக்கு எதிர்ப்பு\n‘மெரினா புரட்சி’ - இன்னும் எத்தனை நாளுக்குத்தான் ஏமாற்றுவார்கள்\nகடைசிப் பதிவேற்றம்: ஞாயிற்றுக்கிழமை 18 ஆகஸ்ட் 2019, 08:15:42.\nநிழல் இராணுவங்கள் (இந்துத்துவாவின் உதிரி அமைப்புகளும் அடியாட்படைகளும்) - நூல் அறிமுகம்\nஸ்டேட் வங்கியைத் தொடர்ந்து அஞ்சலகத்திலும் ‘அவாள்’ மோசடி\nஉயர்ஜாதி கட்ஆப் - 42; பட்டியல் பிரிவுக்கு 94.8 உயர்ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை மோடி ஆட்சி அமுல்படுத்திய பிறகு, ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ எழுத்தர் தேர்வுக்கு பார்ப்பனர் உயர்ஜாதியினர் 28.51 கட்ஆப் மதிப்பெண் எடுத்தாலே போதும் என்ற அதிர்ச்சியான தகவல் வெளி…\n‘பிராமணர்’ சங்க மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதிகள்\nதகவல் அறியும் சட்டமும் நீர்த்துப் போகிறது\n75 சதவீத வேலை மாநில மக்களுக்கே: ஆந்திராவில் சட்டம் நிறைவேறியது\nஅன்று ஜெர்மன் இனவெறி மொழி; இன்று ‘இந்தி’ மதவெறிக்கான மொழி\nசோதிட மூட நம்பிக்கையால் வீழ்ந்த சரவணபவன் ராஜகோபால்\n10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னையில் கழகம் ஆர்ப்பாட்டம்\nமாட்டிறைச்சி முகநூல் பதிவுக்காக கழகத் தோழர் நிர்மல் கைது\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 01, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\n11 மாத ஆட்சியில் வரலாற்றுத் தடம் பதித்தார் வி.பி.சிங்\nதிருப்பூரில் கழகம் மூன்று நாள் பரப்புரைப் பயண எழுச்சி\n“போ, கல்விபெறு, புத்தகத்தை கையில் எடு, அறிவு சேரும்போது ஞானம் வளரும்போது அனைத்தும்…\nநோபல் பரிசு பெற்ற ஜெர்மன் பெண்மணி ஏலியன் ஜெர்ட்ரூடு பெல்லி\nதமது வாழ்நாள் முழுவதும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கும், அறிவியலாளர்களுக்கும் வழிகாட்டியாக…\nதென் ஆப்பிரிக்க நாட்டுப் பெண் எழுத்தாளர் ‘நாதின் கார்டிமர்\nதென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகனஸ்பர்க் என்னும் நகரில் 1923 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம்…\nகாஸாவின் பாதிப்புகளால் சுற்றுச்சூழல் ஆபத்துகளை எதிர்நோக்கும் இஸ்ரேல்\nஃபாலஸ்தீன் காஸாவில் ஏற்பட்டு வரும் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான நெருக்கடியான நிலைமை,…\nசைமன் கமிஷன் பகிஷ்கார வேலை நிறுத்தத்தைப் பற்றி சென்ற வாரம் எழுதியிருந்தோம். இந்த ஒரு…\nசென்னை கடற்கரையில் பார்ப்பனரல்லாதாரால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கதர் இலாகா காரியதரிசி…\nஎதிர்பார்த்���படியே கமிஷன் பகிஷ்காரம் கூலிக்கு மாரடிப்பவர்களின் காலித்தனத்தில் முடிந்தது\n“காங்கிரஸ்”, “தேசீயம்” என்பவைகளின் புரட்டுகள் வெளியாகி தலைவர்கள், தேசபக்தர்கள்…\nபார்ப்பனரல்லாதார்களைப் பொருத்தவரையில் அரசியல் நிலைமையிலும் சமூகயியல் நிலைமையிலும்…\nஇயக்குனர் ஆவதற்கு வந்தவர் ஒரு கட்டத்தில் கதாநாயகனான ஆகிறார். வசீகரிக்கற முகமெல்லாம்…\nஇமயத்தின் இமயங்கள் - 3\nநாள் 4 காலை 7 மணிக்கு மேல் மட்டுமே விடுதியில் குறைவான அளவில் குளிப்பதற்கு வெந்நீர் வரும்.…\nஇமயத்தின் இமயங்கள் – 2\nநாள் 3 (கார்கில் → லே) அதிகாலை எழுந்து ஒவ்வொருவராக குளித்து 7 மணிக்குள் கிளம்பிவிட்டோம்.…\nஇமயத்தின் இமயங்கள் - 1\nகார்கில்... சட்டென நினைவில் வருவது 1999 ஆம் ஆண்டு நடந்த போர். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள்…\nவிஸ்வரூபம் - சில விரைவுக் குறிப்புகள்\nநான் நடிகர் கமலின் இரசிகன் இல்லை. சொல்லப்போனால், 'ஒப்புக்கொண்ட அடிமை' என்றான இரசிகன் எனும் பதத்தை வெறுப்பவன் நான். இருந்தபோதும் கமலின் அனேக படங்களை நான் தவறாது பார்த்திருக்கிறேன்.\nநான் படம் பார்ப்பது என்பதே வருடத்திற்கு ஒரு முறை நடந்தால் ஆச்சரியம். நேரமில்லை என்பது காரணம். கமல் சொன்ன 'அமெரிக்க விலை'யிலெல்லாம் என்னால் படம் பார்க்க இயலாது என்பது சமீப ஆண்டுகளின் காரணம்.\nஆனால், கமல் படங்கள் முக்கியமானவை என்று நான் நினைக்கிறேன். அதனால், அதற்கென முயற்சியெடுத்து, பார்த்திருக்கிறேன். ரஜினியின் படங்கள், விஜயின் படங்கள் அல்லது பிற நடிகர்களின் படங்கள் போல (குறைந்தது கமல் ஆளுமையால் தீர்மானிக்கப்படும்) கமலின் படங்கள் குப்பைகள் அல்ல. அவை சமூகம் பற்றி பேசுகின்றன.\n'அன்பே சிவம்' படத்தை கிராமத்துப் பெண்களுடன் பார்த்தேன். பிறகு அவர்களுடன் உரையாடினேன். இந்த உலகத்தின் பாரபட்சமான நிலை குறித்து அந்தப் பெண்கள் பேசினர். நான் விரும்பும் கம்யூனிசம் பற்றி அந்தப் பெண்கள் பேசவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.\nநான் பெண்ணின் கோணத்தில் உலகைப் பார்க்க முயற்சி எடுப்பவன். அதனால், 'மகாநதி' படத்தைக் குறிப்பிட வேண்டும். கல்கத்தாவின் பாலியல் விடுதியில் சிக்கிய மகளைக் காப்பாற்றும் காட்சி.. சற்றும் பிசகு ஏற்படாமல், பெண்ணின் வேதனையை, உணர்வைச் சொல்லும் மகள் என்ற பெண்… தந்தை என்ற ஆணின் காட்சிகள் என்னை உலுக்கின. கமல், முதலில் மனிதனாக இருந்தால் மட்டுமே இப்படிச் சாத்தியம் ஆகும் என்று எனக்குத் தோன்றியது அப்போதுதான்.\nதிரைப்படம் என்ற வணிக உலகில் சமூகப் பிரச்சனைகளை விவாதிக்கும் கமல் 'முற்போக்கானவர்' என்று எனக்குப் படுகிறது. வணிக விதிகளுடன் சமரசம் செய்து கொண்டு பணம் பார்ப்பது அவருக்குச் சாத்தியம். ஆனால் செய்யவில்லை.\nகமல் 'இன்னமும் சரியாகச் செய்ய வேண்டும்' என்று எனக்குப் பட்டிருக்கிறது. 'கமல் நழுவுகிறார், சொதப்புகிறார்' என்று பட்டிருக்கிறது. ஆனால், மனித சமூகத்துக்கு எதிராகச் செயல்படுகிறார் என்று எனக்குப் படவில்லை. இருப்பை, இருக்கும் நிலையை எதிர்க்கும் எவரும், இருக்கும் நிலையை எதிர்த்து நடவடிக்கை எடுக்கிறார் என்றே நான் கருதுகிறேன். அதனால், நேசிப்புக்கு உரிய, அதே சமயம் விமர்சனத்துக்கு உரிய நபர் என்றே நான் கமலைக் கணக்கிடுகிறேன்.\nஅவர் என் போல மிகச் சரியான எதிர்ப்பைக் காட்டவில்லை என்பதற்காக, அல்லது நான் சரியெனக் கருதும் எதிர்ப்பைக் காட்டவில்லை என்பதற்காக, அவரை ஒதுக்குவது சமூகத்துக்கு நான் இழைக்கும் கேடாகும் என்று கருதுகிறேன்.\nநான் அவரின் 'விஸ்வரூபம்' பார்க்கவில்லை. ஒரு வேளை அது சமூகத்தின் முற்போக்கான பயணத்துக்குத் தடையாக இருக்கும் என்றால் அதனை எதிர்க்கும் நிலைபாடு எடுப்பேன்.\nமற்றொன்றையும் சொல்ல வேண்டும்... ஏசு, நபி, புத்தர் போன்ற மாபெரும் மனிதர்கள் மனித சமூகத்தின் இழிவைக் கண்டு, அதற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தவர்கள். அவர்களின் அன்றையக் கருத்தின் சாரத்தை புறந்தள்ளி, அதன் நிலைநிறுத்தப்பட்ட மத நிறுவனக் கருத்துக்களை, இன்றைக்குமான - கவனியுங்கள் - இன்றைக்குமான கருத்தாக ஆக்க‌ முயல்வது மனித சமூகத்தின் முன்னோக்கிய பயணத்தைப் பின்னுக்குத் தள்ளுவதாகும்.\nஉதாரணமாக... புத்தருக்காக இராஜபக்சேவை ஆதரிப்பதாகும். ஏசுவுக்காக ஒபமாவை, ரோமின் போப்பை ஆதரிப்பதாகும்.\nஅது இருக்கட்டும். தமிழ்நாட்டு அரசியலுக்கு வருவோம்.\nஜெ அரசு சிறப்புக் கூட்டம் கூட்டி விவாதித்து படத்திற்கு 144 சட்டப் பிரிவின் கீழ் இரு வாரத் தடையென்று முடிவெடுத்திருக்கிறது. அதே சமயம், ஊடகங்களில் இந்தக் கணம் வரை வரை வெளிவராத, மற்றொரு செய்தியையும் பார்க்க வேண்டும்.\nபெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமத்தில் இந்து மத வெறியமைப்புகளுடன் ஒத்துழைக்கும் காவல் துறை இஸ்லாமியர்களை இந்தக் கணம் வரை வேட்டையாடிவருகிறது என்று தகவல்கள் சொல்கின்றன.\nநமக்கு எச்சரிக்கை தேவை. படத்துக்குத் தடையென்று முஸ்லீம்களுக்கு ஆதரவு, இந்து வெறி அரசியலுக்குத் துணையாக முஸ்லீம்களை ஒடுக்குவது, தூணாக இருப்பது, படத்திற்கான தடையை (எதிர்காலத்தில்) விலக்கிக் கொண்டு நடுநிநிலை வேடம் போடுவது, இப்படியாக வருகின்றன நாடாளுமன்ற மற்றும் 'நிரந்தர' வெற்றி என்று கணக்குப் போடும் ஜெ போன்ற இந்து வெறியாளர்க‌ளைத் தப்பிக்க விடுவது போன்ற தவறை நாம் இழைக்க முடியாது.\nசமூகத்தின் முன்னோக்கிய பயணம் என்ற ஒன்றைத் தவிர வேறு ஒன்றும் கலை இலக்கியத்தின் அளவுகோலாக இருக்க முடியாது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅருமையான கருத்தாழம் மிக்க குறிப்புகள் அதை வெளிக்காட்டிய விதமும் அருமை நல்ல கட்டுரை வாழ்த்துக்கள்.. .......\nஊடகங்கள் என்ன சொன்னாலும் அப்படியே நம் மக்கள் நம்பி விடுகின்றனர்...\nஇதற்கு ஒரு சிறந்த உதாரணம்... ஒசாமா...\nஒரு தீவிரவாதியின் பெயரை சொல்லுங்கள் என்று கேட்டால்,,, அனைவரும் சொல்லும் வார்த்தை.. ஒசாமா பின் லேடன்...\nஎதனால் அவரை தீவிரவாதி என்று சொல்கிறோம் என்று கேட்டால், பெரும்பாலோர் சொல்லும் பதில்... எல்லோரும் சொல்கிறார்கள் அல்லது டி.வியில் சொல்கிறார்கள்...\nஊடகங்கள் நம்மை வழிந்டத்திய விதம் இது...\nவெகு சிலரே... நான் அவரை நல்லவர் என்றோ, தீவிரவாதி என்றோ கூறமாட்டேன்,, ஏனென்றால் அவரைப் பற்றி நான் உண்மையாக அறியவில்லை என்று கூறுகின்றனர்... இவர்கள் நேர்மையானவர்கள்...\nசினிமா ஒரு வெகுஜன ஊடகம்... அதில் ஒரு நிகழ்வை பற்றி குறிப்பிட முன் அதைப் பற்றி நன்கு அறிந்து பின் கூற வேண்டும்.. அதுவே நேர்மை...\nகமல் என்ன சொல்லி உள்ளார் என்று எனக்கு தெரியவில்லை.. மேற்கூறிய விதத்தில் கமல் ஆராய்ந்து ஆதாரபூர்வமான விஷயங்களை உண்மையாக அவர் கூறியிருந்தால் அதை எதிர்ப்பது கண்டனத்திற்க்கு றியது...\n//இப்படியாக வருகின்றன நாடாளுமன்ற மற்றும் 'நிரந்தர' வெற்றி என்று கணக்குப் போடும் ஜெ போன்ற இந்து வெறியாளர்க‌ளைத் தப்பிக்க விடுவது போன்ற தவறை நாம் இழைக்க முடியாது.\nசமூகத்தின் முன்னோக்கிய பயணம் என்ற ஒன்றைத் தவிர வேறு ஒன்றும் கலை இலக்கியத்தின் அளவுகோலாக இருக்க முடியாது.///.///\nஎனுங்கோ அதைதான பல முற்போக்க்குன்ன ு சொல்லற் உங்க் ஆதரவு பெற்ற தளமான கீற்றும் கமல பத்தி சொல்லி வருது\n//அவர் என் போல மிகச் சரியான எதிர்ப்பைக் காட்டவில்லை என்பதற்காக, அல்லது நான் சரியெனக் கருதும் எதிர்ப்பைக் காட்டவில்லை என்பதற்காக, அவரை ஒதுக்குவது சமூகத்துக்கு நான் இழைக்கும் கேடாகும் என்று கருதுகிறேன்.//\nஎனக்கும் இந்தக் கவலை இருந்தது எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. அதைச் சரியான வார்த்தைகளில் சொன்னதற்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.../", "date_download": "2019-08-18T22:07:36Z", "digest": "sha1:MCR7NWKFMNMNJ5FS6MEAEX2I2WWYREOG", "length": 1898, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " புத்தகங்களும்... கண்காட்சியும்... சுயபுலம்பலும்...", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nநடைபெறவிருக்கும் புத்தக கண்காட்சியை முன்னிட்டு புதிதாக வெளியிடப்பட்டுள்ள/படவுள்ள புத்தகங்களில் என் கண்ணில் பட்ட/கவனத்தை கவர்ந்த புத்தகங்களை - யாருக்காவது பயன்படும் என்கிற எண்ணத்தில் - இங்கே பகிர்ந்து கொள்ள உத்தேசம். 1) காந்திஜியின் இறுதி 200 நாட்கள் - (மொழிபெயர்ப்பு நூல்) - பாரதி புத்தகாலயம்2) பகத்சிங் பற்றிய முழுமையான பதிப்பு - பாரதி புத்தகாலயம்3) அமெரிக்காவின் உலகளாவிய...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-08-18T21:58:56Z", "digest": "sha1:5NJY3PIIG3R3ASU6DYAX4WBHLVRKA3VW", "length": 8361, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இங்கிலாந்து, ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் செய்யும் ராகுல்காந்தி | Chennai Today News", "raw_content": "\nஇங்கிலாந்து, ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் செய்யும் ராகுல்காந்தி\nநேற்று கொலை வழக்கில் கைது இன்று மாவுக்கட்டுடன் வெளியான புகைப்படம்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிர்மலா சீதாராமன் தரிசனம்\nஅருள், வருமானம், டிஆர்பிஐ கொடுத்த அத்திவரதர்\nஇங்கிலாந்து, ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் செய்யும் ராகுல்காந்தி\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நான்கு நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளுக்கு செல்கிறார். அங்கு வாழும் இந்தியர்களிடம் அவர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநேற்றிரவு டெல்லியில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்ற ராகுல்காந்தி இரண்டு நாட்கள் ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்துப் பேசும் ராகுல்காந்தி பின்னர் ஹம்பர்க் மற்றும் பெர்லின் நகரங்களில் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளார்.\nபின்னர் ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இங்கிலாந்து செல்லும் ராகுல்காந்தி அங்கு வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடுவதுடன், பிரபல வர்த்தக நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார். காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் ராகுல் செல்லும் செல்லும் 2வது வெளிநாட்டு சுற்றுப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் செய்யும் ராகுல்காந்தி\n7 மாநில கவர்னர்கள் திடீர் மாற்றம் மாற்றம்: தேசிய அரசியலில் பரபரப்பு\nசமந்தாவுடன் மோத தயாராகும் த்ரிஷா\n100-வது சுதந்திர தினத்தின்போது காஷ்மீர் இந்தியாவில் இருக்காது – வைகோ\nகாங்கிரஸ் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் திருடிக் கொண்டது – ப.சிதம்பரம்\nகேரள வெள்ளம்: பிரதமரிடம் பேசிய ராகுல்காந்தி\nவைகோ ஒரு அரசியல் பச்சோந்தி: கே.எஸ்.அழகிரி\n‘காலே’ டெஸ்ட் போட்டி: இலங்கை அபார வெற்றி\nநேற்று கொலை வழக்கில் கைது இன்று மாவுக்கட்டுடன் வெளியான புகைப்படம்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி\n‘பிகில்’ வெறித்தனம் பாடல் குறித்த புதிய அப்டேட்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/vettiver_18636.html", "date_download": "2019-08-18T22:11:41Z", "digest": "sha1:FNTQUKTGYSGD66SV5HLUSETFPPRHDSRK", "length": 23084, "nlines": 219, "source_domain": "www.valaitamil.com", "title": "உச்சி குளிரச்செய்யும் மூலிகை செருப்பு...வெட்டிவேர் மகத்துவம்!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் தற்சார்பு மரபு-தற்சார்பு வாழ்வியல்\nஉச்சி குளிரச்செய்யும் மூலிகை செருப்பு...வெட்டிவேர் மகத்துவம்\nமக்கள் மத்தியில் எப்போதுமே இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும். அதை நிரூபிக்கும் விதமாக அமைந்தது வெட்டிவேர் செருப்பு. கடந்த வாரம், விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெட்டிவேர் கொண்டு தயாரிக்கப்பட்ட செருப்பின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தோம். அதனைப் பார்த்த வாசகர்களில் பலர், அதீத ஆர்வத்துடன் அதுகுறித்த விவரங்களை கேட்க துவங்கினர். இதனை அந்த வெட்டிவேர் செருப்பு தயாரிக்கும் ஆனந்திடம் தெரிவிக்க மகிழ்ச்சியில் அதுபற்றி விரிவாக கூறத் தொடங்கினார்.\n\"பழங்கால வைத்தியத்தில் முக்கிய இடத்தை பிடித்திருந்தது வெட்டிவேர். குருவேர், உசிர், வீராணம் என பல பெயர்களால் இது அழைக்கப்படுகிறது. வெட்டிவேரானது அனைத்துவகை மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது. வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது. பார்ப்பதற்கு கோரைப்புல் போன்ற தோற்றத்தினை கொண்டிருக்கும். இது பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் வளமாக வளரும் தன்மை கொண்டது. இது நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும். வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் நடலாம். இதன் வேர் கறுப்பு நிறமாக மணத்துடன் இருக்கும். மருத்துவத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது. சருமநோய்களுக்கு தீர்வாகவும், பொருட்களை செய்யவும் பயன்படுகிறது. இந்த வெட்டிவேரானது பல வழிகளில் மனிதர்கள் உபயோகப்படுத்தும் பொருளாகவும் சமீபகாலமாக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தயாரிப்புக்காக 'இந்தியன் வெட்டிவேர் நெட்வொர்க்' மூலம் வெட்டிவேரை மதிப்புகூட்டி பொருள்களாக விற்பனை செய்து வருகிறேன் என்கிறா���் புதுச்சேரியை சேர்ந்த ஆனந்த்.\n\"வெட்டிவேரில் மருத்துவ குணம் எல்லோருக்கும் தெரியும். அதை பயன்படுத்தி பலவிதமான பொருட்கள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. பொம்மைகள், செருப்புகள், மாலைகள், கால்மிதிகள், படுக்கை விரிப்புகள், வாசனை திரவியங்கள், சோப்புகள் என்று 60-க்கும் மேற்பட்ட பல பொருட்கள் தயாரிக்கிறோம். அதுமட்டுமில்லாமல் கழிவுநீரில் உள்ள நச்சு உலோகங்களை நீக்கி நல்ல நீராக மாற்றும் தன்மையும் இந்த வெட்டிவேருக்கு உண்டு. விவசாயத்தைப் பொறுத்தவரை மண் அரிப்பைத் தடுப்பதோடு, நிலத்திலுள்ள விஷத்தன்மையை முறிக்கும் குணமும் இதற்கு இருக்கிறது. வெட்டிவேரில் செருப்பு தயாரிக்கும்போது வேலைப்பளு அதிகமாகத்தான் இருக்கும். ஏனெனில் கைத்தறி மூலம் நெசவு செய்யும்போது தினசரி 3 மீ அளவுக்கே வெட்டிவேரை நெய்ய முடியும். இதில் முதலில் வெட்டிவேரை வாங்கிக்கொண்டு இருக்கும்போது உயரத்துக்கு ஏற்ப பிரிக்க வேண்டும். இதனை நெசவு செய்ய மூன்று நபர்களுக்கு ஒரு நாளைக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் கொடுத்து வெட்டிவேர் செருப்பினை தயார்செய்து சரியாக 400 ரூபாய் என்ற அளவில் கொடுக்கிறோம். மேலும் இந்த செருப்பானது, உடலின் வேர்வையும், சிறுநீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது. இதனை பெண்கள் மணத்துக்காக தலையிலும் அணிவதுண்டு.\nசாதாரண செருப்புக்கும் இதற்கும் தரத்தில் எந்தவித்தியாசமும் இல்லை. கடலூரில் வெட்டிவேர் அதிகம் கிடைக்கிறது. இதனை வாங்கி அதிகமாக உபயோகப்படுத்துகிறோம். பொதுவா இந்த செருப்பை உபயோகப்படுத்துவதால் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. தற்போது வெட்டிவேர் செருப்பு உட்பட 60-க்கும் மேற்பட்ட பொருட்களை தமிழ்நாடு முழுவதும் வழங்கிக்கொண்டிருக்கிறோம். வெட்டிவேரானது கோவில் கும்பாபிஷேகங்களில் தீர்த்தம் தெளிக்க பயன்படுத்தும் நீரில் ஊறவைத்து பக்தர்கள்மீது தெளிக்கிறார்கள். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மூலிகையாக இந்த வெட்டிவேர் பயன்படுகிறது. 'இந்தியா வெட்டிவேர் நெட்வொர்க்' சார்பில் அதிகாரபூர்வமாக தொடக்க விழா வரும் 4-ம் தேதி புதுச்சேரியில் நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் நேரில் கலந்துகொள்ளலாம்\" என்றார்.\nகு���ிப்பு: விளம்பரமல்ல, உறுதிசெய்த தகவலும் அல்ல. வாசகர்கள் ஆய்வுசெய்து பயன்படுத்தவும்.\nஅந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாமல் கிணறு வெட்டினார்கள்\nதடம் புரண்டவர்கள் வாழ்வில் தடம் பதிக்கும் \"தடம்\" அமைப்பின் பணிகளைப் போற்றுவோம்\n*கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு வசிப்பிடத்திலேயே மாற்று வாழ்வாதாரம்*\nபசுமை கிராமம் உருவாக்க வழிமுறைகள்\nசல்லிக்கட்டு தவிர, நாட்டு காளைகளை வெட்டுக்கு அனுப்பாமல் இப்படியும் உயிர்ப்பிக்கலாம்.\nதுணிப்பை தூக்குவது அவமானம் அல்ல இயற்கையுடன் இயைந்த வாழ்வின் அடையாளம்\nபனை ஓலை திருமண அழைப்பிதழ்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஅந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாமல் கிணறு வெட்டினார்கள்\nதடம் புரண்டவர்கள் வாழ்வில் தடம் பதிக்கும் \"தடம்\" அமைப்பின் பணிகளைப் போற்றுவோம்\n*கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு வசிப்பிடத்திலேயே மாற்று வாழ்வாதாரம்*\nபசுமை கிராமம் உருவாக்க வழிமுறைகள்\nநெல், உளுந்து -பயிறு, சோளம், மரவள்ளி, மற்றவை-வகைப்படுத்தாதவை,\nமற்றவை, விவசாயம் பேசுவோம், கிராமப்புற வளர்ச்சி,\nகால்நடை - மீன் வளர்ப்பு\nநாட்டு மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்க�� வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-18T22:01:15Z", "digest": "sha1:NBL6Z2YVAI47DZXAC4BLD6GKYSW75JLC", "length": 12403, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராபர்ட் பாட்டின்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராபர்ட் பாட்டின்சன் (பிறப்பு 13 மே 1986) இவர் ஒரு இங்கிலாந் நாட்டு திரைப்பட விளம்பர நடிகர், இசைக் கலைஞர் மற்றும் நடிகர் ஆவார். இவர் ட்விலைட் என்ற திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகர் ஆனார்.\nராபர்ட் பாட்டின்சன் 13 மே 1986ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தார். இவரது தாயார் கிளேர் ஒரு மாடலிங் நிறுவனத்தில் பணிபுரிந்தார், தந்தையான ரிச்சர்ட் அமெரிக்காவிலிருந்து வின்டேஜ் கார்களை இறக்குமதி செய்கிறார்.\nபாட்டின்சன் தனக்கு பனிரெண்டு வயதாகும்போது மாடலிங் செய்யத் தொடங்கினார், ஆனால் இது நான்கு வருடங்களுக்குள்ளாகவே குறைந்துபோனது. ஒரு ஆண்மகன் தோற்றமுள்ள மாடலாக தான் பணியாற்றத் தவறிவிட்டதாக அவர் தன்னை குற்றம்சாட்டிக்கொண்டார்.\n2008 ஆம் ஆண்டில் பாட்டின்சன் இவ்வாறு விளக்கமளித்தார் \"நான் முதன்முறையாக தொடங்கியபோது நான் அதிக உயரமாகவும் பெண்ணைப்போன்றும் தோன்றினேன், அதனால் எனக்கு நிறைய வேலைகள் கிடைத்தன, ஏனென்றால் அந்த காலகட்டத்தில் ஆண் போன்றும் பெண் போன்றும் தோன்றுவது சாதாரணமாக இருந்தது. பின்னர்தான் நான் ஒரு ஆணைப் போல் தோன்ற ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன், இதனால் எனக்கு வேலையே கிடைக்க���ில்லை. எனக்கு மிக வெற்றிகரமான மாடலிங் வாழ்க்கை அமையவில்லை என்றார்.\nஇவர் 2004ஆம் ஆண்டு வேனிட்டி ஃபேர் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து ஹாரி பாட்டர் அண்டு த கோப்லட் ஆஃப் ஃபயர், ட்விலைட், தி ட்விலைட் சாகா: நியூ மூன், தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ், தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1, தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.\nகிளாமர் நடத்திய வாக்கெடுப்பின் மூலம் அவர் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டின் மிகவும் கவர்ச்சிகரமான ஆண் என்று பீப்பிள் பத்திரிக்கையால் அறிவிக்கப்பட்டது.\nஇவர் நடித்த சில திரைப்படங்கள்:\n2004: ரிங் ஆஃப் தி நைப்லங்ஸ்\n2005: ஹாரி பாட்டர் அண்ட் தி கோப்லட் ஆஃப் ஃபயர்\n2006: தி ஹாண்டட் ஏர்மேன்\n2006: தி பேட்மதர்ஸ் ஹேண்ட்புக்\n2006: ஹாரி பாட்டர் அண்ட் தி ஆர்டர் ஆஃப் தி ஃபீனிக்ஸ்\n2007: ஹௌ டு பி\n2009: தி ட்விலைட் சாகா: நியூ மூன்\n2010: தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ்\n2011: தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1\n2012: தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Robert Pattinson என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nராபர்ட் பாட்டின்சன் ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்\nராபர்ட் பாட்டின்சன் at TV.com\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 22:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/crime/abandoned-motor-cycle-created-panic-in-salem-court", "date_download": "2019-08-18T22:23:44Z", "digest": "sha1:IKIUUBNIO7FQPO63W47VIJFS3MWEJXGF", "length": 9743, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "`தமிழ்நாடே வெடிக்கும்!' - சேலம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மிரட்டல் கடிதம் | Abandoned motor cycle created panic in Salem court", "raw_content": "\n' - சேலம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மிரட்டல் கடிதம்\n`நல்லதம்பியை விடுதலை செய்யவில்லை என்றால் சேலமே வெடிக்கும். ஏன் தமிழ்நாடே வெடிக்கும்' என்ற வாசகம் அடங்கிய நோட்டீஸால் சேலம் நீதிமன்ற வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nசேலம் அஸ்தம்பட்டி அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த நீதிமன்ற வளாகத்தின் முன்புற நுழைவு வாயில் நடுவில் ���தியம் 1:00 மணிக்கு ஒரு டி.வி.எஸ் எக்ஸல் இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.\nநீதிமன்ற வளாகத்துக்குள் நுழையும் நடு வழியிலேயே அந்த இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், அந்த இரு சக்கர வாகனத்தின் முன்புறமும், பின்புறமும் வெள்ளை நிற தாளில் சிவப்பு எழுத்துகளில் ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.\nஅந்த நோட்டீஸில்,``தமிழ்நாடு அரசுக்கு முக்கிய அறிவிப்பு... சேலம் தென் அழகாபுரத்தைச் சேர்ந்த வக்கீல் சுரேஷ்குமாரும் அழகாபுரம் போலீஸாரும் சேர்ந்து அரசுப் பேருந்து ஓட்டுநர் நல்லதம்பியை பொய் கேஸ் போட்டு கைதுசெய்திருக்கிறார்கள். நல்லதம்பி இப்போது சிறையில் இருக்கிறார். வக்கீல் சுரேஷ்குமார் தலைமை தாங்கி நல்லதம்பியை இன்று அல்லது நாளைக்குள் விடுதலை செய்ய வேண்டும்.\nவிடுதலை செய்ய மறுத்தால் நல்லதம்பிக்காக அவர் தம்பி ராஜா எதை வேண்டுமானாலும் செய்வார். வக்கீல் சுரேஷ்குமாருக்கு இரண்டு நாள்தான் கெடு. இந்தக் கெடு முடிவதற்குள் நல்லதம்பி விடுதலை ஆக வேண்டும். விடுதலை ஆகவில்லை என்றால் சேலம் மாவட்டமே வெடிக்கும். ஏன் தமிழ்நாடே வெடிக்கும். ஏன் இந்தியாவே வெடிக்கும். ஏன் உலகமே வெடிக்கும். இந்தத் தவறு நடக்கக் கூடாது என்றால் நல்லதம்பியின் விடுதலை சுரேஷ்குமார் கையில்தான் உள்ளது. ஏதும் பிரச்னை என்றால் இந்த நம்பருக்குத் தொடர்புகொள்ள வேண்டும்' என்று குறிப்பிட்டு இரண்டு செல்போன் எண்களும் எழுதப்பட்டிருந்தன.\nஇந்த மிரட்டல் கடிதத்தைப் படித்து பலரும் அச்சப்பட்டதோடு நீதிமன்ற வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர் விரைந்து வந்து இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்ததோடு, அந்த இருசக்கர வாகனத்தில் இருந்த நோட்டீஸை புகைப்படம் எடுத்துக்கொண்டு அந்த நோட்டீஸை கிழித்துப் போட்டார்கள். இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடிவருகிறார்கள்.\nஇதுபற்றி அழகாபுரம் காவல் நிலையத்தில் விசாரித்தபோது, ``நல்லதம்பி என்பவர் அரசுப் பேருந்து ஓட்டுநராக இருக்கிறார். அவரின் எதிர் வீட்டில் குடியிருப்பவர் வழக்கறிஞர் சுரேஷ்குமார். இருவருக்கும் பணம் கொடுத்தல் வாங்கல் பிரச்னையில் வழக்கறிஞரை நல்லதம்பி அடித்துக் கொலை செய்��� முயற்சி செய்துள்ளார். அதனால் நல்லதம்பியைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தோம். அதையடுத்து, நல்லதம்பி சிறையில் இருக்கிறார். ஆனால், மிரட்டல் கடிதம் ஒட்டும் அளவுக்குப் பெரிய ஆட்கள் என்று எதிர்பார்க்கவில்லை'' என்றார்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/product/puthiya-kalacharam-feb-2019-ebook/", "date_download": "2019-08-18T22:29:49Z", "digest": "sha1:WRYTNZX5V4YJ46D6273FJ6MWYE6UJPNK", "length": 19275, "nlines": 198, "source_domain": "www.vinavu.com", "title": "மோடியைக் கொல்ல சதியா ? மின்னிதழ் - வினவு", "raw_content": "\nகாஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் \n“காஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாறிவிட்டது” : உண்மையறியும் குழு அறிக்கை \nதீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் \nபெஹ்லு கானை கொன்றவர்களை விடுவித்தது நீதிமன்றம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nநிர்மலா சீதாராமன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் \nபெண்ணுரிமைக்கு எதிரான ஆரியர் கொள்கை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇசைத் தமிழை மீட்டெடுத்த ஆப்ரஹாம் பண்டிதர் \n அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்\nகாட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் \nகாஷ்மீர் குறித்து ரஜினி பேசியது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nசாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை \nயூடியூபில் பரவும் பருவநிலை மாற்றம் குறித்த வதந்திகள் \nநூல் அறிமுகம் : பணவீக்கம் என்றால் என்ன \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nNEP-2019 : கடலூர் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் \nகாஷ்மீர் பற்றிய கார்ட்டூனை பகிர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் கைது \nதமிழகத்தை நாசமாக்காதே | ஆக-19 மதுரையில் பொதுக்கூட்டம்\nமக்கள் அதிகாரம் : தமிழகத்தை நாசமாக்காதே \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nகுஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nகாஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் – கருத்துப்படம்\nபுதிய கலாச்சாரம் பிப்ரவரி 2019 வெளியீடு\nபரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.\nCategory: Puthiya Kalacharam Tags: ebook, puthiya kalacharam, ஆர்.எஸ்.எஸ்., பாஜக, பார்ப்பன பாசிசம், புதிய கலாச்சாரம் பிப்ரவரி, மின்னிதழ், மின்னூல், மோடி, மோடியைக் கொல்ல சதியா \nபாஜக.வின் வளர்ச்சி சவடாலையும், பார்ப்பனிய பண்பாட்டு தாக்குதலையும் அம்பலப்படுத்தும் அறிவுத்துறையினரை ஒடுக்க, மோடி அரசு முயல்கிறது. நமது நாடு ஒரு பாசிச அபாயத்தை எதிர்கொள்ளும் உண்மையையும், அதை முறியடிக்க வேண்டிய கடமையையும் இந்தத் தொகுப்பு நினைவுபடுத்துகிறது.\n “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :\nபார்ப்பன பாசிஸ்டுகளை எதிர்த்து நின்ற வீராங்கனை கவுரி லங்கேஷ் \nஜனநாயகத்தின் நிறுவனங்களால் தேசத்துக்கு ஆபத்து பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் \nஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினால் ஊபா சட்டத்தில் கைதா \nமோடி அரசின் பாசிசத்திற்கு பச்சைக் கொடி காட்டும் உச்ச நீதிமன்றம்\nஅவசர நிலை : ஆர்.எஸ்.எஸ் அன்றும் இன்றும்\nமோடி அரசின் எமர்ஜென்சி : அருந்ததி ராய் – பிரசாந்த் பூசன் – ராமச்சந்திர குஹா கண்டனம் \nஆனந்த் தெல்தும்ப்டேவுக்கு எதிரான பொய் வழக்கை ரத்து செய் ஊபா உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை ரத்து செய் \nஅண்டப்புளுகர் அர்னாப் கோஸ்வாமியை அம்பலப்படுத்துகிறார் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ்\nதோழர் கோபட் காந்தியை சிறைப்படுத்திக் கொல்லாதே\nதீஸ்தா செதல்வாட் கைது முயற்சி : பாசிச மோடியின் பழிதீர்க்கும் வெறி \nகவுரி லங்கேஷ் கொலையாளிகளின் ஹிட் லிஸ்ட்டில் முதல் இடத்தில் கிரிஷ் கர்னாட்\n ஜனநாயக உரிமைகளைக் கொல்ல மோடியின் சதியா\nகல்புர்கி கொலை : இந்து மதவெறி – ஆதிக்க சாதிவெறியின் அட்டூழியம் \nபேராசிரியை நந்தினி சுந்தர் மீது கொலை வழக்கு – பாஜக பாசிசம் \nதலித் மாணவன் ரோகித் வெமுலாவைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ் \nஜே.என்.யு. மாணவர் உமருக்கு துப்பாக்கிக் குண்டு இதுதான் மோடியின் சுதந்திரதினச் செய்தி \nபதினெட்டு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்\nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா \nகாவிரி : வஞ்சிக்கப்படும் தமிழகம் \nபெண் : வலியும் வலிமையும் \nஒரு பிக் பாஸ் ஒரு கோடி அடிமைகள் – மின்னிதழ்\nadmk bjp book ebook gaja cyclone modi puthiya jananayagam puthiya kalacharam rss அச்சுநூல் அதிமுக அதிமுக குற்றக்கும்பல் ஆட்சி ஆர்.எஸ்.எஸ். இலுமினாட்டி ஊழல் எடப்பாடி அரசு கஜா நிவாரண பணிகள் கஜா புயல் கஜா புயல் சேதங்கள் கம்யூனிசம் காவிரி தீர்ப்பு சோசலிசம் டெல்டா விவசாயிகள் திருப்பூர் கிருத்திகா மரணம் தென்னை விவசாயம் தேர்தல் தேர்தல் 2019 நவீன மருத்துவம் பணமதிப்பழிப்பு பா.ஜ.க. பாஜக பாரிசாலன் - ஹீலர் பாஸ்கர் பார்ப்பன பாசிசம் பார்ப்பனியம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் டிசம்பர் புதிய கலாச்சாரம் மின்னூல் புதிய கல்விக் கொள்கை புதிய ஜனநாயகம் மின்னிதழ் மின்னூல் மோடி விற்பனை விவசாயிகள் தற்கொலை வெளியீடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் ��ண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-18T21:52:25Z", "digest": "sha1:4CLMYUJLURMWB6WCXJYF5VYAU5TJDIFE", "length": 5250, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: புகலிடகோரிக்கையாளர் | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து பெண் குதித்து தற்கொலை\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nபுகலிடக்கோரிக்கையாளர்களுக்கான மாகாண சட்ட உதவிகளுக்காக 26.8 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு\nகன­டா­வா­னது மாகாண ரீதியில் புக­லி­டக் ­கோ­ரிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சட்ட உத­வி­களை வழங்­கு­வ­தற்­காக 26.8 மில்­லியன் க...\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேரா­சி­ரியர் தனராஜின் விசேட செவ்வி\n என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/07/blog-post_82.html", "date_download": "2019-08-18T21:27:42Z", "digest": "sha1:IEOFCRNULDA4ZYAMRRI2KB2BMSO2RI54", "length": 7137, "nlines": 43, "source_domain": "www.weligamanews.com", "title": "இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார். - WeligamaNews", "raw_content": "\nதிங்கள், 1 ஜூலை, 2019\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார்.\nஜூலை 01, 2019 விளையாட்டு,\nபி.பி.சி. செய்திச் சேவைக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nநடப்பு உலகக் கிண்ணத் தொடர் நிறைவடைந்ததும், ரசிகர்களுக்காக மேலும் ஒரு தொடரில் விளையாடியவுடன் அவர் ஓய்வெடுப்பதாக அறிவித்துள்ளார்.\nநான் அணியின் வெற்றிக்காக மிகவும் போராடினேன் ஆனால் எனது உடல் தற்போது சோர்வடைந்து விட்டது. எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள சர்வதேச இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் தான் விளையாட எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த மலிங்க, எனினும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துடன் கலந்தாலோசித்த பின்னரே அது தொடர்பான உறுதியான தகவல்களை வெளியிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉலகக் கிண்ணத் தொடர் நிறைவுபெற்றதும், சர்வதேச கிரிக்கெட் தொடர் ஒன்றில் விளைாயடி விடைபெற வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகவுள்ளது. அதன்படி பங்களாதேஷ் அல்லது நியூஸிலாந்து அணியுடானான போட்டி எனது இறுதி தொடராக அமையலாம்.\nநுவான் குலசேகர சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடம்பிடித்த இலங்கையின் முதல் வீரர் என்ற பெருமையை உடையவர். நான் அவருடன் 10 ஆண்டுகளாக இணைந்து விளையாடியுள்ளேன். எனவே அவருடன் இணைந்து ஒரு தொடரில் விளையாடியதன் பின்னர் நான் ஓய்வு பெற எதிர்பார்த்துள்ளேன். அதற்கான முயற்சிகளையும் முன்னெடுப்பேன்.\nஎனக்கு தற்போது 36 வயதாகிறது. போட்டிகளில் விளையாடுவதற்கான சக்தி என்னிடம் குறைவாக காணப்படுகின்றது. அதனால் எதிரனியினரை வீழ்த்துவது சவால் மிக்கதொன்றாக காணப்படுகின்றது.\nநாங்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் கடந்த காலங்களில் 2,3 மற்றும் நான்காவது இடத்தில் இருந்தோம் ஆனால் அந்த நிலை தற்போது இல்லை. அதை எண்ணி நான் மிகுந்த வேதனை அடைகின்றேன் எனவே நான் ஓய்வு பெறுவதற்கு முன்னர் தரவரிசைப் பட்டியலில் 9 ஆவது இடத்தில் இருக்கும் எமது அணியை 7 ஆவது இடத்துக்கு முன்னேற்றினால் மகிழ்ச்சியைடைவேன்.\nஎதிர்வரும் 2020 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் நேரடியாக விளையாடுவதற்கான தகுதியை நாம் இழந்துள்ளோம். எனவே தான் நான் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி அந்த தகுதியை அணிக்காக பெற்றுக் கொடுத்ததன் பின்னர் ஓய்வு பெற வேண்��ும் என எதிர்பார்த்துள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/ghulam-nabi-azad-stopped-at-srinagar-airport-and-to-be-sent-back", "date_download": "2019-08-18T21:46:17Z", "digest": "sha1:4ETCIPFGV54X54HLTD43NENUULVLAAVL", "length": 6519, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஆகஸ்ட் 19, 2019\nவிமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்\nகாஷ்மீர் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.\nகாஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது. இதனால் தற்போது காஷ்மீர் பிரச்சனை உச்சகட்ட பரபரப்பில் சென்று கொண்டு இருக்கிறது. காஷ்மீரில் ஏற்கனவே இந்திய ராணுவம் தொடர்ந்து குவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, பருக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.\nஇந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் குலாம் அஹமது மீர் ஆகியோர் ஸ்ரீநகர் மக்களை சந்திக்க திட்டமிட்டனர். டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று ஸ்ரீநகர் சென்றடைந்தார். ஆனால் ஸ்ரீநகர் விமானம் நிலையத்திலேயே, அவர்கள் ராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.\nஸ்ரீநகர் விமான நிலையத்தில் சீத்தாராம் யெச்சூரி, து.ராஜா கைது\nவிமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்\n‘தேசம் காக்க ஒரே மனிதனாக எழுவோம்’\nதிருநெல்வேலி, தூத்துக்குடி முக்கிய செய்திகள்\nகார்மல் பள்ளியின் 97ஆம் ஆண்டுவிழா\nதூத்துக்குடி, நாகர்கோவில் முக்கிய செய்திகள்\nதென்காசி தனி மாவட்டம் கரு���்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nகடையநல்லூர் கருப்பானநதி முழு கொள்ளவை எட்டியது\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellithirai.news/reviews/763-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-08-18T22:32:07Z", "digest": "sha1:6OBL2XAU7QJMI2PGZYMIORP2RDX3NFXF", "length": 9423, "nlines": 87, "source_domain": "vellithirai.news", "title": "என்.ஜி.கே. மீதான விமர்சனம் ; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் : சூர்யா டிவிட் – Vellithirai News", "raw_content": "\nவேறலெவல்…வெறித்தனம்…நேர்கொண்ட பார்வை டிவிட்டர் விமர்சனம்\nவேறலெவல்…வெறித்தனம்…நேர்கொண்ட பார்வை டிவிட்டர் விமர்சனம்\nஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show\nஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show\nகாதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’\nகாதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’\nதூறல் நின்னு போச்சு – கிளாசிக் சினிமா\nதூறல் நின்னு போச்சு – கிளாசிக் சினிமா\nஎன்.ஜி.கே. மீதான விமர்சனம் ; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் : சூர்யா டிவிட்\nஎன்.ஜி.கே. மீதான விமர்சனம் ; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் : சூர்யா டிவிட்\nஎன்.ஜி.கே. மீதான விமர்சனம் ; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் : சூர்யா டிவிட்\nஎன்.ஜி.கே. திரைப்படம் தொடர்பாக எழுந்த நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் தொடர்பாக அப்படத்தில் நடித்த சூர்யா கருத்து தெரிவித்துள்ளார்.\nசெல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான என்.ஜி.கே திரைப்படம் செல்வராகவன் ரசிகர்கள், சூர்யாவின் தீவிர ரசிகர்களை தவிர பொதுவான ரசிகர்களை கவரவில்லை. சினிமா விமர்சகர்கள் பலரும் இப்படத்தை கழுவி ஊற்றினர்.\nஅரசியல் பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லாமல் செல்வராகவன் இப்படத்தை இயக்கியிருப்பதாகவும், சூர்யா பட இடங்கள் ஓவர் ஆக்டிங் செய்திருப்பதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது சூர்யாவுக்கு கடும் அப்செட்டை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இதுவரை என்.ஜி.கே திரைப்படத்தை முழுதாக பார்ப்பதில் கூட அவர் இன்னும் ஆர்வம் காட்டவில்லை எனக்கூறப்படுகிறது.\nமேலும், தனது டிவிட்டர் பக்கத்தில் ‘என்.ஜி.கே. படம் மீதான அனைத்து விமர்சனங்கள், அன்பு மற்றும் கருத்துகளை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். அதேபோல் வித்தியாசமான முயற்சி மற்றும் நடிகர்களின் நடிப்பை பாராட்டிய பலருக்கும் நன்றி. இதை சாத்தியப்படுத்திய படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.\nThe post என்.ஜி.கே. மீதான விமர்சனம் ; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் : சூர்யா டிவிட் appeared first on – Cinereporters Tamil.\nMore from விமர்சனம்More posts in விமர்சனம் »\nவேறலெவல்…வெறித்தனம்…நேர்கொண்ட பார்வை டிவிட்டர் விமர்சனம்\nவேறலெவல்…வெறித்தனம்…நேர்கொண்ட பார்வை டிவிட்டர் விமர்சனம்\nஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show\nஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show\nகாதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’\nகாதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’\nதூறல் நின்னு போச்சு – கிளாசிக் சினிமா\nதூறல் நின்னு போச்சு – கிளாசிக் சினிமா\nதயவு செஞ்சு மன்னிச்சுடுங்க.. இனிமே நான் யாருடனும் பேசல – மன்னிப்பு கேட்ட சேரன் (வீடியோ)\nதயவு செஞ்சு மன்னிச்சுடுங்க.. இனிமே நான் யாருடனும் பேசல – மன்னிப்பு கேட்ட சேரன் (வீடியோ)\nபிக்பாஸில் இருந்து இன்று எலுமினேஷன் யார் தெரியுமா\nபிக்பாஸில் இருந்து இன்று எலுமினேஷன் யார் தெரியுமா\n பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு என்ன சம்பளம் தெரியுமா\n பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு என்ன சம்பளம் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் இரவில் இதுதான் நடக்கும் – அதிர்ச்சி கொடுக்கும் வனிதா\nபிக்பாஸ் வீட்டில் இரவில் இதுதான் நடக்கும் – அதிர்ச்சி கொடுக்கும் வனிதா\nவாரத்துல ஒருநாள் வருவாரு.. டார் டாராக கிழிப்பாரு.. சாண்டி பாடிய கானா (வீடியோ)\nவாரத்துல ஒருநாள் வருவாரு.. டார் டாராக கிழிப்பாரு.. சாண்டி பாடிய கானா (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/videos/youtube-corner/10560-marvel-studios-avengers-infinity-war-official-trailer", "date_download": "2019-08-18T21:10:20Z", "digest": "sha1:Y3RJMJ3ASVFDVCLI6H2W4BWN7BQZFL2N", "length": 4880, "nlines": 138, "source_domain": "www.4tamilmedia.com", "title": "அவெஞ்சர்ஸ் இன்வினிட்டி வார் ட்ரெயிலர் வெளிவந்தது - வீடியோ #AvengersInfinityWar", "raw_content": "\nஅவெஞ்சர்ஸ் இன்வினிட்டி வார் ட்ரெயி���ர் வெளிவந்தது - வீடியோ #AvengersInfinityWar\nNext Article நண்பர்களை வியப்புறச் செய்ய சில இலகுவான மேஜிக் வழிமுறைகள் - வீடியோ\nமார்வலின் அவென்ஞ்சர்ஸ் ஹாலிவூட் திரைப்பட வரிசையில் வெளிவரும் மற்றுமொரு திரைப்படம் அவெஞ்சர்ஸ் இன்வினிட்டி வார்.\nட்ரெயிலர் வெளிவந்து சற்று நேரத்திலேயே உலகளவில் யூடியூப் இன் வைரல் வரிசையில் 44 வதை இடம்பிடித்துள்ளது.\nNext Article நண்பர்களை வியப்புறச் செய்ய சில இலகுவான மேஜிக் வழிமுறைகள் - வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3-21/", "date_download": "2019-08-18T21:18:28Z", "digest": "sha1:IGRTMQV72FC2R3VLVBYY7CPCUHGRH54G", "length": 7695, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தயார் – ரிஷாட்\nநம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தயார் – ரிஷாட்\nதனக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தயாரென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரின் தலைமையில் பொது எதிரணியினரின் ஆதரவுடன் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (வியாழக்கிழமை) சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளது.\nஇந்நிலையில் இந்த விடயம் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் நம்பிக்கை இல்லாத எந்த வேலையையும் தான் இதுவரை செய்ததில்லை என தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம் பெயரைக்கொண்டு பயங்கரவாதிகள் செயற்பட்டதால் தங்களையும் அதனுடன் தொடர்புபடுத்த பலர் முனைவதாக தெரிவித்துள்ளார்.\nஆனால், இனவாத பின்னணி கொண்ட அந்த முயற்சிகள் வெற்றியடையாதென்றும் அவர்கள் கூறுவதை நிரூபிக்க முடியாதென்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தான் தயாராகவே உள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nNext articleயாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசக்கல்வி\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மைத்திரி முக்கிய வேண்டுகோள்\nதமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்தியக்குழு கூட்டம்\nபுதிய இராணுவத் தளபதி நியமனம் – உச்சக்கட்ட குழப்பம்\nகோத்தாவை ���தரிக்கமாட்டேன் – மைத்திரி\nபௌத்த தேரர்களிடம் மண்டியிட்டு ஆசி பெறும் கோத்தா\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசக்கல்வி\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மைத்திரி முக்கிய வேண்டுகோள்\nதமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்தியக்குழு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%89%E0%AE%B7%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-08-18T22:07:54Z", "digest": "sha1:YYPQJYMPHCRIGSOSVCJAYXSZBTHWPL5P", "length": 14836, "nlines": 295, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy உஷா நாராயணன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- உஷா நாராயணன்\nஇனிப்பும் புளிப்பும் . பர்மீய சிறுகதைகள்\nஎழுத்தாளர் : உஷா நாராயணன்\nபதிப்பகம் : பூம்புகார் பதிப்பகம் (Poompuhar Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅபிநவ் ராமநாராயணன் - - (1)\nஆர். நாராயணன் - - (1)\nஆர்.எஸ்.நாராயணன் - - (2)\nஇலக்குமி நாராயணன் - - (1)\nஉஷா நாராயணன் - - (1)\nஎஸ். ஷங்கரநாராயணன் - - (9)\nகயிலைமணி கரார். இரா. நாராயணன் - - (2)\nகலைமாமணி அறந்தை நாராயணன் - - (5)\nகாழியூர் நாராயணன் - - (4)\nகி. ராஜநாராயணன் - - (10)\nகி. ராஜநாராயணன், கே.எஸ். இராதாகிருஷ்ணன் - - (1)\nகி. ராஜாநாராயணன் - - (1)\nகே. சங்கர நாராயணன் - - (1)\nகே.எம். ஆதிமூலம், கி. ராஜநாராயணன் - - (1)\nகே.ஜி.எஸ். நாராயணன் - - (1)\nசத்தியநாராயணன் - - (1)\nசந்தோஷ் நாராயணன் - - (2)\nசி.டி. சங்கரநாராயணன் - - (13)\nசி.டி. சங்கரநாராயணன், டி.எஸ். திருமலை - - (1)\nசி.டி.சங்கரநாராயணன் - - (5)\nசிவ. சூரியநாராயணன் - - (1)\nசு. சத்தியநாராயணன் - - (3)\nசுந்தரவல்லி, திருநாராயணன் - - (1)\nசுவாமி நாராயணன் - - (1)\nசெய்யாறு தி. தா. நாராயணன் - - (1)\nசெய்யாறு தி.தா. நாராயணன் - - (3)\nஜி. நாராயணன் - - (1)\nஜி.இலட்சுமி நாராயணன் - - (3)\nடாக்டர். ஜெயபிரகாஷ் நாராயணன் - - (1)\nடாக்டர். திருநாராயணன் - - (1)\nடாக்டர். திருநாராயணன், வி. சுந்தரவல்லி - - (1)\nடேனியல் லிம், பத்மஜா நாராயணன் - - (1)\nதமிழில்: ரா. நாராயணன் - - (1)\nநடேச. நாராயணன் - - (1)\nநாராயணன் - - (2)\nப.நாராயணன் நாயர் - - (1)\nபத்மஜா நாராயணன் - - (3)\nபத்மா நாராயணன் - - (1)\nபவித்ரா நாராயணன் - - (2)\nபி. நாராயணன் - - (1)\nபுலவர் இரா.நாராயணன் - - (1)\nபேட்ரீஷியா நாராயணன் - - (1)\nமு. லக்ஷ்மி நாராயணன் - - (1)\nய. லட்சுமிநாராயணன் - - (1)\nய.லட்சுமிநாராயணன் - - (2)\nரஞ்சனி நாராயணன் - - (2)\nரஞ்ஜனி நாராயணன் - - (1)\nராம்குமார் லெட்சுமிநாராயணன் - - (1)\nலெ.நாராயணன் செட்டியார் - - (1)\nவடுவூர் நாராயணன் - - (1)\nவி. ராமநாராயணன் - - (1)\nவி.எஸ்.நாராயணன் - - (3)\nவெ.செல்வநாராயணன் - - (2)\nவேதநாராயணன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஎன்னுயிரே, ஒரு பக்க, அமானுஷ்ய, கடவுள் என்பது என்ன, நேர், ஆஸ்டின், ருஷ்ய, ஈழத் தமிழ், ஜி முருகன், சுப்பிரமணியம், இலக்கிய திறன், சளி, amaravathi, குறிஞ்சி பதிப்பகம், வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம்\nஉலகின் சிறந்த நாடோடிக் கதைகள் -\nகியூபா: செயல்படும் புரட்சி - Cuba: Seyalpadum Purachi\nஒன்றுக்கும் உதவாதவன் - Ondurukkum Uthavathavan\nபாரம்பரிய சமையல்கள் சுவையான குழம்பு வகைகள் -\nஅரசியல் எனக்குப் பிடிக்கும் -\nடாக்டர் கலைஞர் கருணாநிதி புகைப்பட ஆல்பம் - Dr.Kalaignar Karunanidhi Pugaipada Album\nஅ-சுரர்களின் அரசியல் தலித்துகளும் மதுவிலக்கும் -\nஇயர் புக் 2014 வினா விடைகள் TNPSC -\nகாதலும் காமமும் பாகம் 1 - Kadhalum Kamamum (1)\nகதை சொல்லும் கணக்குகள் -\nசமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் தெளிவுரை -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95/", "date_download": "2019-08-18T21:41:20Z", "digest": "sha1:J2JE4ELKDUIFO7BX6S55RY4VUXXFCLRK", "length": 13814, "nlines": 132, "source_domain": "www.thaaimedia.com", "title": "இன்றும் மழையுடன் கூடிய காலநிலை | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா\nசமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு மாதவன் அளித்த காட்ட…\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா, கர்நாடகா – ரூ.10 லட்ச…\nநியூசிலாந்துக்கு எதிரான காலே டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இ…\nரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ம…\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மெக்கல்லம…\nவிராட் கோலி, ஷ்���ேயாஸ் அய்யர் அதிரடியில் ஒரு நாள் தொடரை கைப்ப…\nதன்னைத்தானே கிண்டல் செய்த சேவாக்.. குவியும் ரசிகர்கள் பாராட்…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nட்ரிபிள் கேமரா, சினிமா விஷன் டிஸ்பிளேவுடன் அறிமுகமானது Motor…\nஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு.\nபேஸ்புக்கில் டார்க் மோட் அம்சம்; கொடுத்து வைத்த ஆண்ட்ராய்டு …\nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம்.\nவாட்ஸ்அப் செயலியில் புதிய பாதுகாப்பு வசதி\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஇன்றும் மழையுடன் கூடிய காலநிலை\nசப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் மேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nவடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nவடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nகொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nபொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை, கொழும்பு மற்றும் புத்தளம் ஊடாக மன்னார் வரையா��� கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து கொழும்பு வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nகடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.\nஐஎஸ் அமைப்பு காலடி எடுத்து வைத்துள்ள நாடுகளுக்குள்...\nஐ.தே.க தலைமையிலான கூட்டமைப்பு தொடர்பான கலந்துரையாட...\nஇராணுவ தளபதியின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவு\nதேசிய பாதுகாப்பு குறித்து இழிவான விடயங்களை பேச வேண...\nகடல் காற்றின் வேகம் சடுதியாக மணிக்கு 60 கிலோ மீற்ற...\nஉங்களுக்கு புத்திசாலியா மாறணும்னு ஆசையா\nபுத்திசாலியாக இருக்க வேண்டும் என்று யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஒருவரின் புத்திக்கூர்மைதான் அவருக்கு அடையாளமாக இருக்கிறது, ஒருவரின் அழகிய தோற்றத்தை விட அவர்களின் புத்திக்கூர்மையே மற்றவர்களை ஈர்க்கும...\nட்ரிபிள் கேமரா, சினிமா விஷன் டிஸ்பிளேவுடன் அறிமுகம...\nஅந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது ;ஆளு...\nஐஎஸ் அமைப்பு காலடி எடுத்து வைத்துள்ள நாடுகளுக்குள்...\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்க...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2019-08-18T21:46:54Z", "digest": "sha1:SMFOWJM3CAKCJMC7LFPDAXZ25WVH2OMX", "length": 12684, "nlines": 126, "source_domain": "www.thaaimedia.com", "title": "உங்க சார்ஜர் கேபிள்களை பாதுகாப்பாக கையாள இவற்றை எல்லாம் செய்ய முடியும் என தெரியுமா? | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா\nசமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு மாதவன் அளித்த காட்ட…\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா, கர்நாடகா – ரூ.10 லட்ச…\nநியூசிலாந்துக்கு எதிரான காலே டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இ…\nரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ம…\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மெக்கல்லம…\nவிராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியில் ஒரு நாள் தொடரை கைப்ப…\nதன்னைத்தானே கிண்டல் செய்த சேவாக்.. குவியும் ரசிகர்கள் பாராட்…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nட்ரிபிள் கேமரா, சினிமா விஷன் டிஸ்பிளேவுடன் அறிமுகமானது Motor…\nஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு.\nபேஸ்புக்கில் டார்க் மோட் அம்சம்; கொடுத்து வைத்த ஆண்ட்ராய்டு …\nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம்.\nவாட்ஸ்அப் செயலியில் புதிய பாதுகாப்பு வசதி\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஉங்க சார்ஜர் கேபிள்களை பாதுகாப்பாக கையாள இவற்றை எல்லாம் செய்ய முடியும் என தெரியுமா\nஸ்மார்ட் சாதனங்களை பயன்படுத்துவோர் சார்ஜர் கேபிள்கள் அடிக்கடி பழுதாகிவிடுகிறது என்ற குற்றச்சாட்டை நிச்சயம் முன்வைக்கின்றனர். இவை அந்தளவு விரைவில் சேதமடையும் வகையில் உருவாக்கப்படுகிறதா அல்லது நம் பயன்பாட்டில் மாற்றங்கள் தேவையா அல்லது நம் பயன்பாட்டில் மாற்றங்கள் தேவையா என்பது அவரவர் பயன்பாடு மட்டுமே பதிலாக இருக்க முடியும். எதுவாக இருந்தாலும், சார்ஜர் கேபிள் அடிக்கடி பாழாகாமல் இருக்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதை தொடர்ந்���ு பார்ப்போம்.\nசார்ஜரை பயன்படுத்தி அதனை கழற்றும் போது பிளக் பகுதியை பிடித்துக் கொள்வது சிறப்பானதாக இருக்கும். பயன்பாடுகளின் போது இருபுறங்களை மடிக்காமல் பார்த்துக் கொள்வதும் அவசியமாகும். பயன்படுத்தாத சமயங்களில் அவற்றை பாதுகாப்பாக கேஸ் ஒன்றில் வைக்கலாம்.\nகேபிள் பிளாஸ்டிக் அல்லது மெட்டல் பகுதியில் இணைக்கும் பகுதிகளில் கேபிள் ப்ரோடெக்டர்களை பாதுகாப்பு அணிகலனாக அணிவிக்கலாம். இவை சார்ஜர் கேபிள் எளிதில் பாழாவதை தவிர்க்கும்.\nசார்ஜர் கேபிள் பாழாவதை தவிர்க்க மேக்னெடிக் அடாப்டர்கள் மிகவும் சரியான துணையாக இருக்கும். இவை வழக்கமான கேபிள்களை விட பயன்பாட்டில் வித்தியாசம் கொண்டிருப்பதால் எளிதில் பாழாகாது.\nசார்ஜர் கேபிள்களை பாதுகாக்கும் மற்றொரு குறைந்த பட்ஜெட் பொருளாக இது இருக்கிறது. எலெக்ட்ரிக் டேப் ஒன்றை சார்ஜர் கேபிள் முனைகளில் ஒட்டி வைக்கலாம்.\nட்ரிபிள் கேமரா, சினிமா விஷன் டிஸ்பிளேவுடன் அறிமுகம...\nஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு.\nபேஸ்புக்கில் டார்க் மோட் அம்சம்; கொடுத்து வைத்த ஆண...\nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம்.\nவாட்ஸ்அப் செயலியில் புதிய பாதுகாப்பு வசதி\nஆண்ட்ராய்டுக்கு பாய் சொல்லிய ஹூவாய்.\nஉங்களுக்கு புத்திசாலியா மாறணும்னு ஆசையா\nபுத்திசாலியாக இருக்க வேண்டும் என்று யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஒருவரின் புத்திக்கூர்மைதான் அவருக்கு அடையாளமாக இருக்கிறது, ஒருவரின் அழகிய தோற்றத்தை விட அவர்களின் புத்திக்கூர்மையே மற்றவர்களை ஈர்க்கும...\nட்ரிபிள் கேமரா, சினிமா விஷன் டிஸ்பிளேவுடன் அறிமுகம...\nஅந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது ;ஆளு...\nஐஎஸ் அமைப்பு காலடி எடுத்து வைத்துள்ள நாடுகளுக்குள்...\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்க...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-18T21:36:01Z", "digest": "sha1:L7TW4KKFLHYODMSTGITRBXBYV3H4K6A5", "length": 21287, "nlines": 151, "source_domain": "dheivegam.com", "title": "வார ராசி பலன்கள் Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags வார ராசி பலன்கள்\nTag: வார ராசி பலன்கள்\nஇந்த வார ராசி பலன் – நவம்பர் 12 முதல் 18 வரை\nமேஷம் குடும்பத்தில் அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் தோன்றினாலும் குடும்ப ஒற்றுமைக்கு எந்த ஒரு இருக்காது. சிலர் வீண் அலைச்சல்கள் காரணமாக உடல் நலத்தில் பிரச்சனைகள் தோன்றும். கொடுக்கல் வாங்கல்களில் பெரிய அளவு தொகைகளை...\nஇந்த வார ராசி பலன் – செப்டம்பர் 10 முதல் 16 வரை\n பணவரவும் அதற்கேற்ற செலவுகளும் சமமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியுமான சூழ்நிலையே காணப்படும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமணத்துக்கு வரன் தேடும் முயற்சிகளில் பொறுமை அவசியம்....\nஇந்த வார ராசி பலன் – செப்டம்பர் 3 முதல் 9 வரை\nமேஷம் பொருளாதார நிலை திருப்தி தருவதாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கொடுத்த கடன் திரும்ப வரும். வாங்கிய கடனைத் தந்து...\nஇந்த வார ராசி பலன் : ஜூன் 18 முதல் 24 வரை\n பணவசதி திருப்திகரமாக இருக்கும். குடும்பச் சூழ்நிலை நிம்மதி தருவதாக அமையும். தேவையற்ற செலவுகள் எதுவும் இந்த வாரம் ஏற்படுவதற்கில்லை. திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். ஆனால், பழைய கடன்கள் விஷயத்தில்...\nஇந்த வார ராசி பலன் : ஜூன் 11 முதல் 17 வரை\nமேஷம் மேஷ ராசி அன்பர்களே வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. நீண்டநாளாக உங்களை வருத்திக்கொண்டிருந்த உடல் உபாதைகள் இனி குணமாகும். தேவையற்ற செலவுகள் எதுவுமிருக்காது. கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு...\nஇந்த வார நட்சத்திர பலன் : ஜூன் 8 முதல் 14 வரை\nஅசுவினி: பரணி: பரணி நட்சத்திரம் குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும். கிருத்திகை: ரோகிணி: மிருகசீரிஷம்: திருவாதிரை: புனர்பூசம்: பூசம்: ஆயில்யம்: மகம்: பூரம்: உத்திரம்: அஸ்தம்: சித்திரை: சுவாதி: விசாகம்: அனுஷம்: கேட்டை: மூலம்: பூராடம்: உத்திராடம்: திருவோணம்: அவிட்டம்: சதயம்: பூரட்டாதி: உத்திரட்டாதி: ரேவதி: வார ராசி பலன், நட்சத்திரை பலன், யோக முத்திரைகள், சித்த வைத்திய குறிப்புக்கள், சிறுவர் கதைகள் மற்றும் ��ல தகவல்களை அறிய தெய்வீகம் முகநூல்...\nஇந்த வார ராசி பலன் : ஜூன் 4 முதல் 10 வரை\n பணவரவும் அதற்கேற்ற செலவுகளும் சமமாக இருக்கும் என்பதால் பிரச்னை எதுவும் இருக்காது. ஆனால், தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமணத்துக்கு வரன் தேடும் முயற்சிகளில் பொறுமை அவசியம். இருக்கும்...\nஇந்த வார நட்சத்திர பலன் ஜூன் 1 முதல் 7 வரை\nஅசுவினி: அஸ்வினி நட்சத்திரம் குணங்களை அறிய இங்கு கிளிக் செய்யவும் பரணி: பரணி நட்சத்திரம் குணங்களை அறிய இங்கு கிளிக் செய்யவும் கிருத்திகை: கார்த்திகை நட்சத்திரம் குணங்களை அறிய இங்கு கிளிக் செய்யவும் ரோகிணி: ரோகிணி நட்சத்திரம் குணங்களை அறிய...\nஇந்த வார ராசி பலன் : மே 28 முதல் ஜூன் 3 வரை\n பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் - மனைக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். அனுசரித்துச் செல்வது நல்லது. வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும்...\nஇந்த வார நட்சத்திர பலன் மே 25 முதல் 31 வரை\nஅசுவினி: பரணி: பரணி நட்சத்திர குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும் கிருத்திகை: ரோகிணி: மிருகசீரிஷம்: மிருகசீரிஷம் நட்சத்திர குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும் திருவாதிரை: புனர்பூசம்: பூசம்: ஆயில்யம்: ஆயில்யம் நட்சத்திர குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும்...\nஇந்த வார நட்சத்திர பலன் மே 4 முதல் 10 வரை\nஅசுவினி: பரணி: கிருத்திகை: ரோகிணி: மிருகசீரிஷம்: திருவாதிரை: புனர்பூசம்: பூசம்: ஆயில்யம்: மகம்: பூரம்: உத்திரம்: அஸ்தம்: சித்திரை: சுவாதி: விசாகம்: அனுஷம்: கேட்டை: மூலம்: பூராடம்: உத்திராடம்: திருவோணம்: அவிட்டம்: சதயம்: பூரட்டாதி: உத்திரட்டாதி: ரேவதி: மாத பலன், வார ராசி பலன், தினசரி பஞ்சாங்க குறிப்புகள் உள்ளிட்ட பல தகவல்களை பெற தெய்வீக முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\nஇந்த வார ராசி பலன் : ஏப்ரல் 30 முதல் மே 6 வரை\n பொருளாதார நிலை நல்லபடியே காணப்படுகிறது. வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வேலையின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். கருத்துவேறுபாட்டின் காரணமாக பிரிந்திருந்த...\nஇந்த வார நட்சத்திர பலன் : ஏப்ரல் 27 முதல் மே 3 வரை\nஅசுவினி: பரணி: கிருத்திகை: ரோகிணி: மிருகசீரிஷம்: திருவாதிரை: புனர்பூசம்: பூசம்: ஆயில்யம்: ம���ம்: பூரம்: உத்திரம்: அஸ்தம்: சித்திரை: சுவாதி: விசாகம்: அனுஷம்: கேட்டை: மூலம்: பூராடம்: உத்திராடம்: திருவோணம்: அவிட்டம்: சதயம்: பூரட்டாதி: உத்திரட்டாதி: ரேவதி: மாத பலன், வார ராசி பலன், தினசரி பஞ்சாங்க குறிப்புகள் உள்ளிட்ட பல தகவல்களை பெற தெய்வீக முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\nஉங்கள் ராசிக்கு இந்த வாரம் எதெல்லாம் யோகம் தரும் தெரியுமா \nஏப்ரல் 23 முதல் 29ம் தேதி வரை ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எதெல்லாம் அதிஷ்டத்தை உண்டாகும் என்று பார்ப்போம் வாருங்கள். மேஷம்: அதிர்ஷ்ட நாள்கள்: அசுவினி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு - 23, 26, 27, 28 பரணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு...\nஇந்த வார ராசி பலன் : ஏப்ரல் 23 முதல் 29 வரை\n பண வரவு திருப்தி தரும். குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். ஆனால், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். சகோதர வகையில் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு கள் நீங்கி, சுமுகமான உறவு உண்டாகும்....\nஉங்கள் ராசிக்கு இந்த வாரம் எதெல்லாம் யோகம் தரும் தெரியுமா \nஏப்ரல் 16 முதல் 22 ம் தேதி வரை ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எதெல்லாம் அதிஷ்டத்தை உண்டாகும் என்று பார்ப்போம் வாருங்கள். மேஷம்: அதிர்ஷ்ட நாள்கள்: அசுவினி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு - 17, 18, 19, 21, 22 பரணி...\nஇந்த வார ராசி பலன் : ஏப்ரல் 16 முதல் 22 வரை\n பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆனால்,எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.. திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்....\nஇந்த வார நட்சத்திர பலன் : ஏப்ரல் 13 முதல் 19 வரை\nஅசுவினி: பரணி: கிருத்திகை: ரோகிணி: மிருகசீரிஷம்: திருவாதிரை: புனர்பூசம்: பூசம்: ஆயில்யம்: மகம்: பூரம்: உத்திரம்: அஸ்தம்: சித்திரை: சுவாதி: விசாகம்: அனுஷம்: கேட்டை: மூலம்: பூராடம்: உத்திராடம்: திருவோணம்: அவிட்டம்: சதயம்: பூரட்டாதி: உத்திரட்டாதி: ரேவதி: வார ராசி பலன், மத பலன் உள்ளிட்ட அனைத்து விதமான ராசி பலன்களையும் அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.\nஇந்த வார ராசி பலன் : ஏப்ரல் 9 முதல் 15 வரை\n வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். வாரப் பிற்பகுதியில் கண்களில் சிறு சிறு உபாதைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. செல���ுகள் ஏற்பட்டாலும் அதற்கேற்ப...\nஉங்கள் ராசிக்கு இந்த வாரம் எதெல்லாம் யோகம் தரும் தெரியுமா \nஏப்ரல் 2 முதல் 8 ம் தேதி வரை ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எதெல்லாம் அதிஷ்டத்தை உண்டாகும் என்று பார்ப்போம் வாருங்கள். மேஷம்: அதிர்ஷ்ட நாள்கள்: அசுவினி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு - 2, 3, 4, 7, 8 பரணி...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-8930/printer", "date_download": "2019-08-18T21:06:04Z", "digest": "sha1:HMCX4MKEYLYTDUY7TCPGZXLSWLED2S6Z", "length": 5446, "nlines": 102, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire 8930 அச்சு இயந்திரம் வன்பொருள்கள் | Windows க்கு பதிவிறக்கவும்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire 8930 மடிக்கணினி அச்சு இயந்திரம் வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஉங்களுக்கு தேவையான வன்பொருள்கள் அச்சு இயந்திரங்கள் ஆக Acer Aspire 8930 மடிக்கணினி விண்டோஸ் Windows அனைத்து அமைப்புகள் தகவல் காணப்படவில்லை. DriverPack வன்பொருள்தொகுப்பு பதிவிறக்கம் தானியங்கி முறையை பின்பற்றவும்.\nஅச்சு இயந்திரங்கள் உடைய Acer Aspire 8930 லேப்டாப்\nவன்பொருள்களை பதிவிறக்குக அச்சு இயந்திரங்கள் ஆக Acer Aspire 8930 மடிக்கணினிகளுக்கு இலவசமாக.\nவகை: Acer Aspire 8930 மடிக்கணினிகள்\nதுணை வகை: அச்சு இயந்திரங்கள் க்கு Acer Aspire 8930\nவன்பொருள்களை பதிவிறக்குக அச்சு இயந்திரம் ஆக Acer Aspire 8930 விண்டோஸ் Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 மடிக்கணினிக்கு அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nAcer Aspire 7330 அச்சு இயந்திரங்கள்LG RD310-G.AD51E2 அச்சு இயந்திரங்கள்LG RD405-A.CDJ6E2 அச்சு இயந்திரங்கள்Acer Aspire 7530G அச்சு இயந்திரங்கள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadaisibench.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T22:29:23Z", "digest": "sha1:J4DVZKBEX5FZG3RACY2QJFC2NIOV4YEL", "length": 9370, "nlines": 134, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "இனவாதம் – கடைசி பெஞ்ச்", "raw_content": "\nவிடுதலைப் புலிகள் ஆசிரியர் – மருதன் பதிப்பு – கிழக்கு பதிப்பகம், 2007 பிரிவு – அரசியல் ISBN 978-81-8368-638-9 Title No: Kizhakku 301புத்தகம்நண்பர்களேவிடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றிய சிறு குறிப்பு தருவது இந்தப் புத்தகம். குறிப்பாக ஈழப் போராட்டத்தின் பிண்ணனி, பிரபாகரன் வளர்ந்த சூழல், இலங்கை ஆட்சியாளர்களின் தனியாத இனவெறி, இந்தியாவின் குழப்பமான ஆதரவு மற்றும் எதிர்ப்பு பற்றி மிக சுருக்கமாக வெளிப்படுத்தும் ஒரு புத்தகம் இது.ஆசிரியர்நாம் முன்னர் பார்த்த தாலிபன் புத்தகத்தை பின்வருமாறு [...]\nPosted in இந்தியா, இலங்கைTagged அரசியல், இனவாதம், இலங்கைக் குடியுரிமைச் சட்டம், ஈழம், ஒசாமா பின் லேடன், கிழக்கு பதிப்பகம், தாலிபன், பிரபாகரன், மருதன், ராஜீவ் காந்தி, ராஜீவ் கொலை, விடுதலைப் புலிகள், LTTE, SLFP\nஇருட்கனி | ஜெயமோகன்… on வெய்யோன் | ஜெயமோகன்\nPandian Ramaiah on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\ncatchmeraghav on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\nPandian Ramaiah on இந்திய வரலாறு – காந்திக்…\nSiva Sankaran on இந்திய வரலாறு – காந்திக்…\nஸ்வேதன் – அஞ்சலி குற… on ஸ்வேதன் – அஞ்சலி கு…\n1947 காஷ்மீர் போர் amar chitra katha Anand Pai Books for children chennai Comics Fairy Tales Harley Davidson ISI madhavi mudgal natyam perur small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் அல்குவைதா ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீர் கிழக்கு பதிப்பகம் குகை குடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தாரி சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நஜிபுல்லா நினைவுகள் நீதித்துறை நேரு பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகிஸ்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதரஸா மத��� நிலையம் மியான்மர் மீனாட்சி புத்தக நிலையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் வெண்முரசு வெண்முரசு போர் பட்டியல் வெண்முரசு போர் பரணி ஷரியத்\nகவுனி அரிசி பொங்கல் | bubur hitam\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெல்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadaisibench.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T21:00:39Z", "digest": "sha1:3GBIBQKRQVKPUJ4J2M6UCVGRGTJHMOIW", "length": 16564, "nlines": 192, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "மீனாட்சி புத்தக நிலையம் – கடைசி பெஞ்ச்", "raw_content": "\nTag: மீனாட்சி புத்தக நிலையம்\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\n'மறைத்துக் கொண்டவர்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டவர்கள்; ஒப்புக்கொண்டவர்கள் எல்லாம் தண்டிக்கப்பட்டவர்கள்; என்பது எவ்வளது அநீதி தர்ம சாஸ்திரம், நியாயம் என்பனவெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். எவனோ வெள்ளைக்காரன் எழுதி வைத்த இந்தியன் பீனல் கோடு சட்டம் கூட அப்ரூவர் விஷயத்தில் சலுகை காட்டுமே தர்ம சாஸ்திரம், நியாயம் என்பனவெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். எவனோ வெள்ளைக்காரன் எழுதி வைத்த இந்தியன் பீனல் கோடு சட்டம் கூட அப்ரூவர் விஷயத்தில் சலுகை காட்டுமே...' சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன் முதல் பதிப்பு - 1970. 31ஆம் பதிப்பு 2015 மீனாட்சி புத்தக நிலையம் NLB முன்பதிவு செய்ய கன்னிமாரா முன்பதிவு செய்ய கல்லூரிப் பருவத்தில் ஒரு [...]\nPosted in நாவல்Tagged ஜெயகாந்தன், மீனாட்சி புத்தக நிலையம்\nமிகச் சிறந்த இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைப் பற்றி எழுத இருக்கிறேன். அதில் முதலாவதாக குருபீடம். உங்களைப் போன்ற வாசிப்பு ஆர்வம் மிகுந்த நண்பர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கையில் இந்த நூலைப் பரிந்துரைத்தார். அவர் சொல்லி சில நாட்கள் போகவில்லை. ஒரு வாசகர் வட்ட சந்திப்புக்காக நூலகம் சென்றபோது அதே நூல் கண்ணில் பட்டது - குருபீடம். இதில் சில கதைகள் மதுரை செயல்திட்டத்தில் படிக்கக் கிடைக்கிறது. பார்க்க - http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0204.html குருபீடம் ஆசிரியர்: ஜெயகாந்தன் பிரிவு: புனைவு (சிறுகதைத் [...]\nPosted in சிறுகதைTagged குருபீடம், ஜெயகாந்தன், மீனாட்சி புத்தக நிலையம்\nஒவ்வொரு கூரைக்கும் கீழே – ஜெயகாந்தன்\nஇதற்கு முன்னர் நான் பதிந்திருந்த ஜெயகாந்தனின் நீள் கதைகளான (சமயத்தில் எவற்றை நீள்கதைகளில் சேர்ப்பது, எவற்றைக் குறுநாவல்களில் சேர்ப்பது என்று குழப்பம் வந்துவிடுகிறது) சினிமாவுக்குப் போகும் சித்தாளு, இதயராணிக்களும் இஸ்பேடு ராஜாக்களும் போலவே 'வழுக்கி விழுந்தவர்களுக்கான' இன்னொரு நீள்கதை இது - ஒவ்வொரு கூரைக்கும் கீழே.ஒவ்வொரு கூரைக்கும் கீழே ஆசிரியர்: ஜெயகாந்தன் பதிப்பு: மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – ஐந்தாம் பதிப்பு 2011 பிரிவு: புனைவு, நாடகம் விக்கி: - ISBN: - கன்னிமாரா: http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl\nPosted in குறுநாவல்Tagged ஒவ்வொரு கூரைக்கும் கீழே, ஜெயகாந்தன், மீனாட்சி புத்தக நிலையம்\nஇதயராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும் – ஜெயகாந்தன்\nஇது வரை எதிர்மறையாக எனது வாசிப்பனுபவங்களை நான் ஏதும் எழுதியதில்லை. எவ்வளவு முயன்றும் ஒரு நல்ல அனுபவத்தை இந்த நூலுக்கு என்னால் அளிக்க முடியாமல் போனதில் எனக்கு வருத்தமே. இதயராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும் ஆசிரியர்: ஜெயகாந்தன் பிரிவு: புனைவு பதிப்பு: மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - ஐந்தாம் பதிப்பு 2012 கன்னிமாரா: http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.plbiblionumber=309797 NLB: http://catalogue.nlb.gov.sg/cgi-bin/spydus.exe/ENQ/EXPNOS/BIBENQ/17711118QRY=CTIBIB%3C%20IRN%2845248152%29&QRYTEXT=Itaya%20ra%CC%84n%CC%A3ikal%CC%A3um%20ispe%CC%84t%CC%A3u%20ra%CC%84ja%CC%84kkal%CC%A3um நண்பர்களே, இரண்டு கதைகள், குறுநாவல்கள் என்று வைத்துக்கொள்ளலாம், இந்த நூலில் உள்ளன. முதலில் இதயராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும். இதயராணிகளும் [...]\nPosted in நூல் உலகம்Tagged இதயராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும், ஒரு குடும்பத்தில் நடக்கிறது, ஜெயகாந்தன், மீனாட்சி புத்தக நிலையம்\nசினிமாவுக்குப் போன சித்தாளு – ஜெயகாந்தன்\n1972ல் முதல்பதிப்பு வந்துள்ளது. அதற்கு முன்னரே கண்ணதாசன் இதழில் தொடராக வந்துள்ளது இந்த 'சினிமாவுக்குப் போன சித்தாளு'. அரசியல் ரீதியான ஒரு நூலாகவோ, சினிமா என்கிற மாயை வெள்ளந்தி உழைப்பாளிகளைச் சுரண்டும் நூலாகவோ பல விமர்சனங்கள் இந்த நூலுக்கு இருக்கிறது. ஆம் இது சினிமா நினைப்பால் வாழ்வை அழித்துக்கொள்ளக்கூடாது என்று எழுதப்பட்டிருக்கும் ஒரு curtain raiser ஆக இருந்திருக்கலாம். அல்லது அப்போதைய சினிமா சூழல் கருதி சக பெண்களையும் அவர்தம் குடும்பங்களையும் காக்கும் ஒரு நாவலாக எழுதியிருக்கலாம். [...]\nPosted in குறுநாவல்Tagged சினிமாவுக்குப் போன சித்தாளு, ஜெயகாந்தன், பலவீனங்கள், மீனாட்சி புத்தக நிலையம்\nஇருட்கனி | ஜெயமோகன்… on வெய்யோன் | ஜெயமோகன்\nPandian Ramaiah on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\ncatchmeraghav on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\nPandian Ramaiah on இந்திய வரலாறு – காந்திக்…\nSiva Sankaran on இந்திய வரலாறு – காந்திக்…\nஸ்வேதன் – அஞ்சலி குற… on ஸ்வேதன் – அஞ்சலி கு…\n1947 காஷ்மீர் போர் amar chitra katha Anand Pai Books for children chennai Comics Fairy Tales Harley Davidson ISI madhavi mudgal natyam perur small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் அல்குவைதா ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீர் கிழக்கு பதிப்பகம் குகை குடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தாரி சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நஜிபுல்லா நினைவுகள் நீதித்துறை நேரு பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகிஸ்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதரஸா மதி நிலையம் மியான்மர் மீனாட்சி புத்தக நிலையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் வெண்முரசு வெண்முரசு போர் பட்டியல் வெண்முரசு போர் பரணி ஷரியத்\nகவுனி அரிசி பொங்கல் | bubur hitam\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெல்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-18T21:59:23Z", "digest": "sha1:42H2ABSD4DOQ5POH7IXTWK56NWCLEKTW", "length": 11022, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சோடியம் சேர்மங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சோடியம் சேர்மங்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் ���ொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கரிம சோடியம் உப்புகள்‎ (18 பக்.)\n► சோடியம் கனிமங்கள்‎ (16 பக்.)\n\"சோடியம் சேர்மங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 75 பக்கங்களில் பின்வரும் 75 பக்கங்களும் உள்ளன.\nதனிமங்கள் வாரியாக வேதிச் சேர்மங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 நவம்பர் 2014, 22:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-18T22:05:04Z", "digest": "sha1:S7JV7OSLA4OLGCBWYVGP3NICDG6JBHCP", "length": 33309, "nlines": 313, "source_domain": "ta.wikipedia.org", "title": "மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம், தென்மயிலை\nபிரம, ரிஷப தீர்த்தங்கள், காவிரியாறு\nமயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள சிவத்தலமாகும்.\nஇத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறையில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில்தான் திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த முதலாம் திருமுறையின் 38வது திருப்பதிகம் 404 முதல் 414 வரையிலான திருப்பதிக பாடல்கள், மூன்றாம் திருமுறையின் 748 முதல் 758 வரையிலான பாடல்கள் மற்றும் ஐந்தாம் திருமுறையின் 387 முதல் 397 வரையிலான பாடல்கள் பாடப்பெற்றது. இத்தலத்தில் அம்பாள் மயில் வடிவில் வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை.காசிக்கு சமமான ஆறு திருத்தலங்களில் ஒன்று.\nஇத்தலத்தில் கோயில் கொண்டுள்ள இறைவன் மயூரநாதர், இறைவி அபயாம்பிகை.\nஒன்பது நிலையுள்ள ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் இடது புறம் குளம் உள்ளது. அடுத்துள்ள கோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. அடுத்து காணப்படும் மண்டபத்தில் இடப்புறம் கணபதி சன்னதி உள்ளது. அச்சன்னதியின் முன்பாக மூஞ்சுறு, பலிபீடம் உள்ளன. இடப்புற���் சுப்பிரமணியர் சன்னதி உள்ளது. இந்த மண்டபத்தில் பலிபீடம், நந்தி, இரு கொடி மரங்கள் உள்ளன. அடுத்துள்ள நுழைவாயிலைக் கடந்ததும் வலப்புறம் அதிகார நந்தி உள்ளது. திருச்சுற்றில் பதஞ்சலி, வியாக்ரபாதர், சேக்கிழார், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், விநாயகர், சப்தமாதர், 63 நாயன்மார்களின் செப்புத்திருமேனிகள், 63 நாயன்மார்கள், சகஸ்ரலிங்கம், நாயகர், இந்திரலிங்கம், அக்கினிலிங்கம், எமலிங்கம், நிருதிலிங்கம், விஷ்ணுலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், பிரம்மலிங்கம், மகாலட்சுமி, அஷ்டலட்சுமி ஆகியோர் உள்ளனர். மூலவராக மயூரநாதர் உள்ளார். கருவறையின் இடப்புறம் திருமுறைக்கோயில் உள்ளது, தொடர்ந்து நடராஜர் சன்னதி காணப்படுகிறது. கருவறை கோஷ்டத்தில் விநாயகர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். திருச்சுற்றில் விநாயகர் சன்னதி, சுப்ரமணியர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. வெளிச்சுற்றில் இடப்புறம் நாதசர்மா சன்னதி உள்ளது. அச்சன்னதிக்கு முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன. அடுத்து அனவியதாம்பிகை சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியின் திருச்சுற்றில் வாகனங்கள்,விநாயகர், லிங்கோத்பவர், வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், வரசித்தி விநாயகர், ஆடிப்பூர அம்மன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. அம்மன் சன்னதிக்கு எதிர் புறமாக ஆதிமயூரநாதர் சன்னதி உள்ளது. அச்சன்னதிக்கு முன்பாக பலிபீடமும், நந்தியும் உள்ளன. வலப்புறம் கணபதியும், இடப்புறம் சுப்ரமணியரும் உள்ளனர்.\nமயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் நடைபெறும் சப்தஸ்தான திருவிழாவில் பங்கேற்கும் ஏழு சிவன் கோயில்களுள் இக்கோயிலும் ஒன்றாகும்.\nஅறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோயில்\nகூறைநாடு சாந்தநாயகி உடனுறை புனுகீசுவரர் கோயில்\nமூவலூர் மங்களநாயகி சௌந்தரநாயகி உடனுறை மார்க்கசகாய சுவாமிகோயில்\nசோழம்பேட்டை அறம்வளர்த்த நாயகி உடனுறை அழகியநாதர் கோயில்\nதுலாக்கட்டம் காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் கோயில்\nசித்தர்காடு திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீசுவரர் கோயில்\nஇவ்வேழு திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) இந்த மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும��� மயிலாடுதுறையில் நடைபெறுகிறது. [1]. துலா ஸ்நானம், துலாகட்டம் படித்துறையில் ஒவ்வொரு வருடமும் தீர்த்தவாரி நடைபெறும். ஐப்பசி மாதம் முதல் நாள் ஆரம்பித்து, கடை முழுக்கு ஐப்பசியின் கடைசி நாளன்று நிறைவடைகிறது. [2].\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\n↑ மயிலாடுதுறையில் சப்தஸ்தான பெருவிழா, தினமணி, 17 ஏப்ரல் 2013\n↑ எஸ்.எஸ்.சீதாராமன், அகம் புறம் தூய்மையாக்கும் துலா ஸ்நானம், தினமணி, 27 அக்டோபர் 2018\nதஞ்சாவூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் (சோழ நாடு)\nதிருவையாறு · திருப்பழனம் · திருச்சோற்றுத்துறை · திருவேதிகுடி · திருக்கண்டியூர் · திருப்பூந்துருத்தி · திருநெய்த்தானம்\nகும்பகோணம் · திருக்கலயநல்லூர் · தாராசுரம் · திருவலஞ்சுழி · சுவாமிமலை · கொட்டையூர் · மேலக்காவேரி\nதிருச்சக்கராப்பள்ளி · அரியமங்கை · சூலமங்கை · நந்திமங்கை · பசுமங்கை · தாழமங்கை · புள்ளமங்கை\nமயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில் · கூறைநாடு · சித்தர்காடு · மூவலூர் · சோழம்பேட்டை · துலாக்கட்டம் · மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்\nகரந்தட்டாங்குடி · வெண்ணாற்றங்கரை · திட்டை · கூடலூர்(தஞ்சாவூர்) · கடகடப்பை · மாரியம்மன்கோயில்(தஞ்சாவூர்) · பூமாலை(தஞ்சாவூர்)\nபொய்கைநல்லூர்(நாகப்பட்டினம்) · பாப்பாகோயில் · சிக்கல் · பாளூர் · வடகுடி · தெத்தி · நாகூர்\nதிருநல்லூர் · கோவிந்தக்குடி · ஆவூர் (கும்பகோணம்) · மாளிகைத்திடல் · மட்டியான்திடல் · பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்) · திருப்பாலைத்துறை\nதிருநீலக்குடி · இலந்துறை · ஏனாதிமங்கலம் · திருநாகேஸ்வரம் · திருபுவனம் · திருவிடைமருதூர் · மருத்துவக்குடி\nகஞ்சனூர் · திருக்கோடிக்காவல் · திருவாலங்காடு · திருவாவடுதுறை · ஆடுதுறை · திருமங்கலக்குடி · திருமாந்துறை (தென்கரை மாந்துறை)\nதேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 39 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 39\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்\nஅய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில்\nதிருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில்\nதிருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்\nஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் கோயில்\nதிருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்\nகீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்\nஅம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்\nதிருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்\nஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்\nதிருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்\nஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்\nதூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்\nவிளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்\nகரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) கோயில்\nபூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்\nகோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nநாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nகாவேரி தென்கரை சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2019, 01:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/president-ramnath-govind-will-visit-athi-varadar-today-with-his-family-today-vaij-179065.html", "date_download": "2019-08-18T21:31:51Z", "digest": "sha1:UIXVTE2VBUKZKYBIEHGK5YGEOC2N56OQ", "length": 12694, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "அத்திவரதரை தரிசிக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் குடும்பத்துடன் இன்று வருகை! | President Ramnath Govind will visit athi varadar Today with his family today– News18 Tamil", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் குடும்பத்துடன் இன்று வருகை\nவிபத்தில் சிக்கிய வாலிபரின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய அமைச்சர்...\nதிருச்சி அருகே கிணற்றில் கவிழ்ந்த வாகனம் - திருவிழாவுக்குச் சென்று திரும்பிய 8 பேர் உயிரிழப்பு\nதிருத்தணியில் இளைஞர் ஓடஓட விரட்டி படுகொலை - கைதானவர்களுக்கு ’மாவுக்கட்டு’\nஅப்பல்லோ மருத்துவமனையில் வைகோ திடீர் அனுமதி\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஅத்திவரதரை தரிசிக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் குடும்பத்துடன் இன்று வருகை\nவிஐபி, பொதுதரிசன நேரத்தில் மாற்றம் : காலை 10 முதல் மாலை 5 மணி வரை விஐபி தரிசனம் கிடையாது. பிற்பகல் 1 முதல் மாலை 5 மணி வரை பொதுதரிசனம் கிடையாது\nகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் க��விந்த் இன்று ஒரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இதனையொட்டி, பொது தரிசனம் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் உற்சவம், கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள், நாள்தோறும் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.\nவி.ஐ.பி.க்கள் உள்பட பக்தர்கள் வருகை அதிகரித்துவருவதால், காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டது.\nஇந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்துடன் அத்திவரதரை தரிசிக்க இன்று வருகை புரியவுள்ளார். டெல்லியிலிருந்து தனி விமானத்தில் நண்பகல் 12 மணிக்கு புறப்படும் குடியரசுத் தலைவர், சென்னை விமான நிலையத்திற்கு மதியம் 2:10 மணிக்கு வந்தடைகிறார்.\nஅங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் அவர், காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் தரையிறங்குகிறார். குண்டு துளைக்காத காரில் வடக்கு மாடவீதி வழியாக, வரதராஜ பெருமாள் கோவில் மேற்கு கோபுரத்திற்கு வந்தடைவார். பிற்பகல் 3 மணியிலிருந்து 4 மணிக்குள் குடியரசுத் தலைவருக்கு சாமி தரிசனம் செய்ய உள்ளார்.\nஇதையொட்டி, விஐபி தரிசனத்திற்கு 10 முதல் 5 மணி வரை அனுமதி இல்லை. இதே போல, பொது தரிசனத்திற்கு 1 முதல் 5 மணி வரை அனுமதியில்லை. குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, காஞ்சிபுரத்தில் 3,500 போலீசாரும், துணை ராணுவப் படையினர் 100 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nவரதராஜர் கோயிலில் தரிசனத்தை முடித்துவிட்டு, சென்னை விமான நிலையம் வரும் குடியரசுத் தலைவர், ஆளுநர் மாளிகையில் இரவில் தங்குகிறார். மேலும், ஆந்திரப்பிரதேசத்தின் ரேணிகுண்டாவுக்கு நாளை பிற்பகல் புறப்படுகிறார்.\nபச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் ஹெலிபேடு உள்ளதால், தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் வாகன நிறுத்துமிடம் அப்பகுதியிலேயே சற்று தள்ளி அமைக்கப்பட்டுள்ளது. இன்று பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் இருக்க வாய்ப்புள்ளதால், மாலை 5 மணிக்கு பிறகு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனு��்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nசோசியல் மீடியாவில் உலக அளவில் இவர்தான் டாப்\nஆவின் பால் சில்லரை மற்றும் அட்டதாரர்களுக்கான விலை இதுதான்...\nபள்ளி மாணவியை கீழே தள்ளி தலையில் பைக் ஏற்றிக் கொலை\nமாமியாரைக் கன்னத்தில் அறைந்த மருமகனை கத்தியால் குத்திக் கொன்ற மாமனார் - வெளியான சிசிடிவி காட்சி\nதிருச்சி அருகே கிணற்றில் கவிழ்ந்த வாகனம் - திருவிழாவுக்குச் சென்று திரும்பிய 8 பேர் உயிரிழப்பு\nமந்திரவாதி கூறியதால் வீட்டில் 21 அடி குழிதோண்டிய போலீஸின் மனைவி - விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்\nவிபத்தில் சிக்கிய வாலிபரின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய அமைச்சர்...\nகேள்விக்கு சரியான பதிலளித்தால் என்னுடன் காபி குடிக்கலாம் - ரெஜினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/gujarat-riot-victim-bilkis-bano-to-get-rs-50-lakh-compensation-supreme-court-347830.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-18T22:21:04Z", "digest": "sha1:WMX7MDKLQ6VXQP7ZQXHTMBQ3CXWVLDFY", "length": 17360, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஜராத் கலவரத்தில் 22 முறை பலாத்காரத்திற்கு உள்ளானவர்.. பில்கிஸ் பானுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு | Gujarat riot victim Bilkis Bano to get Rs 50 lakh compensation: Supreme Court - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n5 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n6 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n7 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n7 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஜராத் கலவரத்தில் 22 முறை பலாத்காரத்திற்கு உள்ளானவர்.. பில்கிஸ் பானுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு\nடெல்லி: குஜராத்தில் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, வாழ்க்கையை இழந்த பில்கிஸ் பானுக்கு ரூ.50 லட்சம் உதவித் தொகை வழங்க குஜராத் அரசுக்கு, உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.\nகடந்த 2002ஆம் ஆண்டு, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் கலவரம் வெடித்தது. அப்போது, பில்கிஸ் பானு என்ற இளம் பெண், அவரது 3 வயது மகள் உள்பட 18 பேர் தப்பிச் சென்ற வாகனத்தை ஒரு கும்பல் வழிமறித்தது.\nஅப்போது பில்கிஸ் பானு 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரையும், அவரது உறவுக்கார பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்த கலவர கும்பல், பில்கிஸ் பானுவின் 3 வயது மகள் மற்றும் பெண் உள்பட பிறரை படுகொலை செய்தது. 22 முறை பலாத்காரத்திற்கு உள்ளாகி, தாக்குதலில் படுகாயமடைந்த, பில்கிஸ் பானு, அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார்.\nகாவல்துறை உதவிகள் செய்யாத நிலையில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆதரவுக்கரம் பில்கிஸ் பானுக்கு கிடைத்தது. இந்த வழக்கு சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.\nதலைமை நீதிபதி மீது பொய் பாலியல் புகாரா நாளை விளக்கம் அளிக்க வழக்கறிஞருக்கு உத்தரவு\nஇந்த நிலையில், குஜராத் மாநில அரசு, பில்கிஸ் பானுவிற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி அளிக்க முன் வந்தது. இதை பில்கிஸ் பானு ஏற்க மறுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு விசாரணை நடத்தி இன்று முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாவது:\nகுற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைத்தபோதிலும், பாதிக்கப்பட்டுள்ள பெண்ணான, பில்கிஸ் பானு தனது வாழ்வாதாரத்தை இழந்துவிட்டார். தற்போது பில்கிஸ் பானுவிற்கு 40 ��யதாகிறது. அவருக்கு போதிய கல்வித் தகுதி இல்லை. குடும்பத்தையும் இழந்துள்ளார். எனவே, அவரது வாழ்வாதாரத்தை உறுதி செய்ய குஜராத் அரசு ரூ.50 லட்சம் இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும். இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\nதப்பு பண்ணிட்டாரே.. ஒரே நாளில் ஹீரோவிலிருந்து காமெடியனாக மாறிய லடாக் எம்பி.. சர்ச்சையில் சிக்கினார்\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்தான் இனி டாப்பிக்.. வேறு பேச்சுக்கே இடமில்லை.. ராஜ்நாத் சிங் செக் மேட்\nஅணுவை வைத்து ஆடும் ஆட்டம்.. அமெரிக்காவுடனான 123 ஒப்பந்தத்தை மீறுகிறதா இந்தியா.. என்ன நடக்கும்\nஅருண்ஜேட்லி தொடர்ந்து கவலைக்கிடம்.. உயிர்காக்கும் கருவிகள் பொருத்தம்.. பாஜகவினர் கவலை\nகாஷ்மீர் பற்றி பேசியது என்ன.. ரிபப்ளிக் டிவி அர்ணாப் விவாதத்தில் நடந்தது என்ன\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து.. மருத்துவமனையை சூழ்ந்த கரும்புகை\nபெரும் சரிவில் ஆட்டோமொபைல் தொழில்.. பிரஷ்ஷர்களை கூட வேலைக்கு எடுக்க யாரும் ரெடி இல்லை\nஐநா போனாலும், காஷ்மீர் எங்களின் உள்நாட்டு விவகாரம்.. இந்தியா திட்டவட்டம்\nஅருண் ஜெட்லி கவலைக்கிடம்.. எய்ம்ஸ் மருத்துவமனை சென்ற அமித்ஷா\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் அருண்ஜேட்லி.. உடல்நிலை மோசம்.. நள்ளிரவில் மருத்துவமனைக்கு விரைந்த ஜனாதிபதி\nஇளம் பெண் கேப்டனுக்கு பாலியல் தொல்லை.. ராணுவ மேஜர் டிஸ்மிஸ்.. பென்சனும் ரத்து.. ராணுவ தளபதி அதிரடி\nகாஷ்மீர் விஷயத்தில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை அபாயகரமானது.. இந்தியாவுக்கு எதிராக சீனா கருத்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngujarat supreme court குஜராத் உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/flood-water-enters-into-9-villages-the-chidambaram-kollidam-bank-327824.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T21:47:50Z", "digest": "sha1:AMKJGUNFBR5BOFYEDVARWJ53VLTJXRJZ", "length": 14585, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிதம்பரம் கொள்ளிடத்தில் கரைபுரளும் வெள்ளம்.. தண்ணீரில் தத்தளிக்கும் 9 கிராமங்கள்! | Flood water enters into 9 villages of the Chidambaram Kollidam bank - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் ச���ய்யவும்.\n4 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n5 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n6 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n7 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிதம்பரம் கொள்ளிடத்தில் கரைபுரளும் வெள்ளம்.. தண்ணீரில் தத்தளிக்கும் 9 கிராமங்கள்\nசிதம்பரம்: கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் 9 கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.\nகாவிரி ஆற்றில் திறக்கப்பட்ட நீரால் திருச்சி, சிதம்பரம், அரியலூர் உள்ளிட்ட கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் ஆர்பரித்து செல்கிறது.\nஇதனால் இரவு நேரங்களில் கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் கரைபுரளும் வெள்ளத்தால் மேல்திட்டை உள்ளிட்ட 9 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.\nவீடுகளை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாக வேதனை தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் அதனை சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதனிடையே 13 ஆண்டுகளுக்கு ���ிறகு கரைபுரளும் வெள்ளத்தை காண ஏராளமான மக்கள் கொள்ளிடம் பாலம் பகுதியில் குவிந்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜம்மு காஷ்மீரில் வீட்டுக் காவலில் அரசியல் கட்சி தலைவர்கள்... ப.சிதம்பரம் கடும் கண்டனம்\nப.சிதம்பரம் முன் ஜாமீன் வழக்கு- ஆக.1 விசாரணையை ஒத்திவைக்க அமலாக்கப் பிரிவு வலியுறுத்தல்\nநாடாளுமன்றத்தில் தமிழ்.. பாரதியார் பாடலால் நிர்மலா சீதாராமனை வாழ்த்திய ப.சிதம்பரம்\nஆனித்திருமஞ்சனம்: ஆடலரசனுக்கு நிகழும் அபிஷேகம் காண சிதம்பரத்தில் குவிந்த பக்தர்கள்\nசிதம்பரம் நடராஜா கோவிலில் இன்று ஆனித்தேரோட்டம் – நாளை ஆனித் திருமஞ்சனம்\nஅப்ரூவரான இந்திராணி முகர்ஜி.. 'சிதம்பர' ரகசியங்கள் வெளியாகும்.. தமிழிசை பூடக டிவீட்\nஆனி திருமஞ்சன விழா : சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று கொடியேற்றம் - ஜூலை 8ல் மகா அபிஷேகம்\nசிதம்பரம் அருகே வாய்க்காலில் பாய்ந்து தனியார் பேருந்து விபத்து.. 20 பேர் படுகாயம்\nஇந்த மாதிரி நடந்தால்... மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி... ப.சிதம்பரம் கணக்கு\nஆனி திருமஞ்சனம் – சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூன் 29ல் கொடியேற்றம், ஜூலை 7ல் தேரோட்டம்\nஎண்ணிக்கை முக்கியமல்ல.. எதிர்த்து போராடும் வலிமையே முக்கியம்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு\nசிதம்பரம் தொகுதியில் தேர்தல் முடிவு தாமதம்.. பின்னணியில் சதியா நடந்தது என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchidambaram kollidam floods water villages சிதம்பரம் கொள்ளிடம் வெள்ளம் கிராமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/google-celebrates-may-day-its-doodle-225859.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-18T21:53:21Z", "digest": "sha1:NC75RTIJEGAGBKXAEOALYQVQM3KHR7BJ", "length": 14579, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "மே தினம்... \"டூடுள்\" போட்டு கொண்டாடிய கூகுள்! | Google celebrates May day by its doodle - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஷாக்.. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு\n7 min ago ஆப்கானிஸ்தான் காபுலில் பயங்கர குண்டுவெடிப்பு.. 40 பேர் பலி.. திருமண விழாவில் அதிர்ச்சி\n10 hrs ago குட் நியூஸ்.. செப்டம்பர் 7ல் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது சந்திராயன்-2.. இஸ்ரோ அறிவிப்பு\n12 hrs ago காஷ்மீர் பற்றி பேசியது என்ன.. ரிபப்ளிக் டிவி அர்ணாப் விவாதத்தில் நடந்தது என்ன\n12 hrs ago மேள, தாளம் முழங்க சம்பா சாகுபடிக்காக திறக்கப்பட்டது கல்லணை.. அமைச்சர்கள் பங்கேற்பு\nMovies சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தின் பின்னால் பெரும் உழைப்பு உள்ளது - பாக்யராஜ்\nTechnology ஒன்பிளஸ் 7 சீரீஸ் அக்டோபரில் வெளியாகின்றதா\nSports WATCH: 150 கிமீ வேகத்தில் பறந்த பந்து.. அப்படியே குப்புற விழுந்து மயங்கிய பிரபல வீரர்..\nAutomobiles அடுத்த அதிர்ச்சி... மாருதி சுஸுகி நிறுவனம் எவ்வளவு ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளது தெரியுமா\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\n மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமே தினம்... \"டூடுள்\" போட்டு கொண்டாடிய கூகுள்\nசென்னை: உழைக்கும் மக்களுக்கான அங்கீகாரத்தினை அளிக்கும் விடுமுறை நாளான மே தினம் இன்று கொண்டாடப் படுவதினைத் தொடர்ந்து கூகுளும் தனது பங்கிற்கு சிறப்பு டூடுள் ஒன்றினை வரைந்து அவர்களுக்கு மரியாதை செய்துள்ளது.\n19 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற புரட்சியின் மூலமாக விளைந்ததுதான் இந்த மே தினம் என்னும் உழைப்பாளர்கள் தினம்.\nஅமெரிக்காவினைப் பொறுத்த வரையில் இது வேறோரு நாளில் கொண்டாடப்பட்டாலும் பல்வேறு நாடுகளில் மே 1 ஆம் தேதிதான் மே தினமாகக் கொண்டாடப்படுகிறது.\nஅதனை கவுரவிக்கும் வகையில் கூகுள் தனது சிறப்பான மே தின டூடுளை இன்று வெளியிட்டுள்ளது.\nஅதில் உழைக்கும் வர்க்கத்தினர் பயன்படுத்திகின்ற கையுறை, அளவிடும் கருவி, ஒட்டும் டேப் ஆகியவற்றினை கிராபிக்ஸ் மூலம் டூடுளில் செதுக்கியுள்ளது கூகுள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுட் நியூஸ்.. செப்டம்பர் 7ல் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது சந்திராயன்-2.. இஸ்ரோ அறிவிப்பு\nஅம்மாடியோவ்.. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு.. திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது\nஅத்திவரதரை தரிசனம் செய்தது 1 கோடி பக்தர்கள்.. காணிக்கை 7 கோடிதானா\nபோலி பத்திரம் மூலம் நில மோசடி.. ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்த ஹைகோர்ட்\nஒப்பற்ற திறன்.. மங்காத போராட்ட உணர்வால் வளர்ந்த தலைவன்.. திருமாவளவனுக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து\nவீடுகளுக்கு வெளியே 'ரகசிய குறியீடு'.. கொள்ளை பீதியில் திண்டிவனம் மக்கள்.. விசாரித்தால் மேட்டரே வேற\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு.. தேவை ஒரு டைரக்டர் அம்புடுதேன்... 234 பேரு வேணுமேண்ணே\nநீலகிரியில் கனமழை பாதித்த பகுதிகளுக்கு 1500 அரிசி மூட்டைகள்.. அனுப்பி வைத்தார் ஸ்டாலின்\nபோக்குவரத்து விதிமீறலுக்காக வக்கீல்களை சஸ்பெண்ட் செய்யத் தேவையில்லை.. நீதிபதி பானுமதி\nஅப்படீன்னா உண்மையிலேயே ரஜினி அரசியலுக்கு வர்றாரா\nபாகிஸ்தான்.. நம்மீது போர் தொடுக்குமா.. மில்லியன் டாலர் கேள்விக்கான சிம்பிள் பதில்\nசென்னையில் காலையில் பெய்த கன மழை.. பள்ளி, கல்லூரி, ஆபீஸ் போனவர்கள் நிலை பெரும்பாடு\nநோ.. நளினியின் பரோலை மேலும் சில நாட்கள் நீட்டிக்க சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபுதிய ஆயுத சோதனை.. நம்மல அடிச்சுக்க ஆளே இல்ல.. அமெரிக்கா, தென்கொரியாவை வெறுப்பேற்றிய கிம் ஜாங் உன்\nஇந்தியாவுக்காக முதலை கண்ணீர் வடித்த சீனா.. உலக நாடுகளை தவறாக வழிநடத்தும் பாக்.. இந்தியா சரவெடி பதில்\nBigg boss 3 tamil: ஆணென்னங்க பெண்ணென்னங்க...பசங்க பாட்டு போரடிக்குதுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-18T22:03:59Z", "digest": "sha1:2XODTYHIWKFR47NH3DQBO2GOBJLCAHJW", "length": 10527, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "சித்தர்கள்", "raw_content": "\nதமிழ் ஆன்மிக மறுமலர்ச்சியின் வரலாறு\nஅன்புள்ள ஜெ, அண்மையில் ஷௌக்கத்தின் ‘ஹிமாலயம்’ வாசித்து முடித்தேன். மனதிற்கு நெருக்கமான நூல். அதில் “மதம் ஏதானாலும் மனிதன் நன்றாக இருந்தால் போதும்” எனும் நாராயண குருவின் வரி மனதை ஆழமாக தொந்தரவு செய்தது. நாராயண குரு என்றல்ல காலனிய காலகட்டத்து இந்திய ஆன்மீக மரபுகள் அனைத்தின் பொதுவான கவலை இதுவாகவே இருந்திருக்கும் எனத் தோன்றியது. வள்ளலார், அய்யா வைகுண்டர் என தமிழக மெய்ஞான மரபுகளுடன் சேர்த்து இவ்வரியை விரித்துக்கொள்ள முடியும். பஞ்சத்திலும் பாராமுகத்திலும் மறந்து போகும் …\nTags: அயோத்திதாசர், ஆரியசமாஜம், இரேனியஸ் அய்யர், சகஜானந்தர், சதகதுல்லா அப்பா, சித்தர்கள், நாராயண குரு, பிரம்மஞான சபை, மெய்வழிச்சாலை, ராமகிருஷ்ண மடம், வள்ளலார், வீரமாமுனிவர், வைகுண்டர்\n”சாவான பாவம் மேலே வாழ்வெனக்கு வந்ததடீ நோவான நோவெடுத்து நொந்துமனம் வாடுறண்டீ” நான் இருபத்தேழு வருடம் முன்பு திருவண்ணாமலையில் பார்த்த ஒரு பண்டாரம் பாடிய வரி இது. இதை நான் ஏழாம் உலகம் நாவலின் மகுடவரியாகக் கொடுத்திருக்கிறேன் அவர் விசித்திரமான மனிதர். சிக்குபிடித்த தலைமயிரும் அழுக்குடையுமாக பித்தர் கோலம். பேசுவதேயில்லை, பாடுவதுடன் சரி. எங்காவதுபோய் எதையாவது சாப்பிட்டுவிட்டு வந்து கோயிலின் பின்பக்க கோபுரவாசலில் படுத்துக் கொள்வார். நானும் அன்று கிட்டத்தட்ட அதே வாழ்க்கைதான். அவர் பகல்களில் பாடுவதில்லை. …\nTags: ஆன்மீகம், இந்தியா, கலாச்சாரம், சித்தர்கள், மதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-45\n'வெண்முரசு' - நூல் ஒன்று - 'முதற்கனல்' - 1\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 32\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாக��� மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2017/12/blog-post_10.html", "date_download": "2019-08-18T22:13:06Z", "digest": "sha1:3NNC62DARWCGURV6EZQQPWG7SSYARI3H", "length": 7706, "nlines": 138, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: ஜோதிடம் பார்ப்பது, குறி கேட்பது", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஜோதிடம் பார்ப்பது, குறி கேட்பது\n\"உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன்\" -ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.\nபக்தன் தன் முன்னிலையில் இருந்தாலும் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் பாபாவின் அன்பின் வேகமும் சக்தியும் ஒன்றுபோலவே இருக்கும். அவரது திருவருள் வெளிவருவதற்கு பக்தன் முறையாக பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒருவர் பாபாவின் அருளொளி வீசும் வட்டத்தினுள் நுழைந்துவிடட்டும் (அதாவது பாபா மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கட்டும்), பின்னர் எங்கே அலைந்து திரிந்தாலும் தமது ரக்ஷிக்கும் தன்மையதான கிரணங்களை பொழிந்து அருள்புரியும் ஷீரடி இறைவனின் சக்தியை உணரமுடியும். பாபா உடலுடன் வாழ்ந்த காலத்தில், ஷீரடியில் அமர்ந்தவாறு தனி ஒருவராக பம்பாய், பூனா, உட்பட நாட்டின் பல்வேறு பாகங்கள் எங்கும் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களின் தேவைகளையும், நல்வாழ்வையும் பாபா கவனித்து வந்தது நன்கு விளங்கியது. இன்றும் நம்பிக்கையுடன் அழைக்கும் பக்தன் முன் பாபா தோன்றுகிறார். இதுவே தெய்வீகத்தின் அறிகுறி. உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன் என்று பாபா கூறியுள்ளார். நமது சிந்தனை எல்லாம் பாபாவை பற்றியதாக இருக்கும்போது மற்ற எதை பற்றியும் பக்தன் கவலை கொள்ள தேவையில்லை. குறிப்பாக காரியம் நடக்குமா நடக்காதா என்று குறி கேட்பதோ , ஜோதிடம் பார்ப்பது போன்றவை பாபா மீது நம்பிக்கை இல்லாததை காட்டும். நம்பிக்கை உள்ள எந்த பக்தனிடமும் பாபா நேரடியாக தொடர்பு கொள்வார்.\nநீங்கள் எப்படிப்பட்ட துயரத்தை அனுபவித்து கொண்டிருந்தாலும், இந்த குரு சரித்திரத்தை நம்பிகையுடன் பாராயணம் செய்தால் உங்கள் இன்னல்களும் து...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/07/15/indian-army-snatch-kashmir-vision/", "date_download": "2019-08-18T22:30:47Z", "digest": "sha1:2D5JUVSUAVZCR7X4PIQKNTSXTMBUXZYK", "length": 23289, "nlines": 191, "source_domain": "www.vinavu.com", "title": "காஷ்மீர் மக்களின் கண்களை பறிக்கும் இராணுவம் - வினவு", "raw_content": "\nகாஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் \n“காஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாறிவிட்டது” : உண்மையறியும் குழு அறிக்கை \nதீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் \nபெஹ்லு கானை கொன்றவர்களை விடுவித்தது நீதிமன்றம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nநிர்மலா சீதாராமன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் \nபெண்ணுரிமைக்கு எதிரான ஆரியர் கொள்கை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇசைத் தமிழை மீட்டெடுத்த ஆப்ரஹாம் பண்டிதர் \n அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்\nகாட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் \nகாஷ்மீர் குறித்து ரஜினி பேசியது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nசாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை \nயூடியூபில் பரவும் பருவநிலை மாற்றம் குறித்த வதந்திகள் \nநூல் அறிமுகம் : பணவீக்கம் என்றால் என்ன \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nNEP-2019 : கடலூர் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் \nகாஷ்மீர் பற்றிய கார்ட்டூனை பகிர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் கைது \nதமிழகத்தை நாசமாக்காதே | ஆக-19 மதுரையில் பொதுக்கூட்டம்\nமக்கள் அதிகாரம் : தமிழகத்தை நாசமாக்காதே \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nகுஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nகாஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் – கருத்துப்படம்\nமுகப்பு போலி ஜனநாயகம் இராணுவம் காஷ்மீர் மக்களின் கண்களை பறிக்கும் இராணுவம்\n5 வயது சோரா சக்ஹுர்\nகாஷ்மீர் மக்களின் கண்களை பறிக்கும் இராணுவம்\nஉடலெங்கும் காயமுற்ற 5 வயது சோஹ்ரா சக்ஹுர் – ஆர்ப்��ாட்டத்தில் ஏர்கன் சிறுகுண்டால் தாக்கப்பட்ட சிறுமி ஸ்ரீநகர் மருத்துவமனையில்\nகாஷ்மீரில் நடைபெறும் போராட்டங்களை இந்திய அரசு ஒடுக்குவதின் விளைவாக இதுவரை 37 பேர்கள் கொல்லப்பட்டனர். கூடுதலாக பலருக்கும் கண்பார்வை பறிபோய் விட்டது. உயிரைப் பறிக்கும் துப்பாக்கி போக உயிரைப் பறிக்காத சிறு குண்டுகளை உமிழும் ஏர் கன் துப்பாக்கிளையும் பாதுகாப்பு படைகள் பயன்படுத்துகின்றனர். இவை உடலில் காயம் ஏற்படுத்துவதோடு, கண்ணில் பட்டால் பார்வை பறிபோய்விடும்.\nகாஷ்மீர் மருத்துவர்கள் கூற்றுப்படி இதற்கு முன்னர் வட்ட வடிவமாக இருந்த இந்த குண்டுகள் தற்போது கூர்மையான அதிகம் காயம் ஏற்படுத்தும் வடிவில் இருக்கின்றன. இதனால் மக்கள் அதிக ஆழத்துடன் காயமடைகின்றனர்.\n2010-ம் ஆண்டில் இதே போன்றொதொரு கல்லெறி போராட்டம் நடைபெற்ற போது நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காஷ்மீரில் கொல்லப்பட்டனர். அப்போதுதான் இந்த ஏர்கன் சிறு குண்டு துப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த துப்பாக்கியினுள் இருக்கும் கேட்ரிஜ் என்ப்படும் தோட்டாப்பையில் சில நூறு குண்டுகள் இருக்கும். ஒரு முறை சுட்டால் எதிர் முனையில் ஒரே தடவையில் நூற்றுக்கணக்கான குண்டுகளை உமிழும்.\nசிறுகுண்டுகளால் கண்களில் படுகாயமடைந்த சிறுவன் – ஸ்ரீநகர் மருத்துவமனையில்.\nமக்களை உடனே கொல்வதற்கு பதில் இந்த குண்டுகள் சித்திரவதை செய்து கொல்கிறது அல்லது வதைக்கிறது. தற்போது இந்த குண்டினால் பாதிப்படைந்தோரின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 117 பேர்களில் 106 பேருக்கு அறுவைசிகிச்சை நடந்து அதில் ஐவருக்கு ஒரு கண் முற்றிலும் பறிபோயிருக்கிறது. மேலும் கண்களில் பாய்ந்திருக்கும் குண்டு துகளையும் பல நேரங்களில் எடுக்க முடியவில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து சென்ற கண் மருத்துவர்களோ இந்த துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.\nஇன்ஷா மாலிக் இனி வாழ்க்கை முழுவதும் கண்கள் இல்லாமல் கழிக்க வேண்டும். இந்திய இராணுவத்தின் பயங்கரவாதப் பரிசு\n14 வயது இன்ஷா மாலிக் ஸ்ரீநகர் மஹாராஜா ஹரிசிங் மருத்துவமனை ஐசியூ வில் நினைவின்றி கிடக்கிறார். அவரது இரு கண்களையும் காஷ்மீர் போலீசார் இந்த ஏர் கன் சிறு குண்டுகளால் துளைத்தெடுத்துவிட்டனர். இனி என்ன செய்தாலும் கண்பார்வையை மீட்கவே முடியாது. அப்பெண்குழந்தையின் வலது கண் சிதைக்கப்பட்டுள்ளது; இடது கண்ணோ கிழிக்கப்பட்டுள்ளது. இனி அவள் வாழ்நாள் முழுவதும் பார்வையில்லாமல் கழிக்க வேண்டும். ஜூலை 8 புர்ஹான் முசாஃபர் வானி படுகொலைக்குப் பின்னர் நூற்றுக்கணக்கான சாதாரண மக்கள் மேல் காஷ்மீர் போலீசும் இந்திய துணைஇராணுவமும் கட்டவிழ்த்து விட்ட பயங்கரத்தால் பாதிக்கப்பட்ட் ஆயிரக்கணக்கானவர்களில் இவளும் ஒருத்தி. சோஃபியான் மாவட்டத்தின் சீடோ கிராமத்தில் ஒன்பதாம் வகுப்பில் முதல் மாணவியான இக்குழந்தை செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிற்குள் அமர்ந்து இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது போலீஸ் கண்மூடித்தனமாக பெல்லட் கண்ணால் சுட்டதில் சமயலறைக்குள் இருந்த அப்பெண்ணின் கண்பார்வை பறிக்கப்பட்டுள்ளது.\n2014-ல் எதிர்க்கட்சியாக இருந்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி இந்த துப்பாக்கிகளை பயன்படுத்துவதை கடுமையாக கண்டித்தார். காஷ்மீர் இளைஞர்களின் பார்வையை பறிக்கும் சதி என்ன்றெல்லாம் கூறினார். தற்போது அவரும் முதலமைச்சராக இருந்து அதை வேடிக்கை பார்க்கிறார். போராட்டக்காரர்களை கொல்லாத துப்பாக்கி என்ற பெயரில் இப்படியாக கண்கொள்ளாக் காஷ்மீரின் கண்கள் பிடுங்கப்படுகின்றன. கீழே ஐந்து வயது சோஹ்ரா எனும் சிறுமி இந்த துப்பாக்கியால் தாக்கப்பட்டு தனது மழலை மொழியில் பேசுகிறாள், பாருங்கள் ஒரு வேளை அவளும் எல்லா தாண்டிய பயங்கரவாதியோ\nஉலோக குண்டுகளால் (metal pellets) துளைக்கப்பட்ட காஷ்மீர் சிறுவனின் எக்ஸ் ரே படம்\n5 வயது சிறுமியினாக சோஹ்ராவின் வாக்குமூலம் – வீடியோ\nபடங்கள், வீடியோ நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்\nகாஷ்மீர் (இந்தி)யாவின் ஒரு பகுதி என காவிகளும் இல்லை அது (பக்கி)ஸ்தானுக்கு செந்தம் என கூறும் பச்சைகளும் சண்டை போடும் முட்டாள்களுக்கு தெரியவில்லை மண்ணின் மைந்தனுக்கு செந்தம் என்று ஈழ மக்களை கொண்ற சிங்கள ராணுவம் போல்தன் இந்த இந்த இந்தி யா ராணுவம்\nராணுவம் என்று கூறுவதுக்கு பதில் கொலைகாரன்,கொள்ளைகாரன், கற்பழிக்கும் கொடிய விலங்கு என கூறாலம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான ��ின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2015/02/", "date_download": "2019-08-18T21:18:51Z", "digest": "sha1:SDQA6NO3YJSAELCQ5N647YZTKJ3ZXBZH", "length": 72422, "nlines": 656, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: February 2015", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* உள்விதி மனிதன் (49)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* ISO 9001-உயர்வுக்கு வழி (10)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (5)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n* நாட்டு நடப்புகள் (111)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\n* தொழில் நிர்வாக வழிகாட்டி (13)\n* கடகதேசமும் மேசகிரியும்' குறுநாவல்\n* உலகத் தாய்மொழி -UMASK (2)\nசோம்பேறிகளுக்கு நடுவில் கடின உழைப்பாளிக்கு முதலிடம்\nமுட்டாள்களுக்கு நடுவில் அறிவாளிக்கு முதலிடம்\nஏழைகளுக்கு நடுவில் பணக்காரனுக்கு முதலிடம்\nவாடிக்கையாளர்களுக்கு நடுவில் வியபாரிக்கு முதலிடம்\nபேசுபவர்களுக்கு நடுவில் செயலுக்கு முதலிடம்\nமக்களுக்கு நடுவில் தலைவனுக்கு முதலிடம்\nதூங்குபவனுக்கு நடுவில் விழிப்பவனுக்கு முதலிடம்\nஉறவுக்கு நடுவில் நட்புக்கு முதலிடம்\nபாமரர்களுக்கு நடுவில் படிப்பாளிக்கு முதலிடம்\nசுயநலங்களுக்கு நடுவில் பொதுசேவைக்கு முதலிடம்\nகடுஞ்சொற்களுக்கு நடுவில் இன்சொல்லுக்கு முதலிடம்\nவாஙகுபவகளுக்கு நடுவில் கொடுப்பவனுக்கு முதலிடம்\nகுடிகாரர்களுக்கு நடுவில் ஒழுக்க சீலனுக்கு முதலிடம்\nசெலவாளிகளுக்கு நடுவில் சேமிப்பவனுக்கு முதலிடம்\nஅவநம்பிக்கைக்கு நடுவில் நம்பிக்கைக்கு முதலிடம்\nஎதிர்மறைகளுக்கு நடுவில் நேர்மறைக்கு முதலிடம்\nவெறுப்புகளுக்கு நடுவில் அன்புக்கு முதலிடம்\nஅழுகைகளுக்கு நடுவில் சிரிப்புக்கு முதலிடம்\nநரகங்ளுக்கு நடுவில் சொர்க்கத்திற்கு முதலிடம்\nமுட்களுக்கு நடுவில் பூவுக்கு முதலிடம்\nகிளிப்பிள்ளைகளுக்கு நடுவில் திறமைக்கு முதலிடம்\nதீமைகளுக்கு நடுவில் நன்மைக்கு முதலிடம்\nகேளிக்கைக்கு நடுவில் கடமைக்கு முதலிடம்\nதறிகெட்டு ஓடுபவரகளுக்கு நடுவில் லட்சியவாதிக்கு முதலிடம்\nதோல்விகளுக்கு நடுவி���் வெற்றிக்கு முதலிடம்\nவானத்திற்கு நடுவில் சூரியனுக்கு முதலிடம்\nகடல்களுக்கு நடுவில் தீவுக்கு முதலிடம்\nநிலங்களுக்கு நடுவில் நகரங்களுக்கு முதலிடம்\nநகரங்களுக்கு நடுவில் வாழ்க்கைக்கு முதலிடம்\nவாழ்க்கைகளுக்கு நடுவில் மனிதனுக்கு முதலிடம்\nமனிதர்களுக்கு நடுவில் உனக்கு முதலிடம்\nஉனக்கு நடுவில் இதயத்திற்கு முதலிடம்\nOTHER LETTER NEED IN TAMIL - தமிழில் ஒலிக்கலப்பு வளர்ச்சியா\nதமிழில் கட்டாயம் கூடாதது மொழிக்கலப்பு ஆனால் ஒலிக்கலப்பு அவசியமா அது தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுமா அல்லது வீழ்ச்சிக்கு வித்திடுமா என்கிற கேள்விக்கு இது வரை சரியான பதில் கிடைத்துள்ளதா என்றால் அது சற்று யோசிக்கச் செய்யும். ஆனால் தமிழ் ஆர்வலர்கள் அதை கண்மூடித்தனமாக சாடுகின்றனர் அல்லது அதை எதிர்க்கின்றனர் என்றே சொல்லத் தோன்றுகின்றது. நீங்கள் என்ன என்றால் அது சற்று யோசிக்கச் செய்யும். ஆனால் தமிழ் ஆர்வலர்கள் அதை கண்மூடித்தனமாக சாடுகின்றனர் அல்லது அதை எதிர்க்கின்றனர் என்றே சொல்லத் தோன்றுகின்றது. நீங்கள் என்ன எப்படி நினைத்தாலும் இக்கட்டுரையை படித்த பிறகு முடிவுக்கு வந்தால் நல்லது என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழ் சொற்களில் உள்ள எழுத்துக்கள் ஒலிக்கு கட்டுப்பட்டது. தமிழ் சொற்களில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் உயிரோடு ஒலிப்பவை. தமிழ் சொற்களில் உள்ள எழுத்து எதுவும் செத்த எழுத்து கிடையாது. ஆகையால் தமிழில் எந்த மொழியில் மொழி பெயர்த்து எழுதினாலும் சரி, அதன் உச்சரிப்பில் எவ்வித வேறுபாடும் இருக்கக் கூடாது. ஏன் தமிழில் ஒரு எழுத்தை சற்று நீட்டி உச்சரித்தால் நெடில் எழுத்தாகி எழுத்தும் பொருளும் மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது.\nதமிழ்மொழியில் மொத்தம் இருநூற்றி நாற்பத்தேழு எழுத்துக்கள் இருந்தாலும் பிற மொழியிலிருந்து சரியான படி மொழிபெயர்ப்பு செய்வதற்கு கட்டாயம் சில ஒலிகள், தமிழில் இல்லாத சில புதிய தமிழெழுத்துக்கள் தேவைபடுகின்றது. அதற்காகவே சில கிரந்த மொழி எழுத்துக்கள் தமிழில் தோன்றின என்று சொன்னால் அதை மறுத்து பேச யாராலும் முடியாது. அந்த எழுத்துக்களே ஜ, ஷ, ஹ, ஸ, க்ஷ, ஸ்ரீ என்பதாகும் என்று நாம் நன்கு அறிந்ததே\nஅதாவது கிரந்த எழுத்துக்கள் வடமொழி இலக்கியத்தை ஒலிமாறாமல் மொழி பெயர்ப்புக்கு��் வடமொழி பெயர்களை தமிழில் வைப்பதற்கும் மிகவும் அவசியமேற்பட்டது என்றே சொல்ல வேண்டும். என்ன தான் அவைகள் கிரந்த எழுத்துக்களாக இருந்தாலும் அதுவும் புதிய தமிழ் எழுத்துக்கள் என்றே ஏற்றுக் கொள்ளுதல் அவசியமாகிறது. உதாரணமாக வட மொழியில் 'கிருஷ்ணன்' என்ற பெயரை தமிழில் 'கிருட்டிணன்' என்று மாற்றுவதாக வைத்துக் கொள்வோம். அதை தமிழ் தெரிந்த ஆங்கிலேயர் ஒருவர் அப்பெயரை ஆங்கிலத்தில் KRISHNAN என்று எழுதுவாரா அல்லது KRITTINAN என்று எழுதுவாரா அல்லது KRITTINAN என்று எழுதுவாரா மேலும் தமிழ் ஆர்வலர்களுக்கு நன்கு தெரியும் அதாவது ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தம் உள்ளது என்று மேலும் தமிழ் ஆர்வலர்களுக்கு நன்கு தெரியும் அதாவது ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தம் உள்ளது என்று அப்படியானால் மேலே சொன்ன இரு பெயர்களும் ஒரே பொருள் உடையதா அப்படியானால் மேலே சொன்ன இரு பெயர்களும் ஒரே பொருள் உடையதா \n 'ஹிந்தி' எனபதை 'இந்தி' என்று என்று எழுதுகிறார்கள் ஒன்றை மட்டும் நன்கு தெரிந்து கொள்ளுதல் அவசியம். வட மொழியில் உச்சரிப்பில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டாலும் எழுத்தும் அதன் பொருளும் சுத்தமாக மாறிப் போகும். வட மொழியில் க, ச, ட, த, ப என்கிற ஐந்து எழுத்துக்களுக்கு சிறு உச்சரிப்போடு கூடுதலாக மூன்று எழுத்துக்கள் உண்டு. அதாவது ஒவ்வொரு எழுத்துக்களுக்கு நான்கு எழுத்துக்கள் உணடு. 'க' வை எடுத்துக் கொண்டால் நான்கு 'க' உண்டு. அது போல் மற்ற நான்கு எழுத்துக்கள் அடங்கும்.\nசமீபத்தில் ஹிந்தி மொழியிலிருந்து 'காந்தி மஹான்' என்று தமிழில் மொழி பெயர்த்து எழுதினேன். அதை தமிழ் ஆர்வலர் ஒருவர் 'காந்தி மகான்' என்று திருத்தி எழுதினார். அதை ஆங்கிலத்தில் GANDHI MAKAN ( இதில் நெடில் 'கா' என்பதை ஆங்கிலத்தில் குறில் 'க' ஆகவே எழுதி வருகின்றனர்) என்று எழுதினார். அதிலிருந்து வேறொருவர் அதே பெயரை தமிழில் 'காந்தி மகன்' என்று எழுத அப்போது ஒரு பெரிய குழப்பமே ஏற்பட்டது போங்கள் அதாவது 'மஹான்' என்பது 'மகன்' ஆகிவிட்டது. இப்போது சொல்லுங்கள் மகானும் மகனும் இரண்டும் ஒன்றா அதாவது 'மஹான்' என்பது 'மகன்' ஆகிவிட்டது. இப்போது சொல்லுங்கள் மகானும் மகனும் இரண்டும் ஒன்றா இது போல் பலவற்றை சொல்லலாம். அதாவது எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் எழுத்தும் பெயரும் பொருளும் மாறக்கூடாதல்லவா இது போல் பலவற்றை சொல்லலாம். அதாவது எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் எழுத்தும் பெயரும் பொருளும் மாறக்கூடாதல்லவா இவற்றையெல்லாம் எதற்கெனில் நடைமுறையில் இத்தகைய சிக்கல் இருக்கிறது என்று எடுத்துக் காட்டுவதேயாகும்.\nதமிழ் ஆர்வலர்கள் தொல்காப்பியம் காட்டும் வழியில் உள்ளபடியே தழிழ் எழுத்துக்கள் இருக்க வேண்டும் என்று சற்றுப் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் தமிழ் மேல் கொண்டிருக்கும் பற்றால் இருக்கலாமே தவிர அவர்கள் தமிழின் காலர்களாக இருக்க முடியுமா என்கிற கேள்விக்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் தமிழ் மொழி ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் ஆதியிலிருந்து தமிழ் எழுத்துக்கள் காலத்திற்குத் தகுந்தாற் போல் மாறி வருவதே ஆகும். அதில் பெரியார் சீர்திருத்த எழுத்துகளும் கிரந்த எழுத்தும் அடங்கும்.\nதமிழ்மொழியில் வடமொழி எழுத்துக்கள் சேர்த்ததன் காரணம் வடமொழி அல்லது பிறமொழிகளிலிருந்து மொழி பெயர்க்கும்போது அதில் வரும் பெயரும் பொருளும் உச்சரிப்பில் எவ்வித வித்தியாசமும் இருக்கக் கூடாது என்கிற நோக்கமே இருந்திருக்குமேயன்றி தமிழ் மொழிக்கு களங்கமோ அல்லது வட மொழி எழுத்துக்கள் தமிழில் கலக்கும் எண்ணம் கட்டாயம் இருந்திருக்க முடியாது என்பதே எண்ணத் தோன்றுகின்றது. பொதுவாக பெயர்கள் ஒரு மொழியிலிருந்து மற்ற பிற மொழிக்கு மொழி மாற்றம் செய்யும் போது உச்சரிப்பில் வித்தியாசமோ அல்லது அந்த பெயருக்கு சம்பந்தம் இல்லாத அல்லது சற்றே மாறுபட்டு எழுதுவது தமிழில் மட்டும் தான் இருக்கும்.\nஅதற்கு பல உதாரணங்கள் இருந்தாலும் சிலவற்றை தருகிறேன். மீதமிருப்பதை நீங்களே அறிவீர்கள். அதாவது 'இங்க்லிஷ்' என்பதை 'ஆங்கிலம்' என்று தமிழில் சொல்கிறோம். ஏனென்றால் ஆங்கிலேயர் ஆண்டதால் அப்படி சொல்கிறோம் என்கிறார்கள். ஸ்ரீலங்கா- இலங்கை, ஈரோப் - ஐரோப்பா, ஜீஸ்ஸ் - ஏசு என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதாவது ஒருவரின் பெயரில், ஊர், நாட்டின் பெயரில் மாற்றமோ உச்சரிப்பு மாற்றமோ இருக்கலாமா ஏனெனில் தமிழ் மொழியில் ஒவ்வொரு எழுத்தும் தனிப்பட்ட உச்சரிப்பில் பொருள் கலந்து உள்ளது.\nஉதாரணமாக ஜவஹர்லால் நெஹ்ரு என்பதை யார் தயவு இல்லாமல் எந்த மொழியிலும் மாற்றம் செய்யலாம். ஆனால் அதையே தமிழில் 'சவகர்லா���் நேரு' என்று எழுதியதை பிற மொழிக்கு மாற்றம் செய்ய வேண்டுமானால் கூடுதலாக பிறரின் உதவி தேவைபடும். மேலும் ஜவஹர் = சவகர் சரியாகுமா இதில் கூத்தென் னவென்றால் அப்படி எழுதி ஏதோ தமிழை வளர்த்துவிட்டதாகவும் தமிழில் சாதனை படைத்து விட்டதாகவும் பறைசாற்றிக் கொள்கிறார்கள். இப்படி பெயரிலே குழப்பம் இருந்தால் தமிழில் மொழிமாற்றம் செய்த நூல்களை மீண்டும் வேறு மொழியில் மொழிமாற்றம் செய்தால் சரியாக இருக்குமா இதில் கூத்தென் னவென்றால் அப்படி எழுதி ஏதோ தமிழை வளர்த்துவிட்டதாகவும் தமிழில் சாதனை படைத்து விட்டதாகவும் பறைசாற்றிக் கொள்கிறார்கள். இப்படி பெயரிலே குழப்பம் இருந்தால் தமிழில் மொழிமாற்றம் செய்த நூல்களை மீண்டும் வேறு மொழியில் மொழிமாற்றம் செய்தால் சரியாக இருக்குமா ஆகையால் தான் என்னவோ அப்படி மொழிமாற்றம் செய்தது மிக அரிதாகவே இருக்கின்றது.\nஅதாவது பிறமொழியில் இருக்கும் ஒரு சில பெயர்களை தமிழில் இருக்கும் எழுத்துக்களை மட்டும் வைத்துக்கொண்டு தமிழில் மொழிபெயர்த்து எழுதினால் எழுதினால் உண்மையான பெயரின் பிரதிபலிப்பு நூறு சதவீதம் இருக்குமா அப்படி இல்லாததால் வேறு மொழிக்கு மாற்றம் செய்யும் போது உண்மையான பெயர் மறைந்து அவ்வாறு எழுதிய பெயரே நிலைத்திடும் நிலைமை ஏற்படும். அத்தகைய மாற்றத்தின் அடையாளம் ஏதுமில்லாததால் பிறமொழிப் பெயர் என்று தெரியாமல் போய்விடுகின்றது. 'அண்டோனி' என்ற பெயரை 'அந்தோனி' என்று தமிழில் எழுதினால் அது ஆங்கில மொழியிலிருந்து வந்த பெயரா அப்படி இல்லாததால் வேறு மொழிக்கு மாற்றம் செய்யும் போது உண்மையான பெயர் மறைந்து அவ்வாறு எழுதிய பெயரே நிலைத்திடும் நிலைமை ஏற்படும். அத்தகைய மாற்றத்தின் அடையாளம் ஏதுமில்லாததால் பிறமொழிப் பெயர் என்று தெரியாமல் போய்விடுகின்றது. 'அண்டோனி' என்ற பெயரை 'அந்தோனி' என்று தமிழில் எழுதினால் அது ஆங்கில மொழியிலிருந்து வந்த பெயரா அல்லது தமிழில் இருக்கின்ற பெயரா அல்லது தமிழில் இருக்கின்ற பெயரா\nஇப்பொழுதெல்லாம் பிரபல பாடகர்கள், நடிகர்சள், அரசியல்வாதிகள் மற்றும் பல தலைவர்கள் தங்களுக்குத் தெரியாத பிறமொழிகளில் பேச, படிக்க, பாடுவதானால் அம்மொழி வார்த்தைகளை அப்படியே தங்கள் தாய்மொழியில் எழுதி பயன்படுத்தி வருகின்றனர். அப்போது கட்டாயம் சரியான உச்சரிப்பில் இ���ுக்கவேண்டும். தமிழில் எழுதிய பெயர்களான 'ஆல்பர்டு சுவைச்சர்' மற்றும் 'இலியோ தால்சுதாய்' ஆங்கிலத்தில் அப்படியே உச்சரித்தால் இயற்கையாக, நன்றாக இருக்குமா\nதமிழ் ஆர்வலர்கள் ஒன்றை மட்டும் உணரவேண்டும். இன்றைய காலகட்டத்தில் தமிழ் மொழியும் கணினிக்குள், வலைதளத்தில் பரந்து விரிந்து வர ஆரம்பித்து வருகின்றது. இந்த கணினியில் உங்கள் பெயரில் ஒரு எழுத்து மாறுபட்டாலோ அல்லது ஒரு புள்ளி குறைந்தாலோ ஏன் ஒரு வெற்று இடம் விட்டாலோ அல்லது ஒரு புள்ளி தள்ளி வைத்தாலோ கணினி என்னமோ உங்கள் பெரியல் மிகப்பெரிய வித்தியாசம் கண்டுவிட்டதுபோல் அந்த பெயர் உங்களது இல்லவே இல்லை என்று சாதிக்கும். அது கொடுப்பதுவே இறுதி தீர்ப்பு. எந்த நீதி மன்றத்திலும் உங்கள் வாக்கு எடுபடாது.\nஅதனால் கடவுச்சீட்டு (பாஸ்போட்) , காப்பீடு (இன்ஸூரன்ஸ்), வங்கி (பேங்க்), அஞ்சல் துறை (போஸ்ட் ஆபீஸ்) , பதிவுத்துறை (ரிஜிஸ்டர் ஆபீஸ்) , வேலைவாய்ப்புத்துறை (எம்பிளாய்மென்ட்), சாதி (கம்மினியுடி), பிறப்பு, இறப்பு (பெர்த் , டெத்) போன்றவற்றில் உங்கள் பெயர் சற்று இசகு பிசகாக மாறி இருந்தால் அவ்வளவு தான் அதனால் உங்களுக்கு உன்டாகும் மன உலைச்சலை யாராலும் தீர்த்து வைக்க முடியாது. ஆகவே உங்கள் பெயரில் எவ்வித மாற்றமும் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.\nகடைசியாக எந்த மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்ப்பு செய்வதானால் அந்த மொழியில் இருக்கும் பெயரையோ அல்லது பெயர்களையோ தமிழில் எழுதும் போது அம்மொழிக்கு ஏற்ற உச்சிப்புக்கு இணையாகவோ அல்லது மிகமிகக் குறைந்த வேறுபாடுள்ள உச்சரிப்பில் இருக்குமாறு எழுத வேண்டும். அதற்காக சில கிரந்த எழுத்துகளை உபயோகிக்தால் தமிழ் மொழிக்கு எந்த ஒரு குறையும் நேர்ந்து விடாது என்பது தான் எண்ணத் தோன்றுகின்றது. ஆனால் அதேசமயத்தில் பொதுவான சொற்களை கிரந்த எழுத்திற்கு பதிலாக தமிழ் எழுத்தில் எழுதலாம். அதனால் யாருக்கும் அதிக தொந்தரவு இருக்காது.\nஅதாவது 'சந்தோஷம்' ‘ஜலதோஷம்’ என்பதை பெயராக இல்லாதபோது 'சந்தோசம்' ‘சலதோசம்’ என்று எழுதலாம். அதே போல் பட்ஷி- பட்சி, ஜென்மம் - சென்மம் போன்றவாறு எழுதலாம். அவ்வாறு எழுதும்போது அதற்கு பிரத்தியேகமான அடையாளம் இருந்தால் மிகவும் நன்று.\n 'தமிழ்' என்ற சொல்லை ஆங்கிலத்தில் Tamil என்று எழுதுவீர்களா அல்லது Thamizh என்றோ Thamil என்றோ எழுதுவீரகளா\nசமீப கால ஆராய்ச்சியாக ஒருவர் ஆங்கில மொழியில் பேச பேச அதன் உச்சரிப்பை கணினி உள் வாங்கிக் கொண்டு அப்படியே திரையில் எழுதுகிறது. இன்னும் எளிதாக்க ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அது வெற்றி பெற்றால் தமிழிலும் வருவதற்கு அவ்வளவு நேரமாகாது. அப்படி வரும் சமயத்தில் தமிழின் மிகத்துல்லியமான உச்சரிப்பு தேவைபடும் என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.\nLabels: OTHER LETTER NEED IN TAMIL- தமிழில் ஒலிக்கலப்பு வளர்ச்சியா\n' தஞ்சம் மறந்த லஞ்சம்' (வேண்டாமே லஞ்சம்\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிள���ி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் கு��ங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்க��ுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* த��்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - ப��ரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftclneyveli.blogspot.com/2014/05/blog-post_8.html", "date_download": "2019-08-18T22:23:19Z", "digest": "sha1:YUJWTAY77DIAVKGY5YR54ODWN6VDZ276", "length": 3081, "nlines": 50, "source_domain": "nftclneyveli.blogspot.com", "title": "NFTCL NEYVELI", "raw_content": "தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனம் P.தமிழ்ச்செல்வன் 9442306222\nவியாழன், 8 மே, 2014\nPosted by நெய்வேலி கிளை at பிற்பகல் 3:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகூட்டுறவு சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு \nகடலூர் மாவட்ட மாநாடு கொடி ஏற்றுபவர் தோழர்.மோகன்ரா...\nஅன்னையர் தினம் மே -11கருவில் சுமந்து உருவில் கலந்த...\nமே -10 இன்று சென்னை அடையார் இணைப்பகத்தில் நடைபெற்ற...\nநெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அதிபரான நாள்:...\n2ஜி வழக்கு: கனிமொழி வாக்குமூலம் பதிவு கனிமொழி இர...\nரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்: மே 7- 1861 இரவீந...\nஇந்தியாவின் முதல் தபால் தலை 1854-ம் ஆண்டு மே 6-ந்த...\nஇங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேற்றம்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Flashworks. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellithirai.news/page/12", "date_download": "2019-08-18T22:33:04Z", "digest": "sha1:O4N332GEDSMUGZ3CWU4LXV77TJ7U6TBL", "length": 13232, "nlines": 102, "source_domain": "vellithirai.news", "title": "Vellithirai News – Page 12 – Cinema News", "raw_content": "\nவேறலெவல்…வெறித்தனம்…நேர்கொண்ட பார்வை டிவிட்டர் விமர்சனம்\nவேறலெவல்…வெறித்தனம்…நேர்கொண்ட பார்வை டிவிட்டர் விமர்சனம்\nஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show\nஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show\nகாதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’\nகாதல்.. கனவுகள்.. ���லிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’\nதூறல் நின்னு போச்சு – கிளாசிக் சினிமா\nதூறல் நின்னு போச்சு – கிளாசிக் சினிமா\nஎன்.ஜி.கே. மீதான விமர்சனம் ; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் : சூர்யா டிவிட்\nஎன்.ஜி.கே. மீதான விமர்சனம் ; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் : சூர்யா டிவிட்\nசேரனும், பாத்திமாவும் வெளியே போகனும் – சரவணன் (வீடியோ)\nசேரனும், பாத்திமாவும் வெளியே போகனும் – சரவணன் (வீடியோ)\nபிக்பாஸ் வீட்டில் இருந்து சேரனும், பாத்திமாவும் வெளியேற வேண்டும் என நடிகர் சரவணன் நாமினேஷன் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் 3வது சீசன் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய நிகழ்ச்சி தொடரான 2வது…\nபிக்பாஸ் எலுமினேஷன் ; யார் முதலில் வெளியே\nபிக்பாஸ் எலுமினேஷன் ; யார் முதலில் வெளியே\nBiggboss Season 3 – பிக்பாஸ் வீட்டில் யார் முதலில் வெளியேறுகிறார் என்பது தொடர்பான நாமினேஷன் புராசஸ் தொடங்கியுள்ளது. பிக்பாஸ் 3வது சீசன் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய நிகழ்ச்சி தொடரான முதல்…\nபிக்பாஸ் வீட்டில் நியூஸ் வாசிக்கும் லோஸ்லியா – வைரல் வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் நியூஸ் வாசிக்கும் லோஸ்லியா – வைரல் வீடியோ\nBiggboss Losliya Army – பிக்பாஸ் வீட்டில் லோஸ்லியா செய்தி வாசிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது பிக்பாஸ் 3வது சீசன் நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோஷன் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில்,…\nஅபிராமி – மதுமிதா கடும் மோதல் – பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு (வீடியோ)\nஅபிராமி – மதுமிதா கடும் மோதல் – பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு (வீடியோ)\nபிக்பாஸ் வீட்டில் நடிகை அபிராமி மற்றும் மதுமிதா இருவரும் மோதிக்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில்…\nபிக்பாஸ் லோஸ்லியா இவ்ளோ அழகா\nபிக்பாஸ் லோஸ்லியா இவ்ளோ அழகா\nBiggboss Losliya – பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள லோஸ்லியாவின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 3 வது நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 16 பேர் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கின்றனர். இதில்…\nஓவியா போல ஆக்கி விட்ருவாங்க போல – லோஸ்லியா ஆர்மி உருவாக்கிய வீ��ியோ\nஓவியா போல ஆக்கி விட்ருவாங்க போல – லோஸ்லியா ஆர்மி உருவாக்கிய வீடியோ\nLosliya Army video – பிக்பாஸ் வீட்டில் உள்ள லோஸ்லியாவின் ரசிகர்கள் உருவாக்கியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது. பிக்பாஸ் சீசன் 3 வது நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதில்…\nஒரே அழுவாச்சி…போதும்யா விட்ருங்க.. பிக்பாஸிடம் கதறும் நடிகை கஸ்தூரி\nஒரே அழுவாச்சி…போதும்யா விட்ருங்க.. பிக்பாஸிடம் கதறும் நடிகை கஸ்தூரி\nActres kasthuri – பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்து 3 நாட்களாக ஒரு அழுவாச்சி காட்சிகளாக இருக்கிறது என நடிகை கஸ்தூரி கிண்டலடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 3…\nஎன்னை அப்பா என கூப்பிடாதே – தர்ஷனை அழவைத்த மோகன் வைத்தியா (வீடியோ)\nஎன்னை அப்பா என கூப்பிடாதே – தர்ஷனை அழவைத்த மோகன் வைத்தியா (வீடியோ)\nபிக்பாஸ் வீட்டினுள் இருக்கும் தர்ஷனிடம் பாடகர் மோகன் வைத்தியா கோபப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. இன்று இரவு ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. முதல் புரமோ வீடியோவில் பிக்பாஸ்…\nதூறல் நின்னு போச்சு – கிளாசிக் சினிமா\nதூறல் நின்னு போச்சு – கிளாசிக் சினிமா\nThooral Ninnu pochu – பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் பாட்டை காலையில் கேட்க நேர்ந்தது.நீண்ட நாள் ஆச்சே என நினைத்து தூறல் நின்னு போச்சு படத்தை ஓடவிட்டு பார்க்கலாம் என பார்க்க ஆரம்பித்தேன்.…\nஎன்னை தினம் அழ வைக்கிறாங்க – கதறி அழும் மீரா (வீடியோ)\nஎன்னை தினம் அழ வைக்கிறாங்க – கதறி அழும் மீரா (வீடியோ)\nModel Meera Mitun – பிக்பாஸ் வீட்டில் தன்னை தினமும் சிலர் அழ வைப்பதாக மீரா கதறி அழும் வீடியோ வெளியாகியுள்ளது. இன்று இரவு ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.…\nதயவு செஞ்சு மன்னிச்சுடுங்க.. இனிமே நான் யாருடனும் பேசல – மன்னிப்பு கேட்ட சேரன் (வீடியோ)\nதயவு செஞ்சு மன்னிச்சுடுங்க.. இனிமே நான் யாருடனும் பேசல – மன்னிப்பு கேட்ட சேரன் (வீடியோ)\nபிக்பாஸில் இருந்து இன்று எலுமினேஷன் யார் தெரியுமா\nபிக்பாஸில் இருந்து இன்று எலுமினேஷன் யார் தெரியுமா\n பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு என்ன சம்பளம் தெரியுமா\n பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு என்ன சம்பளம் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் இரவில் இதுதான் நடக்கும் – அதிர்ச்சி கொடுக்கும் வனிதா\nபிக்பாஸ் வீட்டில் இரவில் இதுதான் நடக்கும் – அதிர்ச்சி கொடுக்கும் வனிதா\nவாரத்துல ஒருநாள் வருவாரு.. டார் டாராக கிழிப்பாரு.. சாண்டி பாடிய கானா (வீடியோ)\nவாரத்துல ஒருநாள் வருவாரு.. டார் டாராக கிழிப்பாரு.. சாண்டி பாடிய கானா (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/126327", "date_download": "2019-08-18T21:20:25Z", "digest": "sha1:7O7H5JW4C7WN23CQTSJS66OSISOVRCLO", "length": 5441, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 01-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nபிரான்சில் சோதனையில் ஈடுபட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி... சூட்கேஸில் கண்ட காட்சி\nவெளிநாட்டிலிருந்து மகளின் திருமணத்திற்காக வந்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை... பிரபல நடிகர் செய்த நெகிழ்ச்சி செயல்\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nவெளிநாடொன்றின் கடற்கரை நகரில் பசியுடனும் நீர்சத்து குறைபாட்டுடனும் வீதியில் அலைந்து திரிந்த இலங்கையர்\nகதறி அழும் சேரன்... தர்ஷனை கொளுத்தி விட்டது யார்\nகாதலிக்கவில்லை என கூறிவிட்டு அபிராமி போன பிறகு முகேன் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nதலைவர் போட்டியில் மது செய்த திருட்டுத்தனம் குறும்படத்தினை வெளியிட்டு அசிங்கப்படுத்திய ரசிகர்கள்\nசேரனை பிரிந்தது இதனால்தான்.. கண்கலங்கி லாஸ்லியா சொன்ன காரணம்\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nகாதலிக்கவில்லை என கூறிவிட்டு அபிராமி போன பிறகு முகேன் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nகர்ப்பமாக இருப்பதை புகைப்படத்துடன் அறிவித்த இளம் நடிகை\nசேரப்பா இனி வேற அப்பா\nஎலிமினேட் ஆன முக்கிய போட்டியாளர்.. கட்டிப்பிடித்து கதறி அழுத லாஸ்லியா\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா ��ேரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enputthagamedhu.blogspot.com/2018_09_14_archive.html", "date_download": "2019-08-18T21:06:01Z", "digest": "sha1:4UIKJDEAIZ4O6AMCE34SP6ENCCVA3P24", "length": 46130, "nlines": 263, "source_domain": "enputthagamedhu.blogspot.com", "title": "09/14/18 - என் புத்தகம்", "raw_content": "\nகரு:தடை பல கடந்து, இரண்டு ஊர் பகைக்கு இடையே வளரும் காதலும் அந்த காதலரின் வரலாற்று பின்னணியும் தான் இப்படக் கரு. கதை: திருநெல்வேலி மாவட்டம்,...\nகரு:தடை பல கடந்து, இரண்டு ஊர் பகைக்கு இடையே வளரும் காதலும் அந்த காதலரின் வரலாற்று பின்னணியும் தான் இப்படக் கரு.\nகதை: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள சிங்கம் பட்டிக்கும், புளியம்பட்டிக்கும் இரண்டு ஊருக்கும் பொதுவான ஒரு மார்கெட் சந்தையால் ஆண்டு கணக்கில் பகை. அந்த பகையை சிங்கம்பட்டி சீமராஜா சிவகார்த்திகேயன் எப்படி தன் புத்திசாலிதனத்தால் தீர்த்து, எட்டு வருஷம் நடக்காத கோவில் பரிவட்ட திருவிழாவை நடத்தி காட்டி, தான் உயிருக்கு உயிராய் விரும்பும் புளியம்பட்டி பொண்ணுசுதந்திரதேவி – சமந்தாவை தடை பல கடந்து கரம் பிடிக்கிறார் என்பது தான் \"சீமராஜா\" படத்தின் கதையும், களமும்.\nகாட்சிப்படுத்தல்: சிவகார்த்திகேயன் - சமந்தா ஜோடியுடன் சூரி, யோகி பாபு, 'நான் கடவுள்' ராஜேந்திரன், நெப்போலியன், லால், சிம்ரன், மனோபாலா, ரஞ்சனி,\"பிச்சைக்காரன்\" மூர்த்தி, சூப்பர் குட் சுப்பிரமணி... ஆகியோருடன் கீர்த்தி சுரேஷும் கெஸ்ட் ரோலில் நடிக்க, 24 ஏ எம் பட நிறுவனம் ஆர்டி ராஜா தயாரிப்பில், டி.இமான் இசையில் \"வருத்தப்படாத வாலிபர் சங்கம்\", \"ரஜினி முருகன்\" வெற்றிப் படங்களை சிவகார்த்திகேயனுக்கு தந்த இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் \"சீமராஜா. \" படத்தில் காமெடி காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம்.... அசத்தல் எனலாம். அப்படி ஒரு செம காமெடி கதையில் கொஞ்சம் அந்த கால ஜமீன் மற்றும் ராஜா காலத்து கதையையும் ப்ளாஷ்பேக்கில் கலந்து ரொம்பவே'பெப்' ஏத்தி மொத்தப் படத்தையும் எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும், கலர்புல்லாகவும் தரமுடியுமோ.. அத்தனைக்கு அத்தனை அழகாக காட்சிப்படுத்தி தந்திருக்கின்றனர் \"சீமராஜா\" படக் குழுவினர் என்பது இப்படத்திற்கு பெரிய ப்ளஸ்\nகதாநாயகர்: சீமராஜா எனும் சிங்கம் பட்டி ஜமீனின் ஜாலி இளவரசராகவும், ப்ளாஷ்பேக்கில் சீமராஜாவின் பாட்டனுக்கு பூட்டன், ஓட்டன்... வீரமிகு மன்னர் கடம்ப வேல்ராஜாவாகவும் சிவகார்த்திகேயன், தனக்கு சாலப் பொருத்தமான செம மாஸான கதையிலும், களத்திலும் கலக்கியிருக்கிறார் கலக்கி.\nஅதிலும், இரண்டு குதிரை பூட்டிய சாரட் வண்டியில் இளவரசர் சீமராஜாவாக, கணக்கு சூரியுடன் சேர்ந்து பண்ணும் அலப்பறையில் ஆகட்டும், அவரது முப்பாட்டன், ஓட்டன் ஜமீன் மன்னர் கடம்ப வேல்ராஜா வாகஒற்றை குதிரையை ஓட்டிச் சென்று வீரத்துடன் போர் புரியும் போது காட்டும் மிடுக்கில் ஆகட்டும் பலே, பலே.... சொல்ல வைக்கிறார்.\n'வாழ்றதுக்கு எப்படி நன்பன் முக்கியமா வேணுமோ அதே மாதிரி எதிரியும் கூட இருந்து கிட்டே இருக்கணும்... அப்போதான் மனுஷனுக்கு ஜெயிக்கணுங்கிற வெறி இருக்கும்...\", \"உழுதவனுக்கு உளுத்துப் போன அரிசி உட்கார்ந்து சாப்பிடுறவனுக்கு பிரியாணி அரிசியா... \" என விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் ஆதரவு குரல் கொடுக்கும் இடங்களில் கூட சிவா செம அசத்தல்.\nஅதே மாதிரி, \"நம்பிக்கை துரோகம் நான் இதுவரை பார்த்திராத ஒன்று... நான் மீண்டும் வருவேன் என் உயிரே போயினும் இந்த மண்னை மீட்க வருவேன் ....\" என்றபடி மடியும் இடத்தில் கடம்பராஜா- சிவகார்த்தி, ஏனோ தெரியவில்லை,நம்மையும் கண் கலங்க வைத்து விடுகிறார்.\nமேலும், சமந்தா என்ட்ரி காட்சியில் தன் ஆண் புறாக்களைத் தேடி, வளையல் வியாபாரி கெட்-அப்பில் வாட்ச் விற்பனையாளராக அவரிடம் சிக்கும், சிவா, தன்னை அடிக்க கட்டை எடுத்துவரும் சமந்தாவைப் பார்த்து, \"தயவு செய்து முதல்ல கட்டையை கீழே போடுங்க, எது கட்டைன்னு தெரியலைன்னு... \" கலாய்க்கும் இடம் உள்ளிட்ட பல காட்சிகளில் தன் பாணி குறும்பு கொப்பளிப்புகளிலும் குறை வைக்காதது... படத்திற்கு கூடுதல் பலம்.\nகதாநாயகி: புளியம்பட்டி சிலம்பு செல்வி - சுதந்திர செல்வியாக சமந்தா செம. சமத்தா சிலம்பம் எல்லாம் சுற்றும் வீரப்பெண்ணாக மிரட்டியிருக்கிறார்... மிரட்டி. சிவகார்த்தி, படத்தில் ஒரு இடத்தில் சமந்தாவைப் பார்த்து அடிக்கும் \"பன்ச்\" போன்றே சமந்தா, \"சும்மா சாமுத்ரிகா லட்சணுத்துல சலிச்சு எடுத்த சுகர்ல...\" அம்மணி அழகு தேவதையாகவும்வசீகரிக்கிறார்.\nபள்ளி விழாவில் உடற்பயிற்சி ஆசிரியையான சமந்தாவுக்கு சிவகார்த்தி நல்லாசிரியர் விருது வழங்கி நல் அழகாக இருக்காங்கள்ள... அதான் விருது என்னும் போதும் தியேட்டர் சிரிப்பொலியில் அதிர்கிறது.\nமற்றொரு நாயகி: கெஸ்ட் ரோலில் ப்ளாஷ்பேக்கில், மன்னர் கடம்ப வேல்ராஜா - சிவகார்த்தியின் மனைவியாக தலை காட்டியிருக்கும் கீர்த்தி சுரேஷ், எதிர்பார்ப்பை கூட்டுகிறார்.\nகாமெடியன்: சூரி - சிவகார்த்தி காம்பினேஷன் எத்தனை பிரசித்தி என்பதற்கு \"வ.ப. வாலிபர் சங்கம்\", \"ரஜினி முருகன்\" என ஏகப்பட்ட படங்கள்சாட்சி. இந்தப் படமும் அதற்கு சற்றும் சளைத்ததல்ல... \"ராஜா நீங்க ஏமாளி ராஜா.. \", \"கொன்னுபுடுவீங்க கொன்னு...\" என்றெல்லாம் சிவாவையே கலாய்க்கும் அவரது கணக்குப் பிள்ளை மேத்ஸ் - சூரி, செல்பியை சிலேப்பி... என்று பண்ணும் காமெடி கலாட்டாவில் தொடங்கி, ஆம்பளை புறாக்களைத் தேட வந்த இடத்தில், புறாக்களுக்கு, இதுதான் சரவணபவன் என சோள காட்டை காட்டிடுவது எனத் தொடர்ந்து, \"பர்ஸ்ட் நைட் பெட்ஷீட்\" விற்பது வரை காட்சி காட்சி சிரிப்பு மூட்டுகிறார்…அதிலும், \"நான் உள்ள போய் செல்வியை தூக்க போறேன்.... நாலு பேர் அடிச்சு கேட்டாலும் உண்மைய சொல்லாத...i எனும் சிவகார்த்தியிடம் \"நாக சைதன்யாவே வந்தாலும் சொல்ல மாட்டேன்...\" எனும் இடத்தில், மிரட்டல்.\nஅதே நேரம், ஜில், ஜங், ஜக் என மூன்று மனைவிகளின் புருஷனான சூரிக்கு நான்காவதாக ஒரு திருமணம் க்ளைமாக்ஸில் இயக்குனர் செய்து வைப்பதும் சில காட்சிகளில் சூரியை சிக்ஸ் பேக்கில் விட்டிருக்கும் துணிச்சலும் கொஞ்சம் ஒவருங்கோ…\nஉப நாயகர்: சிவாவின், அப்பா கேரக்டரில் அவமானத்தில் சாகும் எட்டுப் பட்டி ராஜாவாக நெப்போலியன், ராஜாவுக்கு உரிய மிடுக்கு காட்டி அடக்கி வாசித்திருக்கிறார்.\nவில்லி: சிம்ரன், வில்லன் லாலின் வில்லி மனைவியாக \"நக்கத்தரங்கெட்ட நாயி.. நடு ஜாமத்துல எலும்பு கேட்டுச்சாம்.. \" , \"நீங்கள்ளாம் வேட்டியில தான்டா சண்டியர் கட்டு கட்டுவீங்க..... நான் புடவையிலயே கட்டுவேன் பாக்கறீங்களா பாக்கறீங்களா... என புடவையை வரிந்து கட்டி, இந்த ரீ-என்ட்ரியில் விஸ்வரூபம் எடுக்க முயன்றிருக்கிறார். பேஷ், பேஷ்\nவில்லன்: \"என்னால ராஜா ஆக முடியாது... ஆனா நான் இருக்கிற ஊர்ல இன்னொரு ராஜா இருந்கக் கூடாது... \" என வீம்பு பிடிக்கும் வின்ட் மில் வில்லன் - காத்தாடி கண்ணனாக வில்லன் லால் ஜமாய்த்திருக்கிறார்.\nபிற நட்சத்திரங்கள்: யோகி பாபு, 'நான் கடவுள்' ராஜேந்திரன், மனோபாலா, ரஞ்சனி, \"பிச்சைக்காரன்\" மூர்த்தி, சூப்பர் குட�� சுப்பிரமணி... ஆகியோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.\nதொழில்நுட்பகலைஞர்கள்: படத்தொகுப்பு, பக்கா தொகுப்பு, பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியிலும் ஒவியப் பதிவாக மிளிர்கிறது. டி.இமானின் இசையில், வாரன் வாரன் சீமராஜா வழிய விடுங்கடா ...\", \"மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டுப்பாரேன் என்னைப் பத்தி... \", \"பட்டுன்னு ஒட்டுற பொண்ணுங்க .... வரும் ஆனா வராது.... \", \"கொடுத்த அடியதிரும்ப திரும்ப கொடுக்கிறான்....\", \"உன்ன விட்டா எனக்கு யாரும் இல்ல ....\", \"கொற்றவனே குலக்கொழுந்தே .... \", \"எட்டூரு எட்டும் படி ....\" உள்ளிட்ட அனைத்துப் பாடல்களும், பின்னணி இசையும் பிரமாதம். கூடவே, படத்திற்கு பெரும் பலம்.\nபலம்: பொன்ராம்- சிவகார்த்திகேயன்-சூரி-டி.இமான் கூட்டணியும் , \"சீமராஜா\" எனும் டைட்டிலும் பலம்.\nபலவீனம்: அப்படி, பெரிதாக எதுவுமில்லை…\nஇயக்கம்: பொன்ராமின் எழுத்து, இயக்கத்தில், பூமாரங்கைக் காட்டிலும் - பெருமை வாய்ந்த பண்டைய ஆயுதமான \"வளரி\" பற்றிய பெருமை பேசியிருக்கும் விதமும், நாய் டைகரை சிறுத்தையாக்கிய, காமெடி மூலம் செல்பி வாட்ஸ் - அப் மோகிகளுக்கு வைத்திருக்கும்குட்டும் அசத்தல் இவை எல்லாவற்றையும் காட்டிலும், ..\" விவசாயி என்னக்குய்யா லாபம் பார்த்துருக்கான் இவை எல்லாவற்றையும் காட்டிலும், ..\" விவசாயி என்னக்குய்யா லாபம் பார்த்துருக்கான் \", \"தமிழனோட நிலம் தமிழன் கிட்டதான் இருக்கணும்...\", \"நாம என்ன செய்றோங்கறதை விட எதிரிங்க என்ன செய்றாங்குகிறதை பார்க்கிறது தான் முக்கியம்.\" என்றெல்லாம் விவசாயமும், வீரமும் பேசியிருக்கும் விதமும் ஹைலைட்டோ ஹைலைட்\n\" தல'க்கே தலை புள்ள பொம்பள புள்ள தான்.... பொம்பள புள்ளன்னா அவ்வளவு கேவலமா என்ன\" ன்னு காமெடி. படத்தில் கிடைத்த கேப்பில் எல்லாம் \"பன்ச் \"சும், மெஸேஜும் வைத்திருக்கும் இயக்குனர் பொன்ராமுக்கு ஒரு ஹேட்ஸ் ஆப்சொல்லியே ஆகவேண்டும்.\nபைனல் \"பன்ச்\": \"சீமராஜா' சிவகார்த்திகேயன்படங்களில் மற்றும் ஒரு 'சிறப்பு ராஜா\nகமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடை...\nகமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வ��ு தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம் தான் ‘மரகதக்காடு’. முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nமங்களேஸ்வரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ஜெய்பிரகாஸ் என்ற புதியவர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.\nமுன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவரும் இயக்குனருமான கேயார் பேசும்போது, “தயாரிப்பாளர் ரகுநாதன் சுயமரியாதை அதிகம் உள்ளவர், அதனாலேயே வீம்பு பிடித்தவர். எதற்காகவும் யாரிடமும் போய் நிற்க மாட்டார். திரையுலகில் 45 வருடங்களை கடந்தும் படத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது சினிமாவை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை காட்டுகிறது. சினிமா ஒரு பக்கம் அமோகமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் ரொம்பவே மோசமாகவும் இருக்கிறது.. இதை சம்பந்தப்பட்ட்டவர்கள் சரி செய்யவேண்டும்” என கேட்டுக்கொண்டார்.\nகவிஞர் வெண்ணிலா பேசும்போது, “எனது நண்பன் இயக்குனர் மங்களேஸ்வரன், இயக்குனர் கனவுகளோடு சென்னைக்கு கிளம்பி இன்றோடு 20 வருடங்கள் கடந்துவிட்டது. இயக்குனர் பாரதிராஜாவை சந்திப்பதற்கான பரிந்துரை கடிதத்துடன் புறப்பட்ட அவர், இன்று தனது கனவை நனவாக்கி, தனது படத்தின் விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவுடன் அமர்ந்திருப்பதை பார்க்கும்போது மிக பெருமையாக இருக்கிறது” என்றார்.\nதயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி பேசும்போது, “ராஜராஜன் சிலை தஞ்சைக்கு மீண்டும் வந்ததில் இருந்து. காவிரி நீராகட்டும், இப்போது ஏழு பேர் விடுதலை குறித்து பேசியிருப்பதாகட்டும் நல்ல விஷயங்களாக நடக்கின்ற்ன தமிழக அரசுக்கும் டி.ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கமர்ஷியலாக படம் எடுத்து சம்பாதித்து விட்டு போக நினைக்காமல் சமூக நோக்கிலான படங்களை மட்டுமே எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர் ரகுநாதனை பாராட்ட வேண்டும்.\nதமிழ் சினிமாவில் உலகநாயகன் கமலை தனது படத்தில் அறிமுகப்படுத்திய பெரும் பாக்கியம் பெற்றவர் ரகுநாதன். இன்று தமிழ் திரையுலகிற்கு கமல் சார் இவ்வளவு பெருமை சேர்த்துள்ளார் என்றால் அதில் முக்கிய பங்கு தயாரிப்பாளர் ரகுநாதனுக்கும் உண்டு. எனக்கு கமல் சார் மீது ரொம்பநாளாகவே, இப்போதுவரைக்கும் ஒரு வருத்தம் உண்டு. இந்த மரக்கதக்காடு குழுவினர் இந்தப்படத்தை தயார்செய்துவிட்டு இதன் பர்ஸ்ட்லுக்கை வெளியிடுவதற்காக கமல் சாரை தொடர்புகொண்டனர். தயாரிப்பாளர் ரகுநாதன் கமல் சாரை சந்திக்க இரண்டுமுறை நேரம் கேட்டும் கமல் தரப்பில் இருந்து கடைசி வரை பதிலே வரவில்லை. பதில் வரவில்லையா இல்லை இந்த தகவலே அவருக்கு சென்று சேரவில்லையா என தெரியவில்லை.\nநான் அவரது ரசிகன் என்கிற முறையில் சொல்கிறேன் உண்மையிலேயே நீங்கள் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்க நினைத்தீர்கள் என்றால் உங்களை அறிமுகப்படுத்திய ஒரு தயாரிப்பாளர் இவ்வளவு நாட்களாக படம் எடுக்காமல் இருந்து இன்று சமூக மாற்றத்திற்காக ஒரு படம் எடுத்திருக்கிறார் என்றால் அவரை பாராட்ட வேண்டிய கடமைஉங்களுக்கு நிறைய இருக்கிறது. நீங்கள் கட்சி ஆரம்பிங்க.. மக்களுக்கு நல்லது செய்யுங்க.. வேண்டாம் என சொல்லவில்லை.. அதற்கு முன்னால் உங்கள் கூட இருப்பவர்களுக்கு, உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு நல்லது பண்ணனும். அப்புறமா மத்தவங்களுக்கு நல்லது பண்ணலாம். உண்மையில் ரகுநாதனை நீங்கள் பாராட்டினால் தமிழ் சினிமாவே பாராட்டிய மாதிரி” என தனது மனக்குமுறலை கொட்டினார்.\nஇயக்குனர் இமயம் பாரதிராஜா பேசும்போது, ” இந்த விழாவில் பேசலாமா வேண்டாமா என ஒரு தயக்கத்தோடுதான் வந்தேன்.. ஆனால் சமூக நோக்குடன் இப்படி ஒரு அருமையான படத்தை எடுத்துள்ளார்கள் என்பது தெரிந்தும் நான் பேசாமல் போனால் அது கலைக்கு நான் செய்யும் துரோகம். பல ஆண்டுகளுக்குப்பின் மூத்த தயாரிப்பாளர்களை இந்த மேடையில் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது.\nகூரை வீட்டிலும் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அது இன்று காணாமல் போய்விட்டது. கொஞ்சநாள் கழித்து காட்டுக்கு சென்று அங்கேயே வாழ்ந்து செத்துவிடலாமா என்கிற யோசனைகூட எனக்கு வருகிறது. கஷ்டப்பட்டு படம் எடுப்பது வேறு, ஒருபடத்தை ரசித்து எடுப்பது என்பது வேறு.. இந்தப்படத்தின் இயக்குனர் மங்களேஸ்வரன் இயற்கையை ரசிப்பவர்.. இந்தப்படத்தை ரசித்து ரசித்து எடுத்துள்ளார்.\nஇந்தப்படத்தின் நட்சத்திரங்களை படத்தில் பார்த்தபோது ஒரு விஷயம் தோன்றியது. கமல் அழகாக இருந்ததால் தான் நான் அவரை சப்பாணி கேரக்டருக்கு தேர்வுசெய்தேன்.. அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காண்பிக்கும்போதுதான் மக்களுக்கு அது பிடிக்கிறது. இதே நாகேஷை போட்டிருந்தால் எழுந்து போயிருப்பார்கள். பிளாக் அன்ட் ஒயிட்டில் எடுக்கும் முடிவில் இருந்தபோது நாகேஷைத்தான் சப்பாணியாக நடிக்கவைக்க முடிவு செய்திருந்தேன். படத்தை கலரில் எடுத்ததால் கமலை தேர்வுசெய்தேன்.. அப்படி சில விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள கூடாது.\nஎங்கங்கே செல்வதற்கு கஷ்டமாக இருக்குமோ, அங்கேயெல்லாம் போய் இயற்கை அழகை தோண்டி எடுத்து வந்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் இசையமைப்பாளர் அற்புதமாக இசையமைத்துள்ளார். இந்த திரையுலகின் சாலையை செப்பனிட போகிறவர்கள் இவர்களை போன்ற இளைஞர்கள் தான்.\nமூன்று நாட்கள் நம்மை வீட்டுக்குள் அடைத்துவைத்தாலே நம்மால் உட்கார முடியாது. கடந்த 27 வருடமாக சிறை எனும் நான்கு சுவருக்குள் அடைபட்டுக்கிடக்கும் அந்த ஏழு பேரும் மீண்டும் சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும். அதற்கு தமிழக அரசு பரிந்துரைக்க முடிவெடுப்பதோடு நின்று விடாமல் அழுத்தம் கொடுக்கவேண்டும்.. அவர்கள் இனி உள்ள காலத்திலாவது நிம்மதியாக வாழட்டும்” என்றார்.\nவிழாவின் முடிவில் ‘மரகதக்காடு இசைத்தகட்டை பாரதிராஜா வெளியிட்டார்\n‘சந்திரமுகி’ படத்தில் சிம்ரன் விலகியது ஏன்\nரஜினி நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி’ படத்தில் சிம்ரன் நடிக்க முடியாமல் போனதற்கு உண்மையான காரணம் தற்போதுதான் தெரியவந்துள்ளது. ரஜினி திரைப் ப...\nரஜினி நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி’ படத்தில் சிம்ரன் நடிக்க முடியாமல் போனதற்கு உண்மையான காரணம் தற்போதுதான் தெரியவந்துள்ளது.\nரஜினி திரைப் பயணத்தில் மறக்க முடியாத மெகா ஹிட் படங்களில் ஒன்றுதான் ‘சந்திரமுகி’. இந்தப் படம் 2005ல் வெளியானது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும்படத்தில் பிரபு, ஜோதிகா, வடிவேலு, நாச��், விஜயகுமார் உட்பட பலர் நடித்திருந்தனர்.\nஇந்தப் படத்தில் நயன்தாரா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை சிம்ரன்தானாம். இந்தப் படத்திற்காக முதல் 3 நாட்கள் படப்பிடிப்பில் எல்லாம் கலந்து கொண்டார் சிம்ரன். அந்த நேரத்தில் நடிகை சிம்ரன் தான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இந்த விஷயத்தை இயக்குனர் பி.வாசு மற்றும் தயாரிப்பு நிர்வாகத்திடம் சிம்ரன் கூறினார். அவர்கள் எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் சிம்ரனுக்கு வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார்களாம். அப்புறம்தான் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தமானார்.\nஅப்போது ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை விட்டுவிட்டேன் என்று வருத்தப்பட்டாராம் நடிகை சிம்ரன். அதற்குப் பலனாக தற்போது ‘பேட்ட’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு மிக்க சந்தோஷப்பட்டாராம் நடிகை சிம்ரன்.\nவழக்கமான மசாலா படங்களில் இருந்து தப்பித்து புதிய அனுபவத்தை பெற ஒரு யூடர்ன் அடித்து வரலாம்.\nதமிழ் சினிமாவில் தற்போது நாயகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது. நயன்தாரா, ஜோதிகா, த்ரிஷா வ...\nதமிழ் சினிமாவில் தற்போது நாயகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது.\nநயன்தாரா, ஜோதிகா, த்ரிஷா வரிசையில் சமந்தா களமிறங்கியிருக்கும் படம் தான் யுடர்ன்.\nகன்னடத்தில் வெளியாகி ஹிட்டான இப்படத்தை அப்படத்தின் இயக்குனரான பவன் குமாரே தமிழ், தெலுங்கிலும் இயக்கியுள்ளார்.\nஇவர் ஏற்கனவே லூசியா என்ற படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இப்படமும் தமிழில் எனக்குள் ஒருவன் என்றபெயரில் வெளியானது.\nதொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்துவரும் சமந்தாவுக்கு இப்படமும் வெற்றி கொடுத்ததா பார்ப்போம்.\nசென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் தொடர்ந்து பல கொலைகள் நடக்கிறது. இதை பற்றி தொடர்ந்து பத்திரிக்கையாளரான சமந்தா எழுதி வருகிறார்.\nஇதனால் இவரின் மீது போலிஸ்க்கு சந்தேகப்பார்வை விழுகிறது. போலிசாக ஆதி நடித்துள்ளார்.\nஇதன் பின் பல பிரச்சனைகளை சந்திக்கிறார் சமந்தா. கடைசியில் அந்த விபத்துக்கான காரணம் என்ன மரணம் தடுக்கப்பட்டதா சமந்தா பிரச்சனையிலிருந்து தப்பித்ததா என்பதே மீதி கதை.\nபல முடிச���சுகளுடன் சுவாரஸ்யமாக செல்லும் இப்படத்தில் கமெர்ஷியலுக்காக பாடல்கள் என எதையும் சேர்க்கவில்லை.\nபடத்தை அதிகம் இழுக்காமல் 2 மணிநேரத்தில் முடித்துள்ளனர். யூகிக்க முடியாத பல காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.\nபடத்தில் சமந்தா, ஆதியைப்போல மற்ற கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன், ராகுல் ரவீந்திரன், பூமிகா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nபூர்ணசந்திர தேஜஸ்வியின் பின்னணி இசையில் திரில்லரை மெயிண்டெயின் பண்ணியுள்ளார். ஓளிப்பதிவுக்காக மெனக்கெட்டிருக்கிறார் நிகித் பொம்மிரெட்டி.\nசமந்தா உள்ளிட்ட மற்ற நடிகர்களின் நடிப்பு\nவலுவான திரைக்கதை, யூகிக்க முடியாத முதல்பாதி காட்சிகள்\nஇரு மொழிகளில் தயாரானதால் பல இடங்களில் டப்பிங் செட் ஆகவில்லை.\nசில இடங்களில் வரும் நாடகத்தன்மையான வசனங்கள்\nமொத்தத்தில் வழக்கமான மசாலா படங்களில் இருந்து தப்பித்து புதிய அனுபவத்தை பெற ஒரு யூடர்ன் அடித்து வரலாம்.\n‘சந்திரமுகி’ படத்தில் சிம்ரன் விலகியது ஏன்\nவழக்கமான மசாலா படங்களில் இருந்து தப்பித்து புதிய அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadaisibench.wordpress.com/tag/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-08-18T21:47:08Z", "digest": "sha1:X5DYVGXAHECUZPFXYZ4UB6I2SOUQ4JNK", "length": 18213, "nlines": 193, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "ஜின்னா – கடைசி பெஞ்ச்", "raw_content": "\n\"There are many people who leave an inerasable stamp on history, But there are very few who actually create history. Quaid-e-Azam Mohammed Ali Jinnah was one such rare individual.\" பாகிஸ்தானிற்குச் சென்ற அத்வானி இவ்வாறு கூறி, இந்தியாவில் சர்ச்சையைக் கிளப்பினார். இந்தியர்களில் ஜின்னாவைத் தூற்றாத ஆள் கிடையாது. தீவிர மதவாதியாக சித்தரிக்கப்பட்டவர். இந்தியா உடைய ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து இயங்கிய கோடறிக் காம்பு.. பாகிஸ்தான் என்பது நடைமுறை [...]\nPosted in இந்தியாTagged காங்கிரஸ், காந்தி, ஜின்னா, நேரு, பாகிஸ்தான், முஸ்லீம் லீக்\nஇந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு – பாகம் 1 – I\nஇந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு... பாகம் 1 ஆசிரியர் – ராமச்சந்திர குஹா தமிழில் - ஆர்.பி. சாரதி பதிப்பு – கிழக்கு பதிப்பகம், 2009 பிரிவு – அரசியல் ISBN 978-81-8493-212-6 இணைய விற்பனை https://www.nhm.in/shop/978-81-8493-212-6.html பரிந்துரை - தமிழ்பயணி இந்தப் புத்தகத்தின் தமிழ் வெளியீடு பற்றி பத்ரியின் வலைப்பதிவில் படித்தேன். பிறகு இந்த புத்தகத்திற்குச் சிறந்த மதிப்புரைகளை ஏனைய எழுத்தாளர்��ளும் வெளியிட்டு இருந்தனர். நம்மால் படிக்க முடிகிறதா என்கிற ஒரு தன்னறி சோதனையில் [...]\nPosted in வரலாறுTagged 1947 காஷ்மீர் போர், ஆர் பி சாரதி, இந்திய பாகிஸ்தான் பிரிவினை, இந்திய பீனல் கோடு, இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு, இந்தியா, இஸ்லாம், காந்தி, காஷ்மீர், கிழக்கு பதிப்பகம், சமஸ்தான ஒருங்கிணைப்பு, ஜின்னா, நேரு, பாகிஸ்தான், ராமச்சந்திர குஹா, வல்லபாய் படேல், விபி மேனன்\nபாகிஸ்தான் அரசியல் வரலாறு III\nபாகிஸ்தான் அரசியல் வரலாறு ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் பாகம் 1 பாகம் 2 இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் நேரம் பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து போடப்போன களப்பணியார்களையும் வெளியே காவல் காத்த போலீஸ்காரரையும் தீவிரவாதிகள் போட்டுத்தள்ளிவிட்டதாக செய்தி வந்துள்ளது - அதுதான் பாக் (விபரத்திற்கு: http://www.bbc.co.uk/news/world-asia-21585291 ) Thanks for tweeting http://www.doctorrajmohan.blogspot.in/ கொலைகாரர்களுக்கிடையே கிளிகளாய் மாட்டிக்கொண்ட பாக். மக்களுக்கு அனுதாபங்கள். --------------- முன் [...]\nPosted in வரலாறுTagged அயூப் கான், அவாமி லீக், ஆபரேஷன் கிப்ரால்டர், இந்திய சீனப்போர், இந்தியா, இந்திரா காந்தி, உருது திணிப்பு, ஏ.ஏ.கே நியாஸி, கட்ச், காஷ்மீர், கிழக்கு பாகிஸ்தான், சர்தாரி, சுஹரவர்தே, ஜகஜித்சிங் அரோரா, ஜின்னா, ஜியா உல் ஹக், ஜுல்ஃபிகர் அலி புட்டோ, தாஷ்கண்ட் ஒப்பந்தம், நவாஸ் ஷெரீஃப், பங்களாதேஷ், பங்களாதேஷ் விடுதலைப் போராட்டம், பா.ராகவன், பாகிஸ்தான், பாகிஸ்தான் அரசியல் சட்டம், பாகிஸ்தான் அரசியல் வரலாறு, பெனசீர் புட்டோ, போதைப்பொருள், முக்தி பாஹினி, முஜிபுர் ரகுமான், யாஹியா கான், லியாகத் அலிகான், ஸ்ரீநகர், ISI\nபாகிஸ்தான் அரசியல் வரலாறு – II\nபாகிஸ்தான் அரசியல் வரலாறு ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் பாகம் 1 ஆன்மாவில் ஒரு கோடு கட்டுரையில் இந்தியாவில் அவ்வளவு ஏன் தமிழ்நாட்டில் நாம் பார்க்காத ஜனநாயகப் போர்வையில் நடக்காத திருவிளையாடல்களா ஊழல்களா ஆனால் எது எப்படியாயினும் மக்களாட்சியைக் கைவிடாது வைத்துக்கொண்டுள்ளது இந்தியா. பாகிஸ்தானில் யார் ஆட்சிக்கு வந்திருந்தாலும் முதலில் நாயைக் கல்லால் அடித்து விரட்டுவதுபோல் மக்களாட்சியை விரட்டியே பழக்கப்பட்டுவிட்டனர் என்கிறார். இந்த ஒரு வரி [...]\nPosted in வரலாறுTagged இந்தியா, எல்லைக்கோடு, காஷ்மீர், ஜிகாத், ஜின்னா, பா.ராகவன், பாகிஸ்தான், பாகிஸ்தான் அரசியல் சட்டம், பாகிஸ்தான் அரசியல் வரலாறு, புனிதப்போர், மவுண்ட் பேட்டன், லியாகத் அலிகான், Radcliffe_Line\nபாகிஸ்தான் அரசியல் வரலாறு – I\nபாகிஸ்தான் அரசியல் வரலாறு ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் நான் முன்னரே கூறியது போல செஞ்சீனத்தின் இன்னுமொரு புத்தகத்தைப் பார்க்கும் முன்னர் ஒரு Action-Thriller ஆக இந்தப் புத்தகத்தைப் பார்த்துவிடலாம். சமகால நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள இந்தப் புத்தகம் வெகு உபயோகமாக இருக்கும். முகம்மது அலி ஜின்னா தொடங்கி சர்தாரி வரை முக்கியமான பாகிஸ்தான் தலையெழுத்தை மாற்ற முயன்றவர்களை ஆசிரியர் அவரது நடையில் அறிமுகப்படுத்துகிறார். காஷ்மீர் [...]\nPosted in வரலாறுTagged 1947 காஷ்மீர் போர், இந்தியா, எல்லைக்கோடு, காஷ்மீர், ஜிகாத், ஜின்னா, நேரு, பதான் ஆதிவாசிகள், பா.ராகவன், பாகிஸ்தான், பாகிஸ்தான் அரசியல் வரலாறு, பாகிஸ்தான் ராணுவம், பாரமுல்லா, பாரமுல்லா கன்னியாஸ்திரிகள் கற்பழிப்பு, பாரமுல்லா கொலை, புனிதப்போர், மவுண்ட் பேட்டன், முஸாஃபராபாத், முஸாபராபாத் கொள்ளை, லியாகத் அலிகான், விபி மேனன், ஹரிதாஸ், ISI, Pakistan Occupied Kashmir, POK\nஇருட்கனி | ஜெயமோகன்… on வெய்யோன் | ஜெயமோகன்\nPandian Ramaiah on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\ncatchmeraghav on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\nPandian Ramaiah on இந்திய வரலாறு – காந்திக்…\nSiva Sankaran on இந்திய வரலாறு – காந்திக்…\nஸ்வேதன் – அஞ்சலி குற… on ஸ்வேதன் – அஞ்சலி கு…\n1947 காஷ்மீர் போர் amar chitra katha Anand Pai Books for children chennai Comics Fairy Tales Harley Davidson ISI madhavi mudgal natyam perur small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் அல்குவைதா ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீர் கிழக்கு பதிப்பகம் குகை குடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தாரி சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நஜிபுல்லா நினைவுகள் நீதித்துறை நேரு பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகிஸ்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதரஸா மதி நிலையம் மியான்மர் மீனாட்சி புத்தக ந���லையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் வெண்முரசு வெண்முரசு போர் பட்டியல் வெண்முரசு போர் பரணி ஷரியத்\nகவுனி அரிசி பொங்கல் | bubur hitam\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெல்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-18T21:55:19Z", "digest": "sha1:UNPRVWTRG4H62J5IIEYPHXIIZDYBFBVB", "length": 6275, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "நகர்ப்புற மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நகர்ப்புற மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரு நகர்ப்புற மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் .[1]\n3 ஐக்கிய அமெரிக்கா 259,699,506 2014\n15 ஐக்கிய இராச்சியம் 53,121,069 2014\nமக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 அக்டோபர் 2015, 08:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T22:03:25Z", "digest": "sha1:MWH6ZZOVKZYCA3YYW25XIHAZHNOP2A4M", "length": 10839, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "வவுனிக்குளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவவுனிக்குளம் (Vavuni Kulam) இலங்கையின் வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குளம் ஆகும். இது மல்லாவியில் இருந்து தென்கிழக்கே சுமார் 3 கிலோமீட்டர் (2 மைல்) தொலைவில் அமையப்பெற்றது. இதன் அமைவிடம் சரியாக 09°05'19\"N, 80°20'54\"E. பாலி ஆற்றின் மூலம் நீரைப்பெறும் இயற்கையான குளமாகும். இது 88 சதுர மைல் (228 சதுர கிலோமீட்டர்) பரப்பளவுடையது. இதன் பராமரிப்பு வட மாகாணசபையின் நீர்ப்பாசன திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.\nஇதற்கு நீரை வழங்கும் பாலி ஆறு முன்னாளில் பேலி வாவி என அழைக்கப்பட்டது.[2] இது 1954 ம் ஆண்டு அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதிஉதவியுடன் 88 சதுர மைல் (228 சதுர கிலோமீட்டர்) நீரேந்தும் பரப்பளவுக்கு புனரமைக்கப்பட்டது.[2]\n1960 ம் ஆண்டு காலத்தின் பிற்பகுதியில் இதன் அணைக்கட்டு சுமார் 2 மைல் (3 கிலோமீட்டர்) நீளமுடையதாகவும் 24 அடி (7 மீட்டர்) உயரமுடையதாகவும் இருந்தது. அப்போது அணையின் கொள்ளளவு 35,300 ஏக்கர் அடியாகவும் (43,541,909 கன மீட்டர்) இருந்தது. மேலும் இதிலிருந்து சுமார் 3,150 ஏக்கர் (1,275 ஹெக்டர்) நிலப்பரப்பிற்கு வழங்கப்பட்டு உள்ளது.[2] மேலும் குளத்தின் இடது பக்கம் 500 அடி கொண்ட (152) கலிங்கு உள்ளன. மேலும் வலதுபுறத்திலும் 1200 அடி (366 மீட்டர்) மற்றும் 700 அடி (213 மீட்டர்) நீர் வழிந்தோடும் வகையிலான கலிங்குகள் உண்டு. அதன் இடது மதகுகள் 4 அடி 6 அங்குலம் கொண்டதாகவும் வலது மதகுகள் 3 அடி 6 அங்குலம் கொணதாகவும் உள்ளன. மத்திய மதகின் விட்டமானது 18 அங்குலமாக இருந்தது. 2014 ஆம் ஆண்டில் இது 6,900 ஏக்கர்களுக்கு நீர்ப்பாசன வசதி அளிக்கும் திறனைக் (கொள்ளவைக்) கொண்டிருந்தது.\nஇலங்கையின் வடமாகாண குளங்களுக்கு பல வழிகளில் நீர் கிடைக்கின்றது இதில் மழை நீர் பிரதானமானதாகும். மழை நீர் பிரதானமாக பல வழிகளில் கிடைக்கின்றது. அவற்றுள் வட கிழக்குப் பருவமழை, சூறாவளி மழை,உகைப்பு மழை என்பன பிரதானமாகும்.[சான்று தேவை] வட கிழக்குப் பருவமழை மார்கழி மாதம் தொடங்கி மாசி மாதம் வரையிலும் கிடைக்கப்பெறுகின்றது. மேலும் இந்த வடகிழக்குப் பருவமழையே இலங்கையின் பல பகுதிகளுக்கு தேவையான நீரைத் தருகின்றது. இருப்பினும் இதன் மூலம் கிடைக்க பெறும் மழை நீர் தென்மேற்குப் பருவமழை மூலம் கிடைக்க பெறும் மழை நீரின் அளவை விடக் குறைவாகும். இதனால் கிடைக்க பெறும் மழை நீர் அண்ணளவாக 1250 மில்லிமீட்டர் முதல் 2500 மில்லிமீட்டர் வரை கிடைக்கிறது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 03:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoothukudi.nic.in/ta/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-08-18T21:11:05Z", "digest": "sha1:5QWB2DUCAKKB5W5CLX3626KROUSHUPPH", "length": 6034, "nlines": 110, "source_domain": "thoothukudi.nic.in", "title": "உதவித் தொலைபேசி இணைப்புகள் | தூத்துக்குடி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதூத்துக்குடி மாவட்டம் Thoothukudi District\nஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்(ஊராட்சிகள்)\nமாவட்ட ஊரக வளாச்சி முகமை\nவேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள் – நாடாளுமன்றம் 2019\nவேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள்– சட்டமன்றம் 2019\nமுக்கிய விழா மற்றும் நிகழ்வுகள்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\n1 மாநில கட்டுப்பாடு அறை 1070\n2 போலீஸ் கட்டுப்பாட்டு அறை 100\n3 விபத்து உதவித் தொலைபேசித் தொடர்பு 108\n4 தீ தடுப்பு, பாதுகாப்பு உதவி எண் 101\n5 விபத்து அவசர வாகன உதவி எண் 102\n6 குழந்தைகள் பாதுகாப்பு 1098\n7 பேரிடர் கால உதவி எண் 1077\n8 பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி எண் 1091\n9 இந்திய தொலை தொடர்பு துறை உதவி எண் 1500\n10 நெடுஞ்சாலை கட்டுப்பாடு எண் 1033\n11 இரயில்வே கட்டுப்பாடு எண் 9962500500, 1512\n12 கடலோர பாதுகாப்பு எண் 1093\n13 இரத்த வங்கி உதவி எண் 1910\n14 மூத்த குடிமகன் உதவி எண் 1253\n15 தேர்தல் கட்டுப்பாடு எண் 1950\n16 கண் வங்கி அவசர உதவி எண் 1919\n17 இரயில்வே பாதுகாப்பு படை 1322\n18 அவசர மற்றும் விபத்துக்கள் உதவி எண் 1099\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி\n© தூத்துக்குடி மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 16, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Bangalore/-/organic-supermarkets/", "date_download": "2019-08-18T21:54:31Z", "digest": "sha1:ZRDZCCKSQBBATCUHXZMLEFZC5CZGYZFM", "length": 11128, "nlines": 307, "source_domain": "www.asklaila.com", "title": "organic supermarkets Bangalore உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடோமிலுர் 2என்.டி. ஸ்டெஜ்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபி.டி.எம். 2என்.டி. ஸ்டெஜ்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசர்ஜாபுர் ரிங்க்‌ ரோட்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவைடஃபீல்ட் மெய்ன் ரோட்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகோரமங்கலா 8டி.எச். பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபனஷங்கரி 3ஆர்.டி. ஸ்டெஜ்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nராஜாஜி நகர்‌ 4டி.எச். பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஜயா நகர்‌ 3ஆர்.டி. பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/arts-and-culture-42369304", "date_download": "2019-08-18T22:41:54Z", "digest": "sha1:PFJIGPRE7G6YCAWGSFGJUGOUYYC2GCJG", "length": 11077, "nlines": 127, "source_domain": "www.bbc.com", "title": "பிபிசி தமிழ் புகைப்பட போட்டி : மூன்றாவது வாரத்துக்கான தலைப்பு இதோ ! - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி தமிழ் புகைப்பட போட்டி : மூன்றாவது வாரத்துக்கான தலைப்பு இதோ \nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபுகைப்படக் கலையில் ஆர்வமுடன் செயல்படுபவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது பிபிசி தமிழ். உங்களுடைய சிறந்த புகைப்படங்களை பிபிசி தமிழ்.காம் இணைய தளத்தில் பார்க்க ஆவலுடன் இருக்கிறீர்களா\nஒவ்வொரு வாரமும் பிபிசி தமிழ் இணையதளத்தில், வெள்ளிக்கிழமையன்று புகைப்படத்துக்கான தலைப்பு கொடுக்கப்படும். அந்த தலைப்பிற்கு தொடர்புடைய வகையில் நீங்கள் எடுக்கும் சிறந்த புகைப்படங்களை எங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டும்.\nநீரும், நானும்: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த 20 புகைப்படங்கள்\nஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்குள் புகைப்படத்தை அனுப்பி வைக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த புகைப்படங்கள் ஞாயிற்றுக்கிழமை பிபிசி தமிழ் இணையதளத்திலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்படும்.\nநீங்கள் செய்ய வேண்டியது என்ன\nதலைப்புக்கு தகுந்த புகைப்படங்ளை எடுத்து அனுப்ப வேண்டும். ஒருவர் தான் எடுத்த புகைப்படங்களில் சிறந்த ஒரு புகைப்படத்தை மட்டும் அனுப்பவேண்டும்.\nமின்னஞ்சல் அனுப்பும்போது உங்களது கைப்பேசி எண், இமெயில் முகவரி, சமூக வலைதள முகவரி, புகைப்படம் எடுக்க பயன்படுத்தப்பட்ட கேமராவின் மாடல், புகைப்படம் குறித்த சிறிய விளக்கம் உள்ளிட்டவற்றை தவறாமல் குறிப்பிடவேண்டும். தேவைப்பட்டால் பிபிசி தமிழில் இருந்து சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொள்வார்கள்.\nபுகைப்படங்கள் கேமரா மூலம் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. திறன்பேசிகளில், டேப்லெட்டில் எடுத்த புகைப்படங்களையும் அனுப்பலாம். ஆனால், அவை நீங்கள் எடுத்த புகைப்படங்களாக இருக்க வேண்டியது அவசியம்.\nமற்றவர் எடுத்த புகைப்படங்களை, வேறொரு இணையதளத்தில் வெளியான புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் அனுப்பக்கூடாது.\nபடத்தின் காப்புரிமை PUNIT PARANJPE\nமேலும், புகைப்படத்தில் இடம்பெறும் மூன்றாம் நபர்களின் அனுமதியை பெற்று படங்களை எடுக்க வேண்டும்.\nபுகைப்படங்களை அனுப்பும்போது 'வாட்டர் மார்க்' அல்லது உங்களது நிறுவனம் அல்லது தனிநபர் குறித்த குறியீடுகள் இல்லாமல் அனுப்ப வேண்டும்.\nஇதுகுறித்து மேலதிக தகவலை தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் இணையதளம், பிபிசி தமிழ் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்களில் எப்போதும் இணைந்திருங்கள்.\nமூன்றாவது வார புகைப்படப் போட்டிக்கான கரு: 'போக்குவரத்து'\nபோக்குவரத்து எனும் தலைப்பில் வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து எடுத்த புகைப்படங்களை வரும் வெள்ளிக்கிழமை (22.12.2017) காலை 10 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பவேண்டும்.\nஈ மெயில் மூலம் மட்டுமே புகைப்படங்களை அனுப்ப வேண்டும்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/salem-corporation-edappadi-controversy-over-selection-award", "date_download": "2019-08-18T22:31:31Z", "digest": "sha1:FDSWFWV7QSRKSU5X4FGJ4X5IN6ACINJV", "length": 28463, "nlines": 182, "source_domain": "www.nakkheeran.in", "title": "எடப்பாடியை ஏமாற்றியதா சேலம் மாநகராட்சி! விருதுக்கு தேர்வு செய்ததில் சர்ச்சை!! | The Salem Corporation of Edappadi Controversy over selection for award !! | nakkheeran", "raw_content": "\nஎடப்பாடியை ஏமாற்றியதா சேலம் மாநகராட்சி விருதுக்கு தேர்வு செய்ததில் சர்ச்சை\nசுகாதாரச் சீர்கேடு, திறந்தவெளி கழிப்பிடம், வடிகால் வசதியின்மை என முற்றிலும் செயல் இழந்து காணப்படும் சேலம் மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருது வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nசேலம் மாநகரில் இறைச்சிக் கடைகளில் திறந்தவெளியில் ஆடுகள் வெட்டப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. பல நேரங்களில், நோய்வாய்ப்பட்ட ஆடுகளும் இறைச்சி சந்தையில் பணமாக்கப்பட்டு விடுகின்றன. இதனால், இறைச்சி உண்போருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இது தொடர்பாக பல்வேறு மட்டங்களில் இருந்தும் புகார்கள் வந்ததை அடுத்து, கடந்த திமுக ஆட்சியின்போது ஆடுகளை வெட்டுவதற்காக பிரத்யேக இறைச்சிக்கூடங்கள் கட்டப்பட்டன.\nசேலம் மணியனூரில் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இறைச்சிக்கூடம் (ஸ்லாட்டர் ஹவுஸ்) கடந்த 7.7.2010ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இங்கு கொண்டு வரப்படும் ஆடுகள், கால்நடை மருத்துவரால் பரிசோதிக்கப்பட்ட பின்னரே, அறுப்புக்கு அனுமதிக்கப்படும். இதற்காக ஓர் ஆட்டுக்கு மாநகராட்சி ஒப்பந்ததாருக்கு 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த இறைச்சிக்கூடத்தில், ஆடு வெட்டுவதற்காக தனித்தனியாக ஆறு சிறு அறைகள் கட்டப்பட்டு உள்ளன. மேலும், நுரையீரல், கல்லீரல், கொழுப்பு, மண்ணீரல், சிறுநீரகம் ஆகியவற்றை சேகரிக்கவும், இரைப்பை, குடல் கறி சேகரிக்கவும், தோல் சேகரிக்கவும் என தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டு உள்ளன.\nஇந்த இறைச்சிக்கூடம் திறக்கப்பட்ட புதிதில் ஒரே வாரத்தில் அதிகபட்சமாக 504 ஆடுகள் வெட்டப்பட்டதாக சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், அதன்பிறகு ஐந்து ஆண்டுகளாக இந்த இறைச்சிக்கூடத்திற்கு ஆடுகளைக் கொண்டு வந்து வெட்டிச் செல்வது படிப்படியாக குறைந்துள்ளது. அதிலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே, இந்த இறைச்சிக்கூடத்தில் ஒருவர்கூட ஆடுகளை அறுப்புக்குக் கொண்டு வரவில்லை எ��்கிறது இறைச்சிக்கூட பதிவேடு.\nஅதேநேரம், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் அள்ளப்பயன்படுத்தி வரும் மூன்று சக்கர பேட்டரி வண்டிகள் நிறுத்தி வைக்கப்படும் 'பார்க்கிங்' இடமாக உருமாறியிருக்கிறது மணியனூர் இறைச்சிக்கூடம். இதில் சோகம் என்னவெனில், சிதிலமடைந்த ஏழு குப்பை லாரிகளையும், டம்பர் பெட்டிகளும் வைக்கும் கிடங்காக மாற்றியுள்ளனர்.\nஇந்தக் கூடத்தின் முழு சுற்றுப்புறமும் புதர் மண்டிக்கிடக்கிறது. சிதிலமடைந்த ஓர் ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீது செடிகொடிகள் படர்ந்து மூடியிருக்கின்றன. முல்லை க்குத் தேர் கொடுத்த பாரி போல, புதரில் முளைத்திருந்த கொடிகள் படர ஆம்புலன்ஸ் வாகனத்தையே தானமாக கொடுத்திருக்கிறது மாநகராட்சி. மாநகர் முழுக்க டெங்கு கொசு ஒ-ழிப்புப் பணிகளை வீடு வீடாக ஆய்வு செய்வதில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருவதை நாம் மறுக்க முடியாது. அதேநேரம், அதன் கட்டுப்பாட்டில் உள்ள இறைச்சிக்கூடத்தையே சரியாக பராமரிக்காமல், மாநகரத்திற்கு பரப்ப கொசுக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாற்றி இருப்பதில் எங்கனம் நியாயம் ஆகும்\nநாம் இந்த கூடத்திற்கு சென்றபோதுகூட ஓர் அறையில் குளோரின் மருந்து மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதே அறையில் களைப்பில் இரு துப்புரவு ஊழியர்கள் பகல் நேரத்திலேயே கொசுவத்தி சுருள் கொளுத்தி வைத்தபடி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.\nபிளாஸ்டிக் ஒழிப்புப் பணிகளில் மாநகராட்சி கமிஷனர் சதீஸின் அதிரடி நடவடிக்கைகளை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. ஆனால், மணியனூர் இறைச்சிக்கூடத்தை ஒட்டியுள்ள காலி இடத்தை, பகல் நேரத்திலேயே குடிகாரர்கள் திறந்தவெளி 'பார்' ஆக பயன்படுத்தி வருவதும், பிளாஸ்டிக் குவளைகள், காலி மதுபுட்டிகளை கழிவுநீர் கால்வாயில் வீசிவிட்டுச் செல்வதால், கழிவுநீர் செல்ல வழியில்லாமல் அடைத்துக்கொண்டு நிற்பதையும் கமிஷனரின் கவனத்திற்கு வராமல் போனது ஏனோ\nஇத்தனைக்கும் இறைச்சிக்கூடத்திற்கு அருகிலேயே மாநகராட்சி மருத்துவமனை, அங்கன்வாடி மையம், மாநகராட்சிப்பள்ளி ஆகியவையும் செயல்பட்டு வருகின்றன. முற்றிலும் சுகாதாரமற்ற இறைச்சிக்கூடத்தில் இருந்து கிளம்பும் கொசுக்களால், அங்கன்வாடி குழந்தைகளின் உடல்நலமும் பாதிக்கப்படும் அபாயமும் இருக்கிறது.\nஇதுகுறித்து தாதகாப்பட்டியைச் சேர்ந்த பாஜக முன்னாள் கிளைத்தலைவர் சிவராமன் நம்மிடம், ''மணியனூர் இறைச்சிக்கூடம் கடந்த சில வருடங்களாகவே செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது. செயல்படாத இறைச்சிக்கூடத்திற்கு ஒப்பந்தம் மட்டும் விடப்படுவது எப்படி என்று தெரியவில்லை. இப்போது இந்த இடம், பழைய இரும்பு சாமான்கள், குப்பைகள், தூக்கி வீசப்பட்ட பழைய பிளாஸ்டிக் பொருள்கள், பழுதடைந்த வாகனங்களை போட்டு வைக்கும் கிடங்காக மாற்றி விட்டனர்.\nஅறுப்புக்கு ஆடுகள் கொண்டு வரப்படும்போது அதை பரிசோதிக்க கால்நடை மருத்துவர் ஒருவர் பணியில் இருக்க வேண்டும். ஆனால், எங்களுக்குத் தெரிந்து, இந்த மையத்தில் இதுவரை எந்த ஒரு மருத்துவரும் நியமிக்கப்பட்டதில்லை. ஆரம்பத்தில், சுகாதார ஆய்வாளர் ஒருவரை வைத்து ஆடுகளை பரிசோதனை செய்து வந்தனர். ஆடுகளை நோய் தாக்கி இருக்கிறதா என்பது குறித்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு என்ன தெரியும்\nஇந்த கூடத்தில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட தொட்டியில் தேங்கியிருக்கும் தண்ணீர் பாசம் படிந்து கிடக்கிறது. டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் இடமாக மாறியிருக்கிறது இந்த இறைச்சிக்கூடம். இந்த லட்சணத்தில் சேலம் மாநகராட்சிக்கு, சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு, சுதந்திரதின விழாவில் முதல்வர் கையால் விருது வழங்கப்படுகிறது. 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படுவது ஆச்சர்யம் அளிக்கிறது.\nஇன்னும் இந்த மாநகரில் திறந்தவெளி கழிப்பிடம் ஒழிக்கப்படவில்லை. மழை வந்தால் நகரமே நாறி விடுகிறது. முற்றிலும் சுகாதாரம் செயல் இழந்துள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகம் தவறான புள்ளி விவரங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்து நம்ப வைத்துவிட்டதோ என்று சந்தேகம் எழுகிறது. அல்லது, முதல்வர் சொந்த மாவட்ட மாநகராட்சி என்பதால் சுய விருப்பத்தின்பேரில் விருதுக்கு தேர்வு செய்தாரா என்பதும் சந்தேகமாக உள்ளது,'' என்றார்.\nஇது ஒருபுறம் இருக்க, மணியனூர் இறைச்சிக்கூடத்தை அதிமுகவைச் சேர்ந்த விநாயகம் என்பவர் மீண்டும் 8 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் எடுத்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, ''கொண்டலாம்பட்டி மண்டல சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன் என்பவர், பழைய குப்பை வண்டிகளையும், பேட்டரி வ���்டிகளையும் இறைச்சிக்கூட வளாகத்தில் நிறுத்தி வைத்துக்கொண்டிருக்கிறார். அதனால் துர்நாற்றம் வீசுவதால், யாரும் ஆடுகளை வெட்ட வருவதில்லை. அந்த வண்டிகளை அப்புறப்படுத்துமாறு பலமுறை சித்தேஸ்வரனிடமும், கமிஷனரிடமும் புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த கூடத்தை ஒப்பந்தம் எடுத்ததில் எங்களுக்கு நஷ்டம்தான்,'' என்றார்.\nஆனால் சித்தேஸ்வரனோ, ''இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த குப்பை லாரிகள் விரைவில் ஏலம் விடப்பட உள்ளது. அதனால் நிறுத்தி வைத்திருக்கிறோம். பேட்டரி வண்டிகளை சில நாள்களில் அகற்றி விடுவோம். இந்த இறைச்சிக்கூடத்தை முன்மாதிரி கூடமாக மாற்றும் திட்டம் உள்ளது,'' என்றார்.\nஇது தொடர்பாக நாம் சேலம் மாநகர நல அலுவலர் பார்த்திபனிடம் பேசினோம்.\n''மணியனூர் இறைச்சிக்கூடத்தில் நவீனமுறையில் ஆடுகளுக்கு மயக்க மருந்து கொடுத்தும், எலக்ட்ரிகல் ஷாக் கொடுக்கும் வெட்டப்பட்டு வந்தது. இந்த முறையால் ஆட்டு ரத்தம் பெரிய அளவில் சேகரம் ஆகாது. அதனால் இறைச்சிக்கடைக்காரர்கள் இந்த தொழில்நுட்பத்தை பெரிய அளவில் விரும்பாததால் ஓராண்டுக்கும் மேலாக யாரும் ஆடுகளை வெட்டுவதற்குக் கொண்டு வருவதில்லை.\nமாநகரில் உள்ள பல இறைச்சிக் கடைக்காரர்களுக்கு, இறைச்சிக்கூடத்திற்கு வந்துதான் ஆடுகளை வெட்ட வேண்டும் என்று நோட்டீஸ் அளித்திருக்கிறோம். இதுவரை மாநகராட்சிக்கென கால்நடை மருத்துவர் பணியிடம் ஒதுக்கப்படாததால், மணியனூர் இறைச்சிக்கூடத்தில் கால்நடை மருத்துவரை நியமிக்கவில்லை,'' என்றார் மாநகர நல அலுவலர் பார்த்திபன்.\nஇறைச்சிக் கடைக்காரர்கள் தரப்பில் விசாரித்தபோது, ''சார்.... கறி, குடல் கறி, ஆட்டு ரத்தம் வாங்குவதற்காக காலை நேரத்திலேயே வாடிக்கையாளர்கள் கையில் பாத்திரங்களை வைத்துக்கொண்டு காத்திருக்கின்றனர். ஆனால், மணியனூர் இறைச்சிக்கூடத்திற்குச் சென்று ஆடுகளை வெட்டி கறியை எடுத்து வருவதற்குள் ஒரு மணி நேரம் ஆகிவிடுகிறது. அவ்வளவு நேரம் வாடிக்கையாளர்கள் காத்திருப்பதில்லை. அதனால்தான் பலர் மணியனூர் இறைச்சிக்கூடத்திற்குச் செல்வதில்லை,'' என்றார்கள்.\nசேலம் மாநகரை ஸ்மார்ட் சிட்டி ஆக்குவதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், ஏற்கனவே இருக்கும் இடத்தை சீர்கேடு அடையாமல் காப்பதும் மாநகராட்சியின் பொறுப்புதானே\nஉங்��ள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகொள்ளையர்களை விரட்டியடித்த நெல்லை தம்பதியருக்கு வீரதீர செயல் விருது\nசேலம் நூலகத்துறை இடத்தில் கடை கட்டுவதற்கு இந்து முன்னணி, பாஜகவும் மல்லுக்கட்டு\nமேட்டூர் அணையை நாளை திறந்து வைக்கிறார்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநீர்நிலைகளை சீரமைத்து மரக்கன்றுகள் நடும் இளைஞர்கள்... தண்ணீர் ஊற்றி வளர்க்க களமிறங்கிய தன்னார்வ கிராம பெண்கள்\nகுழந்தை தொட்டில் ஆட்டும் இயந்திரம்... வடிவமைத்த கிராமத்து இளைஞர்\nஅரிசியை எண்ணவிட்டு ஆட்டையை போட்ட மந்திரவாதி... இப்படியும் ஒரு நூதன திருட்டு\nதிருத்தணியில் ஹோட்டலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்... வழக்கம்போல் மாவுக்கட்டுடன் புகைப்படம் வெளியீடு\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\n24X7 ‎செய்திகள் 12 hrs\n2 ஆயிரம் பனை விதைகள்.. ஆயிரம் பலமரக்கன்றுகள்.. கிராமத்தை வளமாக்க களமிறங்கிய இளைஞர்கள்...\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபால் விலை உயர்வுக்கு முதல்வர் விளக்கம்...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nசூடாக போண்டா தரவில்லை... போலீஸிடம் புகாரளித்த வாடிக்கையாளர்...\n24X7 ‎செய்திகள் 9 hrs\nகாஷ்மீர் மக்களின் கொந்தளிப்பு- பிபிசி அம்பலப்படுத்தியது\nஅன்று கமல் சொன்னது... இன்று அம்பானி செய்கிறார்...\nடி.ஆர்.பாலுக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடி பதில்\nஎல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால்...அமைச்சரிடம் கோபப்பட்ட எடப்பாடி\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஎடப்பாடி பழனிசாமிக்கு பீதியை கிளப்பிய முன்னாள் அமைச்சர்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\n\"என்னோட தோல்விக்கு நான் அப்படி கூறவில்லை\" - ஏ.சி.சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?page=7", "date_download": "2019-08-18T22:43:08Z", "digest": "sha1:YL4TO43WKDLS2T7L5AQABJQSRRZGIGOC", "length": 8020, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி\nமழைநீர் சேமிப்புக்கு முன்னுதாரணம் அசத்தும் கிராமத்து இளைஞர்கள்\nமுக்காடு போட வைத்து தோஷ கழிப்பு மோசடி..\nவேலூரில் கனமழை 110 ஆண்டுகளுக்குப் பின் 16 செ.மீ. மழை\nகிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்..3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிர...\nசெ��்கல், ஜல்லி இல்லை புதிய பாணியில் கட்டிடம்..\nபாகிஸ்தானுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பதிலடி\nமுடிச்சூர் பிரதான சாலையில் ரவுண்டானா அமைய இருப்பதால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்\nதாம்பரம் அருகே முடிச்சூர் பிரதான சாலையில் ரவுண்டானா அமைய இருப்பதால், அப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினர், போலீஸ் பாதுகாப்புடன் அகற்றி வருகின்றனர். முடிச்சூர் - மணிமங்கலம் பிரதான...\nகைது செய்யப்பட்ட குடிபோதை ஆசாமி இருவர் மன்னிப்புக் கேட்கும் வீடியோ\nதிருப்பூரில் குடிபோதை ஆசாமி ஒருவன் போக்குவரத்து போலீஸ் ஒருவரை தாக்கிய சம்பவத்தின்போது, கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து போலீசை தாக்கி கைதான இருவர் மன்னிப்புக் கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. திருப்...\nநாடு முழுவதும் பயணம் செய்ய \"ஒரே பயண அட்டைத் திட்டம்\"\nமின்சார வாகன சந்தையை ஊக்கப்படுத்த 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், மின்சார வாகன கடனுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வருமான வரிச்சலுகை வழங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு...\nஅதிக பாரம் ஏற்றி வந்த லாரியால் போக்குவரத்து பாதிப்பு\nநீலகிரி மாவட்டம் குன்னூர் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் அதிகமாக பாரம் ஏற்றி வந்த லாரி ரயில்வே மேம்பாலத்தில் சிக்கியதால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. நேற்று மேட்டுப்பாளையத்திலிருந்து குறிப்பிட்...\nபேருந்து நிலையங்கள், டெப்போக்கள், நிர்வாக அலுவலகங்களில் சி.சி.டி.வி. பொருத்த உத்தரவு\nபேருந்து நிலையங்கள், டெப்போக்கள், நிர்வாக அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தில் 34 ஆண்டுகள் பணிபுரிந்து மு...\nஅமர்நாத் யாத்திரை - போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு விதித்ததற்கு காஷ்மீர் மக்கள் எதிர்ப்பு\nமுன்னெப்போதும் இல்லாத வகையில் அமர்நாத் யாத்திரையின் பாதுகாப்பு கருதி காஷ்மீர் மக்கள் ஊரடங்கு உத்தரவு போன்ற நிலையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய காஷ்மீ...\n5 நாட்களாக நகரை சூறையாடிய மழை சற்றே ஓய்ந்தது\nமகாராஷ்ட்ர மாநிலம் ரத்தினகிரி அணையில் உடைப்பு ஏற்பட்ட சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக அதிகர��த்துள்ளது. மும்பையில் மழைக்கு 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ரத்னகிரி மாவட்டத்தில் 20 லட்சம...\nமழைநீர் சேமிப்புக்கு முன்னுதாரணம் அசத்தும் கிராமத்து இளைஞர்கள்\nமுக்காடு போட வைத்து தோஷ கழிப்பு மோசடி..\nவேலூரில் கனமழை 110 ஆண்டுகளுக்குப் பின் 16 செ.மீ. மழை\nசெங்கல், ஜல்லி இல்லை புதிய பாணியில் கட்டிடம்..\nமருமகன் கொலை.. மாமனார் தலைமறைவு..\nசெய்வினை தகட்டை எடுக்க வீட்டுக்குள் 25 அடி குழி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2017/12/blog-post_20.html", "date_download": "2019-08-18T22:13:36Z", "digest": "sha1:Q6IHIRYQ4OTSEURP3RCC5QKWHNPGGKGM", "length": 9650, "nlines": 138, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: எல்லாம் வல்ல சக்தி படைத்த பாபா", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஎல்லாம் வல்ல சக்தி படைத்த பாபா\nஎல்லாம் வல்ல சக்தி படைத்த பாபா, தாங்கள் விரும்பியதை எல்லாம் செய்வார் என்று, பாபாவைப் போன்ற தெய்வீக மனிதரின் பக்தர்கள் தவறாகக் கருத இடமுண்டு. பாபாவின் மேலான அறிவுக்கு, ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தைக் காட்டிலும் சிறந்த முடிவுக்கு வரமுடியும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 1915ஆம் ஆண்டில் காசநோயால் துன்புற்றுக் கொண்டிருந்த ஹார்தவைச் சேர்ந்த தனவந்தரான ஒரு கிழவர், ஒரு பெண்மணியுடன் ஷீரடிக்கு வந்தார். முதல் மாதத்தில் அவரது உடல்நிலை ஓரளவு படிப்படியாகத் தேறி வந்தது. ஆனால் அதன்பிறகு திடீரென்று உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. அவரது முடிவு நெருங்கிவிட்டது போல் தோன்றவே, பேராசிரியர் நார்கேயை உதியை பெறுவதற்காக அனுப்பினார். பாபா அவரிடம், அந்த மனிதர் உலகத்தை விட்டுச் செல்வதே அவருக்கு நன்மையை அளிக்கும் என்று கூறி, \"உதியால்; அவனுக்கு என்ன பயன் ஆனால் அவர்கள் கேட்டதால் உதியை எடுத்துச் செல்\" என்றார். பேராசிரியரிடம் கூறியதையே, ஆனால் மறைபொருள் தரும்வகையில் ஷாமாவிடமும் பாபா கூறினார��. \"அவர் எப்படி இறக்க முடியும் ஆனால் அவர்கள் கேட்டதால் உதியை எடுத்துச் செல்\" என்றார். பேராசிரியரிடம் கூறியதையே, ஆனால் மறைபொருள் தரும்வகையில் ஷாமாவிடமும் பாபா கூறினார். \"அவர் எப்படி இறக்க முடியும் காலையில் அவர் மீண்டும் பிழைப்பார்\" என்றார்.\nஅந்த வயதான மனிதர் பிழைத்து விடுவார் என்று இதற்குப் பொருள் கொண்டுவிட்டனர். இரண்டாவது வாக்கியத்தில் மறைந்துள்ள எச்சரிக்கையை ஒருவரும் கவனிக்கவில்லை. அந்த மனிதர் இறந்துவிட்டார். பாபா தங்களுக்கு தவறான நம்பிக்கையை ஊட்டியதாகப் பக்தர்கள் கருதினர். சிறிது காலத்துக்குப்பின் கிழவரின் உறவினர் ஒருவர் கனவில் பாபாவை கண்டார். அவர் இறந்துபோன மனிதருடைய நுரையீரல்களைத் திறந்து காட்டினார். அவை அழுகிய நிலையில் இருந்தன. \"இவை அளிக்கும் கொடிய துன்பத்திலிருந்து அவனைக் காத்தேன்\" என்றார் பாபா. அதன்பிறகு, இறந்த கிழவரின் உறவினர்கள் மீண்டும் ஷீரடிக்கு வரத் தொடங்கினர்.ஏனெனில் துன்பப்படுபவருக்குத் தகுந்தது என்றும், நலமளிக்கக்கூடியது என்றும் பாபா கருதினால், பாபா எத்தனையோ பேருக்குக் குணமளித்திருப்பதை அவர்கள் அறிவர்.ஒருவரைக் குணப்படுத்துவதா வேண்டாமா என்று தீர்மானிக்க அதுவே அளவுகோலே தவிர, மற்ற உறவினர்கள் அந்த நோயாளியின்மேல் வைக்கும் பற்று அளவுகோல் அன்று. பாபா ஒருவரது இறந்த காலத்தைப் பற்றி நூறு பிறவிகள் வரை அறிவார்;அதனால் அவரது இன்ப துன்பங்களுக்கான காரணத்தையும் வெகு நுட்பமாக அறிவார். எனவே தமது பக்தர்களுக்கு எது மிகச் சிறந்ததோ, அதையே பாபா அளிப்பார்.\nநீங்கள் எப்படிப்பட்ட துயரத்தை அனுபவித்து கொண்டிருந்தாலும், இந்த குரு சரித்திரத்தை நம்பிகையுடன் பாராயணம் செய்தால் உங்கள் இன்னல்களும் து...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2004/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-18T21:06:25Z", "digest": "sha1:NUCX5RQU2BHVVSG3WDU2PJZQQO5WVZQS", "length": 8136, "nlines": 68, "source_domain": "domesticatedonion.net", "title": "கனேடியத் தேர்தல் ��� தலைவர்க&# | உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nகனேடியத் தேர்தல் – தலைவர்க&#\nகன்ஸ்ர்வேடிவ் – 85 (7)\nப்ளாக் க்யூபெக்வா – 53 (2)\nபுது ஜனநாயகம் – 18 (5)\nபெரும்பாலும் எந்த மாறுதல்களும் இல்லை. கன்ஸர்வேடிவ் எதிர்பார்த்ததைப் போலவே பசிபிக் மாநிலங்களில் நல்ல வெற்றியைப் பெற்றிருக்கிறது.\nதலைவர்களில் இருவர் மாபெரும் வெற்றி பெற்றுவிட்டார்கள். ஒருவர் எளிதாக வெற்றி பெற்றிருக்கிறார். ஒருவர் தலை தப்பித்தது.\nபால் மார்ட்டின் (லிபரல்) – பிரெஞ்சு பேசும் க்யூபெக் மாநிலத்தில் மாண்ட்ரியல் நகரில் லா-சால்லே-ஏமார் தொகுதியில் சுலபமாக வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் ஆரம்ப நிலையில் மார்ட்டின் பின் தங்கியிருந்தார். நகத்தைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.\nப்ளாக் க்யூபெக்வா தலைவர் கில் டூஸெப் அங்கே லாரியே (Laurier) தொகுதியில் அமோக வெற்றி பெற்றிருக்கிறார்.\nகன்ஸர்வேடிவ் தலைவர் ஸ்டீபன் ஹார்ப்பர் எதிர்பார்த்ததைப் போலவே அல்பர்ட்டா மாநிலத்தில் கால்கரி தென்மேற்கு (Calgary Southwest) தொகுதியில் அமோக வெற்றி பெற்றிருக்கிறார். முப்பது சதவீத வாக்குகள் எண்ணிய நிலையிலேயே இவரது வெற்றி உறுதியாகிவிட்டது.\nஆனால் புது ஜனநாயகக் கட்சியை முந்தையத் தேர்தலைவிட நல்ல நிலைக்குக் கொண்டுவந்த ஜாக் லேய்ட்டன் டொராண்டோ-டான்போர்த் (Toronto – Danforth) லிபரல் வேட்பாளரிடம் மூச்சுத்திணறித்தான் வெற்றி பெற்றிருக்கிறார். இவரது மனைவியும் அந்தக் கட்சியின் முக்கியப் பெண் தலைவருமான ஒலிவியா சௌவ் (Olivia Chow) எதிர்ப்பார்ப்புகளுக்கு மாறாக லிபரல் பெண் வேட்பாளரிடம் தோற்றுப்போயிருக்கிறார். (இவர் போட்டியிட்ட தொகுதியில்தான் நான் வேலைசெய்யும் டொராண்டோ பல்கலைக்கழகம் இருக்கிறது).\nஎதிர்ப்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறாக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த டொராண்டோ மாநகரில் லிபரல்கள் தங்களது தொகுதிகளைப் பெரும்பாலும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள். கண்ஸர்வேடிவ்கள் ஒட்டுமொத்தமாக டொராண்டோவைச் சூறையாடுவார்கள் என்று கருத்துக்கணிப்புகள் சொல்லின. இவையெல்லாம் முழுமையாகப் பொய்த்துப் போய்விட்டன. இந்தத் தேர்தலில் கருத்துக்கணிப்புகள் முற்றிலும் பொய்யாகவே முடிந்திருக்கின்றன.\nPreviousகனேடியத் தேர்தல் – முழு நில&\nகாலம் – 40வது இதழ் வெளியீட��\nமதுரைத் திட்டம் கல்யாணசுந்தரம் டொராண்டோ வருகிறார்\nஇலங்கை விவகாரத்தில் கனடா தலையிட வேண்டும் – பாப் ரே\nCBC Radio Show – பத்ரியின் கருத்துக்களை முன்வைத்து.\nபால் மார்ட்டினைப் போலவே நிறையப் பேர் நகம் கடித்துக் கொண்டிருந்தார்கள் 🙂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/quora-for-tamil-language-version/", "date_download": "2019-08-18T21:36:23Z", "digest": "sha1:ENB4NHNCR627AS5GNGLW2IZC3S2RZGLJ", "length": 13196, "nlines": 183, "source_domain": "dinasuvadu.com", "title": "இனி எல்லாத்தையும் தமிழிலே தெரிந்து கொள்ள எளிய வழி பிறந்துள்ளது? எப்படினு தெரியுமா? | Dinasuvadu Tamil", "raw_content": "\nஅருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nசட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது\nநிலக்கரி நிறுவனத்தில் “வேலை வாய்ப்பு “\nபாகிஸ்தான் அரசு இதை செய்தால் மட்டும் தான் பேச்சுவார்த்தை-பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nINDvsWI: மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தம்\nINDvsWI: பயிற்சி போட்டியில் சதம் விளாசிய புஜாரா \n பிளே ஸ்டோரில் அதிரடி காட்டும் கூகுள்\nஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டின் ஓட்டை பிரித்து 48 சவரன் நகை கொள்ளை\nஅருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nசட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது\nநிலக்கரி நிறுவனத்தில் “வேலை வாய்ப்பு “\nபாகிஸ்தான் அரசு இதை செய்தால் மட்டும் தான் பேச்சுவார்த்தை-பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nINDvsWI: மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தம்\nINDvsWI: பயிற்சி போட்டியில் சதம் விளாசிய புஜாரா \n பிளே ஸ்டோரில் அதிரடி காட்டும் கூகுள்\nஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டின் ஓட்டை பிரித்து 48 சவரன் நகை கொள்ளை\nஇனி எல்லாத்தையும் தமிழிலே தெரிந்து கொள்ள எளிய வழி பிறந்துள்ளது\nகேள்விகள் நமக்குள் ஆயிரம் ஆயிரம் இருக்கும். என்னதான் கேள்விகள் நம்மிடம் இருந்தாலும் அதற்கான பதில்கள் கிடைப்பது மிக கடினம் தான். முன்பெல்லாம் நம்மை சுற்றி இருப்போரை பார்த்து கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வோம். ஆனால், அவை சரியானதாக இருக்குமா என்கிற மற்றொரு கேள்வியும் நமக்கு வந்து விடும்.\nஇது போன்ற பிரச்சினைகளை தீர்க்கவே “கோரா” (Quora) என்கிற புதுவித வலைத்தளம் வெளிவந்தது. இதன் வருகைக்கு பின் பல மாற்றங்கள் அறிவுசார் உலகில் நிகழ்ந்து வருகிறது. இப்ப��ிப்பட்ட கோரா-வில் நம் தாய்மொழி சார்ந்த ஒரு இனிய செய்தியும் வந்துள்ளது. அது என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.\nநமக்குள் இருக்கும் கேள்விகளுக்கான விடையை தேடுவதற்கே இந்த தளம். அது மட்டுமில்லாமல், பிறர் கேட்கும் கேள்விக்கு நாமும் பதில் அளிக்கலாம். முடிந்தால் இந்த பதில்களுக்கு சான்றுகளையும் இதில் பதிவு செய்யலாம். மேலும், எழுத்து மூலமாகவும், குரல் மூலமாகவும் நமது கருத்தை இதில் பதிவு செய்யலாம்.\nஇதுவரை கோரா-வை மிஞ்சுவதற்கு இது போன்ற வேறு எந்த வலைத்தளமும் இன்னும் வரவில்லை என்றே சொல்லலாம். இதில் கேட்கும் கேள்விகளுக்கு அந்த துறையில் சிறப்பாக செயலாற்றும் வல்லுநர்களும் பதிலளிக்கும் படி வடிவமைத்துள்ளனர். இது போன்ற பல சிறம்பம்சங்கள் இதில் உண்டு. முன்பெல்லாம் வெறும் வலைத்தளமாக இருந்த இந்த நிறுவனம் செயலியாகவும்(ஆப்ஸ்) உருவெடுத்துள்ளது.\nஇந்த செயலி பல மொழிகளில் உருவாகி வருகிறது. இந்தியாவில் இதற்கான பயனாளர்கள் அதிகம் இருப்பதால் இந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் பெற்றுள்ளது. இதுவரை 16 இந்திய மொழிகள் இதில் ஏற்கனவே சேர்த்துள்ள நிலையில் 17-ஆவதாக தமிழும் இதில் சேரக்கப்பட்டுள்ளது.\nஇதனால் ஆங்கிலத்தில் கருத்துக்களை புரிந்து கொள்ள இயலாதவர்களுக்கு பெரிதும் பயன்படும். மேலும், தமிழிலே இதில் கேள்விகளை கேட்கலாம். அத்துடன் உங்களுக்கு தெரிந்த பதில்களையும் தமிழிலேஇதில் பதிலளிக்கலாம். இதன் மூலம் உங்களுக்குள் இத்தனை நாட்களாக இருந்த பல புதிர்களுக்கான விடை கிடைத்து விடும்.\n பிளே ஸ்டோரில் அதிரடி காட்டும் கூகுள்\nவதந்தி , பொய்யான செய்திகளை புகார் தெரிவிக்க இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்\nWhatsapp Update : இனி வாட்ஸ்ப்பை “Finger Print” மூலம் லாக் செய்யலாம்\nஐசிசியை கலக்கிய இந்திய சுழல் சூறாவளி கிரிக்கெட் தரவரிசை அறிவிப்பு..\nஇந்தியாவின் தொடர்ச்சியான ஆதிக்க வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த நியூசிலாந்து..\nகோலி குறித்து புகழ்ந்து தள்ளிய சங்ககார..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilperikai.blogspot.com/2013/05/blog-post_16.html", "date_download": "2019-08-18T21:10:27Z", "digest": "sha1:BRVPA3BGKACBBTFZFVUODATTHQTN5THK", "length": 12588, "nlines": 115, "source_domain": "tamilperikai.blogspot.com", "title": "பூம்புகார் நகரின் சிறப்பு", "raw_content": "\n \"சமுதாயம் காப்பது \"சத்ரியன்\" தர்மம் வீழ்வது நாமாகிலும் வாழ்வது நம் இனமாகட்டும் வீழ்வது நாமாகிலும் வாழ்வது நம் இனமாகட்டும்\nதமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.\n1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.\nஇந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.\nசிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.\nஇந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.\nதமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.\nஇந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால், இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.\nபின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.\nஇந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது. இதுவரையிலும் கூட பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.\nதமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந���தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.\nதிட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.\nஉங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்\nஇட ஒதுக்கீடும், திராவிட அயோக்கிய தனமும்\n'பெரியார் தான் இட ஒதுக்கீடு வாங்கி தந்தார். நீங்க படிக்கிறதே அவர் போட்ட பிச்சை தான்' என்று மார்தட்டும் பெரியார் தொண்டர்களுக்கு....\n\"மொழி வாரி மாநிலங்கள் பிரிந்தாலும் திராவிட நாடு கோரிக்கை அப்படியே தான் இருக்கு. அன்று சென்னை மாகாணம் என்பது ஆந்திர,கர்னாடக,மலையாள நிலங்களை உள்ளடக்கியது. இன்று அது தமிழ் நாடு என்று சுருங்கி விட்டது. இருந்தாலும் தமிழ்நாடு தான் திராவிட நாடு. எல்லை சுருக்கிருச்சு. ஆனால் கோரிக்கை மாறலை\" --- பெரியார்.\nஆக, அன்றைய சென்னை மாகாணத்தில் ஆந்திர, கன்னட, கேரளா பகுதிகள் இருந்தது உண்மை. அந்த சென்னை ராஜ்தானிக்காக எடுக்கப்பட்ட சாதி பட்டியலில் நாயக்கர், மராட்டியர், சக்கிலியர், கன்னடர், மலையாளி என்று பலரும் இருந்தனர். அப்போது MBC கிடையாது. BC மற்றும் SC மட்டுமே. பின்பு மொழிவாரி மாநிலங்கள் கேட்டும் ஆந்திர, கர்னாடக, கேரளாவினர் தனி தேசிய இனங்களாக பிரிந்து சென்றனர். இருந்தாலும் தமிழர் என்ற தேசிய இனமாக எழவிடாமல் 'நாம எல்லாம் திராவிடர்' என்று திரும்பவும் காயடித்தார் பெரியார். இது விஷய…\nபார் எங்கிலும் வாழும் தமிழ் உள்ளங்களுக்கு - இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nபொங்கல் பெருவிழா - தமிழர்த் திருவிழா\nபொங்கல் பெருவிழா, உழவர் விழா, உழைப்பாளர் விழா என்றெல்லாம் கொண்டாடப்படுவது உழைப்பின் பெருமையை உரைக்கும் விழா. உழவர் என்பது உழவுத் தொழில் செய்பவரைக் குறித்தாலும், வருந்தி உழைக்கும் அனைவரும் உழவரே ஆவர். உழவு உடையவன் உழவன்; உழைப்பவன் உழவன். உழவு எனுஞ்சொல்லுக்கு உழைத்தல் என்பது பொருள்.\nசுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்\nஉழந்தும் உழவே தலை. -குறள் (1031) எனும் குறள் இதனை தெளிவு செய்யும்.\nஉழவுத் தொழில் செய்யாமல் மற்ற தொழில் செய்கின்றவர் எல்லாரும் உழவுத் தொழில் செய்கின்றவரைத் தாங்குவதால் இந்நாள் உழவர்க்கே உரிமை உடையதாயினும் உலகு புரக்க உழைப்பவர் அனைவருமே தேவை என்பதால் மற்ற உழைப்பாளர்களும் போற்றுகின்ற நாளாகிறது பொங்கல் பெருநாள்.\nஉழவு தவிர மற்றவை ���னைத்தும் தொழில் என்னும் சொல்லால் குறிக்கப்படும். எனவே ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு உழவு வளமும் தொழில் வளமும் இன்றியமையாதன ஆகின்றன. ஆகவே, உழவும் தொழிலும் ஒரு நாட்டின் இரு கண்கள் எனலாம்.\nஅதனால்தான் புரட்சிப் பாவலர் பாரதிதாசன், \"உழவே தலை என்றுணர்ந்த தமிழர் விழாவே இப்பொங்கல் விழாவாகும்\" என்று பாடிப் போற்…\nஇணையதள வடிவமைப்பாளர், தேனினும் இனித்திடும் செந்தமிழின் ஓர் ஆர்வலன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-08-18T21:36:39Z", "digest": "sha1:HDUXOJ4EYKVHPPGYAJZKBYNTMDFCDKIE", "length": 9589, "nlines": 110, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்க வேண்டுமென்று நான் கோரவில்லை – விஜயகலா\nஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்க வேண்டுமென்று நான் கோரவில்லை – விஜயகலா\nஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்க வேண்டும் என்றோ அல்லது தனி நாடு அமையவேண்டும் என்றோ தான் எண்ணவில்லையென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் இனவாதிகளின் செயற்பாடுகள் பின்னடைவுகளை ஏற்படுத்தினாலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தமிழருக்கான தீர்வைப் பெற்றுதருவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஅண்மையில், யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தெரிவிக்கையில், “யுத்தத்திற்கு முன்னரான காலப் பகுதியில் வடக்கு , கிழக்கு மாகாணங்கள் கல்வியில் முன்னிலையில் இருந்தன. தற்போது பின்தங்கிய நிலையிலேயே உள்ளன.\nகடந்த கால அரசாங்கத்தினால் போதை பொருட்கள் கட்டவிழுத்து விடப்பட்டன. அதனால் பலர் போதைக்கு அடிமையானர்கள். அவர்களின் திறன்கள் அதன் மூலம் மழுங்கடிக்கப்பட்டதோடு வன்முறைக் கலாசாரங்களும் ஊக்குவிக்கப்பட்டன.\nஇந்நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், போதைவஸ்து பாவனை மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.\nவன்முறை சம்பவங்களையும், போதை பொருள் பாவனையையும் கட்டுப்படுத்துவதில் பொலிஸாரின் நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இ���்லை.\nவிடுதலைப்புலிகள் இவ்வறான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கியிருந்தார்கள். அது பற்றியே அன்றைய தினம் எனது உரையில் குறிப்பிட்டேன். அந்த உரை தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டது.\nஆனால் ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்க வேண்டும் என்றோ, தனி நாடு அமையவேண்டும் என்றோ அல்லது புலிகளை ஆதரித்துப் பேச வேண்டுமென்றோ நான் எண்ணவில்லை” என்று தெரிவித்தார்.\nPrevious articleஅரசியலமைப்பு பேரவை குறித்த ஜனாதிபதியின் குற்றச்சாட்டிற்கு சபாநாயகர் பதிலடி\nNext articleஎனது அரசியல் பயணம் பணம் சம்பாதிப்பதற்கானதல்ல: ஹர்ஷ\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசக்கல்வி\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மைத்திரி முக்கிய வேண்டுகோள்\nதமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்தியக்குழு கூட்டம்\nபுதிய இராணுவத் தளபதி நியமனம் – உச்சக்கட்ட குழப்பம்\nகோத்தாவை ஆதரிக்கமாட்டேன் – மைத்திரி\nபௌத்த தேரர்களிடம் மண்டியிட்டு ஆசி பெறும் கோத்தா\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசக்கல்வி\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மைத்திரி முக்கிய வேண்டுகோள்\nதமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்தியக்குழு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/11/04/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/28158/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-photo", "date_download": "2019-08-18T22:06:17Z", "digest": "sha1:6RSYJWUL5HNBJSKZHASZ77BCDNDU6MFK", "length": 10939, "nlines": 190, "source_domain": "www.thinakaran.lk", "title": "மேலும் இருவருக்கு அமைச்சு பொறுப்புகள் (PHOTO) | தினகரன்", "raw_content": "\nHome மேலும் இருவருக்கு அமைச்சு பொறுப்புகள் (PHOTO)\nமேலும் இருவருக்கு அமைச்சு பொறுப்புகள் (PHOTO)\nஇன்றைய தினம் (02) மேலும் இருவர் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.\nகிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர், எஸ். வியாழேந்திரன் ��னாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.\nஅத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், எஸ்.பி. நாவின்ன கலாசார அலுவல்கள், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் இன்று (02) மாலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.\nமேலும் 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு (PHOTO)\n12 அமைச்சுகளுக்கும் செயலாளர்கள் நியமனம்\nசுற்றாடல் இராஜாங்க அமைச்சராக துனேஷ் கன்கந்த பதவிப்பிரமாணம்\nபுதிய அமைச்சர்கள் பதவியேற்பு (PHOTO)\nபிரதமரானார் மஹிந்த; நானே பிரதமர் - ரணில்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஎமது வேட்பாளர் தெரிவு சரியானதல்ல\nஉடனடியாக கோபம் வராத, ஊடகவியலாளர்களை துன்புறுத்தாத தலைவர் வேண்டும் - குமார...\nஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க\n20 வருடங்களின் பின் வேட்பாளரை களமிறக்கியதுஜே.வி.பி. தலைமையிலான தேசிய...\nமுஸ்லிம்களை வேறுபடுத்தும் சிலருடைய முயற்சியை தோல்வியடையச் செய்வோம்\nசிங்கள அரசர்களுடைய ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களைப் பற்றி அவர்களுடைய...\nவிஜய் சேதுபதி - ராஷி கண்ணா நடிப்பில் \"சங்கத் தமிழன்\"\nசிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்...\nநிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடல் அரிப்பு\nஅம்பாறை மாவட்டம் நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல்...\nதிருகோணமலை சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு\nபோதைப்பொருள் தொடர்புடைய வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட கைதியொருவர் திருகோணமலை...\nவடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கில் பிற்கலில் இடியுடன் கூடிய மழை\nவடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்கலில்...\n1st Test: SLvNZ; இலங்கை 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்ற முதலாவது...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராள��மன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-08-18T21:42:35Z", "digest": "sha1:K5M3WUR2E5IDBJTMEIKFA4O2JQUQ2UPS", "length": 31737, "nlines": 150, "source_domain": "www.thaaimedia.com", "title": "இலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா\nசமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு மாதவன் அளித்த காட்ட…\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா, கர்நாடகா – ரூ.10 லட்ச…\nநியூசிலாந்துக்கு எதிரான காலே டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இ…\nரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ம…\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மெக்கல்லம…\nவிராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியில் ஒரு நாள் தொடரை கைப்ப…\nதன்னைத்தானே கிண்டல் செய்த சேவாக்.. குவியும் ரசிகர்கள் பாராட்…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nட்ரிபிள் கேமரா, சினிமா விஷன் டிஸ்பிளேவுடன் அறிமுகமானது Motor…\nஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு.\nபேஸ்புக்கில் டார்க் மோட் அம்சம்; கொடுத்து வைத்த ஆண்ட்ராய்டு …\nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம்.\nவாட்ஸ்அப் செயலியில் புதிய பாதுகாப்பு வசதி\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத���தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nஆயுதப் போருக்கு முடிவு கட்டிவிட்டோம். அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடுவோமென அரசு கூறிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் இன்று மாற்றுவடிவில் உருவாகியிருக்கும் பிரச்சினையாக, போதைப்பொருள் வர்த்தகம் அரங்கேறியுள்ளது.\nநீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்ற நிலையில் நாட்டின் அடிப்படைக் கட்டுமானங்களையே உடைத்துவிடுவோம் என்று சவால்விடுமளவுக்கு நாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதை அண்மைய செய்திகள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன.\nஉள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சுமார் 9 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இன்னமும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகளோ மேலும் அவர்களுக்கான வாழ்வாதார திட்டங்களோ முற்றுமுழுதாக நிறைவேற்றப்படாத நிலையில் தமிழர் தாயக பிரதேசங்களில் இந்த போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளமையை எம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது. மேலும் நாட்டின் இன்றைய சூழலில் ‘வடகிழக்கு இளைஞர்களை சீர்குலைக்கவும் நாட்டினை தேசிய ரீதியாக பிளவுபடுத்தவும்’ என்ற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டே இந்த போதைப்பொருள் பாவனையை உள்நாட்டு சக்திகளும் வெளிநாட்டு சக்திகளும் இணைந்து செயற்படுத்த எத்தனிக்கின்றன என்ற விடயத்தை அண்மைக்கால தகவல்கள் மூலமும் அறியக்கூடியதாகவுள்ளது.\nயாழ் குடாநாடு, யுத்தம் நடைபெற்ற காலத்தில் கொண்டிருந்த ஒழுக்க விழுமியங்களின் உயர்ந்த தன்மையும், யுத்தம் முடிவுற்றதன் பின் ஏற்பட்டுள்ள கெடுமானங்களின் நிலை பற்றியும் நாம் நிறைய அறிந்திருக்கின்றோம். உயர்ந்த வாழ்வியல், ஒழுக்கப் பெறுமானங்கள், பண்பாட்டுக் கோலங்கள் நிறைந்த யாழ் குடாநாட்டில், இளைஞர் மற்றும் யுவதிகள் மத்தியில் போதைவஸ்து பாவனைகளை வளர்த்துவிடுவதற்காகவும் அச்சமூகத்தின் ஒழுக்க வழிமுறைகளைச் சீர்குலைத்து அதன் சீர்பட்ட பண்பியலை மாற்றுவதற்காகவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது அண்மைக்காலங்களில் வெளியான செய்திகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. அதன் ஒட்டுமொத்த விளைவாகவே இன்று யாழ் குடா நாட்டில் பட்டப்பகலில் கொள்ளையும், ஈவிரக்கமற்ற கொலைகளும் நடைபெறும் வன்மம் ஓங்கியிருப்பதைக் கண்கூடாகக் காணக்கூடியதாய் உள்ளது. கிடுகு வேலிக்குள்ளும் பனையோலை கூரைக்குள்ளும் கலாசாரத்துடன் வாழ்ந்து காட்டிய மக்கள் மத்தியில் இன்று இருந்தும் இல்லாத நிலை தோன்றும் துர்ப்பாக்கியத்தை காண்கிறோம்.\nஆறுமுக நாவலர் வளர்த்த கந்தபுராணக் கலாசாரமும் சைவ நெறி ஒழுக்கங்களையும் கெடுக்கும் உள்நோக்கம் கொண்ட சக்திகள் மாணவர் மத்தியில் போதைப் பாவனைகளையும் கெடுமானங்களையும் உண்டாக்கும் செய்திகளும் வந்த வண்ணமேயுள்ளன. பனைமரத்தை அண்ணார்ந்து பார்த்தாலே பாவமென்று நினைக்கும் ஒரு சமுதாயம் கேரள கஞ்சாவை கடத்தும் அளவுக்கு தறி கெட்டு நிற்கின்றது என்பது கவலை தருகின்ற விடயம்தான்.\nஇந்த விடயங்கள் கிழக்குப் பிராந்தியத்தை விட்டு வைக்கவில்லை என்பதற்கு பல உதாரணங்களைக் கூறலாம். மதுபானக்கடைகள் அதிகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்றது என பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றது. இதையும் தாண்டி மட்டக்களப்பின் பல இடங்களிலும் தற்போது கேரள கஞ்சா என கூறப்படும் போதைப்பொருளும் சகஜமாகவே புழக்கத்தில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.\nஇதேபோல், திருகோணமலை மாவட்டத்தை எடுத்துக் கொள்வோமாயின் உடல் பிடிப்பு நிலையங்கள் என மருத்துவக் காரணங்களைக் காட்டி ஏராளமான மசாஜ் நிலையங்கள் திருகோணமலை நகரை அண்டிய புறநகர் பகுதியில் வெளி மாவட்டத்தினரால் நடாத்தப்படுகிறது.\nவித்தியா கொலை, வவுனியா உக்குளாங்குளம் சிறுமி ஹரிஸ்ணவி படுகொலையென எத்தனையோ சம்பவங்கள் நடந்தேறியதன் பின்னணியில் இருக்கும் மூல காரணங்களாக போதைவஸ்து பாவனை, மது பாவனை போன்ற துர்பழக்கங்களே உள்ளன என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅண்மையில் சிறுவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.\nவருடத்தின் 6 மாத காலத்திற்குள், துன்புறுத்தல் தொடர்பில் 4,831 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சபையின் பணிப்பாளர் நாயகம் அனோமா சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்\nசிறுவர்களைத் துன்புறுத்துவது தொடர்பில் 1,201 முறைப்பாடுகளும் வன்கொடுமை தொடர்பில் 581 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித���துள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், துன்புறுத்தல்கள் தொடர்பில் பதிவுசெய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கான ஒட்டுமொத்த காரணியாக அமைந்திருப்பது மது மற்றும் போதைப்பொருள் பாவனையே என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்\nபொது இடங்களில் புகைப்பிடித்தல் குற்றம், மது அருந்துதல் குற்றம், விற்றல் குற்றம், வாங்குதல் குற்றமென்று கூறுகின்ற சட்டத்தை உருவாக்குகின்றவர்கள் பெயரிலையே அனுமதிப்பத்திரங்களும் மதுபானசாலைகளும், மதுபானங்கள் விற்கப்படும் ஹோட்டல்களும் இருப்பது இந்த நாட்டில் ஆச்சரியமான ஒரு விடயமல்ல.\nஇதைவிட பாதாள உலகக் குழுக்களின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என அறியமுடியாத நிலையில் இலங்கையின் பாதுகாப்பு எவ்வாறு உறுதிசெய்யப்படும் என்கின்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.\nகொழும்பை அண்டிய பகுதிகளில் பாதாள உலக கோஷ்டியின் அட்டகாசம் அடாவடித்தனங்கள் அதிகமாக இருக்கின்றமை அண்மையில் கொழும்பு புறநகர்பகுதிகளில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் மூலம் புலப்படுகின்றது\nஅண்மையில் கொழும்பு – செட்டியார்தெருவில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நவோதயா மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் கொல்லப்பட்டிருந்தார்.\nநாட்டின் பொறுப்பான பதவியிலிருக்கின்ற மாநகர சபை உறுப்பினருக்கே பாதுகாப்பற்ற நிலையில் சாதாரண குடிமக்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக அமைவதாக மக்கள் விரக்தியடைகின்றனர்\nஇந்த நிலையில் வடபுலத்தில் ஏதேதோ பெயர்களில் நடைபெறுகின்ற கொள்ளைகள், கொலைகள், மற்றும் வாள்வெட்டு சம்பவங்கள் கொடுமைகள் போன்றவை கணக்கைத்தாண்டி சென்றுகொண்டிருக்கின்றன. இச்சம்பவங்களின் மூலகர்த்தாக்கள் யார் இவ்விதமான நடவடிக்கைகள் எங்கிருந்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என்பவை அறியப்பட வேண்டியவை மாத்திரமல்ல அடக்கப்படவேண்டியவையும்கூட.\nயாழ் குடா நாட்டைப் பொறுத்தவரை யுத்தத்துக்கு முன்னைய காலப்பகுதியை விட பிந்திய காலப்பகுதியில் பொலிஸ் நிலையங்கள், கடற்படை தளங்கள், இராணுவ முகாம்கள் போன்றவை ஏ��ாளமாகவேயுள்ளன. பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் நகர்வுகளும் பரிசோதனைகளும் அதிகமாகவேயுள்ளன. இருந்தபோதிலும் இவ்விதமான சம்பவங்கள் எப்படி நடக்கின்றன. இதை யார் நடத்திவைக்கிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்படாத மர்மமாகவே இருந்து கொண்டிருக்கின்றது.\nஇவ்வாறான கெடுபிடிகள் நாடு சாபக்கேட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டுகிறதே தவிர நல்லதொரு சகுனமாகத் தெரியவில்லை. வடபுலத்தில் இந்தியக் கடத்தல்கள் அதிகரித்து வருகின்றது. கள்ளத்தோணிகளின் வருகை பெருகுகிறது என்பதைக் காரணமாக காட்டி 1960 ஆம் ஆண்டளவில் அன்றைய ஆட்சியாளரான திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா அதனை தொடர்ந்து வந்த டட்லி சேனநாயக்கா அரசாங்கம் பெருமளவிலான முகாம்களையும் பொலிஸ் நிலையங்களையும் வடபுலத்தில் நிறுவினார்கள். யுத்தம் முடிவடைந்ததன் பின்னரும் கூட பொலீஸ் மற்றும் ராணுவத்தின் பெரும் பகுதி யாழ்மாவட்டத்தை மைய்யப்படுத்தியதாக அமைந்திருந்தும் கூட இன்னமும் யாழ்ப்பாணம் போதைவஸ்து கடத்தல் மற்றும் பாவனையில் முன்னணியில் இருப்பது ஆச்சரியமான விடயமே இங்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளினால் ஏன் இந்த போதைப்பொருள் பாவனையை இத்தனை வருடங்களாக முடிவுக்கு கொண்டவர முடியாமல் உள்ளது\nதற்போது கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்டுகின்ற கேரள கஞ்சாவானது நாட்டின் பெரும்பான்மையான இடங்களில் பயன்படுத்தப்படுகின்றமை போலீசாரின் கைது நடவடிக்கைகள் மூலம் புலப்படுகின்றது\nமேலும், இப்போதைப்பொருள் இந்தியாவிலிருந்து பருத்தித்துறை மாதகல் போன்ற கடற்கரைப் பிரதேசங்கள் ஊடாக கடத்தப்பட்டிருக்கலாம் என ஊகிக்கக் கூடியதாய் உள்ளது. குறிப்பாகச் சொல்லப்போனால் போதைப்பொருள் கடத்தலின் கேந்திர மையமாக யாழ். குடா நாடு மாறிவருகின்றதா என்ற ஐயத்தை மேற்படி கடத்தல் சம்பவங்கள் நினைவூட்டி நிற்கின்றன.\nஇக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல் தேசிய ரீதியான ஒழுக்கக்கேடுகள் மூலம் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் விதமாக போதைப்பொருள் வர்த்தகத்துக்கான தளமாக எமது நாட்டை பாவிக்க அந்நிய நாட்டு சக்திகளும் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களும் முயற்சி செய்கின்றனவா என்ற சந்தேகங்கள் அண்மைய சம்பவங்கள் மூலம் கேள்விக்குள்ளாகின்றன.\nஇலங்கை ரம��மியமான அழகை தன்னகத்தே கொண்ட ஒரு நாடு. முப்பது வருடகால யுத்தம் காரணமாக சீரழிந்து போய்விட்ட சமூகப் பொருளாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்பும் தீவிர முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் சூழ்நிலையில் உள்நாட்டளவிலும் வெளிநாட்டு தொடர்புகள் மூலமும் பின்னப்பட்டிருக்கும் இந்த போதைப் பொருள் கடத்தல் வலையமைப்பென்பது வெறுமனே உள்நாட்டு நாணயக் கொள்ளைக்காகவோ அல்லது அந்நிய நாணய சம்பாத்தியத்துக்காகவோ செயல்படுகிறது என்பதற்கு அப்பால், நாட்டை மீண்டுமொரு அழிவுப்பாதையில் கொண்டுசெல்லும் உள்நோக்க அடிப்படையில் செயற்படுகின்றன என்பதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஎது எவ்வாறு அமைந்தாலும் எமது நாட்டை போதைப்பொருள் அற்ற நாடாக உருவாக்க நாம் ஒவ்வொருவரும் சிரத்தையோடு நடந்துகொள்ள வேண்டும் என்பது மட்டுமன்றி எமது சமுதாயத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டியது அவசியமாகின்றது.\nஐஎஸ் அமைப்பு காலடி எடுத்து வைத்துள்ள நாடுகளுக்குள்...\nஐ.தே.க தலைமையிலான கூட்டமைப்பு தொடர்பான கலந்துரையாட...\nஇராணுவ தளபதியின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவு\nதேசிய பாதுகாப்பு குறித்து இழிவான விடயங்களை பேச வேண...\nகடல் காற்றின் வேகம் சடுதியாக மணிக்கு 60 கிலோ மீற்ற...\nஉங்களுக்கு புத்திசாலியா மாறணும்னு ஆசையா\nபுத்திசாலியாக இருக்க வேண்டும் என்று யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஒருவரின் புத்திக்கூர்மைதான் அவருக்கு அடையாளமாக இருக்கிறது, ஒருவரின் அழகிய தோற்றத்தை விட அவர்களின் புத்திக்கூர்மையே மற்றவர்களை ஈர்க்கும...\nட்ரிபிள் கேமரா, சினிமா விஷன் டிஸ்பிளேவுடன் அறிமுகம...\nஅந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது ;ஆளு...\nஐஎஸ் அமைப்பு காலடி எடுத்து வைத்துள்ள நாடுகளுக்குள்...\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்க...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/should-you-drink-water-after-eating-papaya-heres-the-answer-you-need-2017174", "date_download": "2019-08-18T21:16:04Z", "digest": "sha1:BPZ54YQ5NBURRGAUYYSL3ENILNPB4I3K", "length": 8532, "nlines": 55, "source_domain": "food.ndtv.com", "title": "Should You Drink Water After Eating Papaya? Heres The Answer | பப்பாளி சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது நல்லதா? - NDTV Food Tamil", "raw_content": "\nபப்பாளி சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது நல்லதா\nபப்பாளி சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது நல்லதா\nபப்பாளியில் ஆண்டிஆக்ஸிடண்ட், பீட்டா கெரட்டின் இருப்பதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது.\nவெயில் காலம் வந்துவிட்டதால் நம் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அதனை ஈடுகட்ட நாம் வெயில் காலத்திற்கு உகந்த நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது அவசியம். ஒவ்வொரு சீசனுக்கும் ஏற்றவாறு காய்கறிகள் மற்றும் பழங்களில் விளைச்சல் மாறுபடும். கோடைக்காலத்தில் தர்பூசணி, பப்பாளி, வெள்ளரி, முலாம்பழம் போன்ற பழங்கள் அதிகபடியாக நமக்கு கிடைக்கும். இந்த பழங்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம் பப்பாளி. பப்பாளியில் ஆண்டிஆக்ஸிடண்ட், பீட்டா கெரட்டின் இருப்பதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும் இதில் வைட்டமின் சி, ஆண்டிபேக்டீரியல் தன்மை இருப்பதால் சரும பராமரிப்பிற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.\nபப்பாளியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் ஜீரண சக்தியை அதிகரிப்பதோடு, உடலில் கொலஸ்ட்ரால் சேராமல் பார்த்து கொள்கிறது. பப்பாளி இலை சாறு டெங்கு நோயை தடுக்க பயன்படுகிறது. வெயில் காலத்தில் பப்பாளி சாப்பிடுவது நல்லதுதான். ஆனால், பப்பாளி சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உருவாக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ஆம். பப்பாளி சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பதால் என்ன பிரச்னை என்பதை பார்ப்போம்.\nபப்பாளியில் பப்பைன் மற்றும் கைமோன்பப்பைன் என்னும் பொருட்கள் உள்ளதால் ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து, மலச்சிக்கல் பிரச்னையை போக்குகிறது. மற்ற பழங்களுடன் சேர்த்து சாப்பிடும்போது குடலை சுத்தம் செய்கிறது. வயிற்றில் அல்சர் ஏற்படாமல் தடுக்கிறது. நார்ச்சத்து நிறைந்த இந்த பழம் சிறந்த மலமிழக்கியாக செயல்படுகிறது. பப்பாளியை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால் வயிற்றுபோக்கு ஏற்படும். பப்பாளி, தர்பூசணி மற்றும் வெள்ளரியில��� ஏற்கனவே அதிகபடியாக நீர்ச்சத்து இருப்பதால், இதனை சாப்பிட்ட பின் மீண்டும் தண்ணீர் குடிக்கும்போது வயிற்றில் உள்ள PH அளவு சீராக இருக்காது. பப்பாளி மட்டுமில்லாமல் எந்த பழங்களை சாப்பிட்டாலும் 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.\nஉணவுமுறையை சரிசெய்து உடலை பாதுகாத்திடுங்கள்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n பப்பாளி ஃபேஸ் பேக்கை பயன்படுத்துங்கள்\nபப்பாளி பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறதா\nஎலுமிச்சை மற்றும் பெர்ரி கொண்டு டீடாக்ஸ் ட்ரிங்க் தயாரிக்கலாம்\nடயட்டில் இருப்பவர்கள் கட்டாயமாக பாதாம் சாப்பிட வேண்டும்\nஉடல் எடை குறைக்க உதவும் 5 பருப்புகள்\nமழைக்காலத்தில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய பழங்கள்\nஒரு வாரத்திற்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்\nநீரிழிவு நோயாளிகளுக்கான ஸ்பெஷல் சாலட்\nமேங்கோ டெசர்ட் ரெசிபியை வீட்டிலேயே தயாரிக்கலாம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆப்பிள் சூப்\nமகாராஷ்டிரா ஸ்டைல் போஹா செய்வது எப்படி\nசோர் க்ரீம் சேர்த்து தயாரிக்கப்படும் 4 ரெசிபிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T21:18:57Z", "digest": "sha1:KEDNC75B43VP3MLZ352QHAAWXCNO6HKT", "length": 4738, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "திலகம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதுறை, பண்பு முதலியவற்றில் சிறந்தவர்\nதிலகம் பல நிறங்களில் இருக்கலாம்.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.\nதிலகந் தைஇய... திருநுதல் (நற்றிணை 62)\nஆதாரங்கள் ---திலகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 சூலை 2014, 11:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-alliance-will-get-a-majority-pruij2", "date_download": "2019-08-18T21:10:54Z", "digest": "sha1:7Z3XA2VF7GAV2KW7CBDGIFRUPNDGXK2W", "length": 10720, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமுகவுக்கு 19- அதளபாதாளத்தில் அதிமுக... அதிரடி கருத்து கணிப்பு..!", "raw_content": "\nதிமுகவுக்கு 19- அதளபாதாளத்தில் அதிமுக... அதிரடி கருத்து கணிப்பு..\nநடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என பிரபல தனியார் தொலைக்காட்சி அதிரடி கருத்துக்கணிப்பு முடிவில் தெரிவித்துள்ளது.\nநடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என பிரபல தனியார் தொலைக்காட்சி அதிரடி கருத்துக்கணிப்பு முடிவில் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 22 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 38 மக்களவை தொகுதிகளுக்கு தமிழகத்தில் தேர்தல் நடந்தது. பணபட்டுவாடா காரணமாக வேலூரில் மட்டும் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் 11ம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கியது. அதன்பின் வரிசையாக 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்துள்ளதால் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளது.\nஇந்நிலையில் தமிழத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி பிரமாண்ட கருத்துக்கணிப்பை நடத்தியது. இதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் திமுக கூட்டணி, மத்திய சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, கரூர், ஈரோடு, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடி ஆகிய 19 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஇதேபோல், அதிமுக கூட்டணி திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சேலம், பொள்ளாச்சி, தேனி மற்றும் திருப்பூர் ஆகிய 6 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nகன்னியாகுமரி, அரக்கோணம், விழுப்புரம், ஆரணி, சிதம்பரம், கோவை, ராமநாதபுரம், தர்மபுரி, மதுரை, நாமக்கல், திருவண்ணாமலை, தென்சென்னை, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி ஆகிய 15 தொகுதிகளில் கடும் போட்டி உள்ளதால் இழுபறி தொகு​திகளாக கணிக்கப்பட்டுள்ளது.\nவெளியானது அதிமுக- திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்... முழுவிபரம் உள்ளே..\nதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள்... அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் மு.க.ஸ்டாலின்..\nஅதிமுகவி��் மெகா கூட்டணி... போட்டியிடும் தொகுதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\n எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/modi-will-becon-as-pm-44-percentage-prople-like-prv0xb", "date_download": "2019-08-18T21:27:30Z", "digest": "sha1:CYBZG7GM3YVAEC27LHIXAEBKYVCBWRUR", "length": 13943, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோடி மீண்டும் பிரதமர் ஆகணுமா ? வேண்டாமா ? கருத்துக் கணிப்பில் அதிரடி தகவல் !!", "raw_content": "\nமோடி மீண்டும் பிரதமர் ஆகணுமா வேண்டாமா கருத்துக் கணிப்பில் அதிரடி தகவல் \nஇந்தியாவின் பிரதமராக மோடிதான் மீண்டும் வர வேண்டும் என்று 44 சதவீதம் பேர் கருத்துக் கணிப்பில் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.\nஆங்கில ஊடகங்களின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகி நாடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியயுள்ளது. அந்த கருத்துக் கணிப்பு தொடர்பாக வாக்களிக்கும்போது பிரதமர் யார் என்ற விஷயம் கவனத்தில் கொள்ளப்பட்டதா என்று கருத்துக் கணிப்பில் ஆய்வு செய்யப்பட்டது.\nதி ஹிண்டு- சிஎஸ்டிஎஸ்- லோக் நிதி- நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆய்வில், மோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 24 சதவிகித மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது.\nஅதில், மோடியின் தலைமை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை, பாஜக வேட்பாளர்களுக்கு மிக, மிக சாதகமாக இருந்தன என்று தெரிய வந்துள்ளது. பாஜக வேட்பாளர்கள் மீது கடும் அதிருப்தி இருந்தாலும் மோடிக்காக, பாஜகவுக்கு வாக்களித்ததாக பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர்.\nஅந்த வகையில் 44 சதவீதம் பேர் மோடிதான் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள், படித்தவர்கள். மற்ற மாநிலங்களை விட இந்தி பேசும் மாநிலங்களில் மோடிக்கு மிக அதிக ஆதரவு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nதனிப்பட்ட முறையில் மோடிக்கு இருக்கும் இந்த செல்வாக்குதான் பாஜகவுக்கு அதிக வாக்குகள் கிடைக்க வழி வகுத்துள்ளது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு இத்தகைய தனிப்பட்ட செல்வாக்கு எதுவும் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. அவரை 24 சதவீதம் பேர்தான் ஆதரித்துள்ளனர்.\nகடந்த 2014-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் தற்போது மோடியின் செல்வாக்கு அதிகரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. பாஜக தொண்டர்களில் 80 சதவீதம் பேர் 2014-ல் மோடியை ஆதரித்து இருந்தனர். தற்போது அது 87 சதவீதமாக உயர்ந்துள்ளது. காங்கிரசை சேர்ந்தவர்களில் 7 சதவீதம் பேரும், பகுஜன்சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்களில் 11 சதவீதம் பேரும் மோடிக்கு ஆதரவளித்துள்ளனர்.\nமோடி பிரதமர் வேட்பாளராக இல்லாமல் இருந்திருந்தால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து இருக்க மாட்டேன் என்று 32 சதவீதம் பாஜக தொண்டர்கள் தெரிவித்தனர். மற்ற கட்சிகளில் இருக்கும் மோடி மீதான அனுதாபிகளும் இதே கருத்தை வெளியிட்டனர். இதன் மூலம் மோடிக்கு பாஜகவையும் தாண்டி மற்ற கட்சிகளிலும் செல்வாக்கு அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.\nபீகார், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி, ஜார்க்கண்ட் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களில் பிரதமர் யார் என்பதை ப��ருத்து வாக்களித்து இருப்பதாக கணிசமானவர்கள் கூறியுள்ளனர்.\nஎனவே இந்தி பேசும் மாநிலங்களில் மோடிக்காக பாஜகவுக்கு அதிக அளவு வாக்குகள் விழுந்தது தெரிய வந்துள்ளது. பட்டதாரிகளிடமும் தற்போதைய பிரதமருக்கே அதிக ஆதரவு உள்ளது. இந்தி அதிகம் பேசும் மாநிலங்களில், உத்தரப்பிரதேசத்தில் மட்டுமே மோடி பிரதமர் வேட்பாளர் என்கிற தாக்கம் இல்லை. இங்கே, அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் முகத்தை வைத்து வாக்குகள் விழுந்துள்ளன.\nஒட்டுமொத்தத்தில் 46 சதவீதம் பேர் கட்சியை பார்த்து வாக்களித்துள்ளனர். 32 சதவீதம் பேர் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை பார்த்து வாக்களித்துள்ளனர். 17 சதவீதம் பேர் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை பார்த்து ஓட்டு போட்டுள்ளனர்.\n அடித்துச் சொல்லும் அதிரடி கருத்துக் கணிப்பு \nமோடியிடமிருந்து நான் கற்றுக் கொண்டது என்ன தெரியுமா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் \nமூன்று முக்கிய வட மாநிலங்களில் காங்கிரஸ் நிலை என்ன இந்தியா டி.வி.கருத்துக் கணிப்பு அதிர்ச்சி முடிவு \nஒரே ஒரு அறிவிப்பில் மோடியை அலறவிட்ட ராகுல்காந்தி...\nநூலிழையில் பாஜக கூட்டணி மெஜாரிட்டி பெறும்... இறுதிகட்ட கருத்துக்கணிப்பில் அதிரடி தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெ���ுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-virat-kohli-to-attend-selection-meeting-on-sunday-to-pick-squad-for-west-indies-tour-vjr-182553.html", "date_download": "2019-08-18T21:19:29Z", "digest": "sha1:O5JUSA2VI6I7WQTWHP6ZIPGKLYMZZTUG", "length": 10106, "nlines": 150, "source_domain": "tamil.news18.com", "title": "இந்திய அணியில் இடம்பெறுவாரா தோனி? தேர்வு குழுவினரிடம் விராட் கோலி ஆலோசனை | Virat Kohli to Attend Selection Meeting on Sunday to Pick Squad for West Indies Tour– News18 Tamil", "raw_content": "\nஇந்திய அணியில் இடம்பெறுவாரா தோனி தேர்வு குழுவினரிடம் விராட் கோலி ஆலோசனை\nஇந்திய வீரர்களுக்கு வீட்டில் விருந்தளித்த ப்ரையன் லாரா\nவிநோதமாக விளையாடி இங்கிலாந்து பவுலர்களை கடுப்பேற்றிய ஸ்டிவ் ஸ்மித் - வீடியோ\nநாட்டில் பாதுகாப்பும் இல்லை, சுதந்திரமும் இல்லை - பாகிஸ்தான் பயிற்சியாளர் பரபரப்பு\nகிரிக்கெட் பந்து தாக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அம்பயர் உயிரிழப்பு\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nஇந்திய அணியில் இடம்பெறுவாரா தோனி தேர்வு குழுவினரிடம் விராட் கோலி ஆலோசனை\nஇந்திய வீரர்கள் தொடர்ந்து விளையாடி வருவதால் மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு சுற்றுப்பயணம் செல்லவிருக்கும் இந்திய அணி வரும் 21ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்திய அணியில் பங்கேற்கும் வீரர்கள் குறித்து தேர்வு குழுவின் 5 பேர் கொண்ட ஆலோசனை கூட்டத்தில் கேப்டன் விராட் கோலி பங்கேற்றார்.\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான அணியில் அனுபவ வீரர் மகேந்திர சிங் தோனி இடம்பிடிப்பாரா என சந்தேகம் எழுந்துள்ளது. ஐபிஎல், உலகக் கோப்பை தொடர் என இந்திய வீரர்கள் தொடர்ந்து விளையாடி வருவதால் மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதனால் தோனிக்கும் இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20, ஒரு நாள் போட்டிகளில் கேப்டன் கோலிக்கும��, பும்ராவுக்கும் ஏற்கனவே ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கும் ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடெஸ்ட் போட்டிகளில் கேப்டன் கோலியும், பும்ராவும் தொடர்வர்கள். டெஸ்ட் போட்டிகளில் முதன்முறையாக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளதால் பலம் வாய்ந்த டெஸ்ட் அணிக்கு இவர்கள் திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் சாம்பியன் தொடரில் ஒவ்வொரு வெற்றி முக்கியத்துவமானதாகும். முக்கிய வெளிநாடுகளில் கிடைக்கும் வெற்றி மிக முக்கியத்துவமானது.\nசோசியல் மீடியாவில் உலக அளவில் இவர்தான் டாப்\nஆவின் பால் சில்லரை மற்றும் அட்டதாரர்களுக்கான விலை இதுதான்...\nபள்ளி மாணவியை கீழே தள்ளி தலையில் பைக் ஏற்றிக் கொலை\nமாமியாரைக் கன்னத்தில் அறைந்த மருமகனை கத்தியால் குத்திக் கொன்ற மாமனார் - வெளியான சிசிடிவி காட்சி\nதிருச்சி அருகே கிணற்றில் கவிழ்ந்த வாகனம் - திருவிழாவுக்குச் சென்று திரும்பிய 8 பேர் உயிரிழப்பு\nமந்திரவாதி கூறியதால் வீட்டில் 21 அடி குழிதோண்டிய போலீஸின் மனைவி - விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்\nவிபத்தில் சிக்கிய வாலிபரின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய அமைச்சர்...\nகேள்விக்கு சரியான பதிலளித்தால் என்னுடன் காபி குடிக்கலாம் - ரெஜினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-18T22:14:51Z", "digest": "sha1:EO2N7SJXFXWEXBPGDDGLLMFT7ADNYJHP", "length": 10766, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "சம்பல்", "raw_content": "\nஇன்று காலை ஆக்ராவிலிருந்து கிளம்பினோம். காலை என்றால் குளிர்காலக் காலை. கிளம்புவதற்கு பெரும்தடையே போர்வைதான். குழந்தையை வெளியேற விடாமல் கருப்பை கடைசிநேரத்தில் கவ்விப்பிடித்துக்கொள்ளுமாம். அதை காலாலும் கையாலும் உதறி தலையால் கிழித்துத்தான் குழந்தை வெளியே வரவேண்டும். கருப்பை வடிவில் சூழ்ந்திருப்பது சென்றகாலத்தின் பிராப்தம் என்று சொல்லப்படுவதுண்டு. போர்வைக்குள் இருப்பவை இனிய கனவுகள். ஒருவழியாக எழுந்து கீழே சென்று அவுன்ஸ் கிளாஸில் தரப்படும் டீயை நாலைந்து வாங்கிக் குடித்து மீண்டும் மேலே வந்து காலைக்கடன்களைக் கழித்து குளியல். எருமையை …\nTags: உத்தரப்பிரதேசம், சம்பல், படேஸ்வர், யமுனை\nசமூகம், சுட்��ிகள், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஅன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, தி ஹிந்துவில் படிக்க நேர்ந்தது. அசுர குலத்தின் இன்றைய நிலை. பிரயாகையில் ஏகலைவ‌னைப் பற்றி படித்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்த செய்தி. ஏகலைவன் மனநிலையை இவரிடமும் காண்கிறேன். வசிட்டர் குரு மரபுபோல் இதுவும் தொடர்கிறது போல‌. லூர்து சேவியர் http://www.thehindu.com/news/national/other-states/candidate-from-asur-wants-to-do-his-bit-for-his-tribe/article6631185.ece அன்புள்ள லூர்து இன்றைய ஜார்கண்ட் தான் அன்றைய ஆசுர நிலம் என அழைக்கப்பட்டது. வெண்முரசில் வருவது அதன் விரிவான சிலக்காட்சி [சர்மாவதி தான் இன்றைய சம்பல்] 1986ல் அப்பகுதியில் பயணம் செய்திருக்கிறேன். …\nTags: அசுரர் இன்று, ஆசுர நிலம், ஏகலைவன்., சமூகம்., சம்பல், சர்மாவதி, சுட்டிகள், ஜார்கண்ட், பிரயாகை, மகாபாரதகால அரசியல், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nபிறமொழி இணையதளங்களை தமிழிலேயே படிக்க..\nஅலைதலும் எழுத்தும்- அனோஜன் பாலகிருஷ்ணன்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 91\n’இருப்பியல்’ - தெளிவத்தை ஜோசப்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் -5, சரவணன் சந்திரன்\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/document/412818455/Class-12-Biology-Botany-Tm-Unit-Vi-Reproduction-in-Plants-Chapter-1-Asexual-and-Sexual-Reproduction-in-Plants-Book-Back-Answers-by-c-kishore-Kumar", "date_download": "2019-08-18T22:05:28Z", "digest": "sha1:DBWY6DFCMK2EPLWPWXSZW5GVR5L3GQL5", "length": 30986, "nlines": 493, "source_domain": "www.scribd.com", "title": "Class 12 Biology Botany Tm - Unit-Vi Reproduction in Plants Chapter-1. Asexual and Sexual Reproduction in Plants Book Back Answers by c.kishore Kumar(1)", "raw_content": "\nவாய் புண் சீக்கிரம் குணமாக உதவும் பொருள்கள் எவை தெரியுமா\nஒவ்வொரு மனிதனும் உலகத்தில் கழிக்கும் தன் வாழ்நாட்களை ஆரோக்கியமான நாட்களாக கழிக்கவே விரும்புகிறான்\nஉயர் ரத்த அழுத்தம் தவிர்க்க\nதயிரை பயன்படுத்தி செய்யப்படும் அழகு குறிப்புகள்\nதயிரை பயன்படுத்தி செய்யப்படும் அழகு குறிப்புகள்.docx\nதயிரை பயன்படுத்தி செய்யப்படும் அழகு குறிப்புகள்.docx\nஆவாரம் பூவில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்\nமுடி உதிர்வை தடுக்கும் கற்றாழை எண்ணெய் வீட்டிலேயே எவ்வாறு தயாரிப்பது\n1. ககொடுக்கப்பட்டடுள்ரலற்மில் சரி஬ொன கூற்மினன தேர்வு கசய்஬வும்.\nஅ) பொயியொ இனப்கபபேக்கத்ேில் தக஫ீ ட்கள் ஈடுபடுகின்மன.\nஆ) பொக்டீரி஬ங்கள் க஫ொட்டுலிடுேல் லறி பொயியொ இனப்கபபேக்கம் கசய்கின்மன\nஇ) ககொனிடி஬ங்கனரத் தேொற்றுலித்ேல் ஒபே பொயினப்கபபேக்க ப௃னம஬ொகும்\nஈ) ஈஸ்ட் க஫ொட்டுலிடுேல் லறி இனப்கபபேக்கம் கசய்கின்மன.\n2. புகழ்கபற்ம இந்ேி஬ கபேலி஬ல் லல்லுனர்\nஅ) S.R. கொஷ்஬ப் ஆ) P. ஫தகஸ்லரி இ) M.S. சுலொ஫ிநொேன் ஈ) K.C. த஫த்ேொ\n3. சரி஬ொக கபொபேந்ேி஬ இனைன஬த் தேர்வு கசய்க.\nஅ) கிறங்கு - அல்யி஬ம் சீப்பொ ஆ) ேன஭ கீ ழ் உந்துேண்டு - பிஸ்டி஬ொ\nஇ) ஫ட்ட நியத் ேண்டு - ஫ிபெசொ ஈ) தலர்லிடும் ஓடுேண்டு – ஜிஞ்ஜிஃகபர்\n4. ஫க஭ந்ேக் குறொன஬ கண்டுபிடித்ேலர்\nஅ) J.G. தகொல��பைட்டர் ஆ) G.B. அ஫ிசி இ) E. ஸ்டி஭ொஸ்பர்கர் ஈ) E. தேன்னிங்\n5. kNahNrhl;b]pd; ஫க஭ந்ேத்துகரின் அரவு\nஅ) 10 ன஫க்த஭ொ஫ீ ட்டர் ஆ) 20 ன஫க்த஭ொ஫ீ ட்டர் இ) 200 ன஫க்த஭ொ஫ீ ட்டர் ஈ) 2000 ன஫க்த஭ொ஫ீ ட்டர்\n6. ப௄டுலினேத் ேொல஭ங்கரில் ஆண்தக஫ீ ட்டகத் ேொல஭த்ேின் ப௃ேல் கசல்\nஅ) நுண்லித்து ஆ) கபபேலித்து இ) உட்கபே ஈ) ப௃ேல்நினய கபேவூண் ேிசு\n7. கபொபேத்துக I II III IV\nI) கலரி கபேவுறுேல் i) ஫க஭ந்ேத்துகள் m) iv i ii iii\nII) ஫க஭ந்ேத்ேொள் லட்டம் ii) ஫க஭ந்ேப்னபகள் M) iii iv i ii\nIII) ஆண்தக஫ீ ட்டகத்ேொல஭ம் iii) பொசிகள் ,) iii iv ii i\nIV) ப௃ேல்நினய புமப்பக்க அடுக்கு iv) ஫க஭ந்ேத்ேொள்கள் <) iii i iv ii\n8. ஫க஭ந்ேப்னபசுலர் அடுக்குனர ஫க஭ந்ே அனம஬ியிபேந்து கலரிப்பும஫ொக லரினசப்படுத்ேவும்\nஅ) புமத்தேொல், ன஫஬ அடுக்கு, டபீட்டம், ஋ண்தடொேீசி஬ம்\nஆ) டபீட்டம், ன஫஬ அடுக்கு, புமத்தேொல், ஋ண்தடொேீசி஬ம்\nஇ) ஋ண்தடொேீசி஬ம் , புமத்தேொல், ன஫஬ அடுக்கு, டபீட்டம்,\nஈ) டபீட்டம், ன஫஬ அடுக்கு, ஋ண்தடொேீசி஬ம், புமத்தேொல்\n9. ேலமொன இனைன஬க் கண்டுபிடிக்கவும்\nஅ) ஸ்தபொத஭ொகபொயினின் - ஫க஭ந்ேத்துகரின் ஋க்னசன்\nஆ) டபீட்டம் - நுண்லித்துகரின் லரர்ச்சிக்கொன ஊட்டத்ேிசு\nஇ) சூல் ேிசு - லரபேம் கபேலிற்கொன ஊட்டத்ேிசு\nஈ) லறி நடத்ேி – சூல்துனர தநொக்கி ஫க஭ந்ேக் குறொய் லறி நடத்துேல்\n10. உறுேிச்கசொல் – கேொல்லு஬ிர் படிவுகரில் ஸ்தபொத஭ொகபொயினின் ஫க஭ந்ேத்துகனர நீண்ட நொட்களுக்குப்\nகொ஭ைம்: ஸ்தபொத஭ொகபொயினின் இ஬ற்பி஬ல் ஫ற்றும் உ஬ிரி஬ல் சினேலியிபேந்து ேொங்குகிமது.\nஅ) உறுேிச்கசொல் சரி, கொ஭ைம் ேலறு ஆ) உறுேிச்கசொல் ேலறு, கொ஭ைம் சரி\nஇ) உறுேிச்கசொல், கொ஭ைம் – இ஭ண்டும் ேலறு ஈ) உறுேிச்கசொல், கொ஭ைம் – இ஭ண்டும் சரி\n11. க஫ல்யி஬ சூல்ேிசு சூல் பற்மி சரி஬ொன கூற்மினன கண்டுபிடிக்கவும்.\nஅ) அடித்தேொல் நினய஬ிலுள்ர லித்துபேலொக்கச்கசல் ஆ) சூல்கரில் அேிக சூல்ேிசு கபற்றுள்ரது\nஇ) புமத்தேொல் நினய஬ிலுள்ர லித்துபேலொக்கச்கசல் ஈ) சூல்கரில் ஒ஭டுக்கு சூல்ேிசு கொைப்படுகிமது\n12. ககொடுக்கப்பட்டுள்ரலற்மில் ஋து கபபேதக஫ீ ட்டகத் ேொல஭த்னேக் குமிக்கிமது.\nஅ) சூல் ஆ) கபேப்னப இ) சூல்ேிசு ஈ) கபேவூண் ேிசு\n13. ேொப்தயொபொப்பஸ் கி஭ொசியிஸ் ேொல஭த்ேில் சூல்ேிசு கசல்யிலுள்ர குத஭ொத஫ொதசொம் ஋ண்ைிக்னக 4 ஆகும்.\nஇேன் ப௃ேல்நினய கபேவூண் ேிசுலிலுள்ர குத஭ொத஫ொதசொம் ஋ண்ைிக்னக ஬ொது\n14. ஊடுகடத்தும் ேிசு கொைப்படுலது\nஅ) சூயின் சூல்து��ரப் பகுேி ஆ) ஫க஭ந்ேச் சுலர் இ) சூயகத்ேின் சூயகத்ேண்டு பகுேி ஈ) சூலுனம\n15. லினே஬ில் சூல்கொம்பினொல் ஌ற்படும் ேழும்பு ஋து\nஅ) லினே உள்ளுனம ஆ) ப௃னர தலர் இ) லினே஬ினய த஫ல்ேண்டு ஈ) லினேத்ேழும்பு\n16. ‘X’ ஋னும் ேொல஭ம் சிமி஬ ஫யர், குன்மி஬ பூலிேழ், சுறல் இனைப்புனட஬ ஫க஭ந்ேப்னப ககொண்டுள்ரது.\nஇம்஫யரின் ஫க஭ந்ேச்தசர்க்னகக்கு சொத்ேி஬஫ொன ப௃கலர் ஋து\nஅ) நீர் ஆ) கொற்று இ) பட்டொம்பூச்சி ஈ) லண்டுகள்\n17. ககொடுக்கப்பட்டுள்ர கூற்றுகனரக் கபேத்ேில் ககொள்க.\ni) ஆண் ப௃ன்ப௃ேிர்வு ஫யர்கரில் சூல் அயகு ப௃ன்ப௃ேிர்ச்சி஬னடப௅ம்\nii) கபண் ப௃ன்ப௃ேிர்வு ஫யர்கரில் சூல்அயகு ப௃ன்ப௃ேிர்ச்சி஬னடப௅ம்\niii) ஒபேபொல் ஫யர்கரில் கேர்தகொதக஫ி கொைப்படுகிமது\niv) பின஭ப௃யொ இபே சூயகத்ேண்டு நீரப௃னட஬து\nஅ) i ஫ற்றும் ii சரி஬ொனனல ஆ) ii ஫ற்றும் iv சரி஬ொனனல\nஇ) ii ஫ற்றும் iii சரி஬ொனனல ஈ) i ஫ற்றும் iv சரி஬ொனனல\n18. ப௃னரதலர் உனம கொைப்படும் ேொல஭ம்\nஅ) கநல் ஆ) பீன்ஸ் இ) பட்டொைி ஈ) டின஭டொக்ஸ்\n19. கபேவுமொ கனிகரில் இது கொைப்படுலேில்னய\nஅ) ஋ண்தடொகொர்ப் ஆ) ஋ப்பிகொர்ப் இ) ஫ீ தசொகொர்ப் ஈ) லினே\n20. கபபேம்பொயொன ேொல஭ங்கரில் ஫க஭ந்ேத்துகள் கலரித஬றும் நினய\nஅ) 1 கசல்நினய ஆ) 2 கசல்நினய இ) 3 கசல்நினய ஈ) 4கசல்நினய\n1. ஈ) ஈஸ்ட் க஫ொட்டுலிடுேல் லறி இனப்கபபேக்கம் கசய்கின்மன.\n2. ஆ) P. ஫தகஸ்லரி\n3. இ) ஫ட்ட நியத் ேண்டு - ஫ிபெசொ\n5. அ) 10 ன஫க்த஭ொ஫ீ ட்டர்\n8. ஈ) டபீட்டம், ன஫஬ அடுக்கு, ஋ண்தடொேீசி஬ம், புமத்தேொல்\n9. அ) ஸ்தபொத஭ொகபொயினின் - ஫க஭ந்ேத்துகரின் ஋க்னசன்\n10. ஈ) உறுேிச்கசொல், கொ஭ைம் – இ஭ண்டும் சரி\n11. அ) அடித்தேொல் நினய஬ிலுள்ர லித்துபேலொக்கச்கசல்\n14. இ) சூயகத்ேின் சூயகத்ேண்டு பகுேி\n17. இ) ii ஫ற்றும் iii சரி஬ொனனல\n20. ஆ) 2 கசல்நினய\nவாய் புண் சீக்கிரம் குணமாக உதவும் பொருள்கள் எவை தெரியுமா\nஒவ்வொரு மனிதனும் உலகத்தில் கழிக்கும் தன் வாழ்நாட்களை ஆரோக்கியமான நாட்களாக கழிக்கவே விரும்புகிறான்\nஉயர் ரத்த அழுத்தம் தவிர்க்க\nதயிரை பயன்படுத்தி செய்யப்படும் அழகு குறிப்புகள்\nதயிரை பயன்படுத்தி செய்யப்படும் அழகு குறிப்புகள்.docx\nதயிரை பயன்படுத்தி செய்யப்படும் அழகு குறிப்புகள்.docx\nஆவாரம் பூவில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்\nமுடி உதிர்வை தடுக்கும் கற்றாழை எண்ணெய் வீட்டிலேயே எவ்வாறு தயாரிப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/843940.html", "date_download": "2019-08-18T22:27:52Z", "digest": "sha1:BG3MEY4XGJSLU3DL6OREFKALUTZFO2SF", "length": 6767, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு வெளிநாட்டு அழுத்தம்: மஹிந்த குற்றச்சாட்டு", "raw_content": "\nஅரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு வெளிநாட்டு அழுத்தம்: மஹிந்த குற்றச்சாட்டு\nMay 20th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஅரசாங்கத்தின் முக்கிய செயற்பாடுகளுக்கு வெளிநாட்டு அழுத்தங்கள் அதிகளவு பிரயோகிக்கப்படுவதாக எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.\nநாரஹேன்பிட்ட பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார்.\nயுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த பின்னர் பயங்கரவாதம் தோன்றியமைக்கான காரணத்தை கண்டறிந்து அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇதேவேளை சர்வதேசத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையிலேயே இந்த அரசாங்கம் தெரடர்ச்சியாக செயற்பட்டு வருவதாகவும் மஹிந்த சுட்டிக்காட்டினார்.\nஇதனால்தான், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து, இலங்கை முப்படையினருக்கு எதிரான செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் குணநலம் பெறும் நிலையத்தை திறந்துவைத்தார் பிரதமர்\nமயிலிட்டியில் மக்கள் முற்றிலுமாக குடியேற்றப்பட வேண்டும் – மாவை எம்.பி.\nஎமது ஆட்சி உரிமை எமக்கு வேண்டும் அதற்காகவே அரசுக்கு எமது ஆதரவு\nகூட்டமைப்பின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார் விஜயகலா\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் அன்னதான நிகழ்வு…\nஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்ற தாந்தாமலை முருகன் ஆலய தீர்த்தோற்சவம்\nகொழும்பில் இருவர் கொடூரமாக வெட்டிக் கொலை\nநாட்டு மக்களுக்கு கோத்தா வழங்கிய விசேட செய்தி\nகப்பற்துறை கிராமத்தில் புதிய வீடமைப்பு திட்டங்கள்\nயாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் குணநலம் பெறும் நிலையத்தை திறந்துவைத்தார் பிரதமர்\nமயிலிட்டியில் மக்கள் முற்றிலுமாக குடியேற்றப்பட வேண்டும் – மாவை எம்.பி.\nஎமது ஆட்சி உரிமை எமக்கு வேண்டும் அதற்காகவே அரசுக்கு எமது ஆதரவு\nகூட்டமைப்���ின் பெரும்பான்மையான யோசனைகளுடன் நாம் இணங்கிப் போயிருக்கின்றோம் – யாழில் ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinekithan.blogspot.com/", "date_download": "2019-08-18T22:46:43Z", "digest": "sha1:EZ44MANR5N3UNGJXFLY2U3ZKGLUK3P5I", "length": 49965, "nlines": 398, "source_domain": "sinekithan.blogspot.com", "title": "சிநேகிதன்", "raw_content": "\nஇணைய நட்புகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nஇந்நன்னாளில் தங்களும், தங்கள் குடும்பமும், சுற்றத்தாரும் எல்லா நலமும் வளமும் பெற்று நீண்ட ஆயுளோடு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்\nகாத்திருத்தல் என்பது தவம் (தொடர்பதிவு)\nசவுதியிலிருந்து ஊர் செல்லும் நண்பர் பிரகாஷுக்கு பொருட்கள் வாங்க தம்பி, மச்சினனுடன் அருகிலுள்ள நகருக்கு சென்றிருந்தோம். எல்லாம் வாங்கி முடித்தவுடன், சாப்பிட ஒரு ஓட்டலுக்குள் நுழைந்தோம். தம்பியும் , மச்சினனும் பிரியாணி ஆர்டர் செய்ய, பிரகாஷ் மட்டும் “ரசம் சோறு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சுண்ணே இன்னிக்கு வெறுஞ்சோறும் ரசமும் சாப்பிடுவோம்” என்றார். சட்டென்று எனக்கு சென்னையில் என்னுடன் வேலை செய்த சங்கர் அண்ணனின் ஞாபகம் வந்தது.\nஅவனும் இப்படித்தான். ரசம் சோறுக்காக உயிரை விடும் ரகம். ஒரு முறை காசி தியேட்டர் பக்கத்திலுள்ள சரவணபவனில் சாப்பிட்டு விட்டு படம் பார்க்க முடிவு செய்து சென்றோம். அங்குள்ள சர்வரிடம் ரசம் சாதம் இருக்குமான்னு இவன் கேட்க, இல்ல சார் இராத்திரி டிபன் மட்டும்தான் என்று அவர் சொல்லியும் கேளாமல், மதியம் உள்ளதையாவது கொடுங்கன்னு கேட்டு வாங்கி சாப்பிட்டு விட்டுத்தான் கிளம்பினான்.\nஇது போலவே இன்னும் சில நண்பர்கள் ரசம் சாதத்தை மிகப் பிரியத்துடன் உண்பதை பல முறை கண்டிருக்கிறேன். எனக்கும் எனது அம்மா வைக்கும் ரசம் மிகப்பிடிக்கும். நான் கல்லூரி படித்த மூன்று வருடங்களும் பெரும்பாலும் ரசம் சோறுதான். பழகப் பழக பாலே புளிக்கும் போது, புளி ஊற்றிய ரசம் மட்டும் புளிக்காதா என்ன... ஒரு கட்டத்திற்கு மேல் ரசத்தை அடிக்கடி சாப்பிட பிடிக்காமல் போய் விட்டது.\nஅதே மாதிரி சிறு வயதில் கத்திரிக்காய், வெண்டங்காய் கண்டாலே அதில் உள்ள புழுதான் கண்ணில் வந்து நிற்கும். அதனால் எப்போதும் அதில் கூட்டு வைத்தால் மறக்காமல் ஒரு துணைக்கறியும் எனக்காக வைக்கப்பட்டு இருக்கும். இப்படி ஒதுக்கி ஒதுக்கி சாப்பிட்டு பழகிய எனக்கு அதன் அருமை புரியும்படியாக ஒரு சந்தர்ப்பம் அமைந்த்து.\nஒரு ஷோரூமில் சம்பளம் இல்லாமல் அப்ரண்டிஸாக வேலை செய்து கொண்டிருந்த நேரம் அது. நானும் நண்பர் முருகனும் மதுரையில் ஒரு சர்வீஸுக்குச் சென்று விட்டு ஜங்ஷன் பஸ் நிலையம் திரும்பும் போது ஊருக்குச் செல்லும் கடைசி பஸ் போயிருந்த்து. இரவு பன்னிரெண்டு மணியிலிருந்து அதிகாலை மூன்றரை மணி வரை காத்திருக்கவேண்டிய சூழல்.\nகடுமையான பசி. டீ சாப்பிடலாமென்றால் கூட பஸ் ஸ்டாண்டிற்குள் ஒரு கடை திறந்திருக்கவில்லை. அங்கு கிடந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு பஸ்ஸுக்காக காத்திருக்கத் தொடங்கினோம்.\nநண்பர் முருகனிடம் “முருகா கோவணத்தோட கூட இருக்கலாம் போல, பசியோட இருக்கமுடியலையே “ என்றேன் சிரித்துக்கொண்டே, முருகன் கடைவாய்ப்பல் தெரிய சிரித்து விட்டு ”போங்கஜீ பேசாம மதுரையிலேயே சாப்பிட்டுட்டு வந்திருக்கலாம், நீங்கதான் கெடுத்துட்டீங்க. பெருங்குடல் சிறுகுடலை திங்குது” என்றார்.\nஇப்படியாக பேசிக்கொண்டு நேரத்தை நகர்த்திக் கொண்டிருந்தோம். அன்று இரவு முழுவதும் பசியோடு பஸ் ஸ்டாண்ட்டுக்குள் அலைந்து கொண்டிருந்தது மறக்கமுடியாத நினைவு. அன்று தான் பசியின் உண்மையான முகத்தை அறிந்த நாள். அஞ்சு நிமிசம் லேட்டானால், \"அம்மா பசிக்குது சீக்கிரம் சோத்தைப்போடு\" என்று சொல்வதெல்லாம் சும்மா. உண்மையான பசியொன்று இருக்கிறது. அது வந்துவிட்டால் வெக்கம், மானம் எல்லாம் மறந்து யாரிடமாவது ஒரு வாய் சோறு கேட்கக் கூட தயங்கமாட்டோம் என்பதை அன்றுதான் உணர்ந்து கொண்டேன்.\nபின்பும் இது போல சாப்பாடு கிடைக்காமல் பல சூழ்நிலைகளில் பசியோடு காத்திருந்து இருக்கிறேன். இந்த முறை சவுதி திரும்பும்போது ஏர்லங்கா விமானத்தில் பயணம். வீட்டிலிருந்து கிளம்பும்போது கையில் இருந்த பணத்தையெல்லாம் செலவுக்கு கொடுத்து விட்டு, ஐம்பது சவுதி ரியாலை மட்டும் வைத்துக்கொண்டேன். ”எல்லாத்தையும் கொடுத்துட்டியேப்பா உன் செலவுக்கு என்ன செய்வே” எனக் கேட்ட அம்மாவிடம், \"இதுவே அதிகம் தாம்மா\" என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். இதற்கு முன்பு பயணித்த இருமுறையும் எட்டு மணி நேரம் சவுதி விமானத்திற்காக இலங்கையில் காத்திருந்திருக்கிறேன். ரூமும், மதியச்சாப்பாடும் கொடுத்து விடுவார்கள்.\nஅதை நம்பி இந்த முறை இலங்கையி���் போய் இறங்கிய உடன் கையில் இருந்த ஐம்பது ரியாலில் நாற்பது ரியாலுக்கு ஊருக்கு போன் பேசிவிட்டு அங்கிருந்த காத்திருக்கும் பகுதியில் உட்கார்ந்து கொண்டு லேப்டாப்பில் பிள்ளைகளின் வீடியோ கிளிப்பிங்க்சை பார்த்துக் கொண்டிருந்தேன்.\nமதியம் ஒரு மணிக்கு போய் சாப்பாடு கூப்பன் கேட்டால் விமானம் 2 மணி நேரம் முன்னதாக கிளம்புவதால் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். காலையில் விமானத்தில் ஒரு சாண்ட்விச்சும், ஜூஸும் மட்டுமே சாப்பிட்டுவிட்டு பசியோடு காத்திருந்த எனக்கு அவர்கள் சொன்னதை சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆற்றமையில் என்ன பேசினாலும் அவர்களிடமிருந்து பதில் இல்லை. மனம் வெறுத்துப்போய் மறுபடியும் வந்து உட்கார்ந்து விட்டேன்.பளபளக்கும் விமான நிலையத்தில் கையில் வெறும் பத்து ரியாலோடு சாப்பிட வழியில்லாமல் இருக்கும் என் இயலாமையை நினைத்து நொந்து கொண்டேன்.\nஎனது ஊருக்கு பக்கத்து ஊரிலிருந்து அந்த விமானத்தில் வந்திருந்த இருவர் சாப்பாடு கொண்டு வந்திருந்தனர். சப்பாடுங்களேன்ன்னு கேட்டார்களானால் தயங்காமல் வெக்கத்தை விட்டு, கொஞ்சம் கொடுங்கன்னு கேட்டு விட வேண்டியதுதான் என்று காத்திருந்தேன். அவ்வளவு பசி. எனது பார்வையிலேயே நோக்கத்தை புரிந்து கொண்டார்களோ என்னவோ தப்பித்தவறி கூட சாப்பிடுங்களேன்னு ஒரு வார்த்தை கேட்கவில்லை. அவமானத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் விரக்தியுடன் சிரித்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.\nபத்து ரியாலுக்கு ஒரு சின்ன பிஸ்கட் பாக்கெட்டும், வாட்டர் பாட்டிலும் கிடைத்த்து. ரெண்டு மூணு பிஸ்கட்டுக்கு மேல் சாப்பிட முடியவில்லை. தண்ணீரை மட்டும் அவ்வப்போது குடித்து வயிற்றை நிறைத்துக் கொண்டிருந்தேன். ஒரு வழியாக விமானம் ஏறி, கொடுத்த உணவை சாப்பிட்ட பின்புதான் பாதி உயிர் திரும்பிய மாதிரி இருந்த்து.\nஇப்படி ஒவ்வொரு முறையும் பசியோடு காத்திருக்கும் போதும் உணவின் மீதான மதிப்பு கூடிக்கொண்டேதான் இருந்திருக்கிறது. ஆரம்ப காலங்களில் அம்மா அடிக்கடி பழைய சோறு சாப்பிடுவதை பார்க்கும்போதெல்லாம். “ஏம்மா இதைப்போய் சாப்பிடுதே, அதுதான் சுடுசோறு இருக்குல்ல” என்று கேட்டால். “இல்லப்பா நேத்து கொஞ்சம் மிஞ்சி போச்சி, தூரப்போட மனசில்ல” என்பாள். இப்போதெல்லாம் அந்த பழக்கம் என்னுள்ளும் ஒட���டிக்கொண்ட்து. முடிந்த அளவு மீதம் ஆக்காமல் சாப்பிடுவது, மீந்தாலும் அதை ஃப்ரிஜ்ஜில் வைத்து மறுநாள் பயன்படுத்திக்கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் குப்பையில் போடும் போதும் இன்னொருவருக்கான உணவுவை நாம் வீணாக்குகிறோம் என்ற குற்ற உணர்வு ஏற்படுவதால், இப்போதெல்லாம் முடிந்தவரை வீணாக்குவதில்லை.\nஎன் அம்மாம்மா எப்போது பிரார்த்திக்கும் போதும் “எம்புள்ளைகள் எங்கே போனாலும் பசி, பட்டினி இல்லாமல் பார்த்துக்கோ ஆண்டவா” என்று வேண்டிக்கொள்வாள். நல்ல காசு பணத்தை கொடு என்று வேண்டிக்கொள்ளாமல் இப்படி வேண்டிக்கொள்வதை வாழ்க்கை கற்றுக்கொடுத்து இருக்கிறது போலும்.\nஎன்னதான் சம்பாதித்தாலும். ஒரு வேளை உணவு கிடைக்கவில்லை எனில் என்ன பாடு படுகிறோம். பல நாட்கள் உணவே கிடைக்காமல் எலும்பும் தோலுமாக கண்ணில் பஞ்சடைந்து போய் பசியுடன் காத்திருக்கும் மக்களை எண்ணும் போது உண்மையிலேயே கண்ணில் நீர் வருவதை தடுக்க முடியவில்லை.\nஒவ்வொரு முறை பசியோடு காத்திருக்கும் போதும் மனதில் ஏற்படும் வைரக்கியம் ஒன்றே ஒன்றுதான். பசித்திருப்பவர்களின் பசியைப் போக்குவதை தவிர வாழ்வில் சாதிக்க பெரிதாக ஒன்றும் இல்லை என்பதுதான் அது.\n\"காத்திருத்தல்\" என்ற தலைப்பில் இந்த தொடர்பதிவை ஆரம்பித்த அண்ணன் மாதவராஜ் அவர்களுக்கும், எழுத அழைத்த நண்பர் செ.சரவணக்குமார் அவர்களுக்கும் நன்றிகள்.\nஇதை தொடர விரும்பும் நண்பர்கள் இதையே அழைப்பாக ஏற்று தொடர வேண்டுகிறேன்.\nநம்ம ஊரை பத்தி எழுதச் சொல்லி நம்ம ஸாதிகா அக்கா ஒரு தொடர்பதிவுக்கு அழைச்சிருந்தாங்க. நெல்லையில பதிவர் சந்திப்பு நடக்கப்போற இந்த நேரத்துல இதை எழுத வாய்ப்பு கிடைச்சது உண்மையிலேயே சந்தோசமா இருக்கு.\nஎங்கூரு கதை மொத்தத்தையும் இந்த கட்டுரைல சொல்லணும்கிறது தாமிரபரணி ஆத்த சொம்புக்குள்ள அடைச்சி வைக்கிற மாதிரி ஆயிடும். அதனால இப்போ சொல்ற எல்லாமே ட்ரைலரா நெனச்சுகிடுங்க. மெயின் பிச்சர ஒரு தொடரா பின்னாடி எழுதலாம்.\n பேரக்கேட்டாலே சும்மா ஜில்லுன்னு இருக்குல்ல... அதாண்ணே எங்கூரோட முதுகெலும்பு. ஆனா அதுல மண்ணள்ளி.. இல்ல இல்ல, அதுல மண்ணெடுத்து ஆத்தையே முடமாக்கிகிட்டு இருக்காங்க பாவி பயலுவ. சரி இப்ப அந்த சோகம் எதுக்கு நாம ஊரச் சுத்தி பார்க்கலாம் வாங்க.\nஏ, உங்களுக்கொரு விசயம் தெரியுமா திருநெவேலி 2000 வருஷத்துக்கு முன்னாடியே தோன்றுன ஆத்தங்கரை நாகரீகம்ணே. ஊரை பத்தி பேசுறதுக்கு பதிலா ஆத்த‌ பத்தி பேசினாலே மொத்த ஊரும் அதுக்குள்ள வந்துரும். ஆறு போற எடம் பூரா பச்ச பசேல்னுட்டு கண்ணுக்கெட்டுன தூரம் பூரா‌ வயல் வரப்பும், வாய்க்காலுமா இருக்கும் இப்போ அதுல பாதி எடத்த ப்ளாட் போட்டு விக்கிறாங்க அது வேற கத.\nநம்ம மணி அண்ணனோட ரோஜா படத்துல, மதுபாலாக்கா ”சின்ன சின்ன ஆசைன்னு” பாடிக்கிட்டே ஒரு அருவில குளிக்கும்ல‌,அதான் பாணதீர்த்த அருவி. பொதிகை மலையில இருந்து விழும் பாணதீர்த்த அருவி தரை தொட்டு தாமிரபரணியா மாறுத அழக பார்த்துகிட்டே இருக்கலாம்ல. அங்கன ஒரு டேம் இருக்கு வெள்ளக்காரன் கட்னது.டேம் உள்ள ஊரு பேரு காரையார்.\nஇங்கதான், எப்பேர்பட்ட மஞ்சக்காமாலையையும் தன்னோட மூலிகை மருந்தால குணப்படுத்தும் 100 வயசான அன்னம்மாள் பாட்டி இருந்தாங்க(இப்ப இல்ல). நான் கல்கத்தால இருந்தப்ப மஞ்சகாமாலை வந்து, அதனால ஊர் வந்து இவங்ககிட்ட மருந்து சாப்பிட்டு, அவங்க சொன்ன மாதிரி ஆத்துல ஒரு முங்கு போட்டேன். ரெண்டுமாசமா தீராம இருந்த மஞ்சக்காமாலை மருந்து சாப்பிட்ட ஒரு வாரத்துல படிப்படியா கொறஞ்சிட்டுது. அதுதாம்ணே தாமிரபரணி மகிமை.\nஅப்டி மலையில இருந்து கீழ எறங்குற ஆறு முதல்ல தொடுற இடம் பாபநாசம். இந்த ஊருக்கு இடப்பக்கம் 30 கிமி தள்ளி குற்றாலம் இருக்கு வலப்பக்கம் 20 கிமி தள்ளி மணிமுத்தாறு இருக்கு, அது மேல மாஞ்சோலை எஸ்டேட் இருக்கு. ஊட்டி, கொடைக்கானல் போறவங்க மாஞ்சோலை எஸ்டேட்டுக்கு போகலாம் அவ்வளவு அழகான தேயிலை தோட்டங்கள் நிறைந்த ஊர். போற பாதை செம த்ரிலிங்க இருக்கும்.\nஅதுல இருந்து அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி, வீரவ நல்லூர், சேர்மாதேவி, கல்லூர், சுத்தமல்லி, கோபலசமுத்திரம், கருங்காடு, குன்னத்தூர், மேலப்பாளையம், குறுக்குத்துறை வழியா திருநெல்வேலி சந்திப்ப அடையுது. அங்கிருந்து சிந்துபூந்துறை, கருங்குளம், திருவைகுண்டம், ஆத்தூர் வழியா போய் புன்னக்காயலில் கடல்ல கலக்குது. நெல்லை தொடங்கி தூத்துக்குடி மாவட்டத்தில் முடியுது நம்ம ஆறு.\nஆறு பக்கத்துல இருக்கும் போது மீன்கள பத்தி கேட்கவா வேணும் கெண்டை, கெளுத்தி,விரால்,அயிரைன்னு நிறைய வகைகள் உயிரோட கிடைக்கும். இது போக வாய்க்கால்ல மட்டும் கிடைக்க கூடிய விலாங்கு, ஆரா மீன்கள் ரொம்ப ஸ்பெஷல்.\nஇதுல சுத்தமல்லி ஊர்ல இருந்து 5 கிமி தள்ளி இருக்குது பேட்டை.\nகண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் பிறந்த அந்த பேட்டை தான் எங்க சொந்த ஊர். 200 வருடங்கள் பழமை வாய்ந்த புனித அந்தோனியார் பள்ளிலதான் எட்டாம் வகுப்பு வரையும், அதற்கப்புறம் நெல்லை சாப்டர் மேனிலைப்பள்ளியிலும் படிச்சேன்.\nபேட்டையில காமராஜர் மேனிலைப்பள்ளி, ராணி அண்ணா பெண்கள் மேனிலைப்பள்ளி, மா.தி.தா இந்து கல்லூரி, அரசு ஐ.டி.ஐ,பக்கத்துல உள்ள பழைய பேட்டையில் மகளிர் கல்லூரி என முழுமையான படிப்பு வசதி உள்ள ஊர் பேட்டை. சுற்றியுள்ள கிராமங்கள்ல இருந்தெல்லாம் வந்து இங்கு நிறைய பேர் படிக்கிறாங்க.\nபேட்டைக்குள்ளேயே இருக்குற தொழிற்பேட்டையில, பல சிறிய தொழிற்சாலைகள் நடந்துகிட்டு இருக்கு, எல்லாத்துக்கும் மேல‌ தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை(பேட்டை மில்) இங்கே இருக்கும் போது நல்ல பணப்புழக்கமும் இருந்துச்சு.\nஇங்கு ஊதுற சங்கு சத்தத்தை வச்சுத்தான் எங்கூர்ல மணியே சொல்வாங்க. இதுக்கு முந்தைய அ.தி.மு.க ஆட்சியில அதுக்கும் சங்கு ஊதிட்டாங்க. அதுக்கு பின்னாடி வந்த ஆட்சியில திறக்கிறேனாங்க. இன்னிக்கு வரைக்கும் இல்ல.\nமா.தி,தா இந்து கல்லூரியோட பள்ளி நெல்லை சந்திப்புல இருக்கு.மகாகவி சுப்பிரமணிய பாரதியார் படிச்ச பெருமையும் இந்த பள்ளிக்கு இருக்கு.\nநெல்லை நகரோட ஒரே பொழுதுபோக்கு தியேட்டர்கள்தான் நீங்க இறங்குற எந்த பஸ் ஸ்டாப்பு பக்கத்துலயும் ஒரு தியேட்டர் இருக்கும். உண்மையைச் சொல்ல போனா தியேட்டரை கணக்கு பண்ணித்தான் பஸ் ஸ்டாப்பே இருக்கும்.\nஅதுக்கு அடுத்ததா ஜங்ஷன் தாமிரபரணி ஆத்து பாலத்தை ஒட்டி மாவட்ட அறிவியல் மையம் அமைஞ்சிருக்கு. இங்கும் குழந்தைகளோட நிறைய பேர் போவாங்க. இங்குள்ள டிஜிட்டல் கோளரங்கம் பார்க்கவேண்டிய ஒன்னு.\nபேட்டையில இருந்து மூணு கிலோமீட்டர் தூரத்துலதான் நெல்லை டவுண், இங்கே இருக்கும் புகழ் பெற்ற நெல்லையப்பர் கோவிலை சுத்தி இருக்கிற நாலு ரதவீதியும் தான் நெல்லையோட தெற்கு உஸ்மான் சாலை. ஆரெம்கேவி, போத்தீஸ், நாவல்டி, சோனா அப்படின்னு இங்கே இல்லாத துணிக்கடைகளே இல்லை ( இப்ப ஆரெம்கேவியை வண்ணார்பேட்டைக்கு மாத்திட்டாங்க) அதுபோலவே அனைத்து தங்க நகைக்கடைகளும் இங்கதான் இருக்கு.\nகல்யாணம், காதுகுத்து, சடங்கு, வளைகாப்புன்னு எ���்லா விசேஷத்துக்கும் சாமான் வாங்க சொந்த பந்தத்தையெல்லாம் கூட்டிட்டு படைபடையா இங்க தான் வந்து எறங்குவோம். ஒரு பட்டு எடுக்க ஊரையே கூட்டிட்டு போற பெருமையை நாங்க யாருக்காகவும் விட்டுக்கொடுத்ததே இல்ல.\nஅப்புறம் துணிமணி, நகை நட்டெல்லாம் எடுத்துட்டு, எல்லாத்தையும் கூட்டிட்டு ஒரு ஹோட்டலுக்கு போய் டிபனோ அல்லது ஒரு டீயும் வடையுமோ வாங்கி கொடுக்கலைன்னு வைங்க. உங்க பேரு ஊரு பூரா நாறிப்போயிரும்.\nநெல்லை புரோட்டா சால்னாவுக்கும், சைவச் சாப்பாட்டுக்கும் ரொம்ப பேமஸ் கொறஞ்ச விலையில தரமான சாப்பாடு ஊரைச்சுத்தி கிடைக்கும். இவ்வளவு சொல்லிட்டு இருட்டுக்கடையை பத்தி சொல்லாமலா... நெல்லையப்பர் கோவிலுக்கு எதிர்த்தாப்லதான் இருட்டுக்கடை அல்வா இருக்கு. சாயந்திரம் 5 மணில இருந்து 10 மணி வரைக்கும்தான் வியாபராம் ச்ச்சே.. வியாபாரம். (பாருங்க அல்வாவப்பத்தி பேசுனா எழுத்தே வழுக்குது).\nஇந்த கடைக்கு பேர் போர்டெல்லாம் கிடையாது. ஆனா ஊரைச்சுத்தி இருட்டுக்கடை அல்வான்னு போர்டு தொங்குற கடைகளெல்லாம் ஒரிஜினல் இருட்டுக்கடை கிடையாது. அதே போர்டு வைக்க முடிஞ்சவங்களுக்கு அல்வால அதே டேஸ்ட்ட வைக்க முடியலை.\nஅது போல ஜங்ஷன்ல இருக்குற ”சாந்தி ஸ்வீட்ஸ்” லாலா கடையும் அல்வாவுக்கும் மிக்சர் ,ஸ்வீட்ஸ்க்கும் ரொம்ப பேமஸ். ஈ மொய்க்க எடம் கொடுக்காத அளவுக்கு எந்நேரமும் கூட்டம் மொச்சிக்கிட்டு நிக்கும்.\nஊரெல்லாம் சாந்தி ஸ்வீட்ஸ்ன்னு பேர் வச்ச கடைகள் இருந்தாலும் இதுதான் ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸ்.\nஅதுமாதிரி சாந்திக்கு ஸ்வீட்ஸ்க்கு எதிர்த்தாப்ல‌ இருக்குற லட்சுமி விலாஸ் லாலா கடையிலும், அரசன் ஸ்வீட்ஸிலும் தரமான அல்வா கிடைக்கும்.\nநெல்லை நகரத்துக்கு இணையா ஆத்துக்கு அந்த புறம் இருக்கிற நகரம் பாளையங்கோட்டை ”தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு”ங்கிற பெருமைக்குரிய நகரம். இங்கதான் நம்ம சித்ராக்கா பிறந்தாங்கங்கிறது இன்னும் சிறப்பு.\nஇந்த ரெண்டு நகரத்தையும் இணைக்கிற ஆத்து பாலம் வெள்ளைக்காரங்க காலத்துல நமது சுலோச்சன முதலியார் அவங்களால கட்டப்பட்டது.\nஎன்ன அதுக்குள்ள எங்க கெளம்பிட்டிங்க நெல்லையில நடக்கிற பதிவர் சந்திப்புக்கா ஏ, அதுக்குத்தான் இன்னும் நாள் இருக்குல்ல... சரி போனா நான் சொன்ன இடங்களையும் மறக்காம பாத்துட்டு வந்து எழுதுங்க என்ன.\nதொ��ர்பதிவுக்கு அழைத்த ஸாதிகாக்கவுக்கு நன்றி. படங்கள் உதவி கூகிள் .\nஊர் : நெல்லை. பணி செய்வது : சவுதி அரேபியா. akbarsaf@gmail.com\nபிக்பாஸ் : மதுவுக்கு மன அழுத்தம் கொடுத்தவர்களைக் கண்டிக்காத கமல்\nபதின்ம வயதினரே உங்கள் தோற்றம் உங்களுக்குத் திருப்தி அளிக்கிறதா\nஎந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள்\nநிஜாம் பக்கம் பல்சுவை பக்கம்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nநிலா அது வானத்து மேல\nதேர்தல் நேரம் - கவனம்\nகவிதை நூல் \"பிணாவைக்\"குறித்து திரு ஷைலபதி\nஉலகப் பேரரசின் நாடு பிடித்தல்\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nபார்த்த படங்கள் - 2018\nபனித்துளி நினைவுகளும் , நிலையற்ற நீர் குமிழிகளும்\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nகடவுளின் சாம்ராஜ்யமும் அபாகஸும் .\nஅழகிய ஐரோப்பா – 4\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nகவனம் தேவை - மோடி வருகை - ஏனிந்த பதற்றம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nசாதி வெறி குறித்த உயர் சாதியினரின் மழுப்பல் விவாதங்கள்\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nகூகுள் குரோமை விட 112% அதிக வேகம் கொண்ட மைக்ரோசாப்ட் ‘எட்ஜ்’ உலாவி\nநான் அறிந்த சிலம்பு - 47\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஉங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை\nஅமீரக வாழ் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை - Country Club/Vacation International Club\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர்\nதுப்பிய பாக்கு தூளும்,திமுக தொண்டர்களும் பிறகு வவ்வால் இனமும்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nInception (2010) – யாரும் தற்கொலைக்கு முயற்சிக்காதீங்க...\nநாநயம் சொல்லுக்கும்,நாணயம் வாழ்க்கைக்கும் சிறப்பு சேர்க்கும்\nமின்மினிகள் - கவிதைத் தொகுப்பு\nவாடாத பக்கங்கள் - 8\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7427:2010-08-23-06-22-12&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2019-08-18T21:01:51Z", "digest": "sha1:YH3KK2HGFUCUL6B2OLA7GSRZPWPBJSLG", "length": 7614, "nlines": 89, "source_domain": "tamilcircle.net", "title": "யார் புரட்சிவாதிகள் ? யார் திரிபுவாதிகள் ? இனங்காண்பதெப்படி ? - தோழர்.சண்முகதாசன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் யார் புரட்சிவாதிகள் யார் திரிபுவாதிகள் \nமார்க்ஸ் சுட்டிக்காட்டியவாறு அரசு என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கும் கருவியாகும். அரசின் பிரதான பணி சுரண்டலைப் பாதுகாப்பதும் அடக்கப்பட்ட வர்க்கங்கள் சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிராக எழுவதைத் தடுப்பதும் ஆகும்.\nஅரசின் காவல் நாய்களான ஆயுதப் படைகளின் கரங்களில் துப்பாக்கி இல்லாவிட்டால் சுரண்டல் ஒரு கணமேனும் நீடித்திருக்க முடியாது. ஆகவே மக்கள் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்றால் தம்மை ஒடுக்கி வைத்திருக்கும் அரசு இயந்திரத்தை ஆயுதப் பலங்கொண்டு உடைத்தெறிய வேண்டும். அதாவது அவர்கள் புரட்சியை நடத்தி அடக்குமுறையான முதலாளித்துவ அரசு இயந்திரத்தின் இடத்தில் தொழிலாளி வர்க்கத்தின் அரசு இயந்திரத்தை அமைக்க வேண்டும். இதனை மார்க்ஸ் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்று அழைத்தார்.\nபாராளுமன்றப் பாதையின் மூலம் சமாதான மாற்றத்தால் இதனைச் செய்ய முடியாது. புரட்சியின் மூலம்தான் செய்ய முடியும். பாராளுமன்றம் என்பது மூலதனத்தின் நிர்வாணமான சர்வாதிகாரத்தை அலங்கரிக்கவும் தொழிலாளர்களின் வர்க்க உணர்வை மழுங்கடிக்கவும் அவர்களை குழப்பியடித்து முட்டாளாக்கவும் ஆயுதப் படைகள் என்ற உண்மையான அதிகார ஆசனத்திலிருந்து அவர்களை திசைதிருப்பி விடவும் பிற்போக்கு வாதிகள் கண்டுபிடித்த ஒரு கருவியாகும். இது ஆயுதப் போராட்டத்திற்குப் பதிலாக வார்த்தைப் போராட்டத்தை வைக்கும் ஒரு முயற்சியாகும். எனவே பாராளுமன்றப் பாதையை உறுதியாக நிராகரித்து அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரேயொரு விமோசனப்பாதையாக புரட்சிப் பாதையை மேற்கொள்ள வேண்டும்.\nஇந்தக் கருத்துக்களை மேற்கொள்பவர்கள் புரட்சிவாதிகள். இவற்றை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்ல���ு எதிர்ப்பவர்கள் திரிபுவாதிகள் அல்லது சீர்திருத்தவாதிகள். புரட்சிவாதிகளுக்கும் திரிபுவாதிகளுக்கும் இடையில் உள்ள அடிப்படை வித்தியாசம் இதுவாகும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-08-18T21:43:18Z", "digest": "sha1:HSSDZOQQBRDCILX5FWYVRSIDS2AKQR7Z", "length": 7484, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "குஜராத் ஐகோர்ட்டில் வேலை வேண்டுமா? | Chennai Today News", "raw_content": "\nகுஜராத் ஐகோர்ட்டில் வேலை வேண்டுமா\nசிறப்புப் பகுதி / வேலைவாய்ப்பு\nநேற்று கொலை வழக்கில் கைது இன்று மாவுக்கட்டுடன் வெளியான புகைப்படம்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிர்மலா சீதாராமன் தரிசனம்\nஅருள், வருமானம், டிஆர்பிஐ கொடுத்த அத்திவரதர்\nகுஜராத் ஐகோர்ட்டில் வேலை வேண்டுமா\nகுஜராத்தின் உயர் நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள அஸிஸ்டென்ட் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.19,900 – 63,200\nவயதுவரம்பு: 14.07.2018 தேதியின்படி 21 முதல் 35க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள். மேலும் கம்யூட்டரில் பணியாற்றும் திறன், ஆங்கிலம் மற்றும் குஜராத்தியில் தட்டச்சு செய்யும் திறனோடு, ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தியில் புலமை பெற்றிருப்பது விரும்பந்தக்கது.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ரூ.300 கட்டணமாக செலுத்தினால் போதுமானது. தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு வினாக்கள் ஆங்கிலம் மற்றும் குஜராத்தியில் அமைந்திருக்கும்.\nஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி: 14-07-2018\nகுஜராத் ஐகோர்ட்டில் வேலை வேண்டுமா\nதூங்கும்போது ஸ்மார்ட்போனை தள்ளி வையுங்கள்: ஏன் தெரியுமா\nஏலத்திற்கு வரும்
வீட்டை வாங்கலாமா\n‘காலே’ டெஸ்ட் போட்டி: இலங்கை அபார வெற்றி\nநேற்று ��ொலை வழக்கில் கைது இன்று மாவுக்கட்டுடன் வெளியான புகைப்படம்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி\n‘பிகில்’ வெறித்தனம் பாடல் குறித்த புதிய அப்டேட்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/75857/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T21:30:49Z", "digest": "sha1:SVOTYUWC6F3WLIIZRXRLUNIW6OTINN7M", "length": 8095, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஹாங்காங்கில் தணிந்தது தொடர் போராட்டம்: விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் மீண்டும் இயக்கம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் உலகம்\nஹாங்காங்கில் தணிந்தது தொடர் போராட்டம்: விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் மீண்டும் இயக்கம்\nபதிவு செய்த நாள் : 14 ஆகஸ்ட் 2019 11:41\nஹாங்காங் விமான நிலைய வளாகத்தில் நடைபெற்று வந்த போராட்டம் சற்று தணிந்த நிலையில், விமான சேவை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.\nஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக கடந்த 10 வாரங்களாக போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி, போராட்டக்காரர்கள் விக்டோரியா பூங்காவில் அமைதி பேரணி நடத்தினர்.\nஆனால் ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் போலீசாரின் தடையை மீறி அங்கிருந்து வெளியேறி முக்கிய சாலைக்கு சென்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.\nபோராட்டக்காரர்கள் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தி வந்தனர். இதன் காரணமாக கடந்த 2 தினங்களாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. போராட்டக்காரர்களுக்கும் கலவர ���டுப்பு பிரிவு போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.\nஆனால், இன்று அதிகாலையில் பெரும்பாலான போராட்டக்காரர்கள் விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேறினர். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் விமான சேவை மீண்டும் தொடங்கியது. நள்ளிரவில் இருந்து 12-க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்பட்டு சென்றதாக விமான நிலையத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து புறப்பட இருக்கும் விமானங்களின் அட்டவணைப்பட்டியலும் வெளியிடப்பட்டு இருந்தது.\nவிமான நிலையத்த்தில் சிறிதளவு போராட்டக்காரர்கள் மட்டுமே இருப்பதாக தெரியவந்துள்ளது. விமான நிலையத்தின் செக் இன் பகுதி வழக்கம் போல் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.\nசில போராட்டக்காரர்கள் மட்டும் விமான நிலையத்தினுள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்கள் விமான சேவையை தடுக்காத வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-08-18T21:34:51Z", "digest": "sha1:7DP63LBUJUVHMOJPTXKKPKCT3S4QCS4H", "length": 11782, "nlines": 114, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் சுதந்திர தினத்தை நிராகரித்து சுதந்திரத்திற்காய் அணிதிரள்வோம் – த.தே.ம.மு. அழைப்பு\nசுதந்திர தினத்தை நிராகரித்து சுதந்திரத்திற்காய் அணிதிரள்வோம் – த.தே.ம.மு. அழைப்பு\nஎதிர்வரும் சுதந்திர தினத்தை நிராகரித்து சுதந்திரத்திற்காக அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்புவிடுத்துள்ளது.\nயாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மக்களை அணிதிரளுமாளும் அழைத்துள்ளது.\nஅக்கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “18 ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்களால் தமிழ் தேசத்தின் இறைமை முற்றாக பறித்தெடுக்கப்பட்டது.\nஅதன் பின்னர், இலங்கைத்தீவின் ஆட்சிபீடத்தில் ஏறிய பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழ் தேசத்தில் இனவ���ிப்புச் செயற்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்து வந்துள்ளனர்.\nஇதனால் தமிழர் ஆயுதம் ஏந்திப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டனர். இந்த யுத்தம் இனவழிப்பு ஒன்றின் மூலம் 2009இல் அழிக்கப்பட்டது.\nஇன்று, இனவழிப்பு யுத்தத்தை நியாயப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னமும் நீக்கப்படவில்லை. அச்சட்டத்தின் கீழ் தமிழர்கள் கேட்பாரின்றி கைது செய்யப்படுவதும் சித்திரவதை செய்யப்படுவதும் தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றது.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது கண்ணீர் போராட்டம் வீதியோரங்களில் 700 நாட்களைத் தாண்டியும் தொடர்கின்றது.\nதமிழர்களின் அப்பாவி இளைஞர்கள் சிறைகளுக்குள் வாடுகிறார்கள். தமிழரின் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன.\nஇதனைவிட தமிழ் இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் வகையில் திட்டமிட்டு போதைப் பழக்கத்திற்கு அடிடையாக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன.\nஇந்நிலையில் யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளாகியும் இலங்கை அரசானது தனது இராணுவ பொலிஸ் அதிகாரங்களையும், ஏனைய அரச அதிகாரங்களையும் பயன்படுத்தி தமிழர்களை அச்சுறுத்தி அவர்கள் மீது சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தை திணிக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளது.\nஇவை அனைத்துக்கும் முடிவுகட்டப்பட வேண்டும் என்ற நோக்குடன் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை நிராகரித்து கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி, கறுப்புக் கொடிகளைக்கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்துள்ளனர்.\nஅந்தவகையில் இம்முறை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதோடு, அதற்கு மக்கள், பொது அமைப்புக்களை அணிதிரளுமாளும் அழைக்கின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஉயிரிழந்த இராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்களை ஜனாதிபதி நேரில் சந்தித்தார்\nNext articleமனித எச்சங்களின் பரிசோதனை முடிவில் பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன – சுமந்திரன்\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசக்கல்வி\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மைத்திரி முக்கிய வேண்டுகோள்\nதமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்தியக்குழு கூட்டம்\nபுதிய இராணுவத் தளபதி நியமனம் – உச்சக்கட்ட குழப்பம்\nகோத்தாவை ஆதரிக்கமாட்டேன் – மைத்திரி\nபௌத்த தேரர்களிடம் மண்டியிட்டு ஆசி பெறும் கோத்தா\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசக்கல்வி\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மைத்திரி முக்கிய வேண்டுகோள்\nதமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்தியக்குழு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-5551", "date_download": "2019-08-18T21:49:11Z", "digest": "sha1:E4HF5F7PXPUK3DLB4YOAIFFWHBTM7KAC", "length": 6479, "nlines": 137, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire 5551 வன்பொருள்கள் | பதிவிறக்கம் windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire 5551 மடிக்கணினி வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (4)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)\nபதிவிறக்கம் வன்பொருள்கள் Acer Aspire 5551 மடிக்கணினிகளுக்கு இலவசமாக\nதுணை வகை: Acer Aspire 5551 மடிக்கணினிகள்\nஇங்கு நீங்கள் மடிக்கணினிக்கு வன்பொருள்கள் பதிவிறக்க முடியும், Acer Aspire 5551 அல்லது பதிவிறக்கவும் தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவல் மற்றும் மேம்படுத்தல் மென்பொருளை DriverPack Solution\nAcer Aspire 5542 மடிக்கணினிகள்Acer Aspire 5538G மடிக்கணினிகள்Acer Aspire 5536 மடிக்கணினிகள்Acer Aspire 5534 மடிக்கணினிகள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை ���ேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enputthagamedhu.blogspot.com/2019_06_30_archive.html", "date_download": "2019-08-18T21:00:55Z", "digest": "sha1:KI2DDXUKKCWGFA36TTXA2IMZ4DY2BMCG", "length": 51514, "nlines": 295, "source_domain": "enputthagamedhu.blogspot.com", "title": "06/30/19 - என் புத்தகம்", "raw_content": "\nஉங்க வீட்டு ரோஜா செடியில் இப்படி கொத்து கொத்தா பூக்கணுமா இத மட்டும் போடுங்க போதும்...\nநம்முடைய வீடுகளில் செடிகள் வளர்ப்பது என்றால் எல்லோருக்கும் பிடித்த விஷயம். அதில் ஆண், பெண் வேறுபாடு என்றெல்லாம் கிடையாது. ஏனென்றால் அது தன்...\nநம்முடைய வீடுகளில் செடிகள் வளர்ப்பது என்றால் எல்லோருக்கும் பிடித்த விஷயம். அதில் ஆண், பெண் வேறுபாடு என்றெல்லாம் கிடையாது. ஏனென்றால் அது தன்னையும் அழகுபடுத்திக் கொண்டு நம்முடைய வீட்டையும் அழகுபடுத்தும். அது மட்டுமில்லங்க. நம்முடைய மனதை அமைதிப்படுத்தி புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.\nஅதிலும் குறிப்பாக, ரோஜாச்செடிகள் வளர்க்கப் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா என்ன ரோஜாக்களைப் பார்த்தாலே நம்முடைய மனம் மகிழ்ச்சியடைந்து விடும். ரோஜாக்கள் தான் எப்போதுமே நம்முடைய தோட்டங்களை அழகுபடுத்தும். அதேசமயம் அது நம்முடைய தோட்டத்தில் நிறைய இடத்தையும் அடைத்துக் கொள்ளும் வாய்ப்புண்டு.\nரோஜாச் செடிகளை தொட்டிகளில் வளர்ப்பதை விடவும் மண்ணில் வளர்த்தால் தான் நிறைய பூக்கும். தொட்டிகளில் வளர்க்கக்கூடாது என்றெல்லாம் சிலர் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் உண்மை அப்படியல்ல. எங்கு வளர்த்தாலும் அந்த செடிகள் வளரத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்தால் போதும். தொட்டிகளில் தாராளமாக ரோஜாச் செடிகளை வைத்து நிறைய கொத்து கொத்தாக பூக்கள் பூக்க வைக்க முடியும்.\nபொதுவாக செடிகள் வளர்க்க நல்ல மண் வளம் இருக்க வேண்டும். இல்லையென்றால் செடி வேகமாக பட்டுப்போய்விடும். செழித்து வளராது. பூக்காது. காய்க்காது எ்னறு சொல்வார்கள். அதனால் தொட்டிகளில் கூட மண்ணை நிரப்பித் தான் வளர்ப்பார்கள். ஒரு விஷயத்தை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தொட்டிகளில் அடைக்கப்பட்ட மண்ணில் எவ்வளவு நாள் ஊட்டச்சத்து அப்படியே இருக்கும்\nஆம். அதனால் தொட்டிகளில் மண்ணே இல்லாமல் மிக எளிதாக சூப்பராக கொத்துக் கொத்தாக பூக்கும்படி செடிகளை வளர்க்க முடியும். எப்படி என்று பார்க்கலாம்.\nமண்ணுக்க��� பதிலாக இந்த கொக்கோ பெட் பிரிக்கைத் தான் பயன்படுத்தப் போகிறோம். பேரை பார்த்து பயப்படாதீங்க. இது ஒன்னுமில்ல. நன்கு சுத்தப்படுத்தி மட்க வைக்கப்பட்ட தேங்காய் நார் கலவை தான். இது செங்கல் போன்று பேக் செய்யப்பட்டு விற்கப்படும். இதை வெளியில் எங்கும் தேடி அலையத் தேவையில்லை. செடிகள் விற்கும் நர்சரி கடைகளிலேயே கிடைக்கும். இது நிறைய அளவுகளில் கிடைக்கும். ஒரு செங்கல் அளவு உள்ள பாக்கெட்டை வாங்கிளால் 3 செடிகள் வரை உங்களால் நட முடியும். இது வெறும் 30 ரூபாய் முதல் 45 ரூபாய் தான் செலவாகும்.\nமண் புழு உரம் முழுக்க முழுக்க செடிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தைக் கொடுக்கும் என்பது என்பது உங்களுக்குத் தெரியும். செடிகள், உரங்கள் விற்கும் கடைகளில் இந்த மண்புழு உரங்கள் கிடைக்கின்றன. ஆனால் கிலோ 40 ரூபாய் அளவு வரை விற்கிறார்கள். ஆனால் நம்முடைய ஊர்களில் அரசாங்கத்தால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒரு அலுவலகம் கிராமப்புரங்களில் கூட இருக்கிறது. அங்கு சென்று வாங்கினால் மண்புழு உரம் உங்களுக்கு கிலோ பத்து ரூபாய்க்கு கூட கிடைக்கும்.\nகொகோ பெட் பிரிக்கை (ஒரு செங்கல் அளவு) ஒரு பெரிய பௌல் எடுத்துக் கொண்டு அதில் 3 லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி அதற்குள் போட்டு ஊற விடுங்கள். கிட்டதட்ட முக்கால் மணி நேரத்தில் முழுமையாக ஊறிவிடும். கிட்டதட்ட 3 கிலோ அளவுக்கு உங்களுக்கு உதிரியாகக் கிடைக்கும். அது முழுதும் ஊறியதும் சற்று உலர விடுங்கள்.\nலேசாக அந்த தண்ணீர் முழுக்க நார் உறிஞ்சிக் கொண்ட பின் அந்த தேங்காய் நார் எவ்வளவு இருக்கிறதோ அதே அளவுக்கு சரிக்கு நிகராக மண் புழு உரத்தையும் அதில் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். இரண்டும் ஒன்றோடு ஒன்று கேலந்த பின் தொட்டிகளில் நிரப்ப ஆரம்பிக்கலாம்.\nரோஜா செடி நடுவது எப்படி\nஎந்த தொட்டியில் அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களில் செடி நடப்போகிறோமோ அதை எடுத்து இரண்டு கரண்டி அளவு இந்த மண்புழு உரம் மற்றும் தேங்காய் நார்க்கலவையை போடுங்கள். அதற்கடுத்து இரண்டு கைப்பிடி அளவுக்கு வெங்காயத்தோல் மற்றும் வீட்டில் இருந்த காய்கறிக் கழிவு சேருங்கள். நிறைய சேர்க்கக்கூடாது. செடி வெப்பமாகி பட்டுப் போய்விடும்.\nபிறகு மீண்டும் மண்புழு உரம் மற்றும் தேங்காய் நார்க்கலவையை போட்டு அரை தொட்டி வரை நிரப்பி, அதில் வாங்கி வந்த ரோஜா செடியை வெளிப்புறத்தில் இருக்கும் பிளாஸ்டிக் பேப்ரை மெதுவாகக் கிழித்து விட்டு தொட்டியில் நடுங்கள். குறிப்பாக அற்த செடி இருக்கிற மண் கட்டியை உடைத்து விட்டு விடக்கூடாது. மீண்டும் மீதி உள்ள தொட்டி முழுவதும் தேங்காய் நார் கலவையைப் போட்டு நரப்பி தண்ணீர் தெளிக்க வேண்டும். அவ்வளவு தாங்க. பத்தே நாளில் இந்த செடி துளிர்த்து மொட்டு வைக்க ஆரம்பித்து விடும்.\nரோஜா செடியை பராமரிக்கும் முறை\nதொட்டியில் என்பதால் அடிக்கடி தொட்டியை இடம் மாற்றி வைக்கக் கூடாது.\nஉச்சி வெயில் படும் இடங்களில் ரோஜா தொட்டியை வைக்கக்கூடாது.\nதினமும் காலை, மாலை இரண்டு வேளை தண்ணீர் அவசியம் ஊற்ற வேண்டும். மதிய நேரத்தில் கட்டாயம் ஊற்றக்கூடாது.\nஅவ்வப்போது வெங்காயத் தோல், முட்டை ஓடு, டீ டிகாஷன் ஆகியவற்றை அளவாகப் போடுங்கள். இரண்டு வாரத்துக்கு ஒரு முறை சிறிதளவு மண்புழு உரத்தை தூவி விடலாம்.\nபூக்கள் நிறைய பூக்க வேண்டும், நலல் அடர் நிறத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தால், பீட்ரூட் தோல், வேகவைத்த உருளைக்கிழங்கு தோல் ஆகியவற்றையும், நல்ல நிறம் கிடைக்க தர்பூசணி தோலையும் சிறிது சிறிதாக வெட்டி செடியைச் சுற்றி போடுங்கள்.\nபிறகு பாருங்கள். நீங்களே எதிர்பார்க்காத படி ஒவ்வொரு செடியும் ஒரு தோட்டம் போல பூத்துக் குலுங்கும்.\n உங்களுக்கு வழுக்கை தலை வராம இருக்கணும்னா இந்த பழத்துல ஒன்னையாவது சாப்பிடுங்க...\nநமது அழகை எப்பொழுதுமே தூக்கலாக காட்டுவது நமது கூந்தல்தான். கூந்தல் மட்டும் அழகாக இல்லாமல் போனால் நம்மை அழகுபடுத்தி கொள்ள நாம் செய்யும் அனைத...\nநமது அழகை எப்பொழுதுமே தூக்கலாக காட்டுவது நமது கூந்தல்தான். கூந்தல் மட்டும் அழகாக இல்லாமல் போனால் நம்மை அழகுபடுத்தி கொள்ள நாம் செய்யும் அனைத்து செயல்களுமே வீண்தான். இறையாய் காலகட்டத்தில் ஆண், பெண் இருவருக்குமே இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே முடி உதிர்வுதான்\nகுறிப்பாக ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை ஏற்பட்டு விடுகிறது. முடி உதிர்வையும், வழுக்கைத்தலையையும் நினைத்து பயப்படாத ஆண்களே இல்லை என்றுதான் கூறவேண்டும். இந்த பதிவில் வழுக்கை தலை விழுவதை தவிர்க்க சாப்பிட வேண்டிய பழங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nமனஅழு��்தம் மிக்க வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் போன்றவைதான் முடி அதன் ஆரோக்கியத்தை இழப்பதற்கும், வழுக்கை விழுவதற்கும் காரணமாக கூறப்படுகிறது. சிலசமயம் நமது சுற்றுசூழலில் இருக்கும் மாசு கூட நமது முடி உதிர்விற்கு காரணமாக அமைகிறது. எதுவாக இருப்பினும் வழுக்கை விழுவதை தவிர்ப்பது இன்றைய தலைமுறையினரின் முதன்மையான இலட்சியமாக மாறிவிட்டது. உங்கள் முடிக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்கி வழுக்கை விழுவதில் இருந்து உங்களை காப்பாற்றும் பழங்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.\nகவர்ச்சிகரமான வடிவத்தை தாண்டி ஸ்டராபெர்ரி பல மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ளது. ஸ்டராபெர்ரி வழங்கும் பல முக்கியமான பலன்களில் ஒன்று முடியின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதாகும். இதில் அதிகளவு சிலிகா மற்றும் எல்லாஜிக் அமிலம் உள்ளது. இது முடியின் அடர்த்தியை அதிகரிப்பதுடன் முடி உதிர்வையும் கட்டுப்படுத்துகிறது.\nகொய்யாப்பழத்தில் ஆரஞ்சை விட அதிகளவு வைட்டமின் சி உள்ளது. இதனை தினமும் சாப்பிடுவது உங்களுக்கு அதன் அதிகபட்ச பலன்களை வழங்குகிறது. வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது, இதனால் உங்கள் முடியின் நெகிழ்வுத்தன்மை, வலிமை மற்றும் அமைப்பு என அனைத்தும் அதிகரிக்கிறது. இது உங்கள் முடியின் அளவை மேம்படுத்துவதன் மூலமும் ஆரோக்கியமான உச்சந்தலையை பராமரிப்பதன் மூலமும் முடி உதிர்வதைத் தடுக்கிறது.\nஇனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட இந்த பழத்தை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவதில்லை. கிவி பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உங்கள் உச்சந்தலையை பாதுகாப்பதுடன் அங்கு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் வழுக்கை விழுவதை தடுக்கிறது. இதில் இருக்கும் ஜிங்க் முடி வளர்ச்சியை தூண்டுவதுடன் சேதமடைந்த திசுக்களை சரி செய்கிறது. இது எண்ணெய் சுரப்பிகளை பராமரிப்பதுடன் புதிய முடி துளைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் வழங்குகிறது.\nபப்பாளி பல மருத்துவ பலன்களை வழங்கக்கூடியது. இதில் அதிகளவு இருக்கும் அமினோ அமிலம், கொலாஜன், வைட்டமின் சி போன்றவை உங்கள் முடி துளைகளை பலப்படுத்துகிறது. இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான உச்சந்தலையை வழங்குகிறது. கொலாஜன் சேதமடைந்த திசுக்களை சரிசெய்யும் போது வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் உங்கள் முடி வளர்ச்சி அதிகரிக்கிறது.\nமுடி உதிர்தல் தொடர்பான அனைத்து தயாரிப்புகளிலும் பீச் பழங்கள் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். அதற்கு காரணம் அதிலிருக்கும் மருத்துவ குணங்கள்தான். இது வறட்சியை தடுப்பதுடன் முடி வளர்ச்சிக்கு தேவையான எண்ணெய்களை உற்பத்தி செய்கிறது. இதன்மூலம் உச்சந்தையில் pH அளவை சரிசெய்வதன் மூலம் இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.\n3 தமிழக அமைச்சர்களுக்கு குறிவைத்த டெல்லி... விரைவில் அதிமுக பொதுச்செயலராகும் ஓபிஎஸ்\nதமிழக அமைச்சர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி தயாராகிவிட்டதாம்.. இந்த நடவடிக்கைக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச்செயலாளராக துணை முதல்...\nதமிழக அமைச்சர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி தயாராகிவிட்டதாம்.. இந்த நடவடிக்கைக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச்செயலாளராக துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை நியமிக்கவும் டெல்லி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஅதிமுக மற்றும் தமிழக அரசு இரண்டுமே டெல்லியின் பிடியில் சிக்கியுள்ளன. லோக்சபா தேர்தல் தோல்வியை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி தரப்பு மீது கடும் அதிருப்தியில் இருக்கிறது டெல்லி.\nஅதிமுகவை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க எடப்பாடி தரப்பு முயற்சிப்பதை டெல்லி ரசிக்கவில்லை. இதனை டெல்லியில் சந்தித்த தமிழக அமைச்சர்களிடம் பாஜக மேலிடம் திட்டவட்டமாகவே தெரிவித்துவிட்டது.\nதமிழக அமைச்சர்களின் ஊழல்கள் பட்டியலையும் டெல்லி தற்போது கையில் எடுத்திருக்கிறதாம். விரைவில் 3 அமைச்சர்களுக்கு எதிராக டெல்லி அதிரடி நடவடிக்கை எடுக்கு உள்ளதாம்.\nஇந்த நடவடிக்கையானது முதல்வர் எடப்பாடி முகாமின் பலத்தை குறைப்பதற்கும், ஊழலுக்கு எதிராக தயவு தாட்சண்யம் பார்க்காமல் டெல்லி நடவடிக்கை எடுக்கிறது என்பதை வெளிப்படுத்தவுமாக பயன்படுத்த இருக்கிறதாம் பாஜக. அதேஜோரில் அதிமுகவில் ஒற்றைத் தலைமையை ஏற்படுத்தும் திட்டத்தையும் வைத்திருக்கிறதாம்.\nஅதிமுகவின் பொதுச்செயலராக ஓபிஎஸ்ஸை நியமித்துவிட்டு ஒற்றைத் தலைமை- வலிமையான தலைமை என்பதை முன்னிறுத்த விரும்புகிறது பாஜக. அப்படி செய்தால் சிதறிப் போன அதிமுக தொண்டர்கள் மீதும் அதிமுகவுக்கே திரும்புவார்கள் என்பது அக்கட்சியின் கணக்கு.\nஅதேநேரத்தில் ஆட்சியில் முதல்வராக எடப்பாடி நீடித்தாலும் அவருக்கும் எந்த நேரத்திலும் நெருக்கடி வரலாம் என்கிற ஒரு சூழ்நிலையையும் உருவாக்கி வைப்பது என திட்டமிட்டிருக்கிறதாம் பாஜக. இதனால்தான் அதிமுக அரசு மீது விமர்சனங்களை பாஜக காட்டமாக வைத்தாலும் அதிமுகவை காப்பாற்றுவதில் படுமுனைப்பாகவும் இருக்கிறது என சுட்டிக்காட்டப்படுகிறது.\nகாவி ஜெர்சி இருக்கட்டும்.. இந்தியா இன்று விளையாடும் போட்டிக்கு பின் இப்படி ஒரு விஷயம் இருக்கா\nஇந்திய அணி புதிய காவி ஜெர்சியோடு இன்று விளையாடும் போட்டிக்கு பின் முக்கியமான விஷயம் ஒன்றும் இருக்கிறது. வெறும் ஹோம் அவே ஜெர்சியாக மட்டும் இ...\nஇந்திய அணி புதிய காவி ஜெர்சியோடு இன்று விளையாடும் போட்டிக்கு பின் முக்கியமான விஷயம் ஒன்றும் இருக்கிறது. வெறும் ஹோம் அவே ஜெர்சியாக மட்டும் இந்தியா இதை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியே மிகவும் வித்தியாசமாக இருக்க போகிறது என்பது குறிப்பிட போகிறது.\nஇன்று உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இரண்டு அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் போட்டியில் வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து இருக்கிறது.\nஇன்று வென்றால்தான் இங்கிலாந்து அணியால் உலகக் கோப்பை செமி பைனலுக்கு செல்ல முடியும். அதே சமயம் இன்று நடக்கும் போட்டியில் வேறு ஒரு முக்கியமான விஷயமும் உள்ளது.\nஇன்று நடக்கும் போட்டியை இந்தியா இங்கிலாந்து அணிகள் குழந்தைகளின் நலனுக்காக விளையாடுகிறது. ஐசிசி மற்றும் யுனிசெப் இணைந்து இந்த போட்டியை குழந்தைகளின் நலனுக்காக அர்பணிக்கிறது. இதனால் இன்று நடக்கும் போட்டிக்கு #OneDay4Children என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் பல சுவாரசியமான சம்பவம் நடக்க உள்ளது.\nஇன்று நடக்கும் போட்டிக்கும் முன்பும், பின்பும் இருக்கும் பல பணிகளை பெரியவர்களுடன் சேர்ந்து குழந்தைகளும் செய்ய இருக்கிறார்கள். அதாவது இன்று குழந்தைகள் மைதானத்தில் வேலை செய்வார்கள். கமெண்ட்ரி செய்வார்கள். அதேபோல் வீரர்களை பேட்டி எடுப்பார்கள். கேமரா மேனுக்கு உதவுவார்கள். இப்படி ஒரு கிரிக்கெட் போட்டிக்கு பின் நடக்கும் பணிகளை எல்லாம் இவர்கள் இன்று செய்ய போகிறார்கள்.\nகிரிக்கெட்டில் ஆர்வம் ��ள்ள குழந்தைகள் எல்லாம் இதை இன்று செய்ய போகிறார்கள். இதற்கான வீடியோ ஒன்றை இப்போதே ஐசிசி வெளியிட்டு இருக்கிறது. இதனால்தான் இதற்கு #OneDay4Children என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க குழந்தைகளை வைத்து, அவர்களை மையப்படுத்தி இன்று போட்டி நடக்கிறது.\nஇந்த போட்டியில்தான் இந்திய அணி வீரர்கள் புதிய காவி உடையுடன் ஆட இருக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு. அதேபோல் இன்று நடக்கும் போட்டியில் வரும் வருமானத்தை பிசிசிஐ யுனிசெப் அமைப்பிற்கு அளிக்க உள்ளது. இங்கிலாந்து அணியும் தங்கள் வருமானத்தை யுனிசெப் அமைப்பிற்கு அளிக்க உள்ளது. இந்த பணம் குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்\nபுதிய கார் வாங்கும்போது இந்தியர்கள் அதிகம் கவனிக்கும் விஷயம் மைலேஜ். மைலேஜை வாரி வழங்கும் கார்களுக்குதான் இந்தியர்கள் முக்கியத்துவம் கொடுப்...\nபுதிய கார் வாங்கும்போது இந்தியர்கள் அதிகம் கவனிக்கும் விஷயம் மைலேஜ். மைலேஜை வாரி வழங்கும் கார்களுக்குதான் இந்தியர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்ற விஷயம் உலகிற்கே தெரிந்ததுதான். எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்றவாறு எரிபொருள் சிக்கனத்தில் தலைசிறந்து விளங்கும் கார்களை இங்கு விற்பனை செய்து வருகின்றன.\nஆனால் எரிபொருள் சிக்கனம் தொடர்பாக இந்தியர்களுக்கு போதிய விழிப்புணர்வு இருக்கிறதா என கேள்வி எழுப்பினால், பெரும்பாலானோருக்கு இல்லை என்பதுதான் உண்மை. எரிபொருள் சிக்கனம் தொடர்பான பல விஷயங்களை நம்மில் பலரும் தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம். அவற்றை சரியாக புரிந்து கொண்டு செயல்பட்டால், உங்கள் காரில் இருந்து சிறப்பான மைலேஜை பெறலாம்.\nஇந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்\nஇன்ஜினை ஐட்லிங்கில் விட்டால் மைலேஜ் பாதிக்குமா\nஇன்ஜினை நீண்ட நேரம் ஐட்லிங்கில் (Idling) விட்டாலும் மைலேஜ் பாதிக்காது என பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். அது உண்மை எனவும் நம்புகின்றனர். ஆனால் இது தவறு. இன்ஜின் ஐட்லிங்கில் இருந்தாலும் கூட எரிபொருளை எரித்து கொண்டேதான் இருக்கும். எனினும் கார் வேகமாக ஓடி கொண்டிருப்பதை காட்டிலும் இந்த சமயத்தில் எரிபொருள் நுகர்வு சற்று குறைவாக இருக்கும்.\nஇந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்\nஎனவே ஐட்லிங்கில் விடுவதை விட இன்ஜினை ஆஃப் செய்வதே சிறந்தது. இதன்மூலம் அதிக எரிபொருளை மிச்சம் பிடிக்கலாம். இருந்தபோதும் ஓரிடத்தில் நீங்கள் 15 வினாடிகளுக்கு உள்ளாக மட்டுமே காத்திருக்க வேண்டியதாகிறது என்றால், இன்ஜினை ஆஃப் செய்ய வேண்டியதில்லை. ஆனால் ஒரு இடத்தில் நீங்கள் 15-20 வினாடிகளுக்கும் மேலாக நிற்க வேண்டியுள்ளது என்றால், இன்ஜினை ஆஃப் செய்து விடுங்கள்.\nக்ரூஸ் கண்ட்ரோலுக்கும், மைலேஜிற்கும் தொடர்பு உள்ளதா\nக்ரூஸ் கண்ட்ரோல் என்பது கார்களில் வழங்கப்படும் ஒரு வசதி மட்டும்தான். அதற்கும் மைலேஜிற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என பலர் நினைக்கின்றனர். ஆனால் அது தவறு. உண்மையில் க்ரூஸ் கண்ட்ரோல் காரின் மைலேஜை அதிகரிக்கிறது. கார் ஒரே சீரான வேகத்தில் பயணம் செய்ய க்ரூஸ் கண்ட்ரோல் வசதி உதவி செய்கிறது.\nஇந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்\nக்ரூஸ் கண்ட்ரோல் வசதியை பயன்படுத்தினால் லாங் டிரிப்களை எளிதாக மேற்கொள்ள முடியும். க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை நீங்கள் பயன்படுத்தும்போது, தேவையில்லாத ஆக்ஸலரேஷன் மூலம் இன்ஜின் எரிபொருளை வீணாக்குவது முற்றிலுமாக தவிர்க்கப்படும். இதன் விளைவாக உங்கள் காரின் மைலேஜ் அதிகரிக்கும்.\nஇந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்\nஎடைக்கும், எரிபொருள் சிக்கனத்திற்கும் தொடர்பு உள்ளதா\nக்ரூஸ் கண்ட்ரோலுக்கும், மைலேஜிற்கும் தொடர்பு இல்லை என்பதை போல், எடைக்கும், மைலேஜிற்கும் தொடர்பு இல்லை எனவும் கூட சிலர் நம்புகின்றனர். ஆனால் இதுவும் தவறுதான். எடைக்கும், மைலேஜிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. காரில் எடை குறைவாக இருந்தால், இன்ஜினிற்கான வேலையும் குறைவாகதான் இருக்கும்.\nஅதாவது எடை குறைவாக இருக்கும் சமயத்தில், கார் 'மூவ்' ஆக இன்ஜின் குறைவான எரிபொருளை மட்டுமே நுகரும். இதன் மூலம் உங்கள் கார் நல்ல மைலேஜை வழங்கும். எனவே காரில் தேவையில்லாமல் எடையை திணிக்காதீர்கள். உங்கள் காரின் பூட்ட��ல் அதிக எடையுடைய பொருட்கள் தேவையில்லாமல் இருந்தால், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி விடுங்கள்.\nஇந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்\nஎந்த பெட்ரோல் பங்க்கில் வேண்டுமானாலும் எரிபொருள் நிரப்பலாமா\n''அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான எரிபொருள்தான் விற்பனை செய்யப்படுகிறது. எனவே எங்கே நிரப்புகிறோம் என்பதெல்லாம் ஒரு விஷயமே அல்ல'' என பலர் நினைக்கின்றனர். இந்தியாவில் பொதுவாக பலருக்கும் இருக்கும் ஒரு தவறான எண்ணம் இது. பெட்ரோல் பங்க்கின் நிறுவனம் ஒன்றாக இருந்தாலும் கூட, அவை வெவ்வேறு நபர்களால், வெவ்வேறு இடங்களில் நடத்தப்படுகின்றன.\nஇதில், ஒரு சில பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எரிபொருளில் கலப்படம் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இன்னும் ஒரு சில பெட்ரோல் பங்க்குகளில் டிஸ்ப்ளேவில் நீங்கள் பார்க்கும் அளவை விட உங்களுக்கு குறைவான எரிபொருள் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டிருக்கும். இதுபோன்று பெட்ரோல் பங்க்குகளில் பல்வேறு முறைகேடுகள் அரங்கேற்றப்படுகின்றன.\nஇந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்\nஎனவே உங்கள் காரின் மைலேஜ் குறைந்தால், அது நீங்கள் உங்கள் பெட்ரோல் பங்க்கை மாற்றியாக வேண்டிய நேரம் என்பதன் அறிகுறியாக கூட இருக்கலாம். இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க உங்களுக்கு சௌகரியமான அதே சமயம் தரமான மற்றும் சரியான அளவில் எரிபொருளை வினியோகம் செய்யும் பெட்ரோல் பங்க்கை கண்டறியுங்கள். அங்கு எரிபொருள் நிரப்புவதை கடைபிடிக்கலாம்.\nபிரேக்கிங்கிற்கும், மைலேஜிற்கும் தொடர்பு உள்ளதா\nபிரேக்கிங்கிற்கும், மைலேஜிற்கும் தொடர்பு இல்லை என பலர் நினைக்கின்றனர். ஆனால் இதுவும் தவறு. காரின் வேகத்தை குறைக்க வேண்டும் அல்லது காரை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே பிரேக் பிடிக்கப்படுகிறது. ஆனால் ஒரு சிலருக்கு தேவையில்லாமல் தொடர்ந்து பிரேக்குகளை பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது.\nஇந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்\nதேவையில்லாமல் பிரேக்குகளை பயன்படுத்தினால், பிரேக் பேடுகள் (Brake Pads) சேதம் அடையும் என்பதுடன், மைலேஜ் குறைந்து விடும் என்பதை நினைவில�� கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொரு முறை பிரேக் பிடிக்கும்போதும் காரின் வேகம் குறைகிறது. இதன்பின் மீண்டும் நீங்கள் ஆக்ஸலரேட்டரை மிதிக்கும்போது, மறுபடியும் வேகம் எடுக்க இன்ஜின் கடினமாக வேலை செய்ய வேண்டியதாகிறது.\nஇதன் காரணமாக மைலேஜ் குறையலாம். எனவே தேவைப்படும் நேரங்களில் மட்டும் பிரேக்குகளை பயன்படுத்துங்கள். முன்னதாக ஒரு சிலர் வாகனத்தின் மைலேஜ் தொடர்பாக தாங்கள் கேள்விப்பட்ட கட்டுக்கதைகளை மற்றவர்களுக்கும் உபதேசம் செய்கின்றனர். அவர்களும் அதனை ஆராயாமல் அப்படியே நம்புகின்றனர். இதுபோன்ற தகவல்களை எல்லாம் ஆராய்ந்து செயல்பட்டால், உங்கள் வாகனம் சிறப்பான வழங்குவது உறுதி.\nஉங்க வீட்டு ரோஜா செடியில் இப்படி கொத்து கொத்தா பூக...\n உங்களுக்கு வழுக்கை தலை வராம இருக்கணும்னா இ...\n3 தமிழக அமைச்சர்களுக்கு குறிவைத்த டெல்லி... விரைவி...\nகாவி ஜெர்சி இருக்கட்டும்.. இந்தியா இன்று விளையாடும...\nஇந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/health/", "date_download": "2019-08-18T21:56:41Z", "digest": "sha1:NTVTQ2V6KBOLVO4RBPYGC4IUSFNYOWUN", "length": 12458, "nlines": 181, "source_domain": "tamil.news18.com", "title": "healthNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nகையில் தோல் உரிவதற்கு இதுதான் காரணமா \nஇதை சரி செய்ய தீர்வு இதுதான்.\nசர்க்கரை நோய் வராமல் தடுப்பது எப்படி\nசர்க்கரை நோய் வரும் முன்பே தடுப்பது எப்படி என்பது குறித்து பதிலளிக்கிறார்.. மருத்துவர் அமுதா தாமோதரன்\nஉரிய வயதுக்கு முன்பே சிறுமிகள் பருவம் அடைவதை தடுப்பது எப்படி\nபெண்கள் ஏற்ற வயதுக்கு முன்பே ஹார்மோன் பிரச்னையால் பருவம் அடைவதை தடுப்பது எப்படி என்பது குறித்து, பதிலளிக்கிறார் மருத்துவர் அபிநயா...\nநெஞ்சு எரிச்சல் ஏன் வருகிறது\nநெஞ்செரிச்சலுக்கு காரணம் என்ன.. அதனை போக்குவதற்கான வழிகள் என்னவென்பது குறித்து இன்றை கேள்விகள் ஆயிரம் தொகுப்பில் பதிலளிக்கிறார் மருத்துவர் செந்தில்நாதன்\nமழைக்கால பிரச்னைகளிலிருந்து தப்ப இதைச் செய்தால் போதும்..\nமழைக்காலத்தில் ஏற்படும் சளி , இருமல் , உடல் நலக் குறைவு பிரச்னைகளை தவிர்க்க இவற்றை செய்தாலே போதும்.. எந்த பிரச்னையும் வராது..\nகேள்விகள் ஆயிரம்: வயிற்று உப்பசத்தை குறைப்பது எப்படி\nநீங்கள் சாப்பிடும் பழக்கத்தை மாற்றினால்தான் உடல் எடை குறையும்..\nஎல்லோருக்கும் மிதமான அளவில் உணவை உட்கொள்வதால் உடல் எடைக் குறையும் அல்லது ஏறாது என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது. அதற்கு முற்றிலும் மாறுபட்ட கோணத்தை முன் வைக்கிறது இந்த ஆய்வு.\nஆழ்ந்த தூக்கம் பெற சூடான நீரில் குளியுங்கள்\nஉறங்கச் செல்வதற்கு ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக வெதுவெதுப்பான நீரில் குளிப்பதால பத்தே நிமிடத்தில் தூக்கம் சொர்க்கத்தை அடையும்\nஎபோலா போன்ற 10 வகையான வைரஸ் தொற்றுகள் தாக்கும் ஆபத்து\nஉகண்டாவில் வாழும் 30,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்தும் கவுன்களால் தொற்றுநோய்\nஇந்த கிருமி ஒருவருக்கு தொற்றினால் வயிற்றுப் போக்கு , உடல் சரியின்மை, இதயத் துடிப்பு அதிகரித்தல்,குடல் அழற்சி , சிறுநீரகம் செயலிழத்தல் போன்ற பாதிப்புகள் வரும் என்றுக் கூறப்பட்டுள்ளது.\nஉடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்யும் கப்பிங் தெரபி\nபெண்கள் மற்றும் ஆண்கள் அதிகமாக பேசியல் கப்பிங் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் முகப்பருக்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு முகம் தெளிவாகவும் பளபளப்புத் தோற்றமும் கிடைக்கும்.\nதினமும் குளித்தலிலும் இருக்கிறது நெறிமுறைகள்\nகேள்விகள் ஆயிரம் நிகழ்ச்சியில் தினமும் குளிப்பது தொடர்பாக மருத்துவர் விளக்கம் அளிக்கிறார்...\nபரோட்டா சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னைகளா\nபரோட்டா சாப்பிட்டால் இவ்வளவு என்னென்ன பிரச்னைகள் வரும் என்பதை விளக்குகிறார் மருத்துவர் ஸ்ரீனிவாஸ்\nகுறட்டை சத்தத்தை நிறுத்த என்ன வழி\nஇன்றைய ஆயிரம் கேள்விகள் நிகழ்ச்சியில் குறட்டையை நிறுத்துவதற்கான வழி குறித்து காது மூக்கு தொண்டை நிபுணர் ராமகிருஷ்ணன் விளக்குகிறார்..\nகாதுகளில் பட்ஸ் பயன்படுத்துவது நல்லதா\nகாதுகளில் ‘பட்ஸ்’ பயன்படுத்துடுவதினால் என்ன பாதிப்பு ஏற்படும்\nசோசியல் மீடியாவில் உலக அளவில் இவர்தான் டாப்\nஆவின் பால் சில்லரை மற்றும் அட்டதாரர்களுக்கான விலை இதுதான்...\nபள்ளி மாணவியை கீழே தள்ளி தலையில் பைக் ஏற்றிக் கொலை\nமாமியாரைக் கன்னத்தில் அறைந்த மருமகனை கத்தியால் குத்திக் கொன்ற மாமனார் - வெளியான சிசிடிவி காட்சி\nதிருச்சி அருகே கிணற்றில் கவிழ்ந்த வாகனம் - திருவிழாவுக்குச் சென்று திரும்பிய 8 பேர் உயிரிழப்பு\nமந்திரவாதி கூ���ியதால் வீட்டில் 21 அடி குழிதோண்டிய போலீஸின் மனைவி - விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்\nவிபத்தில் சிக்கிய வாலிபரின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய அமைச்சர்...\nகேள்விக்கு சரியான பதிலளித்தால் என்னுடன் காபி குடிக்கலாம் - ரெஜினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/kerala-flood-congress-party-rahul-gandhi-write-letter-pm-narendra-modi", "date_download": "2019-08-18T22:31:20Z", "digest": "sha1:6XBSBJAW6FVCSYY3PC3YOODATDVNORWL", "length": 12378, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிரதமர் நரேந்திரமோடிக்கு ராகுல் காந்தி கடிதம்! | KERALA FLOOD CONGRESS PARTY RAHUL GANDHI WRITE LETTER FOR PM NARENDRA MODI | nakkheeran", "raw_content": "\nபிரதமர் நரேந்திரமோடிக்கு ராகுல் காந்தி கடிதம்\nநாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அசாம், பீகார், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு கோடி மக்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். அதேபோல் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 160- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nதென் மாநிலங்களிலும் விட்டு வைக்காத கனமழையால் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர். குறிப்பாக கேரள மாநிலத்தில் வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 50க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்தனர். மேலும் பல பேர் காணவில்லை.\nஇதுவரை கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. பலர் வீடுகளை இழந்துள்ளனர். 2.87 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். காணாமல் போன 58 பேரில் 50 பேர் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள். இந்த பகுதியில் 24 பேர் பலியாகி உள்ளனர். இது கேரளாவில் மிக அதிக எண்ணிக்கையாகும். கேரள மாநிலத்தில் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினருமான ராகுல் காந்தி மழையால் அதிக பாதிப்பை சந்தித்த வயநாடு பகுதியை ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கேரள மாநிலத்தில் நிலச்சர��வு ஏற்பட கூடிய இடங்களை அரசு முன் கூட்டியே கண்டறிந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருக்கலாம் எனவும், மேற்கு தொடர்ச்சி மலைகளில் சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் அதிகமாக இருப்பதால், காடுகளின் பரப்பளவு குறைந்துள்ளது. எனவே மக்கள் வாழ்வாதாரம், சுற்றுச்சுழல் உள்ளிட்டவை பாதுகாக்க, நீண்ட கால செயல் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நாடாளுமன்றம்\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தார்- பிரதமர் நரேந்திர மோடி\nதொலைபேசி மூலம் பிரதமர் மோடியுடன் பேசிய ராகுல் காந்தி...\nமுன்னாள் மத்தியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடம்\nசிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் தோனி...\nஅத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான்... இந்திய ராணுவ வீரர் பலி...\nபூடான் பிரதமரை சந்தித்த பிரதமர் மோடி...\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\n24X7 ‎செய்திகள் 12 hrs\n2 ஆயிரம் பனை விதைகள்.. ஆயிரம் பலமரக்கன்றுகள்.. கிராமத்தை வளமாக்க களமிறங்கிய இளைஞர்கள்...\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபால் விலை உயர்வுக்கு முதல்வர் விளக்கம்...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nசூடாக போண்டா தரவில்லை... போலீஸிடம் புகாரளித்த வாடிக்கையாளர்...\n24X7 ‎செய்திகள் 9 hrs\nகாஷ்மீர் மக்களின் கொந்தளிப்பு- பிபிசி அம்பலப்படுத்தியது\nஅன்று கமல் சொன்னது... இன்று அம்பானி செய்கிறார்...\nடி.ஆர்.பாலுக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடி பதில்\nஎல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால்...அமைச்சரிடம் கோபப்பட்ட எடப்பாடி\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஎடப்பாடி பழனிசாமிக்கு பீதியை கிளப்பிய முன்னாள் அமைச்சர்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\n\"என்னோட தோல்விக்கு நான் அப்படி கூறவில்லை\" - ஏ.சி.சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%83%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-234/", "date_download": "2019-08-18T21:05:32Z", "digest": "sha1:FQFFMSWWN5OIMC7QCGRBWY6SWMAFU3LK", "length": 10918, "nlines": 301, "source_domain": "www.tntj.net", "title": "கரும் பலகை தஃவா – திண்டல் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணய���் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeகேடகிரிதேவையில்லைகரும் பலகை தஃவா – திண்டல்\nகரும் பலகை தஃவா – திண்டல்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 18/03/2017 அன்று கரும் பலகை தஃவா நடைபெற்றது.\nரூம் தஃவா – துபாய் மண்டலம்\nதஃப்சீர் வகுப்பு – துபாய் மண்டலம்\nகரும் பலகை தஃவா – திண்டல்\nதஃப்சீர் வகுப்பு – திண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/puppy-earns-12-lakhs-via-instagram-can-you-believe/", "date_download": "2019-08-18T21:04:44Z", "digest": "sha1:XRMKPUUF3HNDY2WJSUGCQIB4WQTFLT66", "length": 12300, "nlines": 181, "source_domain": "dinasuvadu.com", "title": "எம்மாடியோவ்! இன்ஸ்டாகிராம் மூலம் 12 லட்சம் சம்பாதிக்கும் நாய்க்குட்டி! உங்களால் நம்ப முடிகிறதா? | Dinasuvadu Tamil", "raw_content": "\nஅருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nசட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது\nநிலக்கரி நிறுவனத்தில் “வேலை வாய்ப்பு “\nபாகிஸ்தான் அரசு இதை செய்தால் மட்டும் தான் பேச்சுவார்த்தை-பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nINDvsWI: மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தம்\nINDvsWI: பயிற்சி போட்டியில் சதம் விளாசிய புஜாரா \n பிளே ஸ்டோரில் அதிரடி காட்டும் கூகுள்\nஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டின் ஓட்டை பிரித்து 48 சவரன் நகை கொள்ளை\nஅருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nசட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது\nநிலக்கரி நிறுவனத்தில் “வேலை வாய்ப்பு “\nபாகிஸ்தான் அரசு இதை செய்தால் மட்டும் தான் பேச்சுவார்த்தை-பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nINDvsWI: மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தம்\nINDvsWI: பயிற்சி போட்டியில் சதம் விளாசிய புஜாரா \n பிளே ஸ்டோரில் அதிரடி காட்டும் கூகுள்\nஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டின் ஓட்டை பிரித்து 48 சவரன் நகை கொள்ளை\n இன்ஸ்டாகிராம் மூலம் 12 லட்சம் சம்பாதிக்கும் நாய்க்குட்டி\nஇன்றைய நாகரீகமான உலகில் மக்களை அதிகமாக அடிமையாக்கி உள்ள ஒரு விடயம் என்னவென்றால் அது சமூக வலைத்தளங்கள் தான். இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது அதிகமான நேரத்தை சமூக வலைத்தளங்களான இன்ஸ்ட்டாகிராம், பேஸ்புக், வாட்சப், ட்வீட்டர் போன்றறில் தங்களது நேரத்தை செலவழிக்கின்றனர்.\nஇந்த சமூகவலைத்தளங்களை தங்களது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக பயன்படுத்துபவர்களுக்கு உண்டு. ஆனால், அவ்வாறு பயன்படுத்துபவர்கள் ஒரு மனிதனாக தான் இருப்பார்கள். தற்போது, இன்ஸ்ட்டாகிராம் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஒரு நாய்குட்டியை பற்றி பார்ப்போம்.\nஜிஃப்பாம் என்னும் குட்டி பொமரேனியன் நாய், இன்ஸ்டாகிராம் மூலம் தனது கலக்கலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு 12 லட்சம் சம்பாதிக்கிறது. அழகான முகத்தைக் கொண்ட, இந்த குட்டி நாய் தனது குறும்புத்தன வீடியோக்களால் மக்களை தன் வசம் கட்டி போட்டுள்ளது.\nஇது தன்னுடைய குறும்புத்தன வீடியோக்களால், இன்ஸ்டாகிராமில் மட்டும் 9.2 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த சமூகவலைத்தளங்களையும் சேர்த்து கணக்கிட்டால், இந்த குட்டி நாய் 30 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டுள்ளது.\nஇந்த நாய்குட்டி இன்ஸ்டாகிராமில் அறிமுகமாவதற்கு முன்பதாகவே, இரு கால்களால் வேகமாக நடக்கும் நாய் என கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது. மேலும், இது இன்ஸ்டாவில் அதிக ஃபாலோவர்களை கொண்ட நாய் என்ற கவுரவத்தையும் பெற்றுள்ளது.\nஇந்த நாய்குட்டி, ஹாலிவுட் படங்கள், ஆல்பம் பாடல்கள் போன்ற வீடியோக்களில் இடம்பெற்று சினிமா பிரபலமாகவும் வலம் வருகிறது.\nஇந்திய விடுதலை நாள் என்றால் என்ன\nஇரு கருவில் பிறந்து ஓருயிராக வாழும் நண்பர்களின் தினம் நாளை\nசதுரகிரி கோவில் கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறி 4 பேர் பலி\nஇவர்கள் தான் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க போகிறார்களாம்\nஉன்னாவ் பாலியல் வழக்குகள் அனைத்தும் டெல்லிக்கு மாற்றம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://safrasvfm.blogspot.com/2009/06/dream-girl.html", "date_download": "2019-08-18T21:47:11Z", "digest": "sha1:CI2M7P4XUHRZ23QJUTNOTOLG46DEJS5Q", "length": 9134, "nlines": 87, "source_domain": "safrasvfm.blogspot.com", "title": "சப்ராஸ் அபூ பக்கர்: Dream Girl", "raw_content": "\nபுதன், 3 ஜூன், 2009\nதலைப்பை பார்த்ததும் யாருடைய Dream Girl என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஏன்னா அது சத்தியமா என்னோடது இல்ல. இலங்கையில் பிரபல்யம் பெற்று வரும் ஒரு இசை அல்பத்தினுடைய பெயர்.\nDJ ராஜ் (பொதுவாக எல்லோருமே இவர DJ ன்னு தான் சொல்லுவாங்க.), பரணி, சந்ரு, மற்றும் பிரஷாந்தி ஆகியோர்களினது இசைப் பயணத்��ில் உருவான இசை ஆல்பம் தான் Dream Girl. செவிக்கு இதமான பாடல். நெஞ்சமே.... என் கனவு தேவதை நினைவில் நிற்கிறாள்.........னு(கொஞ்சம் தெளிவா கேட்டுப் பாருங்க. எனக்கு கேட்டது அப்படி தான் . அட, நான் உண்மைய தான் சொல்றேங்க........ ) சொல்லி ஆரம்பமாகும் பாடல் . நம்மவர்களிலும் இவ்வளவு திறமை இருக்கிறதா என்று ஒரு கணம் வாய் பிளந்து இருக்க வேண்டி இருக்கிறது. (பிளந்த வாயை இப்பொழுது தான் மூடினேன். ஏன்னா ..... பாடல் 7 முறைக்கு மேல ஒலித்து ஓய்ந்து விட்டது. ஹி........ ஹி..........),\nபாடலைக் கேட்ட பின் சொல்ல முடிந்ததெல்லாம்...........\nஅருமையான பாடல், அர்த்தமுள்ள வரிகள், இன்னும் குறிப்பா ஆரம்பத்துலையே வாரணம் ஆயிரம் சூரியாவ ஏதோ புகழ்ந்து ஆரம்பிப்பது சூரியா ரசிகர்களுக்கு இன்னும் இப்பாடலில் ஈர்ப்பைக் கொடுக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்குது. வாழ்த்துக்கள் கலைஞர்களே....... (ரொம்ப அருமையா இருந்திச்சு, இன்னும் நிறைய படைங்க, இசையில் ஒரு புரட்சியை இலங்கையிலும் ஏற்படுத்துங்க....)\nவலையுலக நண்பர்களே..... நீங்களும் ஒருமுறை கேட்டு தான் பாருங்களேன் அந்த பாடலை. (கேட்டால் மட்டும் போதாது, கருத்தையும் சொல்லிட்டு போங்க.....ஏன்னா உங்க கருத்த அவங்களுக்கு மேலும் ஆர்வத்த கொடுக்கலாம் இல்லையா \nபாடலை கேட்க கீழுள்ள Dream Girl ல் சொடுக்குங்கள். (அதெல்லாம் சொல்லவா வேண்டும் என்ன\nஇடுகையிட்டது சப்ராஸ் அபூ பக்கர் நேரம் பிற்பகல் 5:49\n4 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 11:45\nஎன்ன கொடும சார் சொன்னது…\n4 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 11:47\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\nஒருமுறை Page ஐ Refresh பண்ணுக. ஒகேயாகி விடும். எனக்கும் அந்த பிரச்சினை வந்தது. மீண்டும் முயற்சி பண்ணுக நண்பரே........\n4 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 2:22\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\n////என்ன கொடும சார் சொன்னது…\nஉண்மையிலே கொடும பண்றீங்க நண்பா........\n////இனி இந்த BBC RADIOஐ என்ன செய்வது என்று யோசித்த போதுதான்......////\nவாங்கிய ரேடியோ வ இப்படியெல்லாம் விற்பன பண்றீங்களா எப்படி உங்களால மட்டும் இப்படி\nஅருமையாக இருந்தது BBC கொடுத்து செய்திகள் பற்றிய உங்கள் செய்தி.\n4 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 2:29\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுருநாகல மாவட்டம், கால்லே கம, கெகுன கொல்ல, Sri Lanka\nஒரு அறிவிப்பாளனாய் உருவாக வேண்டும் என கனாக் கண்டு வாழ்ந்தவன். உயர் தரம் படிக்கும் போதே ���ுஸ்லீம் சேவையின் கவிதைக் களம் நிகழ்ச்சியில் குரல் கொடுத்ததோடு பிற்காலத்தில் தாளம் வானொலியிலும் , வசந்தம் வானொலியிலும் அறிவிப்பாளராய் கடமையாற்றியவன். இப்போ வெளிநாட்டில் இருக்கிறேன். மீண்டும் அறிவிப்பாளனாய் சந்திக்கும் வரையில் சில பதிவுகளோடு அடிக்கடி சந்திப்பேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்தனை பேர்னு முடிவு பண்றாங்க\nபுகழின் உச்சத்தில் இசைப் புயல்\nஇசையில் ஒரு கலவை.... கடந்தது 66 வது வயதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5926:2009-06-29-10-31-12&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2019-08-18T21:17:29Z", "digest": "sha1:OLIJI2NFR3GEL6PSZNCBU5XZ4FSEHTTE", "length": 40178, "nlines": 112, "source_domain": "tamilcircle.net", "title": "திடீர்ப் புலிப் பாசத்தின் பின்னணியில் எதுவிருக்கிறது? - அமரந்தாவின் கடிதம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் திடீர்ப் புலிப் பாசத்தின் பின்னணியில் எதுவிருக்கிறது\nதிடீர்ப் புலிப் பாசத்தின் பின்னணியில் எதுவிருக்கிறது\nஇலங்கை அரசிற்கு ஆதரவாக அய். நாவின் மனித உரிமைகள் அவையில் கியூபா, நிக்கரகுவா, பொலிவியா போன்ற நாடுகள் கையெழுத்திட்டதைக் கடுமையாகச் சாடி லத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகத்தைச் சேர்ந்தவரும் எழுத்தாளருமான அமரந்தா ஒரு கண்டனக் கடிதத்தை கியூபா தூதரகத்திற்கும் பல்வேறு லத்தீன் அமெரிக்கத் தலைவர்களிற்கும் அனுப்பிவைத்துள்ளார். அந்தக் கடிதம் நாகார்ஜுனனின் வலைப்பதிவிலும் ‘கீற்று’ இணையத்திலும் வெளியாகியிருக்கிறது.\nநமது கனவு நாடுகளான இந்த நாடுகள் இலங்கை அரசின் இனப்படுகொலையைக் கண்டிக்காமல் இலங்கை அரசிற்குத் துணைநின்றது மிகவும் வருத்தத்திற்குரியது. குறிப்பாக நிக்கிரகுவா சண்டினிஸ்டுகள் எண்பதுகளில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு (EPRLF) நேரடியாக உதவியதும் மறைந்த உமாகாந்தன், புலிகளால் கொல்லப்பட்ட ஜோர்ஜ் போன்ற தோழர்கள் நிக்கிரகுவாவிற்கே சென்று பயிற்சி பெற்றதும் ஞாபகத்திற்கு வருகிறது. அதே நாடு இப்போது இலங்கை அரசுக்கு ஆதரவாக நிற்கும் துயரை என்னவென்பது.\nஇனப்படுகொலை எனச் சொன்னேன். இலங்கை அரசு செய்வது இனப்படுகொலையா இல்லையா என மயிர்பிளக்கும் விவாதங்கள் நமது அறிவுஜீவிகள் மத்தியில் நடைபெறுவதை அறி���ோம். அய்.நா. அவையின் சட்டவிதிகள் அது இதுவென்று இருதரப்பினருமே ஆதாரங்களைச் சமர்ப்பிக்கிறார்கள். இனப்படுகொலை கிளிநொச்சியிலோ முள்ளிவாய்க்காலிலோ தொடங்கியதாக நான் சொல்லத் தயாரில்லை.\nஎண்பதுகளின் தொடக்கதிலிருந்தே அங்குமிங்குமாக அப்பாவித் தமிழர்களும் இஸ்லாமியர்களும் படையினரால் கொல்லப்பட்டார்கள். 1986ல் முதலாவது தமிழ்க் கிராமத்தின்மீது இலங்கை அரசின் குண்டுவீச்சு விமானங்கள் குண்டுகளை வீசியதிலிருந்து இலங்கை அரசு இனப்படுகொலையை சந்தேகத்திற்கோ விவாதத்திற்கோ இடமின்றி தனது நிகழ்ச்சி நிரலாக்கிக்கொண்டதாக நான் கருதுகிறேன். அப்பாவி மக்களென திட்டவட்டமாகத் தெரிந்த பின்பும் தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கூட்டுப்படுகொலை செய்யப்பட்டது இனப்படுகொலையில்லாமல் வேறேன்ன\nகுமுதினிப் படகு காலத்திலிருந்து இரண்டு மாதங்களிற்கு முன்பு புதுமாத்தளனிலும் பொக்கணையிலும் மருத்தவமனை மீதும் நிவாரணப் பொருட்களைப் பெற நின்றிருந்த மக்கள் மீதும் குண்டுவீசியது வரை இலங்கையரசு திட்மிட்ட இனப்படுகொலையை நடத்தியிருக்கிறது. கொலைச் செயல்கள் மட்டுமல்லாமல் விசாரணையற்று சிறையில் வைத்திருத்தல், கடத்தல்கள், வாழிடங்களிலிருந்து துரத்தியடித்தல், முகாம்களில் சிறைவைத்திருத்தல், ஒரு இனத்திற்கான பிரத்தியோகமான பொலிஸ் விதிகள் போன்றவையும் இனப்படுகொலையின் கூறுகள் அல்லது தயாரிப்புகள் என்றே நான் கருதுகிறேன்.\nஆக அமரந்தாவின் கண்டனக் கடிதத்தில் நாம் முரண்பட எதுவுமேயிருந்திருக்காது, விடுதலைப் புலிகள் குறித்த மிகத் தவறான மதிப்பீடுகள் அந்தக் கடிதத்தில் வலிந்து சொருகப்படாமல் இருந்திருந்தால்.\nகுறிப்பாக புலிகள் இயக்கத்தையும் இலத்தீன் அமெரிக்க இடதுசாரி விடுதலை இயக்கங்களையும் ஒப்பிட்டு அவர் தனது கடிதத்தில் எழுதுவது சரியாகாது. இது நரேந்திர மோடியை தாடி வைத்திருக்கும் ஒரே காரணத்திற்காக சே குவேராவுடன் ஒப்பிட்டுப் பேசுவதைப் போன்ற விஷமம்.\nமார்க்ஸியத்திலும் உலக விடுதலை இயக்கங்கள் குறித்தும் விரிவான படிப்பும் ஈடுபாடும் கொண்ட அமரந்தா ஒரு மார்க்ஸிய விரோத இயக்கத்திற்கும் அப்பட்டமான ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர்களிற்கும் வக்காலத்து வாங்குவதும் அவர்களை இலத்தீன் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு ��ிடுதலை இயக்கங்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதும் வெட்கத்திற்குரியது.\nநாம் கடந்த காலத்தில் மிகுந்த நம்பிக்கையும் பெருமதிப்பும் வைத்திருந்த தமிழகத்துச் சிந்தனையாளர்களில் பலரை விடுதலைப் புலிகள் குறித்து அவர்கள் அண்மைக் காலங்களில் வைக்கும் கருத்துகள் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியிருப்பதாகவே நான் கருதுகிறேன். இவர்கள் கற்ற மார்க்ஸியமும் அமைப்பியல்வாதமும் நவீன சிந்தனை முறைமைகளும் வெறும் வெளிவேடம் மட்டும்தானா என்று நாம் சந்தேகப்படுவதற்கான எல்லா நியாயங்களையும் அவர்களே உருவாக்கி வைத்தார்கள். பேராசிரியர் தமிழவன், பா. செயப்பிரகாசம் போன்றவர்களின் நீண்ட வரிசையில் அமரந்தாவும் வந்து சேர்ந்திருக்கிறார். அவர் எழுதுகிறார்:\n“தமிழீழ விடுதலைப்புலிகளை மிகச்சுலபமாக பயங்கரவாதிகள் என்று எவ்வாறு முடிவு செய்ய முடிந்தது ஒரு பயங்கரவாத அமைப்பினால் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சொல்லாணா இழப்புகளைத் தாங்கி இடையறாது போராட இயலுமா ஒரு பயங்கரவாத அமைப்பினால் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சொல்லாணா இழப்புகளைத் தாங்கி இடையறாது போராட இயலுமா தங்கள் நியாயமான வாழ்வுரிமைக்காக இலங்கை அரசுடன் நேர்மையான வழியில் தீர்வுகாண பல்லாண்டுகளாக முயன்று தோற்றுப்போனது விடுதலைப்புலிகள் இயக்கம். இறுதியாக வேறு வழியின்றி கெரில்லாப்போர் முறையைத் தேர்ந்தெடுத்த விடுதலைப்புலிகள், சமீப காலம் வரை இலங்கை இராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்ததை உலகறியும்.”\nவிடுதலைப் புலிகள் இயக்கம் பல்லாண்டுகள் இலங்கை அரசுடன் நேர்மையான வழியில் போராடி வேறுவழியல்லாமல் கெரில்லா போராட்டத்தைத் தேர்ந்தெடுத்தது என்ற அமரந்தாவின் கூற்றை நாம் எவ்வாறு எதிர்கொள்வது நோம் சோம்ஸ்கிக்குத் தெரிந்தளவிற்குக் கூட அமரந்தாவிற்கு ஈழப் போரட்ட வரலாறு குறித்துத் தெரியாது என்றொரு பகடியோடு இதைக் கடந்துவிடலாமா நோம் சோம்ஸ்கிக்குத் தெரிந்தளவிற்குக் கூட அமரந்தாவிற்கு ஈழப் போரட்ட வரலாறு குறித்துத் தெரியாது என்றொரு பகடியோடு இதைக் கடந்துவிடலாமா அல்லது மொழிபெயர்ப்பில் ஏதாவது தவறிருக்குமா அல்லது மொழிபெயர்ப்பில் ஏதாவது தவறிருக்குமா அமரந்தா அப்படிச் சொல்லாதவரை இப்போது வெளியாகியிருக்கும் கடிதத்தின் அடிப்படையில்தான் பேச வேண்டியிருக்கும்.\nஎந்தவித அரசியல் கோட்பாடு அடிப்படையிலுமில்லாமல் அரசியல் முரண்களைக் கொலைகளால் தீர்ப்பதில் நம்பிக்கை வைத்தே தொடங்கப்பட்ட ஒரு இயக்கத்திற்கு, இதிகாசப் பிரதிகளில் காணக்கிடைப்பதுபோல கருவிலேயே கருவியுடன் பிறந்த ஒரு இயக்கத்திற்கு, தொடக்கம் முதலே முரட்டுத்தனமான சர்வாதிகாரியின் இரும்புப் பிடிக்குள்ளிருந்த ஒரு இயக்கத்திற்கு “நேர்மையான வழியில் தீர்வுகாண முயன்ற” இல்லாத ஒரு பக்கத்தை கட்டமைத்து ஏன் அதை கியூபாவரை அமரந்தா கொண்டு செல்லவேண்டும். வரலாற்றுத் தெளிவீனமா அல்லது வரலாறு திட்டமிட்டுத் திரிக்கப்பட்டுள்ளதா அல்லது வரலாறு திட்டமிட்டுத் திரிக்கப்பட்டுள்ளதா இந்த வரலாற்றை திரிக்கக்கூட முடியாதே. அது பூசணிக்காயை சோற்றில் புதைக்கும் முட்டாள்தனமல்லவா இந்த வரலாற்றை திரிக்கக்கூட முடியாதே. அது பூசணிக்காயை சோற்றில் புதைக்கும் முட்டாள்தனமல்லவா இதைப் பொறுப்பின்மை என்றுதான் சொல்லமுடியும் என நினைக்கிறேன்.\nவிடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கமல்ல என்பதற்கு அமரந்தா தரும் ஒரே சான்று “ஒரு பயங்கரவாத அமைப்பினால் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சொல்லாணா இழப்புகளைத் தாங்கி இடையறாது போராட இயலுமா\nஒரு இயக்கம் 25 வருடங்கள் நின்று பிடிப்பதுதான் ஒரு இயக்கத்தை அரசியல்ரீதியாக மதிப்பிடுவதற்கான அடிப்படையா இதுவொன்றுதான் அளவுகோல் என்றால் அல் - கொய்தா, என்.ஆர்.ஏ, இன்னும்பல ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க யுத்தபிரபுக்களின் இராணுவ அமைப்புகளும் கூடத்தான் பலவருடங்களாக நின்று பிடிக்கின்றன. ஆகவே அவைகளும் விடுதலை இயக்கங்களே என்கிறாரா அமரந்தா இதுவொன்றுதான் அளவுகோல் என்றால் அல் - கொய்தா, என்.ஆர்.ஏ, இன்னும்பல ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க யுத்தபிரபுக்களின் இராணுவ அமைப்புகளும் கூடத்தான் பலவருடங்களாக நின்று பிடிக்கின்றன. ஆகவே அவைகளும் விடுதலை இயக்கங்களே என்கிறாரா அமரந்தா அதுவென்ன இருபத்து அய்ந்து வருடக் கணக்கு அதுவென்ன இருபத்து அய்ந்து வருடக் கணக்கு ஆர்.எஸ்.எஸ் எத்தனை வருடங்களாக நின்றுபிடிக்கிறது என்பதை அறியமாட்டாரா அமரந்தா. ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு இந்திய அரசின் ஆதரவு இருக்கிறது என்ற சாக்குப் போக்குகள் தேவையற்றவை. புலிகள் இயக்கத்திற்குக் கூடத்தான் அதன் ஒரு காலகட்டம் வரைக்கும் இந்திய அரசினது��் மேற்கு அய்ரோப்பிய அரசுகளினதும் ஆதரவுகள் கிடைத்தன. இந்திய அமைதிப் படையினருடன் புலிகள் சண்டையிட்டபோது இலங்கை அரசாங்கமே புலிகளிற்கு ஆயுதமும் நிதியும வழங்கியதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்\n“விடுதலைப்புலிகள், சமீப காலம் வரை இலங்கை இராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்ததை உலகறியும்.” என்ற அமரந்தாவின் கூற்றை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. நாவல்களிலும் திரைப்படங்களிலும் மட்டுமே யுத்தத்தையும் ரத்தத்தையும் அறிந்தவர்களின் இத்தகைய சாகசத்தின் மீதான விருப்புகளையும் வீர முழக்கங்களையும் அனுதாபத்துடன் அணுகுவோம். எந்தப் பக்கத்தில் விழுந்தாலும் அது சாவுதானே என்று மனம் பதறுவதற்கும் யுத்த எதிர்ப்புக் குரலை ஒலிப்பதற்கும் ஒரு அரசியல் முதிர்ச்சியும் சகமனிதர்கள் மீதான சகிப்புத்தன்மையும் தேவையாயிருக்கிறது.\nஇன்னொரு புறத்தில் ஈழத்தவர்களின் இணையத்தளங்களில் பிரபலமாக உலவும் “உள்ள வரவிட்டு அடிக்கிறது” போன்ற உள்குத்துகளையும் அவர் அறிந்திருக்க நியாயமில்லை. ஆகவே அமரந்தாவிற்கு ஒன்று சொல்லலாம்: புலிகள் இலங்கை இராணுவத்திற்குச் சிம்மசொப்பனமாய் இருந்தார்களோ இல்லையோ இஸ்லாமிய மக்களுக்கும் அப்பாவிச் சிங்கள மக்களுக்கும் ஈழத்தில் மட்டுமல்லமால் புகலிட தேசங்களிலும் மாற்றுக்கருத்து, சனநாயம் குறித்துப் பேசியவர்களுக்கும் இடதுசாரிகளுக்கும் மொழிற்சங்கத் தலைவர்களிற்கும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வீட்டில் பிள்ளைகளை வைத்திருந்த தாய்மாருக்கும் சிம்மசொப்பனமாயிருந்தார்கள்.\nஇதை அமரந்தா இலங்கைவாழ் எந்த இஸ்லாமியரிடமும் இடதுசாரியிடமும் இன்று தடுப்புமுகாம்களில் சிக்கித் தவிக்கும் மக்களிடமும் அமரந்தாவின் நண்பர்களான எந்த ஈழத்துச் சிறுபத்திரிகை இயக்கம் சார்ந்தவர்களிடமும் கேட்டுத் தெளிவு பெற்றுக்கொள்ளலாம்.\nஆனால் தமிழகத்துச் சிந்தனையாளர்களில் பலர் இப்போது ஒன்று சொல்கிறார்கள். சென்ற வெள்ளிக்கிழமை சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்கில் தோழர் தாமரை மகேந்திரனும் அதைச் சொன்னாராம். இன்றைய நிலையில் பழைய கதைகளைப் பேசி என்ன பிரயோசனம் எனக் கேட்டாராம். புலிகளை விமர்சிப்பதற்கு இது நேரமல்லை என்றவர்கள் மே பதினேழிற்குப் பிறகு ‘எனக்கு மனநிலை பிளந்துவிட்டது’, ‘என்னை அழ��ிடுங்கள்’ என்றெல்லாம் சொல்லியவாறு தாங்கள் இவ்வளவு நாளும் பேசிய அடாவடிகளுக்குப் பொறுப்பேற்காமல் நைசாக நழுவியும் விடுகிறார்கள்.\nசரி தோழர்களே பழையகதை வேண்டாம். விட்டுவிடுவோம். மற்றைய இயக்கங்களைப் புலிகள் அழித்ததை விட்டுவிடுவோம். அனுராதபுரத்தில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த சிறார்களைப் புலிகள் கத்தியால் துண்டுபோட்டதையும் மறந்துவிடுவோம். நீங்கள் உங்கள் சக எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஈழத்திலும் புகலிடத்திலும் புலிகளால் வதைக்கப்பட்டதையும் கொல்லப்பட்டதையும் மறந்துவிடச் சொல்கிறீர்கள், சரி மறந்துவிடுகிறோம். இஸ்லாமியர்களைத் துரத்தியதும் பள்ளிவாசல்களில் தொழுகையிலிருந்தவர்களைப் படுகொலை செய்ததும் கருணாதான், அதற்கும் புலிகளுக்கும் சம்மந்தமில்லை என்கிறீர்களா, சரி தலைவிதியே என்று சகித்துக்கொள்கிறோம். அதற்குப் பிறகும் பத்து வருடங்கள் புலிகள் இயக்கத்தின் உச்சப் பொறுப்பில் கருணா எப்படியிருந்தார் என்ற கேள்வியையும் கேட்காமலேயே விட்டு விடுகிறோம். விஜயானந்தன், அண்ணாமலை போன்ற தொழிற்சங்கவாதிகளைப் புலிகள் கொன்றதைப் பற்றியும் நாங்கள் பேசாமல் விடுகிறோம். புலிகள் வலதுசாரிகள், கலாச்சார அடிப்படைவாதிகள், சாதியொழிப்பில் அக்கறையற்றவர்கள், இந்துத்துவவாதிகள், மார்க்ஸிய விரோதிகள் போன்ற அரசியல் விமர்சனங்களை நாம் வைத்தால் அதைப் பேசுவதற்கு இது தருணமல்லவே என்றீர்கள். சரி பேசவேண்டாம். உங்கள் குழந்தைகள் அமெரிக்காவில் படிக்க வன்னிக் குழந்தைகள் புலிகளால் கட்டாயமாகப் பிடித்துச் செல்லப்பட்டுக் களங்களில் பலிகொடுக்கப்ப்பட்டதையும் பேசவேண்டாமா சரி வேண்டாம். மனிதப் பலவீனங்களைப் புரிநதுகொள்கிறோம்.\nஆனால் ஒன்றேயொன்று குறித்து நீங்கள் பேசியே ஆகவேண்டும் தோழர்களே. இதுவொன்றும் பழைய கதை அல்ல. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் யுத்தம் உக்கிரமடைந்து புலிகள் கிளிநொச்சியை இழந்த பின்பு அவர்கள் முல்லைதீவிற்குப் பின்வாங்கி இரண்டு இலட்சம் மக்களைப் பணயக்கைதிகளாய் மனிதக் கேடயங்களாய் வைத்திருந்ததிற்குப் பிறகும், புலிகளிடமிருந்து தப்பிவந்த தமிழ்மக்களைப் புலிகள் சுட்டுக்கொன்றதற்குப் பிறகுமா நீங்கள் புலிகளை விடுதலைப் போராளிகள் என்கிறீர்கள்\nஇதுவொன்றும் பழைய கதையில்லை. புதிய கதைதான். நந்திக் கடலில் இன்னும் இரத்தம் காயவில்லை. பதில் சொல்லுங்கள் தோழர்களே\nஎழுத்தாளர் தமிழ்நதி போன்ற பொய்க்குப் பிறந்தவர்கள் ‘அப்படிப் புலிகள் பிடித்து வைத்திருப்பதாகச் சொல்வது பொய்’ என்று தமிழக ஊடகங்களில் பரப்பிய அப்பட்டமான பொய்யை நீங்களும் நம்புகிறீர்களா பணயமாகப் பிடித்து வைத்திருப்பவர்களை விடுதலை செய்யுமாறு புலிகளிடம் வலியுறுத்திச் சொல்ல வேண்டிய நேரத்தில் “விரும்பியே மக்கள் புலிகளுடனிருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு, இன்று “என்னை அழவிடுங்கள்” என்று மாய்மாலம் போடும் தமிழ்நதி வகையறாக்களின் முதலைக் கண்ணீரை நீங்கள் புரிந்தகொள்ளவே போவதில்லையா பணயமாகப் பிடித்து வைத்திருப்பவர்களை விடுதலை செய்யுமாறு புலிகளிடம் வலியுறுத்திச் சொல்ல வேண்டிய நேரத்தில் “விரும்பியே மக்கள் புலிகளுடனிருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு, இன்று “என்னை அழவிடுங்கள்” என்று மாய்மாலம் போடும் தமிழ்நதி வகையறாக்களின் முதலைக் கண்ணீரை நீங்கள் புரிந்தகொள்ளவே போவதில்லையா மக்களை இலங்கை இராணுவம்தான் கொன்றது. ஆனால் மக்களை தப்பிச் செல்லவிடாமல் இராணுவத்தின் கொலை இலக்குகளாக நிறுத்தி வைத்திருந்த புலிகளிற்கு இந்த மனிதப் பேரழிவில் பங்கில்லையா மக்களை இலங்கை இராணுவம்தான் கொன்றது. ஆனால் மக்களை தப்பிச் செல்லவிடாமல் இராணுவத்தின் கொலை இலக்குகளாக நிறுத்தி வைத்திருந்த புலிகளிற்கு இந்த மனிதப் பேரழிவில் பங்கில்லையா இந்தப் பாதகத்தை எதிர்த்துக் கேள்வி கேட்காமல் கடைசிவரை புலிகளை நியாயப்படுத்திக்கொண்டிருந்துவிட்டு இன்று தனது வலைப்பதிவில் வால்ப்பாறையின் வனப்பை ரசித்து எழுதுவதும் அடுத்த நிமிடம் அழுவதும் அடுத்த நிமிடம் அருவியின் எழிலை வியப்பதும் அதற்கடுத்த நிமிடமே அய்யோ நான் அழுகிறேனே என்றும் ‘அந்நியன்’ பட அம்பி மாதிரி மாறிமாறி தமிழ்நதி பினாத்துவது அருவருப்பாயிருக்கிறது. எத்தனை அருவியில் குளித்தாலும் தமிழ்நதி போன்றவர்களின் கையில் படிந்திருக்கும் இரத்தக்கறை போகவே போகாது. ஏனெனில் இவர்கள் தெரிந்தே தவறு செய்தார்கள். அந்தத் தவறை இன்றுவரை நியாயப்படுத்துகிறார்கள். உருட்டும் புரட்டும் சிரட்டையும் கையும்.\nபுலிகளின் இந்தத் துரோகத்தனத்தையிட்டு மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் வெளியிட்ட - வெளியிடும் அறிக்கைகளை நீங்கள் படிப்பதேயில்லையா அவர்கள் சொன்னால் நம்பிவிட முடியுமா என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஆதரவாளர் ஒருவர் என்னிடம் தொலைபேசியில் சண்டைக்கே வந்துவிட்டார். கடைசியில் “என்னங்க தோழர் ஜெயலலிதாவையே நம்புகிறீர்களாம் ஹியூமன் ரைட்ஸ் வோச்சின் பேச்சை நம்ப மாட்டீர்களா” எனக் கேட்டு அந்த தோழரின் சுயமரியாதையைப் புண்படுத்த வேண்டியதாகப் போய்விட்டது.\nகுறிப்பாக இறுதி யுத்தத்தின்போது யுத்தத்திற்குள் சிக்கியிருந்த மக்களை இலங்கை அரசபடைகளிடமிருந்து மட்டுமல்லாமல் புலிகளிடமிருந்தும் காப்பாற்றவேண்டிய தேவை இருந்தது என்பதையும் தமிழ்மக்களின் நலன்களும் புலிகளின் நலன்களும் நீண்டகாலமாகவே வெவ்வேறாகவேயிருந்தன என்பதையும் கடந்த இருபது வருடங்களாகவே துப்பாக்கி முனையில் மக்கள் புலிகளால் அடக்கி வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதையும் தமிழ் மக்கள் அரசால் மட்டுமல்ல, புலிகளாலும் ஒடுக்கப்பட்டார்கள் எனபதையும் கணக்கில் எடுக்காமலேயே அமரந்தாவின் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.\nஇலத்தின் அமெரிக்க நட்புறவுக் கழகத்தின் அமரந்தாவிடம் இரண்டு கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்:\n1. தனக்குச் சோறிட்ட, தனக்குத் துணிதந்த தனது சொந்த மக்களையே பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த ஒரு இயக்கத்தை, கடைசிவரை ஒபாமாவிடமும் சார்க்கோஸியிடமும் கெஞ்சிக்கொண்டிருந்த ஒரு இயக்கத்தை, ஒரு அப்பட்டமான மார்க்ஸிய விரோத இயக்கத்தை, தனது பொருளாதாரக் கொள்கை திறந்த பொருளாதாரக் கொள்கையே எனப் பகிரங்கமாக அறிவித்து வந்த இயக்கத்தை, கம்யூனிஸ்டுகளை கொன்றொழித்த ஒரு இயக்கத்தை, தனது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கம்யூனிஸ்ட் இயக்கம் தொடக்கம் சகல அரசியல் இயக்கங்களையும் தடைசெய்திருந்த ஒரு இயக்கத்தை, ஏகபிரதிநிதித்துவம் என்ற பாஸிச நிலைப்பாட்டை வரித்திருந்த ஒரு இயக்கத்தை லத்தீன் அமெரிக்க இடதுசாரி விடுதலை இயக்கங்களுடன் ஒப்பிட்டுப் பேச உங்களுக்கு என்ன நெஞ்சழுத்தம்\n2. நீண்ட காலங்களாகவே விடுதலைப் புலிகளிற்கு ஆதரவாகச் செயற்பட்டு சிறைகளையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்ட பல தமிழகத்துத் தோழர்களை அறிவோம். கருத்துரீதியாக முரண் இருப்பின்கூட எந்தப் பல��ும் எதிர்பாராமல் அவர்கள் செய்த தியாகங்கள் மதிப்பிற்குரியவை. சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை. உண்மையாகவே உங்கள் கடிதத்தில் உள்ளதுபோல நீங்கள் புலிகளை விடுதலைப் போராளிகளாகக் கருதும் பட்சத்தில் கடந்த இருபத்தைந்து வருடங்களாக நீங்கள் புலிகளுக்கு ஆதரவாக அல்லவா இயங்கியிருக்க வேண்டும். கியூபாவரை நட்புறவு வைத்திருக்கும் நீங்கள் வெறும் முப்பது கிலோமீட்டர்கள் தூரத்திலிருந்த புலிகள் இயக்கத்தை ஆதரித்து ஏன் இயங்கவில்லை உங்கள் திடீர்ப் புலிப் பாசத்தின் பின்னணியில் எதுவிருக்கிறது\nகண்டிப்பாக அது மார்க்ஸியமாக இருக்க முடியாது\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/a-direct-request-from-the-nilgiris", "date_download": "2019-08-18T21:46:12Z", "digest": "sha1:2FVAKEKE6MGRP5RCDPH4YUYG7BN67BZN", "length": 21089, "nlines": 108, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஆகஸ்ட் 19, 2019\nநீலகிரியிலிருந்து ஒரு நேரடி வேண்டுகோள்..\nஎங்களை இப்படியே விட்டுவிடுங்கள். உதவி பெறுவதற்குத் தகுதியற்றவர்கள் நாங்கள். நான் நீலகிரிக்காகத்தான் பேசுகிறேன். நீலகிரியில் இருந்துதான் பேசுகிறேன்.\nஎல்லோரும் வெள்ளம் வெள்ளம் என்றிருக்க, என் காதுகளுக்கு மட்டும் வினை வினை என்று விழுகிறது.\nநீலகிரியின் பூர்வ குடிகளில் ஒன்றான படுகர் இனத்தைச் சேர்ந்தவன் நான். நீலகிரியின் வளமையையும் பல்லுயிர் சூழலையும் பழங்குடிப் பாடல்கள் வழி கேட்டு வளர்ந்தவன். அந்த வகையில், இன்று நீலகிரிக்கு நடந்துகொண்டிருப்பது ‘இயற்கை பேரிடர்’ அல்ல என்பதை நிச்சயம் நிரூபிப்பேன்.\nகாடு புகுந்து திருடிய மனிதர்களின் வீடு புகுந்து திருடுகிறது மழை.இதுவரையில் வீடு புகுந்து 2,400 பேரை வலிந்து வெளியில் விரட்டியிருக்கிறது. 50 கிராமங்களைச் சுற்றிவளைத்து சர்வாதிகாரம் செய்கிறது.\nகடந்த 100 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை பதிவாகியிருப்பதால் தென்னிந்தியாவின் தண்ணீர் தொட்டியாக விளங்கும் நீலகிரிக்குச் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.\nவீடிழந்தவர்களும்,வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டவர்களும் அரசுப் பள்ளிகளிலும் சமுதாயக் கூடங்களிலும் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு உடனடியாக மாற்று செய்யாத நிலையில் பள்ளி செல்லும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகியிருக்கிறது.\nநீலகிரி மண்ணுக்கு மக்கள் செய்த சூழல் துரோகத்தை வட்டியும் முதலுமாக அனுபவிக்கும் காலம் இது. காட்டுக்குள் காட்டேஜ்கள், நகரத்தில் அடுக்குமாடிகள், விலங்குகளின் வலசை மாற்றம், வனக்கொள்ளை, சதுப்புநிலக் கொலை, புல்வெளி நாசம், போர்வெல் துளை, பொக்லைன் பிளப்பு, ரியல் எஸ்டேட் நில பேரம், பணப்பயிர் விவசாயம், வன வாழ்வியல் அழிவு என்று இன்னும் நிறைய நிறைய நிறைய துரோகங்களைச் சொல்லலாம். நாங்கள் எங்கள் மண்ணுக்குச் செய்த துரோகத்தின் பட்டியல் நீள்கிறது. இயற்கை நன்றாகவே பாடம் கற்பிக்கத் தொடங்கியிருக்கிறது.\nகொல்லப்பட்ட புலிகளின் ஆவிகளும், சிறுத்தைகளின் ஆவிகளும், யானைகளின் ஆவிகளும், மான்களின் ஆவிகளும், மரங்களின் ஆவிகளும், அருவிகளின் ஆவிகளும் இனி எம்மை விடுவதாய் இல்லை.\nஇந்த மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல, விலங்குகளுக்கும் பறவைகளுக்கும், மரங்களுக்கும் சொந்தமானது என்பதைப் புரிந்துகொண்ட மழை, டன் கணக்கில் கொட்டி மண்ணுக்குள் சேமித்து வைத்த பூச்சிக்கொல்லி ஆலகாலத்தை ஆறாவது நாளாகக் கழுவிக்கொண்டிருக்கிறது.\nபள்ளத்தாக்குகளும் சரிவுகளும் பெரும் மலைச்சிகரங்களும் மிகுந்திருக்கும் இந்த நீலகிரியில் பெய்த மழை வடியாமல் இருப்பதுதான் புவியியல் ஆச்சரியம். நதி வழித்தடங்கள் முற்றிலும் கான்கிரீட் காடுகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. வடிகால் வாரியம் இனியும் கவனம் எடுத்துக்கொள்ளவில்லை என்றால் நீலகிரி கடுமையான நிலச்சரிவையும் மண் வெடிப்பையும் சந்திக்கும். ஒரு குளிர்பிரதேசத்தை வெப்ப மண்டலமாக மாற்றியதால்தான் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு இயல்பான வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிட்டது.\nபுல்வெளிகளால், சதுப்புகளால், பெருவனங்களால் ஆன இந்தப் பிரதேசம் பழங்குடிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவரையில் சொர்க்கமாகத்தான் இருந்தது. வந்தேறிகள் இதை வணிக நிலப்பரப்பாக மாற்றிய பிறகுதான் இந்த அழகிய தேசம் கொஞ்சம் கொஞ்சமாக நரகமாகி வருகிறது. நரகத்தின் அத்தனை ரணங்களையும் தினக்கூலிகள் மற்றும் அன்றா���ங்காய்ச்சிகள் மட்டுமே அனுபவிப்பதுதான் ஆகப்பெரிய சோகம். பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பிவிட்டு அவர்கள் திரும்பிவரும்வரை ஒரு நாளின் பகல் முழுவதையும் தேயிலைத் தோட்டத்தில் செலவிட்டு ரூ,200, ரூ400 என்னும் சொற்ப கூலியை மட்டுமே கொண்டு வந்து பசியாறும் சாமானியர்களின் வாழ்வைப் புரட்டிப் போட்டிருக்கிறது இந்தக் கோரமழை\nநம் தேசம் நம் சேதம் நம் மக்கள் #nilgiriflood2019 என்பதை ஆத்மார்த்தமாக உணர்ந்தவர்கள் உதவிக்கரம் தீட்டினார்கள். குந்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 368 குடும்பங்கள் வீடுகளை இழந்து பிக்கட்டி அரசுப் பள்ளி நிவாரண முகாமில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.\nமனிதர்களால் செய்யமுடிந்த ஆகச்சிறந்த உதவிகள்,\nஒரு டார்ச் - இவைதாம்.\nஆனால், இவையும் ஒரு குப்பைக்கூளமாக இதே மலையில் மலைப் போல் குவிந்து, வெள்ளம் ஏற்பட்ட காரணிக்கு வலு சேர்க்கவிருக்கிறது. இந்த முரணை நாம் எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம்\nசுற்றுலா மண்டலம் அல்ல; சூழல் மண்டலம்\nபாதிக்கப்பட்ட பிறகு மனிதர்களுக்குக் கருணைகாட்டுவதைவிட எப்போதும் இயற்கையிடம் அன்பு காட்டுவதுதான் இதுபோன்ற பேரிடர்களால் நாம் கற்கும் பாடமாக இருக்கிறது.\nசுற்றுலாவாசிகள் இந்த மண்ணை உல்லாச சொர்க்கபுரியாக மட்டுமே பார்க்கும் அழகியல் பார்வை ஆபத்தானது. ஆசியாவின் சூழல் மண்டலமாகப் பார்க்கும் அறிவுப்பார்வை அவர்களுக்கு அவசியம் தேவையாக இருக்கிறது. இப்போது இருக்கும் சூழலை ஆராய்ந்து தொலைநோக்கோடு பார்க்கும்போது நீலகிரியின் சுற்றுலா ஸ்தல தகுதியை அரசு நீக்கினால் மட்டுமே இந்த இயற்கையின் தாய்மடி உயிர்பிழைக்கும். வெளியூர் விவசாயிகள் தங்களின் சுயநல பணத்தாசைக்காக நீலகிரியின் நிலங்களை லீஸுக்கு வாங்கி நீர்வழித்தடங்களை மாற்றியமைப்பதும், நீர்நிலைகளை ஆக்கிரமித்துக்கொள்வதும், தங்கும் விடுதி நடத்தும் பெருமுதலாளிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்காகப் பொது குடிநீர் மூலங்களை தன்னகப்படுத்திக்கொள்வதும், புல்வெளிகளாக இருந்த மேய்ச்சல் நிலங்களை புதிய வேகன் நிலங்களாக மாற்றியமைக்கப்பட்டதாலும் நீலகிரி ஈரப்பதத்தைக் கணிசமாகவே இழந்துள்ளது.\nஇந்த மண்ணில் இயற்கையாகவே இருக்கும் நீர்வஞ்சி மரங்கள்தாம் பூமிக்கடியில் வடியும் தண்ணீரை உறிஞ்சி தருகிறது. இந்த இயற்கை ���ுறையை முற்றிலுமாக வனவேட்டைக்கு பலி கொடுத்துவிட்டு போர்வெல் போட்டு மலைச்சிகரங்களைத் துளைத்து இந்த மலை மண்ணை ஊனப்படுத்தியதால்தான் இத்தனை காயங்கள்.\nஇன்னும் ஓரிரு மாதங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட காய்கறி கொல்லைகளில் உறங்கிக்கொண்டிருந்த விதைகளையும் செடிகளையும் இரவோடு இரவாக பேய் மழை திருடிச் சென்றிருக்கிறது.\n'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற பழமொழி இப்போது ஞானத்தைத் தந்திருக்கிறது. ஆம்... புல்லையும் பூண்டையும் களைகளாக நினைத்து அழித்தொழிக்கப் போடப்பட்ட களைக்கொல்லிகள்தாம் ரவுண்டப் செய்து தோட்டாக்களால் கொல்லப்பட்ட ஜாலியன் வாலாபாக் போல மழைத் தோட்டாக்களால் தொடர் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இயற்கை தனக்கென்று எதையும் வைத்துக்கொள்வதே இல்லை. நாம் கொடுத்ததைத்தான் இப்போது நமக்குத் திருப்பித் தந்திருக்கிறது.\nபவானி பிறக்கும் இந்த ஊரில் மினரல் தண்ணீர் விற்பனை வணிகப்பொருளாக மாறியதற்காக ஆதங்கப்படுவதா பவானியே தன் பிள்ளைகளுக்கு எமனாக மாறியதற்காக அழுவதா பவானியே தன் பிள்ளைகளுக்கு எமனாக மாறியதற்காக அழுவதா சாலைகளுக்காகச் செலவு செய்யும் கோடிகளில் சில லட்சங்களை சோலைகளுக்காகச் செலவு செய்யாததற்காக வேதனைப்படுவதா சாலைகளுக்காகச் செலவு செய்யும் கோடிகளில் சில லட்சங்களை சோலைகளுக்காகச் செலவு செய்யாததற்காக வேதனைப்படுவதா இப்படி பல கேள்விகள் எங்கள் கண்ணீரோடு கலந்திருக்கின்றன.\nநகரங்களை உருவாக்கும் திட்டங்கள் நேரடியாகக் கிராமங்களையும் மறைமுகமாக இயற்கையையும் பதம் பார்க்கின்றன. உதகை பழங்குடிகளின் தாய்நிலம். இது பறவைகள், விலங்குகள், அருவிகள், நதிகள், மரங்கள், மலர்கள்... இவற்றால் ஆன ஓர் அழகிய பிரதேசம். இதை நூறு நூறு ஆண்டுகளாகப் பழங்குடிகளே இயற்கையோடு கைகோத்து ஆண்டுவருகிறார்கள். இந்த பழங்குடிகளைப் புலம்பெயரவைத்து புதுக்குடிகளைக் குடியேற அனுமதிப்பது இயற்கையை உயிரோடு புதைப்பதற்கு சமமானது.\nஅப்படி அழிந்துபோவதற்கு, இந்த வெள்ளத்தால் வீழ்வதே மேல்......\nநீலகிரியிலிருந்து ஒரு நேரடி வேண்டுகோள்..\nகோவை நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை\n10 நாட்களாக நீலகிரியைப் பற்றித்தான் பேசியிருக்கிறேன்\nதிருநெல்வேலி, தூத்துக்குடி முக்கிய செய்திகள்\nகார்மல் பள்ளியின் 97ஆம் ஆண்டுவிழா\nதூத்துக்குடி, நாகர்கோவில் முக்கிய செய்திகள்\nதென்காசி தனி மாவட்டம் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nகடையநல்லூர் கருப்பானநதி முழு கொள்ளவை எட்டியது\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/03/26/airasia-going-digital-to-focus-on-customer-service-in-2018/", "date_download": "2019-08-18T21:58:21Z", "digest": "sha1:RM3BK7SSQP7HFERGXFF7D7LOTOYO6O4A", "length": 8405, "nlines": 127, "source_domain": "vanakkammalaysia.com", "title": "AirAsia going digital, to focus on customer service in 2018 | Vanakkam Malaysia", "raw_content": "\nசிகரெட்டினால் அடுக்குமாடி வீடு- அலங்கோலமானது\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nஇன, சமய சகிப்புத் தன்மை: வேண்டும் – அன்வார்\nஸாக்கிர் வரம்பை மீறி விட்டார் – துன் மகாதீர்\nநோராவின் மீது மறு பிரேத பரிசோதன – குடும்பத்தினரின் முடிவாகும்\nஸாக்கிர் எல்லையை மீறிவிட்டார்; இனவாத அரசியலை நுழைக்கப் பார்க்கிறார்- மஹாதீர்\nஆனந்தபவன் உரிமையாரின் மனைவி இறுதிச் சடங்கில் – 1,000க்கும் அதிகமானோர்\nமகாதீரை பதவி விலகச் சொல்வதா\nகார் பட்டறையில் தீ – இரண்டு வாகனங்கள் முற்றாக அழிந்தன\nஆலய தெய்வச் சிலைகள் நொறுக்கப்பட்டன – அந்நிய நாட்டு இளைஞனின் அராஜகம்\nஉடனடி கோப்பிக் கலவையால் பாதிப்பு: சுகாதாரத் துறை நடவடிக்கை\nநான்கே மாதத்தில் பிரியங்கா- நிக் ஜோனஸ் விவாகரத்தா\nயு.எம். மாணவர்களுடன் மோதல்: லொக்மான் மீது 3 குற்றச்சாட்டுகள்\nபோதைப் பொருள் தயாரிப்பு மையம் துடைத்தொழிப்பு -பினாங்கில் நடவடிக்கை\nஎனது மகள் முஸ்லிம்தான் – தாயார் நஸீரா \nநகைக் கடை நுழைவாயிலில் வெடித்தது குண்டு\nபாகிஸ்தானுக்கு நதி நீர் இனியில்லை 3 நதிகளை தடுத்து நிறுத்தும் இந்தியா\n100 வயதிலும் தளராத முதியவர்\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nஇன, சமய சகிப்புத் தன்மை: வேண்டும் – அன்வார்\nஸாக்கிர் வரம்பை மீறி விட்டார் – துன் மகாதீர்\nநோராவின் மீது மறு பிரேத பரிசோதன – குடும்பத்தினரின் முடிவாகும்\nசிகரெட்டினால் அடுக்குமாடி வீடு- அலங்கோலமானது\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nசிகரெட்டினால் அடுக்குமாடி வீ���ு- அலங்கோலமானது\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nஇன, சமய சகிப்புத் தன்மை: வேண்டும் – அன்வார்\nஸாக்கிர் வரம்பை மீறி விட்டார் – துன் மகாதீர்\nநோராவின் மீது மறு பிரேத பரிசோதன – குடும்பத்தினரின் முடிவாகும்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/uncategorized/page/3/", "date_download": "2019-08-18T22:06:03Z", "digest": "sha1:6VODVFHBY2UC55QGXLG2AO7TJAA444K3", "length": 5448, "nlines": 108, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Uncategorized Archives - Page 3 of 9 - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nநியுயார்க் திரைப்பட விருது விழாவில் -11 வயது சிறுவனுக்கு விருது\nமும்பையின் குடிசைப் பகுதியில் வசிக்கும் 11 வயதேயான ஏழைச் சிறுவன் சன்னி பவாருக்கு 19வது நியுயார்க் இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கிடைத்துள்ளது. சிப்பா என்ற படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தம் பெற்றோரின் ஊக்கத்தால் இந்த விருது பெற்றதாக மகிழ்ச்சி தெரிவித்த சன்னி பவார் வருங்காலத்தில் ரஜினிகாந்த் போல் பெரிய நடிகராக வேண்டும் என்று கூறினார்\nகொல்கத்தா அணியின் தோல்விக்கான காரணம்\nஇந்தியாவில் தற்போது ஐபில் திருவிழாவின் முக்கியான தருணத்தில் உள்ளது. நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் கொல்கத்தா அணி இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய அந்த அணியின் துணை பயிற்சியாளர் சைமன் கடிச், தொடர் தோல்விகளுக்கு பின், வீரர்கள் மத்தியில் உற்சாகம் குறைந்துவிட்டதாக கூறினார். மேலும் அணி நிர்வாகம் மீதும், கேப்டன் தினேஷ் கார்த்திக் மீதும் ரசல் நேரடியாக குற்றம்சாட்டியதை குறிப்பிட்டு பேசிய கடிச், அது அணிக்குள் இருந்த […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=52:2013-08-19-04-28-23&id=4677:-1926-1995-29&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=68", "date_download": "2019-08-18T23:01:17Z", "digest": "sha1:OP2IN24GSUWGV5C6RQZEVD55N5EKCWH2", "length": 31695, "nlines": 55, "source_domain": "geotamil.com", "title": "கடித இலக்கியம்: ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ். அகஸ்தியர் ( 1926 - 1995) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 29)", "raw_content": "கடித இலக்கியம்: ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ். அகஸ்தியர் ( 1926 - 1995) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 29)\nTuesday, 28 August 2018 20:48\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\n இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் அகஸ்தியர் எழுதிய கடிதங்கள்\nஇலங்கையின் மூத்த எழுத்தாளர் எஸ். அகஸ்தியர், வடபுலத்தில் ஆனைக்கோட்டையில் சவரிமுத்து - அன்னம்மாள் தம்பதியருக்கு 1926 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி பிறந்தவர். தனது இளம் பராயத்திலேயே இலக்கிய உலகில் பிரவேசித்து, இலங்கையில் வெளியான பல பத்திரிகைகள், இதழ்களில் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம், கட்டுரை, உணர்வூற்று உருவகம், நாடகம், இலக்கிய வரலாறு முதலான சகல கலை, இலக்கியத்துறைகளிலும் தொடர்ச்சியாக அயர்ச்சியின்றி எழுதியவர். தமிழக இலக்கிய இதழ்களிலும் அவரது பல படைப்புகள் வெளியாகின. இலங்கை மல்லிகை, தமிழ்நாடு தாமரை ஆகிய இதழ்கள் முகப்பில் அகஸ்தியரின் படத்துடன் சிறப்பிதழ் வெளியிட்டுள்ளன. அவரது நூல்கள், இலங்கையிலும் தமிழ்நாட்டிலும், பிரான்ஸிலும் வெளியாகியுள்ளன.\nஇலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைக்குழுவில் இணைந்திருந்தவர். தனது படைப்புகளை வெளியிடத் தயங்கிய பத்திரிகை, இதழ்களின் ஆசிரியர்களுடனும் எந்தத் தயக்கமும் இன்றி நேரடியாக கருத்துமோதல்களில் ஈடுபடும் இயல்பும் கொண்டிருந்தவர். தர்மாவேச பண்புகள் அவரிடமிருந்தபோதிலும் குழந்தைகளுக்குரிய மென்மையான இயல்புகளினாலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி அனைவரையும் அன்போடு அணைத்தவர். 1972 முதல் எனதும் நெருக்கமான இலக்கிய நண்பரானார். கொழும்பு வரும் வேளைகளில் நான் பணியாற்றிய வீரகேசரி அலுவலகம் வந்து சந்திப்பார். 1983 தொடக்கத்தில் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பாரதி நூற்றாண்டை கொண்டாடிய வேளையில் தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த மூத்த எழுத்தாளர்களும் பாரதி இயல் ஆய்வாளர்களுமான தொ.மு.சி. ரகுநாதன், ராஜம் கிருஷ்ணன், பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கும் அழைக்கப்பட்டனர். யாழ். கொட்டடியில் அமைந்திருந்த பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் பூபாலசிங்கம் அவர்களின் இல்லத்தில் தமிழக எழுத்தாளர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, இலக்கிய கலந்துரையாடலும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அகஸ்தியர்தான் தலைமை தாங்கினார்.\n1983 இனக்கலவர காலத்தில் யாழ்ப்பாணத்தில் நான் தங்கியிருந்தபோது ஒருநாள் அவரை யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் சந்தித்தேன். அதுவே அவருடனான இறுதி நேரடிச்சந்திப்பு. எனக்கு முன்னமே அகஸ்தியர் வெளிநாடு புலம்பெயர்ந்து 1986 முதல் பிரான்ஸில் வாழத்தலைப்பட்டார். நானும் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னர், எனது முகவரியை தேடிப்பெற்று தொடர்புகொண்டார். 1995 ஆம் ஆண்டு அவர் மறையும் வரையில் என்னுடன் கடிதத்தொடர்பிலிருந்தவர். அவர் எழுதிய பல கடிதங்கள் இன்னமும் எனது சேகரிப்பில் பத்திரமாக இருக்கின்றன.\nநான் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் மூத்த எழுத்தாளர்கள் அகஸ்தியர், இளங்கீரன், மல்லிகை ஜீவா, கே. டானியல் ஆகியோரின் மணிவிழாக்காலமாகும். இவர்களைப்பற்றிய விரிவான கட்டுரையை எழுதி, மெல்பன் 3EA வானொலி தமிழ் நிகழ்ச்சியில் சமர்ப்பித்தேன். 3EA வானொலி காலப்போக்கில் SBS வானொலி தமிழ் நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது. குறிப்பிட்ட ஒலிநாடாவையும் அகஸ்தியரிடம் தபால் மூலம் சேர்ப்பித்தேன்.\nஅவரது பிள்ளைகள் நவஜோதி, நவஜெகனி ஆகியோரிடமிருந்தும் எனக்கு கடிதங்கள் வந்துள்ளன. அகஸ்தியருடனான நேர்காணல் இடம்பெற்ற எனது நூல் சந்திப்பு 1998 இல் வெளியானது. எனினும் அந்த நூலைக்காணக்கிடையாமலேயே அவர் மறைந்தார் என்பது எனது தீராத சோகம். அவுஸ்திரேலியா மெல்பனில் குறிப்பிட்ட நூல் வெளியிடப்பட்டவேளையில், அகஸ்தியரின் உருவப்படத்திற்கும் அஞ்சலி செலுத்தியே நிகழ்ச்சியை ஆரம்பித்திருந்தேன். கண்டியில் அகஸ்தியருக்கு அறிமுகமான நண்பர் எஸ். கொர்ணேலியஸ் அவர்கள் அன்றைய தினம் அகஸ்தியர் பற்றிய நினைவுரையை நிகழ்த்தினார்.\nஅகஸ்தியர் 1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்தார். இன்று ஓகஸ்ட் 29 ஆம் திகதி அவரது பிறந்த தினமாகும். அவருடைய நூல்கள்: இருளினுள்ளே, திருமணத்திற்காக ஒரு பெண் காத்திருக்கிறாள், மண்ணில் தெரியுதொரு தோற்றம், கோபுரங்கள் சரிகின்றன, எரி நெருப்பில் இடைபாதை இல்லை, நரகத்திலிருந்து, பூந்தான�� யோசேப்பு வரலாறு, மகாகனம் பொருந்திய, எவளுக்கும் தாயாக, அகஸ்தியர் பதிவுகள், கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும், அகஸ்தியர் கதைகள்.\nஅகஸ்தியரின் வாழ்வையும் பணிகளையும் பற்றிய பல கட்டுரைகள் பலரால் எழுதப்பட்டுள்ளன.\nஅகஸ்தியர் எனக்கு எழுதியிருக்கும் கடிதங்களில் சிலவற்றை அவரது நினைவாக இங்கு சமர்ப்பிக்கின்றேன். திகதிகளின் காலப்பகுதியை அவதானித்து, குறிப்பிட்ட கால கட்டத்தில் அவரது மதிப்பீடுகளையும் புரிந்துகொள்ள முடியும்.\nதோழமையுள்ள லெ. முருகபூபதி அவர்களுக்கு, யாரும் எதிர்பாராதவகையில் எனக்குண்டான உடற்பாதிப்பு ஓராண்டுக்கு மேலாக அவஸ்தைப்படுத்திக்கொண்டிருக்கிறது. கைலசபதி, டானியல் வழி வாசல் திறந்துவிடப்பட்டிருக்கிறது. கடுஞ்சிகிச்சைக்குட்பட்டிருக்கின்றேன். எழுத்தும் என்வசத்தை மீறிக்கோணலாகிறது. திருமதி அன்னலட்சுமியிடமிருந்து ( வீரகேசரி மூத்த பத்திரிகையாளர்) முகவரி பெற்று இக்கடிம் எழுதப்படுகிறது.\nஅவுஸ்திரேலியாவிலிருந்து நீங்கள் இலக்கிய முயற்சியில் ஈடுபட்டுவருவதை அறிந்து ( பத்திரிகையில்) பரவசமானேன். அண்மையில் சிறுகதையும் படித் தேன். அரசமரத்தடி அனுபவச்சித்திரிப்பு நன்று.\nஎஸ்.பொன்னுத்துரை அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும் , பத்திரிகை ஒன்று வெளியிடுவதாகவும் அறிந்தேன். அவர் பிரான்ஸ் வந்திருந்தபோது எனது இருப்பிடம் தெரிந்தவர்கள் அவருக்கு வழிகாட்டவில்லைப்போல் தெரிகிறது.\n' ஓசை' என்ற காலாண்டு சஞ்சிகை வெளியிடுகிறோம். 5 வது இதழ் வந்துவிட்டது. ' ஓசை'க்கு ஆக்கங்கள் அனுப்புங்கள். ' பாரிஸ் கலை இலக்கிய வாசகர் வட்டம்' ஸ்தாபனம் அமைத்து அதன்மூலம் ' ஓசை' வெளிவருகிறது. தரமான ஆக்ககாரர்கள் இங்கே இல்லை. சிரமப்பட்டே ஆக்கங்கள் பெற்றுத் தரமாக கொண்டு வரவேண்டியுள்ளது. உங்கள் பதில் கண்டு 'ஓசை' அனுப்பப்படும். உடல்நலம் பாதிக்கப்பட்டதால், என் திட்டம்போல் இலக்கிய உலகில் செயற்படமுடியவில்லை. கைநடுங்குகிறது.- விரல்கள் குறண்டுகின்றன. மனசுதான் வாலிப உணர்வோடு உந்துகிறது. எனது உடல்நிலை சரிவர நீண்டகாலம் எடுக்கலாம். அல்லது வேறுவிதமாகவும் நேரிடலாம். நான் பதில் எழுதத்தாமதித்தாலும், எனக்கு எழுதிக்கொள்ளுங்கள்.உங்கள் ஜீவியம் அவுஸ்திரேலியாவில் எப்படிப்போகிறது குடும்பம் - பிள்ளைகள் இங்கேயா குடும்பம் - பிள்ளைகள் இங்கேயா இலங்கையிலா அறிய ஆவல். இலங்கையில் எனக்கு - என் இலக்கியங்களுக்கு எற்பட்ட அவலங்களை - சேதங்களை நீங்கள் அறிவீர்கள். பிரான்ஸில் நிவர்த்தி செய்யலாம் என்ற திட்டம் உடற்பாதிப்பால் தடைப்படுகிறது.\n1985 ல் அச்சடித்து முடிந்த \" அகஸ்தியர் கதைகள்\" சிறுகதை நூல், கடந்த ஜனவரிதான்(6-1-91) யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எக்கச்சக்கமான அச்சுப்பிழைகளுடன் நூல் வந்திருக்கிறது. \" ஒரு நூற்றாண்டின் இரு தமிழ் நாவல்கள்\" பகுப்பாய்வு நூலும், \"மேய்ப்பர்கள்\" என்ற சிறுகதை நூலும் N.C.B.H வெளியிட்டிருக்கிறது.\n'நரகத்திலிருந்து ' என்ற குறுநாவல் தொகுதியும் , ' எரிநெருப்பில் இடைபாதை இல்லை' என்ற நாவலும் அடுத்த மாதம் N.C.B.H வெளியிடுகிறது. கடிதம் எழுதியிருக்கிறார்கள். ' கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும்' என்ற நூல் காந்தளகம் வெளியிடவுள்ளது. 1985 ல் இலங்கையில் இருக்கும்போது எழுதிய ' ஒளிமயமான இருள் காலம்' என்ற நாவல், முதற்பாகம் (கையெழுத்துப்பிரதி) கடந்த வாரம்தான் இலங்கையிலிருந்து என் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.\nஇவற்றைவிட, ' சுவடு' என்ற விவரண நவீனம் ஒன்றும், 'மகாகனந்தாங்கிய' என்ற நாவல் ஒன்றும் (முதற்பாகம்) எழுதி முடித்துவைத்திருக்கின்றேன்.\nஇவற்றை நூலுருவில் கொணர்வதற்கு உடல்நிலைதான் முட்டுக்கட்டையாக இருக்கிறது. சமுதாயத்தை நேசித்த எங்கள் இணைப்புகள் வலுப்பெறட்டும். இருக்கும் வரை வெல்லற்கரிய எமது இலக்கியக்கோட்பாடுகளை பதிப்பது அவசியமல்லவா மனசிற் கிளர்ந்தெழும் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டே இது எழுதப்படுகிறது. எனது நேசிப்புக்குள்ளானவர்களுடன் சங்கமிக்கட்டும்.\nஉங்கள் சுகசெய்தி அறிய ஆவல். இலக்கிய அன்பர்களுக்கு என் அன்பைத்தெரிவியுங்கள்.\n- எழுத்தாளர் முருகபூபதிக்கு எழுத்தாளர் எழுதிய கடிதமோன்று. -\nஅன்புள்ள முருகபூபதி அவர்களுக்கு, நூல்கள் அனுப்பியதற்கு எழுதிய பதிற் கடிதம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். உங்களிடமிருந்து இன்றுவரை பதில் கிடைக்கவில்லை. இதற்கிடையில் எனது கடைசிப்புதல்வி ( ஜெகனி) திருமணம் நிகழ்ந்தது. திருமண அழைப்பிதழ் அனுப்பியிருந்தேன். அதற்கான வாழ்த்து மடல் உங்களிடமிருந்து கிடைத்தது. நன்றி.\nஇத்துடன் ' கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும்' நூல் வருகிறது. இந்நூல் ஆஸ்பத்திரிக்கட்டிலில் இரு���்து எழுதப்பட்டது. இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் இப்போ உடல்நிலை தேறிவருகிறது.\nஇவ்வாரம் ' தமிழன்' பத்திரிகையில் உங்கள் கதை படித்தேன். நல்ல உத்தி, நல்ல கதை. மகிழ்ச்சி.\nஇம்மாதம் பேர்லினில் 3 நாட்கள் இலக்கியவிழா நடக்கிறது. நானும் கலந்துகொள்கிறேன். விபரம் தெரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.\nகடந்த ஆண்டு N.C.B.H. வெளியிட்ட எனது மூன்று நூல்களும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். தொடர்ந்து ஓயாமல் எழுதுங்கள். வளர்ச்சிக்கு அதுவே வழி. உவ்விடம் உள்ள எழுத்தாளர்களுக்கு என் அன்பை - நன்றியை கூறுங்கள்.\nதோழமையுள்ள முருகபூபதி அவர்களுக்கு, நீங்கள் அனுப்பிய கடிதம், நூல்கள், பார்சல், கசட் அனைத்தும் உரிய காலத்தில் கிடைத்தன. சில அவசர சிகிச்சைகள் மேற்கொண்டிருந்த வேளையாதலால் உடன் பதில் எழுதவில்லை. இப்போ உடல்நலம் தேறிவருகிறது. வாரா வாரம் தொடர்ந்து சிகிச்சை நடக்கிறது.\nரத்தம் எடுத்துச்சோதிப்பது - உடன் ரத்தம் ஏற்றுவது. பூரண சுகம் வர கனகாலம் எடுக்கலாம். டாக்டர்கள், அம்மா, பிள்ளைகள் விசேட கவனம் எடுத்து பாதுகாத்துவருகிறார்கள்.\nஇதற்கிடையில் ராஜீவ் முடிவு என்னை வெகுவாகப்பாதித்துவிட்டது. இலக்கிய ஆக்க உணர்வு ஒன்றே உஷார்ப்படுத்துகிறது. உங்கள் தொடர்பு மகிழ்ச்சியாகவிருக்கிறது. ' அக்கினிக்குஞ்சு' ஆசிரியர் குழு எனது முகவரிக்குச் சஞ்சிகை அனுப்பிவைத்தது. முகவரி நீங்கள் கொடுத்திருக்கலாம்.\nபொன்னுத்துரையின் பலவீனம் இவ்வளவு அசிங்கமாக இருக்கத்தேவையில்லை. அவர் ஆற்றல் விளலுக்கிறைத்த நீர். தனிநபர்வாத - தன்னிச்சாபூர்வ எழுத்து மரபுசார்ந்த இலக்கியநயமாக இருப்பினும், சமூகவியலை அதன் இயக்கவியற் பாங்காகச் சொல்லத் தெரியாவிடின் பயனில்லை.\n\" ஆக்கங்கள் வேண்டின் அனுப்புகிறேன்\" என்று சுருக்கப்பதில் அனுப்பினேன். நீங்கள் அனுப்பிய அகதிகள் நிதி உதவிப்படிவம் 'ஓசை'யில் போட்டிருக்கிறோம்.\nஅவுஸ்திரேலியாவில் உள்ள தமிழர் வாழ்வு முறைக்கு முற்றிலும் மாறுபட்டது பிரான்ஸ். உங்கு கலை இலக்கிய கலாசார பரிவர்த்தனை இடைவிடாமல் நிகழ்கிறது. நல்லது. ஆனால், விமர்சன ரீதியாக ஜெர்மனி, பிரான்ஸ், நோர்வே முன் நிற்கிறது போல் தெரிகிறது. அவுஸ்திரேலியாவில் தமிழ் வெளியீடுகள் அதிகம் வர வசதியிருப்பது போல் தெரிகிறது.\nஉங்கள் ரஷ்யப்பயணக்கட்டுரை, சிறுக��ைத்தொகுப்பு - இங்கேயுள்ள பத்திரிகைகளுக்கு அறிமுகம் செய்யக்கொடுத்துள்ளேன். இன்று சிறுகதை உத்தியிலும் நடையிலும் உருவத்திலும் எவ்வளவோ வளர்ச்சியடைந்துள்ளது. இங்கே ' பாரிஸ் ஈழநாடு' என்ற வார இதழ் ஈழநாடு போலவே வருகிறது. அதற்குச்சிறுகதை அனுப்புங்கள். ஏதாவது ஆக்க இலக்கியம் அனுப்பினால் நல்லது. அது வணிகப்பத்திரிகையாதலால் எப்படி எழுதவேண்டும் என்று தெரியுந்தானே\nஅப்படி ஒரு எண்ணம் தோன்றியிருந்தால், குறிப்பிட்ட நால்வருடனும் தொடர்புகொண்டு, சரியான தகவல் பெற்று, அதனைச்செய்திருந்தால் நன்றாக அமைந்திருக்கும். என்னைப்பற்றி யாரோ தவறாக உங்கள் மனசில் அழுத்தியவற்றை சொல்லியிருக்கிறீர்கள் போல் தெரிகிறது. என் மீது கொண்ட பாசத்தால், அபிமானத்தால் சொல்லியிருக்கிறீர்கள்.\nஎந்தத்தகவலும் சரியாக இருக்கவில்லை. நீங்கள் வீரகேசரியிலிருந்த காலத்திலிருந்து இன்றுவரையும் வீரகேசரி எனது ஆக்கங்களைத் திட்டமிட்ட இருட்டடிப்புச் செய்துகொள்வதிலிருந்து புரிந்துகொள்ளமுடியும். நீங்கள் இருந்தபோதும் உங்களாலும் அங்கே எனது ஆக்கங்களை வெளியிடமுடியவில்லை.\nஎனது கருத்தியல் மக்களிடம் சென்றடைய அதிகம் தடையாக இருப்பது இன்றும் வீரகேசரிதான். இதில் வேடிக்கை என்னவென்றால், எனது ஆக்கங்களை படித்துவிட்டு, தங்களுக்கு இசைவான பிற்போக்குக் கருத்தியல்வாதிகளைக்கொண்டு எங்களுக்கு எதிரான கருத்தியலில் ஓயாமல் எழுதுவதுதான்.\nஅன்புமணி போன்றோரின் கட்டுரைகளைப்படித்திருப்பீர்கள். வீரகேசரி இப்படி இருட்டடிப்புச்செய்வதால் நான் அதற்கு எழுதாமல் விடுவதில்லை. எழுதிக்கொண்டே இருக்கிறேன்.\nநிற்க, உங்கள் வெளியீடுகளை அனுப்பிக்கொள்ளுங்கள். இங்கிருந்து வரும் வெளியீடுகளை அனுப்பிவைக்கின்றேன். மேய்ப்பர்கள் சிறுகதைத்தொகுப்பு வந்திருக்கிறது. N.C.B.H வெளியீடு. அகஸ்தியர் கதைகள் தொகுப்பு ஒன்று இலங்கையில் வந்திருக்கிறது. அகஸ்தியர் கதைகள் நூல் கைவசம் இல்லை. மேய்ப்பர்கள் விற்கலாமா என்பதைத் தெரிவியுங்கள். ஒரு நூற்றாண்டின் இரு தமிழ் நாவல்கள் நூல் N.C.B.H வெளியிட்டிருக்கிறது. அதுவும் கைவசம் இல்லை. N.C.B.H க்கு எழுதி எடுத்தீர்களாயின் நல்லது. கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும் என்ற கட்டுரைத்தொகுப்பு நூல் பிரான்ஸில் வெளிவருகிறது. அனுப்பிவைப்பேன். ஆக்கங்��ள் அனுப்பிவையுங்கள். நான் கடிதம் எழுதாவிட்டாலும் அடிக்கடி எழுதிக்கொள்ளுங்கள். பிரேம்ஜி கனடாவில் நிற்கிறார். வி.பி.யையும் சந்தித்துள்ளார். அடுத்த ஆனிக்கு பிரான்ஸ் வந்து இலங்கை செல்வார். உலக இலக்கிய ஸ்தாபன அமைப்பு நோக்கம். விபரம் மறு கடிதத்தில் எழுதுவேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadaisibench.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-08-18T21:36:47Z", "digest": "sha1:425CAUUAP7CLD2XMTANNJA6V2UAH2LQQ", "length": 15923, "nlines": 192, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "மக்களாட்சி – கடைசி பெஞ்ச்", "raw_content": "\nஜனநாயகக் கடன் – மியான்மர்\nUpdate: 2016 March 23 6:20 PM. Suu Kyi would take Foreign Affairs, President's Office, Education and Energy ministries. https://twitter.com/STcom/status/712259673806667776 ‘ம்ஹூம். அவன் அதுக்கெல்லாம் சரிப்படமாட்டான்’. வாஜ்பேயி வந்தாரு. கிழக்கைப் பாருன்னாரு. ‘நீ வேலையைப் பாரு’ அப்டின்னு கீழ இறக்கி உட்டாங்க. பின்னே ஒரு பத்தாண்டு மன்மோகன் அரசில கிழக்கைப் பார்த்தால், ‘சுசுவா’ ‘சுசுவா’ என்று கண்ணத்தில் போட்டுக்கொள்வதோடு சரி. கிழக்கைப் பார் என்றால் பாரம்பரிய இந்தியாவின் பார்வை சிங்கப்பூரைத் தாண்டாது. [...]\nPosted in இந்தியாTagged அரசியல், ஆங் ஸான் சூ கி, ஆசியான், சீனா, மக்களாட்சி, மியான்மர்\nபர்மா நம்ப பயடா.. பேசும்போது காது ஆடிச்சி பாத்தியா\n“மன்னர் 'லெவன்' பிங் அவர்களே, தங்களைக் காண ஒற்றர் வாத கோடாரி வந்துள்ளார்.” “வரச் சொல்” சீன பங்குச் சந்தை வரைபடத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஜின் பிங் காவலாளியின் முகத்தைப் பார்க்காமலே பதில் சொன்னார். ஜின்- “வாய்யா கோடாரி, என்ன விசேசம்” கோடாரி - “விசேசம் இருந்தால் ஏன் வரப்போறேன் தலிவரே” கோடாரி - “விசேசம் இருந்தால் ஏன் வரப்போறேன் தலிவரே இந்தப் பிக்காளி பயபுள்ளைக பன்ற அக்குருமம் நாளுக்கு நாள் ஜாஸ்தி ஆயிட்டே போகிறதே. அதைத்தான் காதில போட்டுட்டுப் போகலாம்னு பார்த்தேன்” ஜின் - “நமக்கு [...]\nPosted in இந்தியாTagged அரசியல், ஆங் ஸான் சூ கி, கம்யூனிசம், கொக்காங், த்தான் ஷ்வே, பட்டுப் பாதை, மக்களாட்சி, மியான்மர், MNDAA, myitsone dam, National League for Democracy\nரகுபதி ஈ – மியான்மர் கூத்து – 1\nஇன்று காலையில் எழுந்து பில்டர் காப்பி போட்டுக் குடித்துக் கொண்டிருந்த பெரியவர் யூ தின் க்யாவ் ஐ, மியான்மர் தனது மக்கள் ஜனாதிபதியாக ஏற்றுக்கொண்டுள்ளது. 'மியான்மரின் ஓ.பன்னீர் செல்வம் வாழ்க' என்கிற கோஷம் முழங்க உலக நாடுகளும் இதன��� ஏற்றுக்கொண்டுள்ளன. தின் கியாவ், சூ கி யோடு எந்த பள்ளியில் படித்தார், எந்த கார் ஓட்டினார் என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லாத விசியம். நமக்கு இது எப்படி இருக்கும் என்பதே எனக்கு ஆர்வமாக இருக்கிறது. மக்களாட்சி முன்னேற்றக் கூட்டணியின் [...]\nPosted in இந்தியாTagged அரசியல், ஆங் ஸான் சூ கி, சீனா, த்தான் ஷ்வே, மக்களாட்சி, மியான்மர், யூ தின் க்யாவ்\nஏன் சூ கி நாடாள முடியாது மியான்மர் தேர்தல் சிறப்புப் பதிவு\nவருடம் திறந்ததிலிருந்து சிறப்புப் பதிவுதான் போட முடிகிறத ஒழிய மாமூல் பதிவுகளுக்குப் போக முடியலை. வாகை சூடிய ஜனநாயக கட்சி முன்னோடி இல்லாத ஒரு வெற்றியைக் கடந்த வருட தேர்தலில் பெற்றுள்ளது மியான்மரின் ஜனநாயக தேசீய லீக் கட்சி. இக்கட்சியின் தலைவர் ஆங் ஸான் சூ கி மியான்மரின் முதல் தலைவர் என்கிற புகழைப் பெறுகிறார். இதுவரை பல்வேறு இக்கட்டுக்கு உள்ளாக்கிய இராணுவத்தை எதிர்த்துப் போராடிய சூ கி தற்போது இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார். இவரது கட்சிக்கு [...]\nநீரிணை ராணி – தாய்வான் தேர்தல் சிறப்புப் பதிவு 5\nதாய்வானில் பாலின தடையை தாண்டிய முதல் பெண் மட்டும் அல்ல - ஆசிய கண்டத்தில் அரசியல்வாதிகளின் பரம்பரைகளில் வராத ஒரு பெண் வாகை சூடியிருக்கிறார் என்றால் அவர் தாய்வானின் அடுத்த ஜனாதிபதி ஸாய் இங்-வென் தான் என்று புகழாரம் சூட்டி உள்ளன. ஆசிய நாரிஷக்தி ஆசியாவின் பெரிய பதவிகளைப் பெற்ற பெண்கள் யாரென்று பார்ப்போமே. சிரிமாவோ பண்டாரநாயகே, இலங்கை - 1916-2000 இந்திரா (காந்தி), இந்தியா - 1917-1984 கோல்டா மேயர், இஸ்ரேல் - 1898-1978 கொரோஸோன் [...]\nPosted in நிகழ்வுகள்Tagged அரசியல், கம்யூனிசம், தாய்வான், தாய்வான் தேர்தல், மக்களாட்சி, Tsai Ing-wen\nஇருட்கனி | ஜெயமோகன்… on வெய்யோன் | ஜெயமோகன்\nPandian Ramaiah on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\ncatchmeraghav on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\nPandian Ramaiah on இந்திய வரலாறு – காந்திக்…\nSiva Sankaran on இந்திய வரலாறு – காந்திக்…\nஸ்வேதன் – அஞ்சலி குற… on ஸ்வேதன் – அஞ்சலி கு…\n1947 காஷ்மீர் போர் amar chitra katha Anand Pai Books for children chennai Comics Fairy Tales Harley Davidson ISI madhavi mudgal natyam perur small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் அல்குவைதா ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீர் கிழக்கு பதிப்பகம் குகை குடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தாரி சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நஜிபுல்லா நினைவுகள் நீதித்துறை நேரு பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகிஸ்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதரஸா மதி நிலையம் மியான்மர் மீனாட்சி புத்தக நிலையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் வெண்முரசு வெண்முரசு போர் பட்டியல் வெண்முரசு போர் பரணி ஷரியத்\nகவுனி அரிசி பொங்கல் | bubur hitam\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெல்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-08-18T21:06:43Z", "digest": "sha1:TOYZLLU73KWUN3N4ZMQPUX4SVW6GXHNO", "length": 10536, "nlines": 118, "source_domain": "www.automobiletamilan.com", "title": "முன்பதிவு | Automobile Tamilan", "raw_content": "திங்கட்கிழமை, ஆகஸ்ட் 19, 2019\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஆகஸ்ட் 28-ல் ரெனோ ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nகொழுந்து விட்டு எரிந்த டெஸ்லா எலக்ட்ரிக் கார் விபரம் வெளியானது\nஎலக்ட்ரிக் XUV300 உட்பட 3 மின்சார கார்களை தயாரிக்கும் மஹிந்திரா\nரூ.63.94 லட்சத்தில் ஜீப் ரேங்கலர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஆகஸ்ட் 21-ல் வரவுள்ள மாருதியின் XL6 காருக்கான முன்பதிவு துவங்கியது\nகியா செல்டாஸ் எஸ்யூவி கார் உற்பத்தி துவங்கியது\nபுதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் அறிமுகமானது\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்���த்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nரூ.1.71 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஆகஸ்ட் 28-ல் ரெனோ ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nகொழுந்து விட்டு எரிந்த டெஸ்லா எலக்ட்ரிக் கார் விபரம் வெளியானது\nஎலக்ட்ரிக் XUV300 உட்பட 3 மின்சார கார்களை தயாரிக்கும் மஹிந்திரா\nரூ.63.94 லட்சத்தில் ஜீப் ரேங்கலர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஆகஸ்ட் 21-ல் வரவுள்ள மாருதியின் XL6 காருக்கான முன்பதிவு துவங்கியது\nகியா செல்டாஸ் எஸ்யூவி கார் உற்பத்தி துவங்கியது\nபுதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் அறிமுகமானது\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nரூ.1.71 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nகவாசாகி நிஞ்ஜா ZX-6R முன்பதிவு தொடங்கியது\nஜப்பானிய மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான கவாசாகி நிறுவனம், தனது புதிய கவாசாகி நிஞ்ஜா ZX-6R மோட்டார் சைக்கிள்களுக்கான முன்பதிவை தொடங்கியது. இந்த கவாசாகி நிஞ்ஜா ZX-6R ...\n2018 மாருதி சுசூகி எர்டிகா முன்பதிவு காரின் அறிமுகத்திற்கு முன்பு தொடங்கும் என அறிவிப்பு\nமாருதி நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை எர்டிகா கார்களை வரும் நவம்பர் 11ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்த காருக்கான புக்கிங்கை சில ...\nஇந்தியா முழுவதும் மாருதி சுஸுகி சியாஸ் முன்பதிவு தொடங்கியது\nமாருதி சுஸுகி சியாஸ் கார்கள் இந்தியாவில் வரும் 20ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கார் அறிமுகம் செய்வதற்கு முன்ப��� இந்த காருக்கான முன்பதிவு தொடங்கியது. ...\nஇந்தியாவில் ரெனால்ட் கேப்டூர் எஸ்யூவி முன்பதிவு தொடங்கியது\nஅடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ரெனால்ட் கேப்டூர் எஸ்யூவி மாடலுக்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ரூ.25,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். ரெனால்ட் கேப்டூர் முன்பதிவு டஸ்ட்டர் ...\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\n31 % வீழ்ச்சி அடைந்த ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் கேள்விக் குறியாக.\nஆகஸ்ட் 28-ல் ரெனோ ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/05/blog-post_472.html", "date_download": "2019-08-18T21:02:36Z", "digest": "sha1:B7HTKAM4A3WC5XIA65PB5K6QBLIKVJW6", "length": 4058, "nlines": 40, "source_domain": "www.weligamanews.com", "title": "தாக்குதலுக்கு இலங்கையை தெரிவுசெய்ய இதுவே காரணம் என்கிறார் இராணுவத் தளபதி - WeligamaNews", "raw_content": "\nவெள்ளி, 3 மே, 2019\nதாக்குதலுக்கு இலங்கையை தெரிவுசெய்ய இதுவே காரணம் என்கிறார் இராணுவத் தளபதி\nமே 03, 2019 இலங்கை,\nகடந்த ஒரு தசாப்தத்தில் சுதந்திரத்தை நன்றாக அனுபவித்தபோதும் தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொல்லாமையே மீண்டும் பயங்கரவாத தாக்குதல் ஒன்றுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதென இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக தெரிவித்துள்ளார்.\nநாட்டில் நிலவும் பயங்கரவாத சூழல் குறித்து அவர் அளித்துள்ள செவ்வியொன்றில் இதனை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதில் அவர் மேலும் கூறுகையில்,\nஇந்த தாக்குதலுக்கு வெறுமனே இலங்கைக்குள் எந்த திட்டங்களும் இருக்க முடியாது, நிச்சயமாக இதில் வெளிநாட்டு சக்திகள் உள்ளன. அவர்களின் வழிநடத்தாலில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நடந்துள்ள சம்பவத்தில் யார் தவறிழைத்தது என்ற காரணியை ஒருவர் மீது சுட்டிகாட்ட முடியாது.\nஇதில் சகல தரப்பினரும் பொறுப்புக்கூற வேண்டும். புலனாய்வுத்துறை தகவல் கிடைத்ததில் இருந்து அத பின்னர் இதனை கையாண்ட அனைவரும் பொறுப்பாளிகள் தான். தேசிய பாதுகாப்பு விடயத்தில் சகலரும் அலட்சியமாக இருந்துள்ளனர். அரசியல் வாதிகளும் இதில் தமது கடமைகளை தவறவிட்டுள்ளனர். ���கவே அடுத்தகட்டமான செய்யவேண்டியவற்றை சரியாக கையாள வேண்டும் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100851", "date_download": "2019-08-18T22:17:04Z", "digest": "sha1:47T6YHNCBUXTOBESXGAVXZARPN6PKEAE", "length": 8528, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "எந்த ஒரு நாட்டையும் மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை அமெரிக்கா மறுப்பு", "raw_content": "\nஎந்த ஒரு நாட்டையும் மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை அமெரிக்கா மறுப்பு\nஎந்த ஒரு நாட்டையும் மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை அமெரிக்கா மறுப்பு\nஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால் போர் தொடுக்கவும் ஏதுவாக மத்திய கிழக்கு பகுதிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் கொண்ட அமெரிக்க படையை அங்கு அனுப்ப திட்டமிட்டு வருவதாக வெளியான தகவலை டிரம்ப் மறுத்துள்ளார்.\nஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான பதற்றம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு ஏவுகணை அமைப்புகளையும், போர்க் கப்பலையும் அமெரிக்கா அனுப்பி வைத்தது. வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் எழுந்திருப்பதால், டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் படைகளைக் குவித்து, மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்த அமெரிக்க திட்டமிடுவதாக ஈரான் குற்றம்சாட்டி இருந்தது.\nஉலகில் எண்ணெய் போக்குவரத்துக்கு ஆதாரமாக உள்ள ஹோர்முஸ் நீரிணைப்பு பகுதியை மூடப் போவதாக ஈரான் எச்சரித்து வருகிறது. இந்த நிலையில், ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால் போர் தொடுக்கவும் ஏதுவாக மத்திய கிழக்கு பகுதிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் கொண்ட அமெரிக்க படையை அங்கு அனுப்ப திட்டமிட்டு வருவதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருந்து.\nஆனால் இதனை அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், ‘‘இது போலி செய்தி. இதுபோன்ற எந்த ஒரு திட்டமும் இல்லை. சரியானதைத்தான் நான் செய்வேன். எந்த ஒரு நாட்டையும் மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. இது உண்மை என்றால் எங்கள் திட்டமும் வேறுவிதமாக இருக்கலாம்’’ என்றார்.\nஈரான் - அமெரிக்கா இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஈரானுடன் போர் நடத்த விரும்பவில்லை என்று அமெரிக்காவின் வெளியுறவு செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ரஷ்யாவில் பேசிய அவர், ஈரான் ஒரு \"சாதாரண நாடாக\" நடந்து கொள்ளும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில், அமெரிக்காவுடன் எந்த போரும் இருக்காது என ஈரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கூறியுள்ளார்\nஅமெரிக்காவில் கோடீஸ்வரர் மரணத்தில் சதி என்ற பதிவை ரீட்வீட் செய்தார் அதிபர் டிரம்ப்\nநோர்வே பள்ளிவாசலுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது\nதுர்நாற்றம் வர வியர்வை மட்டும் காரணம் இல்லை\nதாய்ப்பால் ஊட்டுதல் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய 4 முக்கிய தகவல்கள்\nகளமிறங்கினார் கோத்தா விடாப்பிடியில் ரணில் - சஜித்\nஎஜமானரை காப்பாற்றிவிட்டு உயிர்விட்ட நாய்\nஇன்று உங்கள் ராசிபலன் 18.08-2019\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellithirai.news/page/16", "date_download": "2019-08-18T22:27:51Z", "digest": "sha1:FLOF546B5U6AAJYDLESSDQHSN5HX6RAZ", "length": 13420, "nlines": 102, "source_domain": "vellithirai.news", "title": "Vellithirai News – Page 16 – Cinema News", "raw_content": "\nவேறலெவல்…வெறித்தனம்…நேர்கொண்ட பார்வை டிவிட்டர் விமர்சனம்\nவேறலெவல்…வெறித்தனம்…நேர்கொண்ட பார்வை டிவிட்டர் விமர்சனம்\nஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show\nஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show\nகாதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’\nகாதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’\nதூறல் நின்னு போச்சு – கிளாசிக் சினிமா\nதூறல் நின்னு போச்சு – கிளாசிக் சினிமா\nஎன்.ஜி.கே. மீதான விமர்சனம் ; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் : சூர்யா டிவிட்\nஎன்.ஜி.கே. மீதான விமர்சனம் ; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் : சூர்யா டிவிட்\nபடத்த மறுபடி எடுத்தது தப்பே இல்லை – பாராட்டு மழையில் ‘ஆதித்ய வர்மா’ டீசர் வீடியோ\nபடத்த மறுபடி எடுத்தது தப்பே இல்லை – பாராட்டு மழையில் ‘ஆதித்ய வர்மா’ டீசர் வீடியோ\nவிக்ரம் மகன் துருவ் நடிப்பில் உருவாகியுள்ள ஆதித்ய வர்மா திரைப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. தெலுங்கில் 2017-யில் வெளியாகி ச���ப்பர் ஹிட் அடித்த படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை ‘வர்மா’…\nதிடீர் திருமணம் செய்த பிக்பாஸ் பிரபலம்…\nதிடீர் திருமணம் செய்த பிக்பாஸ் பிரபலம்…\nபிக்பாஸ் 2வது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர் வைஷ்ணவி தனது காதலரை நேற்று திருமணம் செய்து கொண்டார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 2வது சீசனில் கலந்து கொண்டவர் வைஷ்ணவி. இவர் பிரபல வானொலி…\nலீக் ஆன வீடியோ – தளபதி 63 படக்குழு அதிர்ச்சி\nலீக் ஆன வீடியோ – தளபதி 63 படக்குழு அதிர்ச்சி\nThalpathy 63 video – அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒரு வீடியோ வெளியாகி விஜய் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது. அட்லி இயக்கும் புதிய படத்தில்…\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த என்.ஜி.கே டீம் – பொதச்சாலும் பாடல் வீடியோ\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த என்.ஜி.கே டீம் – பொதச்சாலும் பாடல் வீடியோ\nPothachalum song video – சூர்யா-செல்வராகவன் கூட்டணியில் உருவான என்.ஜி.கே திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. என்.ஜி.கே திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. ஆனால், சூர்யா மற்றும்…\nயோவ் பெருசு.. இந்த வயசுல லிப்லாக் கேட்குதா – நாகார்ஜூனாவை விளாசும் நெட்டிசன்கள்\nயோவ் பெருசு.. இந்த வயசுல லிப்லாக் கேட்குதா – நாகார்ஜூனாவை விளாசும் நெட்டிசன்கள்\nManmadhaudu 2 Teaser – ஒரு புதிய தெலுங்கு படத்தில் நடிகர் நாகார்ஜூனா முத்தக்காட்சியில் நடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் நாகார்ஜூனா வயதானலும் பார்ப்பதற்கு இளமையாகவே இருப்பார். நடிகை சமந்தாவின் மாமனாராகி விட்ட பின்பும்…\nஇது வெறும் நிகழ்ச்சி அல்ல நம்ம வாழ்க்கை – பிக்பாஸ் புதிய புரமோஷன் வீடியோ\nஇது வெறும் நிகழ்ச்சி அல்ல நம்ம வாழ்க்கை – பிக்பாஸ் புதிய புரமோஷன் வீடியோ\nBigg boss Season 3 – பிக்பாஸ் சீசன் 3 தொடர்பான அடுத்த விளம்பர வீடியோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 1 மற்றும் 2 வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில்,…\nநீ இதுக்குதான் லாயக்கி.. உள்ளாடையை கழட்டி காண்பித்த நடிகை – வைரல் வீடியோ\nநீ இதுக்குதான் லாயக்கி.. உள்ளாடையை கழட்டி காண்பித்த நடிகை – வைரல் வீடியோ\nஇந்தியன் கிரிக்கெட் அணியை அபிநந்தன் போல ஒருவரை பேச வைத்து கிண்டலடித்த பாகிஸ்தான் ஊடகம் ஒன்றுக்கு நடிகை பூனம் பாண்டே கொடுத்துள்ள பதிலடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் தற்போது உலக கோப்பை கிரிக்கெட் நடந்து…\n – ஜகஜாலக் கில்லாடி டிரெய்லர் வீடியோ\n – ஜகஜாலக் கில்லாடி டிரெய்லர் வீடியோ\nJagajaala Killadi Official Trailer – எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள ஜகஜாலக் கில்லாடி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் ஜாலியான நகைசுவை படங்களை எடுத்து வருபவர் இயக்குனர் எழில்.…\nஜெயம் ரவியின் ‘கோமாளி’ படத்தின் சில நிமிட காட்சி வீடியோ..\nஜெயம் ரவியின் ‘கோமாளி’ படத்தின் சில நிமிட காட்சி வீடியோ..\nGlimpse of comali – நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தில் இடம்பெற்றுள்ள சில நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி தற்போது கோமாளி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரதீப் ரங்கநாதன்…\nஹாலிவுட் பிச்சை வாங்கனும்…அதிரடி ஆக்‌ஷனில் சாஹோ டீசர்..\nஹாலிவுட் பிச்சை வாங்கனும்…அதிரடி ஆக்‌ஷனில் சாஹோ டீசர்..\nSaaho Teaser video – தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. பாகுபலி படத்திற்கு பின் நடிகர் பிரபாஸ் தெலுங்கு மட்டுமில்லாமல் கோலிவுட், பாலிவுட் என…\nதயவு செஞ்சு மன்னிச்சுடுங்க.. இனிமே நான் யாருடனும் பேசல – மன்னிப்பு கேட்ட சேரன் (வீடியோ)\nதயவு செஞ்சு மன்னிச்சுடுங்க.. இனிமே நான் யாருடனும் பேசல – மன்னிப்பு கேட்ட சேரன் (வீடியோ)\nபிக்பாஸில் இருந்து இன்று எலுமினேஷன் யார் தெரியுமா\nபிக்பாஸில் இருந்து இன்று எலுமினேஷன் யார் தெரியுமா\n பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு என்ன சம்பளம் தெரியுமா\n பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு என்ன சம்பளம் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் இரவில் இதுதான் நடக்கும் – அதிர்ச்சி கொடுக்கும் வனிதா\nபிக்பாஸ் வீட்டில் இரவில் இதுதான் நடக்கும் – அதிர்ச்சி கொடுக்கும் வனிதா\nவாரத்துல ஒருநாள் வருவாரு.. டார் டாராக கிழிப்பாரு.. சாண்டி பாடிய கானா (வீடியோ)\nவாரத்துல ஒருநாள் வருவாரு.. டார் டாராக கிழிப்பாரு.. சாண்டி பாடிய கானா (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-18T21:31:11Z", "digest": "sha1:K2OXX76KKXCC3YXNMNTZWNLPPSZZX7AQ", "length": 7112, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஒரு தினகரனையே இவர்களால் சமாளிக்க முடியவில்லை: ஜெயகுமாருக்கு தினகரன் பதிலடி | Chennai Today News", "raw_content": "\nஒரு தினகரனையே இவர்களால் சமாளிக்க முடியவில்லை: ஜெயகுமாருக்கு தினகரன் பதிலடி\nநேற்று கொலை வழக்கில் கைது இன்று மாவுக்கட்டுடன் வெளியான புகைப்படம்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிர்மலா சீதாராமன் தரிசனம்\nஅருள், வருமானம், டிஆர்பிஐ கொடுத்த அத்திவரதர்\nஒரு தினகரனையே இவர்களால் சமாளிக்க முடியவில்லை: ஜெயகுமாருக்கு தினகரன் பதிலடி\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்ளிடம் பெசினார்.\nஅப்போது “பத்தாயிரம் தினகரன்கள் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது” என்று ஜெயக்குமார் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்து பேசிய தினகரன், “ஜெயக்குமார் இன்று ஒன்று பேசுவார். நாளை ஒன்று பேசுவார்.\nஎப்போதுமே உண்மைக்கு புறம்பானதை மட்டுமே பேசுவார். என்னை பார்த்து காளான் என்று சொல்கிறார். அப்படியென்றால் நான் ஆலமரமாக வளர்ந்து கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம்.\nஒரு தினகரனையே இவர்களால் சமாளிக்க முடியவில்லை. எப்படி ஆயிரம் தினகரன்களை சமாளிப்பார்கள்\nஒரு தினகரனையே இவர்களால் சமாளிக்க முடியவில்லை: ஜெயகுமாருக்கு தினகரன் பதிலடி\nபாகிஸ்தானின் புதிய அதிபர் இவர்தான்\n‘காலே’ டெஸ்ட் போட்டி: இலங்கை அபார வெற்றி\nநேற்று கொலை வழக்கில் கைது இன்று மாவுக்கட்டுடன் வெளியான புகைப்படம்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி\n‘பிகில்’ வெறித்தனம் பாடல் குறித்த புதிய அப்டேட்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/horary_astrology/sri_sagadevar_chakkara/sri_sagadevar_chakkara_result.html?result=MTA3", "date_download": "2019-08-18T21:07:15Z", "digest": "sha1:LRF4BDBX6REZ35CQJI6CJ3TGT7ISO2PB", "length": 4465, "nlines": 49, "source_domain": "www.diamondtamil.com", "title": "பெண்ணால் வேலைத் தடை, நண்பர் பிரிவு, பொல்லாப்பு - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நிய���மராலஜி - ஆரூடங்கள்", "raw_content": "\nதிங்கள், ஆகஸ்டு 19, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபெண்ணால் வேலைத் தடை, நண்பர் பிரிவு, பொல்லாப்பு\nபெண்ணால் வேலைத் தடை, நண்பர் பிரிவு, பொல்லாப்பு - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம்\nஸ்ரீ சகாதேவரின் கிருபையால் ...\nபெண்ணால் வேலைத் தடை, நண்பர் பிரிவு, பொல்லாப்பு\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/raw/", "date_download": "2019-08-18T21:47:55Z", "digest": "sha1:3E2NNOANUEZ66X3AGXBQQHTOL4F6COWR", "length": 8527, "nlines": 93, "source_domain": "www.envazhi.com", "title": "RAW | என்வழி", "raw_content": "\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nTag: colombo, IIFA, India, indian stars, RAW, security forces, இந்திய பாதுகாப்பு அமைப்புகள், உளவுத்துறை, ஐஃபா, கொழும்பு, நட்சத்திரங்கள், பாதுகாப்பு பணி, ரா\nகொழும்பு திரைப்பட விழா பாதுகாப்புப் பணிகளில் ‘ரா’\nகொழும்பு திரைப்பட விழா பாதுகாப்புப் பணிகளில் ‘ரா’\nகொழும்பு கொண்டு வரப்பட்டுள்ளார் கேபி\nகொழும்பு கொண்டு வரப்பட்டுள்ளார் கேபி\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/08/14/5457/", "date_download": "2019-08-18T22:19:48Z", "digest": "sha1:32HXTKO6YD4ZOMCVLAJHNJZC3NIQI2YE", "length": 14695, "nlines": 352, "source_domain": "educationtn.com", "title": "ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jacto/Geo ஜாக்டோ – ஜியோ அறிவிப்பு\nஜாக்டோ – ஜியோ அறிவிப்பு\n*ஜாக்டோ – ஜியோ அறிவிப்பு*\n*திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.ஜெயக்குமார்* அவர்களை எதிர்த்து 16.08.2018 அன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் அதற்காக இன்று ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களுடன் பள்ளிக் கல்வி துறை செயலரை சந்திக்க முடிவு செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து,\n*இன்று 13.08.2018 ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் திரு.அன்பரசு மற்றும் திரு.வெங்கடேசன் ஆகியோருடன் ஜாக்டோ – ஜியோ செய்தி தொடர்பாளர் திரு.கு.தியாகராஜன் மற்றும் ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர் திரு.பக்தவச்சலம் ஆகியோர் பள்ளிக் கல்வி துறை செயலரை சந்திந்தனர்.*\nதிருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலர் திரு.ஜெயக்குமார் சார்ந்த புகார்களை தெரிவிக்கப்பட்டது.\n*பள்ளிக்கல்வி துறை செயலர் அவர்கள் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.*\nமேலும் இதை தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்களை தொடர்பு கொண்ட போது, *இயக்குனர் அவர்கள், முதன்மைக் கல்வி அலுவலர் சார்ந்த புகார்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததோடு,*\n*அம்மாவட்டத்தில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட 5 ஆசிரியர்கள் அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.*\nஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இன்று பள்ளிக் கல்வி துறை செயலர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் ஆகியோரை சந்தித்ததன் பேரில் நடவடிக்கை மேற்கொள்ள அவர்களுக்கு உரிய *கால அவகாசம் வழங்கும் வகையில் வரும் 16.08.2018 அன்று நடைப்பெறவிருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.*\nமேலும் காலதாமதம் ஏற்படும் போது *ஜாக்டோ-ஜியோ அடுத்தக் கட்ட போராட்டத்தை அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.*\nPrevious articleRTI NEWS :-மனுதாரரின் மன���வுக்கு ஓராண்டிற்கும் மேலாக கால தாமதம் செய்து தவறான தகவலை அளித்துள்ள பொதுத் தகவல் அலுவலர் மீது சட்டப்பிரிவு 20(2)ன்கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட தமிழ் நாடு தகவல் ஆணைய விளக்க கடிதம்\nஜாக்டோ – ஜியா போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் அரசு அலுவலர்கள் 5,351 பேருக்கு பதவி உயர்வு நிறுத்தம்.\nஜேக்டோ-ஜியோ இன்று ( 16.07.2019 ) முதல்வரிடம் அளிக்கவுள்ள மனு..\n‘ஜாக்டோ – ஜியோ’ கோரிக்கை: அரசு மவுனம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம் உள்ளது : கோபியில் அமைச்சர் செங்கோட்டையன்...\nகாமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்.\nஇலவச ‘லேப்டாப்’ வினியோகம் விதிகளை பின்பற்ற உத்தரவு.\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 19.08.2019.\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம் உள்ளது : கோபியில் அமைச்சர் செங்கோட்டையன்...\nகாமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்.\nஇலவச ‘லேப்டாப்’ வினியோகம் விதிகளை பின்பற்ற உத்தரவு.\nவகுப்பறையில் வானவில் – எளிய அறிவியல் சோதனை,- Video \nவகுப்பறையில் வானவில் - எளிய அறிவியல் சோதனை,- Video\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/23/24955/", "date_download": "2019-08-18T21:41:25Z", "digest": "sha1:GXV4RNWY5H2HIR2Y4BLJZNKY2DT6J3IA", "length": 10395, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "English Paper II - 10th March 2019 Public Exam - Original Question Paper And Answer Key [ Exam Date : 22.03.2019 ]!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleவாக்குச்சாவடி தலைமை அலுவலரின் பணிகளும் பொறுப்புகளும்\n10ஆம் வகுப்பு சிறப்பு துணை பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம் உள்ளது : கோபியில் அமைச்சர் செங்கோட்டையன்...\nகாமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்.\nஇலவச ‘லேப்டாப்’ வினியோகம் விதிகளை பின்பற்ற உத்தரவு.\nபள்ளி க��லை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 19.08.2019.\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம் உள்ளது : கோபியில் அமைச்சர் செங்கோட்டையன்...\nகாமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்.\nஇலவச ‘லேப்டாப்’ வினியோகம் விதிகளை பின்பற்ற உத்தரவு.\n🅱REAKING NEWS🚀🚀🚀நிலவின் தென்துருவத்தை ஆராயும் சந்திராயன்-2 விண்ணில் பாய்ந்தது.\n*நிலவின் தென்துருவத்தை ஆராயும் சந்திராயன்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. கடந்த 15ம் தேதி ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு 54 நிமிடங்கள் 24 வினாடிகள் இருந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/2015/05/", "date_download": "2019-08-18T22:10:30Z", "digest": "sha1:7N6WBY43VVYRRRSEB3U43O6QAK4DFVWS", "length": 108616, "nlines": 3935, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "May 2015 – My blog- K. Hariharan", "raw_content": "\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nகாசி யாத்திரை பகுதி 2 பிரயாகை\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘க���்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட���ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது எ���்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nவிநாயகர் வகைகளும் – பலன்களும்\nவிநாயகர் வகைகளும் – பலன்களும்\nஇவர் நான்கு கரங்களும், யானை முகமும் உடையவர்.\nகுழந்தைத் திருமேனி கொண்டவர். மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் மற்றும் கரும்பை தன் நான்கு கரங்களிலும் தாங்கியவர். ஐந்தாவது கையான துதிக்கையில் கொழுக்கட்டையை ஏந்தியிருப்பார். குழந்தைகளைக் காப்பவர்.\nஸ்ரீ பக்தி கணபதி :\nஇவர் தேங்காய், மாம்பழம், வாழைப்பழம் மற்றும் பாயசப் பாத்திரத்தை தன் நான்கு கரங்களிலும் ஏந்தியிருக்கிறார். பெண்களைக் காப்பவர்.\nபதினாறு திருக்கரங்களும், சிவந்த திருமேனியும், சற்று சிறிதே சினந்த திருமுகத்தையும் கொண்டு காணப்படுவார். வீரர்களுக்கு வெற்றி தருபவர்.\nதேவியை அணைத்துக் கொண்டு இருக்கும் இவர் அஞ்சேல் என்ற அபயக்கரமும் உடையவர், குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துபவர்.\nமூன்று கண்களை உடையவர். கைகளில் பாசம், அங்குசம், மதுவுடன் கூடிய பாத்திரம் இவைகளைடையவர். வரங்கள் நல்குபவர்.\nபக்குவமான மாம்பழம், பூங்கொத்து, கரும்புத் துண்டு, எள் உருண்டை இவற்றுடன் பரசுவையும் தமது துதிக்கையுட்பட ஐந்து கரங்களில் தாங்கியிருப்பவர். இவரை வழிபட வாழ்வில் அமைதி ஏற்படும்.\nஉச்சிஷ்ட கணபதி நீலோற்பலம், மாதுளம்பழம், வீணை, நெற்கதிர், அட்சமாலை ஆகியவற்றைத் தரித்திருப்பார். காதலர்களுக்குப் பச்சைக் கொடி காட்டுபவர். எனவே இவரை காதல் கணபதி என்கிறார்கள்.\nஇவர் நிறைய ஆபரணங்களைத் தரித்து ஜொலிப்பவர். இந்த விநாயகர் பிரச்சினைகளிலிருந்து நம்மை காப்பாற்றுபவர்.\nஅபயம், வரதமாகிய கைகளையுடையவர். பாசம், தந்தம், அட்சமாலை, மாலை, பரசு, சம்மட்டி, மோதகம் மற்றும் பழத்தைத் தாங்கியவர்.சிம்ம வாகனத்தில் ஏறியவர். யானைமுகம் ஐந்துடையவர். இவரை வழிபட வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.\nஎட்டுக் கைகளிலும் கிளி, மாதுளம்பழம், கலசம், அங்குசம், பாசம், கற்பகக்கொடி, கட்கம் மற்றும் வரதம் இவற்றை உடையவர். நீலத் தாமரைப் பூவை ஏந்திய இரு பெருந்தேவியர்களோடு திகழ்பவர். இவர் செல்வத்தை வாரி வழங்கும் விநாயகராக வழிபடப்படுகிறார்.\nஇவர் கூத்தாடும் பிள்ளையார் என்றும் சொல்லப்படுகிறார். விரல்களில் மோதிரங்கள் அணிந்த இவர், கைகளில் பாசம், அங்குசம், அதிரசம், கோடாரி, தந்தம் ஆகியவற்றைத் தாங்கியிருப்பவர். கற்பக விருட்சத்தின் கீழ் நர்த்தனமாடுபவர். கலைஞர்களின் காவலன் என்ற சிறப்பு இவருக்கு உண்டு.\nசெங்கழுநீர் பூ, நெற்பயிர், தாமரை, கரும்புவில், பாணம், தந்தம் இவற்றையுடையவர். பச்சைநிற மேனியோடு விளங்கும் தேவியை ஆலிங்கனம் செய்பவர். சகல சவுபாக்கியங்களையும் தருபவர்.\nபானை வயிறுடையவர். மேற் கைகளில் கோடாரி, அட்சமாலையும், கீழ்க் கைகளில் லட்டு, தந்தம் இவற்றைத் தாங்கியிருப்பவர். நல்ல குறிக்கோள்கள் உடையவர்களுக்கு நாயகனாகத் திகழ்பவர். முக்கிய திட்டமிடலின்போது இவரை வழிபட்டு செயல்களில் ஈடுபட்டால், வெற்றி உறுதி.\nபாசம், அங்குசம், தந்தம் மற்றும் மாம்பழத்தை தன் கைகளில் தாங்கிய இவர் படைப்புத் தொழிலைப் புரியும் இவர் பெருச்சாளி வாகனத்தில் வீற்றிருப்பார். சிருஷ்டிக்கு உதவும் காரணத்தால் கர்ப்பிணிப் பெண்களின் கண்கண்ட கடவுள்.\nசெங்கழுநீர் பூ, தாமரை, மாதுளம் பழம், கதை, தந்தம், கரும்புவில், ரத்ன கலசம், பாசம், நெற்கதிர் மற்றும் மாலை இவற்றை ஏந்திய பத்துக் கரங்களை உடையவர். தேவியால் தழுவப் பெற்றவர். அன்பைப் பொங்க வைப்பவர். இவரை பார்த்தாலே போதும் கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.\nபாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் இவற்றை கைகளில் தாங்கியவர். செந்நிறப் பட்டாடையை உடுத்தியவர். வியாதிகளைத் தீர்ப்பவர்.\nஇருமுகம் கொண்டிருக்கும் இவர் ரத்தின கிரீடம் அணிந்திருப்பார். செல்வத்துக்கு அதிபதி. இவரை கண்டால் மனம் உருக வழிபடுங்கள். அவர் உங்களுக்கு பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்வார்.\nபாசம், அட்ச மாலை, யோக தண்டபம் மற்றும் கரும்பை கரங்களில் தாங்கியிருப்பார். அதிர்ஷ்டத்தைத் தருபவர். இவரை வழிபட புதிய வாய்ப்புகள் தேடி வரும்.\nஎட்டுக் கை, பெரிய மேனி, பருத்த வலது கரங்கள் நான்கிலும் அங்குசம், பாணம், அட்சமாலை மற்றும் தந்தத்தைத் தாங்கியவர். இடது கைகளிலோ பாசம், வில், கற்பக விருட்சத்தின் கொடி மற்றும் நாவற்பழத்தைப் பெற்றிருப்பவர். பெண்களைக் காப்பவர். பெண்கள் முறைப்படி இவரை வழிபட்டால் உடனே திருமணம் கை கூடும்.\nநான்கு கைகளை உடைய இந்த விநாயகரின் வலது கையில் அங்குசம் மற்றும் வரத முத்திரையும், இடது கையில் பாசமும் பாயச பாத்திரமும் விளங்குகின்றன. செந்தாமரைப் பீடத்தில் நின்றிருக்கும் இவர், நீல நிற ஆடையை அணிந்திருப்பார். சங்கடங்களைத் தீர்ப்பவர். சதுர்த்தி தினங்களில் இவரை வழிபட கூடுதல் பலன்கள் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/fashion/03/190608?ref=category-feed", "date_download": "2019-08-18T22:15:53Z", "digest": "sha1:3QAHLNHGINBKJLHT2XBSFZVSUEPJTKOX", "length": 10333, "nlines": 151, "source_domain": "news.lankasri.com", "title": "முடி அடர்த்தியாக வளர இதெல்லாம் சாப்பிடுங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுடி அடர்த்தியாக வளர இதெல்லாம் சாப்பிடுங்க\nநமது தலையில் உள்ள ஒவ்வொரு முடியின் இழையும் புரோட்டீனால் நிற்கிறது. இந்த புரோட்டீனை தான் கெராட்டீன் என்று கூறுவார்கள். இது நமது உடலை முடியின் இழைகளோடு இணைக்கிறது.\nநம் உடலுக்கு தேவையான புரோட்டீன் இல்லாமல் இருக்கும் போது, முடியிழைகளின் வலிமை குறைந்து, முடியானது உதிரத் தொடங்கும்.\nமேலும் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் மட்டுமே முடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.\nகேரட்டில் அதிக அளவு பீட்டா கரோட்டின் சத்துக்கள் உள்ளதால் இவை ஆரோக்கியமான முடி வளர்ச்சியை தூண்டவும் மற்றும் தலையில் உள்ள எண்ணெய் சுரப்பியைத் தூண்டி, தலையில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படுகிறது.\nமுட்டையில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. அத்தகைய முட்டையில் உள்ள வெள்ளைப் பகுதியில் அல்புமின் என்ற புரதம் கூந்தல் வளர்ச்சிக்கும் மற்றும் பயோட்டின் என்கிற வைட்டமின் முடி உதிர்வைக் கட்டுபடுத்தவும் உதவுகின்றன.\nபீன்ஸ் வகைகளில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி, ��ி மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட தாது உப்புக்கள் நிறைவாக உள்ளதால் இவை தலைமுடிக்கு நல்ல உறுதியையும் வளர்ச்சியையும் கொடுக்கும்.\nபசலைக் கீரையில் உள்ள மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், ஒமெகா 3 கொழுப்பு அமிலங்கள் தலை முடிக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பதோடு முடிக்கு நல்ல பளபளப்பையும் தரக்கூடியவை.\nநட்ஸில் அதிக அளவு துத்தநாகம், பயோட்டின், புரோட்டீன், இரும்புச்சத்து உள்ளன. குறிப்பாக, புரோட்டீன் தலைமுடிக்கு நல்ல உறுதியையும் வளர்ச்சியையும் கொடுக்கும்.\nஓட்ஸ்சில் உள்ள சத்துக்கள் மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்கின்றன. மேலும் ஓட்ஸில் முடி வளர்ச்சிக்குத் தேவையான பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் ஆகிய சத்துக்கள் உள்ளதால் இவை முடி வேகமாகவும் கறுமையான நிறத்திலும் வளரவும் உதவுகின்றன.\nசர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள புரதம், தாமிரம், இரும்புச்சத்தும் ஆகியவை முடி கொட்டுவதைத் தவிர்க்க உதவுவதுடன் முடிக்கும் சருமத்துக்கும் ஆரோக்கியத்தைத் தருகின்றன.\nசூரியகாந்தி விதைகளில் பையோட்டின், வைட்டமின் பி, இ, புரோட்டீன், இரும்புச்சத்து, பொட்டாசியம், தாமிரம், கால்சியம், செலினியம் போன்ற தலைமுடியைப் பாதுகாக்கும் ஊட்டச்சத்துகள் உள்ளன.\nமேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/ipl-2019/watch-dhawan-mocks-ashwin-with-bizarre-dance-after-mankad-warning-2026525", "date_download": "2019-08-18T22:13:00Z", "digest": "sha1:MSX7ZNSGIWPWH7V5A4QMKK3EGUDJ24FW", "length": 9068, "nlines": 139, "source_domain": "sports.ndtv.com", "title": "Shikhar Dhawan Mocks Ravichandran Ashwin With Bizarre Dance After 'Mankad' Warning. Watch, மான்கடிங் செய்ய வந்த அஷ்வினை வெறுப்பேற்றிய தவான்! – NDTV Sports", "raw_content": "\nமான்கடிங் செய்ய வந்த அஷ்வினை வெறுப்பேற்றிய தவான்\nமான்கடிங் செய்ய வந்த அஷ்வினை வெறுப்பேற்றிய தவான்\nடெல்லி கேப்பிட்டலுக்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவானை மான்கடிங் செய்ய முயற்சித்தார். ஆனால் தவான் க்ரீஸை விட்டு வெளியே செல்லாமல் இருந்தார்.\nமான்கடிங் செய்ய வந்த அஷ்வினிடம் சிறிய நக்கலான டான்ஸை ஆடி தவான் வெறுப்பேற்றினார். © BCCI/IPL\nபஞ்சாப் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின், ஐபிஎல் 2019 சீசனில் மான்கடிங் சர்ச்சையில் சிக்கினார். இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லரை மான்கடிங் செய்ததன் மூலம், இந்த சீசனில் நிறைய மான்கடிங் சீண்டல்கள் அரங்கேறின. இதனை ஒரு ஸ்போட்ஸ்மென்னுக்கான இலக்கணம் அல்ல என்றும் விமர்சித்தனர். அஷ்வின் மீண்டும் இந்த சர்ச்சையை துவங்கியுள்ளார். டெல்லி கேப்பிட்டலுக்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவானை மான்கடிங் செய்ய முயற்சித்தார். ஆனால் தவான் க்ரீஸை விட்டு வெளியே செல்லாமல் இருந்தார்.\n13வது ஓவரில் இந்த காட்சி அரங்கேறியது. அதன் பின் மான்கடிங் செய்ய வந்த அஷ்வினிடம் சிறிய நக்கலான டான்ஸை ஆடி தவான் வெறுப்பேற்றினார்.\nஇந்த காட்சியை கண்டதும் ரசிகர்கள், வர்ணனையாளர்கள் அனைவரும் உற்சாகமடைந்தனர். அஷ்வின் மீதான வெறுப்பை ரசிகர்களும் காட்டினர்.\nதவான் இந்த போட்டியில் 41 பந்தில் 56 ரன்கள் சேர்த்து ஷ்ரேயாஸுடன் இரண்டாவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஷ்ரேயாஸ் 49 பந்தில் 58 ரன்கள் எடுத்தார்.\nமுன்னதாக கெயில் அதிரடியில் பஞ்சாப் 20 ஓவரில் 163 ரன்கள் எடுத்தது. இதனை டெல்லி 19.4 ஓவரில் எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது.\nஇந்த வெற்றிமூலம் 6 வெற்றிகளுடன் டெல்லி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஅஷ்வின் மீண்டும் மான்கடிங் சர்ச்சையை துவங்கியுள்ளார்\nஅஷ்வினிடம் சிறிய நக்கலான டான்ஸை ஆடி தவான் வெறுப்பேற்றினார்\nதவான் இந்த போட்டியில் 41 பந்தில் 56 ரன்கள் குவித்தார்\n#Preview கடைசி ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா\nமேற்கிந்திய தீவுகள் வீரர்களுடன் தண்ணீரில் ஆட்டம் போடும் இந்திய வீரர்கள்\n20ம் ஆண்டு கார்கில் தினம்: விளையாட்டு வீரர்கள் அஞ்சலி\nமேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு முன் ஷிகர் தவான் தீவிர பயிற்சி\n29வது பிறந்தநாளை கொண்டாடும் சஹாலுக்கு ட்விட்டரில் வாழ்த்து மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/whats-app-message-viral-against-kp-munusamy-ps05ha", "date_download": "2019-08-18T21:13:34Z", "digest": "sha1:Y4G4TE4MBSYYINQJ6A6VCWYR56UEEEYC", "length": 12053, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ராமதாஸ கூட்டணிக்கு கொண்டு வந்த கேபி முனுசாமியை ��ீக்கு.... கிருஷ்ணகிரி அதிமுகவை ரவுண்டடிக்கும் வாட்ஸ் அப் மெஸேஜ்!!", "raw_content": "\nராமதாஸ கூட்டணிக்கு கொண்டு வந்த கேபி முனுசாமியை நீக்கு.... கிருஷ்ணகிரி அதிமுகவை ரவுண்டடிக்கும் வாட்ஸ் அப் மெஸேஜ்\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு பாமகவிற்கு மரண அடியை கொடுத்திருக்கிறார்கள் தர்மபுரி மாவட்ட மக்கள். பா.ம.க வானது அ.தி.மு.கவோடு கூட்டணி சேர்ந்து 7 இடங்களில் போட்டியிட்டது. இதில் முக்கிய தொகுதியாக பார்க்கப்படுவது அன்புமணி போட்டியிட்ட தர்மபுரிதான். அன்புமணி வெற்றிக்காக பல கூட்டணி கட்சி தலைவர்களான ஓபிஎஸ் இபிஎஸ் என தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர்.\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு பாமகவிற்கு மரண அடியை கொடுத்திருக்கிறார்கள் தர்மபுரி மாவட்ட மக்கள். பா.ம.க வானது அ.தி.மு.கவோடு கூட்டணி சேர்ந்து 7 இடங்களில் போட்டியிட்டது. இதில் முக்கிய தொகுதியாக பார்க்கப்படுவது அன்புமணி போட்டியிட்ட தர்மபுரிதான். அன்புமணி வெற்றிக்காக பல கூட்டணி கட்சி தலைவர்களான ஓபிஎஸ் இபிஎஸ் என தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர்.\nவன்னியர் ஓட்டுகள் தர்மபுரி தொகுதியில் அதிகம் என்பதால் அன்புமணி இத்தொகுதியில் மீண்டும் ஜெயிப்பார் என சொன்னதால் போட்டியிட்டார் ஆனால், திமுகவிடம் படுதோல்வியை சந்தித்துள்ளார். ஆரம்பத்தில் முன்னிலை வகித்த அன்புமணி தற்போது தன்னை எதிர்த்து போட்டியிட்ட செந்தில் குமாரை விட சுமார் 20000 வாக்குகள் பெற்று படுமோசமாக பின்னடைவில் உள்ளார்.\nஇந்நிலையில், நேற்றிலிருந்தே பாமகவை கூட்டணிக்கு சேர்த்தது தொடர்பாக அதிமுகவினர் காட்டமாக விமர்சித்து வருகின்றனர். அதிலும் கூட்டணியில் கேபி முனுசாமி தான் என வாட்ஸ் அப்பில் ஒரு பதிவு வைரலாகி வருகிறது.\nஅதில், \"கிருஷ்ணகிரி தொகுதியில் தான் வெற்றி பெற்று மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில்,தொண்டர்கள் எதிர்ப்பை மீறி அம்மாவை வார்த்தைக்கு வார்த்தை குற்றவாளி என அழைத்தும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர்களை டயர் நக்கி, மானங்கெட்ட அடிமை ன்னு ஏகத்துக்கும் விமர்சனம் செய்த, அம்மா நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு போட்ட பாமக என்ற ஒரு ஜாதி வெறி கட்சிக்கு தகுதிக்கு மீறி 7 லோக்சபா சீட்டு மற்றும் 1 ராஜ்யசபா சீட் தருவதாக கூறி அழைத்து வந்து தானும் படுதோல்வி அடைந்து.\nஅதிமுக விற்கு பாதகமான சூழ்நிலை யை உருவாக்கிய திரு கேபி முனுசாமி அவர்களின் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கேட்டு கொள்கிறோம்\" என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஐயோ... இவ்வளவு வாரிசுகள் போட்டியா.. இதுதான் தமிழக அரசியல்வாதிகளின் யோக்கியதை..\nகாத்தாடும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் …. நொந்து நூலாகிப் போன பாமக வேட்பாளர்கள் \nஇன்றைய தேதியில் அதிமுக பிஜேபி கூட்டணிக்கு 12 தொகுதிகள் கேரண்டி.. எந்தெந்த தொகுதிகள் யார் யார் ஜெயிப்பாங்க\nகூட்டணி கட்சிகளின் மிரளவைக்கும் ரிப்போர்ட் உள்குத்து குத்திய அதிமுகவினரும் ஆப்படிக்க லிஸ்ட் ரெடி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/category/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/page/2", "date_download": "2019-08-18T21:41:50Z", "digest": "sha1:JLKNU4RLMQC3XH6FEFKBV47EZ5UGUPSS", "length": 24801, "nlines": 122, "source_domain": "www.jaffnajournal.com", "title": "அபிவிருத்தி – Page 2 – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nஇரணைமடு குளத்தின் வான்கதவுகள் ஜனாதிபதியினால் சம்பிரதாயபூர்வமாக திறப்பு\nபோருக்கு பின்னர் மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இரணைமடு குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், நிமல் சிறிபால டி சில்வா, வட...\tRead more »\nதகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் மத்திய நிலையம்\nபுதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் மத்திய நிலையம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் வர்த்தக மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்காக அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிர சமர்ப்பித்த ஆவணத்துக்கே...\tRead more »\nஅபிவிருத்தித் திட்டங்களுக்கு வட.மாகாண அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை: மனோ\nவட.மாகாணத்தில் முன்னெடுக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களிற்கு வடக்கிலுள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்பு போதவில்லை என அமைச்சர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை வடக்கில் முன்னெடுக்க முயற்சித்தபோதும் வடமாகாண சபையினரும் தகுந்த ஒத்துழைப்பை தமக்கு வழங்கவில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டினார். வடக்கில்...\tRead more »\nபலாலியை இந்தியாவிடம் ஒப்படைக்கப் போவதில்லை – அமைச்சர்\nபலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கப் போவதில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு, விமல் வீரவன்சவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர்...\tRead more »\nபலாலி விமான நிலையம் இந்திய விமான ந���லைய அதிகார சபையினால் அபிவிருத்தி\nஇலங்கையின் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கையை இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான விமான நிலைய அதிகார சபை தயார்ப்படுத்தவுள்ளது. இந்தியாவின் பெரிய செய்தி முகமையான பிரஸ் ட்ரஸ்ட் ஒஃப் இந்தியா நிறுவனம் இந்த செய்தியை நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளது. இந்திய...\tRead more »\nமழைநீர் மூலமான விவசாய நடவடிக்கையை மேற்கொள்ள திட்டம்\nஅவுஸ்திரேலிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் Bryce Hutchesson ​நேற்று (06) ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் முற்பகல் 11.30 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கையில் யுத்தத்தின் பின்னர் வடமாகாண மக்களின் தேவைகள் தொடர்பாகவும் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள...\tRead more »\nகாங்கேசன்துறை கைத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்ய தீர்மானம்\nகாங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள 100 ஏக்கர் காணியை பயன்படுத்தி அந்த பிரதேசத்தில் சிறிய கைத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த பகுதியில் சிறிய அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான கைத்தொழில் வலயமாக மேம்படுத்துவதற்கு சுமார் 998 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்படவுள்ளது. இதன்கீழ்...\tRead more »\nவடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் ஜனாதிபதியினால் பல்வேறு திட்டங்கள் ஆராய்வு.\nவடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலக்தில் இடம்பெற்றது. இதன்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் காணிகள், பாடசாலைகள் விடுவிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்...\tRead more »\nபலாலிக்கான வானூர்திப் பாதை வரையும் பணிகள் ஆரம்பம்\nபலாலி வானூர்தி நிலை­யத்­தி­லி­ருந்து வெளி­நா­டு­க­ளுக்­கான வானூர்­திச் சேவை ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தால், பலாலி வானூர்தி நிலை­யத்­துக்கு வானூர்­தி­கள் வருகை தரும், வெளிச் செல்­லும் பாதை வரைபடம் வரை­யும் பணி, சிவில் வானூர்­திப் பணி­ய­கத்­தால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. பலாலி வானூர்தி நிலை­யத்தை பிராந்­��ிய வானூர்தி நிலை­ய­மாகத் தரம் உயர்த்­து­வ­தற்கு முடிவு...\tRead more »\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு\nகிளிநொச்சி, இரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் முழுமை பெற்றுள்ளதாக வட.மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் வீ.பிறேம்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். இரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘வட.மாகாணத்தின் பாரிய நீர்ப்பாசன...\tRead more »\nயாழில் விரைவில் நிர்மாணிக்கப்படவுள்ள பாரிய வர்த்தக தொகுதி\nயாழ்ப்பாணம் – பழைய சத்திர சந்தை பகுதியில் புதிய வர்த்தக தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக யாழ் மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாழ் மாவட்டத்தில்...\tRead more »\nபலாலியில் இருந்து திருப்பதிக்கு விமானசேவை – வருட இறுதிக்குள் ஆரம்பம்\nயாழ். பலாலி விமான நிலையத்தினூடாக இந்தியாவின் திருப்பதிக்கான விமான சேவை இந்த ஆண்டிற்குள் ஆரம்பிப்பிதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைப்பதற்காக முதற்கட்டமாக இந்திய அரசாங்கத்தினால் 100 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய அதிகாரிகளுடன்...\tRead more »\nவடக்கு, கிழக்கு அபிவிருத்தி அமைச்சரவை உபகுழு ஜனாதிபதியால் நியமிப்பு\nவடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியை விரைபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் அமைச்சரவை உபகுழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி சிறப்புச் செயணியில் ஆராயப்படும் விடயங்களை அமைச்சரவைக்குத் தெரிய்படுத்தி அவற்றை உடனே நடைமுறைப்படுத்துவதற்காகவே இந்த அமைச்சரவை உப குழு நியமிக்கப்படவுள்ளது. இது...\tRead more »\nதென்னிந்தியாவிற்கும் பலாலிக்கும் இடையில் குறைந்த கட்டணத்தில் விமான சேவை\nதென்னிந்தியாவுக்கும், பலாலிக்கும் இடையில் குறைந்தக் கட்டணத்திலான விமான சேவை மிகவிரை��ில் ஆரம்பிக்கப்படுமென சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலையத்தை புனரமைப்பு செய்து தென்னிந்தியாவுக்கான விமான சேவையை ஆரம்பிக்க வேண்டுமென தமிழர் தரப்புக்களால் அண்மையில், அரசாங்கத்திடம் கோரப்பட்டிருந்த நிலையில் ஜோன் அமரதுங்க,...\tRead more »\nஇலங்கையின் மருத்துவத்துறையில் மற்றுமோர் அத்தியாயம் நாடு முழுவதிலும் ஹெலிஹொப்டர் அம்புலன்ஸ் சேவை\nஇலங்கையில் விமான அம்புலன்ஸ் சேவை ஒன்று விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அடுத்த வருடத்தில் இருந்து இலங்கை மக்கள் விமான அம்பியுலன்ஸ் சேவையை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த சேவையை அமுல்படுத்த, அமெரிக்காவிடம் இருந்து 8...\tRead more »\nமயிலிட்டி துறைமுகத்தில் புதிய மாற்றம்\nயாழ்ப்பாணம், மயிலிட்டி துறைமுகம் சுமார் 200 மில்லியன் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்துடன் இணைந்து கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சினால் குறித்த அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கமைய நவீனமயப்படுத்தப்படவுள்ள மயிலிட்டி துறைமுகப் பகுதியை மத்திய கடற்றொழில்...\tRead more »\nவிரைவில் பலாலி விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாக மாற்றம்\nவிரைவாக பலாலி விமான நிலையத்தினை பிராந்திய விமான நிலையமாக்குவதற்கான நடவடிக்கைக்கள் முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்.மாட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்களுக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு வந்திருந்தார். இந்நிலையில், பல்வேறு நிகழ்வுகளிலும் பிரதமர் கலந்து கொண்டிருந்தார். இதேவேளை பிரதேச அபிவிருத்தி...\tRead more »\nகிளிநொச்சியில் 13.5 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்டுவரும் அம்மாச்சி உணவகம்\nகிளிநொச்சியில் 13.5 மில்லியன் ரூபாய் நிதியில் அம்மாச்சி உணவகம் அமைக்கப்பட்டு வருகின்றது. விவசாய திணைக்களத்தினால் பாரம்பரிய உணவு வகைகளை விற்பனை செய்யும் வகையில், கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் குறித்த உணவகம், அமைக்கப்பட்டுவருகின்றது. கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதியில் யாழ் பல்லைக்ககழகத்தின் இரு ��ிரிவுகள் ஜேர்மன்...\tRead more »\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக 68 மில்லியன் நிதி முதற்கட்டமான கிடைக்கப்பெற்றுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், “யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட...\tRead more »\nவடக்கின் பாரம்பரிய உணவகம் திறந்து வைப்பு\nவடக்கின் பாரம்பரிய உணவகமான “அம்மாச்சி” உணவகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் கீரிமலையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதனை நல்லிணக்க செயலணியின் தலைவி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க திறந்து வைத்தார். வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் வட. மாகாணத்தில் சகல பகுதிகளிலும் “அம்மாச்சி” உணவகம் திறக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கீரிமலை...\tRead more »\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/highcourt-1", "date_download": "2019-08-18T22:30:35Z", "digest": "sha1:TJGX5VEL7EXVRZWTTAIBATO6LAJNFC5I", "length": 11201, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "செவிலியர்கள் வழக்கு ; சுகாதாரத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு | highcourt | nakkheeran", "raw_content": "\nசெவிலியர்கள் வழக்கு ; சுகாதாரத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு\nகடந்த 2015ம் ஆண்டு தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 7 ஆயிரத்து 243 செவிலியர்கள் 7 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். பணி நிரந்தரப்படுத்த கோரி தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். பணி நிரந்தரப்படுத்தக்கோரி தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் கடந்த 2017ம் ஆண்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் மருத்துவ பணிகள் பாதிக்கப்படுவதால் செவிலியர் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி கணேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், செவிலியர்களுடன் சுகாதாரத்துறை செயலாளர் குழு அமைத்து ஆறு மாதங்களில் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்குமாறு கடந்த 2017ம் ஆண்டில் உத்தரவிட்டது.\nஇதையடுத்து, சுகாதாரத்துறை செயலாளர் தலைமையிலான கு��ுவிடம், தனித்தனியாக தாங்கள் கோரிக்கை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்ததாக கூறி, செவிலியர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் நான்கு வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎன்னைப்பற்றியும், என் குடும்பத்தை பற்றியும் அவதூறு பரப்பப்படுகிறது- நடிகை சுருதி பேட்டி\nநாளையொடு முடிகிறது அத்திவரதர் தரிசனம்; உயர்நீதிமன்றத்தில் புதிய பொதுநல மனு\nநீதிமன்றம் திறப்பு விழாவில் வரிசையாக வைக்கப்பட்ட பேனர்கள்... அகற்ற உத்தரவிட்ட நீதிபதி\nஅத்திவரதர் தரிசனத்திற்கான அவகாசத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது- உயர்நீதிமன்றம்\nநீர்நிலைகளை சீரமைத்து மரக்கன்றுகள் நடும் இளைஞர்கள்... தண்ணீர் ஊற்றி வளர்க்க களமிறங்கிய தன்னார்வ கிராம பெண்கள்\nகுழந்தை தொட்டில் ஆட்டும் இயந்திரம்... வடிவமைத்த கிராமத்து இளைஞர்\nஅரிசியை எண்ணவிட்டு ஆட்டையை போட்ட மந்திரவாதி... இப்படியும் ஒரு நூதன திருட்டு\nதிருத்தணியில் ஹோட்டலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்... வழக்கம்போல் மாவுக்கட்டுடன் புகைப்படம் வெளியீடு\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\n24X7 ‎செய்திகள் 12 hrs\n2 ஆயிரம் பனை விதைகள்.. ஆயிரம் பலமரக்கன்றுகள்.. கிராமத்தை வளமாக்க களமிறங்கிய இளைஞர்கள்...\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபால் விலை உயர்வுக்கு முதல்வர் விளக்கம்...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nசூடாக போண்டா தரவில்லை... போலீஸிடம் புகாரளித்த வாடிக்கையாளர்...\n24X7 ‎செய்திகள் 9 hrs\nகாஷ்மீர் மக்களின் கொந்தளிப்பு- பிபிசி அம்பலப்படுத்தியது\nஅன்று கமல் சொன்னது... இன்று அம்பானி செய்கிறார்...\nடி.ஆர்.பாலுக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடி பதில்\nஎல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால்...அமைச்சரிடம் கோபப்பட்ட எடப்பாடி\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஎடப்பாடி பழனிசாமிக்கு பீதியை கிளப்பிய முன்னாள் அமைச்சர்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\n\"என்னோட தோல்விக்கு நான் அப்படி கூறவில்லை\" - ஏ.சி.சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2011/04/", "date_download": "2019-08-18T21:16:47Z", "digest": "sha1:R36HIFHKOWH6CJJKZMTIJOIGPNFEHEMW", "length": 29313, "nlines": 310, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: 04/01/2011 - 05/01/2011", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nவெல்லத்தை விட்டு இனிப்பு வெளியே சென்று விடலாம். கடல், அலைகளை பிரிந்து விடலாம். கண், கருமணியைப் பிரியலாம். என் கபடமற்ற, விசுவாசமுள்ள பக்தன் என்னிலிருந்து வேறுபடமாட்டான். -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா\nஉனக்கும், எனக்கும் நடுவேயுள்ள மதிற்சுவரை உடைத்து, முழுக்க நாசம் செய்வாயாக. அப்பொழுது நமக்குப் போகவும், வரவும் பயமில்லாத ஒரு பாதை கிடைத்துவிடும். 'நீங்கள், நான்' என்னும் மனோபாவமே அந்த தடுப்புச் சுவர். அதை உடைத்தெறியாவிட்டால் இருவரும் ஒன்றே என்னும் நிலையை அடையமுடியாது. - ஷிர்டி சாய்பாபா\nயோக சாதனைகள் ஏதும் தேவையில்லை; ஆறு சாஸ்திரங்களை அறியவேண்டிய அவசியமும் இல்லை. காப்பவரும், அழிப்பவரும் குருவே என்னும் ஒரே உறுதியான நம்பிக்கையும், விசுவாசமும் இருந்தால் போதும். -ஷிர்டி சாய்பாபா\nபிரம்மாவிலிருந்து புல்பூண்டு வரை, சிருஷ்டியனைத்திலும் (கண்களுக்கு புலப்படும்) சாயி சூட்சுமத்தை விட சூட்சுமமானவர்; மிகப் பெரியதைவிடப் பெரியவர். அம்மாதிரியான பர பிரம்மத்திற்கு, ஓர் உருவமும், வடிவமும், வண்ணமும் அளித்து ஊனக் கண்களாலும் பார்க்கவேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது(மனிதனின் மனதில்). -ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா - 19\n\"தேவைப்படும் நேரத்தில் மிகப் பணிவாகவும், இரக்கமாகவும், கெஞ்சுகிறாய்; காரியம் கைகூடிய பிறகு அதைப்பற்றிச் சிறிதும் கவலைபடுவதில்லை என் பக்தர்களில் எவர் கடன் பாக்கி இல்லாதவரோ அவரே எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறார்\". -ஷிர்டி சாய்பாபா\nபாலாஜி பாடீல் நெவாஸ்கர்; பாபா ஸ்நானம் (குளிப்பது) செய்ததும், கை, கால், முகம் கழுவியதுமான நீரைத் தவிர வேறெந்த நீரையும் நெவாஸ்கர் அருந்தமாட்டார். - ஸ்ரீ சாயி சத்ச்சரித்ர���.\nபாபா தட்சிணை பற்றி காகா மஹாஜனி -யிடம் கூறியது, \"உம்முடைய மனதில் கொடுக்கவேண்டும் என்ற விருப்பம் இல்லை; ஆகவே நான் கேட்கவில்லை. இப்போது உமக்கு கொடுக்க மனமிருந்தால் கொடுக்கலாம்\". உடனே காகா மஹாஜனி பதினேழு ரூபாயை பாபாவின் பாதங்களில் வைத்தார். -ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.\n\"இப்பொழுது நீங்கள் கவலையை விடுங்கள். இந்த உதீயை எடுத்துக்கொண்டு போய் ரணத்தின் மீது தடவுங்கள். எட்டு நாட்களுக்குள் குணம் தெரியும். இறைவனிடம் நம்பிக்கை வையுங்கள். இங்கு வந்தவர் நிவாரணம் பெறவில்லை என்பது, சென்ற காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய முக்காலங்களிலும் நடக்காத விஷயம்.\" - ஷிர்டி சாய்பாபா.\nஷிர்டியிலிருந்து வீடு திரும்பும் பக்தர்கள் பாபா-விடம் அனுமதி பெற வந்தபோது, அவர்களுக்கு உதீ அளிப்பது பாபா-வின் பழக்கம். பாபா \"உதீ கொண்டு வா\" என்று சொன்னாலே, வீடு திரும்ப அனுமதி கிடைத்துவிட்டதென்று அறிந்துகொள்வார்கள். - ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.\nபாபா-வுக்கு ஒன்று கொடுத்தால் பத்தாகத் திருப்பிக் கொடுக்கிறார். பத்து மடங்கு அதிகாரம், பத்து மடங்கு சக்தி. பெரும்பாலான பக்தர்கள் இந்த அனுபவத்தை அவ்வப்போது அடைந்தார்கள். அதுமட்டுமல்லாமல், அதுமாதிரியான செயல்களிலிருந்து ஆன்மிக நாட்டம் வளர ஆரம்பிக்கிறது. இது என்ன சாமானியமான லாபமா பாபா-வின் அளிக்கும் திறன் விசித்திரமானது அன்றோ\n- அப்பாஸாஹெப்- ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.\n\"பிறர் கொடுப்பது நமக்கு எப்படி போதும் எவ்வளவு கொடுக்கப்பட்டாலும் அது குறைவாகத்தான் இருக்கும். ஆனால், இறைவன் நமக்கு அளிப்பதோ முடிவில்லாத செல்வம். யுகம் முடிந்தாலும் முடியாத செல்வம்\" - ஷிர்டி சாய்பாபா.\nநம்முடைய பூர்வஜன்ம வினைகளை ரோகங்களாகவும், குஷ்டமாகவும், வலியாகவும், கவலையாகவும் முழுவதும் அனுபவித்துத் தீர்க்கும்வரை தற்கொலை எதை சாதிக்கமுடியும் ஆகவே இந்த துன்பத்தை இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள். பாபா எழை ஆம்ப்டேகர்-ரிடம் போதித்தது. ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.\nஎனது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், சகோதர, சகோதரி, மாமனார், மாமியார் எவர் என்மீது கோபப்பட்டாலும் குருவான தாய் சாயிமாத்திரம் என்மீது எப்போதும் கோபப்படாமல் இருக்கட்டும். - ஸ்ரீ குருப்ரசாத யாசன தசகம்.\nLabels: ரூஸோ மம ப்ரியாம்பிகா...\nபாபா வாழைப்பழங்களை கையாண்டவிதம் அபூர்வமானது. பக்தர்களுக்கு உள்ளிருக்கும் பழத்தை கொடுத்துவிட்டு தாம் தோலைத் தின்பார். ஒ, அவருடைய விளையாட்டுகள் அற்புதமானவை - ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.\nநீங்கள் எங்கிருந்தாலும் சரி, என் முன்னர் மன்றாடி பக்தியுடனும், விசுவாசத்துடனும் கை நீட்டினால், நான் உங்களுடைய பக்திக்கும், விசுவாசத்திற்கும் ஏற்றவாறு இரவு, பகலாக உங்கள் பின்னால் திடமாக நிற்கிறேன். - ஷிர்டி சாய்பாபா.\nசோல்கர் என்பவர் சர்க்கரையை உணவில் சேர்த்துக்கொள்வதை விட்டுவிட்டார், இதனை அவர் எவரிடமும் சொல்லவேயில்லை, அப்படியிருக்க, \"சோல்கர் நீர் நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்ட கற்கண்டு என்னிடம் வந்து சேர்ந்துவிட்டது. ஆகவே உம்முடைய விரதமும் நிறைவேறிவிட்டது\". ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.\nசத்குருவின் பாதங்களை உறுதியாக பிடித்துக் கொள்பவர், மற்றவர்கள் பலவிதமாக சிரமப்பட்டும் அடையமுடியாததை சொற்பமான முயற்சியாலேயே அடைந்துவிடுவர். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.\n'நான் இறைவன்' என்று பாபா ஒருபோதும் சொன்னதில்லை. 'நான் இறைவனுடைய அடிமை' என்றும் 'நான் இறைவனை எப்போதும் மனத்தில் இருத்திக்கொண்டிருக்கும் ஏழை' என்றே சொல்லிக்கொண்டார். 'அல்லா மாலிக், அல்லா மாலிக்' (அல்லாவே எஜமானர்) என்று எப்போதும் ஜபம் செய்து கொண்டிருந்தார்.\nபாபா தினமும் லெண்டிக்கு (தோட்டம்) நீ ஊற்ற செல்லும் பொழுது, பாகோஜி அவருக்கு குடை பிடித்துக்கொண்டே செல்வார். உடலெங்கும் குஷ்டரோகத்தினால் ஏற்பட்டு புண்கள் நிறைந்திருந்தன; இருந்தபோதும் பாபாவை அணுகத்தகுந்த தொண்டர்களில் முதல்வர் அவரே பின்னர் அவர் பாபாவின் அருளால் பரிபுரணமாக குணமடைந்தார். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.\nசாயி தரிசனத்தினால் சிலர் ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் ஆனார்கள், பலர் குஷ்டரோகத்திலிருந்து நிவாரணமடைந்தார்கள். பாபாவின் பாதங்களை பணிந்ததாலேயே மை ஏதும் இட்டுக்கொள்ளாமல் பல குருடர்கள் கண் பார்வை பெற்றனர். பாபாவினுடைய மகிமை அபாரமானது, எவராலும் அளவிடமுடியாது, நான்கு திசைகளிலிருந்தும் மக்கள் அவருடைய தரிசனத்திற்காக ஷிர்டியை நோக்கி வந்தனர். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.\nLabels: ஹக்கீம் (முஸ்லிம் மருத்துவர்)\nபாபாவுக்கு தோதீ-போதி (யோகசாதனை) தெரிந்திருந்தது. எவரும் அறியாமல் ஏதாவதொரு மறைவிடத்திற்கு சென்று குளியலை முடித்துவிட்டு, குடல்களை (வாய்வழியாக) வெளியே கொண்டுவருவார், பிறகு குடலை நன்றாக கழுவி உலர்வதற்காக தொங்கவிடுவார். - ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.\nஉன் பரிசுத்தமான இருதயம் கொள்ளும் ஏக்கமே எனக்குச் செய்யும் பூஜையாகும்.\nஎன் பக்தன் வசிக்குமிடமே என் இருப்பிடம், என்னை துதிப்பவர் இருக்குமிடம், என்னிடம் அன்பு கொண்டோர் இருப்பிடத்திலேயே, மசூதி, துவாரகமாயி, சாவடி, தூணி, ஷிர்டி ஆகியவையும் இருக்கும். அப்படிபட்டவர்களுடைய இல்லமே என்னுடைய சமாதி மந்திரம். - ஷிர்டி சாய்பாபா\nஉணவு கொடுப்பவர், உணவு உண்பவர் என் வடிவங்களே, காரியநிமித்தம் நீங்கள் சிரமப்பட்டுக் கொண்டிருகையில் நான் அவ்விதமாக அங்கு தோன்றிக் கொண்டிருப்பேன், எனக்கு ஒரு வடிவம் என்பதும் இல்லை, பெயரும் இல்லை. அப்படி அன்பு மழை பெய்விப்பவர் நானே என்று என்னை அறிந்து கொள்பவர் என் பக்தர்கள்.- ஷிர்டி சாய்பாபா\nயார் எதைச் சொன்னாலும் சொல்லட்டும். அவையனைத்தையும் நாம் கேட்டுக்கொள்வோம். ஆனால், நம்முடைய லட்சியப் பாதையிலிருந்து தடம்புரளக்கூடாது. நம் குருவின் வார்த்தைகளை மறந்துவிடக்கூடாது. -ஷிர்டி சாய்பாபா.\nபாபா காகா ஸாஹேப்பிடம் கூறியது, \"உம்முடைய நம்பிக்கையும், விசுவாசமும் பலன் அளிக்கும். நான் உமக்கு ஓர் ஆகாய விமானம் அனுப்பி அதில் உம்மை அமரவைத்துக்கொண்டு செல்வேன் நீர் நிச்சிந்தயான (கவலையற்ற) மனத்துடன் இரும்\". ஷிர்டி சாய்பாபா\nகாகா ஸாஹேபிடம் கழிவிரக்கமும், இழிநிலை உணர்வும் ஆட்கொண்டதை ஷாமா-வால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. \"சாயி-யை போன்ற ஒரு ஆபரணத்தை அணியும் பாக்கியம் பெற்றவர் எக்காரணத்துக்காக முகம் கவிழ வேண்டும் அவர் உயிரோடிருப்பதே வீண்\".-ஷாமா,ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.\nயாரவது யாரையாவது கெட்ட வார்த்தைகளால் திட்டும்போது அது உடனே என்னை துன்பத்தில் ஆழ்த்துகிறது. அதை ஒருவர் தைரியத்துடன் சகித்துக்கொண்டால், அச்செய்கை என்னை வெகுகாலத்திற்கு திருப்தி உள்ளவனாக செய்கிறது.-ஷ்ரிடி சாய்பாபா\nயார் என்னை பெரிதும் நேசிக்கிறாரோ அவருடைய பார்வையில் அகண்டமாக (இடைவிடாது) இருக்கிறேன். நான் இல்லாது அவருக்கு சிருஷ்டியனைதும் (இவ்வுலகம்) சூனியமாகத் தெரியும். அவருடைய வாயிலிருந்து என்னுடைய பெருமை மட்டுமே வெளிவரும். -ஷிர்டி சாய்பாபா\nநீங்கள் எனக்கு தூரமாக இருந்தாலும், நான் உங்களுக்கு மிக அருகாமையி��ேயே இருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள், எங்கு இருக்கிறீர்கள் எனக்கு எல்லாம் தெரியும்.-ஷிர்டி சாய்பாபா\nதாத்யா ஸாஹேப் இடக்கையை பிடித்துக்கொள்வார். மஹால்ஸபதி வலக்கையைப் பிடித்துக்கொள்வார். பாபு ஸாஹேப் ஜோக் ஜி ஒரு பெரிய குடையை பாபாவின் தலைக்குமேல் உயரமாக பிடித்துக்கொள்வார். இவ்வாறு பாபா சாவடியை நோக்கி ஊர்வலமாக செல்வார்.\nநீங்கள் எப்படிப்பட்ட துயரத்தை அனுபவித்து கொண்டிருந்தாலும், இந்த குரு சரித்திரத்தை நம்பிகையுடன் பாராயணம் செய்தால் உங்கள் இன்னல்களும் து...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/author/boris-polevoy/", "date_download": "2019-08-18T22:29:55Z", "digest": "sha1:WBP6WJOB436ECENFPJFGMJIQCPNAGHQ3", "length": 22493, "nlines": 217, "source_domain": "www.vinavu.com", "title": "பரீஸ் பொலெவோய், Author at வினவு", "raw_content": "\nகாஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் \n“காஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாறிவிட்டது” : உண்மையறியும் குழு அறிக்கை \nதீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் \nபெஹ்லு கானை கொன்றவர்களை விடுவித்தது நீதிமன்றம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nநிர்மலா சீதாராமன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் \nபெண்ணுரிமைக்கு எதிரான ஆரியர் கொள்கை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇசைத் தமிழை மீட்டெடுத்த ஆப்ரஹாம் பண்டிதர் \n அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்\nகாட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் \nகாஷ்மீர் குறித்து ரஜினி பேசியது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nசாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை \nயூடியூபில் பரவும் பருவநிலை மாற்றம் குறித்த வதந்திகள் \nநூல் அறிமுகம் : பணவீக்கம் என்றால் என்ன \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nNEP-2019 : கடலூர் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் \nகாஷ்மீர் பற்றிய கார்ட்டூனை பகிர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் கைது \nதமிழகத்தை நாசமாக்காதே | ஆக-19 மதுரையில் பொதுக்கூட்டம்\nமக்கள் அதிகாரம் : தமிழகத்தை நாசமாக்காதே \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nகுஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nகாஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் – கருத்துப்படம்\nமுகப்பு ஆசிரியர்கள் Posts by பரீஸ் பொலெவோய்\n40 பதிவுகள் 0 மறுமொழிகள்\nஅவன் உள்ளம் களி பொங்கியது ஒளி வீசியது \nபரீஸ் பொலெவோய் - August 15, 2019\nஎன்ன விலை செலுத்த நேரினும் சரியே, வலிமையை எல்லாம் ஈடுபடுத்தி நீந்திக் கு��ிக்கோளை அடைய வேண்டும் என்று சங்கற்பம் செய்து கொண்டான் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 39 ...\nபரீஸ் பொலெவோய் - August 12, 2019\nஅங்கவீனனின் மனைவியாக நேரிடும் அல்லது மனைவி ஆகும் முன்பே விதவை ஆகிவிடக்கூடும்... இளமையை வீணாக்கி விடாதே. நான் மனத்தாங்கல் கொள்ள மாட்டேன்.... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 38 ...(மேலும்)\nகாதலனை ஒரு தடவை கூட நேரில் காணாத கடிதக் காதல் \nபரீஸ் பொலெவோய் - August 8, 2019\nஇந்த உணர்வைத் \"தபால் காதல்” என அவன் குறித்தான். தான் காதல் கொண்டுவிட்டதாக, அதுவும் பள்ளிக்கூட நாட்களில் போன்று குழந்தைத்தனமாக அல்ல, உண்மையாகக் காதல் கொண்டுவிட்டதாக ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 37 ...\nபடை வீரன் என்பதை மறந்து விடு நீ நடை பழகும் குழந்தை \nபரீஸ் பொலெவோய் - August 5, 2019\nஇவன் என்னடா என்றால் திடுதிப்பென்று தாவுகிறான் கால்கள் என்னதான் நல்லவை என்றாலும் சொந்தமானவை அல்லவே. ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 36 ...\nஅங்கே அடக்கம் செய்யப்படுபவர் உண்மை மனிதர் … போல்ஷ்விக் …\nபரீஸ் பொலெவோய் - August 1, 2019\nஇறுதிப் பயணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட அந்த மனிதர் போன்றே தானும் உண்மை மனிதனாக விளங்க மெரேஸ்யெவுக்கு விருப்பம் உண்டாயிற்று ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 35 ...\nவெற்றிப் பெருமிதம் உறைந்த முகத்துடன் கமிஸார் உயிர் நீத்தார் \nபரீஸ் பொலெவோய் - July 29, 2019\nகுழந்தையைப் போலப் போர்வையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு, தோள்களும் உடல் முழுவதுமே பதற, காலமான கமிஸாரின் மார்பு மீது சாய்ந்து குலுகுலுங்கி அழுதான்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 34 ...\nகளிப்பையும் துயரையும் தந்த காதலியின் நினைவுகள் \nபரீஸ் பொலெவோய் - July 25, 2019\nஓல்காவிடம் காதலைப் பற்றி மறுபடி பேசுவது என்று அவன் ஆழ்ந்த சங்கற்பம் செய்துகொண்டான். ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 33 ...\nகால்களின்றி விமானத்தை ஓட்டத் தன்னை தயார்படுத்துகிறான் அலெக்ஸேய் \nபரீஸ் பொலெவோய் - July 22, 2019\nகால் பயிற்சி கடும் வலியை உண்டாக்கினும் ஒவ்வொரு நாளும் பயிற்சி நேரத்தை, முந்தைய நாளைவிட 1 நிமிடம் அதிகமாக்கிக் கொண்டு போனான்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொட���் பாகம் 32 ...\nஉங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே …\nபரீஸ் பொலெவோய் - July 18, 2019\nஅட, நீங்கள் என்ன இப்படி, சோவியத் தேவி.. தேவிகள், உங்களைப் போன்றவர்கள் கூட, நிலைவாயில்தான் எதிர்படுகிறார்கள் என்பது எவ்வளவு வருத்தத்தக்க விஷயம்.. தேவிகள், உங்களைப் போன்றவர்கள் கூட, நிலைவாயில்தான் எதிர்படுகிறார்கள் என்பது எவ்வளவு வருத்தத்தக்க விஷயம் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 31 ...\nநீங்கள் எங்கள் சோவியத் தேவதை \nபரீஸ் பொலெவோய் - July 15, 2019\nஎங்கள் தகப்பனார் எங்களை இவ்வளவு பரிவுடன் பேணவில்லை. உங்களது அன்பை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 30 ...\nஇன்பம் மனிதனை சுயநலமி ஆக்கிவிடுகிறது \nபரீஸ் பொலெவோய் - July 11, 2019\nநரம்புக் கிளர்ச்சி நிலையில் இருந்தான் அவன். பாடினான், சீழ்கை அடித்துப் பார்த்தான், தனக்குத் தானே உரக்கத் தர்க்கம் செய்து கொண்டான். ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 29 ...\nகொடிய வேதனை இருக்கும்போது சிரிப்பதும் கிண்டல் செய்வதும் பயங்கரம் அல்லவா \nபரீஸ் பொலெவோய் - July 8, 2019\nமருத்துவத் தாதி நிமிர்ந்து கண்ணீர் மல்கும் விழிகளுடன், ஆர்வம் பொங்கும் எதிர்பார்ப்புடன் அவரை நோக்கினாள். ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 28 ...\nநான் உனக்கு சளைக்க மாட்டேன் அண்ணே \nபரீஸ் பொலெவோய் - July 4, 2019\nவிமானத்தின் கால் விசைகளுடன் வார்களால் பொருத்தப்படக் கூடிய பொய்க் கால்களைப் பற்றிச் சிந்தித்து கொண்டிருந்தான் அவன் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 27 ...\nகால்களோடு கனவுகளையும் பறிகொடுத்த விமானி\nபரீஸ் பொலெவோய் - July 1, 2019\nசிந்தனை செய்வது, பேசுவது, எழுதுவது, உரையாடுவது, சிகிச்சை செய்வது, வேட்டையாடுவது கூட கால்கள் இல்லாமலே முடியும். ஆனால் அவன் விமானி ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 26 ...\nகடிதங்களைக் கண்டதும் கட்டுகள் போட்ட கரங்கள் விடுதலை பெற்றன\nபரீஸ் பொலெவோய் - June 27, 2019\nவலது கையை மருத்துவர் அனுமதி இன்றியே கட்டவிழ்த்து, சாயங்காலம் வரை எழுதுவதும் அடிப்பதும் கசக்கி எறிவதும் மறுபடி எழுதுவதுமாக இருந்தான்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 25 ...\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t7235-10", "date_download": "2019-08-18T21:38:55Z", "digest": "sha1:LEM3M5YIK3FMHKKXJTSZ36R5ZHFJTHDY", "length": 29718, "nlines": 73, "source_domain": "devan.forumta.net", "title": "வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nவீட்டு பட்ஜெ��்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: பொருளாதார பகுதி\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nவீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nபட்ஜெட் போட நினைத்தாலே முதலில் ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு இந்த மாதத்துக்கு, இந்த விஷயத்துக்கு இவ்வளவுதான் செலவு என்று எழுதிவிடுகிறோம். ஆனால், மாதக் கடைசியில் பட்ஜெட் போட்ட பேப்பரை எடுத்து அதன்படிதான் நாம் செய்திருக்கிறோமா என்று பார்த்தால், இரண்டும் வேறுவேறு மாதிரி இருக்கும்.\nஇப்படி பட்ஜெட் போடுவது ஒன்று, செலவு செய்வது வேறு ஒன்று என்று இருந்தால், நீங்கள் போடும் பட்ஜெட் எதிர்பார்த்த பலனைத் தராது. பட்ஜெட் போடும்முன் கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக நீங்கள் செய்யும் செலவுகள் என்னவோ, அதை அப்படியே எழுதுங்களேன். அப்போது நீங்கள் எந்த விஷயத்துக்கு அதிக செலவு செய்கிறீர்கள் என்பது அப்பட்டமாகத் தெரியும். எதற்கு அதிகம் செலவு செய்கிறீர்கள் என்பது தெரிந்தால், பட்ஜெட் போடும்போது தேவையான பணத்தை சரியாக ஒதுக்கலாம். அப்போது பட்ஜெட்டுக்கும் செய்த செலவுக்கு வேறுபாடு பெரிதாக இருக்காது.\n2. எது சாத்தியமோ, அதைச் செய்யுங்கள்\nஅலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவர், நாள் ஒன்றுக்கு மூன்று டீ, ஒரு பாக்கெட் பிஸ்கெட் என்று நாள் ஒன்றுக்கு ரூ.50 செலவழிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அடுத்த மாதத்திலிருந்து நான் டீ மற்றும் பிஸ்கெட்டை விட்டுவிட்டு, பணத்தை மிச்சப்படுத்தப் போகிறேன் என தடாலடி முடிவெடுத்தால் என்ன ஆகும் பிறகு ஒரே ஒரு டீ என்று ஆரம்பித்து, பிற்பாடு அது இரண்டாகி, கடைசியில் அது மூன்றில் போய் நிற்கும்.\nஇதற்கு பதிலாக, அடுத்த மாதத்திலிருந்து ஒரு நாளில் 2 டீ, ஒரு பாக்கெட் பிஸ்கெட் மட்டும் என்று முடிவெடுக்கலாம். அதற்கு அடுத்த மாதத்திலிருந்து 1 டீ, இரண்டு நாட்களுக்கு ஒரு பாக்கெட் பிஸ்கெட் என்று படிப்படியாக செலவைக் குறைத்தால், அது சாத்தியமான விஷயமாகவும் இருக்கும். இதை ஒழுங்காக கடைப்பிடித்தால், ஆபீஸில் டீ குடிப்பதையே விட்டு விடலாம்.\n3. குறைந்த விலையில் பர்ச்சேஸ்\nவீட்டுக்கான எந்த பொருள் வாங்குவதாக இருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு ஒரே கடையில் அல்லது ஒரே சூப்பர் மார்க்கெட்டில் வாங்குவது கூடாது. அதற்கு பதிலாக, நீங்கள் ரெகுலராக பொருட்களை வாங்கும் கடையைவிட விலை குறைவாகவும், தரமானதாகவும் வெளியில் வேறு கடைகளில் கிடைக்கிறதா என்பதை ஓய்வு நாட்களில் சுற்றித் திரிந்து தெரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக காய்கறிகள், பழங்கள் அழகாக அடுக்கப்பட்டு இருக்கும் ஏசி சூப்பர் மார்க்கெட்டுகளைவிட, மொத்த சந்தைகளில் வாங்கினால் விலை குறைவாக கிடைக்கும். இதனால் மாதாமாதம் பல நூறு ரூபாய் பட்ஜெட்டில் மிச்சமாகும்.\n4. கிரெடிட் கார்டு ஜாக்கிரதை\nஉங்களுக்கு அத்தியாவசியத் தேவை என்றால் மட்டுமே கிரெடிட் கார்டை வாங்குங்கள். தேவையில்லாமல் கிரெடிட் கார்டை வாங்கி, அந்த கார்டை பயன்படுத்தி எதையாவது வாங்கி கடனைத் திரும்பச் செலுத்தவில்லை என்றால் வங்கிக்கு 45% வட்டி கட்ட வேண்டியிருக்கும். இதனால், உங்கள் சம்பளத்தில் கணிசமான பணத்தை இழக்க வேண்டி இருக்கும். தற்போது உங்களுக்கு கிரெடிட் கார்டு கடன் பாக்கி இருந்தால், எப்பாடுபட்டாவது முதலில் அந்தக் கடனை திரும்பக் கட்டிவிடுங்கள். அப்போதுதான் வட்டியாக செலவழியும் பணம் உங்களுக்கு மிச்சம் ஆகும்.\nஉங்கள் வருமானம் எவ்வளவோ, அந்த அளவுக்கு உங்கள் செலவை அமைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, நீங்கள் 50,000 ரூபாய் சம்பளம் வாங்கினால், நீங்கள் ஒரு மாருதி ஸ்விஃப்ட் காரை வாங்க நினைப்பது நியாயம். ஆனால், ஆடியையோ, பி.எம்.டபிள்யூ காரையோ வாங்க நினைத்தால், அது விரலுக்கேத்த வீக்கமாக இருக்காது. இது கார் விஷயத்தில் மட்டும் அல்ல, வீட்டின் ஒவ்வொரு பொருளை வாங்கும்போதும் நம் தகுதியை நினைத்துக்கொண்டு செயல்படுவது அவசியம். பக்கத்து வீட்டுக்காரர்கள் இதை வாங்கிவிட்டார்களே, அதை வாங்கிவிட்டார்களே என்று நினைக்காமல், நமக்கு என்ன தேவையோ, நம்மால் எவ்வளவு செலவழிக்க முடியுமோ, அந்த அளவுக்கு மட்டுமே செலவு செய்வது நல்லது.\nஉங்கள் நிதி சார்ந்த கடமைகள் வேறு; இலக்குகள் வேறு. உங்கள் குழந்தைகளின் படிப்பு, திருமணம் போன்றவை உங்கள் நிதி சார்ந்த கடமைகள். அதை உங்களால் தவிர்க்க முடியாது. அதற்கான முதலீட்டை நீங்கள் செய்துதான் ஆகவேண்டும். ஆனால், சொந்த வீடு, கார் வாங்குவது போன்றவை எதிர்கால இலக்குகள். இவற்றுக்காகவும் முதலீடு செய்வது அவசியம் என்றாலும் கட்டாயம் அல்ல.\nநீங்கள் பட்ஜெட் போடும் போது முதலில் கடமைக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலீடு செய்யுங்கள். இந்த க��மை முடிந்தபின்பு, உங்கள் எதிர்கால இலக்குகளுக்கும் முக்கியத்துவம் தந்து, முதலீட்டைத் தொடங்குங்கள். இதன் மூலம் உங்கள் எதிர்காலத் தேவைகளுக்கான தொகை சேர்ந்துகொண்டே இருக்கும். கடமைகளைப் பற்றியும் எதிர்கால இலக்குகள் பற்றியும் நீங்கள் எந்தக் கவலையும் படவில்லை என்றால், இன்றைக்கு உங்களால் தாராளமாக செலவு செய்ய முடியும். ஆனால், எதிர்காலத்தில் உங்கள் தேவைகளை சரியாக நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் தவிப்பீர்கள். இந்த சிக்கல் உங்களுக்கு வராமல் இருக்க, உங்கள் கடமைகளையும் எதிர்கால இலக்குகளையும் மறந்துவிடாதீர்கள்.\nசில நேரங்களில் பொருட்களின் விலை அதிகரிக்கும்போது நீங்கள் போட்டுள்ள பட்ஜெட் சரிபட்டு வராததாக இருக்கலாம். இருப்பினும் நீங்கள் போட்ட பட்ஜெட்டின்படியே செலவுகளை மேற்கொள்ளுங்கள். இப்படி கட்டுப்பாடாக இருப்பதால், உங்கள் எதிர்கால இலக்குகள் எந்தக் குறைபாடும் இல்லாமல் நிறைவேறும். இதனுடன் பண வரவுகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். உங்கள் வருமானம் அதிகரித்திருக்கும் போது மட்டும் உங்கள் பட்ஜெட்டை மாற்றுங்கள். அதிலும் செலவுகளை அதிகப்படுத்துவதைவிட சேமிப்பை அதிகப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறப்பு.\nஇன்று பலரது வீட்டில் கணவன் அல்லது மனைவி என்று யாராவது ஒருவர்தான் பட்ஜெட் போட்டு மொத்த குடும்பத்துக்கான செலவு களையும் நிர்வகித்து வருகின்றனர். இப்படி நிர்வகிப்பதால் குடும்பத்தில் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். பணத்தை நிர்வகிப்பவர் குடும்பத்தின் மீது சர்வாதிகாரம் செலுத்துவதாக தோன்றும்.\nஎனவே, இரண்டு பேரும் சேர்ந்து பணத்தைக் கையாளுவது சிறப்பாக இருக்கும்; அதே நேரத்தில் செலவுக்கான வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கும். முக்கியமாக, பட்ஜெட் போடும்போது குழந்தைகளையும் அருகில் வைத்துக்கொள்வது நல்லது.\nஒவ்வொரு பட்ஜெட்டிலும் அவசரச் செலவுக்கு என ஒரு தொகையை ஒதுக்கி ரிசர்வில் வைத்துவிடுவது நல்லது. இந்த எமர்ஜென்சி பணத்தை அவசர மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மருத்துவச் செலவு எதுவும் வரவில்லை எனில், திருமணத்துக்கான மொய் எழுதுவது, அன்பளிப்பு வழங்குவது, வாகனப் பராமரிப்பு செலவுகள் போன்றவற்றுக்கும் பயன்படுத்தலாம்.\nவார இறுதியில் குடும்பத்துடன் நல்ல ஓட்டலுக்கு சென்று சாப்பிடுவதற்கு ஒரு தொகையை பட்ஜெட்டில் ஒதுக்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் ஒதுக்கிய தொகை தீர்ந்துவிட்டது. ஆனால், மீண்டும் ஒருமுறை ஓட்டலுக்கு அழைத்துச் செல்லும்படி உங்கள் குழந்தைகள் வற்புறுத்துகிறார்கள் என்றால், கேஸ் சிலிண்டருக்காக ஒதுக்கிய பணத்தை எடுத்து, ஓட்டலுக்கு அழைத்துச் செல்லக்கூடாது. திடீரென கேஸ் சிலிண்டர் வந்துவிட்டால், பணத்துக்கு அலைய வேண்டியிருக்கும். அல்லது கடன் வாங்க வேண்டியிருக்கும். இது மாதிரியான தர்மசங்கடங்களைத் தவிர்க்க, எந்த செலவுக்காக பணத்தை ஒதுக்கி இருக்கிறீர் களோ, அதற்கு மட்டுமே அந்த பணத்தைச் செலவழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்\nபட்ஜெட் போடும்போது இத்தனை விஷயங்களை கவனிக்க முடியுமா என்று மலைக்காதீர்கள். உங்களிடம் கொஞ்சம் ஒழுங்கு இருந்தாலே போதும், இதை எளிதாக செய்துமுடிக்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7539:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&catid=57:%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=83", "date_download": "2019-08-18T22:29:56Z", "digest": "sha1:TJTYS6PSSCDNQPS5KD3XCQ63XLBMQEK2", "length": 24451, "nlines": 130, "source_domain": "nidur.info", "title": "முஸ்லிம் பெண்களுக்கு - ரமளான் டிப்ஸ்", "raw_content": "\nHome இஸ்லாம் நோன்பு முஸ்லிம் பெண்களுக்கு - ��மளான் டிப்ஸ்\nமுஸ்லிம் பெண்களுக்கு - ரமளான் டிப்ஸ்\nமுஸ்லிம் பெண்களுக்கு - ரமளான் டிப்ஸ்\nவருடந்தோரும் நம்மையெல்லாம் சந்தித்து விட்டு செல்லும் ஒரு வசந்தமான மாதம் தான் நோன்பு மாதம். நம்மில் நிறைய பேர் மற்ற மாதங்களைப் போல இந்த புனித மாதத்தையும் சராசரியாகவே கழித்து விட்டு போய் விடுகிறார்கள். அல்லாஹ்வின் பால் நம்மை நெருக்கிக் கொள்வதற்கான நிறைய வழி முறைகள் இந்த மாதத்தில் உண்டு. நாம் இந்த மாதத்திற்குரிய அட்டவனையை திட்டமிட்டு தொகுத்துக் கொண்டால் ரமளான் மாதத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.\n1 - இந்த மாதத்தை சிறந்த முறையில் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் வலுப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் எண்ணம் போல் தான் வாழ்வு. உறுதி இல்லாமல் ஏனோ தானோ வென்று அந்த மாதத்திற்குள் நுழைந்தால் நாட்கள் சொல்லிக் கொள்ளாமல் அதன் வழியில் பறந்து விடும். அதனால் அந்த நாட்களை எப்படி பயன்படுத்துவது என்ற எண்ணமும் உறுதியும் ரொம்ப அவசியம்.\n2 - ரமளான் பிறையை பார்த்தவுடன் முதல் வேலையாக நாமெல்லாம் ஸஹர் உணவிற்கான ஏற்பாட்டில் மள மளவென்று இறங்கி விடுவோம். தேவைதான் ஆனாலும் இந்த ஆண்டிலிருந்து அதை கொஞ்சம் வித்தியாசப்படுத்திக் கொள்வோம்.\nரமளான் பிறை தெரிந்ததும் சாப்பாட்டு வேலையை ஒரு, ஒருமணி நேரம் தள்ளி வைத்துவிட்டு எந்த வேலை இருந்தாலும் அதை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு ரமளானை வரவேற்கும் முகமாக முதல் வேலையாக குர்ஆனை கையில் எடுப்போம் - பிறை தெரிந்தவுடன் குர்ஆன் நம் கைக்கு வந்து விட வேண்டும் - குர்ஆன் இறங்கி இந்த மாதத்தை சிறப்புற செய்தது மாதிரி குர்ஆன் ஓதி இந்த மாதத்தை நாம் சிறப்புற செய்வோம்.\nகுறைந்தது 50 வசனங்களையாவது முதன் முதலில் ஓதி அதன் அர்த்தத்தை படித்து விட்டு பிறகு ஸஹர் உணவு வேலைக்கு இறங்குவோம். நீங்கள் இப்படி செய்துப் பாருங்கள் இந்த ஆண்டு ஒரு புது அனுபவத்தையும் மன நிம்மதியையும் பெற்றிருப்பதை உணர்வீர்கள்.\n3 - இந்த ஆண்டு எப்படியாவது முழு குர்ஆனையும் அர்த்தத்துடன் ஓதி முடித்து விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விடுங்கள்.\n4 - ஸஹர் செய்து விட்டு சுப்ஹ் தொழாமல் படுத்துவிடும் பெண்கள் நிறைய இருக்கிறார்கள். இது பெரும் மன வேதனயான போக்காகும். நடு ஜாமத்தில் வாய்க்கு ருசியாக வயிறு நிறைய உண்டு விட��டு தூங்குவதற்கா இறைவன் நோன்பை கடமையாக்கியுள்ளான் தயவு செய்து அந்த போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். இரவு உணவிற்கு பிறகு ஸஹர் வேலையை முடித்து விட்டு நேரத்துடன் படுத்து விட்டால் (இஷா - மற்றும் இரவுத் தொழுகைக்கு பிறகு டி.வி பார்ப்பதை ரமளானில் கட்டாயம் தவிருங்கள் அது நம் இரவு தூக்கத்தை கெடுத்து நேரத்தை பாழ்படுத்தி நல் அமல் செய்ய முடியாமல் தடுத்துவிடும்) ஸஹர் உணவு நேரத்தில் எழலாம். அல்லது சுட சுட சாப்பிட வேண்டும் என்றால் இன்னும் முன்னமே படுத்துவிட்டு காலையில் 3 மணி வாக்கில் எழுந்து சமைக்கலாம். தூக்கம் கிடைத்து விட்டதால் காலையில் எழுவதற்கு கல கலவென்று இருக்கும் உணவும் சூடாக கிடைக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக சுப்ஹ் தொழுகை தவறாமல் கிடைத்துவிடும்.\n5 - ஸஹர் நேரத்தில் டிவியில் ஒளிப்பரப்பப்படுவதற்காக நிறைய இஸ்லாமிய நிகழ்சிகள் தயார் நிலையில் உள்ளன. இரவுத் தொழுகைக்கு பிறகு நேரத்தோடு தூங்கி காலையில் எழுந்தால் சமைத்துக் கொண்டே - அல்லது உணவு உண்டுக் கொண்டே இந்த நிகழ்சிகள் அனைத்தையும் பார்த்து விடலாம். இந்த வருடம் நிறைய அறிஞர்கள் பேச இருக்கிறார்கள். நிகழ்சியை தவறாமல் காணுங்கள். அதில் நமக்கு நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய இஸ்லாமிய செய்திகள் ஏராளமாக கிடைக்கும்.\n6 - சுப்ஹூக்கு பிறகு அடுத்த தூக்கம் தூங்க வேண்டி இருப்பதால் எண்ணெய் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவிர்க்கலாம். இல்லையெனில் அவை தேவையில்லாத கொழுப்பு சத்துக்களை நம் உடம்பில் உருவாக்கி விடும்.\n7 - சுப்ஹூக்கு பிறகு வேறு எதுவும் வேலை இல்லை என்றால் ளுஹர் தொழுகை வரைக்கூட தூங்கலாம். குழந்தைகளை கவனிக்க வேண்டி இருந்தால் நேரத்துடன் எழ வேண்டி இருக்கும். அதனால் நேரக் கட்டுப்பாடு என்பது நம்மைப் போன்ற குடும்பப் பெண்களை பொருத்தவரை ரொம்பவும் அவசியம்.\n8 - ளுஹர் தொழுகையில் உங்கள் வீட்டு சூழ்நிலையை கவனியுங்கள். நோன்பு வைத்துக் கொண்டு கணவரோ - சகோதரர்களோ - மகன்களோ தொழப் போகாமல் இருந்தால் அவர்களுக்கு தொழுகையை ஞாபகமூட்டி பள்ளிக்கு அனுப்பிவையுங்கள். உங்களோடு சேர்த்து வீட்டிலிருக்கும் மற்றப் பெண்களையும் தொழ தூண்டுங்கள்.\n9 - ளுஹரிலிருந்து அஸர் தொழுகை வரை ஓய்வுக்குரிய நேரம் என்பதால் அந்த நேரத்தில் ஒரு பகுதியை குர்ஆனுக்காக ஒதுக்கலாம் - ஒதுக்க வேண்டு��். தமிழ் அர்த்தத்தைப் படித்து சிந்திப்பதான் வாயிலாக அல்லாஹ் நம்முடன் பேசும் அந்த அற்புதத்தை காணலாம். சில வசனங்களை உங்கள் கணவர்களிடம் காட்டி அதன் விளக்கத்தைக் கேளுங்கள். இந்த சிறு தூண்டுதலின் வழியாக கணவர்களுக்கும் குர்ஆனுடன் தொடர்பு ஏற்படும். நல்லக் கணவர்களுக்கு உண்மையில் நீங்கள் கேட்கும் வசனங்களுக்கு அர்த்தம் புரியாவிட்டாலும் வெளியில் செல்லும் வேலைகளில் யாரிடமாவது கேட்பார்கள். நன்மைக்கான இந்த ஞாபக மூட்டலின் மூலம் வெளியிலிருக்கும் பலரும் கூட பயன் பெறும் வாய்ப்புள்ளது.\n10 - அஸர் தொழுகைக்குப் பின் நோன்பு திறக்கும் ஆவலில் சமையலில் இறங்கி விடுவோம். நீண்ட நேரம் காலி வயிறாக இருந்து விட்டு மீண்டும் சாப்பிடுவதால் கடின உணவையும் எண்ணெய் வஸ்துக்களையும் நோன்பு திறக்கும் போது தவிர்க்கலாம். போண்டா, பஜ்ஜி, வடை என்று எண்ணெய் வஸ்த்துக்களே நம் வீடுகளில் நிறைய செய்து சாப்பிடுவோம். இவற்றை நோன்பு திறந்து நேரம் கழித்து சாப்பிடலாம்.\n11 - இது நோன்பு மாதம் என்பதால் மிஸ்கீன்கள் நம் வீடுகளுக்கு தவறாமல் வரும் வாய்ப்புள்ளது. அப்படி வரும் மிஸ்கீன்களின் உள்ளத்தில் என்ன நம்பிக்கை இருக்கும் தெரியுமா.. 'இது புனிதமான ரமளான் மாதம் அதனால் நமக்கு நிறைய தர்மம் கிடைக்கும்' என்ற நம்பிக்கை இருக்கும். இந்த நம்பிக்கையை பல-பல வீடுகளில் பொய்பித்து விடுகிறார்கள். வீடு தேடி வரும் ஏழைகள் மீது எரிந்து விழுவார்கள். முகத்தில் அடித்தார் போல் பேசி அனுப்பி விடுவார்கள். வீடு வீடாக கையேந்தும் அந்த ஏழைகளின் மனம் எவ்வளவு கஷ்டப்படும் என்பதையெல்லாம் இவர்கள் சிந்திப்பதே இல்லை. நாம் கொடுக்கும் தர்மத்தால் நம் வீட்டில் கடன் சுமை ஏறிப்போய் விடாது. இது நன்மையை வாரி வழங்கும் மாதம் என்பதால் நாம் வழங்கும் தர்மங்களால் பல நூறு மடங்கு அல்லாஹ்விடம் நமக்கு வெகுமதி காத்திருக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ரமளான் மாதம் வந்து விட்டால் நமது தலைவர் முஹம்மத்(ஸல்) அவர்கள் வரித்துக் கட்டிக் கொண்டு நன்மையை செய்ய இறங்கி விடுவார்கள். வேகமாக வீசும் காற்றை விட அவர்களின் தர்மமும் நற் செயல்களும் துரிதமாக இருக்கும் என்றெல்லாம் அவர்களின் தோழர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களை நாம் பார்க்கிறோம். அவர்கள் அளவிற்கு நம்மால் செய்ய முடியாவிட்டாலும் கூட நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும் - செய்யும் பக்குவத்தை இந்த ரமளான் முதல் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.\n12 - ரமளானின் கடைசி பத்து நாட்களில் லைலத்துல் கத்ர் எனும் மிக முக்கியமான ஒரு இரவு நம்மையெல்லாம் சந்திக்க இருக்கின்றது. அந்த ஒரு இரவு மட்டும் ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவாகும் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறி இருக்கிறான். நம்மால் பள்ளிகளில் சென்று இரவுத் தங்கி அந்த இரவைப் பெற முடியாவிட்டாலும் நம் வீடுகளில் இருந்து அந்த இரவை எதிர்பார்க்கலாம். கடைசி பத்து நாட்களின் இரவு வேலைகளில் நீண்ட நேரம் தொழுவது - அல்லாஹ்வை திக்ர் செய்வது - குர்ஆன் ஓதுவது - அவனிடம் கையேந்தி நம் தேவைகளை முறையிட்டு மறக்காமல் முஸ்லிம் சமுதாய நலனுக்காகவும் நமது மறுமை வெற்றிக்காகவும் பிரார்த்திப்பது போன்ற காரியங்களில் ஈடுபடலாம். அடுத்த வருட ரமளானட வரை வாழ்வோம் என்பது உறுதி இல்லை என்பதால் இந்த வருட லைலத்துல் கத்ரை அலட்சியப்படுத்தி விட வேண்டாம்.\n13 - 'பெருநாள்' நமக்கெல்லாம் மகிழ்சிகரமான நாள். புது உடைகளை உடுத்துவதில் உள்ளம் குதூகளிக்கும். அதற்காக பல ஜவுளிக் கடைகளை ஏறி இறங்கி பல மணி நேரத்தை செலவிட்டு புடவை எடுப்போம். மனதிற்கு பிடித்தமாதிரி புடவை அமைந்து விட்டால் பூரிப்பு இன்னும் அதிகரிக்கும்.\nஅன்றைய தினம் நம் இல்லங்களில் தாய் - தந்தை - அண்ணன் - தம்பி - அக்காள் - தங்கை - கணவர் - குழந்தைகள் என்று எல்லோரும் புது ஆடை உடுத்தி மகிழ்சிக் கடலில் மூழ்கி இருக்கும் போது எத்துனையோ ஏழைகள் இதற்கு வழியில்லாமல் சோகத்துடனும் மன சுமைகளுடனும் தம் வீடுகளில் அடைந்து கிடப்பார்கள். அந்த சந்தோஷமான நாளை வெளியில் சென்று அவர்களால் கொண்டாட முடியாது.\nஇருக்கும் மொத்த ஏழைகளுக்கும் நம்மால் உடை எடுத்துக் கொடுக்க முடியாது - (பொருளாதார வசதி இருந்தால் நம் பெண்களில் பலர் நிறைய செய்வார்கள்) அதனால் நாம் உடை எடுக்கும் போது புடவையின் விலையை கொஞ்சம் குறைத்து ஒன்று அல்லது இரண்டு ஏழைப் பெண்களுக்கு இரண்டு புடவை எடுத்துக் கொடுக்கலாம். நம் புது ஆடை உடுத்தும் அதே வேலையில் அந்த பெண்களும் நம் மூலம் புது சேலை உடுத்துவார்கள். அன்றைய தினம் முழுவதும் அவர்களின் எண்ணமெல்லாம் நீங்கள் தான் இருப்பீர்கள். அந்த ஏழைகளின் சந்தோஷத்தில் அல்லாஹ்வின் சந்தோஷம் கிடைக்காதா...\n14 - நம்மில் நிறையப் பெண்கள் தொடர்ந்து தவறவிடும் - ஆனால் தவற விடக் கூடாத - தொழுகை பெருநாள் தொழுகை. இந்த ஆண்டு அதை விட்டுவிடாதீர்கள். ஏனெனில் ஆண்டுக்கொரு முறை மட்டும் தொழும் தொழுகையாகும் அது.\nஇந்த புனித ரமளானை அல்லாஹ் விரும்பக் கூடிய விதத்தில் நாமெல்லாம் அமைத்துக் கொள்ள உங்களுக்காக நானும் பிரார்த்திக்கிறேன் எனக்காக நீங்களும் பிரார்த்தியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?sort_on=Date&sort_order=reverse&Subject:list=%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%2C%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-08-18T21:41:53Z", "digest": "sha1:AQH7OKYNGOAW5XQ7WA3Y6YU73E5BATQT", "length": 11170, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 20 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nதண்ணிர் மற்றம் உணவு மூலம் பரவும் நோய்கள்\nதண்ணிர் மற்றம் உணவு மூலம் பரவும் நோய்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / தொற்று நோய்கள்\nகல்நார் தொடர்பான நோய்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / பிற உடல்நலப் பிரச்சனைகள்\nநீடித்த நுரையீரல் அடைப்பு நோய்\nநீடித்த நுரையீரல் அடைப்பு நோய் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / நுரையீரல்\nபடுக்கைப்புண்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / தோல்\nநோய்களை தவிர்க்கும் சில வழிமுறைகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை\nவாய் துர்நாற்றம் ஏற்படக் காரணமான நோய்கள்\nஉண்மையில் வாய்துர்நாற்றம் உங்கள் உடலில் இருக்கும் கோளாறுகளை வெளிப்படுத்தும் அறிகுறிகளாகவும் இருக்கின்றன. வாய் துர்நாற்றம் ஏற்படக் காரணமான நோய்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / வாய்\nஒத்தவகை நோய்க்குறி தொகுப்பு முறை மேலாண்மை\nஒத்தவகை நோய்க்குறி தொகுப்பு முறை மேலாண்மை பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / பால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nகாப்போசிக் கழலை நோய்களைப் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / புற்று நோய்\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயறிதல்\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து என்ன நோய் என்று தெரிந்து கொள்ள சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை\nமனித நோய்கள் மற்றும் நோய்த்தடைக்காப்பியல்\nமனித நோய்கள் மற்றும் நோய்த்தடைக்காப்பியல்\nஅமைந்துள்ள கல்வி / பொது அறிவுத் தகவல்கள் / விலங்கியல் பொது அறிவு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100852", "date_download": "2019-08-18T21:40:52Z", "digest": "sha1:WQZLZRRO6OVVFMELHCI2Z4WXUTIGHEFK", "length": 7051, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "நிலாவில் குடியேற வழிகள்", "raw_content": "\nகாலனி ஆதிக்கநாடுகள் சந்திரனிலும் கால் ஊன்றவேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால் அந்த ஆசை நிறைவேறுவது அவ்வளவு எளிதல்ல. சந்திரனில் வசிக்கவேண்டுமென்றால் சுவாசிக்க காற்று வேண்டும்ஸ குடிக்க நீர் வேண்டும்ஸ உண்ண உணவுவேண்டும்ஸசரியான காற்றழுத்தத்தில் வசிப்பிடம் வேண்டும்ஸ எரிபொருள் வேண்டும்ஸ இவ்வளவு வசதிகளையும் சந்திரனிலேயே தேடிக்கொள்ள வேண்டும்.\nஏனென்றால் பூமியிலிருந்து சந்திரனுக்கு கொண்டு செல்லும் ஒவ்வொரு பவுண்டு எடைக்கும் 50,000 டாலர்கள் செலவு பிடிக்கிறது. ஒரு காலன் தண்ணீரின் எடை எட்டு பவுண்டுகள். ஒரு காலன் தண்ணீரை பூமியிலிர���ந்து சந்திரனுக்கு கொண்டு செல்ல ஆகும் செலவு 400,000 டாலர்கள். சந்திரனில் உள்ள பாறைகளில் ஆக்சிஜன் அடக்கம். வெப்பத்தையும் மின்சாரத்தையும் பயன்படுத்தி ஆக்சிஜனை எளிதாக பெற்றுவிடலாமாம்.\nசந்திரனில் தண்ணீர் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடாது. சந்திரனின் தென் துருவத்தில் பனிக்கட்டி வடிவத்தில் நீர் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தண்ணீர் சுரங்கங்களை வெட்டி நீரை எடுத்துக் கொள்ளலாம். நீரை ஹைட்ரஜனாகவும் ஆக்சிஜனாகவும் பிரித்து ராக்கெட்டுகளுக்கு தேவையான எரிபொருளை சம்பாதித்துக் கொள்ளலாம். சந்திரனில் தண்ணீர் கிடைக்காமற்போனால் பூமியிலிருந்துதான் நீரைக் கொண்டு செல்லவேண்டும்.\nதிரவ ஹைட்ரஜனை பூமியிலிருந்து கொண்டு போகவேண்டும். அதனுடன் சந்திரனின் பாறைகளில் இருக்கும் ஆக்சிஜனைக் கலந்து, நீரை தயாரித்துக் கொள்ளலாம். இந்த நீர் தயாரிக்கும் முயற்சியின் போதே மின்சக்தியையும் பெற்றுக் கொள்ளமுடியும் என்பது மகிழ்ச்சியான செய்தி. இவையனைத்தும் சாத்தியமாகக் கூடிய செலவில் அமைந்தால், சந்திரனிலும் அமெரிக்கா தனது காலனி ஆதிக்கத்தை விரிவாக்கும்.\nபத்து லட்சம் பேரை குடியேற்றும்படி கனடா பிற நாடுகளை வேண்டுகிறதா\nகொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோஸ\nகளமிறங்கினார் கோத்தா விடாப்பிடியில் ரணில் - சஜித்\nகளமிறங்கினார் கோத்தா விடாப்பிடியில் ரணில் - சஜித்\nஎஜமானரை காப்பாற்றிவிட்டு உயிர்விட்ட நாய்\nஇன்று உங்கள் ராசிபலன் 18.08-2019\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-08-18T21:55:41Z", "digest": "sha1:FQYK3YOZYBENXQTKX2P3HNJOHMIUFL5C", "length": 5934, "nlines": 111, "source_domain": "www.sooddram.com", "title": "பொது மக்கள் மீதான தாக்குதலை முக்காலதிலும் யாரும் ஆதரிக்கவில்லை……வெறுக்கின்றனர் – Sooddram", "raw_content": "\nபொது மக்கள் மீதான தாக்குதலை முக்காலதிலும் யாரும் ஆதரிக்கவில்லை……வெறுக்கின்றனர்\n1983 ஜுலை 24…. தென் இலங்கை எங்கும் தமிழ் மக்களுக்கு எதிராக கலவரங்கள் கொலைகள் கொள்ளைகள் சொத்து எரிப்புகள் நடைபெற்றன. இத்தாக்குதலை செய்தவர்கள் சிங்கள மக்களின் ஆதரவுடன் ஆட்சிகு வந்த இலங்கை பௌத சிங்கள கட்சியும் அதன் அரசும். இத் தாக்குதலின் பின்பு இத்தாக்குதல் சிங்களவர் முழுவதுமாக தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டதாக முழுத் தமிழ் மக்களாலும் உணரப்படவில்லை. இத்தாக்குதலை மிகப் பெரும்பான்மையான சிங்கள மக்கள் வெறுத்தனர்….. ஆதரிக்கவில்லை.\nPrevious Previous post: மாமேதை விளாதிமிர் லெனின் பிறந்த தினம் – ஏப்ரல் 22\nNext Next post: இலங்கை தாக்குதலும் இதன் பின் புலமும்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/paadal-thedal-final.8636/page-10", "date_download": "2019-08-18T22:16:15Z", "digest": "sha1:LSGILS73QENWJ6OPVFJL3IKM2ILT235P", "length": 15081, "nlines": 253, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Latest Episode - paadal thedal- final | Page 10 | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nநம்ப பக்கத்து வீட்டில் நடக்கும் ஒரு கதை போல அருகே இருந்து பார்த்த ஒரு பிலிங் குடுக்கும் உங்க கதைகள்\nஅதில் இந்த கதை இன்னும் ரொம்ப எதார்த்தமா இருக்கு\nஅதுவும் அந்த ரெண்டு பிஞ்சுங்க தான் ஹைய் லைட் குறிப்பா மீனு குட்டி 🤩\nஇப்பிடி இருக்கணும், இருக்க கூடாதுன்னு அவங்க கேரக்டர் பத்து கத்துக்கலாம் தெரிச்சுக்கலாம்\nஆன இது போல பொண்ணுங்க நிறைய உருவாக்கிட்டு இருக்காங்க துணிச்சலா தன் வாழ்க்கையை தீர்மானிக்கும் முடிவை எடுக்கும் தைரியம் பெண்கள் தான் இப்போ,\nஜானவி க���்பனை மட்டுமில்ல அதில் நிஜமும் இருக்கு..\nஇவரைப்போல ஒரு நல்ல கணவர் நண்பர் தோழர் கிடைச்சா ஒரு பொண்ணுக்கு அதை விட வேற என்ன வேணும்\nஇதுபோல ஆண்களை பார்க்கிறது தான் கஷ்டம் கிடைக்கிறது கஷ்டம் ஏதோ நூத்துல ஒரு இருபது பேர் இருக்கலாம்.\nவாழ்க்கையில முதல்ல அமையும் வாழ்க்கை தோல்வியில் சோகத்தில் போய் விட்டால்\nமறுபடியும் கிடைக்கும் வாழ்க்கை எப்படி சந்தோஷமா மாத்திக்கிட்டு வாழ்ந்து காட்டலாம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு அன்பு ஃபேமிலி தான்\nஅன்பு போல ஒரு நல்ல தகப்பனே பார்க்கறதும் கஷ்டம்தான்\nதன் குழந்தையை பார்க்காத சில தகப்பன் மத்தியில்\nஇரண்டாவது மனைவி குழந்தையும் தன் குழந்தையை விட அதிக பாசம் வைத்து பார்க்கும் அந்த மனப்பக்குவம் எல்லாருக்கும் வராது\nஇதில் அன்பு ஒரு எடுத்துக்காட்டு.\nஜானவியின் தாய் தந்தை போல் இருக்கக்கூடாது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு\nஅன்புவின் தாய் தந்தை போல் வாழ கத்துக்கணும் அவங்கள போல அந்நியோன்னியமாக\nஎந்த வயதிலும் காதலோடு இருக்கலாம் என்பதற்கு அவர்களும் ஒரு நல்ல எடுத்துக்காட்டுஅந்த தம்பதி தான்\nநல்ல ஒரு குடும்பக் கதை நிறைவான கதை வாழ்த்துக்கள் மா 👏👌👍👍\nஅழகான தலைப்பு. அருமையான கதை. வாழ்வின் யதார்த்த நிலையை தத்துருவமாக விளங்கியுள்ளீர்கள். குடும்பங்களில் கணவனை விட்டு பிரிந்திருக்கும் பெண் எதிர் நோக்கும் இன்னல்களையும், கணவனால் படும் அவலங்களையும் , பிரச்சனைகள் அனைத்தையும் தகர்த்தி விட்டு தன் காலில் சுயமாக செயல்படும் ஜானு கதாபாத்திரத்தை அழகாக படைத்துள்ளீர்கள். செழியன் உண்மையில் மனிதனுள் மாணிக்கம் போன்றவன். பிரச்சனைகளை கையாளும் விதம், தனது குழந்தைகளுக்கு சரி எது தவறு எது என புரிய வைக்கும் விதம், இறந்த பின்பும் மனைவி மேல் கொண்ட காதல் இழக்காமல் தனது மனதில் அதை அழகாக பதிய வைப்பதாகட்டும் தனது சம்பளத்தில் அனாதை பிள்ளைகளுக்கு உதவும் உயரிய குணத்திலாகட்டும் ஒரு சிறந்த மனிதனாக மிளிர்கின்றான். ஜானு திருமணம் புரிய கேட்கும் போது முதலில் மறுப்பதும் பின் மீனாவை பிரிய முடியாமல் திருமணத்திற்கு உடன்படுவதும் அதன் பின் ஜானுவை ரஞ்சனியாக நினைத்து உணர்ச்சி வசபட்ட தன் நிலையை நினைத்து வருந்துவதும் ஜானுவை நேர் கொண்டு பார்க்க முடியாமல் தடுமாறுவதும் அவளின் மனதில் தான் இருப்பதை அறிந்து பின் மகிழ்வுடன் காதல் மனைவியாக ஏற்று அவளின் துயரங்களையும் எல்லாம் களைந்து தன்னால் அவள் குடும்பம் அவளிற்கு ஏற்படுத்திய களங்கத்தை தகர்தெறிந்து அவளின் குடும்பத்தில் அவளை தலை நிமிர்ந்து நிற்க வைக்கின்றான் இப்படி ஒவ்வொன்றாக பல விடயங்களை சொல்லி கொண்டே போகலாம் மொத்தத்தில் அன்பு ஒரு சிறந்த மகனாகவும் , நல்ல கணவனாகவும் மற்றும் ஒரு நல்ல தந்தையாகவும் மிளிர்கின்றான். ஜானு , செழியன் இருவர்களுக்கிடையிலான காதல் மற்றும் புரிதலுடன் கூடிய இல்லற வாழ்க்கை மிக அழகு. குழந்தைகள் இருவரின் தோழமை அதில் ஏற்படும் சின்ன பிரச்சனைகள் அதை மறந்து மன்னித்து பின் ஒன்றாக் இணைவது என பிள்ளைகளுக்கு ஏற்புடைய குண இயல்புடன் படைத்திருக்கும் பாங்கு அழகு. ராஜன் போன்ற ஆண்கள் ஆண் இனத்திற்கே அவமானம் இப்படி பட்ட மனிதர்களை நினைக்கையில் மனம் குமுறுகின்றது. ஜானுவின் பெற்றோர் சராசரி மனிதர்கள் போல தனது பிள்ளையின் நிலையறியாது அவளை அவமான படுத்துவதும் பின் உண்மை தெரிந்து வருத்தமடைவது என படைத்திருப்பது உண்மை நிலமை. அருமையான எழுத்து நடை. வாழ்த்துக்கள் சகி👏👏👏👏💐💐💐😍😍🥰🥰\nமோனி உங்களின் அடுத்த நாவலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் சீக்கிரம் வாங்க.\n🌹🌹🌹படிக்க ஆரம்பித்ததிலிருந்து கீழே வைக்கவே முடியல......👍👌👌 மென்மையான அழகான அன்பான கதை 💕💕💕\nஅன்பு கிடைக்காமல்....யாருடைய சப்போர்ட்ட்டும் இல்லாமல்.... பல தோல்விகளுக்கு... அழுத்தங்களுக்கு நடுவில்... தனித்து தன்னோட குழந்தையோட வாழ்க்கையை தைரியமா எதிர்கொள்கிற ஜானு.....எல்லாமே கிடைக்க பெற்று.... ஒரே ஒரு தோல்வியில் மனைவியை இழந்து கஷ்டத்தை அனுபவிக்கிற செழியன்..... இவங்க இடையேயான மோதல்.... அழகான நட்பு....பூவாய் மலரும் காதல்....புரிதல்... எல்லாமே அழகு😍😍...\nமனதை தீண்டும் மெல்லிசையாய்.... அருமையான படைப்பு....சூப்பர் சிஸ்😍😍....\nLatest Episode உலாவரும் கனாக்கள் கண்ணிலே-6\nபிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் கண்டுபிடிக்க\nகனலை விழுங்கும் இரும்பு - 8\nLatest Episode உலாவரும் கனாக்கள் கண்ணிலே-6\nகனலை விழுங்கும் இரும்பு - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2011/05/31/", "date_download": "2019-08-18T21:05:40Z", "digest": "sha1:4ISLYCGRNMIIU3WP5XOPRIPYHZ36GECD", "length": 11432, "nlines": 72, "source_domain": "rajavinmalargal.com", "title": "31 | May | 2011 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்1:இதழ்: 107 மனசோர்பு என்ற பட்டயம்\nஎண்ணா: 21:4 “அவர்கள் ஏதோம் தேசத்தை சுற்றிப் போகும்படிக்கு ஓர் என்னும் மலையை விட்டு சிவந்த சமுத்திரத்தின் வழியாய்ப் பிரயாணம் பண்னினார்கள்; வழியினிமித்தம் ஜனங்கள் மனமடிவடைந்தார்கள்.”\nஎன்னுடைய இளவயதில் தமிழ் மொழி கதைகள், நாவல்கள் அதிகமாக வாசிப்பேன். விசேஷமாக சரித்திர நாவல்களில் தான் ஆர்வம் அதிகம். அந்தக் கதைகளில் எதிரிகள் பட்டயத்தை மறைத்து செல்வதும், தக்க சமயம் வரும்போது பட்டயத்தை வெளியே எடுத்து உருவக்குத்துவதும் அடிக்கடி வாசிக்கிற ஒரு காரியம். இன்றைய தியானத்தில் நாம் பட்டயத்தைப் பற்றி பார்க்கப்போவதில்லை பட்டயத்தால் உருவக்குத்தினதைப் போல் இருதயத்தை ஊடுருவி வேதனையைத் தரும் மனசோர்புகளைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்.\nஇந்த மனசோர்புகள் ஒருவேளை நம்முடைய விறுவிறுப்பான வேலைகளின் மத்தியில் ஒளிந்து கொண்டிருக்கலாம் ஆனால் தக்க சமயம் வரும்போது வெளியே தலைகாட்டி, நம்முடைய ஆத்துமாவின் ஆவிக்குரிய ஜீவியத்தை மாத்திரம் அல்ல, நம்முடைய சரீரத்தையும் அதிகமாக பாதித்துவிடுகிறது\nஇன்று பட்டயங்களைப் போல நம்மைக் அழிக்கும் மூன்றுவிதமான மனசோர்புகளைப் பற்றிப் பார்ப்போம்\n1. நம்முடைய விசுவாசத்தை அழிக்கிறது மனசோர்பென்ற பட்டயம் நாம் வாசித்த இந்தப்பகுதியில் இஸ்ரவேல் மக்களுடைய விசுவாசம் உருக்குலைந்தது. அவர்கள் பிரயாணம் பண்ணின வழியைக்குறித்து மனமடிந்தார்கள். கர்த்தரின் வழிநடத்துதலை மறந்துபோனார்கள். முன்னும் பின்னுமாய் மேகஸ்தம்பமாய், அக்கினிஸ்தம்பமாய் வழிநடத்தினவரின் மேல் சந்தேகம் எழும்ப ஆரம்பித்துவிட்டது. நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்றவரின் வாக்குத்தத்தங்கள் மறந்து போய்விட்டன நாம் வாசித்த இந்தப்பகுதியில் இஸ்ரவேல் மக்களுடைய விசுவாசம் உருக்குலைந்தது. அவர்கள் பிரயாணம் பண்ணின வழியைக்குறித்து மனமடிந்தார்கள். கர்த்தரின் வழிநடத்துதலை மறந்துபோனார்கள். முன்னும் பின்னுமாய் மேகஸ்தம்பமாய், அக்கினிஸ்தம்பமாய் வழிநடத்தினவரின் மேல் சந்தேகம் எழும்ப ஆரம்பித்துவிட்டது. நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்றவரின் வாக்குத்தத்தங்கள் மறந்து போய்விட்டன ஒரு நண்பர் இவ்வாறு கூறினார்: கர்த்தர் உனக்கு ஒளியில் கொடுக்கும் வாக்குதத்தங்களை உன் வாழ்வில் இருள் சூழும்போது மறந்து போய்விடாதே என்று. இஸ்ரவேல் மக்களோ வழி கடினமான போது, இருள் சூழ்ந்தபோது மனசோர்படைந்து விசுவாசத்தை இழந்தார்கள்.\n2. நம்முடைய தன்னம்பிக்கையை இழக்கவைக்கிறது மனசோர்பென்ற பட்டயம் மனசோர்பென்ற பட்டயம் தாக்கியவுடன், இஸ்ரவேல் மக்களுக்கு இந்தப் பிரயாணத்தை நம்மால் முடிக்க முடியும் என்ற தன்நம்பிக்கை போய்விட்டது மனசோர்பென்ற பட்டயம் தாக்கியவுடன், இஸ்ரவேல் மக்களுக்கு இந்தப் பிரயாணத்தை நம்மால் முடிக்க முடியும் என்ற தன்நம்பிக்கை போய்விட்டது கல்லும் முள்ளும் நிறைந்த பிரயாணம் என்னால் இதற்கு மேல் முடியாது என்ற எண்ணத்தைக் கொடுத்தது கல்லும் முள்ளும் நிறைந்த பிரயாணம் என்னால் இதற்கு மேல் முடியாது என்ற எண்ணத்தைக் கொடுத்தது அவர்களைத் தம் கரங்களில் ஏந்துகிற, சுமக்கிற தேவனாகிய கர்த்தர் அவர்களோடு இருப்பதை மறந்து போனார்கள்1 கர்த்தர் மேல் நம்முடைய விசுவாசம் குறைவுபட்டவுடனே, கர்த்தர் நம்மோடிருப்பதை மறந்துவிட்டு, நான் எப்படி இந்த சூழ்நிலையை சமாளிப்பேன், எனக்கு பெலன் இல்லையே என்று புலம்ப ஆரம்பிக்கிறோம். வாழ்வென்னும் படகு புயலில் சிக்கும்போது நமது தன்னம்பிக்கை முற்றும் அழிந்து போகிறது அவர்களைத் தம் கரங்களில் ஏந்துகிற, சுமக்கிற தேவனாகிய கர்த்தர் அவர்களோடு இருப்பதை மறந்து போனார்கள்1 கர்த்தர் மேல் நம்முடைய விசுவாசம் குறைவுபட்டவுடனே, கர்த்தர் நம்மோடிருப்பதை மறந்துவிட்டு, நான் எப்படி இந்த சூழ்நிலையை சமாளிப்பேன், எனக்கு பெலன் இல்லையே என்று புலம்ப ஆரம்பிக்கிறோம். வாழ்வென்னும் படகு புயலில் சிக்கும்போது நமது தன்னம்பிக்கை முற்றும் அழிந்து போகிறது நம் வாழ்வே தோல்வியாய்த் தெரிகிறது\n3. மற்றவர்கள் மேல் நாம் வைக்கும் நம்பிக்கையை இழக்க வைக்கிறது இந்த மனசோர்பென்ற பட்டயம் மனசோர்பென்ற பட்டயம் தாக்கியவுடன், இஸ்ரவேல் மக்கள் கர்த்தர் மேல் இருந்த நம்பிக்கையையும் இழந்தார்கள், தங்கள் மேலிருந்த நம்பிக்கையையும் இழந்தார்கள் அதுமட்டுமல்ல, ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருந்த நம்பிக்கையையும் இழந்தார்கள். அதனால் தான் அவர்களுக்குள் சண்டையும், சச்சரவும், புறம்பேசுதலும், முறுமுறுப்பும் அதிகரித்தன. நம் வாழ்விலும் மனசோர்பென்ற பட்டயம் தாக்கும்போது, நாம��� மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறோம் மனசோர்பென்ற பட்டயம் தாக்கியவுடன், இஸ்ரவேல் மக்கள் கர்த்தர் மேல் இருந்த நம்பிக்கையையும் இழந்தார்கள், தங்கள் மேலிருந்த நம்பிக்கையையும் இழந்தார்கள் அதுமட்டுமல்ல, ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருந்த நம்பிக்கையையும் இழந்தார்கள். அதனால் தான் அவர்களுக்குள் சண்டையும், சச்சரவும், புறம்பேசுதலும், முறுமுறுப்பும் அதிகரித்தன. நம் வாழ்விலும் மனசோர்பென்ற பட்டயம் தாக்கும்போது, நாம் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறோம் நம் கணவரிடமும்,பிள்ளைகளிடமும் எரிந்து விழுவதில்லையா நம் கணவரிடமும்,பிள்ளைகளிடமும் எரிந்து விழுவதில்லையா மூன்றுமுழ நீழத்துக்கு முகத்தை தூக்குவதில்லயா\nமனசோர்பு என்னும் பட்டயம் உன்னை உருருவித் தாக்கவிடாதே அது கர்த்தர்மேல் உள்ள உன் விசுவாசத்தை அழித்துவிடும், உன் தன்னம்பிக்கையை அழித்துவிடும், உன்னை மற்றவர்களைவிட்டு பிரித்துவிடும்\nகல்லும் முள்ளுமான பாதையானாலும் கர்த்தர் உன்னோடிருக்கிறார் உன் கால் வைக்கமுடியாத பாதையில் அவர் கரம் உன்னை ஏந்தும்\nஉன்னுடைய கடந்த காலத்தையும், எதிர்காலத்தையுமே அதிகமாக நினைக்காமல், ஒவ்வொரு நிமிடமும் கிறிஸ்துவுக்காக எதை பேசுகிறாய், எதை செய்கிறாய் என்றே சிந்தி மனசோர்புக்கு இடம் கொடாதே\n“…அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை, அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்…” (சங்கீ:37:28)\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\nமலர் 6 இதழ் 359 திக்கு தெரியாத வனாந்திரத்தில்\nமலர்:1 இதழ்: 56 கோபுரமோ\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-18T22:10:51Z", "digest": "sha1:M6UROE2MLHWRUPGZEVDOGXDOONYEM35M", "length": 2445, "nlines": 14, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டீசல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடீசல் என்பது ஒரு வகை எரிமம். இது பெட்ரோலியம் கசிவு முலம் எடுக்கப்படுகிறது.டீசல் என்கிற சொல் டீசல் என்ஜின் கண்டுபிடித்த கிரிஸ்டியன் கர்ல் டீசல் என்ற ஜெர்மனியரின் பெயரைத் தழுவி வந்த சொல். டீசல் எரிமம் டீசல் என்ஜின் எனும் எந்திர ஓட்டத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. டீசல் எஞ்சின்கள் அதிகமாக வாகனங்கள், மின் உற்பத்தி எந்திரங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. டீசலின் ��டர்த்தி 850.79998779297 kg/m³. ஆகும்.\nஅமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தில் எண்ணெய்க்கிணறு ஒன்றில் இருந்து கச்சா இறைத்தல்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actress-akshaya-qoutes-vijays-puli-movie-while-speaking-to-reporters-on-yalees-first-look-launch-/articleshow/64051718.cms", "date_download": "2019-08-18T22:13:40Z", "digest": "sha1:KUCHK4KPX2GCNJDHL3ZCRZJV2G3BGRPX", "length": 13110, "nlines": 155, "source_domain": "tamil.samayam.com", "title": "actor Vijay: புலி படத்துல யாரு புலி... விஜய்யை கலாய்த்த நடிகை! - actress akshaya qoutes vijay's puli movie while speaking to reporters on yalee's first look launch. | Samayam Tamil", "raw_content": "\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nபுலி படத்துல யாரு புலி... விஜய்யை கலாய்த்த நடிகை\nபுலி படத்தில் யாரு புலி என நடிகர் விஜய்யை, நடிகை அக்ஷயா கிண்டல் செய்துள்ளார்.\nபுலி படத்துல யாரு புலி... விஜய்யை கலாய்த்த நடிகை\nசென்னை: புலி படத்தில் யாரு புலி என நடிகர் விஜய்யை, நடிகை அக்ஷயா கிண்டல் செய்துள்ளார்.\nகலாபக் காதலன் படத்தில் நடித்த அக்ஷயாவின் கணவர் தயாரித்துள்ள படம் யாளி. இதில் அக்ஷயா நாயகியாக நடிக்கிறார். தமன் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.\nஇதில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அக்ஷயா பதில் அளித்தார். அதில்,‘ யாளி என்பது இந்து கோயில்களில் இருக்கும் ஒரு ஆக்ரோஷமான காவல் தெய்வம். யாளிக்கும் இப்படத்துக்கும் என்ன சம்மந்தம் என கேட்ட கேள்விக்கு;’ புலி படத்தில் யாரு புலி\" விஜய் தான் அந்த படத்தில் புலி என செய்தியாளர்கள் பதில் அளித்தனர். அதேபோல் இப்படத்தில் கதாநாயகி ஜனனி தான் 'யாளி'\" என்றார். இந்த காமெடியான பதிலால் விஜய் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nதமன்னாவுக்கு டும் டும் டும்\nAthi Varadar: விக்னேஷ் சிவன் மற்றும் குடும்பத்தாருடன் அத்தி வரதரை தரிசனம் செய்த நயன்தாரா\nஇழந்ததை ஞாபகப்படுத்தும் கோமாளி: தாறுமாறாக வரும் டுவிட்டர் விமர்சனம்\nComali: அதுக்குள்ள ஓரங்கட்டப்பட்ட தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை\nComali: கோமாளிக்கு இப்படியொரு வரவேற்பா ஹாட்ரிக் வெற்றியை கொண்டாடிய ஜெயம் ரவி\nமேலும் செய்திகள்:விஜய்|யாளி|தமிழ் சினிமா|Tamil cinema|Puli|first look|actor Vijay\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nசாஹோ படத்துக்காக நிறைய அடி வாங்க்கியிருக்கிறேன்- ஸ்ரத்தா கபூ\nபாகுபலி பிரபாஸ் சொன்ன ரகசியம்\nஇந்த 16 வருசத்துல நம்ம என்னவெல்லாம் இழந்தோம்\nகோமாளி படத்திற்கு ரெட் கார்டு: அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்த...\nயாரும் திருட்டுத்தனமாக படம் பார்க்காதீர்கள்: ஷாலினி பாண்டே\nஎல்லோரிடமும் ஈகோ பிரச்சனை இருக்கத்தான் செய்யும்: ஜிவி பிரகாஷ\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nஉலக ஹீரோக்களை பின்னுக்கு தள்ளி அழகான ஆணாக மாறிய ஹிரித்திக் ரோஷன்\nதென்னிந்தியாவை கலக்க வரும் ஶ்ரீதேவி மகள், ஜான்வி கபூர்\nமீண்டும் தமிழ் படங்களில் நடிக்கப் போகிறாரா கீர்த்தி சுரேஷ்\nSIIMA Awards: சைமா விருது வழங்கும் விழாவில் செல்போனை மறந்த பிக் பாஸ் ரைசா\nஎக்மோ கருவி பொருத்தி அருண் ஜெட்லிக்கு சிகிச்சை\nஅப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி: போராட்டங்கள் ஒத்திவைப்பு\nEpisode 56 Highlights: பிக்பாஸில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியேறினார் அபிராம..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nபள்ளியில் தேசியக்கொடியை இறக்கும்போது கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nபுலி படத்துல யாரு புலி... விஜய்யை கலாய்த்த நடிகை\nஇதுக்கு எதுக்குமா சேலை கட்டிருக்க : நடிகையை கலாய்த்த ரசிகர்கள் : நடிகையை கலாய்த்த ரசிகர்கள்\nஇந்த கருப்பு ஆடுகள் மோசமானவர்கள் - அதுக்கு அழைத்ததாக சொன்ன சமந்த...\nகணவனின் திடீர் மரணத்தால் துடிதுடிக்கும் இளம் நடிகை...\nஜூன் 17 முதல் ‘பிக் பாஸ் 2’: மீண்டும் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/lower-parel-west/calvin-klein-jeans/0fUnOnDP/", "date_download": "2019-08-18T22:14:05Z", "digest": "sha1:SO2L3ZPOTNHH3HJSO2OBC7EULFY4W2VT", "length": 6814, "nlines": 168, "source_domain": "www.asklaila.com", "title": "கெல்வின் கிலீன் ஜீன்ஸ் in Palladium Mall, லோவர்‌ பரெல்‌ வெஸ்ட்‌, மும்பயி - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nபாலேடியம் மால், எஸ்-6, 2என்.டி. ஃபிலோர்‌, லோவர்‌ பரெல்‌ வெஸ்ட்‌, மும்பயி - 400013, Maharashtra\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகார்மென்ட் கடைகள் கெல்வின் கிலீன் ஜீன்ஸ் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nகார்மென்ட் கடைகள், லோவர்‌ பரெல்‌ வெஸ்ட்‌\nகார்மென்ட் கடைகள், லோவர்‌ பரெல்‌ வெஸ்ட்‌\nகார்மென்ட் கடைகள், லோவர்‌ பரெல்‌ வெஸ்ட்‌\nஆதித்ய கிலோதிங்க் பிரைவெட் லிமிடெட்\nகார்மென்ட் கடைகள், லோவர்‌ பரெல்‌ வெஸ்ட்‌\nகார்மென்ட் கடைகள், லோவர்‌ பரெல்‌ வெஸ்ட்‌\nகார்மென்ட் கடைகள், லோவர்‌ பரெல்‌ வெஸ்ட்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/lower-parel/libas/zoUGlWBH/", "date_download": "2019-08-18T22:00:39Z", "digest": "sha1:77OD4WGPGSPD466RKK464VBBKR7OYJNU", "length": 6176, "nlines": 153, "source_domain": "www.asklaila.com", "title": "லீபஸ் in Palladium Mall, லோவர்‌ பரெல்‌, மும்பயி - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஹை ஸ்டிரீட்‌ ஃபோந்யிக்ஸ், ஸ்க்ய்ஜோனெ, லெவல்-1, 462, செனாபதி பபத் மர்க்‌, லோவர்‌ பரெல்‌, மும்பயி - 400013, Maharashtra\nஇன் ஹை ஸ்டிரீட்‌ ஃபோந்யிக்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகார்மென்ட் கடைகள் லீபஸ் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nகார்மென்ட் கடைகள், லோவர்‌ பரெல்‌\nகார்மென்ட் கடைகள், லோவர்‌ பரெல்‌\nபுடவை கடைகள், லோவர்‌ பரெல்‌\nகார்மென்ட் கடைகள், லோவர்‌ பரெல்‌\nகார்மென்ட் கடைகள், லோவர்‌ பரெல்‌\nகார்மென்ட் கடைகள், லோவர்‌ பரெல்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/highcourt-2", "date_download": "2019-08-18T22:26:03Z", "digest": "sha1:VRUNO52F7CWBEOZSLTX2CZVOUYGXHNQD", "length": 10806, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "அமைச்சர் சொத்துக்குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை ஏன் இல்லை? -உயர் நீதிமன்றம் கேள்வி! | highcourt | nakkheeran", "raw_content": "\nஅமைச்சர் சொத்துக்குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை ஏன் இல்லை\nஅமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, 2011 முதல் 2013 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார் மதுரையைச் சேர்ந்த மகேந்திரன். அந்த வழக்கு இன்று நீதிபதிகள் என்.சத்தியநாராயணன் மற்றும் பி.புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.\nதமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆஜராகி, ‘விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது’ என்று தெரிவித்தனர். அதற்கு நீதிபதிகள் அமர்வு ‘மேல் நடவடிக்கையைக் கைவிட்டதற்கான காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லையே சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தமிழக அரசின் பொதுத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டிருக்கிறது.\nஇந்த வழக்கு குறித்து அரசியல் வட்டாரத்தில் “உயர் நீதிமன்றத்தில் தகுந்த காரணங்களை விளக்கினாலே போதுமானது. இந்த வழக்கு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருத நேரிடுகிறது.” என்கிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“பிக்பாஸ் முடிந்ததும் கமல் அரசியலுக்குத் திரும்புவார்\n -அமைச்சரின் ஆத்திரத்தில் நொறுங்கிய கேமரா\n“இந்தியைத் திணித்தால் கடுமையாகப் போராடுவார் எடப்பாடி\nநீர்நிலைகளை சீரமைத்து மரக்கன்றுகள் நடும் இளைஞர்கள்... தண்ணீர் ஊற்றி வளர்க்க களமிறங்கிய தன்னார்வ கிராம பெண்கள்\nகுழந்தை தொட்டில் ஆட்டும் இயந்திரம்... வடிவமைத்த கிராமத்து இளைஞர்\nஅரிசியை எண்ணவிட்டு ஆட்டையை போட்ட மந்திரவாதி... இப்படியும் ஒரு நூதன திருட்டு\nதிருத்தணியில் ஹோட்டலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்... வழக்கம்போல் மாவுக்கட்டுடன் புகைப்படம் வெளியீடு\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\n24X7 ‎செய்திகள் 12 hrs\n2 ஆயிரம் பனை விதைகள்.. ஆயிரம் பலமரக்கன்றுகள்.. கிராமத்தை வளமாக்க களமிறங்கிய இளைஞர்கள்...\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபால் விலை உயர்வுக்கு முதல்வர் விளக்���ம்...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nசூடாக போண்டா தரவில்லை... போலீஸிடம் புகாரளித்த வாடிக்கையாளர்...\n24X7 ‎செய்திகள் 9 hrs\nகாஷ்மீர் மக்களின் கொந்தளிப்பு- பிபிசி அம்பலப்படுத்தியது\nஅன்று கமல் சொன்னது... இன்று அம்பானி செய்கிறார்...\nடி.ஆர்.பாலுக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடி பதில்\nஎல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால்...அமைச்சரிடம் கோபப்பட்ட எடப்பாடி\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஎடப்பாடி பழனிசாமிக்கு பீதியை கிளப்பிய முன்னாள் அமைச்சர்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\n\"என்னோட தோல்விக்கு நான் அப்படி கூறவில்லை\" - ஏ.சி.சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/05/17/gujarat-upper-caste-hindutva-goons-attacked-dalit-wedding-procession/", "date_download": "2019-08-18T22:25:06Z", "digest": "sha1:G5ESOXFOSIQ5CB4ZTL6AWU6IENIISV6B", "length": 27504, "nlines": 223, "source_domain": "www.vinavu.com", "title": "குஜராத் : தலித் திருமணங்களை எதிர்க்கும் ஆதிக்க சாதி வெறி ! | vinavu", "raw_content": "\nகாஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் \n“காஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாறிவிட்டது” : உண்மையறியும் குழு அறிக்கை \nதீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் \nபெஹ்லு கானை கொன்றவர்களை விடுவித்தது நீதிமன்றம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nநிர்மலா சீதாராமன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் \nபெண்ணுரிமைக்கு எதிரான ஆரியர் கொள்கை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇசைத் தமிழை மீட்டெடுத்த ஆப்ரஹாம் பண்டிதர் \n அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்\nகாட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் \nகாஷ்மீர் குறித்து ரஜினி பேசியது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nசாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை \nயூடியூபில் பரவும் பருவநிலை மாற்றம் குறித்த வதந்திகள் \nநூல் அறிமுகம் : பணவீக்கம் என்றால் என்ன \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nNEP-2019 : கடலூர் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் \nகாஷ்மீர் பற்றிய கார்ட்டூனை பகிர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் கைது \nதமிழகத்தை நாசமாக்காதே | ஆக-19 மதுரையில் பொதுக்கூட்டம்\nமக்கள் அதிகாரம் : தமிழகத்தை நாசமாக்காதே \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nகுஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nகாஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் – கருத்துப்படம்\nமுகப்பு செய்தி இந்தியா குஜராத் : தலித் திருமணங்களை எதிர்க்கும் ஆதிக்க சாதி வெறி \nகுஜராத் : தலித் திருமணங்களை எதிர்க்கும் ஆதிக்க சாதி வெறி \nகடந்த வாரத்தின் தொடக்கத்தில் மெசனா மாவட்டத்தில் தலித் மணமகன் ஒருவர் குதிரையில் ஊர்வலம் சென்றதற்காக சாதிவெறியர்களால் ஊர் விலக்கம் செய்யப்பட்டார்.\nசங்பரிவாரங��கள் பார்ப்பன இந்து மதத்தைப் பின்பற்றாதவர்களையும் ‘இந்துக்கள்’ பட்டியலில் சேர்த்து தங்களுடைய பெரும்பான்மைவாத அரசியலுக்கு பலம் சேர்ப்பதுண்டு. பார்ப்பன இந்து மதத்தின் முக்கிய அடையாளமான சாதியை தக்க வைப்பதில் சங்பரிவாரங்கள் இம்மியளவும் பிசகியதில்லை. அதற்கு சங்பரிவாரங்கள் ஆளும் மாநிலங்களே சாட்சி.\nஅண்மையில் குஜராத் மாநிலத்தில் தலித்துகள் தொடர்ச்சியாக உயர்சாதி என சொல்லிக்கொள்ளும் சாதி வெறியர்களால் தாக்கப்படுகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் தலித் திருமணத்தில் புகுந்த சாதி வெறி குண்டர்கள், மணமகனை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அங்கே இதுபோன்று அரங்கேறிய நான்காவது சம்பவம் இது.\nஅதேபோல், அதே நாளில் சமர்கந்தா மாவட்டத்தில் சித்வடா என்ற கிராமத்தில் நடந்த தலித் இளைஞரின் திருமணத்துக்கு சாதிவெறியர்களின் மிரட்டல் வந்ததை அடுத்து, போலீசு பாதுகாப்பு போடப்பட்டது. கடந்த வாரம் இதே பகுதியில் நடந்த தலித் போலீசு ஒருவரின் திருமணத்துக்கும் இப்படி பாதுகாப்பு தரப்பட்டிருக்கிறது.\nஆரவல்லி மாவட்டம் காம்பிசார் கிராமத்தில் நடந்த தலித் திருமணத்தைக் கண்டு எரிச்சலுற்ற சாதிவெறியர்கள், திருமணத்தை தடுக்க கிராமத்தின் முக்கிய சாலையில் யாகம் வளர்த்திருக்கிறார்கள். திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் மீது கல்லெறிந்து தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர்.\nசாலையில் யாகம் வளர்த்து தலித் திருமணத்தை நிறுத்த முயலும் ஆதிக்க சாதி வெறியினர்.\nசாதி இந்துக்கள் நடத்துவதைப் போன்ற முறையில் தங்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிகளையும் நடத்த தலித் சமூகத்தினர் போலீசிடம் அனுமதி கேட்டு பாதுகாப்பும் கேட்டுள்ளனர். இவ்வளவு நாளாக, தங்களுக்குக் கீழ் அடிமைகளாக இருந்தவர்கள் தங்களைப் போல திருமணம் நடத்துவதைக் கண்டு ஆத்திரமுற்ற சாதிவெறியர்கள், கிராமத்தில் முக்கிய இடங்களில் யாகம் வளர்த்து திருமணத்தை தடுக்கப் பார்த்திருக்கிறார்கள்.\n“திருமணத்தை தடுக்கும் வகையில் நடு ரோட்டில் அவர்கள் யாகம் வளர்த்தார்கள். போலீசு வந்து அவர்களை அமைதிப்படுத்த முயற்சித்தது. அப்போது திருமண சடங்கும் முடிந்தது. உடனே, அவர்கள் கற்களால் எங்களை தாக்கத் தொடங்கினர். நாங்கள் தப்பித்து ஓடி ஒளிந்துகொண்டோம்” என்கிறார் சம்பவத்தின் போது அங்கே இருந்த மணமகனின் நண்பர் ஹர்ஸ் வகேலா.\n“திருமணத்தை நடத்த நாங்கள் அனுமதி வாங்கினோம். கிராமத்தின் முக்கியமான சாலைகளில் யாகம் வளர்க்க அவர்கள் எந்த அனுமதியும் வாங்கவில்லை” என்கிறார் வகேலா. சாதிவெறியர்களின் கல்வீச்சில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதில் போலீசுக்காரர்களும் அடக்கம். கல்வீச்சு சம்பவத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக போலீசு தடியடியை நடத்தியிருக்கிறது.\n♦ பார்ப்பனியத்தை எதிர்த்து பவன் மால்வியாவின் குதிரைச் சண்டை\n♦ மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் நினைவை நெஞ்சிலேந்துவோம் \nசாதிவெறியர்களின் தாக்குதலுக்கு என்ன காரணம்\n“பெரும்பான்மையாக வாழும் தாகோர் (தாக்கூர்) சாதியைச் சேர்ந்த இந்துக்கள், தலித்துகள் இத்தகைய திருமணத்தை நடத்துவதற்கு எதிராக உள்ளனர். எனவே, திருமணம் நடத்தும்போது எங்களுக்கு பாதுகாப்புக் கொடுங்கள் எனக் கேட்டோம். போலீசும் வந்தது. ஆனால், திருமணத்தின் போது, சிலர் எங்களை மிரட்டினார்கள். எனவே, நாங்கள் வீட்டுக்கு திரும்பிவிட்டோம். கூடுதலாக போலீசு வந்தவுடன்தான் திருமணத்தை நடத்தினோம்” என்கிறார் மணமகனின் தந்தை.\nசாதிவெறியர்களின் மிரட்டல் காரணமாக போலீசில் இவர்கள் புகார் அளிக்கவில்லை. அப்படி புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறது போலீசு.\nகடந்த வாரத்தின் தொடக்கத்தில் மெசனா மாவட்டத்தில் தலித் மணமகன் ஒருவர் குதிரையில் ஊர்வலம் சென்றதற்காக சாதிவெறியர்களால் ஊர் விலக்கம் செய்யப்பட்டார். மணமகனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கிராமத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட ஐவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.\nஇதேபோல, கடந்த ஆண்டு ஜூன் மாதம், தலித் இளைஞர் ஒருவர் திருமண ஊர்வலத்தில் போலீசு பாதுகாப்புடன் குதிரையில் சென்றபோது, சாதிவெறியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிரட்டினர்.\nமூன்றாண்டுகளுக்கு முன்பு உனாவில் தலித் இளைஞர் ஒருவர் பொது இடத்தில் அடித்தே கொல்லப்பட்டார். அப்போதைய முதலமைச்சர் ஆனந்தி பட்டேல் உடனடியாக நீதி பெற்றுத்தரப்படும் என்றார். ஆனால், இதுநாள் வரை வழக்கு விசாரணை மட்டுமே நடந்துகொண்டிருக்கிறது.\nஅரசியலமைப்பும் சட்டமும் வழங்கியிருக்கிற குறைந்தபட்ச பாதுகாப்ப��யும் மீறி சாதிவெறி குண்டர்கள் வன்முறை வெறியாட்டம் ஆடுகின்றனர். இதையெல்லாம் தடுக்க வேண்டிய அரசே, சாதிய வன்முறைகளை ஊக்குவிக்கும் இந்துத்துவ அரசாக இருந்தால் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இப்படி மனிதர்களை சமமாக நடத்தாத ஒரு மதத்தின் ஆட்சியைத்தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைப்போம் என்கிறார்கள் சங்கிகள்.\nநன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்\nமக்கள் பங்களிப்பின்றி ஒரு மக்கள் ஊடகம் இயங்க முடியுமா வினவு தளத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n10 % இடஒதுக்கீடு : திருச்சி – SBI வங்கி தலைமை அலுவலக முற்றுகை போராட்டம் \nஇந்திரா ஜெய்சிங்கை தண்டிக்க மத்திய அரசு முயற்சி : ஓய்வு பெற்ற ஆட்சிப் பணி அதிகாரிகள் அறிக்கை \nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் \nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nசாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை \nகாஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் \nயூடியூபில் பரவும் பருவநிலை மாற்றம் குறித்த வதந்திகள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/husband-and-wife-who-beat-the-robbers/", "date_download": "2019-08-18T21:03:50Z", "digest": "sha1:M5J5HAZNDDGXHUIS3IKYTWEM7QLDQDD4", "length": 10148, "nlines": 176, "source_domain": "dinasuvadu.com", "title": "கொள்ளையர்களை சேர்களால் அடித்து விரட்டிய கணவன் , மனைவி ! | Dinasuvadu Tamil", "raw_content": "\nஅருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nசட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது\nநிலக்கரி நிறுவனத்தில் “வேலை வாய்ப்பு “\nபாகிஸ்தான் அரசு இதை செய்தால் மட்டும் தான் பேச்சுவார்த்தை-பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nINDvsWI: மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தம்\nINDvsWI: பயிற்சி போட்டியில் சதம் விளாசிய புஜாரா \n பிளே ஸ்டோரில் அதிரடி காட்��ும் கூகுள்\nஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டின் ஓட்டை பிரித்து 48 சவரன் நகை கொள்ளை\nஅருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nசட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது\nநிலக்கரி நிறுவனத்தில் “வேலை வாய்ப்பு “\nபாகிஸ்தான் அரசு இதை செய்தால் மட்டும் தான் பேச்சுவார்த்தை-பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nINDvsWI: மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தம்\nINDvsWI: பயிற்சி போட்டியில் சதம் விளாசிய புஜாரா \n பிளே ஸ்டோரில் அதிரடி காட்டும் கூகுள்\nஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டின் ஓட்டை பிரித்து 48 சவரன் நகை கொள்ளை\nகொள்ளையர்களை சேர்களால் அடித்து விரட்டிய கணவன் , மனைவி \nin Top stories, தமிழ்நாடு, திருநெல்வேலி\nநெல்லையில் முதியவர்கள் திருடர்களை துரத்தி துரத்தி அடித்த சிசிடிவி காட்சிகள் வெளியானது.\nநெல்லை மாவட்டதில் உள்ள கடயத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர், சண்முகவேல். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர், நேற்று இரவு 11.30 மணியளவில், வீட்டின் வாசலில் அமர்திருந்தனர். அப்பொழுது வீட்டிற்குள் வந்த முகமூடி அணிந்த நபர்கள் இருவர், சண்முகவேலை தாக்கினார்.\nஉடனே அவரும் அவரின் மனைவியும் , சண்முகவேலும் அந்த நபர்களை அங்கிருந்த சேர் மற்றும் இதர பொருட்களை கொண்டு தாக்கினார்கள் . இது தான் சரியான நேரம் என யோசித்த திருடர்களில் ஒருவர், அந்த பெண்ணின் கழுத்திலிருந்த 32 கிராம் நகையை ஆட்டைய போட்டு சென்றனர்.\nஇது குறித்து கடாயம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, அந்த முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.\nஅருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nசட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது\nநிலக்கரி நிறுவனத்தில் “வேலை வாய்ப்பு “\nகள்ள உறவால் நேர்ந்த விபரீதம் தூக்கில் தொங்கவிடப்பட்ட பெண் ரயில்வே ஊழியர்\nசுவையான ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100853", "date_download": "2019-08-18T22:07:51Z", "digest": "sha1:QWMZ2DHE3DDVBDD6VCNRCVXXIDTQCSTM", "length": 4903, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "தூக்கத்தில் 100 அடி உயரத்திலிருந்து விழுந்த சிறுமி", "raw_content": "\nதூக்கத்தில் 100 அடி உயரத்திலிருந்து விழுந்த சிறுமி\nதூக்கத்தி���் 100 அடி உயரத்திலிருந்து விழுந்த சிறுமி\nஐந்து வயதான சிறுமி ஒருவர் தூக்கத்தில் 100 அடி உயரத்திலிருந்து விழுந்த சம்பவம் தாய்லாந்து ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.\nபாடசாலையின் நிகழ்வொன்றிற்காக தாய்லாந்து ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது, குறித்த சிறுமி தூக்கத்தில் இரவு நேரத்தில் நடந்து சென்றபோது அறையின் கதவுகள் மூடியிருந்தமையால் செல்ல வழியில்லாமல் தவறுதலாக வீழ்ந்த காட்சிகள் சி.சி.டி கெமாராவில் பதிவாகியுள்ளது.\nகுறித்த ஹோட்டலுக்கு அம்புலன்ஸை வரவழைத்து சிறுமியை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது\nகாப்பகத்தில் சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை.\nசிங்கப்பூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: இந்திய வம்சாவளி போலீஸ்காரர் கைது\n2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த3 அடி உயர ராட்சத கிளி\nசிறுமியை சீரழித்த 80வயது முதியவர்: தொலைக்காட்சி பார்க்க வந்த இடத்தில் நிகழ்ந்த அவலம்\nகளமிறங்கினார் கோத்தா விடாப்பிடியில் ரணில் - சஜித்\nஎஜமானரை காப்பாற்றிவிட்டு உயிர்விட்ட நாய்\nஇன்று உங்கள் ராசிபலன் 18.08-2019\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-08-18T21:02:46Z", "digest": "sha1:7XS5NJV7TCYDP2BE4TUGMI4JW5SPYVKE", "length": 14982, "nlines": 129, "source_domain": "www.envazhi.com", "title": "தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக மீண்டும் ராம.நாராயணன்! | என்வழி", "raw_content": "\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nHome கோடம்பாக்கம் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக மீண்டும் ராம.நாராயணன்\nதயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக மீண்டும் ராம.நாராயணன்\nதயாரிப்பாளர்கள் சங்கத் தலைவ��ாக மீண்டும் ராம.நாராயணன்\nதமிழ் சினிமாவின் வலுவான அமைப்பான திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் ராம நாராயணன் மீண்டும் வெற்றி பெற்றார்.\nமிகவும் பரபரப்பாக எதிர்ப்பார்க்கப்பட்ட இந்தத் தேர்தல், இன்று ஞாயிற்றுக் கிழமை காலை துவங்கியது.\nஇந்த தேர்தலில் ராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும், கே.ஆர்.ஜி. தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிட்டன.\nஇந்தத் தேர்தல் இன்று மாலை 4.30 மணி வரை நடந்தது.\nபின்னர் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஏற்கெனவே தலைவராக உள்ள ராம நாராயணன் அதிக ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார்.\nஇந்த தேர்தலில் ராம.நாராயணன் தலைமையில் போட்டியிட்ட அணியினர் அத்தனை பேரும் வெற்றிபெற்றார்கள். அவர்களுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:\nஅன்பாலயா பிரபாகரன் (துணை தலைவர்) – 441\nஎஸ்.ஏ.சந்திரசேகரன் (துணை தலைவர்) – 391\nசிவசக்தி பாண்டியன் (செயலாளர்) – 359\nகே.முரளிதரன் (செயலாளர்) – 334\nகாஜாமைதீன் (பொருளாளர்) – 389\nஎதிர் அணியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.ஆர்.ஜி. 147 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார். அவருடைய அணியில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கோட்டை குமார் 191 ஓட்டுகளும், செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட பி.எல்.தேனப்பன் 264 ஓட்டுகளும், மாரியப்ப பாபு 14 ஓட்டுகளும், ராதாகிருஷ்ணன் 113 ஓட்டுகளும் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட பாபுகணேஷ் 180 ஓட்டுகளும் பெற்று தோல்வி அடைந்தார்கள்.\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் 3-வது முறையாக வெற்றிபெற்ற ராம.நாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:\n“இந்த வெற்றியை கடந்த 2 வருடங்களாக நாங்கள் செய்த சேவைக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறோம். இந்த வெற்றிக்கு காரணம் முதல்வர் கலைஞர்தான். தமிழ்த் திரைபட உலகுக்கு அவர் வழங்கிய சலுகைகள்தான் எங்களை வெற்றி பெற வைத்திருக்கிறது. தொடர்ந்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலனுக்கு பாடுபடுவோம்…,” என்றார்.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 21 பேர்களைக் கொண்ட செயற்குழுவுக்கு மொத்தம் 40 பேர் போட்டியிட்டார்கள். இவர்களுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெறும். மாலை 6 மணிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி நீதிபத�� சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.\nவெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கான பதவியேற்புவிழா இன்று (திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு பிலிம் சேம்பர் திரையரங்கில் நடைபெறுகிறது.\nTAGRama Narayanan tamil film producers council தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ராம நாராயணன்\nPrevious Postகால்பந்து: உலக சாம்பியனானது ஸ்பெயின் Next Postதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்... ரஜினி வாக்களித்தார்\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்… ரஜினி வாக்களித்தார்\nஇசையில் எனக்கு வாரிசு யாருமில்லை\nநல்ல படங்கள் ஓடாமல் போவது ஏன் – சேரன் சொல்லும் காரணம்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத���துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/madras-hc-upholds-tamil-nadu-speakers-order-of-disqualification-of-18-mlas/", "date_download": "2019-08-18T22:07:52Z", "digest": "sha1:6L5TR5K5RNLH2GX6IKWX5AZVF7T3Q5S5", "length": 7342, "nlines": 92, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Madras HC upholds Tamil Nadu Speaker’s order of disqualification of 18 MLAs", "raw_content": "\n18 எம்எல்.ஏகளின் தகுதி நீக்கம் செல்லும் என நீதிபதி சத்யநாராயணன் அதிரடி தீர்ப்பு – விவரம் உள்ளே\n18 எம்எல்.ஏகளின் தகுதி நீக்கம் செல்லும் என நீதிபதி சத்யநாராயணன் அதிரடி தீர்ப்பு – விவரம் உள்ளே\nஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ் அணி தனியாக சென்று, பின்னர் ஓ.பி.எஸ் அணியும் ஈ.பி.எஸ் அணியும் ஒன்றாக இணைந்தது. அதனால், தினகரனுக்கு நெருக்கமாக இருந்த 18 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடிக்கு எதிராக, அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம், கடிதம் அளித்தனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தார்.\nஇதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணன் வழக்கை விசாரித்து வந்தார்.\nவழக்கு விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் தீர்ப்பை வழங்குவார் என்று தகவல் வெளியாகியது. இதை தொடர்ந்து ஐகோர்ட்டில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. வழக்கில் தீர்ப்பு வழங்க நீதிபதி சத்யநாராயணன் அறைக்கு வந்து தீர்ப்பை வாசிக்க தொடங்கினார்.\nஅதில், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என சென்னை ஐகோர்ட் 3 வது நீதிபதி அதிரடி தீர்ப்பு அளித்து உள்ளார். 18 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் பிறப்பித்த உத்தரவு செல்லும். சபாநாயகர் முடிவில் தவறு இல்லை. தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என அவர் கூறினார்.\nPrevious « இணையத்தில் வைரலாக பரவும் விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் – புகைப்படம் ��ள்ளே\nNext “தல”யில் ஹெல்மெட் விஸ்வாசம் 2-லுக் போஸ்டரில் ரசிகர்களுக்கு சொல்லும் செய்தி – விவரம் உள்ளே” »\nபிரபல ஹீரோவிற்கு அரெஸ்ட் வாரண்ட் – குடிபோதை பிரச்சனை\nதுல்கர் சல்மானின் அடுத்த படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’\nஅஜித் சாரின் மாஸ் அவதாரத்தை தாண்டி சில விஷயங்கள் படத்துல இருக்கு – மிலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/thozhiyar/thozhiyar-11/", "date_download": "2019-08-18T22:37:38Z", "digest": "sha1:ZQFQKSKWDN7GBK3F5FXTS6VWFDCF63BA", "length": 71310, "nlines": 262, "source_domain": "www.satyamargam.com", "title": "தோழியர் - 11 அஸ்மா பின்த்தி அபீபக்ர் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nதோழியர் – 11 அஸ்மா பின்த்தி அபீபக்ர்\nமக்க நகர் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது கைப்பற்ற வந்திருந்த படையினரின் கவணிலிருந்து கற்கள் பறந்து வந்துகொண்டிருந்தன. பெரிய பெரிய கற்கள். அந்த அதிர்ச்சியில் மக்காவிலுள்ள வீடுகள் அதிர்ந்தன. அதுவரை மக்கா எதிர்கொண்டிராத மிகவும் இக்கட்டான, பயங்கரமான, சூழ்நிலையில் தம் தாயைச் சந்திக்க வந்தார் தனயன்.\nஅந்தத் தாயாருக்கு நூறு வயதிருக்கும். மிகவும் முதுமையடைந்து, தளர்வடைந்து, கண் பார்வையையும் இழந்திருந்தார். முகமன் கூறி நுழைந்தார் மகன். வரவேற்றார் தாயார்.\n“எதிர் தரப்புத் தூதர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்கள். என்னுடைய ஆயுதங்களைப் போட்டுவிட்டு, அவர்களுக்கு ஆதரவளிப்பேன் என்று ஒப்புதல் அளித்துவிட்டால் நான் என்ன கேட்டாலும் எதைக் கோரினாலும் அளிக்கத் தயாராம். தங்களுடைய ஆலோசனை என்ன\nஅவரை அப்பட்டமாய்ச் சரணடையச் சொல்லித் தூது அனுப்பியிருந்தார்கள் எதிர் தரப்பினர். கவலை, குழப்பம், விரக்தி ஆகிய கலவையான உணர்வுகளால் சஞ்சலம் சூழ்ந்த மனத்துடன் தாயாரின் அன்பையும் ஆதரவையும் அதற்கும் மேலாய் அவரது அறிவார்ந்த ஆலோசனைகளையும் பெறுவதற்காக வந்திருந்தார் மகன். வயதை மீறிய உறுதியுடன் பலமான குரலில் பதில் வந்தது தாயிடமிருந்து.\n இது உன்னுடைய விஷயம். உனக்கு எது சிறப்பானது என்பதை நீ மட்டுமே நன்கு அறிய முடியும். நீ நியாயத்தின் பக்கம் நிற்பதாய் உறுதியாக நம்பினால், நீ எதை நோக்கி அவர்களை அழைக்கிறாயோ அது உண்மையென்றால், நீ பொறுமையிலும் திடமான உறுதியிலும் நிலைத்திருக்க வேண்டும். உன்னுடன் இ��ைந்து உனக்காகப் போரிட்டு மடிந்தார்களே, அவர்கள் நீதி நிலைபெறவேண்டும் என்பதற்காகத்தான் தம் இன்னுயிரையும் இழந்தனர். ஆனால் உன் மனத்தில் இருப்பது உலக ஆதாயம் மட்டுமே என்றால் நீயொரு இழிபிறவி உன்னுடைய தோழர்களின் வீரமரணத்திற்கு அர்த்தமில்லை. உனது அழிவையும் நீயே தேடிக்கொண்டதாய் ஆகும்.”\nகடினமான தருணங்களில் உலக வழக்கில் வழங்கப்படும் ஆதரவான ஆறுதல் வார்த்தைகள், யதார்த்த மொழிகள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டிருந்தது அந்த பதில்.\n“எப்படி இருந்தாலும் இன்று எனக்கு மரணம் நிச்சயமாயிற்றே\n“எனில், அவர்களிடம் சரணடைந்து உன் தலை கொய்யப்பட்டுப் பந்தாடப்படுவதைவிட, நீ தனியனாகப் போரிட்டு மடிவதே மேல்.”\n மரணத்தைக் கண்டு நான் அஞ்சவில்லை. அவ்வாறு என்னை நீங்கள் வளர்க்கவுமில்லை. ஆனால், நான் வெட்டப்பட்டபின் எனது உடல் சிதைக்கப்படுமே என்பதை நினைத்தால்தான் திகில் ஏற்படுகிறது.”\n“வெட்டப்பட்ட ஆட்டிற்குத் தோல் உரிக்கப்பட்டாலும் வலியில்லை; வெட்டித் துண்டு போடப்பட்டாலும் கவலையில்லை. நீ மரணமடைந்தபின் உனக்கு ஏது வலியும் கிலியும்\nதம் தாயின் பதில் அவருக்கு மனவுறுதியை அதிகரித்தது. புன்னகைத்தார். “உங்களைத் தாயாக அடைந்ததற்கு எப்பேறு பெற்ற மகன் நான்\nவிண் நோக்கிக் கையுயர்த்தித் தம் மகனுக்காக இறைவனிடம் இறைஞ்சினார் தாயார் – அஸ்மா பின்த் அபூபக்ரு, ரலியல்லாஹு அன்ஹா.\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹுவின் இல்லத்திற்குக் காலையிலோ மாலையிலோ வருகை புரிவது நாள் தவறாத வழக்கம். அந்தளவு தோழமையும் அலாதியான அணுக்கமும் இருவருக்கும் இடையில் அமைந்திருந்தது. ஒருநாள் நண்பகல் நேரம். மக்காவில் மக்கள் வீட்டினுள் அடங்கிக் கிடந்தனர். உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் அந்நேரத்தில் அபூபக்ருவின் வீட்டிற்கு வந்தார்கள் நபியவர்கள். அந்நேரம் அங்கு அவரும் அவரின் இரு மகள்கள் அஸ்மா, ஆயிஷா – ரலியல்லாஹு அன்ஹுமா – மட்டுமே இருந்தனர்.\nஆச்சரியத்துடன் நபியவர்களைப் பார்த்தார் அபூபக்ரு. வந்த விஷயத்தை மெல்லத் தெரிவித்தார்கள் நபியவர்கள். அத்தனை ஆண்டுகள் பட்ட கஷ்டத்திற்கு விடிவாய், இறைவனிடமிருந்து அனுமதி வந்திருந்தது. நபியவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்வதற்கான அனுமதி. அவர்களுடன் தாமும் சேர்ந்து செல்ல அனுமதி உண்டு என்பதை அறிந்ததும் கண்ணீர் மல்க ஆனந்தமடைந்தார் அபூபக்ரு எதிரிகளுக்குச் சற்றும் சந்தேகம் ஏற்பட்டுவிடாமல் மளமளவென்று ரகசியத் திட்டம் உருவாகியது. தேவையான பயண ஏற்பாடுகளைக் கிடுகிடுவெனச் செய்தார்கள் அஸ்மாவும் ஆயிஷாவும். உணவை எடுத்து வைத்து உண்பதற்கான விரிப்பு அடங்கிய பயண மூட்டை தயாரானது. அந்த மூட்டையின் வாயை எதைக் கொண்டு கட்டுவது என்று யோசித்த அஸ்மா சட்டென்று தமது இடுப்பு வார்த்துணியை இரண்டாகக் கிழித்து, அதில் ஒன்றைக்கொண்டு கட்டினார். அன்றிலிருந்து அவருக்கு, “தாத்துந் நிதாக்கைன் – வாரிரண்டு வனிதை” என்று பட்டமே ஏற்பட்டுவிட்டது.\nநபியவர்கள் புலம்பெயர்ந்து மதீனாவுக்குச் செல்ல உருவான திட்டம் அலீ, அபூபக்ரு மற்றும் அவர் குடும்பத்தினர் – ரலியல்லாஹு அன்ஹும் – தவிர வேறு யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. அதேநேரம் இதையெல்லாம் அறியாத எதிரிகள் நபியவர்களைக் கொன்றுவிடுவது என்று முடிவுக்கு வந்திருந்தார்கள். இரவு வந்தது. இருள் சூழ்ந்தது. நபியவர்களை அவரது வீட்டில் புகுந்து கொலை புரியக் குரைஷிகளின் கூட்டணிக் கூட்டம் பதுங்கிவர, அலீயைத் தமது கட்டிலில் உறங்க வைத்து, குரைஷிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுத் தமது வீட்டிலிருந்து வெளியேறினார்கள் நபியவர்கள். அங்கிருந்து நேரே அபூபக்ருவின் வீட்டிற்கு அவர்கள் வந்துசேர, அவர் அங்குத் தயாராய்க் காத்திருந்தார். அவரது வீட்டின் பின்புறமிருந்த ஒரு சிறு வாயிலின் வழியே இருவரும் வெளியேறினார்கள்.\nநபியவர்களின் வீட்டிற்கு வெளியே பதுங்கியிருந்த கொலைக் கும்பல், நபியவர்கள் தப்பித்துவிட்டதை அறிந்து எழுப்பிய கோபக் கூச்சல் ஊரெங்கும் தெருவெங்கும் மூலை முடுக்கெங்கும் பரவி மக்காவில் அன்றைய தலைப்புச் செய்தியானது.\n“முஹம்மது இரவோடு இரவாக மக்காவிலிருந்து வெளியேறி விட்டாராம்\nகுரைஷிக் கூட்டத் தலைவர்களால் அச்செய்தியை நம்ப முடியவில்லை. “அது எப்படி முடியும் வீடு வீடாகத் தேடுங்கள்” என்று ஓட ஆரம்பித்தார்கள். நபியவர்களின் பனூ ஹாஷிம் கோத்திரத்தார் வீடுகளில்தான் முதலில் தேடினர். பிறகு தோழர்களின் வீடுகள்.\nஅபூபக்ருவின் வீட்டின் கதவைத் தட்ட அஸ்மா வெளியே வந்தார். அப்பொழுது மிக இளவயதினர் அவர். அபூஜஹ்லு கோபத்துடன், “ஏய் பெண்ணே, உன் அப்பன் எங்கே\n“அ���ர் இப்பொழுது எங்கிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது” என்றார் அஸ்மா.\nதேடிக்களைத்த கோபத்திலும் எரிச்சலின் உச்சத்திலும் இருந்த அபூஜஹ்லு, பெண் என்றெல்லாம் பாராமல் அஸ்மாவின் முகத்தில் ஓங்கி அறைய, அவரது காதணி தெறித்து விழுந்தது. சீற்றத்தில் பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது குரைஷித் தலைவர்களுக்கு. முஹம்மது நிச்சயமாய் மக்காவில் ஒளிந்தில்லை, வெளியேறிவிட்டார் என்பது அவர்களுக்கு உறுதியானது. அடியையும் வலியையும் துடைத்துவிட்டுக்கொண்டு அமைதி காத்தார் அஸ்மா.\n : தோழியர் - 5 - அஸ்மா பின்த் யஸீத் أسماء بنت يزيد\nநபியவர்களுடன் புலம்பெயரும்போது அபூபக்ரு தம்மிடம் இருந்த அனைத்துப் பணத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார். நிறையப் பணம். ஏறத்தாழ ஆறாயிரம் திர்ஹம். அதைத் தவிர வீட்டில் பணம் இல்லை. அபூபக்ருவின் தந்தை அபூ குஹாஃபா அப்பொழுது இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. பிற்காலத்தில் நபியவர்கள் மக்காவை வெற்றி கொண்டபோதுதான் இஸ்லாத்தினுள் நுழைய அவருக்கு வாய்த்தது.\n‘முஹம்மதுவுடன் சேர்ந்து தம் மகனும் வெளியேறிவிட்டார்’ என்ற செய்தி அவருக்குக் கிடைத்ததும் பேரக் குழந்தகளைப் பற்றிய கவலை அவருக்கு ஏற்பட்டது. முதிய வயது, பார்வையும் அற்றுப்போயிருந்தது அவருக்கு. இருந்தாலும் தட்டுத் தடுமாறித் தம் மகனின் வீட்டிற்குச் சென்றார்\n.அங்கிருந்த அஸ்மாவிடம் தம் ஆத்திரத்தையும் கரிசனத்தையும் கொட்டினார் பாட்டனார். “சத்தியமாகச் சொல்கிறேன். உங்களையெல்லாம் நிராதரவாய் விட்டுவிட்டுச் சென்றதும் இல்லாமல், தன்னுடைய செல்வத்தையும் எடுத்துச்சென்று உங்களை சிரமத்தில் விட்டுவிட்டான் என் மகன்.”\n“அப்படியெல்லாம் இல்லை” என்று மறுத்தார் அஸ்மா. “உண்மையிலேயே எங்களுக்கு நிறைய விட்டுச் சென்றிருக்கிறார்.”\nதந்தையின் நோக்கம் நன்கு அறிந்திருந்தவர் அஸ்மா. அவரை விட்டுத்தர முடியாது. அதே நேரத்தில் பாட்டனாரைச் சிரமப்படுத்துவதும் கூடாது. இஸ்லாத்தை ஏற்றிருக்காத அவரிடமிருந்து உதவி கோரிப்பெறுவதோ உசிதமில்லை; அதில் அஸ்மாவுக்கு விருப்பமும் இல்லை. புத்திசாலித்தனம் மிகுந்திருந்த அஸ்மாவுக்கு சமயோசிதம் கைகொடுத்தது.\nஅபூபக்ரு தம் பணத்தைச் சேர்த்து வைக்கும் மாடம் ஒன்று அவ்வீட்டில் இருந்தது. அங்கு அவர்களது அந்தக் காலத்து இரும்புப் பெட்டக���் ஒன்றிருந்தது. அஸ்மா அதில் கூழாங்கற்கள் சிலவற்றை நிரப்பின் அதன்மேல் துணியொன்றைப் போர்த்தினார். கண்பார்வையற்ற தம் பாட்டனாரின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று, அதைத் தடவச்சொல்லி, “இதோ பாருங்கள். எங்களுக்கு எவ்வளவு காசு பணம்.”\nதடவிப்பார்த்த அபூ குஹாஃபா, “மிக்க நன்று. இந்தளவு உங்களிடம் பணம் இருந்தால் நான் கவலைப்பட ஏதுமில்லை” சமாதானமடைந்தார்.\nஅபூபக்ருவின் மனைவி குதைலா பின்த் அப்துல் உஸ்ஸாவுக்குப் பிறந்தவர்கள் அஸ்மாவும் அப்துல்லாஹ்வும். மற்றொரு மனைவியான உம்மு ரூமானுக்கு ஆயிஷா, அப்துர் ரஹ்மான். இஸ்லாமிய மீளெழுச்சியின் ஆரம்பத் தருணங்களிலேயே அஸ்மா இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அவருக்குமுன் ஆண்களும் பெண்களுமாய்ப் பதினெழுவர் இஸ்லாத்தை ஏற்றிருந்தனர். நட்பு வகையிலும் சரி, உறவு வகையிலும் சரி நபியவர்களுக்கு மிக மிக நெருக்கமான குடும்பம் அஸ்மாவினுடையது. தந்தை அபூபக்ரு (ரலி), நபியவர்களின் அணுக்கத் தோழர் என்பது மட்டுமல்ல; அவரின் மகள் ஆயிஷா (ரலி) நபியவர்களின் மனைவி. அஸ்மாவின் திருமணமும் நபியவர்களின் நெருங்கிய உறவினருடன் நிகழ்ந்தது.\nநபியவர்களின் முதல் மனைவி அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹாவின் உடன்பிறந்த சகோதரர் அவ்வாம் – நபியவர்களின் அத்தை ஸஃபிய்யா தம்பதியருக்குப் பிறந்தவர் ஸுபைர் பின் அவ்வாம் ரலியல்லாஹு அன்ஹு. சொர்க்கம் உறுதி என்று நபியவர்களால் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட பத்துப்பேருள் ஒருவர். ஸுபைருக்கு அச்சமயம் உலக வசதி சார்ந்த பணம், பொருள், செல்வம் என்று எதுவும் இல்லை. ஏழ்மையையும் வறுமையையும் உடுத்திக்கொண்டிருந்தார். பகரமாய் அசைக்க முடியாத ஈமான், கலங்கடிக்கும் வீரம், நபியவர்கள் அளித்த பெரும்பேறான “சுவர்க்கவாசி” எனும் முன்னறிவிப்பு என்று எவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் சந்தையில் வாங்க இயலாத தகுதிகள் அவரிடம் உயர்ந்து மலிந்து கிடந்தன. சுவர்க்கம் நிச்சயிக்கப்பட்ட இவருக்கு அஸ்மாவுடன் பூமியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணமுடித்து வைத்தார் அபூபக்ரு.\nஸுபைர், அஸ்மா தம்பதியருக்கு, அப்துல்லாஹ், உர்வா, ஆஸிம், முஹாஜிர், கதீஜா அல்-குப்ரா, உம்முல் ஹஸன், ஆயிஷா ஆகியோர் பிறந்தனர்.\nநபியவர்கள் மதீனா சென்றடைந்ததும் மக்காவிலுள்ள தம் வீட்டுப் பெண்களை அழைத்துவர ஸைது இப்னு ஹாரிதா, அபூ ராஃபிஉ இருவரையும் அனுப்பிவைத்தார்கள். இரண்டு ஒட்டகங்களும் அபூபக்ருவிடமிருந்து தாம் பெற்றிருந்த 500 திர்ஹமும் அவர்களிடம் அளித்து, “சவாரி செய்யத் தேவைப்படும் ஒட்டகங்களை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று சொல்லியிருந்தார்கள். அந்த இருவருடன் அப்துல்லாஹ் பின் உரைகித் என்பவரைத் தம் சார்பாய்த் தம் பெண்களிடம் அனுப்பிவைத்தார் அபூபக்ரு. இரண்டு அல்லது மூன்று ஒட்டகங்களும் கூடவே தம் மகன் அப்துல்லாஹ்வுக்கு ஒரு கடிதமும் அளித்தார். தம் மனைவி உம்மு ரூமானையும் மகள்கள் அஸ்மா, ஆயிஷாவையும் அழைத்துக்கொண்டு மதீனா வந்து சேரும்படி விபரம் எழுதப்பட்டிருந்தது. அஸ்மாவின் தாயார் குதைலா இஸ்லாத்தை நிராகரித்துவிட்டதால், அவருடனான தம் திருமணத்தை முறித்துக்கொண்டார் அபூபக்ரு.\nமதீனாவிலிருந்து கிளம்பிய இச்சிறு குழு, குதைத் வந்தடைந்தது. இது மக்காவுக்கு அருகிலுள்ள ஊர். தம்மிடம் நபியவர்கள் அளித்திருந்த 500 திர்ஹத்தில் மூன்று ஒட்டகங்களை வாங்கினார் ஸைது இப்னுல் ஹாரிதா. இதற்குள் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அபூபக்ருவின் குடும்பத்தினரையும் அழைத்துக்கொண்டு மக்காவிலிருந்து மதீனாவுக்குக் கிளம்பிக்கொண்டிருக்க, சரியான தருணத்தில் வந்து சேர்ந்தார்கள் ஸைதும் தோழர்களும். ‘சற்றுப் பொறுங்கள். அனைவரும் சேர்ந்து கிளம்புவோம்’ என்று நபியவர்களின் மனைவி ஸவ்தா பின்த் ஸம்ஆ, நபியவர்களின் மகள்கள் ஃபாத்திமா, உம்மு குல்தூம் ஆகியோரை ஸைது அழைத்துக்கொண்டார். அபூபக்ருவின் மனைவி உம்மு ரூமானையும் அவருடைய மகள்கள் அஸ்மா, ஆயிஷா இருவரையும் அப்துல்லாஹ் பின் அபூபக்ரு அழைத்துக்கொண்டார். வந்தவர்களுடன் புலம்பெயர்ந்தாரகள் மற்றவர்கள்.\nஅஸ்மா மதீனாவுக்குப் புலம்பெயரும்போது நிறைமாத கர்ப்பிணி. ஆடம்பரப் போக்குவரத்து வசதி, நெடுஞ்சாலை என்றெல்லாம் இல்லாத அக்காலகட்டத்தில், பாலை வெயிலின் உஷ்ணத்தில் பயணத்தின் கடுமை பெரும் கொடுமை. அதையும் பிறந்த மண்ணைப் பிரியும் ஆற்றாமை என அனைத்தையும் சகித்துக்கொண்டு பயணம் துவங்கியது. குபாவை அடைந்திருப்பார்கள். அஸ்மாவுக்குப் பிரசவம் நிகழ்வுற்றுப் பிறந்தார் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர். முஸ்லிம்களுக்கு – குறிப்பாக முஹாஜிர்களுக்கு – அந்தப் பிரசவம் அசாதாரண கூடுதல் மகிழ்வை அளித்தது. காரணம் மக்கத்துக் காஃபிர்கள் முஸ்லிம்களிடம் “யூதர்களிடம் சொல்லி சூனியம் வைத்துவிட்டோம். உங்களுக்கு இனிமேல் குழந்தை பிறக்காது” எனப் பூச்சாண்டி காட்டி வைத்திருந்தனர். கடும் சோதனை, புலம் பெயர்ந்த புது மண்ணில் தம்மை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் இக்கட்டு என்று மூழ்கிக்கிடந்த முஹாஜிர்களுக்கு, யூத சூனியத்தைப் பொய்யாக்கிப் பிறந்த முஹாஜிர்களின் முதல் குழந்தை என்ற பாசம்தான். வேறென்ன மக்கத்துக் காஃபிர்கள் முஸ்லிம்களிடம் “யூதர்களிடம் சொல்லி சூனியம் வைத்துவிட்டோம். உங்களுக்கு இனிமேல் குழந்தை பிறக்காது” எனப் பூச்சாண்டி காட்டி வைத்திருந்தனர். கடும் சோதனை, புலம் பெயர்ந்த புது மண்ணில் தம்மை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் இக்கட்டு என்று மூழ்கிக்கிடந்த முஹாஜிர்களுக்கு, யூத சூனியத்தைப் பொய்யாக்கிப் பிறந்த முஹாஜிர்களின் முதல் குழந்தை என்ற பாசம்தான். வேறென்ன சிசுவை எடுத்துச்சென்று நபியவர்களின் மடியில் வைத்தார் அஸ்மா. பேரீச்சம் கனியொன்றை மென்று அதன் சாறைக் குழந்தையின் வாயில் தடவினார்கள் நபியவர்கள். அக்குழந்தைக்காக இறைவனிடம் இறைஞ்சினார்கள். பிறந்த நொடியிலேயே இத்தகைய தனிச்சிறப்புடன் உருவானார் அஸ்மாவின் மகன் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் ரலியல்லாஹு அன்ஹு.\n : தோழியர் - 9 நுஸைபா பின்த் கஅப் نسيبة بنت كعب\nஸுபைர் ஏழை என்று பார்த்தோமில்லையா சற்று விரிவாகச் சொன்னால் அவரிடம் சொத்து என்று இருந்ததெல்லாம் தண்ணீர் இறைத்துச் சுமந்துவர ஓர் ஒட்டகம்; போர், இதர அலுவலுக்கு ஒரு குதிரை. அவ்வளவுதான். இவற்றையும் குடும்பத்தையும் கவனித்துக்கொள்வது அஸ்மாவின் பணியாக இருந்தது. இதென்ன பெரிய பணி என்று நமக்குத் தோன்றலாம். பேரீச்சம்பழக் கொட்டைகளை அரைத்து குதிரைக்குத் தீனி வைப்பார். அவற்றை அரைக்க மின்சார சாதன வசதிகள் இல்லாத காலத்தில் அதுவே பெரும் பணி. குழாய் வசதி கிடையாது. தொலைவிலிருந்து தண்ணீர் இறைத்து ஒட்டகத்தில் சுமந்து வரவேண்டும். ஸுபைரின் பயணத்திற்குச் சேணம் தயார் செய்து வைக்க வேண்டும். இதெல்லாம் முடித்து, குழந்தைகளைக் கவனித்து, உணவுக்கு ரொட்டி சுட மாவு அரைத்து, பிசைந்து வைத்து என்று நாள்தோறும் சுழன்று கொண்டிருந்த அஸ்மாவுக்குச் சுவையாய் ரொட்டி சுடும் கைமணம் மட்டும் பிடிபடவில்லை. ‘அதற்கென்ன சற்று விரிவாக��் சொன்னால் அவரிடம் சொத்து என்று இருந்ததெல்லாம் தண்ணீர் இறைத்துச் சுமந்துவர ஓர் ஒட்டகம்; போர், இதர அலுவலுக்கு ஒரு குதிரை. அவ்வளவுதான். இவற்றையும் குடும்பத்தையும் கவனித்துக்கொள்வது அஸ்மாவின் பணியாக இருந்தது. இதென்ன பெரிய பணி என்று நமக்குத் தோன்றலாம். பேரீச்சம்பழக் கொட்டைகளை அரைத்து குதிரைக்குத் தீனி வைப்பார். அவற்றை அரைக்க மின்சார சாதன வசதிகள் இல்லாத காலத்தில் அதுவே பெரும் பணி. குழாய் வசதி கிடையாது. தொலைவிலிருந்து தண்ணீர் இறைத்து ஒட்டகத்தில் சுமந்து வரவேண்டும். ஸுபைரின் பயணத்திற்குச் சேணம் தயார் செய்து வைக்க வேண்டும். இதெல்லாம் முடித்து, குழந்தைகளைக் கவனித்து, உணவுக்கு ரொட்டி சுட மாவு அரைத்து, பிசைந்து வைத்து என்று நாள்தோறும் சுழன்று கொண்டிருந்த அஸ்மாவுக்குச் சுவையாய் ரொட்டி சுடும் கைமணம் மட்டும் பிடிபடவில்லை. ‘அதற்கென்ன நாங்கள் இருக்கிறோம்’ என்று உதவினார்கள் அண்டை வீட்டில் இருந்த அன்ஸாரிப் பெண்கள்.\nபெண்களின் குடும்பப் பொறுப்பு என்பது கொச்சைப்படுத்தப்படாத காலம் அது.\nநபியவர்கள் ஸுபைருக்குச் சிறிதளவு நிலம் அளித்திருந்தார்கள். அது அவருடைய இல்லத்திலிருந்து ஏறத்தாழ மூன்று மைல் தொலைவு. அங்குச் சென்று பேரீச்சம் பழங்களைச் சேகரித்துக் கூடையில் அள்ளித் தலையில் சுமந்து வருவார் அஸ்மா. ஒருநாள் அவ்விதம் அவர் வந்து கொண்டிருந்தபோது, நபியவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அவ்வழியே வந்தார்கள். அஸ்மாவைக் கண்டதும் அவரை அழைத்து, தம் ஒட்டகத்தை, மண்டியிடச்செய்து, ‘ஏறிக்கொள் அஸ்மா’ என்று கனிவுடன் அழைக்க, தயங்கினார் அஸ்மா. யோசனை செய்தவர் அடக்கமாய் மறுத்தார். இதர ஆண்கள் இருக்க அவர்களுடன் சேர்ந்து செல்லும் வெட்கம் ஒருபுறம்; தம் கணவர் ஸுபைருடைய தன்மானத்துக்குத் தம்மால் இழுக்கு நேர்ந்துவிடக்கூடாதே என்ற எச்சரிக்கை மறுபுறம்.\nஅஸ்மா வெட்கப்படுவதை அறிந்த நபியவர்கள் வற்புறுத்தவில்லை, சென்றுவிட்டார்கள். பின்னர் வீட்டிற்கு வந்த அஸ்மா தம் கணவரிடம் நடந்ததை விவரித்தார். ‘உங்களுடைய தன்மானமும் என்னுடைய வெட்கமும் தடுத்துவிட்டன’என்ற காரணத்தையும் கூறினார்.\n நபியவர்களுடன் நீர் பயணித்து வருவதைவிட உம் தலையில் பேரீச்சம் பழங்களைச் சுமந்து வருவதே என் மனத்தை வருத்துவதாகும்” என்று தம் அன்பைப் ப���ர்ந்தார் ஸுபைர். இவற்றையெல்லாம் அறியவந்த அபூபக்ரு, தம் மகள் அஸ்மாவின் குடும்பப் பொறுப்பிற்கு ஒத்தாசையாய் ஒரு பணியாளையும் குதிரை ஒன்றையும் அனுப்பிவைத்தார்.\nஇவ்வளவு சிரமத்துடன் வாழ்ந்துவந்த அஸ்மாவின் பரோபகாரம் மிகவும் பிரசித்தம். “என் சிற்றன்னை ஆயிஷா, அவர் சகோதரி அஸ்மா ஆகியோரைப் போல் தர்ம சிந்தனையுள்ள பெண்களை நான் கண்டதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார் அப்துல்லாஹ் “ஆனால் அதைச் செயல்படுத்துவதில் இருவரும் வித்தியாசப்பட்டனர். என் சிற்றன்னை தமக்குக் கிடைப்பதைச் சேமித்து வைத்து அது ஓர் அளவை எட்டியதும் அப்படியே எடுத்து ஏழைகளுக்கு வழங்குவார். ஆனால் என் அன்னையோ தமக்குக் கிடைப்பதை உடனுக்குடனே அளித்து விடுவார். நாளைக்குச் சேமித்து வைப்போம் என்பது அவரிடம் இல்லை.”\nஉதுமான் ரலியல்லாஹு அன்ஹுவின் படுகொலை, அலீ ரலியல்லாஹு அன்ஹுவின் கிலாஃபத், அவரது படுகொலை, அதற்குப்பின் தொடர்ந்த நிகழ்வுகள் ஆகியன இஸ்லாமிய அரசியல் வரலாற்றில் உக்கிரமான காலகட்டம். பல பகுதிகளில் குழப்பம் நிலவியது. ஹிஜாஸ் பகுதியை யஸீத் இப்னு முஆவியா ஆண்டுகொண்டிருந்தார். அவர் மரணமடைந்தவுடன் ஸிரியாவின் பெரும்பகுதி, ஹிஜாஸ், எகிப்து, குரஸான் ஆகிய பகுதி மக்கள் அப்துல்லாஹ் இப்னு ஸுபைரைக் கலீஃபாவாக ஏற்றுக்கொண்டனர். மக்கா தலைமையகமாக இருந்தது. ஆனால் பனூ உமைய்யா கோத்திரத்தினர், ஹாஷிம்குல இப்னு ஸுபைரின் தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை. இருபதாயிரம் வீரர்களைக் கொண்ட மிகப் பெரும்படையொன்று ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃப் அல்-தகஃபி என்பவரின் தலைமையில் மக்காவை வந்து முற்றுகையிட்டது. கடுமையான சண்டை, போர், இருதரப்பு முஸ்லிம்கள் மத்தியில் ஏகப்பட்ட உயிரிழப்பு. கஅபாவின் வரலாற்றில் அது ஒரு கரும்புள்ளி.\nஅப்துல்லாஹ் இப்னு ஸுபைர் பெரும் வீரத்துடன் அந்தப் பிரச்சினையை எதிர்கொண்டு வந்தார். ஆனால் சண்டை நீண்ட நாள் நீடிக்க, பலர் கொல்லப்பட்டிருந்தனர்; மற்றும் பலர் அப்துல்லாஹ்வின் படையை வீட்டு நீங்கிச் சென்றுவிட்டனர். மீதம் இருந்தவர்கள் மக்காவினுள் கஅபாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றி வளைக்கப்பட்டிருந்தனர். எதிரிகளின் கவணிலிருந்து கற்பாறைகள் பறந்து வந்து மக்கா நகரினுள் விழுந்து கொண்டிருந்தன. பெரிய பெரிய கற்கள். அந்த அதிர்ச்சியில் மக்காவி��ுள்ள வீடுகளெல்லாம் அதிர்ந்தன. மிகவும் இக்கட்டான, பயங்கரமான சூழ்நிலை.\nஅதற்குமேல் சண்டை நீடிக்க வாய்ப்பில்லை, இன்று தமது மரணம் நிச்சயம் என்பதை உணர்ந்தார் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர். தாயாரின் அன்பும் ஆதரவும் அதற்கும் மேலாய் அவரது அறிவார்ந்த ஆலோசனைகளும் கிடைத்தால் நன்றாயிருக்குமே என்று தோன்றியது. இறுதியாகத் தம் தாயைச் சந்திக்க வந்தார். மிகவும் முதுமையடைந்து, கண்பார்வை அற்றுப்போய், அந்திமக் காலத்தில் இருந்தார் அஸ்மா. தாய்க்கும் தனயனுக்கும் இடையில் அன்று நடைபெற்ற உரையாடல், சிறப்புமிக்க ஒரு நிகழ்வாய் வரலாற்றில் பதியப்பட்டது. ஈமானிய உறுதியும் வீரமும் போட்டி போட்ட அந்த நிகழ்வு முஸ்லிம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரு கருவூலம்.\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு,” முகமன் கூறி உள்ளே நுழைந்தார் அப்துல்லாஹ்.\n“வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு” தம் மகனைக் குரலால் அடையாளம் கண்டுகொண்ட அஸ்மா கேட்ட முதல் கேள்வியே நமக்கு ஆச்சரியம். “ஹஜ்ஜாஜ் கவணிலிருந்து எறியும் கற்பாறைகள் உன்னுடைய வீரர்கள் மீதும் புனித கஅபாவைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழையாய்ப் பொழிந்து கொண்டிருக்கின்றன. மக்காவிலுள்ள வீடுகள் அதிர்ந்து ஆடிக்கொண்டிருக்கின்றன. இந்நேரத்தில் நீ இங்கு எதற்கு வந்திருக்கிறாய்” தம் மகனைக் குரலால் அடையாளம் கண்டுகொண்ட அஸ்மா கேட்ட முதல் கேள்வியே நமக்கு ஆச்சரியம். “ஹஜ்ஜாஜ் கவணிலிருந்து எறியும் கற்பாறைகள் உன்னுடைய வீரர்கள் மீதும் புனித கஅபாவைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழையாய்ப் பொழிந்து கொண்டிருக்கின்றன. மக்காவிலுள்ள வீடுகள் அதிர்ந்து ஆடிக்கொண்டிருக்கின்றன. இந்நேரத்தில் நீ இங்கு எதற்கு வந்திருக்கிறாய்\n“தங்களுடைய ஆலோசனையை நாடி வந்திருக்கிறேன்”\n“என்னுடன் இருந்தவர்களுள் பலர் என்னை ஏமாற்றமுறச் செய்துவிட்டனர். ஹஜ்ஜாஜ் மீதுள்ள அச்சத்தினாலோ அல்லது அவரது பதவி, செல்வம் போன்றவற்றில் பங்கு பெறுவதற்காகவோ எனக்கு அளித்திருந்த ஆதரவை விலக்கிக்கொண்டு என்னை விட்டு நீங்கிவிட்டனர். நம் குடும்பத்து உறவினர்களும் பிள்ளைகளுமே என்னைவிட்டு விலகிச் சென்றுவிட்டனர். வெகு சிலர் மட்டுமே இப்பொழுது என்னுடன் உள்ளனர். அவர்கள் எவ்வளவுதான் உறுதியுடன் நிலைத்து நின்���ாலும் சொற்ப நேரத்துக்குமேல் எங்களால் தாக்குப்பிடிக்க முடியாது.”\n : தோழியர் - 6 கான்ஸா பின்த் அம்ரு خنساء بنت عمرو\nஆதரவு அளித்தவர்கள் எல்லாம் விலகிப்போய், தனித்துவிடப்பட்ட நிலையில் இருந்தார் அப்துல்லாஹ். மிச்சமிருந்ததெல்லாம் ஈமானும் மன உறுதியும் அவரைப்போன்ற சிலரும்.\n“எதிர் தரப்புத் தூதர்கள் வாக்குறுதியோடு வந்துள்ளார்கள். என்னுடைய ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, அப்துல் மாலிக் பின் மர்வானை நான் கலீஃபாவாக ஏற்றுக்கொள்வதாகப் பிரமாணம் அளித்துவிட்டால் நான் என்ன கேட்டாலும் எதைக் கோரினாலும் அளிக்கத் தயார் என்கிறார்கள். தங்களுடைய ஆலோசனை என்ன\nதனயனின் பேச்சை உன்னிப்பாய்க் கேட்டுக் கொண்ருந்தவரிடமிருந்து வயதை மீறிய உறுதியுடன் பலமான குரலில் பதில் வந்தது. “மகனே இது உன்னுடைய விஷயம். உனக்கு எது சிறப்பானது என்பதை நீ மட்டுமே நன்கு அறிய முடியும். நீ நியாயத்தின் பக்கம் நிற்பதாய் உறுதியாக நம்பினால், நீ எதை நோக்கி அவர்களை அழைக்கிறாயோ அது உண்மையென்றால், நீ பொறுமையிலும் திடமான உறுதியிலும் நிலைத்திருக்க வேண்டும். உன்னுடன் இணைந்து உனக்காகப் போரிட்டு மடிந்தார்களே, அவர்கள் நீதி நிலைபெறவேண்டும் என்பதற்காகத்தான் தம் இன்னுயிரையும் இழந்தனர். ஆனால் உன் மனத்தில் இருப்பது உலக ஆதாயம் மட்டுமே என்றால் நீயொரு இழிபிறவி இது உன்னுடைய விஷயம். உனக்கு எது சிறப்பானது என்பதை நீ மட்டுமே நன்கு அறிய முடியும். நீ நியாயத்தின் பக்கம் நிற்பதாய் உறுதியாக நம்பினால், நீ எதை நோக்கி அவர்களை அழைக்கிறாயோ அது உண்மையென்றால், நீ பொறுமையிலும் திடமான உறுதியிலும் நிலைத்திருக்க வேண்டும். உன்னுடன் இணைந்து உனக்காகப் போரிட்டு மடிந்தார்களே, அவர்கள் நீதி நிலைபெறவேண்டும் என்பதற்காகத்தான் தம் இன்னுயிரையும் இழந்தனர். ஆனால் உன் மனத்தில் இருப்பது உலக ஆதாயம் மட்டுமே என்றால் நீயொரு இழிபிறவி உன்னுடைய தோழர்களின் வீரமரணத்திற்கு அர்த்தமில்லை. உனது அழிவையும் இழிவையும் நீயே தேடிக்கொண்டதாய் ஆகும்.”\n“எப்படி இருந்தாலும் இன்று எனக்கு மரணம் நிச்சயமாயிற்றே\n“எனில், அவர்களிடம் சரணடைந்து உன் தலை கொய்யப்பட்டு, பந்தாடப்படுவதைவிட, நீ தனியனாகப் போரிட்டு மடிவதே மேல்.”\n மரணத்தைக் கண்டு நான் அஞ்சவில்லை. தாயே அவ்வாறு என்னை நீங்கள் வளர்க்கவுமில்லை. ஆனால், நான் வெட்டப்பட்டபின் எனது உடல் சிதைக்கப்படுமே என்பதை நினைத்தால்தான் திகில் ஏற்படுகிறது.”\n“வெட்டப்பட்ட ஆட்டிற்குத் தோல் உரிக்கப்பட்டாலும் வலியில்லை; வெட்டித் துண்டு போடப்பட்டாலும் கவலையில்லை. நீ மரணமடைந்தபின் உனக்கு ஏது வலியும் கிலியும்\nதம் தாயின் பதில் அவருக்கு மனவுறுதியை அதிகரித்தது. புன்னகைத்தார் மகன்.\n“உங்களைத் தாயாக அடைந்ததற்கு எப்பேறு பெற்ற மகன் நான் தங்களிடம் நற்குணமும் தகுதியும் ஏராளம் மிகைத்துள்ளன. நான் என்ன விரும்பினேனோ அதைத் தாங்கள் சொல்லி என் காதால் கேட்கவே நான் இங்கு வந்தேன். நான் எனது துணிவையும் பலத்தையும் இழக்கவில்லை என்பதை அல்லாஹ் நன்கறிவான். நான் சந்தித்துள்ள இந்தச் சோதனை பதவிக்காகவோ உலக ஆதாயத்திற்காகவோ இல்லை என்பதற்கு அவனே சாட்சி. புனிதமென அவன் நிர்ணயித்துள்ள அனைத்தையும் பாதுகாக்கும் அக்கறையுள்ள ஒரு பாதுகாவலனாகவே நான் செயல்பட்டுள்ளேன். என்னுடைய எந்த விதிக்குத் தாங்கள் ஒப்புதல் அளித்துள்ளீர்களோ அதை நோக்கிச் செல்கிறேன். எனவே நான் மரணமடைந்தால் தாங்கள் அதை நினைத்து வருந்த வேண்டாம். தங்களது இழப்பிற்கான சிறப்பான பரிகாரத்தை அல்லாஹ் தங்களுக்கு அளிக்கட்டும்.”\n“உலகாதாயத்திற்காக நீ இறந்தால்தான் நான் வருந்துவேன்,” என்றார் அந்த வீரத் தாய்.\n“உங்களின் மகன் அறிந்தே எத்தகைய தீமையோ, ஒழுக்கங்கெட்டச் செயலோ இதுவரை செய்ததில்லை. அல்லாஹ்வின் கட்டளைகளை அவன் மீறியதில்லை. நம்பிக்கைத் துரோகம் இழைத்ததில்லை. முஸ்லிம், முஸ்லிமல்லாதவர் எவரையும் அடக்கித் துன்புறுத்தியதில்லை. அல்லாஹ்வின் திருப்தியை மீறி எவருக்கும் முன்னுரிமை அளித்ததில்லை. இவை யாவற்றையும் தற்பெருமைக்காக நான் சொல்லவில்லை. என்னுடைய உண்மையான தகுதிகளை அல்லாஹ் நன்கு அறிந்தவன். இந்த உண்மைச் செய்திகளை அறிந்து தாங்கள் ஆறுதல் அடையுங்கள். தாங்கள் மகிழ்வடையும் பொருட்டே இவற்றைச் சொல்கிறேன்.”\n“அவனுக்கும் எனக்கும் உன்னை உவப்பானவனாக ஆக்கிவைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். என் மகனே என்னருகில் வா. இறுதி முறையாக உன்னைத் தொட்டுப்பார்த்து முகர்ந்து கொள்கிறேன்“ என்றார் அஸ்மா. மகனின் மரணம் இன்று நிச்சயம் என்று உறுதியாக அறிந்துகொண்ட தாயின் உள்ளம் எப்படி இருந்திருக்கும்\nதம் தாயை நோக்கிக் குனிந்து அவரது கரங்களில் முத்தமிட்டார் அப்துல்லாஹ். தம் மகனின் தலையை நோக்கிச் சாய்ந்த அஸ்மா அவரது கேசத்தை முகர்ந்தார். முத்தமிட்டார்; தட்டிக் கொடுத்தார். பிறகு தம்மைவிட்டு அவரைத் தள்ளி, “உன் உடம்பில் என்ன அணிந்திருக்கிறாய் அப்துல்லாஹ்\n“சங்கிலிக் கவசம்“ என்றார் அப்துல்லாஹ்.\n“வீர மரணம் அடைய விரும்புபவர் இதை அணிவதில்லை என் மகனே.”\n“தாங்கள் என்னைக் குறித்து வருந்தக்கூடாது என்பதற்காகவே இதை அணிந்துள்ளேன்.”\n“இதைக் கழற்றிப்போடு. உன் வீரம் அதிகப்படும். களத்தில் விரைவாய், சுறுசுறுப்பாய் நீ இயங்க அது உதவும். ஆனால் நீளமான இடுப்பாடையை அணிந்துகொள். ஏனெனில் நீ மரணமடைந்தபின் உனது அங்கம் ஆபாசமாய் வெளிப்படுவதை அது காக்கும்.”\nதம் தாயின் ஆலோசனைப்படி உடனே செயல்பட்டார் அப்துல்லாஹ். கவசம் நீக்கி, இடுப்பு ஆடையை வரிந்து இறுக்கக் கட்டிக்கொண்டு, “தாயே எனக்காக இறைஞ்சுவதை நிறுத்திவிட வேண்டாம்“ என்று களம் நோக்கி விரைந்தார்.\nவிண் நோக்கிக் கையுயர்த்தித் தம் மகனுக்காக இறைவனிடம் இறைஞ்சினார் அஸ்மா. “யா அல்லாஹ் அவன்மீது கருணைகொள். மற்றவரெல்லாம் உறங்கிக்கொண்டிருக்க இரவின் நீண்ட பகுதியைத் தொழுகையிலும், அழுகையிலும் கழித்தவன் அவன். அவன்மீது கருணை கொள். மக்கா, மதீனா நகரின் வெப்பத்தில் தாகமுடனும் பட்டினியுடனும் நோன்பு நோற்றவன் அவன். அவன்மீது கருணை கொள். தம் தாய்-தகப்பன்மீது ஏராளம் கருணைகொண்டவன் அவன். யா அல்லாஹ் அவன்மீது கருணைகொள். மற்றவரெல்லாம் உறங்கிக்கொண்டிருக்க இரவின் நீண்ட பகுதியைத் தொழுகையிலும், அழுகையிலும் கழித்தவன் அவன். அவன்மீது கருணை கொள். மக்கா, மதீனா நகரின் வெப்பத்தில் தாகமுடனும் பட்டினியுடனும் நோன்பு நோற்றவன் அவன். அவன்மீது கருணை கொள். தம் தாய்-தகப்பன்மீது ஏராளம் கருணைகொண்டவன் அவன். யா அல்லாஹ் நான் அவனை உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன். அவன்மீது நீ எந்த விதியை நிர்ணயித்திருந்தாலும் நான் அதில் திருப்தியுறுகிறேன். பொறுமையாளர்களுக்கான வெகுமதியை எனக்கு நீ நல்குவாயாக.”\nபெற்ற பாசம், அன்பு, அக்கறை என்பனவெல்லாம் அவர்களுக்கு ஈமானிய உறுதிக்குள் கட்டுப்பட்டு இருந்திருக்கிறது. வாழ்வோ, சாவோ, செயல்பாடுகள் அனைத்தும் இறை உவப்புக்காக மட்டுமே அமைய வேண்டும் என்ற தெளிவுடன் வாழ்ந்திருக்கிறார்கள். அப்படியான மேன்மை நிலையை அடைந்ததும் இறைவன் நிர்ணயித்த விதி எதுவானாலும் அதை உவப்புடன் தழுவும் பொறுமையும் பக்குவமும் அவர்களுக்கு எளிதாகிப் போனது.\nஅன்று மாலை அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் போரில் வீர மரணம் எய்தினார். அவரது தலை மட்டும் தனியாக வெட்டி எடுக்கப்பட்டு கஅபாவின் அருகில் குத்தி வைக்கப்பட்டது – கூடவே கஅபா வரலாற்றில் ஒரு பெரும் கரும்புள்ளியோடு.\nஅடுத்து இருபது நாள் கழிந்திருக்கும். ஹிஜ்ரீ 73ஆம் ஆண்டு அஸ்மா பின்த் அபூபக்ரு மரணமடைந்தார்.\nஇன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்\n<தோழியர் 8 | தோழியர் 9>\nமுந்தைய ஆக்கம்பயங்கரங்களின் நிழலில் …\nஅடுத்த ஆக்கம்நம்பிக்கைத் துளி C.M.N சலீம் (நேர்காணல்)\nதோழர்கள், தோழியர் ஆகிய தொடர்கள் மூலம் சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குப் பெரிதும் பரிச்சயமான நூலாசிரியர் நூருத்தீன், அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் வசித்து வருகிறார். அவருடைய படைப்புகள் இங்கே தனிப்பக்கத்தில் தொகுக்கப்படும்.\nதோழியர் – 17. ஸுமைய்யா பின்த் ஃகையாத் سمية بنت خياط\nதோழியர் – 16 அஸ்மா பின்த் உமைஸ் أسماء بنت عميس\nதோழியர் – 15 உம்மு தஹ்தா ( ام الدحداح)\nதோழியர் – 14 ஹவ்வா பின்த் யஸீத்(حواء بنت يزيد)\nதோழியர் – 13 உம்மு மஅபத் أم معبد\nதோழியர் – 12 ருபைய்யி பின்த் அந்-நள்ரு الربَيّع بنت النضر\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 1 week, 5 days, 13 hours, 42 minutes, 4 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்3 months, 4 weeks, 9 hours, 28 minutes, 44 seconds ago\nதோழியர் – 9 நுஸைபா பின்த் கஅப் نسيبة بنت كعب\nதோழியர் – 17. ஸுமைய்யா பின்த் ஃகையாத் سمية بنت خياط\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/08/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/26790/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0", "date_download": "2019-08-18T21:39:52Z", "digest": "sha1:VP7C7VG2J3CHJLKZFZPEY6YL2TOSERNV", "length": 14807, "nlines": 167, "source_domain": "www.thinakaran.lk", "title": "தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி மோதல்: திருநாவுக்கரசர்- -இளங்கோவன் தீவிர மோதல் | தினகரன்", "raw_content": "\nHome தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி மோதல்: திருநாவுக்கரசர்- -இளங்கோவன் தீவிர மோதல்\nதமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி மோதல்: திருநாவுக்கரசர்- -இளங்கோவன் தீவிர மோதல்\nமேலிடத்தில் புகார் தெரிவிக்க ஆதரவாளர்கள் டெல்லி பயணம்\nதமிழக காங்கிரஸில் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இடையே மோதல் முற்றியுள்ளது.\nகடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து இளங்கோவன் நீக்கப்பட்டார். அதன்பின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட திருநாவுக்கரசருக்கும் இளங்கோவனுக்கும் இடையே தொடக்கத்தில் இருந்தே மோதல் இருந்து வருகிறது. இருவரும் அடிக்கடி வெளிப்படையாக கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.\nஇந்நிலையில் தமிழக காங்கிரஸ் செயல்பாடுகளை ஆய்வு செய்ய அக்கட்சியின் அகில இந்திய செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான சஞ்சய் தத் கடந்த 4-ம் திகதி சென்னை வந்தார். கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மாவட்டத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சஞ்சய் தத் முன்னிலையிலேயே திருநாவுக்கரசர் - இளங்கோவன் ஆதரவாளர்கள் மோதிக் கொண்டனர். கைகலப்பு மட்டுமன்றி கற்கள் வீசியும் தாக்கினர். இதில் ஓரிரு நிர்வாகிகள் காயமடைந்தனர்.\nஅதைத் தொடர்ந்து இளங்கோவன் ஆதரவாளர்களான முரளிதரன், சீனிவாசமூர்த்தி, கடல் தமிழ்வாணன், வில்லிவாக்கம் ஜான்சன், ஏவிஎம் செரீப், பொன். மனோகரன், திருவொற்றியூர் பாஸ்கர் ஆகிய 7 பேர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக திருநாவுக்கரசர் அறிவித்தார்.இது இளங்கோவனை கொந்தளிக்கச் செய்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் 7 பேரும் வெளியிட்ட அறிக்கையில், “திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள்தான் வேண்டுமென்றே பிரச்சினை செய்தனர். ஆனால் எவ்வித விசாரணையும் இன்றி எங்களை மட்டும் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி, முகுல் வாஸ்னிக், அகமது படேல் ஆகியோரிடம் புகார் தெரிவிப்போம்'' என கூறியிருந்தனர்.\nஇந்தச் சூழலில் திருநாவுக்கரசர் குறித்து புகார் தெரிவிப்பதற்காக இளங்கோவன் ஆதரவாளரான மாநிலப் பொருளாளர் நாசே ராமச்சந்திரன், முன்னாள் மாவட்டத் தலைவர் சிவராமன் உள்ளிட்டோர் டெல்லி சென்றனர். இது தொடர்பாக இளங்கோவன் ஆதரவாளர்களிடம் கேட்டபோது, “காங்கிரஸ் பொருளாளராக பொறுப்பேற்றுள்ள அகமது படேல், தேர்தல் நிதி வசூல் தொடர்பாக மாநிலப் பொருளாளர்களின் கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் பங்கேற்க ஒரு வாரத்துக்கு முன்பே அழைப்பு வந்தும் அதை பொருளாளர் நாசே ராமச்சந்தினுக்கு தெரிவிக்கவில்லை. அகமது படேல் நேரடியாக தொலைபேசியில் நாசே ராமச்சந்திரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து டெல்லி சென்றுள்ள அவர், திருநாவுக்கரசரின் தன்னிச்சையான செயல்பாடுகள் குறித்து முகுல் வாஸ்னிக், அகமது படேல் ஆகியோரிடம் புகார் தெரிவிக்க இருக்கிறார்'' என்றனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'திருத்த முடியாது'.\nஎமது வேட்பாளர் தெரிவு சரியானதல்ல\nஉடனடியாக கோபம் வராத, ஊடகவியலாளர்களை துன்புறுத்தாத தலைவர் வேண்டும் - குமார...\nஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க\n20 வருடங்களின் பின் வேட்பாளரை களமிறக்கியதுஜே.வி.பி. தலைமையிலான தேசிய...\nமுஸ்லிம்களை வேறுபடுத்தும் சிலருடைய முயற்சியை தோல்வியடையச் செய்வோம்\nசிங்கள அரசர்களுடைய ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களைப் பற்றி அவர்களுடைய...\nவிஜய் சேதுபதி - ராஷி கண்ணா நடிப்பில் \"சங்கத் தமிழன்\"\nசிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்...\nநிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடல் அரிப்பு\nஅம்பாறை மாவட்டம் நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல்...\nதிருகோணமலை சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு\nபோதைப்பொருள் தொடர்புடைய வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட கைதியொருவர் திருகோணமலை...\nவடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கில் பிற்கலில் இடியுடன் கூடிய மழை\nவடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்கலில்...\n1st Test: SLvNZ; இலங்கை 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்ற முதலாவது...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=9683", "date_download": "2019-08-18T21:19:38Z", "digest": "sha1:UN75ZXRBLWKKRDML2LUTFWWZJ2LAMPDF", "length": 15762, "nlines": 31, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பயணம் - ஒபாமாவின் விடுமுறைத் தீவு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | பயணம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம் | பொது\n- சோமலெ சோமசுந்தரம் | நவம்பர் 2014 |\nஆகஸ்ட் என்றாலே விடுமுறை மாதம் என்ற உணர்விற்கு அதிபர் ஒபாமா குடும்பமும் விதிவிலக்கல்ல. இந்த ஆகஸ்டில் ஒபாமா குடும்பத்தினர் 15 நாட்கள் (ஆம���ம் 15 நாட்கள்) மாசசூஸட்ஸ் மாநிலத்தில் உள்ள மார்த்தாஸ் வின்யார்ட் தீவுக்குச் சென்று களித்தனர். ஒபாமா அதிபரான பிறகு ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் (தேர்தல் வருடமான 2012 தவிர) மார்த்தாஸ் வின்யார்டுக்கே விரும்பிச் சென்றுள்ளனர். அப்படி என்ன இருக்கிறது இந்தத் தீவிலே) மாசசூஸட்ஸ் மாநிலத்தில் உள்ள மார்த்தாஸ் வின்யார்ட் தீவுக்குச் சென்று களித்தனர். ஒபாமா அதிபரான பிறகு ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் (தேர்தல் வருடமான 2012 தவிர) மார்த்தாஸ் வின்யார்டுக்கே விரும்பிச் சென்றுள்ளனர். அப்படி என்ன இருக்கிறது இந்தத் தீவிலே வாருங்கள், நாமும் அங்கேயே போய்ப் பார்க்கலாம்.\nமாசசூசட்ஸ் மாநிலத்தின் புகழ்பெற்ற கேப்காட் (Capecod) பகுதியின் தெற்கே ஏழே மைல் தொலைவில் உள்ள சோலைவனம் மார்த்தாஸ் வின்யார்ட். இத்தீவின் பரப்பளவு 91 ச.மைல். அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையின் நியூ யார்க் லாங் ஐலண்டும், மெயின் மாநிலத்தின் மவுண்ட் டெலர்ட் தீவுகளும் மார்த்தாஸ் வின்யார்டைவிடப் பெரிதாக இருந்தாலும், அவை பாலத்தால் இணைக்கப்படவில்லை. பாலம் இணைக்கும் பெரிய தீவாக கிழக்குக் கடற்கரைக்கு அழகு சேர்க்கிறது மார்த்தாஸ் வின்யார்ட். கரீபியன் தீவுகளில் தனிநாடாக விளங்குகிற அரூபா உட்படப் பல கரீபியன் தீவுகளைவிடப் பரப்பளவில் பெரியது மார்த்தாஸ்.\n1870ல் மார்த்தாஸுக்கு ஓய்வெடுக்க வந்த முதல் அமெரிக்க அதிபர் யுலிசெஸ் கிராண்ட். இவரைத் தொடர்ந்து பல அதிபர்களும், பிரபலமானவர்களும் வந்து சென்றாலும் இத்தீவின் நவீனகால வளர்ச்சிக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்பவர் பில் கிளிண்டன். அவர் வரத் தொடங்குவதற்கு முன்பு, மார்த்தாஸ் வின்யார்ட் என்றால் மக்கள் நினைவில் டெட் கென்னடியின் சாலை விபத்து அல்லது ஜான் கென்னடியின் (Jr) விமான விபத்து போன்ற சோகமான நிகழ்வுகளே நினைவுக்கு வந்தன. அதை மாற்றி மார்த்தாஸை விடுமுறைத் தீவாக, கோடைக்கால வெள்ளை மாளிகையின் இருப்பிடமாக மாற்றியவர் கிளிண்டன் எனப் பெருமைப்படுகின்றனர் உள்ளூர் மக்கள்.\nஒபாமா வந்திருந்த அதே நாட்களில் நாங்களும் தீவில் இருந்ததால் கடைக்காரர்களிடம் வியாபாரம் எப்படி என்று கேட்டபோது, \"கிளிண்டன், ஒபாமா வருகையால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகிறார்கள்; ஆனால் அதிபர்கள் ஊருக்குள் வந்தால் அன்று வியாபாரம் படுத்துவிடுகிறது. சுற்றுலாவாசிகள் பாதுகாப்பு கெடுபிடி காரணமாக கடற்கரைக்குச் சென்று விடுகிறார்கள்\" என்று அங்கலாய்த்தனர். தீவை ஒட்டியுள்ள கேப்காட் பகுதியில் 12,000 ஏக்கர் கிரேன்பெர்ரி (cranberry) பழ விவசாயிகளோ, ஒபாமா விடுமுறை எப்போது முடியும் என ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர். அதிபர் தீவில் இருக்கும்வரை முப்பது மைல் சுற்றளவுக்குத் தனியார் விமானங்கள் பறக்கக் கூடாது என்பதால் கிரேன்பெர்ரி செடிகளுக்கு இன்றியமையாத உரத்தை விமானமூலம் தெளிப்பதை ஒத்திப்போட வேண்டியுள்ளது என்பது அவர்களின் வருத்தம்.\nஅதிபர்களுக்கு மட்டுமின்றி, ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் மார்த்தாஸ் வின்யார்டிற்கும் நெடுங்காலத் தொடர்பிருக்கிறது. மார்டின் லூதர் கிங், தமது உரைகள் பலவற்றை இத்தீவில் இருந்து எழுதியுள்ளார். ஆப்பிரிக்க அமெரிக்க உரிமைப் போராட்டத்திற்கு இத்தீவு கோடைகாலத் தலைமைச் செயலகமாக விளங்கியுள்ளது. தற்போது ஆப்பிரிக்க அமெரிக்கச் செல்வந்தர்கள் பலர் ஓக் பிளப் பகுதியில் கோடை விடுமுறைக்கு வருகின்றனர்.\nஅமெரிக்கச் சைகை மொழிக்கு (America's Sign Language) வித்திட்ட பெருமை மார்த்தாஸ் வின்யார்டையே சாரும். முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இத்தீவில் குடியேறிய மக்களிடையே காது கேளாமைக்கான மரபணுக்கள் இருந்தமையாலும், அவர்கள் நெருங்கிய சொந்தத்திலேயே திருமணம் செய்து கொண்டதாலும், ஒரு காலகட்டத்தில் நான்கில் ஒரு குழந்தை செவிடாகப் பிறந்தது. இதனால் தீவினில் உள்ள அனைத்து மக்களும் சைகைமொழியைக் கற்றுக்கொண்டனர். அதுவே அமெரிக்கச் சைகைமொழி பிறக்க அடித்தளமாக அமைந்தது.\nமெக்டோனல்ட்ஸ் போன்ற விரைவுணவகங்கள் இல்லாத தீவு இது. 1963ல் உள்ளூர் வாசியால் தொடங்கப்பெற்ற டெய்ரி க்வீன் (Dairy Queen) மட்டுமே ஒரே விதிவிலக்கு. குளிர்காலத்தில் மூடப்பட்டு, பின்னர் திறக்கும்போது அருகிலுள்ள எட்கர் டவுன் பள்ளிக்கு அரைநாள் விடுமுறை விடுவார்கள், ஐஸ்க்ரீம் சாப்பிட\nபதினெட்டாயிரம் மக்கள் வாழும் இத்தீவின் மக்கள்தொகை கோடை மாதங்களில் 160,000ஐத் தாண்டுகிறது. தீவின் முக்கிய ஊர்களான ஓக் பிளஃப்ஸ் (Oak Bluffs) வின்யார்ட் ஹேவன் (Vinyard Haven) எட்கர் டவுன் (Edgartown) ஆகியவற்றைத் தவிர மற்றப் பகுதிகளில் சுற்றுலா வாசிகள் பரவலாகவே காணப்படுகின்றனர்.\nசெல்வந்தர்களின் சோலைவனம் எனப் பெயர்பெற்ற மார்த்தாஸ் வின���யார்டின் மூன்றில் ஒரு பங்கு தனிப்பட்டவர்களின் உடைமை. கென்னடி குடும்பத்தினர், தொலைக்காட்சி புகழ் வால்டர் குரோன்கைட், மைக் வாலஸ் மற்றும் பல ஹாலிவுட் நடிகர்கள் பல ஏக்கர் நிலத்துடன் கூடிய மாளிகைகளை வாங்கியுள்ளனர். தீவின் மற்றொரு பகுதி அரசுக்குச் சொந்தமானது. எஞ்சிய பகுதி அபிருவித்தி செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nபிரம்மாண்டமான மாட மாளிகைகளைப் பார்ப்பது மட்டுமில்லாமல், இத்தீவினில் கண்ணைக் கவரும் சிட்டுக்குருவிகளாகக் காட்சியளிக்கின்ற முன்னூறுக்கும் மேற்பட்ட மரத்தாலான ஜிஞ்சர் பிரெட் (Ginger Bread Houses) வீடுகளை ரசிக்கத் தவறாதீர்கள். கே ஹெட் (Gay Head) கலங்கரை விளக்கத்தின் சூடான, சுழல் விளக்குகளை கையால் தொடலாம் 170 அடிக்கு மேல் விளக்கின் அருகில் இருந்து காடுகளையும் கடற்கரையும் மாட மாளிகைகளையும் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். கடலுணவு விரும்பிகள் கிளாம் சௌடர் சூப்பைச் சுவைத்துப் பாருங்கள். சேலத்திற்குப் போய் மாம்பழம் சாப்பிடாமல் வரலாமா\nமார்த்தாஸ் வின்யார்டைக் காரில் முழுதும் சுற்றிவர இரண்டரை மணி நேரமாகும். அப்படிச் சென்றால்தான் தீவின் அழகையும், பல கோணங்களையும் பார்த்து ரசிக்கமுடியும். அங்கே பல நாட்கள் தங்க எண்ணுபவர்கள் காரைக் கப்பலில் கொண்டுசெல்வது நல்லது (steamshipauthority.com) ஒருநாளுக்கு மட்டும் செல்பவர்கள் வாடகைக் காரையோ அல்லது சுற்றுலா வேன்களையோ பயன்படுத்தலாம்.\nமார்த்தாஸ் வின்யார்டிற்கு கார் மற்றும் கப்பல் மூலம் பாஸ்டனிலிருந்து இரண்டுமணி நேரத்திலும் நியூ யார்க்கிலிருந்து ஐந்து மணி நேரத்திலும் சென்றுவிடலாம். ஒபாமா குடும்பம் போன்று நீங்களும் அடுத்த கோடை விடுமுறைக்கு உல்லாசமாக மார்த்தாஸ் வின்யார்ட் போகலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/21/24889/", "date_download": "2019-08-18T22:03:32Z", "digest": "sha1:XDEI4SDUYMLAVYT7TQ4TC3UJZZ6RLYQK", "length": 12029, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "முதல் கட்ட தேர்தல் வகுப்பு பயிற்சி வரும் ஞாயிறு 24.3.2019 (விழுப்புரம் மாவட்டம்)!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome ELECTION முதல் கட்ட தேர்தல் வகுப்பு பயிற்சி வரும் ஞாயிறு 24.3.2019 (விழுப்புரம் மாவட்டம்)\nமுதல் கட்ட தேர்தல் வகுப்பு பயிற்சி வரும் ஞாயிறு 24.3.2019 (விழுப்புரம் மாவட்டம்)\nPrevious articleஅரசாணை எண் 70 நாள்:25/02/2019-கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் காலியாக இருப்பின் ஓய்வு பெற்ற கி.நி.அலுவலர்களை மாதம் ரூ.15000/-நியமிக்கலாம்\nNext article7th Std மட்டும் SLAS test ஏப்ரல் மாதம் 9ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பட்டியல் அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவு.\nஇந்தாண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 15-ம் தேதி வெளியிடப்படும் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு.\nமக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்களுக்கான மதிப்பூதியம் தொடர்பாக அரசின் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம் உள்ளது : கோபியில் அமைச்சர் செங்கோட்டையன்...\nகாமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்.\nஇலவச ‘லேப்டாப்’ வினியோகம் விதிகளை பின்பற்ற உத்தரவு.\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 19.08.2019.\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம் உள்ளது : கோபியில் அமைச்சர் செங்கோட்டையன்...\nகாமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்.\nஇலவச ‘லேப்டாப்’ வினியோகம் விதிகளை பின்பற்ற உத்தரவு.\nமாணவர்களின் வசதிக்காக, அனைத்து மாவட்டங்களிலும் தேர்வுத்துறை அலுவலகங்கள்\nமாணவர்களின் வசதிக்காக, அனைத்து மாவட்டங்களிலும் தேர்வுத்துறை அலுவலகங்கள் திறக்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு கல்வி ஆண்டின் இறுதியிலும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/death-sentence-a-cow-crossing-border-europe-321673.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-18T21:52:17Z", "digest": "sha1:PYJGHG4YUP7HORFXKDI6FWOBVVHKVYCU", "length": 16923, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "எல்லை தாண்டி சென்ற கர்ப்பிணி பசுவுக்கு மரண தண்டனை.. விலக்கு அளிக்க சமூக வலைதளங்களில் கோரிக்கை! | Death sentence to a cow for crossing a border in Europe - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n5 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n6 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n7 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்லை தாண்டி சென்ற கர்ப்பிணி பசுவுக்கு மரண தண்டனை.. விலக்கு அளிக்க சமூக வலைதளங்களில் கோரிக்கை\nஎல்லை தாண்டி சென்ற கர்ப்பிணி பசுவுக்கு மரண தண்டனை-வீடியோ\nபல்கேரியா: ஐரோப்பாவில் எல்லை தாண்டி சென்ற கர்ப்பிணி பசுவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஐரோப்பாவில் ஐரோப்பிய ஆணைய வழிகாட்டுதலின் படி உரிய ஆவணம் இல்லாமல் எல்லைத் தாண்டினால் மரண தண்டனை விதிக்கப்படும் சட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது.\nஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா. பல்கேரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கொபிலோவ்ட்சி கிராமத்தைச் சேர்ந்தவர் இவான் ஹரலம்பியேவ்.\nஇவர் ஏராளமான பசுக்களையும், மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவரது மந்தையில் பென்கா என்ற கர்ப்பிணி பசுவும் உள்ளது.\nஇந்நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற பென்கா, பல்கேரிய எல்லையைத் தாண்டி செர்பியாவிற்குள் நுழைந்தது. செர்பியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத நாடு ஆகும்.\nஇதையடுத்து ஐரோப்பிய அதிகாரிகள் எல்லைத் தாண்டிய கர்ப்பிணி பசுவான பென்காவிற்கு மரண தண்டனை விதித்துள்ளனர். இந்நிலையில் எல்லை தாண்டிய காரணத்துக்காக பசுவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபென்காவிற்கு பிரசவத்திற்கு இன்னும் 3 வாரங்களே உள்ளது. இதனால் அந்த பசு தற்போது உரிமையாளரான இவான் ஹரலம்பியேவிடம் உள்ளது.\nபென்காவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கர்ப்பிணியான பென்காவின் நிலையை கருத்தில் கொண்டு ஐரோப்பிய பாராளுமன்றம் மரண தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் death sentence செய்திகள்\nஎன் உதவியாளரை கொன்றவர்களுக்கு நிச்சயம் மரண தண்டனை வாங்கி தருவேன்.. ஸ்மிருதி இரானி சபதம்\nஹாசினி கொலை வழக்கு குற்றவாளி தஷ்வந்தின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை.. மக்கள் அதிர்ச்சி\nமுன்னாள் அமைச்சர்கள் உட்பட 19 பேருக்கு மரண தண்டனை.. பங்களாதேஷ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் 3 பேருக்கு தூக்கு.. தேனி மகிளா நீதிமன்றம் அதிரடி\n12 வயதுக்குட்பட்டவர்களை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு.. விரைவில் மசோதா\nதஷ்வந்தை விட மோசமான மிருகங்கள் இந்த 17 பேருக்கும் எந்த தண்டனை தகும்\nசென்னை சிறுமி பலாத்காரம்: மிருகங்களுக்கு மனிதாபிமானம் தேவையில்லை.. தூக்கிலிடுங்கள்.. தமிழிசை ஆவேசம்\nதாமதமாக கிடைத்தாலும் நீதி கிடைத்துவிட்டது... விரைவில் தூக்கிலிடுங்கள்- நிர்பயாவின் தாய்\nபோக்ஸோ சட்டத்தில் முதல் தூக்கு தண்டனை... பலாத்கார வழக்கில் 46 நாளில் ம.பி.யில் மரண தண்டனை\nஐஎஸ் அமைப்பை சேர்ந்த 12 தீவிரவாதிகளுக்கு ஒரே நாளில் தூக்கு.. ஈராக் அரசு அதிரடி\nஉலக நாடுகளின் கோரிக்கை ஏற்பு.. மரண தண்டனையிலிருந்து தப்பியது கர்ப்பிணி பசு 'பென்கா'\nஇந்தூரில் பயங்கரம்... 4 மாத குழந்தையை பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரனுக்கு தூக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/is-neelabari-s-real-name-bhavani-349827.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T22:03:37Z", "digest": "sha1:HKALPIRXBIK4VC3OHIUW3PDUQA3TNFAD", "length": 15158, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒவ்வொரு மர்ம முடிச்சும் மெல்ல மெல்ல அவிழ்கிறது.. பவானிதான் நீலாம்பரியா! | is Neelabari's real name bhavani? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n6 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n6 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n7 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒவ்வொரு மர்ம முடிச்சும் மெல்ல மெல்ல அவிழ்கிறது.. பவானிதான் நீலாம்பரியா\nசென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் மர்மங்கள் விலகிட்டே வருது. எப்படியோ ஆரம்பிச்ச கதை இப்போ நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு வேற வழியில பயணிக்குது.\nநிலாவின் வளர்ப்பு அப்பா தங்கைதான் நிலாவின் அம்மா. அந்த தங்கையின் பேரு சுஜாதா. ஆனா, இப்போ ரேவதின்னு சொல்லிக்கிட்டு நீலாம்பரி வீட்டு வேலைகாரியா இருக்காங்க.\nநீலாம்பரி வீட்டு வேலைக்காரியா இருக்க சுஜாதாவுக்கு நீலாம்பரியால்தான் தன் புருஷனுக்கு ஆபத்து வந்ததுன்னு த���ரிஞ்சுதா தெரியாதான்னு இன்னும் மர்மம் நீடிக்குது.\nநீலாம்பரியின் உண்மையான பேரு பவானி. சுஜாதாவின்புருஷன் ஸ்ரீதர் பவானியின் பிசினெஸ் பார்ட்னர். அவர் மேல் பவானி ஆசைப்படறாங்க. அப்போதான் ஸ்ரீதர் எனக்கு கல்யாணம் ஆயிருச்சு.. அவ பேரு சுஜாதான்னு சொல்றார்.\nஅப்போ பவானிக்கு அதிர்ச்சியாகுது... ஒரு நாள் சுஜாதாவுக்கு பிரசவ வலி வரும்போது ஸ்ரீதர் போன் பண்ணி நான் பெரிய ஆபத்துல இருக்கேன். நீங்க யாரும் அந்த ஊரில் இருக்காதீங்க. என் குழந்தை, பொண்டாட்டி ரெண்டு பேரையும் பத்திரமா பார்த்துக்கோங்கன்னு சொல்றார்.\nசுதா இதுக்குத்தான் ஃபர்ஸ்ட் நைட் வேணாம்னு சொல்றாளா...\nஅதுக்கப்புறம் ஸ்ரீதர் வரவும் இல்லை, சுஜாதா கணவரை பிரிந்த ஏக்கத்தில் குழந்தையை அண்ணனிடம் பார்த்துக்க சொல்லி லெட்டர் எழுதி வச்சுட்டு கிளம்பிடறாங்க. அந்த குழந்தைதான் நிலா.\nபவானி ஸ்ரீதரை கடத்தி வச்சு,என்னை கல்யாணம் பண்ணிக்கோ.. உன் பொண்டாட்டியை டைவர்ஸ் பண்ணிடுன்னு கட்டி வச்சு மிரட்டறாங்க. அவர் முடியாதுன்னு சொல்ல கத்தியை வச்சு வில்லன் கூட சேர்ந்து ஸ்ரீதரின் கழுத்தில் வெட்டிடறாங்க.\n பவானி நீலாம்பரி ஆனது எப்படி...சுஜாதா ரேவதியானது எப்படின்னு போக போகத்தான் தெரியும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் nila serial செய்திகள்\nNila serial: பரவால்லியே பசங்களையும் நம்பலாம் போலிருக்கே\nNila Serial: இந்த பசங்களை நம்பி எந்த காரியத்திலும் கால் வைக்க கூடாது\nNila serial: வெள்ளைக் குதிரையிலே ஐயா ஓடி வர்றார் முனீஸ்வரர்\nNila Serial: பத்துன்னு சொன்னாலே சஞ்சய்க்கு டென்ஷன் எகிறுதே ஏன்\nNila serial: ஆடி வெள்ளி அன்று அன்வர் அம்மனுக்கு கூழ் காய்ச்சி படையல்\nNila serial: நிலாவோட அப்பாவுக்கு பழசு மறந்து போச்சாமே\nபாவம் நிலா ரேவதியை எடுத்தெறிஞ்சு பேசறாளே... அவங்கதானே பெத்த அம்மா\nநிலா தாலியை காலண்டர் ஆணியில் மாட்டிட்டாளே....அப்போ... பொய் கல்யாணமா\nகார்த்திக்குடன் ஹைதராபாத் போன நிலா அசோக்கை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துட்டாளே....\nநிலா அப்பாவை நெருங்கிட்டா... நீலாம்பரிக்கு பயம் வருதே...\nபுராஜெக்ட் ஸ்வேத்... சக்ஸஸ்...சஞ்சய் மாதிரி பசங்களை என்ன செய்யலாம்\nநிலாவும்... சந்திராவும்... ஸ்வேதாவின் கோவம் இதுக்குத்தானா... கடவுளே...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnila serial sun tv serials television நிலா சீரியல் ���ன் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/05/27/how-does-rss-work-in-madhya-pradesh-lok-sabha-election-for-bjp-win/", "date_download": "2019-08-18T22:28:47Z", "digest": "sha1:DUVKL5URYNWU3EKZYAJ244CL6Z6LWHAG", "length": 30653, "nlines": 231, "source_domain": "www.vinavu.com", "title": "4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். ! | vinavu", "raw_content": "\nகாஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் \n“காஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாறிவிட்டது” : உண்மையறியும் குழு அறிக்கை \nதீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் \nபெஹ்லு கானை கொன்றவர்களை விடுவித்தது நீதிமன்றம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nநிர்மலா சீதாராமன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் \nபெண்ணுரிமைக்கு எதிரான ஆரியர் கொள்கை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇசைத் தமிழை மீட்டெடுத்த ஆப்ரஹாம் பண்டிதர் \n அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்\nகாட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் \nகாஷ்மீர் குறித்து ரஜினி பேசியது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nசாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை \nயூடியூபில் பரவும் பருவநிலை மாற்றம் குறித்த வதந்திகள் \nநூல் அறிமுகம் : பணவீக்கம் என்றால் என்ன \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nNEP-2019 : கடலூர் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் \nகாஷ்மீர் பற்றிய கார்ட்டூனை பகிர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் கைது \nதமிழகத்தை நாசமாக்காதே | ஆக-19 மதுரையில் பொதுக்கூட்டம்\nமக்கள் அதிகாரம் : தமிழகத்தை நாசமாக்காதே \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nகுஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nகாஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் – கருத்துப்படம்\nமுகப்பு செய்தி இந்தியா 4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \n“வேட்பாளர்கள் தூங்கினாலும்கூட, நாங்கள் வாக்களர்களிடம் பேசினோம்; அதிகாலையிலும் சரி, நள்ளிரவிலும் சரி...” என்கிறார் ஒரு ஆர்.எஸ். எஸ்.காரர்.\nமத்திய பிரதேசத்தில் தொடர்ச்சியாக பதினைந்து ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த பாஜகவை, கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வென்றது காங்கிரஸ்.\nஅமோக வெற்றி இல்லையென்றாலும், காங்கிரசின் வெற்றி மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், முடிவோ முற்றிலும் வேறொன்றாக இருந்தது.\nமொத்தமுள்ள 29 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. மீதமுள்ள 28 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர். காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளுமே காவியை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தபோதும் பாஜகவின் இந்த வெற்றி எப்படி, யாரால் சாத்தியமானது\nஇந்தி பேசும் மாநிலங்களில் சமூகத்தின் அடிவரை ஊடுருவி இருக்கும் ஆர்.எஸ்.எஸ் -தான் பாஜகவின் வெற்றிக்கு முழுக் காரணி. இத்தனைக்கும் பல பாஜக வேட்பாளர்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்தரப்பு பாஜகவினர் போராட்டங்களையெல்லாம் நடத்தினர். பதவியில் இருக்கும் எம்.பி.க்களுக்கு வாய்ப்பளிக்காமல் புதியவர்களுக்கு வாய்ப்பளித்ததால் பலர் அதிருப்தியில் தேர்தல் பணியாற்றவில்லை.\nபோபால் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளி பிரக்யா தாக்கூரை-ஐக் கூட பல பாஜகவினர் விரும்பவில்லை. பல பாஜக தலைவர்கள் அவருக்காக தேர்தல் பிரச்சாரத்துக்கு கூட செல்லவில்லை. இப்படி உட்கட்சி பூசல்கள் ஒருபுறம் இருந்தபோதும்கூட இந்த வேட்பாளர்கள் அனைவரும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளனர்.\nஇவர்கள் வெற்றிக்கு ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்-கத்தின் நான்கு துணை அமைப்புகள் முக்கிய பங்காற்றியிருக்கின்றன. வன்வாசி கல்யாண் ஆசிரமம், வித்யா பாரதி அகில பாரதிய சிக்‌ஷா சன்ஸ்தான், பாரதிய மஸ்தூர் சங்கம் மற்றும் விசுவ இந்து பரிசத் ஆகிய நான்கு அமைப்புகள் ஒவ்வொரு நாளும் பெண்களையும் இளம் வாக்காளர்களையும் சந்தித்து மூளைச் சலவை செய்திருக்கிறார்கள்.\nவேட்பாளர்கள் அறிவிப்புக்கு முன்பே ‘தேர்தல் பணி’யில் இறங்கிவிட்டதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த மால்வா தெரிவிக்கிறார். “நாங்கள் ஆறு மாதத்துக்கு முன்பே பணியைத் தொடங்கிவிட்டோம். எந்த அரசியல் கட்சி பற்றியோ, சாதி பற்றியோ பேசவில்லை. பதிலாக, ‘தேசியவாத’த்தையும் ‘தேச பாதுகாப்பை’யும் பேசினோம். அனைத்து துறைகளிலும் சமூக வளர்ச்சி குறித்துப் பேசினோம். இந்த நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் யார் நிற்கிறார்களோ அவர்களுக்காக வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டோம்” என்கிறார் அவர்.\n♦ பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை \n♦ காவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \n“மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பின்னால் இருந்து பணியாற்றினார்கள். பல மாநிலக் கட்சிகளுடன் பேசி, அவர்களை ஒருங்கிணைக்க பல கூட்டங்களை அவர்கள் நடத்தினார்கள்” என ஒரு காங்கிரஸ் தலைவர் ��ெரிவிக்கிறார். சில பாஜக வேட்பாளர்கள் முற்றிலும் புதியவர்கள், அவர்கள் வென்றிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதல் காரணமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வலைப்பின்னல்தான் என்கிறார் அவர்.\n“மோடி அலைக்கு அடுத்து, ஆர்.எஸ்.எஸ். வித்தியாசத்தை உண்டாக்கியது” என்கிறார் மற்றொரு காங்கிரஸ் தலைவர். “ஆர்.எஸ்.எஸ்.தான் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும் கையில் வைத்திருந்தது” என்கிறார் காங்கிரஸ் பிரச்சாரக்குழு தலைவர்.\nம.பி.-யின் முன்னாள் முதல்வரும் காங்கிரசின் முக்கிய தலைவருமான திக்விஜய்சிங், பிரக்யா சிங் தாக்கூரிடம் பெரிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். அந்தத் தொகுதியில் பிரக்யாவின் வெற்றிக்காக சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் வீடு வீடாக சென்றனர்.\nமால்வா நிமாரில் ஆறு மாதங்களுக்கு முன்புதான் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனது ஆழமான கால் தடத்தைப் பதித்திருந்தது. ஆனால், அதை உடைக்கும் விதமாக ஆர்.எஸ்.எஸ். காவி தொண்டர் படை ஒவ்வொரு வீட்டுக்கும் சென்றது.\nஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பிப்ரவரி 19 – 22 வரை இந்தூரில் முகாமிட்டு, மூத்த தொண்டர்களைச் சந்தித்து தேர்தல் பணியாற்ற ஊக்கம் கொடுத்திருக்கிறார். பெயர் சொல்ல விரும்பாத ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர், “எங்களுடைய ஆட்கள் அதிகாலையிலேயே களத்துக்குச் சென்றுவிட்டார்கள்.\nஒவ்வொரு வீட்டுக்கும் சென்று அனைவரும் தவறாமல் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். இந்தூருக்கு அதிக கவனம் செலுத்தினோம். நாங்கள் திட்டமிட்டோம், வீடு வீடாக பிரச்சாரத்தில் இறங்கினோம்” என்கிறார்.\nதேச பாதுகாப்பு, நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு பற்றி வாக்காளர்களின் கருத்தைக் கேட்க படிவங்களைக்கூட ஆர்.எஸ்.எஸ். விநியோகித்திருக்கிறது. “வேட்பாளர்கள் தூங்கினாலும்கூட, நாங்கள் வாக்களர்களிடம் பேசினோம்; அதிகாலையிலும் சரி, நள்ளிரவிலும் சரி…” என்கிறார் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர்.\nம.பி., குஜராத், ராஜஸ்தான், உ.பி. போன்ற மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி கண்டதற்கும் அந்த மாநிலங்களில் சமூகத்தின் ஆழம் வரை பரவியுள்ள ஆர்.எஸ்.எஸ். என்னும் நஞ்சே காரணம். சமூகத்தின் அனைத்துத் தளத்திலும் பரவியுள்ள இந்தக் கொடிய பாசிச நஞ்சை தேர்தலால் ஒருபோதும் அகற்றிவிட முடியாது\nநன்றி : த வயர்\nமக்கள் பங்களிப்பின்றி ஒரு ��க்கள் ஊடகம் இயங்க முடியுமா வினவு தளத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nபோலோ ஸ்ரீராம் – ஜெய் கார்ப்பரேட் \nமுசுலீம்கள் பசுக்களை வளர்ப்பதும் ’ லவ் ஜிகாத் ‘ தானாம் \n“ம.பி., குஜராத், ராஜஸ்தான், உ.பி. போன்ற மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி கண்டதற்கும் அந்த மாநிலங்களில் சமூகத்தின் ஆழம் வரை பரவியுள்ள ஆர்.எஸ்.எஸ். என்னும் நஞ்சே காரணம். சமூகத்தின் அனைத்துத் தளத்திலும் பரவியுள்ள இந்தக் கொடிய பாசிச நஞ்சை தேர்தலால் ஒருபோதும் அகற்றிவிட முடியாது” – இக்கூற்று மறுக்க முடியாததுதான்.\nஆனால், ஆர்.எஸ்.எஸ்.ஐ வேரடி மண்ணோடு வீழ்த்த நம்மிடம் என்ன குறிப்பான திட்டம் உள்ளது அதற்கான அமைப்பு கட்டமைப்பு என்ன அதற்கான அமைப்பு கட்டமைப்பு என்ன பா.ஜ.க.வை எதிர்த்து நிற்கும் மற்ற ஜனநாயக அமைப்புகளோடு ஐக்கிய முன்னணி அமைப்பதற்கான நிபந்தனைகள் என்ன பா.ஜ.க.வை எதிர்த்து நிற்கும் மற்ற ஜனநாயக அமைப்புகளோடு ஐக்கிய முன்னணி அமைப்பதற்கான நிபந்தனைகள் என்ன பா.ஜ.க.வை தேர்தலில் எதிர்க்கும் கட்சிகளைப் பற்றிய நமது மதிப்பீடு என்ன பா.ஜ.க.வை தேர்தலில் எதிர்க்கும் கட்சிகளைப் பற்றிய நமது மதிப்பீடு என்ன அவற்றை எப்படி அணுகுவது அவற்றோடு செயல் தந்திர ரீதியில் ஐக்கிய முன்னணி கட்ட முடியாது என்ற போதும், ஒரு குறிப்பான போராட்டத்தையொட்டி கூட்டியக்கம் எடுக்க முடியுமா – இவை போன்ற கேள்விகளுக்கெல்லாம் குறிப்பான பதிலே இல்லாமல், திரும்பத் திரும்ப பாசிஸ்டுகளைத் தேர்தலால் வீழ்த்த முடியாது, ஓட்டுக்கட்சிகளை நம்ப முடியாது எனச் சொல்லிக் கொண்டிருப்பதால், நமது நோக்கில் நாம் ஒரு அடிகூட முன்னெடுத்து வைக்க முடியாது.\nஎல்லாரும் கம்யூனிஸ்ட்டு ஆதரவா இருந்திருந்தா… அமிர்தம்னு சொல்லீருப்ப.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் \nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nசாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை \nகாஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் \nயூடியூபில் பரவும் பருவநிலை மாற்றம் குறித்த வதந்திகள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/6899", "date_download": "2019-08-18T21:48:33Z", "digest": "sha1:RHCW3YKVNTHWENZGOFZ3GB43UCKPARAY", "length": 23877, "nlines": 142, "source_domain": "www.virakesari.lk", "title": "அலு­வ­லக வேலை­வாய்ப்பு 11-08-2019 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து பெண் குதித்து தற்கொலை\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nகொழும்பு – 1 இல் அமைந்­துள்ள பிர­பல கணக்­காய்­வாளர் நிறு­வ­னத்­திற்கு அலு­வ­லக உத­வி­யாளர் பத­விக்கு ஒருவர் தேவை. (Office Boy) பின்­வரும் தகுதி உள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். G.C.E A/L படித்­தி­ருக்க வேண்டும். சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வ­ரா­கவும், ஆங்­கிலம் ஓர­ளவு வாசிக்கக் கூடி­ய­வ­ரா­கவும் இருக்க வேண்டும். கொழும்பு மாவட்­டத்தில் வசிப்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். Rajan & Renganathan (Chartered Accountants) N.D.H.Abdul Caffoor Building, 40 – 3/1, Church Street, Colombo – 01. T.P: 011 2327226.\nகொழும்பில் இயங்கும் பிர­பல Hardware ஒன்­றிற்கு Accounts Assistants (பெண்கள்) அலு­வ­லகம், களஞ்­சி­ய­சா­லையில் பணி­பு­ரியக் கூடிய ஆண்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். உரிய ஆவ­ணங்­க­ளுடன் கீழ்­கண்ட முக­வ­ரிக்கு நேரில் சமூகம் தரவும். முக­வரி 350 A, Old Moor Street Colombo –12.\nகொழும்பு– 12, Quarry Road இல் உள்ள பிர­பல்­ய­மான Hardware நிறு­வனம் ஒன்­றுக்கு Accounts Clerk – A/L Accounts படித்த பெண்கள் / ஆண்கள் உடன் தேவை. 1–2 வருட முன் அனு­பவம் இருத்தல் மேல­திக தகை­மை­யாக கரு­தப்­படும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். உங்­க­ளது சுய­வி­பரக் கோவையை 011 2339978 என்ற இலக்­கத்­திற்கு Fax செய்­யவும். அல்­லது janathaacc@gmail.com என்ற விலா­சத���­திற்கு Email செய்­யவும். Email செய்­தபின் மேல­திக விப­ரங்­க­ளுக்கு 071 9797771 என்ற இலக்­கத்­துடன் வார­நாட்­களில் (9.00 am – 6.00 pm) தொடர்பு கொள்­ளவும்.\nபிர­ப­ல­மான நிறு­வ­ன­மொன்­றுக்கு அலு­வ­லக உத­வி­யாளர் மற்றும் கணக்கு உத­வி­யாளர் ஆகியோர் உட­ன­டி­யாகத் தேவை. 071 7357060. hrlgs148@gmail.com\nகொழும்பில் கம்­பி­யூட்டர் துறையில் வேலை­வாய்ப்பு. ஆர்­வ­முள்­ள­வர்கள் (பெண்கள்) கம்­பி­யூட்டர் சான்­றி­தழ்­க­ளுடன் கிழமை நாட்­களில் காலை 10.00 மணிக்கு நேர­டி­யாக வரவும். நேர்­முகப் பரீட்­சையில் தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு பயிற்­சி­யுடன் கூடிய வேலை­வாய்ப்பு ஒழுங்கு செய்து தரப்­படும். 78/1, புதுச்­செட்­டித்­தெரு, கொழும்பு – 13. 075 5123111.\nஎழு­து­வி­னைஞர் வெற்­றிடம். நீர்­கொ­ழும்பு ஜயக்­கொடி முகவர் அஞ்சல் அலு­வ­ல­கத்­திற்கு சிங்­களம் தெரிந்த பெண் எழு­து­வி­னை­ஞர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். சம்­பளம் 25,000/= வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 4386787, 071 6814743.\nதெஹி­வளை பகு­தியில் பல்­ம­ருத்­துவ சத்­தி­ர­சி­கிச்சை நிலையம் ஒன்­றுக்கு பிர­ப­ல­மான பல்­ம­ருத்­துவ சத்­திர சிகிச்­சை­யா­ளர்கள், அனு­பவம் அற்­ற­வர்கள், வெளி­நாட்டு பட்­ட­தா­ரிகள் தேவை. தொடர்­புக்கு: 077 1125112 அல்­லது anosh@dentalcare.lk மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு சுய­வி­பரக் கோவையை அனுப்­பவும்.\nFairmax International இல் முகா­மை­யாளர், உதவி முகா­மை­யாளர், வாடிக்­கை­யாளர் மேற்­பார்­வை­யாளர் போன்ற பத­வி­க­ளுக்கு 25 வெற்­றி­டங்கள் காணப்­ப­டு­கின்­றன. தகை­மைகள் க.பொ.த. சாதா­ரண தரத்தில் குறைந்­தது 8 பாடங்­களில் சித்தி. அனு­பவம் தேவை­யில்லை. வயது 18–25 வரை. சம்­பளம் 3–6 மாதம் வரை 15000/=–25000/=. 6 மாதத்தின் பின்னர் 45000/=–75000/= ஆட்­சேர்ப்பு நேர்­மு­கப்­ப­ரீட்சை மூலம். தொடர்­புக்கு: 076 8782737, 075 5536364, 071 4910149.\nவெள்­ள­வத்­தையில் உள்ள Online Store ஒன்றின் Call Centre க்கு தமிழ், சிங்­களம் நன்­றாகப் பேசத்­தெ­ரிந்­த­வர்கள் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஆங்­கிலம், கணினி அறிவும் எதிர்­பாக்­கப்­படும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 076 1900828.\nகொள்­ளுப்­பிட்­டி­யி­லுள்ள சுற்­றுலாப் பய­ணி­க­ளுக்­கான பிர­ப­ல­மான வியா­பார நிறு­வ­னத்தில் தகவல் தொழி­நுட்பம் மற்றும் பாது­காப்புத் துறை­க­ளுக்­கான வேலை­க­ளுக்கு ஆண், பெண் இரு­பா­லா­ருக்­கு­மான வெற்­றி­டங்கள் உள்­ளன. தகவல் தொழில் நுட்­பத்­து­றைக்கு Social Media Work, Website Uploading, Photoshop ஆகிய வேலை­களில் முன் அனு­ப­வ­முள்ளோர் விரும்­பத்­தக்­கது. தகு­தி­யானோர் தமது சுய­வி­ப­ரங்­க­ளுடன் கீழ்­கு­றித்த விலா­சத்­திற்கு விண்­ணப்­பிக்­கவும். The Exotic (Pvt) Ltd, No.45, 5th Lane, Colombo–3. Email: exotic2004@gmail.com தொடர்­புக்கு: 077 3114518.\nகொழும்­பி­லுள்ள முன்­னணி அலு­வ­ல­கங்­களில் கிளினீங், Maintenance வேலைகள் செய்­வ­தற்கு பெண்கள் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். இருப்­பிட வசதி வழங்­கப்­படும். Vijay Manpower. தொடர்­புக்கு: 077 3818264.\nவவு­னி­யாவில் உள்ள நிறு­வ­னத்­திற்கு கணக்­க­றிவு உள்ள Clerk ஆக வேலை செய்­வ­தற்கு ஆங்­கி­லத்தில் கடி­தங்கள் மற்றும் Emails அனுப்­பக்­கூ­டி­யதும் ஓர­ளவு சிங்­கள மொழி தேர்ச்­சியும் கணினி அறிவும் உள்­ள­வர்கள் தேவை. ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: silvavavuniya@gmail.com 077 7354470.\nகல்வி நிலை­யத்­திற்குத் தேவை. க.பொ.த உயர்­தரம் சித்­தி­ய­டைந்த தமிழ் அல்­லது முஸ்லிம் பெண்கள். நீர்­கொ­ழும்பு அல்­லது அருகில். 071 6965029.\nதிரு­கோ­ண­மலை மட்­டக்­க­ளப்பு நகரில் விமான ஆச­னப்­ப­திவு காரி­யா­ல­யத்­திற்கு (Ticketing Office) க்கு ஆண், பெண் காசாளர் (Cashier) தேவை. வைப்­புப்­பணம் செலுத்த வேண்­டி­யி­ருக்கும். (Deposit) வயது 25–40 வரை­யா­ன­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். தொடர்­பு­க­ளுக்கு 071 6044846, 075 5197998.\nஅரச அனு­மதி பெற்ற வெளி­நாட்டு முகவர் நிலை­யத்­திற்கு ஹவுஸ்மேட் அனுப்பும் பிரி­வுக்கு சுமார் ஐந்து வருட கால அனு­ப­வ­முள்ள முகா­மை­யாளர் (பெண்) தேவை. வெளி­நாட்­டிலும் உள்­நாட்­டிலும் சிறந்த தொழில் பெற்றுக் தரப்­படும். T.P: 071 6680110.\nவத்­த­ளையில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்தில் பணி­யாற்ற க.பொ.த. உயர்­தரம் சித்­தி­ய­டைந்த ஆங்­கிலம் மற்றும் சிங்­கள அறி­வு­டைய கணினி அறி­வு­டை­ய­வர்கள் தேவை. வய­தெல்லை 30 க்கு குறைந்­த­வர்கள். நேர்­முகப் பரீட்சை திங்கள் முதல் வெள்­ளி­வரை காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை. இல.18, வெலி­அ­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. தொலை­பேசி: 076 6200300. மின்­னஞ்சல்: hrm@cliftextiles.com\nகொழும்பில் அமைந்­துள்ள நிறு­வனம் ஒன்­றிற்கு Help Desk Technician (IT), Sales & Marketing மேற்­கூ­றிய இரண்டு வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. T.P: 077 7301164.\nகொழும்பில் அமைந்­துள்ள தனியார் நிறு­வ­ன­மொன்­றிற்கு உதவி கணக்­காளர் (Assistant Accountant) உட­ன­டி­யாக தேவை. பெண்கள் மட்டும் விண்­ணப்­பிக்­கவும். தகைமை: G.C.E. A/L Commerce. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். விண்­ணப்­பிக்க விருப்பம் உடை­ய­வர்கள் கீழ் உள்ள மின்­னஞ்சல் அல்­லது முக­வ­ரிக்கு உங்கள் Bio Data வை இத்­தி­னத்தில் இருந்து 10 நாட்­க­ளுக்குள் அனுப்பி வைக்­கவும். மின்­னஞ்சல் முக­வரி: uniceyventrade@gmail.com அஞ்சல் முக­வரி: V–597, C/o, வீர­கே­சரி, தபால்­பெட்டி இலக்கம்160, கொழும்பு.\nகொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள தனியார் நிறு­வ­னத்­திற்கு கெசியர் (Cashier) தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 8340303.\nபிர­பல Company இல் சுய­மான வேலை வாய்ப்­புகள் எல்­லை­யற்ற வரு­மானம் பெற (மாதாந்தம் 50,000/= க்கு மேல்), பயிற்சி வழங்­கப்­படும். O/L சித்­தி­யுள்ள கொழும்­பி­லுள்­ள­வர்கள், 20–58, ஆண்/பெண் தேவை. தொடர்­புக்கு: 077 7752300.\nகொழும்­பி­லுள்ள தனியார் வைத்­தி­ய­சா­லைக்கு மும்­மொ­ழி­க­ளிலும் தேர்ச்சி பெற்ற பெண் காசாளர் தேவை. G.C.E. A/L (தகைமை) விரும்­பத்­தக்­கது. மேலும் விப­ரங்­க­ளுக்கு: 076 3858101, 076 8209230.\nGraphic Designers தேவை. சிறந்த கொடுப்­ப­னவு மற்றும் Commission. வெள்­ள­வத்தை. 077 7837257.\nவெள்­ள­வத்­தை­யி­லுள்ள Creative Advertising நிறு­வ­ன­மொன்­றுக்கு பேச்­சாற்­ற­லுள்ள Front Office பெண் Customer Care தேவை. 077 7837257.\nஎமது நிறு­வ­னத்தின் அலு­வ­லக/ வெளிக்­கள மற்றும் Unit Manager மற்றும் Customer care போன்­ற­வற்­றுக்­கான வேலை­வாய்ப்­புக்கள். O/L மற்றும் A/L இல்­லத்­த­ர­சி­களும் ஓய்வு பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 077 6431366. Haran.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%B0%E0%AF%88%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81.../", "date_download": "2019-08-18T21:16:02Z", "digest": "sha1:4RKUHWSEVNBEWMO5FOGPNP6JAURHTIJ7", "length": 1735, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " ரைஃபிளால் நான் சுட்டபொழுது...", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஆக்கம்: ஸ்ரீதர் நாராயணன் | August 11, 2008, 7:00 pm\n'யே ஹை ஃபையரிங் பின். அபி காலி ஹை. க்யோங் கி யே ப்ராக்டிஸ் கர்னேகா ரைஃபிள் ஹை' நாயக் (இரண்டுப் பட்டி) உண்ணி கிருஷ்ணன் NCC Cadets-களுக்கு .303 ரைஃபிளை பிரித்துப் போட்டு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.மதுரை B4 போலீஸ் ஸ்டேஷன் போய் 11 ரைஃபிள் எடுத்துக் கொண்டு சேதுபதி ஸ்கூல் மைதானத்தில் நாங்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தோம். பத்தாம் வகுப்பு. அடுத்த மாதம் பரீட்சை. அதை B சர்டிபிகேட்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftclneyveli.blogspot.com/2014/03/society-news-50-20.html", "date_download": "2019-08-18T21:19:14Z", "digest": "sha1:JYXFIDOP455DEA7OS53W4NA3AH7J7UBM", "length": 3831, "nlines": 54, "source_domain": "nftclneyveli.blogspot.com", "title": "NFTCL NEYVELI", "raw_content": "தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனம் P.தமிழ்ச்செல்வன் 9442306222\nபுதன், 19 மார்ச், 2014\nநமது தொலைதொடர்பு ஊழியர் கூட்டுறவு சங்கத்தில் சாதாரண கடன் இதுவரை அடிப்படை சம்பளம் + 50% கிராக்கிபடி 20 மடங்கு இருந்தது.\nஇது இனிமேல் அடிப்படை சம்பளம்+ 90% கிராக்கிப்படி 20 மடங்கு என பெறலாம்.\nஅடிப்படை சம்பளம் ரூ.13,260/- அதற்குமேல் அடிப்படைச் சம்பளம் இருப்பவர்கள் புதிதாக வழங்கப்படும் கூடுதலாக 1 லட்சம் கடன் பெறமுடியும்.\nPosted by நெய்வேலி கிளை at பிற்பகல் 2:38\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசெல்லப்பாவின் கேள்விகளுக்கு பதில்கள் ...\nமோடியும் மன்மோகனும் நாணயத்தின் இருபக்கங்கள்: இந்த...\n27-03-2014 அன்று நடைபெற்ற RGB உறுப்பினர்கள் தேர்தல...\nஅகில இந்திய துணைப்பொதுச்செயலர் தோழர் C.K. மதிவாணன்...\n24/03/2014 அன்று கடலூரில் நடைபெற்ற முப்பெரும் விழா...\nSOCIETY NEWS நமது தொலைதொடர்பு ஊழியர் கூட்டுறவு சங்...\nஎன்.எல்.சி.யில் துப்பாக்கிச் சூடு: தா. பாண்டியன் க...\nதேர்தல் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு\n தோழியர்களே இன்று மாவட்டம் முழ...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Flashworks. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100854", "date_download": "2019-08-18T21:40:11Z", "digest": "sha1:N46363H7FWTA4LBP7SP6RQIVUCLLLGLD", "length": 7069, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "6 நாட்கள் 6 முறை உடலுறவுவேண்டும் ; உலக முன்னணி பணக்காரரின் சர்ச்சை பேச்சு", "raw_content": "\n6 நாட்கள் 6 முறை உடலுறவுவேண்டும் ; உலக முன்னணி பணக்காரரின் சர்ச்சை பேச்சு\n6 நாட்கள் 6 முறை உடலுறவுவேண்டும் ; உலக முன்னணி பணக்காரரின் சர்ச்சை பேச்சு\nஉலகின் முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனங்களில் ஒன்றான அலிபாபா குரூப் கம்பெனியின் நிறுவனர் ஜாக் மா. சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான இவர் தனது நிறுவன பணியாளர்கள் 6 நாள் 6 முறை உடலுறவு கொள்ள வேண்டும் என தெரிவித்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.\nசமீபத்தில் பணியாட்கள் ‘996’ என்ற கணக்கில் அயராது பணியாற்ற வேண்டும் என இவர் தெரிவித்தது பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில��� தற்போது உடலுறவு கருத்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னதாக ஜாக் மா தெரிவிக்கையில்., \"என்னைப் பொறுத்தவரை தொழிலாளர்கள் ஓவர்டைம் வேலைபார்ப்பது ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்றாகத்தான் பார்க்கிறேன். 996 என்ற அடிப்படையில் வேலைசெய்ய வேண்டும்.( 996 என்பது காலை 9 முதல் மாலை 9 மணிவரை என வாரத்திற்கு 6 நாள்கள் வேலைசெய்ய வேண்டும் என்பதாகும்). இளைஞர்கள், இந்த வயதில் ஒருநாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்யவில்லை என்றால், வேறு எப்போது செய்யப்போகிறீர்கள் என கூறி இருந்தார்.\nஇந்நிலையில் தற்போது திருமண வாழ்வின் முக்கியத்துவத்தை அடைய தம்பதியர்கள் அனைவரும் 6 நாள் 6 முறை உடலுறவு என்னும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.\n54-வயது ஆகும் ஜாக் மா இந்த கருத்தினை தனது நிறுவன ஊழியர்களின் பிரம்மாண்ட திருமண விழாவில் தெரிவித்துள்ளார். உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் வீட்டில் 669 அடிப்படையில் வேலை செய்யவும், அலுவலகத்தில் 996 அடிப்படையில் வேலை செய்யவும் சக்தி பெற்றிருத்தல் அவசியம் என விழா மேடையில் ஜாக் மா தெரிவித்துள்ளது தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nசந்திராஷ்ட நாட்கள் என்பது என்ன\nவெயிலால் 15 நாட்களில் 2964 பேர் இறந்தனர் – ஐரோப்பாவில் சோகம்\nஉலக புகழ்பெற்ற எழுத்தாளர் டோனி மாரீசன் காலமானார்\nஉலகிலேயே மிக நீளமான சான்ட்விச் \nகளமிறங்கினார் கோத்தா விடாப்பிடியில் ரணில் - சஜித்\nஎஜமானரை காப்பாற்றிவிட்டு உயிர்விட்ட நாய்\nஇன்று உங்கள் ராசிபலன் 18.08-2019\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/relatives-of-the-worker-hit-by-the-road--pick-up-the-road", "date_download": "2019-08-18T22:12:22Z", "digest": "sha1:2UNYPZX3LYSDGB5KXRKW2R4NK3R7WBWD", "length": 7912, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஆகஸ்ட் 19, 2019\nமின்சாரம் தாக்கி தொழிலாளி பலி உறவினர்கள் சாலை மறியல்\nகும்பகோணம் ஜூலை 11- கும்பகோணத்தை அடுத்த அண்டக்குடையான் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் முருகே சன்(55). இவர் உப்புக் கார தெருவில் மோட்டார் ரீவைண்டிங் வைத்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவியும், கூலி வேலை செய்கிறார். நவீன்ராஜ் என்ற மகனும், கல்லூரி படிக்கும் அபிநயா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் முருகேசன், புதன் காலை 12 மணியளவில் கம்பட்டவிஸ்வ நாதர் கோயில் கீழ வீதியுள்ள கோவிந்த சாமி என்பவரது பட்டறையிலுள்ள மோட்டார் பழுதானதால் அதனை ரிப்பேர் செய்ய வந்தார். அப்போது மெயின் ஸ்வீட்சை அணைத்து விட்டு, பட்டறையிலுள்ள மோட்டாரை சீர் செய்த போது பட்ட றைக்கு வந்த நபர் மெயின் ஸ்வீட்சை ஆன் செய்ததாக கூறப்படுகிறது இத னால் முருகேசன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பின் னர் இது குறித்து பட்டறையின் உரிமை யாளர் கோவிந்தசாமி யாரிடமும் தக வல் அளிக்காமல் இருந்துள்ளார். இந் நிலையில் முருகேசனின் மகள் அபி நயா, தன்னை அழைக்க தந்தை வராத தால், இது குறித்து வீட்டிற்கு தகவல் கொடுத்தார். பின்னர் வீட்டிலுள்ள மகன் நவீன் ராஜ் மற்றும் உறவினர்கள், கடையில் வந்து விசாரணை செய்து விட்டு, கோவிந்தசாமி பட்டறையில் வந்து பார்த்த போது, மின்சாரம் தாக்கி இறந் துள்ளது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், முரு கேசனை, மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளார்கள் என்றும், மதியம் 12 மணியளவில் இறந்த முருகேசனை காவல்துறையின் இடமிருந்து மறைத் தது ஏன் என்றும், மாலை 4 மணி வரை காவல்துறை சம்பவ இடத்திற்கு வரா ததை கண்டித்து கும்பகோணம் தஞ்சை சாலை மௌனசாமி மடம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், போராட்டக்கார்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததின் பேரில் போராட்டம் வாபஸ் பெற்றது.\nTags Relatives of the worker சாலை மறியல் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி\nமின்சாரம் தாக்கி தொழிலாளி பலி உறவினர்கள் சாலை மறியல்\nதிருநெல்வேலி, தூத்துக்குடி முக்கிய செய்திகள்\nகார்மல் பள்ளியின் 97ஆம் ஆண்டுவிழா\nதூத்துக்குடி, நாகர்கோவில் முக்கிய செய்திகள்\nதென்காசி தனி மாவட்டம் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nகடையநல்லூர் கருப்பானநதி முழு கொள்ளவை எட்டியது\nமத்திய - மாநில அரசுகளை கண்டித்து கருங்கல், தாணிவிளையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்\nஅணையில் ஆபத்தை உணராமல் குளிக்கும் இளைஞர்கள்.\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளி���ிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-08-18T22:24:50Z", "digest": "sha1:YSH6UTL5GG34NHH2R7SP2AEZTHKUK66S", "length": 7998, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் படுகொலை சதித்திட்டம் பற்றிய உண்மைகள் எங்கே – சிறிசேனவைக் கேட்கிறார் நளின் பண்டார\nபடுகொலை சதித்திட்டம் பற்றிய உண்மைகள் எங்கே – சிறிசேனவைக் கேட்கிறார் நளின் பண்டார\nசிறிலங்கா அதிபரைப் படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கைக்காக ஐக்கிய தேசியக் கட்சி காத்திருப்பதாக, அந்தக் கட்சியைச் சேர்ந்த பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.\n“நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்தப் படுகொலைச் சந்தித்திட்டம் தொடர்பான உண்மைகளை இரண்டு வாரங்களுக்குள் வெளிப்படுத்துவேன் என்று கூறியி்ருந்தார்.\nஆனால் இரண்டு வாரங்களாகி விட்ட போதும், அவர் அளித்த வாக்குறுதிப்படி, இன்னமும் அதனை வெளிப்படுத்தவில்லை.\nசிறிலங்கா அதிபரும், நாமல் குமார் என்ற நபரும் சுமத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட வேண்டும்.” என்றும் அவர் கூறினார்.\nசதித்திட்டத்தில் தொடர்புபட்டுள்ளார் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மீது சிறிலங்கா அதிபர் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.\nஅதனை சரத் பொன்சேகா நாடாளுமன்றத்திலும் வெளியிடும் முற்றாக நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஉண்மை நல்லிணக்க ஆணைக்குழு மூலம் சட்ட நடவடிக்கை இருக்காது – சிறிலங்கா அரசாங்கம்\nNext articleபிரதமர் யாழுக்கு விஜயம்\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசக்கல்வி\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மைத்திரி முக்கிய வேண்டுகோள்\nதமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்தியக்குழு கூட்டம்\nபுதிய இராணுவத் தளபதி நியமனம் – உச்சக்கட்ட குழப்பம்\nகோத்தாவை ஆதரிக்கமாட்டேன் – மைத்திரி\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசக்கல்வி\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மைத்திரி முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idctamil.com/2017/01/", "date_download": "2019-08-18T21:27:28Z", "digest": "sha1:NWKA23BYJFLGLCXRYS67DTUKWXQG3FQT", "length": 9858, "nlines": 125, "source_domain": "www.idctamil.com", "title": "January 2017 – இஸ்லாமிய தஃவா சென்டர்", "raw_content": "\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \nஐடிசி(IDC) மார்க்க சேவைகளை மார்க்கம் காட்டிய வழியில் மேற்கொள்ளவே நடத்தப்படுகிறது.\nஇஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி\nமுர்ஷித் அப்பாஸி – ரமழான் 2018\nமுஹம்மத் ஃபர்ஸான் – ரமழான் 2018\nரமளான் சிறப்பு பயான் 2017\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு\nநம்மையான காரியங்களுக்கு நேரம் இல்லையா \nநம்மையான காரியங்களுக்கு நேரம் இல்லையா \nبسم الله الرحمن الرحيم இஸ்லாமியப் பார்வையில் புத்தாண்டு இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கமாகும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்கு சொந்தக்காரன் மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் அவன்தான் கடவுளாவான். எனவே\nبسم الله الرحمن الرحيم மீலாதுந்நபி கொண்டாடலாமா இன்று பெரும்பாலான முஸ்லிம்களிடம் பரவி விட்ட பித்அத்களில் ஒன்று தான் நபியவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதாகும். இது குறிப்பாக\nஸஃபர் மாதம் பீடை மாதமா\nبسم الله الرحمن الرحيم ஸஃபர் மாதம் பீடை மாதமா ஸஃபர் மாதம் பீடைமாதம் என்றும் இம்மாதத்தில் கடைசி புதனை ஒடுக்கத்து புதன் என்றும் கொண்டாடுகிறார்கள். இப்படி\nமுஹர்ரம் மாதத்தின் அனாச்சாரங்களும், ஆஷூரா நோன்பின் சிறப்புகளும்\nبسم الله الرحمن الرحيم முஹர்ரம் மாதத்தின் அனாச்சாரங்களும், ஆஷூரா நோன்பின் சிறப்புகளும் முஹர்ரம் மாதம் 10ம் நாள் ஆஷூரா தினம் என்று கூறப்படும். அந்த நாளின்\nبسم الله الرحمن الرحيم பிரார்த்தனையின் ஒழுங்குகள் பிரார்த்தனை ஒரு வணக்கம் என்பதாக நபி(ஸல்)அவர்கள் கூறியிருக்கிறார்கள் நாம் எல்லா உதவிகளையும் அல்லாஹுவிடத்திலிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும். உரியமுறையில் நாம்\nஉலக பொருளாதார வீழ்ச்சியும் இஸ்லாமிய பொருளாதாரமும்\nبسم الله الرحمن الرحيم இன்றைய உலகில் பொருளாதாரத்தில் வல்லுனர்கள்களையும்,நிபுணர்களையும் கொண்டு பல ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.ஆனால் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை கண்டார்களா என்றால் இல்லை என்பது தான் பதிலாக\nبسم الله الرحمن الرحيم கோபம் கோபம் பொல்லாதது அது கொலை செய்யவும் தயங்காது, கொடிய செயலை செய்யவும் தயங்காது அந்த அளவிற்கு மோசமான குணமே கோபம்\nகழிவறைக்கு செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள்\nبسم الله الرحمن الرحيم மலஜலம் கழிக்கும் முறை உட்பட உங்களின் நபி உங்களுக்கு கற்றுக்கொடுக்கிறார்களா என ஸல்மான் (ரலி) அவர்களிடத்தில் யூத மதத்தை சேர்ந்த ஒருவர்\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nUncategorized எச்சரிக்கைகள் ஜும்ஆ நாள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/amy-jackson-movie-fans-shock/", "date_download": "2019-08-18T21:59:34Z", "digest": "sha1:GMEBRPATZFQRQG3S7DFW27UI2QMBHP5G", "length": 4967, "nlines": 91, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Actress Amy Jackson Pregnancy announcement shock her fans", "raw_content": "\nதிருமணத்திற்கு முன் கற்பமான நடிகை – வெளியான புகைப்படம்\nதிருமணத்திற்கு முன் கற்பமான நடிகை – வெளியான புகைப்படம்\nநடிகை எமி ஜாக்சன். மதராசப்பட்டினம் மூலம் தமிழில் அறிமுகமானவர். ஐ மற்றும் ரஜினியின் 2.0விலும் நடித்தவர். அவர் காதலிப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.\nஆனால் அவர் கற்பமாக இருக்கிறார் என்ற தகவலை அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். எமி ஜாக்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் அதற்கான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். நெட்டிசன்கள் பலர் அதற்காக அவரை கிண்டலடித்தும் கமெண்டுகளை வெளியிடுகின்றனர்.\nPrevious « இந்தியாவின் அடுத்த வெற்றி விண்ணை நோக்கி பாய்ந்தது பி.எஸ்.எல்.வி – சி45\nNext பி.எம். நரேந்திரமோடி திரைப்படத்துக்கு எழும் கடும் எதிர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் தடை »\nசார்லி சாப்ளின்-2 படக்குழுவினரை வாழ்த்தி சிங்கில் டிராக்கை வெளியிட்ட நடிகர் தனுஷ்\nஉலகக் கோப்பைக்குத் தயாரான இந்திய அணி வீரர் கேத��ர் ஜாதவ்\nதல 60 – பக்கா மாஸ் படம். ரீமேக் இல்லை – போனி கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-5540/lan?os=windows-8-x64", "date_download": "2019-08-18T21:32:01Z", "digest": "sha1:22S25LJRINPGXSRTVKWJ4MIIYFEIN52X", "length": 5284, "nlines": 110, "source_domain": "driverpack.io", "title": "நெட்ஒர்க் கார்டு வன்பொருள்கள் Acer Aspire 5540 மடிக்கணினி | விண்டோஸுக்கு பதிவிறக்கவும் Windows 8 x64", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nவன்பொருள்கள் நெட்ஒர்க் கார்டுகள் க்கு Acer Aspire 5540 மடிக்கணினி | Windows 8 x64\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (1)\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (10)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (2)\nநெட்ஒர்க் கார்டுகள் உடைய Acer Aspire 5540 லேப்டாப்\nபதிவிறக்கவும் நெட்ஒர்க் கார்டு வன்பொருள்கள் Acer Aspire 5540 விண்டோஸ் மடிக்கணினிகளுக்கு Windows 8 x64 இலவசமாக\nஇயக்க முறைமை பதிப்புகள்: Windows 8 x64\nவகை: Acer Aspire 5540 மடிக்கணினிகள்\nதுணை வகை: நெட்ஒர்க் கார்டுகள் ஆக Acer Aspire 5540\nவன்பொருள்களை பதிவிறக்குக நெட்ஒர்க் கார்டு ஆக Acer Aspire 5540 மடிக்கணினி விண்டோஸ் (Windows 8 x64), அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/188394", "date_download": "2019-08-18T21:37:28Z", "digest": "sha1:SP2E4UJJ7R4BEDETO54CQGOHE57HU225", "length": 9240, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு 16 கட்சிகள் எதிர்ப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா பொருளாதாரத்தில��� பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு 16 கட்சிகள் எதிர்ப்பு\nபொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு 16 கட்சிகள் எதிர்ப்பு\nசென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.\nமருத்துவ படிப்பு சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும், இந்திய மருத்துவக் குழு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.\nமத்திய அரசின் இந்த சட்டத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேலும் இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.\nஇதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்து இருந்தார்.\nஇதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், தமிழிசை சவுந்தரராஜன், கீ.விரமணி, பாலகிருஷ்ணன், முத்தரசன், கமல்ஹாசன், சீமான், அபுபகார் உள்ளிட்ட 21 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.\nஇந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, விசிக, மதிமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், பாமக உள்ளிட்ட 16 கட்சிகள், முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு அளிக்கப்படும் 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தன.\nபாஜக, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் புதிய தமிழகம் ஆகிய ஐந்து கட்சிகள் மட்டுமே 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.\nPrevious articleஊழலை ஒழிக்கும் அதே வேளையில் மக்கள் நலனையும் அரசாங்கம் கருத்தில் கொள்ளும்\nNext articleதென்னிந்திய நடிகர் சங்கத் தே���்தல் முடிவுகள் வெளிவர தாமதமாகலாம்\n“21-ஆம் நூற்றாண்டுக்கான இந்தியாவை உருவாக்குவோம்\nபாரதியார் கவிதையை மேற்கோளிட்டு வாழ்த்துக் கூறிய இந்தியக் குடியரசுத் தலைவர்\nநாடாளுமன்றத்தில் மீண்டும் கால் பதிக்கும் மன்மோகன் சிங்\nசென்னை கம்பன் விழாவில் சரவணன் உரை\nவேதமூர்த்தி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு\nஅத்திவரதர் தரிசனம் – நீட்டிப்பு இல்லை – உயர்நீதிமன்றம் முடிவு\nடத்தோஸ்ரீ சரவணன் அத்தி வரதரை தரிசித்தார்\nவேதமூர்த்தி புதுடில்லி வருகை – மலேசியத் தூதரைச் சந்தித்தார்\nகடும் மழையிலும் கலங்காமல் போராடும் ஹாங்காங் போராளிகள்\nவைகோ உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nமலேசிய சீக்கிய இசைக்குழு ஸ்காட்லாந்தில் உலகப் போட்டியில் வாகை சூடியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1882", "date_download": "2019-08-18T21:39:32Z", "digest": "sha1:6JQBNISMQZANXDYABSN36SQQBEMOYX6S", "length": 6896, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1882 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1882 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1882 நிகழ்வுகள்‎ (2 பக்.)\n► 1882 இறப்புகள்‎ (14 பக்.)\n► 1882 பிறப்புகள்‎ (63 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 11:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/07/temple.html", "date_download": "2019-08-18T22:11:21Z", "digest": "sha1:LLSVJVUB2SO6OBW2NOCP3TEZE5KE32FE", "length": 12000, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுவை அருகே 5 முகம் கொண்ட ஆஞ்சநேயர் கோவில் | unique temple with five-headed hanuman idol coming up near pondy - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n6 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்க��ிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n7 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n7 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுவை அருகே 5 முகம் கொண்ட ஆஞ்சநேயர் கோவில்\nஆஞ்சநேயரின் 5 அவதாரங்களை குறிக்கும் வகையில் 5 முகம் கொண்ட ஆஞ்சநேயர் கோவில் ஒன்று பாண்டிச்சேரிக்கு அருகே அமைக்கப்பட உள்ளது.\nஇந்த கோவில் பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவ சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட உள்ளது. 5 முகம் கொண்ட அஞ்சநேயர் கோவில் இந்தியாவில் வேறு எங்கும்கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவில் புராண முக்கியத்துவம் காரணமாக பாப்பன்சாவடி என்ற இடத்தில் அமைக்கப்பட உள்ளது.\nஇது குறித்து சங்க நிறுவனரும், புரோகிதருமான ரமணி அன்னா நிருபர்களிடம் கூறுகையில், இந்த இடத்தில் கோவில் அமைப்பத்கு முக்கியமான காரணம்இந்த இடத்தில் பலரும் தாங்கள் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்து சித்தி அடைந்துள்ளனர். அனுமானே தனக்கு இங்கு கோவில் கட்டப்படவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.\n1999-ம் ஆண்டு சேவா சங்கத்தின் இன்னொரு உறுப்பினரின் 5 ஏக்கர் நிலப்பரப்பில் சென்று கொண்டிருந்த போது ஆஞ்சநேயர் கோவிலை கட்ட வேண்டும் எனதெய்வமே கட்டளை இட்டது.\nஆஞ்சநேயரின் 5 அவதாரங்களை குறிக்கும் 5 முகம் கொண்ட ஆஞ்சநேயரின் 36 அடி உயர சிலை அடுத்த ஆண்டு ஏப்பரல் மாதம் நிர்மாணிக்கப்படும்.\nஇந்த கோவில் திண்டிவனம் - பாண்ட��ச்சேரி நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வருகிறது. கோவில் கட்டும் பணி 2003-ம் ஆண்டு முடிவடைந்துவிடும்.\nஇந்த கோவிலுடன் ஆனந்த கேந்திரம் என்ற பள்ளியும், வேத பாட சாலை ஒன்றும் நிறுவப்பட உள்ளது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/10/01/il.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-18T21:14:12Z", "digest": "sha1:24MZGV5VBBKRS45DF5TMB5AJAU3TUXUX", "length": 15789, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈரமான கண்கள் | WET EYE radors and IL aircrafts - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n5 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n6 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n6 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐ.எல்-38 எனப்படும் இந்த விமானங்கள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை..\nமுதன்முதலாக 1967ல் தான் ஐ.எல்.-38 விண்ணில் பறந்தது. இலூசின் எனப்படும் ரஷ்ய பாதுகாப்பு விமான நிறுவனம் இதைத்தயாரித்து வருகிறது.\nஐ.எல். என்ற பெயரில் பல்வேறு சரக்கு, பயணிகள், போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டாலும் ஐ.எல்-38 மிக விஷேசமானது.இது எதிர்நாட்டின் கடற்ப���ுதியை உளவு பார்க்கவும் எதிரிக் கப்பல்களை தாக்கவும் உதவும் விமானமாகும்.\nமற்ற ஐ.எல். விமானங்களை பல நாடுளுக்கு ரஷ்யா விற்றிருந்தாலும் ஐ.எல்-38 விமானங்களை இந்தியாவுக்கு மட்டுமே ரஷ்யாதந்தது. இதனால் இந்த ரக விமானங்கள் ரஷ்யாவிடமும் இந்தியாவிடமும் மட்டுமே உள்ளன.\nஇதன் உளவு கருவிகள், உளவு ரேடார்கள் ஆகியவை பற்றி விவரங்கள் இன்னும் வெளி உலகுக்கு ரஷ்யா மற்றும் இந்தியாவால்வெளியில் சொல்லப்பட்டதில்லை.\nஅமெரிக்காவால் ஈராமான கண்கள் சங்கேத பாஷையில் என்று குறிப்பிடப்படும் நவீன ரேடார்களைக் கொண்டது இந்தவிமானம்.\n21,000 அடி உயரத்தில் மணிக்கு 722 கி.மீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. 27,000 அடி உயரத்தில் 610 கி.மீ வேகத்திலும்கடலின் மீது 2,000 அடி உயரத்தில் 400 கி.மீ. வேகத்திலும் பறக்கும் திறன் கொண்டது.\nஇடைவெளியே இல்லாமல் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு 7,200 கி.மீ தூரம் பறக்கும் விமானம் இது. இதன் எடை 36,000கிலோ. எரிபொருளுடன் சேர்த்து 63.000 கிலோ எடை கொண்டது.\nஇரண்டு பைலட்கள், ஒரு பிளைட் என்ஜினியர் தவிர 9 வீரர்கள் இதில் இருப்பது வழக்கம்.\nகப்பல்களை அழிக்கும் நீர்மூழ்கி ஏவுகணைகள் கொண்ட இந்த விமானங்களால் நீர்மூழ்கிக் கப்பல்களையும் தாக்க முடியும்.\nஇந்தியாவுக்கு ரஷ்யா கடந்த 1975ல் 6 ஐ.எல்.- 38 விமானங்களைத் தந்தது. அதன் பின்னர் எத்தனை விமானங்கள் தரப்பட்டனஎன்பது ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.\nஇதில் 2 விமானங்களையும் 13 முக்கிய வீரர்களையும் இழந்துள்ளது இந்தியக் கடற்படைக்கு மிகப் பெரிய இழப்பு தான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு கேள்விக்குறி.. விமான ஒழுங்குமுறை அமைப்பு நோட்டீசால் பரபரப்பு\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\nஏர்போர்ட்டிற்கு இணையாக ரயில் நிலையங்களில் நவீன பாதுகாப்பு வசதிகள்.. ஆர்.பி.எப் இயக்குநர் தகவல்\nகொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் சுற்றி வளைப்பு.. பாதுகாப்பு படை அதிரடி சோதனை\nஆர்வமே எமனாக மாறிய விபரீதம்.. குவைத் ஏர்போர்ட்டில் சோகம்.. விமான சக்கரம் ஏறி இந்திய ஊழியர் பலி\nதுபாய் ஏர்போர்ட்டில் பிரசவ வலியால் துடித்த இந்திய பெண்.. செவிலியராக மாறி காத்த பெண் இன்ஸ்பெக்டர்\nவிஜயகாந்த் த��ண்டர்களை சந்திக்காதது ஏன் 7 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கியது எதற்காக 7 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கியது எதற்காக\nஅதிகளவு சர்வதேச பயணிகள்… சாதனையை 5வது ஆண்டாக தக்க வைத்த துபாய் விமான நிலையம்\n24 கிலோ தங்கம் பறிமுதல்... சென்னை விமான நிலையத்தில் இருவர் கைது\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டின்போது மட்டும் கட்சி தொடங்கிட்டீங்களா என்ன.. ரஜினிக்கு மக்கள் கேள்வி\nகேரளா புதிய சாதனை.. 4வது பன்னாட்டு விமான நிலையம் திறக்கப்பட்டது\nசென்னை ஏர்போர்ட்டில் 4 கண்ணாடிகள் அடுத்தடுத்து டமார் டமார்.. இது 83வது முறை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/politicians/rabri-devi-32893.html", "date_download": "2019-08-18T21:21:35Z", "digest": "sha1:EJM55L26WWVHNH74ZEJEGIUB6SI3PKG2", "length": 14646, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராப்ரி தேவி: வயது, வாழ்க்கை வரலாறு, கல்வி, கணவர், சாதி, சொத்து மதிப்பு -Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nராப்ரி தேவி யாதவ் பீகாரில் இருந்து வந்த ஒரு அரசியல்வாதி ஆவார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினராக இருந்து பீகாரில் மூன்று முறை முதலமைச்சராக பணியாற்றியுள்ளார். ராப்ரி தேவி ஒரு பாரம்பரிய இல்லத்தரசி. அவருக்கு அரசியலில் ஆர்வம் இல்லாமல் இருந்த போது அவர் பீகாரின் முதலமைச்சராக பொறுப்பேற்றது இந்திய அரசியல் வரலாற்றில் உள்ள அனைவருக்கும் ஒரு பெரு அதிர்ச்சியாக இருந்தது. ராப்ரி தேவி தான் பீகார் மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சரும் ஆவார். 1956இல் பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்சில் ராப்ரி தேவி பிறந்தார். அவர் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்றார். பின் 1973ல் லாலு பிரசாத் யாதவ்-வை ராப்ரி தேவி திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஏழு மகள்களும் உள்ளனர். ராப்ரி தேவியின் கணவர் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள் ரயில்வே அமைச்சராகவும் இருந்தார்.\nமுழுப் பெயர் ராப்ரி தேவி\nபிறந்த தேதி 01 Jan 1959 (வயது 60)\nபிறந்த இடம் சலர்கலன், லைன் பஜார், கோபால்கஞ்ச், பீகார்\nதொழில் சமூக சேவகர் மற்றும் அரசியல்வாதி\nதந்தை பெயர் தகவல் இல்லை\nதாயார் பெயர் தகவல் இல்லை\nதுணைவர் பெயர் லாலு பிரசாத் யாதவ்\nநிரந்தர முகவரி நம்பர் 208, கௌடில்��� நகர், எம் பி எம் எல் எ காலனி, பி வி காலேஜ் அஞ்சல், பாட்னா மாவட்டம், பீகார்\nதற்காலிக முகவரி தகவல் இல்லை\nராப்ரி தேவியின் கணவர் லாலு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பதவி விலகிய போது முன்பு எப்போதும் இல்லாத நடவடிக்கையாக 1997 ஜூலை 25ம் தேதி ராப்ரி தேவி பீகாரின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.\nராப்ரி தேவி பீகார் மாநிலத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தார்.\n2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சரன் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.\nராப்ரி தேவி 2005ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வைசாலியின் ராக்பூர் தொகுதியில் வென்றார்.\nராப்ரி தேவி தனது ஐந்து வருட முதலமைச்சர் பதவியை நிறைவு செய்தார்.\nராப்ரி தேவி மீண்டும் பீகார் முதலமைச்சராக பதவியேற்றார்.\nராப்ரி தேவி முதலில் 1997 முதல் 1999 வரை இரண்டு ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார்.\nஅரசியலில் வருவதற்கு முன்பு இவர் இல்லத்தரசியாக இருந்தார்.\nவேலூரில் திமுக பெற்றது சாதாரண வெற்றி அல்ல.. இமலாய வெற்றி.. அசத்தும் புள்ளி விவரம்\nஇந்த பரபரப்புல கூட கிளுகிளுப்பு கேட்குது.. திமுக வெற்றி பற்றி துரைமுருகன் சொன்ன நக்கல் கருத்து\nவேலூர் கற்றுக் கொடுத்த பாடம்.. திமுக கூட்டணிக்குள் காத்திருக்கிறதா பெரும் விரிசல்\nஸ்டாலினை அப்போதே எச்சரித்தார்கள்.. துரைமுருகனால் விரக்தியில் நிர்வாகிகள்.. வேலூரில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/cineevents/2017/12/11223131/palliparuvathiley-hero.vid", "date_download": "2019-08-18T21:50:35Z", "digest": "sha1:HZHHDPWVDTEY4V4FL7TLV4TA62PC74IX", "length": 4092, "nlines": 132, "source_domain": "video.maalaimalar.com", "title": "பள்ளி பருவத்திலே நாயகனின் சிறப்பு பேட்டி", "raw_content": "\nபொதுமக்கள் சரத்குமாருடன் தொடர்பு கொள்ள செல்போன் ‘செயலி’ வெளியீடு\nபள்ளி பருவத்திலே நாயகனின் சிறப்பு பேட்டி\nரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு ‘கஜினிகாந்த்’ சர்ப்ரைஸ்\nபள்ளி பருவத்திலே நாயகனின் சிறப்பு பேட்டி\nபள்ளி மாணவர்கள் முன்னிலையில் பியானோ வாசித்து அசத்திய லிடியன் நாதஸ்வரம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுடன் பால்-பழங்கள்: தமிழக அரசு பரிசீலனை\nபோச்சம்பள்ளி அருகே பிரிட்ஜில் இருந்த நாகப்பாம்பு\n7 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் கணினிமயமாக்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள���\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2019-08-18T21:39:59Z", "digest": "sha1:AYPVMLJXLYGWEFSHGEPBIAS5HQP5KVIB", "length": 11379, "nlines": 301, "source_domain": "www.tntj.net", "title": "லால்பேட்டை கிளை – குழு தாவா – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடுலால்பேட்டை கிளை – குழு தாவா\nலால்பேட்டை கிளை – குழு தாவா\nகடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளை 27-10-2015 இன்று மகரிப் தொழுகைக்கு பறகு குழு தாவா நடைபெற்றது. இதில் இமாம் A.முபராக் அலி அவர்கள் “” அல்லாஹ்வை பற்றி புரிவோம்”” என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்\nநோன்புக்கஞ்சி விநியோகம் – வேதாளை கிளை\nபொதுக்குழு – Ms நகர் கிளை\n“” சமுதாயப் பணி – நெல்லிக்குப்பம்.\n“குர்ஆன் விளக்கம்.(பஜ்ருக்கு பிறகு)” சொற்பொழிவு நிகழ்ச்சி – நெல்லிக்குப்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/122932-the-dmk-has-given-the-rights-of-tamil-nadu-away-says-minister-uthayakumar", "date_download": "2019-08-18T22:23:28Z", "digest": "sha1:VCF5RN4YYT46TQSBWYNEXYTQHT2LJJDV", "length": 8656, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "\"தமிழகத்தின் உரிமையை காவு கொடுத்தது திமுக தான்\" -அமைச்சர் உதயகுமார் சாடல் | The dmk has given the rights of Tamil Nadu away, says minister uthayakumar", "raw_content": "\n\"தமிழகத்தின் உரிமையை காவு கொடுத்தது திமுக தான்\" -அமைச்சர் உதயகுமார் சாடல்\n\"தமிழகத்தின் உரிமையை காவு கொடுத்தது திமுக தான்\" -அமைச்சர் உதயகுமார் சாடல்\n\"கே.சி.பழனிச்சாமி கட்சியை விட்டு நீக்கப்படுவதற்கு முன்பு என்ன பேசினார். இப்போது என்ன பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை அவர் முதலில் நினைத்துப் பார்க்க வேண்டும்\" என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறினார்.\nபுதுக்கோட்டையில் நேற்று(21-04-2018) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். \"கிராம நிர்வாகம் செயல்பாடு என்பது மிக முக்கியமானது. அது முறையாகவும் தடையின்றியும் செயல்பாட்டால்தான் மற்ற அனைத்து நிர்வாகமும் முறையாகச் செயல்படும். தமிழகத்தின் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கென்றே கடந்த வாரம் தமிழக முதல்வர் சிறப்புக் கூட்டத்தை நடத்தி போர்க்கால நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி, தமிழக அரசு முதற்கட்டமாக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கோடைக்காலத்தில் தமிழக மக்கள் தண்ணீரின்றி தவிக்கக்கூடாதென்பதில் இந்த அரசு அதிக அக்கறையுடன் இருக்கிறது.\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையைக் காவு கொடுத்தது திமுகதான். இது வரலாற்று உண்மை. ஆனால், அதையெல்லாம் மறந்துவிட்டு, மறைத்துவிட்டு தற்போது நடைப்பயணம், மறியல், மனிதசங்கிலி என்று பல்வேறு போராட்டங்களை ஸ்டாலின் செய்து வருவது ஜனநாயகக் கேலிக்கூத்தாகும். அஸ்தமமான தனது அரசியல் வாழ்க்கையை இதுபோன்ற போராட்ட விளம்பரங்களால் சரிசெய்து விடலாம் என்று ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். ஆனால், அது ஒருபோதும் பலிக்கப்போவதில்லை. தற்போதைய தமிழக அரசு காவிரி பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிச்சயமாக மீட்டெடுக்கும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.\nவருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன. வருவாய்த்துறை, டிஎன்பிசிக்கு இதற்கான பட்டியலை அளித்துள்ளது. விரைவில் தேர்வு நடக்கும். தற்போது கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி கே.சி. பழனிச்சாமி கடந்த 15 ஆண்டுகளாக எந்தக் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றதில்லை. அவர் இப்போது பேசுவதற்கு முன்பு, கட்சியில் இருந்த போது என்ன பேசினார். எப்படியெல்லாம் பேசினார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். நடிகர் எஸ் வி சேகர் பிரச்னையில் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் தரப்பு என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமென விரும்புகிறதோ அதை இந்த அரசு நிச்சயமாகச் செய்யும்\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/132977-delta-farmers-worried-about-irrigation-canals-status", "date_download": "2019-08-18T21:06:31Z", "digest": "sha1:6AYTLLKAOLJC2KVG4WYJWC5BRRN3M6WC", "length": 9292, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "`புதர் மண்டிக்கிடக்கும் பாசனக் கால்வாய்கள்' - கடைமடைப் பகுதிக்கு வந்துசேராத காவிரி! | delta farmers worried about irrigation canals status", "raw_content": "\n`புதர் மண்டிக்கிடக்கும் பாசனக் கால்வாய்கள்' - கடைமடைப் பகுதிக்கு வந்துசேராத காவிரி\n`புதர் மண்டிக்கிடக்கும் பாசனக் கால்வாய்கள்' - கடைமடைப் பகுதிக்கு வந்துசேராத காவிரி\nஇந்த ஆண்டு வருண பகவான் தாராளமாய் மழையை வாரி வழங்கி காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடியது. ஆனால், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தாலும் முறைகேடுகளாலும் கடைமடைப் பகுதிகளில் உள்ள வாய்க்கால்களுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளார்கள்.\nஇந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை அதிகமாக பொழியும் என முன் கூட்டியே எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ஜூன் 12-ம் தேதிக்கு முன்பாகவே காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், கிளை வாய்க்கால்கள், ஏரி, குளங்களை தூர் வாரி தயார் நிலையில் வைக்க வேண்டும் என விவசாய சங்கத் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். ஆனால், இதைப் பற்றி தமிழக ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கொஞ்சம்கூட கண்டுகொள்ளவே இல்லை. இதில் பல முறைகேடுகளும் நிகழ்ந்தன. இந்நிலையில்தான் எதிர்பார்த்தது போலவே கர்நாடகாவில் அதிகளவில் மழைபொழிந்து வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் உருவானதால் அங்குள்ள அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரிநீர் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூர் அணை முழுக் கொள்ளளவான 120 அடியை தொட்ட பிறகும் கர்நாடகாவிலிருந்து தண்ணீர் வந்துகொண்டே இருந்தது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 75,000 கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டது.\nஇதையடுத்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகியவைகளில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், இந்த தண்ணீர் கடைமடைப் பகுதிகளுக்கு இன்னும் வந்து சேரவில்லை. இதனால் இந்த ஆண்டும் தங்களது நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரத்தநாடு பகுதி விவசாயிகள் வேதனையோடு பேசுகிறார்கள். குறிப்பாக ஒரத்தநாடு, பாப்பாநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, புதுக்கோட்டையின் ஒரு சில பகுதிகளில் உள்ள கடைமடை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கால்வாய்களில் ஆகாயத்தாமரை, காட்டாமணக்கு போன்ற களைச்செடிகள் அதிகளவில் மண்டிக்கிடப்பதால் தண்ணீர் வரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள ஏரி, குளங்களும் த���்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. இதுகுறித்துப் பேசிய விவசாயிகள், ``தூர் வாரும் பணிகள் முறையாகவும் முழுமையாகவும் நடைபெறாததால்தான் தங்களுக்கு இந்த அவல நிலை உருவாகியுள்ளது. எங்களுக்கு ஏதேனும் நல்லது நடந்துவிடக் கூடாது என்பதில் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் உறுதியாக இருக்கிறார்கள்\" எனக் கொந்தளிக்கிறார்கள். மேலும், அதிகாரிகளின் இந்தச் செயல்களைப் பார்க்கும்போது, `சாமி வரம் கொடுத்தாலும் பூசாரிக்கு மனசு வரமாட்டேங்குது' என்கிற சொல்லாடல் நினைவுக்கு வருகிறது எனக் கூறினர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agrimin.wp.gov.lk/ta/", "date_download": "2019-08-18T22:17:22Z", "digest": "sha1:WYVTDSSNHZSSS4BFSHGULNRGVFMTR424", "length": 4992, "nlines": 98, "source_domain": "agrimin.wp.gov.lk", "title": "Agri-Min | Ministry...", "raw_content": "\nகால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம்\nவிவசாய சேவைகள் அதிகார சபை\nதகவலறியூம் சட்டம் பற்றிய விபரம்\n\"Tripitakabhinandana\"-“வளமான வாழ்க்கைக்கு விவசாயம்” – 2018 விவசாய மற்றும் விலங்கு உற்பத்திக் கண்காட்சி-\nகாணி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சு\nஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி\nஅறுவடைக்குப் பிந்திய தொழிநுட்ப நிறுவனம்\nசர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனங்கள்\nசர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனங்கள்\nஅரச‌ காணி தொடர்பான‌ தகவல் மற்றும் முகாமைத்துவ முறைமை\nஉணவு மற்றும் விவசாய நிறுவனம் UN\nIRRI அரிசி ஆராய்ச்சி – நெல்\nகாணி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சு\nகால்நடைஉற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம்\nவிவசாய சேவைகள் அதிகார சபை\nபுகார்கள் பரிந்துரைகள் மற்றும் மறுமொழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/today-is-the-2nd-phase-of-elections-in-tamil-nadu-voting-for-18-assembly-seats-today/", "date_download": "2019-08-18T21:13:23Z", "digest": "sha1:OXSO7JKEQDFW2I37UHJK6XZ6CQ4PHVMG", "length": 10633, "nlines": 176, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்று தமிழகத்தில் நடைபெறுகிறது 2-ஆம் கட்ட தேர்தல்! 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு | Dinasuvadu Tamil", "raw_content": "\nஅருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nசட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது\nநிலக்கரி நிறுவனத்தில் “வேலை வாய்ப்பு “\nபாகிஸ்தான் அரசு இதை செய்தால் மட்டும் தான் பேச்சுவார்த்தை-பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் ���ிங்\nINDvsWI: மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தம்\nINDvsWI: பயிற்சி போட்டியில் சதம் விளாசிய புஜாரா \n பிளே ஸ்டோரில் அதிரடி காட்டும் கூகுள்\nஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டின் ஓட்டை பிரித்து 48 சவரன் நகை கொள்ளை\nஅருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nசட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது\nநிலக்கரி நிறுவனத்தில் “வேலை வாய்ப்பு “\nபாகிஸ்தான் அரசு இதை செய்தால் மட்டும் தான் பேச்சுவார்த்தை-பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nINDvsWI: மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தம்\nINDvsWI: பயிற்சி போட்டியில் சதம் விளாசிய புஜாரா \n பிளே ஸ்டோரில் அதிரடி காட்டும் கூகுள்\nஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டின் ஓட்டை பிரித்து 48 சவரன் நகை கொள்ளை\nஇன்று தமிழகத்தில் நடைபெறுகிறது 2-ஆம் கட்ட தேர்தல் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு\nதமிழகத்தில் இன்று ( ஏப்ரல் 18ஆம் தேதி) மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது.\nஅனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.அதேபோல் பரப்புரையும் முடிவு பெற்றது.\nஇந்நிலையில் இன்று தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் 19 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nஇன்று இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்களில் 97 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.இன்று காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது .ஆனால் மதுரையில் மட்டும் சித்திரை திருவிழா காரணமாக இன்று காலை 7 மணி முதல் 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டின் ஓட்டை பிரித்து 48 சவரன் நகை கொள்ளை\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்பலோ மருத்துவமனையில் அனுமதி\nதிருத்தணி நீதிமன்றம் அருகே நடந்த கொடூர கொலை\nஇன்று (ஏப்ரல் 18) 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு\nவித்தியாசமான தோற்றத்தில் புதிய படத்தில் சல்மான்கான் வெளியானது மாஸ் அப்டேட்\nராகுல் காந்தி வயநாடு கோவிலில் வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=160130", "date_download": "2019-08-18T22:36:24Z", "digest": "sha1:V3IICOFBYUPQRLA6EW6NGUHVZGTKB5NG", "length": 12123, "nlines": 176, "source_domain": "nadunadapu.com", "title": "விபத்தில் சிக்கிய இளைஞன் : சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு | Nadunadapu.com", "raw_content": "\nகாஷ்மிர் சிறப்பு அந்தஸ்து இரத்து: வரலாற்றில் புதிய அத்தியாயம் – எம். காசிநாதன் (கட்டுரை)\nபர­ப­ரப்புக் களத்தில் தூங்கும் தமிழ் கட்சிகள்\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிபத்தில் சிக்கிய இளைஞன் : சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nவிபத்தில் படுகாயமடைந்த நிலையில் அதி தீவிரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பருத்தித்துறை பொலிசார் தெரிவித்தனர்.\nகடந்த மாதம் பருத்தித்துறை பிரதான வீதியில் உள்ள மந்திகை சிலையடிக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளிலும் ஹன்டர் வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் குடத்தனை கிழக்கை சேர்ந்த 21 வயது இளைஞர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nபின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதி தீவிரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒரு மாதத்தின் பின் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்த்தக்கது.\nPrevious articleசொந்த மகளுடன் பாலியல் உறவு கொண்ட பொலிஸ் அதிகாரி கைது\nNext articleமன்னார் மனித புதைகுழி அறிக்கை தொடர்பில் மேலும் பல தீர்மானங்கள் – சட்டத்தரணி நிறைஞ்சன்\nமட்டு வான்பரப்பில் வெள்ளை நிறத்திலான அதிசயப் பொருள்\n6 வயது சிறுமியின் உயிரை காவுகொண்ட மோட்டார் சைக்கிள் விபத்து\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காவல்துறை அதிகாரியை கடுமையா பேசிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக...\nயாழ். போதனா வைத்தியசாலைக்கு CT ஸ்கேனர் வாங்குவதற்கு 46மில்லியன் (4கோடி,60இலட்சம்) வழங்கிய பிரித்தானியா...\nதிருமணமான பெண் திருநம்பியிடம் தஞ்சம்\nகள்ளக்காதலனுடன் செம ஜாலி.. பாலுக்காக அழுத ஒரு வயது குழந்தையை.. அடித்தே கொன்ற...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகள��டம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nஏழு வகை தானங்களும்- பலன்களும்\nஎதிரிகளை வெல்ல உதவும் சரபேஸ்வரர் மூல மந்திரம்\nகுரு பெயர்ச்சி 2019-20: குரு தசையில் யோகம் பெறும் ஆறு லக்னகாரர்கள்\nபிறவி தோஷம் போக்கும் பாடல்\nவாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/doubtfulness------------------is-palpable", "date_download": "2019-08-18T21:42:44Z", "digest": "sha1:IKJDO6ZGO2COX6PNW7V4F53XMNOEPJWX", "length": 4702, "nlines": 77, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஆகஸ்ட் 19, 2019\nபிரதமர் மோடி : காஷ்மீர் வளர்ச்சிக்கு எதிரான தடைகள் நீக்கம்.\nச சா - ‘தடைகள்’னு நீங்க சொல்ற எதுவுமே இல்லாத உத்தரப்பிரதேசம் ஏன் வளரல..\nசெய்தி :- காஷ்மீர் விவகாரத்தில் தனது நிலையை ஐக்கிய ஜனதாதளம் மாற்றிக் கொண்டுள்ளது.\nச.சா - பீகார்ல ஆட்சி தொடரணுமே...\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி:- அரசின் திட்டப்பணிகளை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர்கள் மாதாமாதம் அறிக்கை அனுப்ப வேண்டும்.\nச சா - அந்த அறிக்கைகள ஆய்வு பண்ண ஒரு குழு போடுவீங்க.. உங்க ஆட்சியே முடிஞ்சுரும்..\nசெய்தி :- ரயில்வேயில் கட்டாய ஓய்வுத் திட்டம் அமலாகிறது.\nச.சா - வேலைவாய்ப்பு உருவாக்குறதா சொன்ன அரசு, இருக்குறத புடுங்குதே...\nதிருநெல்வேலி, தூத்துக்குடி முக்கிய செய்திகள்\nகார்மல் பள்ளியின் 97ஆம் ஆண்டுவிழா\nதூத்துக்குடி, நாகர்கோவில் முக்கிய செய்திகள்\nதென்காசி தனி மாவட்டம் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nகடையநல்லூர் கருப்பானநதி முழு கொள்ளவை எட்டியது\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/97278", "date_download": "2019-08-18T22:12:12Z", "digest": "sha1:JENPEWC33SANFN6LUMTIZFL6KKLYQYYM", "length": 6682, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "என் உயிருக்கு ஆபத்து – பிரபல நடிகை புகார் !", "raw_content": "\nஎன் உயிருக்கு ஆபத்து – பிரபல நடிகை புகார் \nஎன் உயிருக்கு ஆபத்து – பிரபல நடிகை புகார் \nதனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பிரபல நடிகையும் வடக்கு மும்பை தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஊர்மிளா மடோன்கர் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் நேரத்தில் நடிகர், நடிகையர் அரசியல் கட்சிகளில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது, பிரச்சாரம் செய்வது இந்தியாவில் சர்வசாதாரணமாகி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திரையுலகை சேர்ந்த பலர் பல்வேறு அரசியல் கட்சிகளில் இணைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா இணைந்துள்ளார். கட்சியில் சேர்ந்த அடுத்தநாளே அவருக்கு தேர்தலில் போட்டியிட வடக்கு மும்பை தொகுதி அளிக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்களை உருவாக்கியது.\nஅதையடுத்து வடக்கு மும்பை தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள ஊர்மிளா தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து ஊர்மிளா காவல் நிலையத்தில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் புகார் அளித்துள்ளார்.\nபுகாரில் தான் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் பாஜகவினர் அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர். பிரச்சாரத்திற்கு வரும் பெண்களை பயமுறுத்தும் விதமாக நடந்து கொள்கின்றனர். என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு உரிய போலிஸ் பாதுகாப்பு வழங்க காவல்துறை ஒப்புதல் அளித்துள்ளது.\nவனிதா தூண்டிவிட்டதால் போர்களமான பிக்பாஸ் வீடு\nபிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்த பிரபலம்\n- பாகு��லி நடிகரின் மனைவி தற்கொலை\n2018ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு\n​சினிமாவை விட்டு தற்காலிகமாக விலகுகிறார் சமந்தா\nஹாலிவுட் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nவனிதா தூண்டிவிட்டதால் போர்களமான பிக்பாஸ் வீடு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100701", "date_download": "2019-08-18T21:52:53Z", "digest": "sha1:SSGCNKAP5Y57XTWINHWWGWB4TG4P6NWW", "length": 8666, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "விடுதலைப்புலிகளிடமிருந்து கருணாபிரித்து; அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!", "raw_content": "\nவிடுதலைப்புலிகளிடமிருந்து கருணாபிரித்து; அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்\nவிடுதலைப்புலிகளிடமிருந்து கருணாபிரித்து; அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்\nவிடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணாவைப் பிரித்து, அவர்களை இரண்டு துண்டுகளாக்கிய அலிசாஹிர் மௌலானாவின் தியாகம் போற்றப்படும் என்று சிறிலங்காவின் சுகாதார அமைசர் ராஜித செனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஇதை கச்சிதமாக அலிசாகிர் செய்து முடித்ததாகவும் இதனாலேயே நாட்டில் போர் முடிவுக்கு வந்து சமாதானம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nமேலும் இந்த நாடு பிரிக்கப்பட முடியாதென பேசப்படும் போதெல்லாம் அலிசாஹிர் மௌலானாவின் தியாகம் பேசப்படும் என்றும் ராஜித அவருக்கு புகழாரம் சூட்டினார்.\nசீன அரசின் 234 மில்லியன் ரூபா நிதியுதவியில் மட்டக்களப்பு ஏறாவூர் ஆதார மருத்துவமனையில் 3 மாடிகளை கொண்ட கட்டிட தொகுதி அமைக்கப்படவுள்ளது. இதன் அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (10) நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே, இவ்வாறு தெரிவித்தார்.\n“அலிசாஹிர் மௌலானா விடுதலைப் புலிகளை இரண்டாக பிளவுபடுத்தாவிட்டால் இன்று எம்மால் புலிகளை தோற்கடித்திருக்க முடியாது. இதனால் எவர் எதை சொன்னாலும், எவர் எதை மறந்தாலும் இலங்கை வரலாற்றில் இந்த நாடு பிரிக்க முடியாத நாடு என்று பேசப்படும் வேளைகளில் எல்லாம் அலிசாஹிர் மௌலானாவின் தியாகம் நினைவுகூரப்பட வேண்டும்.\nஇன்று நான் அமைச்சருக்கான பாதுகாப்பில் மாத்திரமே வந்துள்ளேன். மேலதிக பாதுகாப்பு எதுவும் கிடையாது. இல்லாவிட்டால் என்னால் இன்று இவ்வாறு சொற்ப பாதுகாப்புடன் வர முடியாது. இந்தநிலை ஏறாவூருக்கு ��ாத்திரமல்ல, முழு நாட்டுக்கும் பொருந்தும். அலிசாஹிர் மௌலானா இந்த விடயத்தை செய்யும்போது, என்னுடன் பேசினார். அப்போது நான் சொன்னேன், “இது நல்ல பெறுமதியான வேலைதான். ஆனால், அதன் பின்னர் நீங்கள் உயிரோடு வாழ முடியாது“ என. “செய்து முடித்து விட்டு வருகிறேன்“ என்றார். “வேண்டாம். இந்த பக்கம் வர வேண்டாம்“ என்றேன்.\nபின்னர் அவர் அனைத்தையும் செய்து முடித்து விட்டு, நாடு கடந்து அமெரிக்கா சென்றார். அங்கு நாங்கள் அவரை சந்தித்தோம். அதன்பின்னர் அவர் எனது குடும்ப நண்பரானார். பின்னர் அவர் நாட்டுக்கு வந்து, உள்ளூராட்சி மன்றத்திலிருந்து தனது அரசியலை ஆரம்பித்து தற்போது இராஜாங்க அமைச்சராகியிருக்கிறார். எதிர்காலத்தில் பிரதமர் அவருக்கு சலுகை செய்வார்“ என்றார்.\nகளமிறங்கினார் கோத்தா விடாப்பிடியில் ரணில் - சஜித்\nஎஜமானரை காப்பாற்றிவிட்டு உயிர்விட்ட நாய்\nஇன்று உங்கள் ராசிபலன் 18.08-2019\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nகளமிறங்கினார் கோத்தா விடாப்பிடியில் ரணில் - சஜித்\nஎஜமானரை காப்பாற்றிவிட்டு உயிர்விட்ட நாய்\nஇன்று உங்கள் ராசிபலன் 18.08-2019\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100855", "date_download": "2019-08-18T21:59:00Z", "digest": "sha1:LBPKBWS3RFH2ON6BF23IYXHQRECGD75O", "length": 6076, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "23 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உலக சாதனை படைத்த நேபாளி", "raw_content": "\n23 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உலக சாதனை படைத்த நேபாளி\n23 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உலக சாதனை படைத்த நேபாளி\nநேபாள நாட்டின் மலையேற்ற குழுவை சேர்ந்தவர் காமி ரீட்டா ஷெர்பா (வயது 49). இவர் சொலுகும்பு மாவட்டத்தின் தேம் கிராமத்தில் வசித்து வருகிறார். 8,850 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் கடந்த 1994ம் ஆண்டில் ஏற தொடங்கினார்.\nஆனால் அடுத்த வருடம் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற குழுவினர் உயிரிழந்தனர். இதனால் மலையேறும் முயற்சியை காமி அந்த ஆண்டில் கைவிட்டார்.\nஆனால் மலையேறுவதில் ஆர்வம் கொண்ட காமி தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். இதன் பலனாக கடந்த 2017ம் ஆண்டில் 21 முறை இச்சிகரத்தில் ஏறிய நபர் என்ற பெருமையை பெற்றார். இதனால் அபா ஷெர்பா மற்றும் பூ���்பா டஷி ஷெர்பா ஆகியோரின் சாதனை சமன் செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் மலையேற்றத்தில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர்.\nஇந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு காமி இந்த சாதனையை முறியடித்து அதிக முறை மலையேறிய நபர் என்ற சாதனையை ஏற்படுத்தினார். தொடர்ந்து இந்த வருடமும் மலையேறும் முயற்சியில் ஈடுபட்டார். இதன்படி இன்று காலை மற்ற ஷெர்பாக்களுடன் இணைந்து 23வது முறையாக சிகரத்தின் உச்சிக்கு சென்று தனது சொந்த சாதனையை முறியடித்து உள்ளார்\nஉலக புகழ்பெற்ற எழுத்தாளர் டோனி மாரீசன் காலமானார்\nஉலகிலேயே மிக நீளமான சான்ட்விச் \nவலம்புரி சங்கின் பூஜை முறைகளும் அதன் பலன்களும்...\n90 ஆயிரம் சதுர அடி அளவுக்கு நிழல் தரும் உலகின் மிகப்பெரிய மரம்\nகளமிறங்கினார் கோத்தா விடாப்பிடியில் ரணில் - சஜித்\nஎஜமானரை காப்பாற்றிவிட்டு உயிர்விட்ட நாய்\nஇன்று உங்கள் ராசிபலன் 18.08-2019\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/108884", "date_download": "2019-08-18T22:12:42Z", "digest": "sha1:WMQEM7LTAQ2RVITQVEI3MXEYNXVY4RV2", "length": 5438, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 01-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nஉலக நாடு ஒன்றின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\nவெளிநாட்டிலிருந்து மகளின் திருமணத்திற்காக வந்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை... பிரபல நடிகர் செய்த நெகிழ்ச்சி செயல்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nகதறி அழும் சேரன்... தர்ஷனை கொளுத்தி விட்டது யார்\nகாதலிக்கவில்லை என கூறிவிட்டு அபிராமி போன பிறகு முகேன் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nஎலிமினேட் ஆன முக்கிய போட்டியாளர்.. கட்டிப்பிடித்து கதறி அழுத லாஸ்லியா\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் மில்லியன் பேர் ரசித்த காட்சி\nபிக்பாஸில் மதுமிதாவிடம் இவ்வளவு ��ேவலமாக நடந்துகொண்டாரா கவீன்\nபிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nசேரப்பா இனி வேற அப்பா\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\nதிருமணமான நபருடன் தொடர்பு வைத்திருந்த நடிகை ஆண்ட்ரியாவின் தற்போதைய நிலைமை\nஉடல் எடை கூடி விருது விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்த நடிகை ஸ்ரேயா- வைரல் புகைப்படம் இதோ\nஉயிரை பறிக்கும் சர்க்கரை வியாதிக்கு சப்பாத்திதான் பெஸ்ட் என்றால் பஞ்சாபிகள் என்ன பண்ணுவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/amazing-benefits-of-hibiscus-tamil_16654.html", "date_download": "2019-08-18T21:34:26Z", "digest": "sha1:AAJLP6QZIA7Q4AMVLVSNZS4JUCKPK57K", "length": 29963, "nlines": 243, "source_domain": "www.valaitamil.com", "title": "செம்பருத்தியில் இருக்கு செழுமையான மருத்துவ பயன்கள் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் உடல்நலம் காய்கறிகள்-கீரைகள்-பூக்கள்\nசெம்பருத்தியில் இருக்கு செழுமையான மருத்துவ பயன்கள் \nசெம்பருத்தி அல்லது செவ்வரத்தை சிவப்பு நிறமான பெரிய மலர்களுடன் காணப்படும். இவை புதர்ச்செடி வகையைச் சேர்ந்த தாவரம் ஆகும். செம்பருத்தி இலைகள் கூர்மையான நுனி, விளிம்புகள் பற்களுடன் கூடிய அடர்த்தியான பச்சை நிறமானவை. ஆயுர்வேதத்தில் இது ஜபா புஸ்பா, ருத்ர புஷ்ப, ரக்த கார்பாச என்றும் அழைக்கப்படுகிறது.\nவீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. ஒற்றை அடுக்கில் 5 இதழ்களைக் கொண்ட சிவப்பான பூக்கள் கொண்ட செடியே மருத்துவத்தில் உபயோகிக்கத் தகுந்தது. கொத்தான அடுக்கில் பல இதழ்களைக் கொண்ட அடுக்கு செம்பருத்தி அழகிற்கு மட்டுமே பயன்படுகிறது. செம்பருத்தி செடியின் முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. முக்கியமாகப் பூக்களும் இலைகளும் அதிக அளவில் உபயோகமாகின்றன.\nசெம்பருத்தி இலைகள், மலர்கள் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. செம்பருத்தி உடல் வெப்பத்தைக் கட்டுப் படுத்தும். செம்பருத்தி மலமிளக்கும்; வறட்சி அகற்றும்; உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்;காமம் பெருகும்; மாதவிடாயைத் தூண்டும்.\nசெம்பருத்தி முடி வளர்ச்சி, நரைமுடிப் பிரச்சனைகளைக் குணமாக்கும். பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகளில் செம்பருத்தி முக்கிய இடம் வகிக்கின்றது.\nசெம்பருத்திச் செடியின் மலர்களிலிருந்து காலணிகளை மெருகேற்றப் பயன்படும் ஒரு வித சாயம் பெறப்படுகின்றது. இதனால் ஆங்கிலத்தில் செம்பருத்திப் பூவை ஷு ஃப்ளவர் என்கிற பெயரால் அழைக்கின்றனர்.\nசெம்பருத்தி பூவின் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் காலையில் தலையில் தடவி வர தலை முடி கருத்து அடர்த்தியாக வளரும்.\nசிறுநீர் எரிச்சல் குணமாக நான்கு செம்பருத்தி இலைகளை இரண்டு டம்ளர் நீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு கற்கண்டு சேர்த்து கலக்கி குடிக்க வேண்டும். அல்லது நான்கு செம்பருத்தி பூ மொட்டுகளை இரண்டு டம்ளர் நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி மேலே குறிப்பிட்ட முறையில் குடிக்க வேண்டும்.\nமாதவிடாய் சரியாக வருவதற்கு நான்கு புதிய செம்பருத்தி பூக்களை அரைத்து, பசையாக செய்து கொள்ள வேண்டும். வெறும் வயிற்றில் காலை நேரத்தில் இந்தப் பசையை உட் கொள்ள வேண்டும். 7 நாட்களுக்கு இவ்வாறு செய்ய வேண்டும். அல்லது செம்பருத்தி பூக்களை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி அளவு தூளை காலையிலும், மாலையிலும் 7 நாள்கள் வரை உட்கொள்ள வேண்டும்.\nசெம்பருத்தி பூ இதழ்கள் 15, ஆடாதோடை தளிர் இலைகள் 3 இரண்டையும் நசுக்கி 2 டம்ளர் நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ½ தேக்கரண்டி அளவு தேன் கலந்து குடித்து வர வேண்டும். தினமும் காலை மாலை வேளைகளில் 3 நாட்களுக்கு தொடர்ந்து குடிக்க‌ இருமல் தீரும்.\nசெம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்க தலைப் பேன்கள் குறையும். 10 செம்பருத்திப் பூ இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி குடித்து வர சிறு நீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.\nசெம்பருத்திப் பூவில் குறிப்பிடத்தக்க அளவு தங்கச் ச���்து உள்ளதாக மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமுடி கறுப்பாகவும், நீண்டும் வளர காலங் காலமாக செம்பருத்தி இலைகள் உபயோகப்படுத்தப் படுகின்றன.\nசெம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான டானிக். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும்.\nஇலைகள் தசைவலியைப் போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் கொண்டவை.\nசெம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டைத் தூள் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட, இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து இரத்த சோகை நோய் குறையும்.\nகாய்ந்த மலர் இதழ்கள், வெட்டி வேர், துளசி விதைகளை, சுத்தமான தேங்காயெண்ணெயில் ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வர பேன், பொடுகு அகலும்.\nபெண்கள் இம்மலரை உண்டுவந்தால் வெள்ளை ,வெட்டை ,இரத்தக்குறைவு, பலவீனம் ,மூட்டு வலி ,இடுப்புவலி ,மாதவிடாய் கோளாறுகள் நீங்குவதுடன் கண்களுக்கு நல்ல ஒளியும் தரும்.பெண்மை வளரும்.\nபிள்ளைகள் இம்மலரை உண்டு வந்தால் ஞாபக சக்தி நினைவாற்றல்,புத்திக்கூர்மை, மூளை பலம் ஏற்படும். சிறுவர்கள் சாப்பிடும்பொழுது இப்பூவிலுள்ள மகரந்தக்காம்பை நீக்கி விட வேண்டும்.\nMedical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.\nசெம்பருத்தியில் இருக்கு செழுமையான மருத்துவ பயன்கள் \nமூக்கின் மேல் மச்சம் இருக்கு அதை விளக்கி எடுக்க வேண்டும் அதுக���கு என்ன பண்ண வேண்டும்\nசெம்பருத்தி பூ 5 தினமும் ஒரு டம்ளர் தண்ணீர் இல் காய்ச்சி வடிகட்டி நான் குடித்து வருகிறேன். என்னுடைய bypassed இதயதிற்கு நன்றாக உள்ளது.\nநீங்க போடு இருக்க டிப்ஸுல பெண்மை வளரும் போடு இருக்கீங்க சார் அப்படினா என்ன sir\nபயனுள்ள மருத்துவ குறிப்புகள் . மிகவும் நன்றி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவிந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் அரைக்கீரை.\nஈரல் நோய்களை குணப்படுத்தும் வெண்தாமரை | White lotus flower cure liver diseases\nரோஜா பூவின் மருத்துவ பயன்கள் | Rose Medicinal Benefits\nஅகத்தி கீரையை ஏன் சாப்பிட வேண்டும்\nசெம்பரத்தை பூவின் மருத்துவ குணங்கள் | Medicinal benefits of Hibiscus பிலோவேர்\nதலைமுடி(Hair ), வயிறு(Stomach), கண் பராமரிப்பு(Eye Care), மூக்கு பராமரிப்பு(Nose Care), பல் பராமரிப்பு(Dental Care), வாய் பராமரிப்பு(Mouth Care), கழுத்து பராமரிப்பு(Neck Care), இதயம் பராமரிப்பு(Heart Care), கை பராமரிப்பு (Hands Care), இடுப்பு (Hip), கால் பராமரிப்பு (Foot Care), தோல் பராமரிப்பு (Skin Care), தலை(Head), நுரையீரல் (Lung), இரத்தம், எலும்பு (Bone), நினைவாற்றல் (Memory Power), வாத நோய் (Rheumatic Disease), நரம்பு தளர்ச்சி (Neurasthenia), சிறுநீரகம் (Kidneys), அசதி (Tired), பாட்டி வைத்தியம் (Grandma's Remedies), வீக்கம் (Swelling), புண்கள் (Lesions), முதுகு வலி (Back pain), பசி (Hunger), மூச்சு திணறல் (Suffocation), தீப்புண் (Fire Sore), உடல் குளிர்ச்சி (Body cooling), தூக்கம் (Sleep), நாவறட்சி (Tongue dry), மஞ்சள் காமாலை (Icterus), மூலம் (Piles), பித்தம் (BILE), நோய் எதிர்ப்பு (Immunity), நீரிழிவு (Diabetes), ஒவ்வாமை (Allergy), உடல் மெலிதல் (Wasting), சுளுக்கு (Sprain), மூட்டு வலி (Joint Pain), மார்பு வலி (Chest pain), உதடு (Lip), தும்மல் (Sneezing), முகம் (Face), விக்கல் (Hiccup), இருமல் (Cough), தொண்டை வலி (Throat pain), காது வலி (Otalgia), சளி (Mucus), காய்ச்சல் (Fever), உடல் எடை குறைய (Weightloss), ஆஸ்துமா (Asthma), வியர்வை(Sweating ), ஆயுர்வேதம், மற்றவை(others ), ஆண்மைக் குறைவு (Impotency), குடல் (Intestine), தைராய்டு (Thyroid), கொழுப்பு (Fat), ஞாபக சக்தி குறைபாடு, மலச்சிக்கல் (Constipation), மனஅழுத்தம் (Stress),\nபூக்களின் மருத்துவ குணங்கள் (Medicinal properties of Flowers),\nவயிற்று வலி குணமடைய (abdominal pain), குழந்தையின்மை-கருப்பை கோளாறுகள் நீங்க(Uterus problems), தாய்பால் (Breastfeeding), கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women), வெள்ளை படுதல் (White Contact), பெரும்பாடு (MENORRHAGIA), மேக நோய்கள் குறைய (Decrease Megha Diseases), மற்றவை,\nநலம் காக்கும் சித்தமருத்துவம், மற்றவை, சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-es1-431/inputdev", "date_download": "2019-08-18T21:58:45Z", "digest": "sha1:V3URS44Z35O4M463CS4LS5LZVVKRRVXS", "length": 5723, "nlines": 115, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire ES1-431 உள்ளீடு சாதனம் வன்பொருள்கள் | Windows க்கு பதிவிறக்கவும்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire ES1-431 மடிக்கணினி உள்ளீடு சாதனம் வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்���ொருள்\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (9)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (2)\nஉள்ளீடு சாதனங்கள் உடைய Acer Aspire ES1-431 லேப்டாப்\nவன்பொருள்களை பதிவிறக்குக உள்ளீடு சாதனங்கள் ஆக Acer Aspire ES1-431 மடிக்கணினிகளுக்கு இலவசமாக.\nவகை: Acer Aspire ES1-431 மடிக்கணினிகள்\nதுணை வகை: உள்ளீடு சாதனங்கள் க்கு Acer Aspire ES1-431\nவன்பொருள்களை பதிவிறக்குக உள்ளீடு சாதனம் ஆக Acer Aspire ES1-431 விண்டோஸ் Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 மடிக்கணினிக்கு அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nLenovo ThinkPad Yoga 11e உள்ளீடு சாதனங்கள்Lenovo V470 உள்ளீடு சாதனங்கள்Acer Aspire R5-471T உள்ளீடு சாதனங்கள்Toshiba SATELLITE C55-A-1G3 உள்ளீடு சாதனங்கள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-18T21:11:35Z", "digest": "sha1:6FUBOFVHZ443R7FTOW7DOIPONBZRXDBB", "length": 8214, "nlines": 76, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இர்வின் ரோமெல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇர்வின் ரோமெல் (Erwin Johannes Eugen Rommel, 1891,நவம்பர் 15 – 1944,அக்டோபர் 14) 'பாலைநிலக் குள்ளநரி' என அழைக்கப்பட்டவர். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியப் படையில் பீல்டு மார்ஷல் என்ற பதவியில் இருந்தவர்.\nஇர்வின் யொஹான்னசு எயூகன் ரோமெல்\nசெருமானியப் பேரரசு (to 1918)\nவெய்மர் குடியரசு (to 1933)\nநாட்சி ஜெர்மனி (to 1944)\nபீர் ஹக்கீம் சண்டை (1942)\nமுதலாம் அல்-அலமைன் சண்டை (1942)\nஅலம் ஹல்பா சண்டை (1942)\nஇரண்டாம் அல்-அலமைன் சண்டை (1942)\nகேசரைன் கணவாய் சண்டை (1943)\nஜெர்மனியிலுள்ள சுவாபியா என்னுமிடத்தில் கி.பி. 1891 - ஆம் ஆண்டு நவம்பர் 15 - ஆம் நாள் பிறந்தவர் இர்வின் ரோமெல். ஸ்டுட்கார்ட் என்னும் நகரத்திலிருந்த இராணுவப் பயிற்சிப் பள்ளியில் பயின்றார். 1910 - ஆம் ஆண்டு ஜெர்மனி படையி��் சேர்ந்தார். முதல் உலகப்போரில் பங்கேற்று பதவி உயர்வு பெற்று படையின் துணைத்தலைவராக உயர்ந்தார். போருக்கு பின் நாஜிக் கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். பின்னர், போட்ஸ்டாம் போர்க் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது அரசின் ஆணையை ஏற்று ஆசிரியர் பணியைத் துறந்து பிரான்ஸ், ஆஸ்திரியா, போலந்து நாடுகளில் முக்கிய ராணுவப் பொறுப்புகளை ஏற்றார்.\nவட ஆப்பிரிக்க போர் முனைகளில் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வந்த இத்தாலி படையினருக்குத் துணையாக ஜெர்மானியப் படைகளின் தலைவராக 1941 -ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். டாங்கிப் படைகளைக் கொண்டு போர் செய்வதில் ரோமெல் தனித்திறமையை வெளிப்படுத்தினார். 1942 - ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆங்கிலப் படைகளை எகிப்தின் அல் அலாமீன் பகுதியிருந்து விரட்டியடித்தார்.\nபின்னர் ரோமல் தலைமையிலான படைகள் எகிப்திலிருந்து விரட்டப்பட்ட போது, இவர் படைகளுடன் துனீஷியாவுக்குத் தப்பிச் சென்றார். இவரை நேசப் படையினர் பாலைநிலக் குள்ளநரி என்று வர்ணித்தனர். வட ஆப்பிரிக்காவில் ஜெர்மனி தோற்பது உறுதியான போது 1943 - ஆம் ஆண்டு ஹிட்லரின் ஆணைபடி இவர் பெர்லின் திரும்பினார். சிறிது காலம் இத்தாலியில் அச்சு நாடுகளின் படைகளுக்கு தலைமை தாங்கினார். பிரான்சின் நார்மாண்டி கடற்கரையில் நடைபெற்ற போரில் படுகாயமடைந்தார். ஜெர்மனி தொடர்ந்து போரில் ஈடுபடுவதால் பயனில்லை என்று ஹிட்லரிடம் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார்.\n1944 - ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஹிட்லரை கொலைசெய்ய சதி செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. விசாரணைக்கு உடன்பட வேண்டும் அல்லது நஞ்சுண்டு சாக வேண்டும் என்ற ஆணையைத் தொடர்ந்து, நஞ்சு உண்டு மரணமடைந்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/worship/2019/07/18112756/1251631/tiruvannamalai-arunachaleswarar-temple-bramorchavam.vpf", "date_download": "2019-08-18T22:21:56Z", "digest": "sha1:7AYL5W5Z5LDBHE5PXNJJZ2H34T4RIOWB", "length": 7012, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tiruvannamalai arunachaleswarar temple bramorchavam theerthavari", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ நிறைவையொட்டி தீர்த்தவாரி\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ நிறைவையொட்ட�� அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ நிறைவையொட்டி தீர்த்தவாரி\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான ஆனி பிரம்மோற்சவம் கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nவிழா நாட்களில் காலையும், மாலையும் சந்திரசேகர் மற்றும் விநாயகர் வீதி உலா நடந்தது. இந்த நிலையில் ஆனி பிரம்மோற்சவ நிறைவு நாளான நேற்று காலை மாட வீதியில் விநாயகர், சந்திரசேகர் வீதியுலா நடந்தது.\nஇதையடுத்து அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அய்யங்குளம் முன்பு உள்ள மண்டபத்தில் சந்திரசேகர் அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.\nஇதையடுத்து சிவாச்சாரியார்கள் மூலம் சந்திரசேகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சிவாச்சாரியார்கள் சாமியிடம் இருந்து சூலத்தை எடுத்து சென்று அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தினர்.\nபின்னர் சிவாச்சாரியார்கள் சூலத்தை சாமியிடம் வைத்தனர். தொடர்ந்து அய்யங்குளம் எதிரே உள்ள அருணகிரிநாதர் கோவிலில் சந்திரசேகரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.\nதிருவண்ணாமலை | அருணாசலேஸ்வரர் கோவில் | பிரம்மோற்சவம் | தீர்த்தவாரி\nஏழு வகை தானங்களும்- பலன்களும்\nஅத்திவரதரை காண மக்கள் ஆர்வம் காட்டியதற்கு காரணம்\nஅத்திவரதர் குளத்துக்குள் சென்றது ஏன்\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\nஇனி 2059-ம் ஆண்டுதான் அத்திவரதர் தரிசனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftclneyveli.blogspot.com/2014/05/21-21-5-14.html", "date_download": "2019-08-18T21:17:53Z", "digest": "sha1:ZWQP7FEOZQ4KMV6HMJBRAFCQZN6A4MLY", "length": 7208, "nlines": 101, "source_domain": "nftclneyveli.blogspot.com", "title": "NFTCL NEYVELI", "raw_content": "தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனம் P.தமிழ்ச்செல்வன் 9442306222\nகூட்டுறவு சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு \nநமது சென்னை கூட்டுறவு சங்கத��தின் புதிய\n21 இயக்குநர்கள் 21-5-14 அதிகாலையில் கூடி\nபுதிய நிர்வாகிகளை ஏகமனதாக தேர்ந்தெடுத்தனர்.\nதலைவராக தோழர் S.வீரராகவன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதுணைத் தலைவராக தோழர் K.ரகுநாதன் ( NFTE-BSNL), பொருளராக தோழர் திரிசங்கு (FNTO) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nபுதிய நிர்வாகிகள் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றவும் சிறப்பாக செயலாற்றவும் நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்\n20-05-2014 செவ்வாய் கிழமை அன்று நடைபெற்ற சென்னைக்கூட்டுறவு சங்கஇயக்குனர்கள் தேர்தலில்\n21 இடங்களையும்நமது NFTE தலைமையிலான\nஅணி வெற்றி பெற்றுள்ளது. இயக்குனர்கள் தேர்தல் முடிவுகள்\nமொத்த வாக்குகள் : 127\nமொத்த இடங்கள் : 10\nNFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 10\nK. அசோகன், சென்னை : 70\nA. ஞானசேகர், திருச்சி : 67\nA. குல்சார் அஹமது, ஈரோடு : 69\nP. இளங்கோவன், மதுரை : 70\nV. கிருஷ்ணமூர்த்தி, கடலூர் : 69\nV. நாகராஜா, பெங்களூர் : 70\nS. பார்த்திபன், சென்னை : 70\nR. ராஜேந்திரன், தஞ்சாவூர் : 71\nP. சண்முகம், திருநெல்வேலி : 68\nS. வீரராகவன், வேலூர் : 75\nமொத்த வாக்குகள் : 68\nமொத்த இடங்கள் : 8\nNFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 8\nV. பாஸ்கர் : 39\nT.V. பீமாராவ் : 50\nP. D. சந்திரபாபு : 41\nK. சிதம்பரம்பிள்ளை : 41\nA. கிருஷ்ணமூர்த்தி : 39\nK. ரகுநாதன் : 41\nR. திரிசங்கு : 42\nபொது பிரிவு ( மகளிர் இட ஒதுக்கீடு)\nமொத்த வாக்குகள் : 195 ( தமிழ்நாடு மற்றும் சென்னை )\nமொத்த இடங்கள் : 2\nNFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 2\nபிரேமா ஜீவானந்தம், திருச்சி : 106\nM. செல்வி, சென்னை : 114\nபொது பிரிவு ( SC / ST இட ஒதுக்கீடு)\nமொத்த வாக்குகள் : 195 ( தமிழ்நாடு மற்றும் சென்னை )\nமொத்த இடங்கள் : 1\nNFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 1\nG. ராஜ்குமார், வேலூர் : 107\nPosted by நெய்வேலி கிளை at பிற்பகல் 2:24\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகூட்டுறவு சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு \nகடலூர் மாவட்ட மாநாடு கொடி ஏற்றுபவர் தோழர்.மோகன்ரா...\nஅன்னையர் தினம் மே -11கருவில் சுமந்து உருவில் கலந்த...\nமே -10 இன்று சென்னை அடையார் இணைப்பகத்தில் நடைபெற்ற...\nநெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அதிபரான நாள்:...\n2ஜி வழக்கு: கனிமொழி வாக்குமூலம் பதிவு கனிமொழி இர...\nரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்: மே 7- 1861 இரவீந...\nஇந்தியாவின் முதல் தபால் தலை 1854-ம் ஆண்டு மே 6-ந்த...\nஇங்கிலாந்���ை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேற்றம்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Flashworks. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/survival-is-the-smallest", "date_download": "2019-08-18T21:53:45Z", "digest": "sha1:H4IYBTU52AOAY267VSAWJ3GBODDTDA2Z", "length": 14836, "nlines": 80, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஆகஸ்ட் 19, 2019\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது சிறுமலை. சிறுமலையில் வளமான பல்லுயிர் வகைக் காடுகளும், நடுமலைப் பகுதியில் வெப்ப மண்டல வறண்ட இலையுதிர் காடுகளும் அமைந்துள்ளன. காபித் தோட்டங்கள், பழத் தோட்டங்கள், காய்கறி சாகுபடி காரணமாக சிறுமலையில் உள்ள அரிய வகை தாவரங்கள் அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளன. தாவரங்கள் கணக்கெடுப்பு ஆய்வின்படி தென்னிந்தியாவில் உள்ள தாவரவகைகளில் 536 உயிர் தாவரங்களும், 895 சிற்றினங் களும் சிறுமலையில் உள்ளதாகக் கண்டறி யப்பட்டுள்ளது. இவை தவிர காட்டெருமை, சிறுத்தை, செந்நாய், மான், கேளையாடு, கரடி, முள்ளம் பன்றி, நரி, குரங்கு, சாம்பல் அணில், கீரி, பாம்பு, ஆந்தை, கழுகு, பட்டாம்பூச்சிகள் போன்ற உயிரினங்களும் வசிக்கின்றன.\nசிறுமலையின் சீதோஷ்ண நிலையும், பசுமை நிறைந்த புல்வெளிகளும் சுற்றுலாப் பயணி களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. பல்வேறு மருத்துவ மூலிகைகளையும், அரிய வகை மரங்களையும் உள்ளடக்கிய பகுதி என்ப தாலும் அரிதான, அழிவின் தருவாயில் உள்ள உயிரினங்கள் மற்றும் தாவரங்களைப் பாது காக்கும் நோக்கத்தில் பல்லுயிர்ப் பெருக்க பூங்கா அமைப்பதற்கு சிறுமலையை அரசு தேர்வு செய்துள்ளது. 120 ஏக்கர் பரப்பளவில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் இப்பூங்கா அமைய வுள்ளது. மூங்கில் பூங்கா, ஆர்க்கிடோரியம் பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா, சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டுப் பூங்கா மட்டுமல்லாது பல்லுயிர் பெருக்கத்தின் அவசியத்தை விளக்கும் விதமாக பல்வேறு வசதிகளுடன் கூடிய பார்வையாளர் தகவல் மையம், கள்ளிச்செடி தோட்டம், பனைப் பூங்கா ஆகியவை அமைய வுள்ளன. இயற்கைவளத்தைப் பாதுகாப்பதன் அவசியம், வனம் பற்றிய கல்வி அறிவு ஆகியவற்றை மக்களுக்கு வழங்குவதற்காக சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழுக்கள���ம் அமைக்கப்பட உள்ளன. இத்தகைய பல்லுயிர்ப் பூங்கா அமைப்பதற்கான நிலங்களை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.\nசிறுமலை வனப்பு சிதையும் அபாயம்\nசிறுமலையில் பல்லுயிர்ப் பூங்கா அமைவது வரவேற்கத்தக்கதுதான். பல்லுயிர்ப் பூங்காவை அமைக்கும் வேகத்தோடு சுற்றுலாப்பயணிகளுக்கு தங்கும் விடுதிகள் அமைத்தல், உணவகங்கள், சுற்றுலா இடங்கள் குறித்து விளக்குவதற்கு சுற்றுலா வழிகாட்டிகள் நியமித்தல், பேருந்து வசதி ஆகியவற்றையும் செய்துதரப்போவதாக அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார். சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்த்து ‘ஸ்மார்ட் சிட்டி’ போல சிறுமலை யின் இயற்கை எழிலைக் குலைக்கும் விதமாக இந்தத் திட்டம் இருக்கப் போகிறதா அல்லது வனவிலங்குகளைக் காக்கும் பல்லுயிர் பூங்காவாக அமையப் போகிறதா என்பது தான் நம்முடைய கேள்வி.\nரியல் எஸ்டேட் அதிபர்களின் வேட்டைக்காடு\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் அமைச்சர்கள், ஆளுங் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பெரும் பணக் காரர்கள் சிறுமலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களும் உள்ளன. காஞ்சி மடத்திற்கும் இங்கு நிலம் உள்ளது. ஆனால் வனத்துறைக்கு சொந்தமான அடர் வன நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. பல ‘சாமி யார்கள்’ சித்தர் பீடம் என்ற பெயரில் இடங்களை ஆக்கிரமித்து வளைத்துப் போட்டு வருகிறார்கள். பூர்வ குடிகளான பளியர்கள் உள்ளிட்ட பலர் அவர்களது சொந்த நிலங்களில் இருந்து வெளியேற்றப்படும் நிலையும் உள்ளது. பல்லு யிர்ப் பூங்கா என்ற பெயரில் சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டால், சிறுமலை ரியல் எஸ்டேட் அதிபர்களின் வேட்டைக்காடாக மாறிவிடும் அபாயமும் உள்ளது.\n2010-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் முல்லைப் பூங்கா சிறுமலையில் அமையப் போவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக 500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. தற்போது அதே இடத்தில் பல்லுயிர்ப் பூங்கா அமைகிறது. சிறுமலை ஒரு வேடந்தாங்கலாக உள்ளது. அழிந்து வரும் உயிரினமான தேவாங்கு, காட்டுப் பூனை, காட்���ு முயல்கள், எறும்புத் தின்னி, மலைப் பாம்பு, நட்சத்திர ஆமை, விரியன் பாம்புகள், அரிய வகை தவளை இனங்கள் கழுகு இனங் கள் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன.\nவெளிநாட்டுப் பறவையினங்களான இலங்கை தவளை வாய்ப் பறவை, கிரேட் நைட் ஜார், சிப்ட்லெட் உள்ளிட்ட பல வகை பறவைகள் நவம்பர் மாதத்தில் இங்கு வரு கின்றன. நீலநிறக் கிளிகள், மரங்கொத்திகள், குயில்கள் ஆகியவையும் இங்கு அதிகம் உள்ளன. ஆஸ்திரேலியா, இலங்கை காடுகளில் உள்ள அரிய வகை கொடி இனங்களும் இங்குள் ளன. இந்த மலைக்கு அமைதி தேவை. அதிக மக்கள் நடமாட்டம் வனத்தின் பல்லுயிர்ச் சூழலை பாதிக்கும். எனவே இங்கே நிஜமான பல்லுயிர் பூங்கா அமைய மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும். மரம் வெட்டப்படுவது குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஒரு மரம் கூட வெட்டப்படவில்லை என முழுப் பொய்யை வனத்துறை அமைச்சர் பதிலாக கூறினார். அவரது வாக்கில் உறுதித்தன்மை இருந்தால் தப்பிப்பிழைப்பது சிறுமலை மட்டுமல்ல; இங்குள்ள அரிய வகை உயிரினங்களும் தான்.\nபால் விலை உயர்வு அநியாயமானது\nதிருச்சி அருகே விபத்து: 8 பேர் பலி\nதிருநெல்வேலி, தூத்துக்குடி முக்கிய செய்திகள்\nகார்மல் பள்ளியின் 97ஆம் ஆண்டுவிழா\nதூத்துக்குடி, நாகர்கோவில் முக்கிய செய்திகள்\nதென்காசி தனி மாவட்டம் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nகடையநல்லூர் கருப்பானநதி முழு கொள்ளவை எட்டியது\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/11/blog-post.html?showComment=1320130897309", "date_download": "2019-08-18T21:44:34Z", "digest": "sha1:CJON7Y637XEZQRMJDVLG2OKNGOOZAZEG", "length": 35972, "nlines": 334, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: ரெண்டு இட்லி.. ஒரு வடை..", "raw_content": "\nரெண்டு இட்லி.. ஒரு வடை..\nஇந்த சொல்வடை பொது மக்களிடையே ஒரு குறிப்பிட்ட குழுவினரை கிண்டல் செய்ய மிகப் பிரபலம். இது யாரைக் குறிக்கும் என்றால் ஜூனியர் ஆர்டிஸ்ட் எனப்படும் துணை நடிகர்களை குறிக்கும். பொதுமக்களிடையே புழங்கும் இந்த மாதிரியான கிண்டல் எப்படி வந்தது என்று பார்க்கும் போது அவர்கள் சொல்லும் காரணம். படு கற்பனையான விஷயம். காலையில் டிபனுக்கு ரெண்டு இட்லி, ஒரு வடை சாப்பிட்டு விட்டு கும்பலில் நின்றுவிட்டு போய்விடுபவர்கள் என்று கிண்டலாய் சொல்கிறார்கள்.\nஆனால் இவர்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு சினிமா முழுமையாகாது என்பது சினிமாவில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும். ஒரு பஞ்சாயத்துக் காட்சி என்று வைத்துக் கொள்ளுங்கள் அதில் சுமார் நூறு பேர் சுற்றி நின்று கொண்டு அங்கு நடக்கும் நிகழ்வுகளுக்கு ஏற்றபடி ரியாக்‌ஷன்கள் கொடுத்துக் கொண்டோ, அல்லது கூச்சல் குழப்பம் செய்ய வேண்டுமென்றால் அவர்களில் சிறந்த கரெக்ட் டைமிங் சென்ஸுடனான நடிப்பு இல்லையென்றால் அந்த காட்சியே கேவலமாகிவிடும் ஒரு சினிமாவில் ஒரு முக்கிய காட்சியில், கூட்ட நெரிசலில் அவன் ஒருவன் மட்டுமே தனிமையாக தெரிய வேண்டுமென்றால், கேமரா அவனை நோக்கி வைத்திருந்தாலும் அவன் வெறுமையாய் நின்றிருக்க, மற்றவர்கள் எல்லோரும் தம்தம் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். இமமாதிரியான காட்சிகளில் நடு நாயகமாய் இருக்கும் நடிகனின் மனநிலையை விட பின்னணியில் நடிக்கும் நடிகர்கள் கேமரா பார்க்காமல் நடிக்க, சரியான டைமிங்கில் நடந்து பாஸ் செய்ய, என்று நடிக்க வேண்டும். இவர்கள் சொதப்பினால் மொத்த காட்சியின் இம்பாக்ட் இல்லாமல் போய் மறுபடி, மறுபடி ரீடேக் எடுக்க வேண்டியதாகிவிடும். சினிமாவில் உதவி இயக்குனர்களில் ஒருவர் ஆக்‌ஷன் கண்டின்யூட்டி பார்ப்பதற்காக ஒருவர் இருப்பார். அவரின் வேலை என்னவென்றால், கதாநாயகன், நாயகி, கையில் என்ன வைத்திருந்தார்கள். மாஸ்டர் ஷாட்டில் எங்கிருந்து உள்நுழைந்தார்கள், எங்கே வெளியே சென்றார்கள். வெளியே செல்லும் போது அவர்கள் கையில் இருக்கும் பொருட்கள் எந்த பக்கம் இருந்தது, என்பது போன்ற விஷயங்களை பேடில் படங்களாய் வரைந்து கொள்வார்கள். பின்னணியில் நடக்கும் துணை நடிகர்கள் எப்போது எங்கே கிராஸ் செய்தார்கள் என்றெல்லாம் சரியாக மார்க் செய்து கொண்டு அந்த நேரத்தில் அவர்களை அனுப்ப வேண்டும். பல அனுபவமிக்க துணை நடிகர்கள் அவர்களாகவே புரிந்து கொண்டு சரியான டைமிங்கில் நுழைந்து வெளியே வருபவர்கள் இருக்கிறார்கள்.\nகதாநாயகன் ஒரு வீரம் மிக்கவனாக, அன்பானவனாக, மக்கள் நாயகனாய் காட்ட நல்ல துணை நடிகர்களை வைத்துத்தான் காட்சியை மெறுகேற்ற வேண்டும். அவர்கள் சொதப்பினால் மொத்தமும் ���ொதப்பலாகிவிடும். இப்படி இவர்களை பற்றி சொல்வதானால் நிறைய சொல்லலாம். சரி அதை விடுங்கள் நாம் இப்போது நம் கட்டுரையின் தலைப்புக்கு வருவோம். ஷூட்டிங்கில் இரண்டு இட்லி, வடை மட்டுமே சாப்பிடுபவர்கள் என்று யார் இப்படி கதை கட்டி விட்டது என்றே தெரியவில்லை. ஒரு நாளைக்கான ஷூட்டிங் மெனுவை சொல்கிறேன் கேளுங்கள். இட்லி, வடை, பொங்கல், வடைகறி, மூன்று விதமான சட்டினிகள், ராகி, அல்லது கோதுமை உப்புமா, வெள்ளை உப்புமா அதாங்க ரவை உப்புமா என்று வரிசைக் கட்டி இருக்கும் அயிட்டங்களுடன், டீ, காபியும் உண்டும். இது தவிர எல்லோருக்கும் கேன் வாட்டரும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு டீ யோ காபியோ இருக்கும். இது தவிர மதியம் சாதம், ஒரு கலந்த சாதம், சாம்பார், ரசம், மோர், நான் வெஜ் என்றால் குழம்போ, அல்லது ட்ரை அயிட்டமோ ஒரு முறை மட்டுமே காட்டப்படும். ஆனால் உண்டு. முக்கியமாய் லைட்மேன்களுக்கு நான் வெஜ் இருந்தாக வேண்டும். பளுவான லைட்டுகளை தூக்கிச் செல்பவர்களாதலால் அந்த கவனிப்பு. இது தவிர இரண்டு பொரியல், கூட்டு, சைவமாய் இருந்தால் அப்பளம், அசைவம் சாப்பிட்டால் கிடையாது. திரும்பவும் மதியம் ஒரு மூன்று மணிக்கு ஒரு டீயோ, அல்லது லெமன் டீயோ உண்ட பின் வரும் மயக்கத்தை தெளிவிப்பதற்காக.. மறுபடியும் டீ.. காபி.. என்று ஓடும் . சாயங்காலம் பேட்ட வாங்கிக் கொண்டு போகும் போது டிபன் என்று ஒரு ஸ்வீட், ஒரு காரம் கொடுக்கப்படும்.\nபாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகள், என்று வெய்யிலில் கூட்டமாய் நிற்கும் காட்சியன்று உச்சி வெய்யிலுக்கும் மோரோ, அல்லது சில்லென லெமன் ஜூஸோ, அல்லது இர்ண்டு லிட்டர் பேண்டாவோ அனைவருக்கு வெய்யில் ஏற ஏறக் கொடுக்கப்படும். இதைத் தவிர, இரவு ஷூட்டிங் என்றால் நிச்சயம் டீ காபி தொடர்வதும், அது மட்டுமில்லாமல், இரவு சாப்பாட்டுக்கு இட்லி, பரோட்டா, தோசை, சட்னி வகைகள் மூன்று, வடகறி அல்லது குருமா.. அசைவத்தில் சிக்கனோ, மீனோ குழம்பாய் இருக்கும். பைனல் டச்சாய் தயிர்சாதம் ஊறுகாய் கூட இருக்கும்.\nஅவுட்டோர் கூட்டிக் கொண்டு போனால் காலையில் ரூமில் காபி/டீயுடன் தான் பள்ளியெழுச்சியே நடக்கும். இப்படி ஒரு ஆளுக்கு சைவம் என்றால் இன்றைய விலைவாசிக்கு இவ்வளவும் போட்டு நூறு ரூபாயிலிருந்து நூற்றியமைப்பது ரூபாய் வரை செலவு செய்கிறார்கள். விஜயகாந்த், எம்.ஜி.ஆர் படப்பிடி���்புகளில் அவர்கள் சாப்பிடும் சாப்பாடே துணை நடிகர்களுக்கும் போடச் சொல்லி பசியாறுவதை பார்த்து சந்தோஷப்பட்டவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். எனவே இனிமேலாவது கட்டுரைத் தலைப்பை வைத்து பொத்தாம் பொதுவாய் யார் மனைதையும் ஏன் இப்படி சொல்கிறேனென்றால்.. சாப்பிடுபவர்களையும் சாப்பாடு போடுபவர்களையும் சேர்த்து அவமதிப்பது போலிருக்கிறது அந்த சொல்வடை.. அவர்களும் கலைஞர்கள் தான். அவர்கள் இல்லாமல் சினிமா இல்லை. ..இல்லை. இல்லை…\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nடிஸ்கி: வெளியூர் பயணமாய் ஒரு வாரம் செல்லவிருப்பதால். யாராவது மகானுபாவர்கள் திரட்டிகளில் சேர்த்து விடவும். அவர்களுக்கு என் சொத்தில் பாதியை ஏன் முழுவதையும் தருகிறேன்.:)\nஎங்க, எப்போ registration வச்சுக்கலாம்ன்னு சொல்லுங்க.\nதலைப்ப பாத்திட்டு விருகம்பாக்கத்தில இருக்குற ஹோட்டல் பத்தியோன்னு நினைச்சிட்டேன்.\nஒரு பஞ்சாயத்துக் காட்சி என்று வைத்துக் கொள்ளுங்கள் அதில் சுமார் நூறு பேர் சுற்றி நின்று கொண்டு அங்கு நடக்கும் நிகழ்வுகளுக்கு ஏற்றபடி ரியாக்‌ஷன்கள் கொடுத்துக் கொண்டோ, அல்லது கூச்சல் குழப்பம் செய்ய வேண்டுமென்றால் அவர்களில் சிறந்த கரெக்ட் டைமிங் சென்ஸுடனான நடிப்பு இல்லையென்றால் அந்த காட்சியே கேவலமாகிவிடும்\n100% நிதர்சனம். திரைக்கு பின் இருப்பவர்களை கெளரவப்படுத்தும் பதிவு\nமுதலில் உங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.\nபுரடக்சன் சாப்பாடு எப்பவுமே அருமை .நானும் ருசித்து இருக்கிறேன் ..\nஇது மீள் பதிவு தானே.....\nஉங்களுக்கு எதுக்குன்னா திரட்டி, கூகிள் போய் உடான்ஸ் தட்டினாலே உங்க பேர் தான் வருது\nஅவர்கள் காட்சியில் தோன்றும்போது அணியும் உடை அவர்களே போட்டுக்கொண்டு வருவதா இல்லை படக்கம்பெனி தருவதா\nலைட்மேன்கள் தவிர்த்து மற்றவர் யாரும் அவ்வளவு உடலுழைப்பைத் தருவது போல் தெரியவில்லையே ஒரு சராசரி மனிதனுக்கு இவ்வளவு உணவு/கலோரிகள் தேவையா\nசில உணவு வகைகளைத் தவிர்த்துவிட்டு மிச்சமாகும் பணத்தை பேட்டாவாகப் பெற்றுக் கொண்டால் என்ன\nநீங்கள் சொல்வதைப் பார்த்தால் நூறு, நூற்றைம்பது ரூபாய் ரொம்பக் குறைவாகத் தெரிகிறதே சரவண பவனிலிருந்துகூட உணவு சப்ளை நடக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அப்படிப் பார்த்தால் காலை சிற்ற��ண்டிக்கே அவர்கள் 100 ரூபாய் வாங்கிவிடுவார்களே சரவண பவனிலிருந்துகூட உணவு சப்ளை நடக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அப்படிப் பார்த்தால் காலை சிற்றுண்டிக்கே அவர்கள் 100 ரூபாய் வாங்கிவிடுவார்களே\nதுணை நடிகர்கள் பற்றி தெரிந்து கொண்டோம்.\nஇந்த கிண்டல் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்(சினிமா துறைக்குள்) மட்டுமே இருந்து வந்துள்ளது எனத்தெரியவருகிறது. கிண்டல் பண்ண வேண்டாம் என்று நீங்களே கூறி விட்டு ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் இருந்த விஷயத்தை இப்படி ஜூனியர் ஆர்டிஸ்ட் எல்லாம் ரெண்டு இட்லி.. ஒரு வடை.. என்று என்னை போன்ற சாதாரண மக்கள் எல்லோருக்கும் தெரிய படுத்திவிட்டீர்களே..\nஉங்க கிட்ட கேட்கனுமின்னு நினைச்சிகிட்டு இருந்தேன்,இது மாதிரி சினிமா லைன் ல என்ன நடக்குதுன்னும் அடிக்கடி எழுதுங்க\ni-Phone னால் வந்த ஆபத்து\nதைரியம் இருந்தா கை வச்சிப் பாருடா\n//விஜயகாந்த், எம்.ஜி.ஆர் படப்பிடிப்புகளில் அவர்கள் சாப்பிடும் சாப்பாடே துணை நடிகர்களுக்கும் போடச் சொல்லி பசியாறுவதை பார்த்து சந்தோஷப்பட்டவர்கள் என்று பெயர் பெற்றவர்கள்.//\n‘இல்ல சார். இங்க ஏர்போர்ட்டுக்கு முன்னாடி பழைய பின்னி மில்லுல ஷூட்டிங் சார். 14 நாள் நடந்துச்சு. சாப்பாடு சரியா இல்லை. மொத நாள் மோசமான சாப்பாடு. புரடக்‌ஷன்ல சரியாப் பாத்துக்கல. அடுத்த நாள் லைட் பாய்கிட்டப் பேசிக்கிட்டிருக்கறப்ப அவருக்குத் தெரிஞ்சிடுச்சு. உடனே அன்னிக்கு வீட்டுல மட்டன் பிரியாணிக்கு ரெடி பண்ணிக்கிட்டு வந்துட்டாரு. மட்டன் பீஸ் எல்லாம் வீட்டுலயே தயார் பண்ணிக் கொண்டுவந்துட்டாரு. அரிசி ஒரு கிலோ 190 ரூபாய் சார். அவரே சமையல் பண்ணாரு.’\n அவரே சமையல் பண்ணாரா, இல்லை ஆளுகளை வெச்சு சமைச்சாரா\n‘இல்லைங்க, அவரே சமையல். ஃப்ரீயா இருந்த டெனீஷியன்களைக் கூட்டு வெங்காயம், தக்காளி வெட்டித் தரச் சொன்னாரு. அவரே அரிசியை சோம்பு, பட்டை எல்லாம் போட்டு சமைச்சு, அப்புறம் மட்டனைச் சேர்த்து பிரியாணி செஞ்சாரு.’\n‘மொத நாள், எங்க யாருக்குமே பீஸ் கிடைக்கல சார். வெறும் சோறு மட்டும்தான். புரடக்‌ஷன்ல ஆளுங்க வந்து பீஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. டிஃபன் கேரியர்ல அள்ளிக்கிட்டுப் போயிட்டாங்க. அதுவும் அவரோட காதுக்கு அடுத்த நாள் போயிருச்சு. ஒருத்தரக் கூப்பிட்டு பிரியாணி எப்படி இருந்துச்சுன்னு கேட்டாரு. அவர் வந்து, ‘நல்லா இருந்துச்சு சார், ஆனா பீஸ்தான் கிடைக்கல. எங்களுக்கு யாருக்குமே கிடைக்கலை’னு சொன்னாரு. அன்னிக்கு அவரே திரும்ப பிரியாணி பண்ணினதுமே, புரடக்‌ஷன் மேனேஜரைக் கூப்பிட்டுச் சொல்லிட்டாரு: ‘இன்னிக்கு டிஃபன் பாக்ஸ் கட்டற வேலை எல்லாம் கிடையாது. ஏ, பி, சி அப்பிடின்னு எந்த வித்தியாசமும் இல்லாம, எல்லாரும் இங்கியே உக்கார்ந்து சேர்ந்து சாப்பிடட்டும்.’ அன்னிக்குத் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிஞ்சதும் அவரேதான் சார் யூனிட்டுல உள்ள அத்தனை பேருக்கும் பிரியாணி செஞ்சு போடுவாரு. ஒவ்வொரு நாளும் டேஸ்டு அதிகமாகிக்கிட்டே போச்சு சார்.’\n‘அப்புறம் ஷூட்டிங்குக்கு ஹைதராபாத் போனோம் சார். அங்க சமையல் செய்ய முடியாதுங்கறதுனால, அவரோட சொந்தக் காசுல, கிரீன் பாவர்ச்சின்னு ஒரு ஹோட்டல் சார். அதுலேர்ந்து அத்தனை பேருக்கும் பிரியாணி வாங்கிக் கொடுத்தாரு. ஒரு பிரியாணிய நாலு பேர் சாப்பிடலாம். ஹைதராபாத்ல ஷூட்டிங் முடியறவரை அங்கேருந்துதான் சாப்பாடே.’\n‘இல்ல சார். தீபாவளி சமயத்துல ஒவ்வொருத்தருக்கும் 3,000 ரூபாய்க்கு வெடி, ஆளுக்கு 500 ரூபாய் கேஷ் கொடுத்தாரு சார். அப்புறம் பொங்கல் சமயத்துல ஒவ்வொரு டெக்னீஷியனுக்கும் கால் பவுன் தங்கத்துல மோதிரம் வாங்கிப் போட்டாரு சார். வருஷப் பொறப்புக்கு...’\nஇப்படித் தொடர்ந்துகொண்டே போனார். கமல், ரஜினி போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் பலருக்கு உதவி செய்துள்ளதையும் சுட்டிக் காட்டினார். ஆனால் அஜித் அளவுக்குத் தான் யாரையுமே பார்த்ததில்லை என்றார்.\nசெட்டில், உடல் நலம் சரியில்லாமல் யாரேனும் வேலைக்கு வரவில்லை என்றால் உடனே தன் மேனேஜரை அனுப்பி, என்ன விஷயம் என்று தெரிந்துகொண்டு, உடல் நலக் குறைவுக்கு ஏற்றார்போலப் பணம் அனுப்பிவைப்பாராம். கூட வேலை செய்வோரை அண்ணே என்றுதான் அழைப்பாராம்.\nமேக்கப் கலைஞரின் குரல் தழுதழுத்தது.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nநான் – ஷர்மி - வைரம்-11\nகொத்து பரோட்டா - 21/11/11\nபுதிய தலைமுறை சேனல் முதலிடம் வந்தது எப்படி\nகொத்து பரோட்டா – 14/11/11\nகுறைந்த செலவில் கலாஅனந்தரூபா கொடுக்கும் மீடியா பயி...\nநான் – ஷர்மி - வைரம்-10\nதமிழ் சினிமா ரிப்போர்ட் – அக்டோபர்-2011\nகொத்து பரோட்டா – 07/11/11\nசாப்பாட்டுக்கடை - Samosa Factory\nரெண்டு இட்லி.. ஒரு வடை..\nசினிமா பார்ப்பதற்கா�� வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/latest-news-about-tamil-film-producers-council/", "date_download": "2019-08-18T22:10:04Z", "digest": "sha1:DDWZRCOJUJXNGOJROTWQTMFGWTWDRC3Q", "length": 7260, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "latest news about Tamil Film Producers Council", "raw_content": "\nபிரச்சினையில் ஈடுபட்டவர்கள் மீது தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்த்தில் இருந்து நோட்டீஸ் அனுப்ப முடிவா \nபிரச்சினையில் ஈடுபட்டவர்கள் மீது தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்த்தில் இருந்து நோட்டீஸ் அனுப்ப முடிவா \nசுரேஷ் காமாட்சி, ஏ.எல்.அழகப்பன், ஜே.கே.ரித்தீஷ், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட உறுப்பினர்கள் டிசம்பர் 19-ம் தேதி தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்த���க்குப் பூட்டு போட்டனர். மேலும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் விஷால் மீது இவர்கள் அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டை வைத்துள்ளனர். டிசம்பர் 20-ம் தேதி பூட்டைத் திறக்க விஷால் முயற்சித்தபோது, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாருக்கும் விஷாலுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇதில், விஷால் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டார். விஷால் விடுதலையானவுடனே, தயாரிப்பாளர் சங்கத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில், கடும் சர்ச்சைகள் சந்தித்து வரும் வேளையில் இன்று (டிசம்பர் 24) மாலை தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.\nஇக்கூட்டத்தில் சங்க அலுவலகத்துக்குப் பூட்டு போட்ட விவகாரம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மேலும், யாரெல்லாம் பூட்டு போடும் பிரச்சினையில் ஈடுபட்டார்களோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது பற்றி முழுத்தகவல் இன்று மாலை வெளியாகும் என கூறப்படுகிறது.\nPrevious « விஸ்வாசம் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு – தெறிக்கவிட்ட ரசிகர்கள்\nNext நாளை விஸ்வாசம் படத்தின் டீஸர் வெளியீடு \nஎன்னை நம்பிய இருவருக்கும் நன்றி ” கோமாளி” இயக்குனர் பிரதீப்.\nகவுண்டர் முடிஞ்சிருச்சு. அதுக்கு விளக்கம் கேக்க கூடாது – விஜய் சேதுபதி\nதீரன் கார்த்தியுடன் இணையும் பிரபல காமெடி நடிகர்\nமாதவனின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல டிவி ஸ்டார்..\nஇணையத்தில் வைரலாக பரவும் சீதக்காதி படத்தின் இரண்டாவது புகைப்படம் வெளியீடு – புகைப்படம் உள்ளே\nஇருட்டு அறையில் முரட்டு குத்து – தமிழை மிஞ்சிய தெலுங்கு டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-18T22:45:27Z", "digest": "sha1:YZOA4KNPSD57DMYCAD5GIPKL7CFEJQ6T", "length": 15816, "nlines": 201, "source_domain": "www.satyamargam.com", "title": "ரமளான் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nஇப்னு ஹம்துன் - 11/08/2019\n'தகப���பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்' வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் குழுமம் தன் நெஞ்சார்ந்த இனிய தியாகப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. காட்சியிலே படுவதெல்லாம் கடவுள் என்பார் கடவுளவன் இலக்கணத்தைக் காண மாட்டார் மாட்சியுள்ள...\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 28 ஷவ்வால் மாத நோன்பு. யார் ரமளான் மாத நோன்பிற்குப் பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை வைக்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார் என்று நபி(ஸல்) கூறினார்கள்....\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\n\"நோன்பு தரும் பயிற்சி\" எனும் தலைப்பில் சத்தியமார்க்கம்.காமிற்காக சிறப்புரை நிகழ்த்தியுள்ளவர் மெளலவி ஜியாவுத்தீன் மதனீ. மறுமையில் சுவனத்தை அடைந்து கொள்ள விரும்பும் ஓர் மனிதர், இவ்வுலகில் இறையச்சத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அந்த...\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 27 ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகின்றோம். இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள்...\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 26 நோன்புப் பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) தொழும் திடலுக்குப் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர் புரைதா (ரலி) நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ. நபி(ஸல்) நோன்புப் பெருநாள் தொழுகைக்குச் செல்லுமுன்...\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nமீண்டும் ஒரு ரமளான்: 25 பெருநாள் தர்மமும் நோக்கமும். \"பித்ரு ஸகாத், நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதனால் ஏற்படும் பாவத்தைத் தூய்மைப் படுத்துவதாகவும், ஏழைகளுக்கு உணவுக்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது, யார் அதனை தொழுகைக்கு முன்பே கொடுத்து...\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 24 தவறான கருத்துகள்: எட்டு ரக்அத்கள் + வித்ரு மூன்று ரக்அத்கள் தொழுவதற்குப் பதிலாக 20 ரக்அத்களும் வித்ரு மூன்றும் தொழுவது. இந்தத் தொழுகையில் முழுக் குர்ஆனையும்...\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 20 ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாளாகிய லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் அறிவோம். எனினும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து அதை நாம் ��ெற வேண்டும்...\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 19 அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையையும் அதில் கொடுக்கப்படும் தண்டனைகளையும் தெளிவாக உணர்ந்துகொள்ளக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் நாம் ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ளவேண்டும். அல்லாஹ்...\nரமளான் இரவு வணக்கங்கள் (பிறை-18)\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 18 புனித ரமளான் மாதத்தில் தனியாக விஷேசமான வணக்கங்கள் ஏதேனும் உள்ளனவா உள்ளன என்றால் அவை யாவை உள்ளன என்றால் அவை யாவை இதனை நாம் அறிந்து கொள்வது அவசியமானதாகும். ஏனெனில் புனித ரமளானில்...\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 1 week, 5 days, 13 hours, 49 minutes, 53 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்3 months, 4 weeks, 9 hours, 36 minutes, 33 seconds ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=683", "date_download": "2019-08-18T22:01:48Z", "digest": "sha1:J3GEZJUCOC7XLZ4U2L7ZZULRPBUIQRPT", "length": 21295, "nlines": 37, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பயணம் - மரகதத் தீவுகள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ | பயணம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்\n- ஷமிலா ஜானகிராமன் | மார்ச் 2006 |\nபரடாங் துறையை அடைந்து படகில் கழியைக் கடந்து முக்கியத் தீவை அடைந்தோம். அங்கிருந்து மறுபடியும் பேருந்தில் மூன்று மணிநேரப் பயணம். வழியில் ஜராவச் சிறுவர்கள் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தனர். உடலில் வெறும் எலும்பினால் ஆன மணிகள், இடுப்பில் காய்ந்த புல்லினால் ஆன சிறு பாவாடை. காட்டுப் பூச்சிகளிடம் இருந்து தப்பிக்கத் தங்கள் கரிய உடலில் வெள்ளை நிற மண்ணைத் தடவி இருந்தனர்.\nவழிநெடுக சுனாமியின் பாதிப்பைப் பார்க்க முடிந்தது. வயல்களில் உப்புநீர் தேக்கம். சுனாமிக்கு முன்பு இன்னும் எவ்வளவு அழகாக இருந்திருக்கும் அந்தமான் என்று என் மனம் அசைபோட்டது. மழை நிற்கவேயில்லை. பேருந்தின் உள்ளேயும்.\nஅடுத்த நாள் போர்ட்பிளேயரில் இருந்து கடலுக்குள் அரைமணி தூரத்தில் இருந்த ராஸ் தீவுக்கு சென்றோம். ஆங்கிலேயர்கள் போர்ட்பிளேயரில் சிறை அமைத்தபோது குடும்பத்துடன் அவர்கள் வசிக்க அமைக்கப்பட்ட தீவு இது.\nபாழடைந்த கட்டிடங்கள். ஆலமர விழுது அனைத்துக் கட்டிடங்களையும் கவ்விக் கொண்டிருந்தது. அழகிய கடற்கரை ஓரத்தில் தென்னை மரங்கள், சில வளைந்து படுத்துக் கொண்டிருந்தன. வீடுகள், கடை, சர்ச், அதிகாரிகள் தங்கும் விடுதி, பேக்கரி, ஜெனரலின் பெரிய மாளிகை, பள்ளி, கான்டீன், செயற்கை நீச்சல் குளம், நீர் சுத்திகரிக்கும் தொழிற்சாலை, விளையாட்டுத் திடல் என்று அனைத்து வசதிகளுடன் அங்கு வாழ்ந்தனர். ஆங்கிலேயர் 1943-ம் ஆண்டு இவ்விடத்தைக் காலி செய்து விட்டனர். இடையில் இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பானியர் இங்கு குடியேறினர். இன்னும் அவர்கள் அமைத்த நிலவறைகள் இங்குள்ளன. அப்போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இங்கு வந்துள்ளார். பழைய புகைப்படங்களுடன் ஒரு சிறு கண்காட்சி இங்குண்டு.\nகடலின் ஆரவாரம். காதுகளில் கேட்க ராணுவம் அமைத்த பாதையில் ஏறித் தீவின் அழகை ரசித்தோம். ஆங்காங்கே மான்கள், மயில்கள், முயல்கள். சூரியஒளி கடல்நீரை ஜொலிக்க வைத்தது. படகில் மறுப���ியும் ஏறும்போது நுங்கு மீன்கள் (jelly fish) கடலில் மிதப்பதைப் பார்த்தோம். அரை நாளை அமைதியாக இத்தீவில் கடத்திவிட்டு மறுபடியும் போர்ட் பிளேயரில் உள்ள செல்லுலார் சிறையைக் காணச் சென்றோம்.\nகட்டிடத்தின் அழகு பிரமிப்பூட்டியது. அழகிய தோற்றம். மத்தியில் ஒரு கடிகார கோபுரம். அதிலிருந்து இரண்டு மாடிக் கட்டிடங்கள் கதிர்கள் போல நீண்டு உள்ளன. ஏழாக இருந்தது, யுத்தத்தில் நான்கு சேதம் அடைந்துவிட மூன்று எஞ்சியுள்ளன. ஒவ்வொரு அடுக்கிலும் 40 செல்கள். விடுதலைப் போராளிகளைத் தன்னந்தனியே அடைக்கத் தனி அறைகள். உயரத்தில் ஒரு ஜன்னல், இரும்பு அழிக்கதவு, கனமான தாழ்ப்பாள், வெளியே ரோந்து செல்ல நீண்ட நடைகள் கொண்டவை இவை. தப்பிக்க வழியே இல்லை. கட்டிடங்களுக்கு இடையே கொட்டகைகள்.\nசெக்கு இழுக்க மற்றும் கடின வேலைகள் செய்ய, கைதிகளைக் கட்டிச் சவுக்கால் அடிக்க ஒரு மரப்பலகை வேறு. சிறையையும் ராஸ் தீவையும் உருவாக்கியவர்களே இந்தியக் கைதிகள்தாம். அனைத்து விடுதலை போராளிகளின் பேர்கள் இங்கு எழுதப்பட்டுள்ளன. இவர்களில் முக்கியமானவர் வீர சாவர்க்கர். அலுவலகக் கட்டிடம் காட்சிசாலையாக மாற்றப்பட்டுள்ளது. புகைப்படங்கள் விடுதலை இயக்கத்தைக் கண்முன் கொண்டு நிறுத்தின. வீர சாவர்க்கரின் வீரமுயற்சிகள், நேதாஜியின் அந்தமான் பயணம், சொற்பொழிவுகள், ஜெயிலில் மரத்தால் ஆன மாடல், கைதிகளின் உடைகள், புகைப்படங்கள், அவர்களை கட்டிய சங்கிலிகள், எண்ணெய்ச் செக்கு என்று பற்பல பொருட் களும் காட்சிக்காக அங்கு வைக்கப்பட்டிருந்தன.\nஆறு மணியளவில் தொடங்கும் ஒலிஒளி காட்சி மிக அற்புதமாகப் படைக்கப் பட்டுள்ளது. அயல்நாட்டவர் வருவதில்லை என்பதால் ஹிந்தியில் மட்டும்தான் காட்சிகள் நடைபெறுகின்றன. சிறையில் பல வருடங்களாக இருக்கும் மரம் அங்கு நடந்த அட்டூழியங்களைச் சொல்வது போல் கதையமைப்பு. எவ்வளவு துன்பத்துக்கு ஆளாயினர் நம் முன்னோர் செல்லுலார் சிறையில் தண்டனை தான் மிகப் பெரிய தண்டனை. ஏன் என்று இப்போது விளங்கியது. கனத்த இதயத்துடன் அந்தமான் சிறையில் இருந்து வெளிப்பட்டோம்.\nஅடுத்த நாள் நாங்கள் சென்ற இடம் நார்த் பே. இங்குதான் அந்தமானின் கலங்கரை விளக்கம் உள்ளது. அழகிய மாமரங்கள் நிறைந்த தீவு. இங்கு முக்கிய அம்சம் 'ஸ்னார்கலிங்'. மோட்டார் படகில் முப்பது சகாகளுடன் நார்த��� பேக்கு பயணமானோம். தீவின் அருகே சென்றதும் பத்துப் பத்து பேராக கண்ணாடித் தரை கொண்ட சிறு படகில் மாற்றினர். அவற்றில் அமர்ந்தவாறு கடலின் அடிபகுதியைத் துல்லியமாக காண முடிந்தது. அதிக ஆழம் இல்லை. பல வகையான பவளப் பாறைகள், மீன்கள் என்று இவ்வுலகத்தைக் கண்டு களித்தோம். கரையை அடைந்த நாங்கள் மண்ணிற்கு பதிலாகப் பவளம் இறைக்கப்பட்டிருந்தது கண்டு அதிசயித்தோம்.\nஸ்னார்கிலிங் மாஸ்க் அணிந்துகொண்டு மிதந்தவாறு இன்னும் ஆழமான கடல் பகுதிக்குப் போனோம். தலையை நீரின் உள் ஆழ்த்தி கடல் உலகை பார்க்க முடியும். மீன் கூட்டங்கள், வண்ணப் பாறைகள், நட்சத்திர மீன்கள், கடல் அனிமோன்கள், நீண்ட பெரிய மீன்கள் என்று ஆழ்நீர் டிஸ்கவரி சானலைப் பார்த்தோம். சூரிய வெளிச்சம் பளிச்சென்று கடலின் தரையில் இருந்து பிரதிபலித்தது. கதிர்களின் ஊடே உயிரினங்கள் அமைதியாக நீந்திக் கொண்டிருந்தன.\nஅங்கிருந்து வலுக்கட்டாயமாக எங்களை இழுத்துச் செல்ல வேண்டியதாயிற்று. படகோட்டிகளுக்குச் சுற்றி எங்கும் பச்சை அல்லது நீல நிறக் கடலின் நீர் மழைத்தூறல்போல அவ்வப்போது விசிறியது. போர்ட்பிளேயர் திரும்பிய நாங்கள் கடைக்குச் சென்று சங்கு கிளிஞ்சல் பொம்மைகள், மூங்கில் வீட்டு அலங்கரிப்பு சாமான்கள் முதலியன வாங்கினோம். என்னை மிகவும் கவர்ந்தவை தேங்காய் ஓட்டில் செய்யப்பட்ட ஆபரணங்கள். மேலும் மரக் கம்மல்கள், கிளிஞ்சல் செயின்கள், கம்மல்கள் என்று ஏகப்பட்ட சாமான்கள். உணவு, வண்டி வாடகை, தங்குமரை, நுழைவு சீட்டுகள் போல இவையும் மலிவு விலையில் கிடைத்தன.\nஇன்னும் ஒரே ஒரு நாள் மீதம் உள்ள நிலையில் சற்று அருகிலேயே இருந்த கார்பைன்ஸ் கோல் என்ற விடுதிகள் நிறைந்த கடற்கரைக்குச் சென்றோம். சுனாமிக்கு முன்பு கரை மிக நீளமாக இருந்ததாம். இப்போது கரையோரச் சாலைவரை நீர் இருந்ததால் கரை குறைந்துவிட்டது. எனினும் தென்னை மரங்கள், ஜப்பானிய நிலவறைகள் இடையிடையே இருந்தன. தோட்டங்களில் பற்பல வகையான பட்டாம்பூச்சிகள் பூக்களை மொய்த்தவண்ணம் இருந்தன. சுனாமியால் தகர்க்கப்பட்ட சுவர்கள் ஆறு மாதங்கள் ஆகியும் கட்டப்படவில்லை.\nஒருபுறம் நீலக் கடல் விரிந்திருக்க மறுபுறம் பசுமையான உயர்ந்த நிலப்பரப்பு. மணலில் பிள்ளைகள் விளையாட அமைதியாக நாங்கள் நேரம் போவதே தெரியாமல் அமர்ந்திருந்தோம். அடுத்���ு அறிவியல் சென்டருக்கு சென்றோம். புயல், சுனாமி, எரிமலை, தீவுகளின் பிறப்பு, கடல்களின் அந்தரங்கம் என்று ஏகப்பட்ட விளக்கம் அளிக்கும் வேலை செய்யும் மாடல்கள். எதிர்வினை புரியும் ஒலிஒளி ஊடகங்கள் (Interactive audio-visual media) அறிவியலின் அனைத்துத் துறையையும் உள்ளடக்கி இருந்தது கோளரங்கம் (Planetorium). விண்வெளிக் கூடத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் (சுனாமிக்கு முன்/பின்), நாமே செய்து பார்க்கக்கூடிய பரிசோதனைகள் ஆகியவை எங்களை மிகவும் கவர்ந்தன. இவ்வளவு அழகான அறிவியல் மையத்தை வேறெங்கும் பார்த்தது இல்லை என்றே சொல்லலாம்.\nவாசலுக்கு எதிரே கடலில் பெரிய கப்பல் மாலைச் சூரிய ஒளியில் தகதகவென்று வெள்ளியைப் போல மின்னியது. இவ்வளவு அழகையும் எந்த இயற்கைச் சீற்றமும் மேலும் சேதப்படுத்தகூடாது என்று அங்கு இருந்த பெரிய பைரவர் ஆலயத்தில் வேண்டிக் கொண்டு எங்கள் அறைக்குத் திரும்பினோம்.\nதினமும் காலையில் கடலில் துறை முகத்துக்கு வரும் கப்பல்களைக் காண்போம். மாலையில் அவற்றின் விளக்குகளைக் கண்டு களித்தோம். நார்த் பேயிலிருந்து வரும் கலங்கரை விளக்கின் வெளிச்சம், மழையின் ஆராவாரம் (கல்நார் அல்லது தகரக் கூரைகளில் இருந்து எழும்) கடலலைகளின் அலைச்சல் என்று இயற்கையின் ஓசைகளுக்கும் காட்சி களுக்கும் பழகிவிட்ட எங்கள் காதுகளையும், கண்களையும் மறுபடியும் நகர வாழ்க்கைக் குத் திரும்பிச் செல்ல ஆயத்தமாக்கினோம்.\nநேரத் தட்டுப்பாட்டால் முக்கியமான இடங்களுக்கு மட்டும்தான் நாங்கள் சென்றோம். மேலும் வைப்பர் தீவு, காந்தி பார்க், சிடியா தாப்பி, நீல்தீவு, ஹாவ்லாக் தீவு என்று நிறைய தீவுகளுக்குப் படகு சவாரி இருந்தது. ஹெலிகாப்டர் சவாரி இந்தியாவின் தெற்கு மூலையான இந்திரா பாயிண்ட் வரை உண்டு. ஜாலி பாய் போன்ற பவளப்பாறைத் தீவுகள் முற்றிலும் சுனாமியால் அழிந்துவிட்டன. நிகோபார் தீவுகளுக்கும் ஏகப்பட்ட சேதம்.\nஅடுத்த நாள் காலை பச்சை பசேலென்ற அந்தமான் தீவில் இருந்து விமானம் கிளம்பியபோது இவற்றை ஏன் 'மரகத தீவுகள்' என்று அழைக்கிறார்கள் என்பது விளங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T21:59:04Z", "digest": "sha1:4BTNM6QNZFNE4N6MAO4LNF4TQWAPLESH", "length": 11732, "nlines": 111, "source_domain": "dheivegam.com", "title": "முருகன�� மந்திரம் Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags முருகன் மந்திரம்\nமுருகப்பெருமானை நேரில் தரிசிக்க உதவும் மூல மந்திரம்\nஉலகின் எட்டுத்திக்கிலும் பரவி இருக்கும் முருகன் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்க உதவும் ஒரு அற்புத மந்திரம் உள்ளது. அது தான் முருகன் மூல மந்திரம். இந்த மந்திரத்தை எத்தனை முறை ஜெபிக்கிறோமோ...\nநீங்கள் விரும்பியவை கிடைக்க, காரிய வெற்றி உண்டாக செய்யும் துதி இதோ\nபுவியில் வாழும் எண்ணற்ற மக்களுக்கும் எண்ணற்ற கோடி ஆசைகள் விருப்பங்கள் இருக்கின்றன. என்ன தான் அந்த விருப்பங்களை அவர்கள் நிறைவேற்றிக்கொள்ள முயன்றாலும் இறைவனின் அனுக்கிரகம் இல்லாமல் எதுவும் நிறைவேறுவதில்லை. நம்மிடம் இருக்கும் தீவினைகளை...\nஉங்களுக்கு எத்தகைய ஆபத்துகளும் ஏற்படாமல் இருக்க இம்மந்திரம் துதியுங்கள்\nஉலகில் பெரும்பாலான மக்கள் இறை நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். தங்களின் அன்றாட வாழ்க்கையில் எதையும் எதிர்கொள்ள இந்த இறை நம்பிக்கை அவர்களுக்கு கை கொடுக்கிறது. இப்படி நாம் தினமும் செயல் புரியும் போது...\nகந்த சஷ்டி கவசம் கூறுவதற்கு பின் ஒளிந்துள்ள மிகப்பெரிய அறிவியல்\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது நமது இஷ்ட தெய்வத்தை நினைத்து நாம் எப்போதும் மந்திரங்களை ஜெபிப்பது வழக்கம். இதனால் அந்த தெய்வம் நம்மை காக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் முருகப்பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம் இதில்...\nமுக வசீகரம் பெற உதவும் முருகன் துதி\n\"அகத்தின் கண்ணாடி முகம்\" என்பது உண்மையான ஒரு பழமொழியாகும். நம் மனதில் உதிக்கும் எத்தகைய எண்ணங்களையும் நாம் மறைக்க நினைத்தாலும் நம் முகம் காட்டிக்கொடுத்து விடும். ஒவ்வொருவரின் முகத்தில் வசீகரத்தன்மை இருக்கும் பட்சத்தில்,...\nவாழ்வில் அனைத்து யோகங்களையும் பெற உதவும் கிருத்திகை மந்திரம்\nநமக்கு கிடைத்த இந்த வாழ்கையை சிறப்பாக்கிக் கொள்ள நமக்கு நோய்கள் அணுகாத உடலாரோக்கியமும், நினைத்த போது நாம் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொள்வதற்கு நல்ல செல்வ நிலையும் வேண்டும். ஒரு சிலரை தவிர,...\nஇன்று இந்த மந்திரத்தை ஜபித்தால் வேண்டியவை கிடைக்கும் தெரியுமா\nஇன்றைய தினம் (15/5/2018) ஒரு சிறப்பான நாளாகும் அமாவாசை, வைகாசி மாதத்தின் முதல் நாள், முருகப் பெருமானுக்குரிய கிருத்திகை நட்ச்சத்திரம், அதுவும் அவருக்குரிய ��ெவ்வாய்க்கிழமையில் வருகிறது. இது போன்ற அபூர்வமான தினங்கள் எப்போதாவது...\nமுருகன் அஷ்டோத்திர சத நாமாவளி\nமுருகன் அஷ்டோத்திரம் ஓம் ஸ்கந்தாய நம ஓம் குஹாய நம. ஓம் ஷண்முகாய நம ஓம் பாலநேத்ரஸுதாய நம ஓம் பிரபவே நம ஓம் பிங்களாய நம ஓம் க்ருத்திகாஸூநவே நம ஓம் சிகி வாஹநாய நம ஓம் த்விஷட்புஜாய நம ஓம் த்விஷண்ணேத்ராய நம ஓம் சக்திதராய...\nஅகத்தியர் அருளிய சக்தி வாய்ந்த முருகன் மந்திரம்\nசித்தர்கள் பலர் முருகப்பெருமானை வழிபடுவது நாம் அறிந்ததே. அதிலும் தமிழ் மொழிக்கான இலக்கணத்தை வகுத்த அகத்திய மாமுனிவர், தமிழ் கடவுள் முருகன் மீதும் பெரும் பக்தி கொண்டிருந்தார். மானிட நலனுக்காக பல மந்திரங்களை...\nஇந்த ஒரு சொல்லை சொன்னால் கோடி மந்திரங்களை ஜபித்த பலன் உண்டு\nசிலர் கடவுளை வணங்கும் சமயத்தில் மந்திரங்களை ஜெபிப்பது வழக்கம். ஆனால் சிலர் மந்திரங்களை ஜெபிக்காமல் மனதார இறைவனை தொழுவது வழக்கம். இறைவனை எப்படி வணங்கினாலும் அவர் நமக்கு அருள்புரிவார் என்பதே உண்மை. அவரது...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/sivaperuman-valipadu-tamil/", "date_download": "2019-08-18T21:58:35Z", "digest": "sha1:KRRHMFJXW22EOGO7UMCPZ4KGMKFMHISG", "length": 5508, "nlines": 79, "source_domain": "dheivegam.com", "title": "Sivaperuman valipadu Tamil Archives - Dheivegam", "raw_content": "\nஉங்கள் தொழில், வியாபாரங்களில் பன்மடங்கு லாபங்கள் ஈட்ட இதை செய்யுங்கள்\nநமது முன்னோர்கள் கண்டுபிடித்த ஒவ்வொரு சடங்கு மற்றும் சம்பிரதாயங்களில் பலவிதமான நன்மைகள் இருக்கும். அப்படி அவர்களால் விஞ்ஞானபூர்வமாக அணுகி உருவாக்கப்பட்ட ஒரு சடங்கு முறை தான் ஹோமம் பூஜை முறையாகும். பழங்காலத்தில் இந்த...\nரிஷப விரதம் மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்\nநமது உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் இறைநிலைக்கு உயர்த்துவதே ஆன்மிகம் ஆகும். ஒரு மனிதனின் உலகியல் வாழ்வின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி, அனைத்து இன்பங்களையும் அனுபவித்து முடித்தவர்களால் மட்டுமே முடியும் ஆன்மீகத்தில்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/106519?ref=archive-feed", "date_download": "2019-08-18T21:15:13Z", "digest": "sha1:GYYL5Q6YJGIH5W432ENFS63IKEDADDG5", "length": 8396, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "சல்மான்கான் தான் மானை சுட்டார்: ஓட்டுனர் பரபரப்பான தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசல்மான்கான் தான் மானை சுட்டார்: ஓட்டுனர் பரபரப்பான தகவல்\nமானை வேட்டையாடிய வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சல்மான்கான் தான் மானை சுட்டார் என அவரது ஓட்டுநர் தற்போது பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.\nகடந்த 1988ம் ஆண்டு அரியவகை மானை வேட்டையாடியதாக நடிகர் சல்மான்கான் மீது ஜோத்பூர் நீதிமன்றம் கடந்த 2006 ம் ஆண்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.\nஇத்தீர்ப்பை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் சல்மான்கான்.\nவழக்கை விசாரித்த நீதிமன்றம் போதிய சாட்சிகள் இல்லாத காரணத்தினால் சல்மான்கான் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தது.\nஇந்நிலையில் சல்மான்கான் ஓட்டுனர் ஹரிஷ் துலானி கூறியதாவது, சல்மான்கான் தான் காரை விட்டு கீழே இறங்கி மானை சுட்டார்.\nமேலும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் நான் மாஜிஸ்திரேட்டிடம் என்ன வாக்குமூலம் அளித்தேனோ அதில் நான் உறுதியாக உள்ளேன்.\nஇதனால் எனக்கும், எனது தந்தைக்கும் பல மிரட்டல்கள் வந்ததால், ஜோத்பூரில் உள்ள எனது உறவினர் வீட்டில் வசித்து வந்தேன்.\nமேலும் பொலிசாரிடம் பாதுகாப்பு கோரினேன், ஆனால் அவர்கள் எனக்கு பாதுகாப்பு வழங்கவில்லை.\nபொலிசார் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கியிருந்தால் தான் நீதிமன்றத்தில் வாக்குமூலத்தை கூறியிருப்பேன் என கூறியுள்ளார்.\nசல்மான்கான் ஓட்டுனர் ஹரிஷ் துலானி கடந்த 2002 ம் ஆண்டு தலைமறைவாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசாட்சிகள் இல்லாத காரணத்தினால் விடுதலை செய்யப்பட்ட சல்மான்கானுக்கு இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/india-vs-england-virat-kohli-mocks-joe-root-with-mic-drop-celebration-after-run-out-watch-1893876", "date_download": "2019-08-18T21:52:02Z", "digest": "sha1:FUYWURM2MJFD4KJQJNLGNGNXLAMGJQMQ", "length": 9131, "nlines": 141, "source_domain": "sports.ndtv.com", "title": "India vs England: Virat Kohli Mocks Joe Root With Mic-Drop Celebration After Run Out. Watch, இந்தியா-இங்கிலாந்து: வைரலான விராத் கோலியின் மைக்-டிராப் கொண்டாட்டம் – NDTV Sports", "raw_content": "\nவெஸ்ட் இண்டீஸ் வ்ஸ் இந்தியா 2019\nஇந்தியா-இங்கிலாந்து: வைரலான விராத் கோலியின் மைக்-டிராப் கொண்டாட்டம்\nஇந்தியா-இங்கிலாந்து: வைரலான விராத் கோலியின் மைக்-டிராப் கொண்டாட்டம்\nஇங்கிலாந்து அணியின் ஜோ ரூட் விக்கெட்டை இந்திய வீரர்கள் கைப்பற்றிய போது, இந்திய அணி கேப்டன் விராத் கோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டர்\nஇந்தியா - இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று இங்கிலாந்து நாடு பர்மிங்கமில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.\nமுதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. சிறப்பாக விளையாடிய இங்கிலாந்தின் ஜோ ரூட்- பேர்ஸ்டாவ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் ஜோடி சேர்த்தது. நேற்றைய போட்டி மூலம் இங்கிலாந்து அணி தனது 1000வது டெஸ்ட் போட்டியில் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்து அணியின் ஜோ ரூட் விக்கெட்டை இந்திய வீரர்கள் கைப்பற்றிய போது, இந்திய அணி கேப்டன் விராத் கோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டர். இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய ஒரு நாள் தொடரின் போது ஜோ ரூட் கொண்டாட்டத்தின் அசைவுகளை, நேற்றைய போட்டியில் விராத் கோலி செய்து காட்டினார்.\nமுதல் நாள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புடன் 285 ரன்கள் இங்கிலாந்து அணி எடுத்து இருந்தது. சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி பந்து வீச்சாளர்கள், 9 விக்கெட்டுகளை எடுத்தனர். அஷ்வின் நான்கு விக்கெட்டுகளும், ஷமி இரண்டு விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.\nநேற்றைய போட்டியில், விராத் கோலியின் கொண்டாட்டம் சமூக வலைத்தளத்தில் ஹைலட்டானது. டெஸ்ட் தொடரை கைப்பற்ற இரு அணிகள் தீவிர முனைப்பில் களம் இறங்கியுள்ளனர்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇங்கிலாந்து அணி தனது 1000வது டெஸ்ட் போட்டியில் க��ந்து கொண்டுள்ளது\nவிராத் கோலியின் கொண்டாட்டம் சமூக வலைத்தளத்தில் ஹைலட்டானது\nஅஷ்வின் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்\nஇந்திய அணியின் புது பயிற்சியாளர் இன்று தேர்வு செய்யப்படுகிறார்...\n\"நல்லவேளை விரல் உடையவில்லை\" - 3வது ஒருநாள் போட்டிக்கு பின் விராட் கோலி\nசர்வதேச போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் விராட் கோலி\n3வது ஒருநாள்: கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவுக்கு சொந்தமாக போகும் புது சாதனை\n\"ஒருநாள் போட்டியில் கோலி 75-80 சதங்கள் குவிப்பார்\" - கணிக்கும் வாசிம் ஜாபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T22:08:40Z", "digest": "sha1:SF4IIOZD2JHTOEXHFFVGXQR3PQVW6LBH", "length": 6832, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிசூரி பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nSalus Populi (இலத்தீன்: மக்களின் நல்வாழ்வு)[1]\nடாக்டர் பிரேடி ஜே. டீட்டன்\nடாக்டர். பிரயன் எல். ஃபாஸ்டர்\nகொலம்பியா, மிசூரி, ஐக்கிய அமெரிக்கா\nஎன்.சி.ஏ.ஏ. 1ம் பிரிவு, பெரிய 12\nமிசூரி பல்கலைக்கழகம் (University of Missouri), ஐக்கிய அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும்.\nபல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2014, 04:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kumarasamy-plan-to-expand-his-ministry-to-avoid-falling-government-puatn1", "date_download": "2019-08-18T21:09:42Z", "digest": "sha1:5GMRPRN7QMJRZQ2F5LYAFLX4BGBDHMIF", "length": 12279, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "14 பேரையும் அமைச்சராக்குறோம்... ஆட்சியைக் காப்பாத்துறோம்... கர்நாடகாவில் அதிரிபுதிரியாக யோசிக்கும் குமாரசாமி!", "raw_content": "\n14 பேரையும் அமைச்சராக்குறோம்... ஆட்சியைக் காப்பாத்துறோம்... கர்நாடகாவில் அதிரிபுதிரியாக யோசிக்கும் குமாரசாமி\nகாங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்வதாக சபாநா���கரிடம் கடிதம் கொடுத்திருப்பது கர்நாடகாவில் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் 10 எம்.எல்.ஏ.க்கள் மும்பைக்கு சென்று நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.\nகர்நாடகாவில் ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் 14 எம்.எல்.ஏ.க்களுக்கும் அமைச்சர் பதவி தருவது குறித்து முதல்வர் குமாரசாமி தீவிரமாகப் பரிசீலித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகர்நாடகாவில் குமாரசாமி முதல்வராகப் பொறுப்பேற்றது முதலே அவருடைய தலைக்கு நேராக கத்தி தொங்க ஆரம்பித்துவிட்டது. ஒரு புறம் காங்கிரஸ் கட்சி குடைச்சல் என்றால், இன்னொரு புறம் ஆட்சியை வீழ்த்த பாஜக புதிய புதிய வியூகங்களை அரங்கேற்றியது. அவ்வப்போது செத்து செத்து பிழைத்துக்கொண்டிருக்கும் குமாரசாமி ஆட்சிக்கு தற்போது 14 எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து முடிவுரை எழுதத் தொடங்கிவிட்டார்கள்.\nகாங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருப்பது கர்நாடகாவில் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் 10 எம்.எல்.ஏ.க்கள் மும்பைக்கு சென்று நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். இந்த எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா பின்னணியில் பாஜக இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டிவருகிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் முயற்சி செய்துவருகிறது. இவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் இதுவரை ஏற்கவில்லை.\nஇந்நிலையில் அமெரிக்கா சென்றிருந்த முதல்வர் குமாரசாமி, தனது பயணத்தைப் பாதியில் முடித்துகொண்டு பெங்களூருவுக்குத் திரும்பினார். நேற்று முழுவதும் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தி நடத்தினர். மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனையில், ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள தற்போது ராஜினாமா செய்துள்ள 14 பேருக்கும் அமைச்சர் பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி முதல்வர் குமாரசாமி தீவிரமாகப் பரிசீலித்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் ராஜினாமா செய்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலோனர் சித்தராமையின் ஆதரவாளர்கள் என்பதால், அவருடை ‘கை’ இதில் இருக்கும் என்றும் மதசார்பற்ற ஜனதாதள நிர்வாகிகள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.\nஇப்படியே போன பதவியிலிருந்து விலக தயார்... முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகர்நாடகா இடைத் தேர்தலில் பாஜக படுதோல்வி….… குமாரசாமி மனைவி அனிதா குமாரசாமி அபார வெற்றி \nதேர்தல் தேதி அறிவிச்சதே சரியில்லையே அச்சத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் அச்சத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் \nமக்களவை தேர்தல் முன்பே ஆட்சி கவிழ்கிறது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/jul/07/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3187279.html", "date_download": "2019-08-18T21:53:18Z", "digest": "sha1:HSVXLFVRRPDSHISQIC7RLYBXXNQ4DHZB", "length": 12727, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "கூடல் இழைத்தல்- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nBy DIN | Published on : 07th July 2019 03:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n\"கூடல் இழைத்தல்' என்பது சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள திருமணம் தொடர்பான நம்பிக்கை. தலைவனிடம் காதல் கொண்ட பெண் தரையில் மணலைப் பரப்பி, கண்களை மூடிக்கொண்டு தன் சுட்டு விரலால் மணலில் வட்டமாக வரைய, சுட்டுவிரல் தொடங்கிய இடத்தில் வந்து முடிந்தால், தலைவி நினைத்தது நடக்கும் என்றும்; சரியாகப் பொருந்தாவிடின் நினைத்தது நடக்காது என்றும் நம்பினர்.\n\"திருமணம் செய்ய வருவேன்' எனக் கூறிச்சென்ற தலைவன் வருவானோ மாட்டானோ என்ற ஐயப்பாடு தலைவியின் உள்ளத்தில் எழும். இதுவே \"கூடல் இழைத்தல்' எனப்படும்.\nஇதற்கு \"சுழி இடுதல்' என்ற மாற்றுப் பெயருமுண்டு. அப்பரடிகள் இந்நிகழ்வை எடுத்தோதுகின்றார்.\nகோடல் பூத்தளலர் கோழம்பத்துள் மகிழ்ந்து\nஆடுங்கூத் தனுக்கன்பு பட்டாளன்றே' (5-64-4)\nஇதே நிகழ்வை மாணிக்கவாசகர் திருக்கோவையாரில் \"சுழிக் கணக்கு' என்கிற பெயரில் அருளிச் செய்துள்ளார்.\nஆழி திருத்தும் மணற்குன்றின் நீத்து\nஆழி திருத்தித் தாக்கிற்றி யோ\nகூடலாவது, வட்டமாகக் கோட்டைக் கீறி அதற்குள்ளே சுழிசுழியாகச் சுற்றும் சுழித்து இரண்டு சுழியாகக் கூட்டினால், இரட்டைப்பட்டால் \"கூடுகை' என்றும், ஒற்றைப்பட்டால் \"கூடாமை' என்றும் பொருளாகும். தம் இல்லத்தில் கூடல் இழைக்கின்றாள் தலைவி ஒருத்தி.\nஒருமுனை மறு முனையுடன் கூடவில்லை. இளம்பிறையைப் போல் விளங்க, அது முழு நிலவாய் மாறி வருத்துமே என எண்ணுகிறாள். தாம் உடுத்தியிருந்த ஆடையால் அதை மூட, இளம்பிறையை அணியும் சிவபெருமான் பிறையைத் தேடுவான் என எண்ணுகின்றாள். தாம் சிவனுக்கு அதைக் கொடுத்து உதவி புரிந்தவளாக எண்ணுகின்றாள்.\nஎனவே, துணியால் மூடாது விடுகின்றாள். இக்காட்சி கலித்தொகையில் (கலி.142) கண்ணுக்கு விருந்தாகிறது.\nஇதையே, \"இலக்கண விளக்கம்' எனும் நூலில் (மேற்கோள் செய்யுள்),\n\"அண்டர் கிளைக்கும் தெரிவரு கேதகை நீழல்\nகிளியிருந்து வளைக்கும் சுழிக்கும் அழிக்கும்\nஎனக் கூறப்பட்டுள்ளது. கூடல் இழைத்தலை உள்ளடக்கி நாட்டுப்புறப் பாடலும் ஒன்றுண்டு.\nஒருபெண் கூடல் இழைப்பதாகக் கருதி அம் ��ுயற்சியில் ஈடுபடுகின்றாள். தன் முன்னால் மணலைப் பரப்பி, கண்களை மூடிக் கொள்கிறாள்.\n\"அவனைச் சேர்வேனாயின் வட்டங்கள் ஒன்று சேர்க' என்றெண்ணி மணலைத் தொட்டாளே தவிர, அவ்விரல் அசையவே இல்லை. இக்காட்சியைப் படம் பிடிக்கும் பாடல் இது.\n\"கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக்\nகூடப் பெறுவேனேல் கூடென்று - கூடல்\nஇழைப்பாள் போல் காட்டி இழையா திருக்கும்\nசிறுமியாக இருந்தபொழுது ஆண்டாள் கண்ணன் மேல் காதல் கொண்டு கூடல் இழைத்ததை \"நாச்சியார் திருமொழி' (\"தெள்ளியார் பலர்கை தொழும் தேவனார்') எடுத்துரைக்கிறது. இதிலுள்ள பத்துப் பாசுரங்களிலும் தமிழ்க் கவியால் கண்ணனுக்கு வட்டமிடுகிறார் ஆண்டாள்.\n\"கூடல் இழைத்தல்' குறித்து மேலும் கயிலைபாதி காளத்திபாதி, நான்முகன் திருவந்தாதி, ஐந்திணை ஐம்பது, சீவகசிந்தாமணி, கலிங்கத்துப்பரணி முதலிய இலக்கியங்களும், இன்னபிற இலக்கியங்களும் எடுத்தோதுகின்றன.\nகூடல் இழைத்தலுக்குத் தமிழிலக்கியங்கள் பல்வேறு வகையான பெயர்களைச் சூட்டியுள்ளன. தமிழரின் மணற் சோதிடம், அதிசய சுழி, மணற்சுழி சோதிடம், கோடு இயைதல், கூடல் இயைதல் என்பனவே அவை\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%C2%B7%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%B7%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-08-18T21:09:07Z", "digest": "sha1:J6SSW5TPFWZHTK4DXKTC3SQFP6G4USZZ", "length": 9105, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரால்·ப் ஹொஷுத்", "raw_content": "\nTag Archive: ரால்·ப் ஹொஷுத்\nஅரசியல், சுட்டிகள், மதம், வரலாறு, விமரிசகனின் பரிந்துரை\n1933ல் ஜெர்மனியில் அடால்·ப் ஹிட்லர் அதிகாரத��துக்குவந்தது உலக அரசியலில் மட்டும் ஆழமான மாற்றங்களை உருவாக்கிய திருப்புமுனை அல்ல, உலக தத்துவ ஞானத்துக்கும் திருப்புமுனைதான். அந்தத் தருணம் வரை மானுடம் சந்தித்தே இராத அறவியல் கேள்விகளை எதிர்கொண்டது. யூதர்களை ஜெர்மனிய தேசியத்தின் எதிரிகளாகச் சித்தரித்து, ஜெர்மனிய தேசிய வெறியை எதிர்மறையாகத் தூண்டிவிட்டு, அதன் விசையில் அவர் அதிகாரத்தைக் கைப்பற்றினார். 1935ல் இயற்றப்பட்ட சட்டங்கள் வழியாக யூதர்களின் இயல்பான சமூக உரிமைகள் பிடுங்கப்பட்டன. யூதர்கள் இரண்டாம்கட்ட குடிகளாக அறிவிக்கப்பட்டார்கள். அவர்களின் …\nTags: அரசியல், உலக இலக்கியம், கர்ட் கர்ஸ்டைன், சுட்டிகள், ஜெர்மனி, நாடகம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்., பாப்பரசர் பன்னிரண்டாம் பயஸ், மதம், ரால்·ப் ஹொஷுத், வரலாறு, விமரிசகனின் பரிந்து, ஹிட்லர்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 29\n’கொற்றவை’ மறத்தின் குருதி பருகிய அறத்தின் குறுவாள்.\nஅறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2011/12/73.html", "date_download": "2019-08-18T21:51:07Z", "digest": "sha1:O6EYRBO7363IW7WSWPMBVR2AQ66VUYPU", "length": 19407, "nlines": 193, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: கொல்கத்தா மருத்துவமனை தீ விபத்து - நோயாளிகள் உட்பட 73 பேர் மரணம்", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nகொல்கத்தா மருத்துவமனை தீ விபத்து - நோயாளிகள் உட்பட 73 பேர் மரணம்\nஇந்தியாவில் மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 73 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇது தொடர்பில் மேலும் அச்செய்திகள் தெரிவித்துள்ளமை.\nகொல்கத்தாவின் தென்பகுதியில் தகுரியாவில் உள்ள ஏஎம்ஆர்ஐ மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட அந்தத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள், நோயாளிகள்.\nஅடுக்குமாடிக் கட்டடமான அந்த மருத்துவமனையின் கீழ் தளத்தில், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் முதலில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தீயணைப்புப் படையினர் ஐந்து மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.\nஇது மன்னிக்க முடியாத குற்றம் என்று கூறியுள்ள மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, அந்த மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும், விபத்துக்குக் காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.\nதீயணைப்புப் படையினர் இன்னும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமொத்தம் 190 படுக்கைகள் கொண்ட அந்த மருத்துவமனையில், 160 நோயாளிகள் இருந்ததாக மருத்துவமனையின் மூத்த துணைத் தலைவர் ஏ. உபாத்யாய, அசோஸியேடட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nஉயிரிழந்த நோயாளிகளில் பெரும்பாலானவர்கள், கடுமையான புகை காரணமாக மூச்சுத்திணறி உயிரிழந்திருப்பதாக மாநில நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஃபிர்ஹத் ஹக்கிம் தெரிவித்தார்.\nஐம்பது நோயாளிகள், அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும், தற்போது நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாகவும் தீயணைப்புப் படைத் தலைவர் கோபால் பட்டாச்சார்யா தெரிவித்தார்.\nதீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து சேருவதற்கு முன்னதாக, அருகில் குடியிருந்த மக்கள் மருத்துவமனை வளாகத்துக்குள் ஏறிச்சென்று, நோயாளிகளை மீட்கும் வேலையில் ஈடுபட்டார்கள்.\nஅந்த மருத்துவமனை, நவீன வசதிகள் கொண்ட பிரபல மருத்துவமனையாக இருந்தாலும், அது குறுகிய தெருக்கள் கொண்ட பகுதியில் அமைந்திருப்பதால், தீயணைப்புப் படையினர் உடனடியாக அங்கு சென்றடைய முடியவில்லை.\nஅதனால், கீழ் தளத்தில் பற்றிய தீ மேல் தளங்களுக்கு வேகமாகப் பரவிவிட்டது. தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில், நோயாளிகள் பெரும்பாலும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். மருத்துவமனை உதவியாளர்கள் தன்னை எழுப்பி, படிக்கட்டுகள் வழியாக தன்னை இழுத்து வந்ததாக மீட்கப்பட்ட நோயாளி ஒருவர் தெரிவித்தார்.\nஜன்னல் வழியாக தான் தப்பியபோது, பல சடலங்களைப் பார்த்ததாக 35 வயதான அனன்யா தாஸ் என்ற பெண் நோயாளி ஒருவர் தெரிவித்தார். மருத்துவமனை நிர்வாகம், நோயாளிகளின் பாதுகாப்புக் குறித்து அக்கறை காட்டவில்லை என்று நோயாளிகளின் உறவினர்கள் புகார் கூறினார்கள்.\nசெய்தி மூலம் - பிபிசி தமிழ் செய்திகள்\nவேலன்:-புகைப்படம்.வீடியோக்களிலிருந்து டிவிடி தயாரிக்க -Faasoft Dvd Creator.\nகீரைகளும் கிழங்குகளும் மருத்துவ உணவும்.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி த��ண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\n“சரித்திரம்” படைத்த‍ “பிரமாண்டமான” வியத்தகு நடனம் ...\nதமிழ்ப் புத்தாண்டு எவ்வாறு உருவானது..............\nமுல்லை பெரியாறு பிரசனை : கேரளத்தவர்கள் YOU TUBE-ல்...\nமலையாளிகள் என்ற தமிழ் உறவுகளே\nநினைத்ததை நடத்துபவர்-டிச., 21 சனிப்பெயர்ச்சி\nமுத்தம் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள்\nபணத்தில் குளிக்கும் `வாடகைத் தாய்கள்’\nசுலபமாக கோலம் போடுவது எப்படி\nநல்லருள் கிடைக்கட்டும்-டிச.,17 – மார்கழி மாதப் பிற...\nஉங்களுக்கு தெரிந்தது மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்....\nகல்லூரி மாணவிகளை கலாச்சார நடனம் என்ற பெயரில் ஏமாற்...\nசில்க் இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம��� ...\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாடும் “கொலை வெறி” பாட...\nகொல்கத்தா மருத்துவமனை தீ விபத்து - நோயாளிகள் உட்பட...\nசில்க் ஸ்மிதா தற்கொலை செய்யவில்லை. கொலைசெய்யப்பட்ட...\nஏழரைச் சனி என்றால் என்ன\nசெல்வி ஜெயலலிதா சினிமா நடிகையான கதை\nபெண்ணின் மார்பகத்தைப் பிடித்து விளையாடும் குரங்கு\nஇந்தியா & இலங்கை இடையே பண்டைய ராமர் (இராமாயணம்) பா...\nவிலைக்கு வாங்கும் மின்சாரத்தை வீணடிக்கும் மின் வார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2013/01/200-500.html", "date_download": "2019-08-18T21:56:22Z", "digest": "sha1:W3MKC2IANVS3LOEJ6P7O4OCEF3Q6KHDL", "length": 15103, "nlines": 183, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: 200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ”யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\n200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ”யாருக்கு இது பிடிக்கும்\nகூடியிருந்த அனைவரும் தமக்குப் பிடிக்குமென கையைத் தூக்கினர்.\nபேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன். ஆனால், அதற்கு முன்” எனச்சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா\nஅவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்றார். அனைவரும் இப்போதும் கைகளைத் தூக்கினர்.\nஅவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும், தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் . நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.\nநீதி: இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும். ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்.\nவேலன்:-புகைப்படம்.வீடிய��க்களிலிருந்து டிவிடி தயாரிக்க -Faasoft Dvd Creator.\nகீரைகளும் கிழங்குகளும் மருத்துவ உணவும்.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ஃபிரஞ்சு பீன்ஸ் \nசுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு:\nஇப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..\nMobile வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு..\nநீரிழிவு ந���யை கட்டுப்படுத்த எளிய தீர்வு இதோ..\nஇந்து மதம் தமிழர்களின் உயிர் நாடி -\n200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார்...\n'மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றத...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nதாஜ் மஹால் - பழைய சிவன் கோவில்\nஅகதி கீரையின் உடல்நல நன்மைகள்:-\nநானும் பெண்களை மதிப்பவன் தான்....\nடாக்டரின் விரலைப் பிடித்துக் கொண்டு அம்மாவின் வயிற...\nநம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,...\nசமீபத்தில் ஒரு ஈமெயில் வழியாக வந்த எச்சரிக்கை செய்...\nமிக முக்கியமான தொலைபேசி எண்கள்...\nநாவல் பழம் (நவ்வா பழம் )..\n'டெய்லி மிரர்' பத்திரிகைக்கு,டெல்லி மாணவியின் தந்த...\nமின்வெட்டுக்குத் தீர்வு தருமா பாசி விளக்குகள் -\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...\nஇன்னும் கருணாநிதிக்கு கூசா தூக்குகின்றவர்கள் இந்த ...\nவிட்டில் ஸ்ரீ பைரவர் வழிபாடு செய்யும் முறை\nசெல்போனிலோ, விடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை...\nபிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :\nகமலஹாசன் என்னும் தமிழ்ச்சினிமாவின் முரட்டு பக்தன் ...\nகமலஹாசன் என்ற தமிழ் சினிமாவின் முரட்டு பக்தன் - Pa...\nகால்கள் அழகாக இருக்க சில அழகான டிப்ஸ்…\nஎன் அருமை தமிழ் உறவுகளே....\nஸ்ரீவிராட் போத்தலூரி வீரபிரம்மேந்திர சுவாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35?start=1170", "date_download": "2019-08-18T22:27:02Z", "digest": "sha1:GLR7QBVGH3AB36FH5D6YNPFFXA5CYJEZ", "length": 11367, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "பெரியார்", "raw_content": "\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 17, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nநம்மில் ஒருத்தியை பத்தினியாக்குவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் புலவர்கள்\nபாபச் செயல் என்று சொன்னாலும் பகுத்தறிவாளர்கள் பயப்படக்கூடாது எழுத்தாளர்: பெரியார்\nகடவுள் - அறிஞர்களே ஆராய்ந்து பாருங்கள்\nதெய்வ வரி எழுத்தாளர்: பெரியார்\nஇந்து மகாசபையும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் எழுத்தாளர்: பெரியார்\n‘ஆத்மா' என்று ஒன்று இருந்தால் அது என்ன வேலையை செய்கிறது\nபார்ப்பனரல்லாதாரிலேயே சில விபூஷணாழ்வார்கள் எழுத்தாளர்: பெரியார்\nமதமும் மனித சமதர்மமும் எழுத்தாளர்: பெரியார்\nதிராவிடரும் - தமிழரும் எழுத்தாளர்: பெரியார்\nஆவணி அவிட்டத்தன்று பூணூல்களை அறுத்து விட்டார்களாம்\nதிராவிடர் கழகம் கட்சியல்ல - இயக்கம்\nசமதர்மமும் நாஸ்திகமும் எழுத்தாளர்: பெரியார்\nதனி உடைமைக்காரன்தான் மனிதனை மீறிய சக்தி இருப்பதாக நம்புகிறான் – II எழுத்தாளர்: பெரியார்\nபணக்காரன் மோட்சம் செல்வதற்கே பிச்சைக்காரர்களை உருவாக்கினான் எழுத்தாளர்: பெரியார்\nகடவுள், மதம், ஜாதி, புராணம், இதிகாசம்: இருக்க வேண்டிய இடம் குப்பைத் தொட்டி எழுத்தாளர்: பெரியார்\nஜாதி சண்டையைத் துவக்க வேண்டும் எழுத்தாளர்: பெரியார்\nநாகம்மாள் மறைவு நன்மையைத் தருவதாகுக\nமதமும், கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள் எழுத்தாளர்: பெரியார்\nபக்கம் 40 / 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8114:%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&catid=57:%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=83", "date_download": "2019-08-18T22:27:31Z", "digest": "sha1:H6TNFNWITFGQG6SLZIJOLTAA7IPMUG2J", "length": 16134, "nlines": 135, "source_domain": "nidur.info", "title": "மனிதகுலத்தை ஒருங்கிணைக்கும் ரமலான்!", "raw_content": "\nHome இஸ்லாம் நோன்பு மனிதகுலத்தை ஒருங்கிணைக்கும் ரமலான்\nஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற கருத்தில் உடன்பாடு இல்லாதவர்கள் மிக அபூர்வமே.\nஆனால் ஆளுக்கு ஆள், இனத்துக்கு இனம் இடத்துக்கு இடம், நிறத்துக்கு நிறம், மொழிக்கு மொழி வேறுபாடுகளும் வேற்றுமை உணர்வுகளும் கொண்ட மனிதகுலத்தை ஒருங்கிணைக்க ஒரு வழி இருக்குமானால் அது இன்று உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் அனைத்துப் பிரச்சின���களுக்கும் தீர்வு காண்பதாக இருக்கும்.\nஅவ்வழி தனிநபர் ஒழுக்கத்தையும் சமூக ஒற்றுமைக்கான அடிப்படைகளையும் மேம்படுத்துவதாகவும் அமைந்து விட்டால் உலகமே அமைதிப் பூங்காவாக மாறாதா\nஇஸ்லாம் என்ற இறைமார்க்கம் அதில் இணைந்தவர்களுக்கு விதிக்கும் ஒவ்வொரு கடமைகளிலும் இந்த மனிதகுல ஒருங்கிணைப்பிற்கு முன்னுரிமை அளிப்பதை ஆராய்வோர் அறியலாம்.\nஇஸ்லாம் என்ற வார்த்தையின் பொருள் அமைதி என்பதாகும். இதன் இன்னொரு பொருள் கீழ்படிதல் (discipline) என்பதாகும். அதாவது இறைவன் கற்பிக்கும் எவல் விலக்கலகளை ஏற்று அதன்படி வாழும்போது பெறப்படும் அமைதியின் பெயரே இஸ்லாம்\nஇஸ்லாத்தின் முக்கிய கடமையான ஐவேளைத் தொழுகை மக்களை வேளாவேளைக்கு ஒன்று கூட்டுவதையும் தீண்டாமை ஜாதிக்கொடுமை போன்ற சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காண்பதையும் அறிவீர்கள். அதைப் போலவே ஒவ்வொரு ரமலான் மாதம் வரும்போதும் நோன்பு என்ற கடமை மனித குலத்தை ஒருங்கிணைக்கும் பணியைத் தவறாது செய்கிறது.\no ”ஜமாஅத்துடன் கூட்டாகத் தொழுவது தனித்துத் தொழுவதைவிட 27 பங்கு பதவியால் கூடுதலாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, புகாரீ, முஸ்லிம்)\no நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: \"யார் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க ஏற்பாடு செய்கிறாரோ அவருக்கு நோன்பு திறப்பவரின் கூலி கிடைக்கிறது. இதன் மூலம் நோன்பாளியின் கூலியில் எந்தவித குறையும் ஏற்படுவதில்லை\". (ஆதாரம்: அஹ்மத்)\nஇந்த நபிமொழிகள் ஐவேளைத் தொழுகைகளை கூட்டாகத் தொழுவதையும் சக நோன்பாளி நோன்பு திறப்பதற்காக உணவளிப்பதையும் வலியுறுத்துவதால் ரமலான் மாதத்தில் அதிகம் நன்மைகளையும் இறைப் பொருத்தத்தையும் நாடி விசுவாசிகள் இவற்றில் கூடுதல் ஊக்கத்தோடு ஈடுபடுவதை நீங்கள் காணலாம்.\no உலகெங்கும் உள்ள பள்ளிவாசல்களில் ஐவேளைத் தொழுகை நேரங்களில் இறைவிசுவாசிகள் இன, நிற, மொழி மற்றும் பொருளாதார ஏற்ற தாழ்வுகள் மறந்து தொழுகைக்காக வரிசைகளில் அணிவகுப்பதும்,\no கடுங்குளிரிலும் அதிகாலை வேளைக்கு முன்னதாகவே எழுந்து உணவருந்திவிட்டு சூரியன் உதிக்கும் முன்னரே அதேபோல் தொழுகைகளில் அணிவகுப்பதும்,\no மாலை சூரியன் அஸ்தமிக்கும் முன்னரே பள்ளிவாசல்களில் ஒன்று கூடி அவரவர் கொண்டுவந்த உணவுப்பொருட்களையும் பழங்களையும் ஓரிடத்தில் குவித்து, பள்ளிவாசல்களில் காய்ச்சப்படும் நோன்புக்கஞ்சியுடன் சேர்த்துப் பரிமாறப்பட நீண்ட சமபந்திகளில் அமர்ந்து சக விசுவாசிகளோடு பகிர்ந்துண்பதற்காக காத்திருப்பதும்,\no சூரியன் மறைந்த உடன் இறைவனை நினைவு கூர்ந்து பிரார்த்தனைகள் கூறப்பட ஒரே நேரத்தில் சகவிசுவாசிகளோடு பேரீத்தம்பழம் கொண்டு நோன்பைத் திறப்பதும்,\no உணவுண்ட பின் மீண்டும் மாலைத் தொழுகைக்காக அணிவகுப்பதும் அதைத் தொடர்ந்து இரவுத் தொழுகைக்காக அணிவகுப்பதும்.\nரமலான் மாதத்தின் கண்கொள்ளாக் காட்சிகள்\nமனிதகுலம் சகோதர பாசத்தோடு ஒன்றிணைந்து தங்கள் வேற்றுமைகள் மறந்து தீண்டாமை மறந்து தோளோடுதோள் சேர்ந்து நின்று தொழும் காட்சியும், ஒரே தட்டில் பகிர்ந்துண்ணும் காட்சியும் அதைக் காண்பவர்களுக்கே குதூகலம் அளிக்கும் ஒன்று என்றால் அதை அனுபவிக்கும் அங்கத்தினர்களின் உள்ளங்களில் எழும் மகிழ்ச்சியை எழுத்தில் எவ்வாறு வடிக்க இயலும்\nஇல்லங்களில் பெரியோர்களைப் பார்த்து ஐந்து வயதுக் குழந்தைகளும் கூட நோன்பு வைக்க ஆசைப்படுவதும், பெற்றோர்களின் தடையையும் மீறி அவை உணவைத் தவிர்ப்பதும், ஆசையாக அவர்கள் உண்ணும் பொருட்களை கையில் பிடித்தபடியே நோன்பு துறக்கும் வேளை வரைப் பொறுமை காத்து பிறகு உண்பதும் இல்லங்களில் நாம் காணும் காட்சிகள்\nவிடியற்காலை நோன்பைத் துவங்கும்போது உண்ணும் உணவுக்காக பெரியவர்களை எழுப்பும்போது குழந்தைகளை எழுப்பாமல் போனால் காலையில் அவர்கள் செய்யும் களேபரங்களைப் பார்க்கத்தான் வேண்டும்\nஉலகம் பசியை தணிப்பதற்காகவே இயங்கி வருவதை நாம் அறிவோம். ‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்’ என்பது பழமொழி. பசியின் முற்றிய நிலையில் மனிதனின் மனோநிலை எப்படி இருக்கும் என்பதையே இப்பழமொழி நமக்கு எடுத்துக் கூறுகிறது.\nஒரு பத்து பேரை மதிய உணவுக்காக விருந்துக்கு அழைத்து இரண்டு மணிநேரம் காத்திருக்க வைத்துப் பாருங்கள்... பசியின் கொடுமையான விளைவுகளை அறிந்து கொள்ள முடியும்\nகுழந்தைகள் முதல் பெரியோர் வரை உலக மக்கள்தொகையில் கால்வாசிக்கும் அதிகமான மக்களை எவ்வளவு சுயக்கட்டுப்பாடு மிக்கவர்களாக ரமலான் வார்த்தேடுக்கிறது பாருங்கள்.\nஅவர்களைப் பகல் முழுக்க பட்டினி போட்டு அதே வேளையில் அவர்களுக்குக் கையெட்டும் ���ூரத்தில் உணவுக் குவியலையும் வைத்துவிட்டு மாலைவரை பொறுமை காத்து வருமாறு கட்டளையிட்டு அதே வேளையில் இயல்பு வாழ்க்கை வாழவைக்கும் இறைவனின் இந்த பயிற்சிக்கு இணையான ஒன்றை நாம் வேறெங்கும் காண முடியுமா\nஉலகெங்கும் பரவிக்கிடக்கும் தன் அடியார்கள் அனைவருக்கும் பகலில் பசி என்ற சீருடை அணிவித்து மாலையில் அவர்கள் சகோதர பாசத்தோடு பசியாறும் அழகைக் கண்டு ரசிப்பதில் இறைவனுக்கு அலாதி இன்பமோ\no நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது இறைவனை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது’ (நூல்கள்: புகாரி, முஸ்லிம்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/author/editor/page/2", "date_download": "2019-08-18T21:33:44Z", "digest": "sha1:H4LW2LDS5URUTVBO4LMV5S3PGYR6YY23", "length": 6936, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "editor | Selliyal - செல்லியல் | Page 2", "raw_content": "\nபிக் பாஸ் 3 : விதிமுறைகளை மீறியதற்காக மதுமிதா வெளியேற்றப்பட்டார்\nசனிக்கிழமை ஒளியேறிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே பிக்பாஸ் இல்லத்தின் விதிமுறைகளை மீறியதற்காக, மதுமிதா வெளியேற்றப்படுவதாக பிக் பாஸ் அறிவித்தார்.\nஜாகிர் நாயக்கின் உரைக்கு கெடாவும் தடைவிதித்தது\nசர்ச்சைக்குரிய மத பரப்புரையாளர் ஜாகிர் நாயக்கின் பொது நிகழ்ச்சி உரைகளுக்கு, கெடா மாநிலமும் தடை விதித்துள்ளது.\n“மக்கள் அனைவருக்கும் உரியது மலேசியத் திருநாடு” – வேதமூர்த்தி அறைகூவல்\nஒரேத் தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் பல வண்ண மலர்களைப் போன்ற, மலேசிய மக்கள் அனைவருக்கும் உரியது மலேசியத் திருநாடு என்று அமைச்சர் வேதமூர்த்தி வலியுறுத்தியிருக்கிறார்.\nகிமானிஸ்: இடைத்தேர்தல் இருப்பின் அம்னோ களம் இறங்கும்\nகிமானிஸ் தொகுதியில் இடைத்தேர்தல் இருப்பின் மீண்டும் அத்தொகுதியில், ஆட்சியைப் பெறுவதற்கு அம்னோ தயாராக உள்ளது என்று முகமட் ஹசான் தெரிவித்தார்.\nமுடிந்தது அத்திவரதர் தரிசனம், 2059-இல் மீண்டும் காட்சித் தருவார்\nகாஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் முடிவடைந்ததை அடுத்து, அவரது சிலை இன்று சனிக்கிழமை கோவில் குளத்துக்குள் வைக்கப்படுகிறது.\nஜாகிர் நாயக்: சிறுபான்மையினரின் தூண்டுதலுக்கு பிரதமர் அடிபணியக் கூடாது\n��ாகிர் நாயக் விவகாரத்தில் சிறுபான்மைக் குழுவினரின் தூண்டுதலுக்கு, அடிபணிய வேண்டாம் என்று இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு பிரதமரைக் கேட்டுக் கொண்டது.\n‘சங்கத்தமிழன்’: அதிரடி கதாநாயகனாக விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதியின் புதிய அவதாரத்தில் சங்கத்தமிழன், திரைப்பட முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டது.\nகடும் மழையிலும் கலங்காமல் போராடும் ஹாங்காங் போராளிகள்\nவைகோ உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nமலேசிய சீக்கிய இசைக்குழு ஸ்காட்லாந்தில் உலகப் போட்டியில் வாகை சூடியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tredyfoods-com-gives-you-variety-healthy-sweets-your-lovely-children-344539.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T22:02:07Z", "digest": "sha1:IBORMB6COGDNT2H7G3FOEKHXZNH2OURU", "length": 20367, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஹா நறுமணம்.. சாப்பிட சாப்பிட ஆசை வரும்.. அட்டகாசமான அல்போன்சா மாம்பழம்.. வீடு தேடி வரும் | Tredyfoods.com gives you a variety of healthy sweets to your lovely children - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n28 min ago சரக்கு வாகனத்தில் கறி விருந்துக்கு சென்ற போது விபரீதம்.. கிணற்றில் பாய்ந்த வண்டி.. 8 பேர் சாவு\n1 hr ago ஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை.. கல்வீச்சு.. செல்போன் சேவை மீண்டும் ரத்து.. விஜயகுமார் விளக்கம்\n1 hr ago நாளை முதல் ஆவின் பால் பாக்கெட்டுகளின் புதிய விலை விவரம்.. சில்லறை மற்றும் மாத அட்டைதாரர்களுக்கு\n1 hr ago கணவருக்கு பக்கவாதம்.. தொடர் இழப்புகள்.. மந்திரவாதி பேச்சை கேட்டு 21 அடி ஆழத்தில் பள்ளம்\nSports தோனி, சச்சின், ரோகித்தை அலேக்காக காலி செய்த கோலி.. யாரும் செய்யாத சாதனை இதுதான்..\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஹா நறுமணம்.. சாப்பிட சாப்பிட ஆசை வரும்.. அட்டகாசமான அல்போன்சா மாம்பழம்.. வீடு தேடி வரும்\nசென்னை: தேர்வு நேரங்களில் கண் விழித்து படிக்கும் பிள்ளைகளுக்கு சத்தான பலகாரங்களை செய்து கொடுத்து அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க நினைக்கும் பெற்றோர்கள் பாரம்பரிய பலகாரங்களை விற்பனை செய்யும் ஆன்லைன் இணைய தளமான tredyfoods.com மில் சென்று ஆர்டர் செய்யலாம்.\nகோவில்பட்டி கடலை மிட்டாய், மணப்பாறை முருக்கு, ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா என மணமும், சுவையும் கொண்ட tredyfoods.com மில் விற்பனை செய்யப்படும் பாரம்பரிய பலகாரங்கள் அனைத்தும் சிறியவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் சாப்பிட ஏற்றவை.\nபலகாரங்களோடு மாம்பழங்களையும் இந்த சீசனில் வாங்கிக் கொடுக்கலாம். வைட்டமின் ஏ, சி சத்துக்கள் அதிகம் கொண்ட மாம்பழங்களை சாப்பிடும் போடு குட்டீஸ்களின் ஆரோக்கியமும் அதிகரிக்கும். இரும்புச்சத்துக்கள் உள்ளதால் ரத்தசோகை காணாமல் போகும். வெயில் காலங்களில் சூட்டினால் ஏற்படும் பித்தத்தை போக்கும். மாம்பழங்களில் நூற்றுக்கணக்கான ரகங்கள் இருந்தாலும் 'அல்போன்சா'வின் சுவை அலாதியானது. மாம்பழங்களின் அரசன் என்று போற்றப்படும் அல்போன்சாவை சாப்பிட கடை கடையாக ஏறி இறங்க வேண்டாம் ஆன்லைனில் விற்பனை செய்கின்றனர் tredyfoods.com மில் ஆர்டர் செய்தால் போதும் பத்திரமாக பேக் செய்யப்பட்ட பெட்டிகளில் வைக்கோல் போர் போர்வையில் பாதுகாப்பாக வீடு தேடி வரும். இயற்கையான முறையில் கனிய வைக்கப்படும் மாம்பழங்கள் வந்தாலே வீடு முழுக்க மணம் பரவ ஆரம்பித்து விடும். சாப்பிட சாப்பிட ஆரோக்கியமும் அதிகரிக்கும்.\nஅம்மாவின் கை பக்குவத்தில் செய்யப்பட்ட ஹோம்மேட் நிலக்கடலை உருண்டை, தினை இனிப்பு உருண்டை, ராகி இனிப்பு உருண்டை, கம்பு இனிப்பு உருண்டை, தினை இனிப்பு உருண்டை என சத்தான உருண்டைகளை சாப்பிடும் பிள்ளைகளுக்கு சத்துக்கள் அதிகரிப்பதோடு தேர்வுக்கு படித்த களைப்புகள் ஓடிப்போகும்.\nநாம் சாப்பிட கொடுக்கும் உணவுகள் ஆரோக்கியமானவையாக இருந்தால் மருத்துவமனைக்கு போய் மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது. மக்களின் தேவை அறிந்தே உலர்பலங்கள், உலர் அத்திப்பழம், ஆப்ரீகாட், நெல்லி என சத்தான, ஆரோக்கியமான பொருட்களை தேடி தேடி ��ிற்பனை செய்கின்றனர் tredyfoods.com நிறுவனத்தினர். மூலிகைப் பொருட்களும், வீட்டிற்குத் தேவையான\nமாம்பழங்கள் மட்டுமல்லாது, பாரம்பரிய பலகாரங்கள், இரும்பு பாத்திரங்கள், சோப்ஸ்டோன் பாத்திரங்கள், ஊறுகாய்கள், மூலிகைப் பொடிகள் என எண்ணற்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழகம், இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் ஆர்டர் செய்யலாம் பத்திரமாக உங்களின் வீடு தேடி வரும். இந்தியா மட்டுமின்றி யுஎஸ்ஏ, கனடா, யுகே, யுஏஇ, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஸ்நாக்ஸ்கள், பாத்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆர்வத்தோடு தேர்விற்கு படிக்கும் பிள்ளைகளுக்கு ஆன்லைனில் பலகாரங்களை ஆர்டர் செய்து ஆரோக்கியத்தை பரிசளியுங்கள். உங்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்களையும் tredyfoods.com மில் ஆர்டர் செய்து சாப்பிட இது நம்ம வீட்டு கடை என்ற உணர்வு உங்க மனதோடு ஏற்படும்.\nநாளை முதல் ஆவின் பால் பாக்கெட்டுகளின் புதிய விலை விவரம்.. சில்லறை மற்றும் மாத அட்டைதாரர்களுக்கு\nகணவருக்கு பக்கவாதம்.. தொடர் இழப்புகள்.. மந்திரவாதி பேச்சை கேட்டு 21 அடி ஆழத்தில் பள்ளம்\nகாஷ்மீர் விவகாரத்தில் திமுக மீது பகீர் சந்தேகத்தை கிளப்பிய தமிழிசை.. ஸ்டாலின் மீது தாக்கு\nவாங்கும் சக்தி இல்லை.. பால் விலை உயர்வுக்கு பெண்கள் கடும் எதிர்ப்பு.. டீக்கடைக்காரர்களும் வேதனை\nவியாசர்பாடியில் ரயில்வே ஒப்பந்ததாரரை விரட்டி விரட்டி வெட்டிச் சாய்ந்த கும்பல்.. சிக்கியது போலீஸில்\nவரிசையாக காங்கிரசை எதிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகள்.. அமைதி காக்கும் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது\nஅன்று எம்ஜிஆரை காப்பாற்றியது அப்போலா.. ஜெயலலிதாவுக்கு உலகத்தரமான சிகிக்சை அளித்தோம்.. பிரதாப் ரெட்டி\nபிரதமர் மோடியின் கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு.. முத்தரசன் பரபரப்பு\nஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\nஆட்டோமொபைல் துறையில் 5லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்.. அமைச்சர் அரசுக்கு முக்கிய வேண்டுகோள்\nவேலூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. அப்போ சென்னையில்\nஸ்டாலின் எதுவுமே சொல்லவில்லை.. இதுதான் தர்மமா காங்கிரஸ் - திமுக கூட்டணியில் வைகோவால் பிளவ���\nவேலூரில் சூப்பர் டூப்பர் மழை.. சென்னையில் கலையாத மேகக் கூட்டங்கள்.. நின்னு அடிக்கும்.. வெதர்மேன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n4 அதிசக்தி வாய்ந்த குழுக்கள்.. காஷ்மீருக்காக இந்தியா போட்ட ஆக்சன் ப்ளூ பிரிண்ட்.. புது திட்டம் ரெடி\nடிஸ்னியின் வான வேடிக்கை.. இசை வெள்ளம் பெருக்கெடுக்க.. மக்கள் வெள்ளம் பார்த்து ரசிக்க\n100 வருடத்தில் இல்லாத மழை.. புதிய ரெக்கார்ட்.. தமிழ்நாடு வெதர்மேனை வாவ் சொல்ல வைத்த வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-18T21:53:49Z", "digest": "sha1:DQ7ZAYRTMBOIP3XR47E2235RTJD5BQRA", "length": 9078, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசுக்காண்டியம் மூவயோடைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஇசுக்காண்டியம் மூவயோடைடு (Scandium triiodide) என்பது ScI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இசுக்காண்டியம் அயோடைடு என்றும் அழைக்கப்படும் இச்சேர்மம் இலந்தனைடு அயோடைடு என்ற வகையில் வகைப்படுத்தப்படுகிறது. மஞ்சள் நிறத்தில்[1] காணப்படும் இச்சேர்மம் இதனையொத்த சீசியம் அயோடைடு போன்ற சேர்மங்களுடன் சேர்க்கப்பட்டு ஆலைடு விளக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் புற ஊதா உமிழ்வு அதிகரிக்கவும் விளக்குகளின் நீடித்த வாழ்வுக்கும் இது வழிவகுக்கிறது. அதிகரிக்கப்பட்ட புற ஊதா உமிழ்வு எல்லைகளை இசைவித்து ஒளியியமுனைவாக்கத்தை முன்னெடுக்க முடியும்[2].\nஇரும்பு முக்குளோரைடின் (FeCl3) அமைப்பையே இசுக்காண்டியம் மூவயோடைடும் ஏற்று, செஞ்சாய்சதுர அணிக்கோவையில் படிகமாகியுள்ளது. இசுக்காண்டியத்தின் அணைவு எண் 6 ஆகவும் அதேநேரத்தில் அயோடினின் அணைவு எண் 3 ஆகவும் கொண்டு முக்கோணப் பட்டைக்கூம்பு வடிவுடன் காணப்படுகிறது[3].\nஇசுக்காண்டியம் மற்றும் அயோடின் நேரடியாக வினைபுரிவதால் தூய்மையான இசுக்காண்டியம் மூவயோடைடு உருவாகிறது.:[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஏப்ரல் 2016, 06:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்��ுப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T21:34:16Z", "digest": "sha1:DNYZH4U6FFPD5I52BQKRGLL73AXCN54F", "length": 16520, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்நாடு இசை மற்றும் நுண் கலைகள் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழ்நாடு இசை மற்றும் நுண் கலைகள் பல்கலைக்கழகம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாடு இசை மற்றும் நுண் கலைகள் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு இசை மற்றும் நுண் கலைகள் பல்கலைக்கழகம் (Tamil Nadu Music and Fine Arts University), தமிழக இசை மற்றும் நுண்கலைகளை வளர்ப்பதற்காக 2013-இல் தமிழ்நாடு அரசு சென்னையில் நிறுவிய பல்கலைக்கழகம் ஆகும். [1][2][3]\n1.1 இளங்களை மற்றும் முதுகலை இசை (M. A (Music)\n1.2 இளங்கலை மற்றும் முதுகலை நுண்கலைகள் (M. F. A)\n1.3 முதுகலை பட்டைய படிப்புகள்\n3 இப்பல்கலைகழகத்துடன் இணைக்கப்பட்ட உறுப்பு நிறுவனங்கள்\nஇளங்களை மற்றும் முதுகலை இசை (M. A (Music)[தொகு]\nஇளங்கலை மற்றும் முதுகலை நுண்கலைகள் (M. F. A)[தொகு]\nஇசை மற்றும் கவின் கலைகள் படிப்பு\nதமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைகள் பல்கலைக்கழகம், டாக்டர். டி. ஜி. எஸ். தினகரன் சாலை, சென்னை - 600 028 மின்னஞ்சல்: tnmfauvc@gmail.com\nஇப்பல்கலைகழகத்துடன் இணைக்கப்பட்ட உறுப்பு நிறுவனங்கள்[தொகு]\nதமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி\nஎம். ஜி. ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம்\nஇராணி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக் கல்லூரி\nசிறீ அன்னை காமாட்சி கலைக்கூடம்\nபிரிட்ஜ் கவின் கலைகள் அகாதமி\nகலைக்காவேரி கவின் கலைகள் கல்லூரி\nஅரசு கவின் கலைகள் கல்லூரி\nரவிராஜ் கவின் கலைகள் கல்லூரி\nமெக்கன்ஸ் ஊட்டி கட்டிடவடிவமைப்பு நிறுவனம்\nஅழகப்பா நிகழ்த்துக் கலைக் கல்லூரி\nசென்னை திரைப்பட தொழில் பள்ளி\nஸ்ரீ ரேகானுகாம்பாள் கவின் கலைகள் மற்றும் கைவினைக் கல்லூரி\nபால்மி டியோர் திரைப்பட மற்றும் ஊடக கல்லூரி\nதமிழ்நாடு இசை மற்றும் நுண்கலைகள் பல்கலைக்கழகத்தின் இணையதளம்\nஅண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சென்னை\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்\nதம���ழ் இணையப் பல்கலைக் கழகம்\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்\nடாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு இசை மற்றும் நுண் கலைகள் பல்கலைக்கழகம்\nபி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைகழகம்\nடாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்\nராமகிருஷ்னா மிஷன் விவேகானந்தா பல்கலைக்கழகம்\nராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்\nசவீதா மருத்துவம் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம்\nசிறி சந்தரசேகரேந்தரா சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா\nதட்சிண பாரத் இந்தி பிரசார சபா\nநேசனல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்\nநூருல் இசுலாம் உயர்கல்வி மையம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2019, 07:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-18T21:56:14Z", "digest": "sha1:3OS7UO6OVWI6OR5GS3EN3CHWADHIZPFL", "length": 20235, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரியவிளாமலை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகரன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபெரியவிளாமலை ஊராட்சி (Periyavilamalai Gram Panchayat), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கும் திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1293 ஆகும். இவர்களில் பெண்கள் 638 பேரும் ஆண்கள் 655 பேரும் உள்ளனர்.\nதமிழ���நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 7\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 5\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 53\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"பெருந்துறை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேம்பத்தி · சங்கராபாளையம் · பச்சாம்பாளையம் · நகலூர் · மூங்கில்பட்டி · மைக்கேல்பாளையம் · குப்பாண்டாம்பாளையம் · கூத்தம்பூண்டி · கீழ்வானி · கெட்டிச்சமுத்திரம் · எண்ணமங்கலம் · சின்னதம்பிபாளையம் · பர்கூர் · பிரம்மதேசம்\nவெள்ளிதிருப்பூர் · சிங்கம்பேட்டை · புதூர் · பூனாச்சி · பட்லூர் · படவல்கால்வாய் · ஒடப்பாளையம் · முகாசிபுதூர் · மாத்தூர் · மாணிக்கம்பாளையம் · குறிச்சி · கொமராயனூர் · கேசரிமங்கலம் · கன்னப்பள்ளி · கல்பாவி · காடப்பநல்லூர் · குருவாரெட்டியூர் · சென்னம்பட்டி · பூதப்பாடி · அட்டவணைபுதூர்\nபிச்சாண்டாம்பாளையம் · பேரோடு · மேட்டுநாசுவம்பாளையம் · கூரப்பாளையம் · கதிரம்பட்டி · எலவமலை\nவள்ளிபுரம் · நஞ்சைகொளாநல்லி · கொந்தளம் · கொங்குடையாம்பாளையம் · கொளத்துபாளையம் · இச்சிப்பாளையம் · எழுநூத்திமங்கலம் · அய்யம்பாளையம் · ஆவுடையார்பாறை · அஞ்சூர்\nவெள்ளாங்கோயில் · வெள்ளாலபாளையம் · சிறுவலூர் · சவுண்டப்பூர் · பொலவக்காளிபாளையம் · பெருந்தலையூர் · பாரியூர் · நாதிபாளையம் · நஞ்சை கோபி · நாகதேவம்பாளையம் · மொடச்சூர் · மேவாணி · குள்ளம்பாளையம் · கோட்டுப்ப��ள்ளாம்பாளையம் · கலிங்கியம் · கடுக்காம்பாளையம் · சந்திராபுரம் · பொம்மநாயக்கன்பாளையம் · அயலூர் · அம்மாபாளையம் · அளுக்குளி\nஉக்கரம் · செண்பகபுதூர் · சதுமுகை · ராஜன்நகர் · புதுப்பீர்கடவு · மாக்கினாங்கோம்பை · கூத்தம்பாளையம் · கோணமூலை · கொமாரபாளையம் · இண்டியம்பாளையம் · இக்கரைநெகமம் · குத்தியாலத்தூர் · குன்றி · சிக்கரசம்பாளையம் · அரசூர்\nவாய்ப்பாடி · வரப்பாளையம் · வடமுகம் வெள்ளோடு · சிறுக்களஞ்சி · புஞ்சை பாலத்தொழுவு · புங்கம்பாடி · புதுப்பாளையம் · பணியம்பள்ளி · ஒட்டப்பாறை · முருங்கத்தொழுவு · முகாசிபிடாரியூர் · முகாசிபுலவன்பாளையம் · குட்டப்பாளையம் · குப்புச்சிபாளையம் · குமாரவலசு · கூத்தம்பாளையம் · கொடுமணல் · கவுண்டிச்சிபாளையம் · ஈங்கூர் · எல்லைகிராமம் · எக்கட்டாம்பாளையம் · பசுவபட்டி\nதிங்களூர் · திகினாரை · தாளவாடி · தலமலை · நெய்தாளபுரம் · மல்லன்குழி · இக்கலூர் · கேர்மாளம் · பையண்ணபுரம் · ஆசனூர்\nபுஞ்சைதுறையம்பாளையம் · புல்லப்பநாயக்கன்பாளையம் · பெருமுகை · ஓடையாகவுண்டன்பாளையம் · நஞ்சைபுளியம்பட்டி · கொங்கர்பாளையம் · கொண்டையம்பாளையம் · கணக்கம்பாளையம் · அரக்கன்கோட்டை · அக்கரைகொடிவேரி\nவேமாண்டம்பாளையம் · தாழ்குனி · சுண்டக்காம்பாளையம் · பொலவபாளையம் · ஓழலகோயில் · லாகம்பாளையம் · குருமந்தூர் · கோசணம் · கரட்டுப்பாளையம் · கடத்தூர் · கூடக்கரை · கெட்டிசெவியூர் · எம்மாம்பூண்டி · அஞ்சானூர் · ஆண்டிபாளையம்\nவரதநல்லூர் · வைரமங்கலம் · தொட்டிபாளையம் · புன்னம் · பருவாச்சி · ஒரிச்சேரி · ஓடத்துறை · மைலம்பாடி · ஊராட்சிக்கோட்டை · காவந்தபாடி · சின்னப்புலியூர் · ஆண்டிகுளம் · ஆலத்தூர் · பெரியபுலியூர் · சன்னியரிசிப்பட்டி\nவிண்ணப்பள்ளி · வரப்பாளையம் · உத்தண்டியூர் · தொப்பம்பாளையம் · புங்கார் · பெரியகள்ளிப்பட்டி · பனையம்பள்ளி · நொச்சிகுட்டை · நல்லூர் · முடுக்கன்துறை · மாதம்பாளையம் · கொத்தமங்கலம் · காவிலிபாளையம் · காராப்பாடி · தேசிபாளையம்\nவிஜயபுரி · வெட்டயங்கிணர் · துடுப்பதி · தோரணவாவி · திருவாச்சி · திங்களூர் · சுள்ளிப்பாளையம் · சிங்காநல்லூர் · செல்லப்பம்பாளையம் · சீனாபுரம் · பொன்முடி · போலநாய்க்கன்பாளையம் · பெரியவிளாமலை · பெரியவீரசங்கிலி · பட்டகாரன்பாளையம் · பாப்பம்பாளையம் · பாண்டியம்பாளையம் · நிச்சாம்பாளையம் · முள்ளம்பட்ட��� · மூங்கில்பாளையம் · மேட்டுபுதூர் · மடத்துப்பாளையம் · குள்ளம்பாளையம் · கருக்குபாளையம் · கராண்டிபாளையம் · கந்தாம்பாளையம் · கம்புளியம்பட்டி · கல்லாகுளம் · சின்னவீரசங்கிலி\nவிளக்கேத்தி · துய்யம்பூந்துறை · புஞ்சை காளமங்கலம் · பூந்துறை சேமூர் · பழமங்கலம் · நஞ்சை ஊத்துக்குளி · நஞ்சை காளமங்கலம் · முத்துகவுண்டம்பாளையம் · முகாசி அனுமன்பள்ளி · லக்காபுரம் · குளூர் · குலவிளக்கு · கஸ்பாபேட்டை · கண்டிகாட்டுவலசு · கனகபுரம் · காகம் · கணபதிபாளையம் · ஈஞ்சம்பள்ளி · எழுமாத்தூர் · அட்டவணை அனுமன்பள்ளி · ஆனந்தம்பாளையம் · 60 வேலம்பாளையம் · 46 புதூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 08:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.glnmt.com/ta/", "date_download": "2019-08-18T22:28:30Z", "digest": "sha1:SU3XGJQ6S3YO2C6Q3EFYC5P6LA35SOLN", "length": 8804, "nlines": 179, "source_domain": "www.glnmt.com", "title": "செயற்கை டர்ஃப், கால்பந்தாட்ட மைதானம் டர்ஃப், சிந்தெடிக் டர்ஃப், செயற்கைத் தாவர - பசுமை இணைப்பு", "raw_content": "\nமுகப்பு & அலுவலக தொடர்\nநந்த்தோங் ல் உள்ள ரன் பனிச்சறுக்கு\nஎப்போதும் முதல் இடத்தில் தரமான வைக்கிறது மற்றும் கண்டிப்பாக ஒவ்வொரு செயல்முறை தயாரிப்புத் தரம் மேற்பார்வை.\nஎங்கள் தொழிற்சாலை ஒரு பிரீமியர் ISO9001 ஒரு வளர்ந்துள்ளது: உயர்தர, செலவு குறைந்த பொருட்கள் 2008 சான்றளிக்கப்பட்ட உற்பத்தியாளர்\nஎங்கள் தயாரிப்புகள் பரவலாக கோல்ட் ரஷ் பயன்படுத்தப்படும் தொழில்முறை விளையாட்டு இடங்களில், பொது உடற்பயிற்சி, முகப்பு வாழ்க்கை, பொது வசதிகள் போன்றவை உள்ளன ...\nமுகப்பு & அலுவலக தொடர் டிரைவர் திண்டு\nசன்ஷைன் புல் - மழலையர் பள்ளி\nசன்ஷைன் புல் - பூல்\nசன்ஷைன் புல் - இயற்கை\nநீங்போ பசுமை இணைப்பு புதிய பொருட்கள் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் \"குளோபல் நிபுணர்கள் விண்ணப்பிப்பதை திட்டம்\" Yuyao, ஸேஜியாங் பிரதேசம் இல் தொழிற்சாலை பூங்காவில் அமைந்துள்ளது. வளரும் மற்றும் தயாரிப்பதிலும் ஜப்பான் இருந்து மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் தயாரிப்பு உபகரணங்கள் மற்றும் உற்பத்தி செயல்முறைகள் ஒரு முழு ���ொகுப்பு அறிமுகத்தால் சுற்றுச்சூழல் நட்பு மற்றும் உயர் செயல்திறன் செயற்கை தரை விற்பதில் எங்கள் நிறுவனம் சிறப்பு உள்ளது.\nஎங்கள் தயாரிப்புகள் பரவலாக கோல்ட் ரஷ் பயன்படுத்தப்படும் தொழில்முறை விளையாட்டு இடங்களில், பொது உடற்பயிற்சி, முகப்பு வாழ்க்கை, பொது வசதிகள் போன்றவை உள்ளன .. நாம் உயர்ந்த தரம் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பல்வேறு பயனர்கள் வழங்க முடியும்.\nமுகப்பு & அலுவலக தொடர் குஷன்\nமுகப்பு & அலுவலக தொடர் பாய்\nவிழா தொடர் கோல்ட் ரஷ்\nஇயற்கை தொடர் கார்ட் சாலை\nகூட்டு செயற்கை டர்ஃப் / பசுமை பெட்டகத்திலிருந்து\nவிளையாட்டு தொடர் ஸ்கை ரன்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nGREENLINK ஆக்கப்பூர்வமான தயாரிப்பு --Laptop Cooli ...\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-18T22:17:19Z", "digest": "sha1:JOQHRTEXQFCLGMCFMONBMG7437V2PHOX", "length": 9598, "nlines": 141, "source_domain": "www.maalaimalar.com", "title": "மூழ்கும் கப்பல் News in Tamil - மூழ்கும் கப்பல் Latest news on maalaimalar.com", "raw_content": "\nமூழ்கும் கப்பலில் இருந்து குதித்த ராகுல் காந்தி - பாரதீய ஜனதா கிண்டல்\nமூழ்கும் கப்பலில் இருந்து குதித்த ராகுல் காந்தி - பாரதீய ஜனதா கிண்டல்\nகாங்கிரஸ் கப்பலில் இருந்து முதலில் குதித்தவர் கேப்டன்தான் என பாரதீய ஜனதா கட்சியின் துணைத்தலைவர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nஆர்சர் பவுன்சரில் அடிபட்ட ஸ்மித் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்: மாற்று வீரர் சேர்ப்பு\nபால் கொள்முதலில் நடைபெறும் ஊழலை தடுத்தாலே விலை உயர்வை தவிர்க்கலாம்- தினகரன் பே��்டி\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\nபிரான்சில் நடைபெறும் சைக்கிளிங் போட்டியில் ஆர்யா\nராய் லட்சுமி படத்தின் டப்பிங் உரிமையை பெற போட்டா போட்டி\nவில்லனாக மிரட்ட வரும் பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D%20-%208/", "date_download": "2019-08-18T22:10:23Z", "digest": "sha1:4NIDOBUJUJBGEWI7D7WSBTOBLUQYLUKK", "length": 1603, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " கிழக்கு ப்ளஸ் - 8", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nகிழக்கு ப்ளஸ் - 8\nகிழக்கு ப்ளஸ் - 8\nபுத்தகம் என்று பேசத் தொடங்கும்போதே பத்து மொழிகள் என்று முடிவு செய்துவிட்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் NHM. என்றைக்கு முடியும், எப்படி முடியும் என்றெல்லாம் அதிகம் நாங்கள் கவலைப்படவில்லை. எப்படியும் முடியும் என்பதில் சந்தேகம் இருக்கவில்லை. புத்தகங்களைப் பொறுத்த அளவில், சரியான எடிட்டர்கள் அமையும்போது எந்த மொழிக்கும் செல்லமுடியும். என்னவேண்டுமானாலும் செய்யவும்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=158082", "date_download": "2019-08-18T22:22:39Z", "digest": "sha1:NP4H7KQFRYPJHWDMM3UNE3YLGH246FFK", "length": 24871, "nlines": 193, "source_domain": "nadunadapu.com", "title": "சுக்கிர யோகம் யாருக்கெல்லாம் வாய்க்கும்? ஜோதிடம் சொல்லும் உண்மைகள்! | Nadunadapu.com", "raw_content": "\nகாஷ்மிர் சிறப்பு அந்தஸ்து இரத்து: வரலாற்றில் புதிய அத்தியாயம் – எம். காசிநாதன் (கட்டுரை)\nபர­ப­ரப்புக் களத்தில் தூங்கும் தமிழ் கட்சிகள்\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nசுக்கிர யோகம் யாருக்கெல்லாம் வாய்க்கும்\nநல்ல மனைவி, வீடு, வாகனம், மகிழ்ச்சியான வாழ்க்கை உள்ளிட்ட அனைத்து நற்பலன்களையும் தருபவர் சுக்கிரன் ஒருவரே. அதனால் லௌகீக வாழ்க்கைச் சுகங்களுக்கு சுக்கிரனே அதிபதி.\nஒருவரின் ஜாதகத்தில் சுபராக வலுப்பெற்ற சுக்கிரன் எப்படி அமைந்திருந்தால் ஜாதகருக்கு நன்மைகளைச் செய்வார் என்பது பற்றி ஜோதிட நிபுணர் ஆதித்ய குருஜி விளக்குகிறார்.\n“ஒன்பது கிரகங்களிலும் மிகமிகத் தனித்தன்மை வாய்ந்தவர் சுக்கிரன். மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு சுக்கிரனுக்கு உண்டென்று சொன்னால், அது சுக்கிரன் ஒருவர் மட்டுமே அனைத்து லக்னங்களுக்கும் கேந்திரங்களில் ஆட்சி அல்லது உச்சம் பெறுவார். மற்ற கிரகங்களுக்கு இந்தச் சிறப்பு கிடையாது. இயற்கை சுபகிரகங்களில் முதலிடம் வகிக்கும் குருவுக்குக் கூட இல்லாத இந்த அமைப்பு சுக்கிரனுக்கு மட்டுமே இருக்கிறது.\nஒரு மனிதனுக்கு பணம், பொருள், பதவி, உணவு, உறைவிடம் உள்ளிட்ட எவை இருந்தாலும் இல்லாவிட்டாலும், வம்ச விருத்திக்கு அதிபதியும் சுக்கிரன்தான். இதனால்தான் இவரை `களத்திரகாரகன்’ என்று அழைக்கின்றனர்.\nகலைகளின் அதிபதி சுக்கிரன்தான். இசை, நடனம், பாட்டு, நடிப்பு போன்ற அனைத்துக்கும் அடிப்படை இவர்தான் என்பதால் ஜாதகத்தில் இவர் எந்த பாவத்தோடு தொடர்பு கொள்கிறாரோ அந்த பாவத்துக்கு சம்பந்தப்பட்ட கலைத்துறையில் ஜாதகரை ஈடுபடுத்துவார்.\nஉதாரணமாக சுக்கிரன் மூன்றாமிடத்தோடு சம்பந்தப்பட்டால் இசையிலும், லக்னம் மற்றும் ஐந்து, பத்தாமிடங்களோடு தொடர்பு கொண்டால் கலைத்துறையில் ஒருவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவார். ஒருவருக்கு சுக்கிர தசையோ, சுக்கிர புக்தியோ நடைபெற ஆரம்பித்து விட்டாலே அவருக்கு சினிமா மற்றும் மீடியாத் துறைகளில் ஆர்வம் ஏற்பட்டு வெற்றிபெறுவார்.\nஜாதகத்தில் சுக்கிரனின் வலுவைப் பொறுத்து இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், ஒளிப்பதிவாளர், லைட்பாய், டிராலி தள்ளுபவர், ஸ்டுடியோ வாட்ச் மேன் என அவரவரின் ஜாதக வலிமைக்கேற்ப ஜாதகர் கலைத்துறையில் இருப்பார்” என்றவர் தொடர்ந்து தனித்தனியாக சுக்கிரன் ஒவ்வொரு லக்னத்துக்கும் என்ன பலன்களைத் தருவார் என்பதையும் விவரமாகக் கூறினார்.\n“மேஷ லக்னத்துக்குக் குடும்பம் மற்றும் களத்திர வீடு எனப்படும் இரண்டு ஏழுக்குடையவராகிறார். சுக்கிரன் இரண்டு, ஏழாமிடங்களில் ஆட்சி மற்றும் மூலத் திரிகோண பலம் அடைவதன் மூலம் யோகம் உண்டாகும்.\nரிஷபத்துக்கு சுக்கிரன் லக்னாதிபதியாகி, லக்னத்தில் ஆட்சி பெற்று யோகத்தைத் தருவார். இந்த அமைப்பு ரிஷப லக்னத்துக்கு மிகவும் சிறப்பான ஒரு நிலையாகும். அதுவும் கிருத்திகை நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தால் கூடுதலான யோகங்களை அளிப்பார்.\nமிதுன லக்னத்துக்கு சுக்கிரன் ��த்தாம் வீட்டில் உச்சம் மற்றும் ஐந்தில் ஆட்சி பெற்றால், சிறந்த யோகங்களைத் தருவார். இங்கிருக்கும் சுக்கிரனால் ஜாதகருக்கு இளமையிலேயே அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும். ரிஷபத்துக்குச் சொன்னதைப் போலவே கலைத்துறை ஈடுபாடு, ரெஸ்டாரன்ட், டெக்ஸ்டைல்ஸ் போன்றவற்றில் ஜாதகரை ஈடுபடுத்தி லாபங்களை அள்ளித் தருவார்.\nகடக லக்னத்துக்கு சுக்கிரன் நான்காமிடத்தில் ஆட்சியும் மூலத் திரிகோணமும் பெற்று யோகம் செய்வார். இங்கிருக்கும் சுக்கிரன் திக் பலமும் பெறுவார் என்பதால் இது கூடுதலான நன்மைகளை ஜாதகருக்குத் தரும். பதினொன்றாமிடத்தில் ஆட்சி, மற்றும் ஒன்பதாமிடத்தில் உச்சம் பெற்றிருந்தாலும் நன்மைகள் உண்டு.\nசிம்மத்துக்குப் பத்தாமிடத்தில் தனித்து ஆட்சி பெற்று யோகத்தைச் செய்வதைவிட பத்தில் யோகர்களுடன் இணைவது நல்லது. மூன்றாமிடத்தில் ஆட்சி பெற்று தன் தசையை நடத்தினால் நல்ல சொகுசு வாழ்க்கையைத் தருவார். எட்டில் உச்சம் பெறுவது சுமார் நிலைதான்.\nகன்னி லக்னத்துக்கு சுக்கிரன் ஏழாமிடத்தில் உச்சம் பெற்றால் சிறப்பான யோகம் உண்டு. இரண்டு, ஒன்பதில் ஆட்சி பெறுவதும் நல்ல நிலைதான். லக்னாதிபதி புதனைவிட சுக்கிரன் மட்டுமே இந்த லக்னத்துக்கு நல்ல பலன்களைத் தரக்கூடியவர் என்பதால் சுக்கிரன் தன ஸ்தானமான இரண்டாம் வீட்டிலும், ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்திலும் இருந்தால் நன்மைகள் உண்டு. சுக்கிரன் உச்சமாகிப் பார்க்கும் ஒரே லக்னம் என்பதும் கன்னிக்கு ஒரு கூடுதல் சிறப்பு உண்டு.\nதுலா லக்னத்துக்கு சுக்கிரன் லக்னாதிபதி ஆவார் என்பதால், அவர் லக்னத்தில் ஆட்சி பெறுவதன் மூலம் யோகம் கிடைக்கப்பெறும். இந்த லக்னத்துக்கு அவரே அஷ்டமாதிபதியாகவும் இருப்பதால், இருபது வருடம் கொண்ட சுக்கிர தசையில் ஒரு பாதி பத்து வருடங்கள் யோகத்தையும், மறு பாதி பத்தில் அவ யோகத்தையும் செய்வார். துலாமில் பிறந்தவருக்கு லக்னத்தைத் தவிர வேறு இடங்களில் சுக்கிரன் மேன்மையான பலன்களைத் தருவதில்லை. ஆறில் உச்சம் பெறுவதால் நன்மையும் தீமையும் கலந்த பலன்களைத் தருவார்.\nவிருச்சிக லக்னத்துக்கு சுக்கிரன் ஏழு, பன்னிரண்டாம் இடங்களுக்கு அதிபதியாகி மனைவியின் மூலம் யோகம் தருவார். பன்னிரண்டில் ஆட்சி பெற்றால் தனது தசையில் தூர இடங்களுக்கு அனுப்பி வேலை செய்ய வைப்பார்.\nதனுசு லக்னத்துக்கு சுக்கிரன் ஆறு, பதினொன்றுக்குடைய பாப கிரகம் என்னும் நிலை பெற்று, நான்காமிடத்தில் உச்சமாகி நன்மை தீமைகளை கலந்து தருவார். பதினொன்றில் ஆட்சியாக இருப்பதே நன்மை. ஆறில் இருப்பது நல்லதல்ல.\nமகரத்துக்கு சுக்கிரன் ஐந்து, பத்துக்குடைய ராஜயோகாதிபதி எனும் நிலை பெற்று, ஐந்து, மற்றும் பத்தாமிடத்தில் ஆட்சியாக இருந்தால் நல்ல யோகத்தைத் தருவார். மூன்றில் உச்சமாக இருப்பது, ஓரளவே நற்பலன்களைத் தரும்.\nகும்பத்துக்கும் மகரத்தைப் போலவே சுக்கிரன் ராஜயோகாதிபதி எனும் நிலைபெற்று நான்கு, ஒன்பது ஆகிய ஸ்தானங்களுக்கு அதிபதியாகி, நான்காமிடத்தில் ஆட்சி மற்றும் திக்பலம் அடைந்தும், ஒன்பதில் ஆட்சி பெற்றும் யோகம் தருவார். இரண்டில் உச்சமாக இருப்பதும் நன்மைகளைத் தரும்.\nமீன லக்னத்துக்கு சுக்கிரன் மூன்று, எட்டுக்குடைய ஆதிபத்திய விசேஷமே இல்லாத பாபராகி லக்னத்தில் உச்சம் பெற்று யோகத்தை தருவார். குருவின் லக்னங்களுக்கு சுக்கிரன் உச்சம் பெறுவது நல்லது அல்ல. இங்கே சுக்கிரன் உச்சம் பெற்றால் குருவும் அவருக்கு நிகரான வலுவில் இருப்பதே ஜாதகருக்கு நல்ல யோகங்களைச் செய்யும். எட்டில் இருந்தால் இவர்களுக்கு வெளிநாடு, வெளிமாநிலங்களுக்குச் சென்று பணி செய்யும் அமைப்பு உண்டு. மூன்றில் இருப்பது ஓரளவு நன்மைகளைத் தரும்” என்றார்.\nPrevious articleகாதல் கணவனை நண்பர்களுடன் சேர்ந்து கொன்ற மனைவி – ஓராண்டுக்குப் பின்னர் தஞ்சையில் கைது\nNext articleஜெனி­வாவில் வரு­கி­றது புதிய நீடிப்பு பிரே­ரணை: இலங்கை எதிர்த்தால் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி\nஏழு வகை தானங்களும்- பலன்களும்\n அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்: பிக் பாஸ் -3′ 56ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 56| EPISODE 57)- வீடியோ\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காவல்துறை அதிகாரியை கடுமையா பேசிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக...\nயாழ். போதனா வைத்தியசாலைக்கு CT ஸ்கேனர் வாங்குவதற்கு 46மில்லியன் (4கோடி,60இலட்சம்) வழங்கிய பிரித்தானியா...\nதிருமணமான பெண் திருநம்பியிடம் தஞ்சம்\nகள்ளக்காதலனுடன் செம ஜாலி.. பாலுக்காக அழுத ஒரு வயது குழந்தையை.. அடித்தே கொன்ற...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nஏழு வகை தானங்களும்- பலன்களும்\nஎதிரிகளை வெல்ல உதவும் சரபேஸ்வரர் மூல மந்திரம்\nகுரு பெயர்ச்சி 2019-20: குரு தசையில் யோகம் பெறும் ஆறு லக்னகாரர்கள்\nபிறவி தோஷம் போக்கும் பாடல்\nவாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100704", "date_download": "2019-08-18T21:38:25Z", "digest": "sha1:BI4UE336WAOI7YTNOYHFRIG2FAQOE3VS", "length": 6006, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "இலங்கைக்கு விடுமுறைக்கு வந்த இங்கிலாந்து தொழில் அதிபர் தனது குடும்பத்தை இழந்த சம்பவம்", "raw_content": "\nஇலங்கைக்கு விடுமுறைக்கு வந்த இங்கிலாந்து தொழில் அதிபர் தனது குடும்பத்தை இழந்த சம்பவம்\nஇலங்கைக்கு விடுமுறைக்கு வந்த இங்கிலாந்து தொழில் அதிபர் தனது குடும்பத்தை இழந்த சம்பவம்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் இங்கிலாந்தை சேர்ந்த 8 பேர் பலியானார்கள். அவர்களில், சட்ட நிறுவனம் ஒன்றின் பங்குதாரரான பென் நிக்கல்சன் என்பவரின் மனைவி அனிதா (வயது 42), மகன் அலெக்ஸ் (14), மகள் அன்னபெல் (11) ஆகியோரும் அடங்குவர். இவர்கள் சிங்கப்பூரில் வசித்து வந்தனர். விடுமுறையை கழிப்பதற்காக, இலங்கைக்கு வந்தனர்.\nதி ஷாங்கிரி லா ஓட்டலில் தங்கினர். அங்குள்ள உணவு விடுதியில் அமர்ந்து இருந்தபோதுதான் குண்டு வெடித்தது. இதில், பென் நிக்கல்சன் உயிர் தப்பினாலும், மனைவி, மகன், மகள் ஆகியோரை பறிகொடுத்து விட்டார். அவர்களுக்கு நேற்ற��� அவர் உருக்கமாக அஞ்சலி செலுத்தினார். தன் மனைவி அற்புதமானவர் என்றும், பிள்ளைகள் இருவரும் வியப்பூட்டக்கூடியவர்கள் என்றும் பென் நிக்கல்சன் கூறினார். 3 பேரும் எந்த வேதனையும் இல்லாமல், கடவுளின் கருணையால், உடனடியாக இறந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதுபோல், முன்னாள் தீயணைப்பு வீரர் பில் ஹரூப், அவருடைய மனைவி சல்லி பிராட்லி ஆகியோர் உயிரிழந்ததற்கு அவர்களுடைய நண்பர்கள் இரங்கல் தெரிவித்தனர்\nகளமிறங்கினார் கோத்தா விடாப்பிடியில் ரணில் - சஜித்\nஎஜமானரை காப்பாற்றிவிட்டு உயிர்விட்ட நாய்\nஇன்று உங்கள் ராசிபலன் 18.08-2019\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nகளமிறங்கினார் கோத்தா விடாப்பிடியில் ரணில் - சஜித்\nஎஜமானரை காப்பாற்றிவிட்டு உயிர்விட்ட நாய்\nஇன்று உங்கள் ராசிபலன் 18.08-2019\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/neelakuyil/134110", "date_download": "2019-08-18T22:22:36Z", "digest": "sha1:KGBY3SDSRL22WDCR747NDRI3O7GW5XKR", "length": 5613, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Neelakuyil - 11-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nஉலக நாடு ஒன்றின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\nவெளிநாட்டிலிருந்து மகளின் திருமணத்திற்காக வந்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை... பிரபல நடிகர் செய்த நெகிழ்ச்சி செயல்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nகதறி அழும் சேரன்... தர்ஷனை கொளுத்தி விட்டது யார்\nகாதலிக்கவில்லை என கூறிவிட்டு அபிராமி போன பிறகு முகேன் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\n அடிச்சாரு பாரு கமல் ஒரு கமெண்ட்டு - சும்மா விட்டுருவாங்களா மக்கள்\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் மில்லியன் பேர் ரசித்த காட்சி\nலொஸ்லியாவ���டம் அதிரடியாக கேள்வி கேட்ட பெண் ரசிகை கமலின் வில்லத்தனமான சிரிப்புக்கு அர்த்தம் என்ன\nபிக்பாஸில் மதுமிதாவிடம் இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டாரா கவீன்\nகாதலிக்கவில்லை என கூறிவிட்டு அபிராமி போன பிறகு முகேன் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபி : கடும் சோகத்தில் கதறி அழும் லொஸ்லியா\nபிக்பாஸ் மதுமிதா தற்கொலை முயற்சி பிரச்சனை போலிஸ் வரை கொண்டு சென்ற பிரபல நடிகர்\nதிருமணமான நபருடன் தொடர்பு வைத்திருந்த நடிகை ஆண்ட்ரியாவின் தற்போதைய நிலைமை\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellithirai.news/trailor/783-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4.html", "date_download": "2019-08-18T22:26:36Z", "digest": "sha1:Z7POR2YPEICQ47ABIUDVTLPRM7KDH73X", "length": 7654, "nlines": 84, "source_domain": "vellithirai.news", "title": "மரண மாஸ் காட்டும் தல அஜித் – நேர்கொண்ட பார்வை டிரெய்லர் வீடியோ – Vellithirai News", "raw_content": "\nவேறலெவல்…வெறித்தனம்…நேர்கொண்ட பார்வை டிவிட்டர் விமர்சனம்\nவேறலெவல்…வெறித்தனம்…நேர்கொண்ட பார்வை டிவிட்டர் விமர்சனம்\nஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show\nஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show\nகாதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’\nகாதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’\nதூறல் நின்னு போச்சு – கிளாசிக் சினிமா\nதூறல் நின்னு போச்சு – கிளாசிக் சினிமா\nஎன்.ஜி.கே. மீதான விமர்சனம் ; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் : சூர்யா டிவிட்\nஎன்.ஜி.கே. மீதான விமர்சனம் ; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் : சூர்யா டிவிட்\nமரண மாஸ் காட்டும் தல அஜித் – நேர்கொண்ட பார்வை டிரெய்லர் வீடியோ\nNerkonda Paarvai Trailer – அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.\nஅஜித் தற்போது வினோத்குமார் இயக்கத்தில் பாலிவுட் படமான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வித்யா பாலன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. இது தல ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nThe post மரண மாஸ் காட்டும் தல அஜித் – நேர்கொண்ட பார்வை டிரெய்லர் வீடியோ appeared first on – Cinereporters Tamil.\nவனிதா கூறிய பதிலில் ஷாக் ஆன கமல் – மயக்கமடைந்த சாண்டி (வீடியோ)\nவனிதா கூறிய பதிலில் ஷாக் ஆன கமல் – மயக்கமடைந்த சாண்டி (வீடியோ)\nஎன்ன ஸ்கீரின் பிரசன்ஸ்டா சாமி..வைரலாகும் நேர்கொண்டபார்வை மேக்கிங் வீடியோ…\nஎன்ன ஸ்கீரின் பிரசன்ஸ்டா சாமி..வைரலாகும் நேர்கொண்டபார்வை மேக்கிங் வீடியோ…\nதல மனசு யாருக்கு வரும் சண்டை காட்சியில் மன்னிப்பு கேட்கும் அஜித் (வைரல் வீடியோ)\nதல மனசு யாருக்கு வரும் சண்டை காட்சியில் மன்னிப்பு கேட்கும் அஜித் (வைரல் வீடியோ)\nஎன்ன கேட்காமல் எப்படி சொல்லலாம் – வனிதாவை வச்சு செய்த கமல் (வீடியோ)\nஎன்ன கேட்காமல் எப்படி சொல்லலாம் – வனிதாவை வச்சு செய்த கமல் (வீடியோ)\nதயவு செஞ்சு மன்னிச்சுடுங்க.. இனிமே நான் யாருடனும் பேசல – மன்னிப்பு கேட்ட சேரன் (வீடியோ)\nதயவு செஞ்சு மன்னிச்சுடுங்க.. இனிமே நான் யாருடனும் பேசல – மன்னிப்பு கேட்ட சேரன் (வீடியோ)\nபிக்பாஸில் இருந்து இன்று எலுமினேஷன் யார் தெரியுமா\nபிக்பாஸில் இருந்து இன்று எலுமினேஷன் யார் தெரியுமா\n பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு என்ன சம்பளம் தெரியுமா\n பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு என்ன சம்பளம் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் இரவில் இதுதான் நடக்கும் – அதிர்ச்சி கொடுக்கும் வனிதா\nபிக்பாஸ் வீட்டில் இரவில் இதுதான் நடக்கும் – அதிர்ச்சி கொடுக்கும் வனிதா\nவாரத்துல ஒருநாள் வருவாரு.. டார் டாராக கிழிப்பாரு.. சாண்டி பாடிய கானா (வீடியோ)\nவாரத்துல ஒருநாள் வருவாரு.. டார் டாராக கிழிப்பாரு.. சாண்டி பாடிய கானா (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/05/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26724/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88?page=1", "date_download": "2019-08-18T21:20:16Z", "digest": "sha1:Y43K6VHXJDECC4CBOM36B34BR7NL3ZIP", "length": 10621, "nlines": 168, "source_domain": "www.thinakaran.lk", "title": "தென் கொரிய தலைநகரில் கழிப்பறைகளில் சோதனை | தினகரன்", "raw_content": "\nHome தென் கொரிய தலைநகரில் கழிப்பறைகளில் சோதனை\nதென் கொரிய தலைநகரில் கழிப்பறைகளில் சோதனை\nபொதுக் கழிப்பறைகளில் கெமராக்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டுபிடிக்க தென் கொரியத் தலைநகர் சோலில் இனி அன்றாடச் சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.\nஉடை மாற்றுவதற்குப் பயன்படும் அறைகள், கழிப்பறைகள் ஆகியவற்றில் இரகசியக் கெமராக்கள் பொருத்தப்படுவது அந்நாட்டில் கடுமையான பிரச்சினையாக உள்ளது.\nகெமராக்களை வைத்து எடுக்கப்படும் படங்களும் வீடியோக்களும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரியாமல் பின்னர் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.\nகடந்த ஆண்டு அத்தகைய 6,000க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nரகசியக் கெமராக்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான பெண்கள் இவ்வாண்டு ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஇதற்கு முன் கழிப்பறைகள் மாதத்துக்கு ஒருமுறை சோதிக்கப்படுகின்றன.\nகடந்த ஆண்டில் 5,400க்கும் மேற்பட்டோர் ரகசியக் கெமராக்கள் தொடர்பான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட போதும் அவர்களில் 2 வீதத்தினருக்கு மட்டுமே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'திருத்த முடியாது'.\nஎமது வேட்பாளர் தெரிவு சரியானதல்ல\nஉடனடியாக கோபம் வராத, ஊடகவியலாளர்களை துன்புறுத்தாத தலைவர் வேண்டும் - குமார...\nஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க\n20 வருடங்களின் பின் வேட்பாளரை களமிறக்கியதுஜே.வி.பி. தலைமையிலான தேசிய...\nமுஸ்லிம்களை வேறுபடுத்தும் சிலருடைய முயற்சியை தோல்வியடையச் செய்வோம்\nசிங்கள அரசர்களுடைய ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களைப் பற்றி அவர்களுடைய...\nவிஜய் சேதுபதி - ராஷி கண்ணா நடிப்பில் \"சங்கத் தமிழன்\"\nசிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்...\nநிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடல் அரிப்பு\nஅம்பாறை மாவட்டம் நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல்...\nதிருகோணமலை சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு\nபோதைப்பொருள் தொடர்புடைய வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட கைதியொருவர் திருகோணமலை...\nவடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கில் பிற்கலில் இடியுடன் கூடிய மழை\nவடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்கலில்...\n1st Test: SLvNZ; இலங்கை 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்ற முதலாவது...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வர���் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2013/03/25/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-18T21:29:15Z", "digest": "sha1:MN256JGAGK6X6O27GAU374QVSL6LZG5N", "length": 31396, "nlines": 352, "source_domain": "chollukireen.com", "title": "பேபி பொடேடோ வதக்கல். | சொல்லுகிறேன்", "raw_content": "\nமார்ச் 25, 2013 at 12:44 பிப 21 பின்னூட்டங்கள்\nஇன்று இந்த வதக்கல் செய்தேன். ஸரி நம் ப்ளாகைப் பார்க்கிறவர்களும்\nருசிக்கட்டுமே என்று தோன்றியது.4 நாட்கள் முன்பு செய்தது, இது.\nவேண்டியவைகள் ஒன்றும் பிரமாதமில்லை. வேண்டிய அளவு\nதாளித்துக் கொட்ட —சிறிது கடுகு.\nமிளகாய்ப் பொடி—காரம் வேண்டிய அளவு.\nகறிவேப்பிலை—-சிறிது. 2 இதழ் உரித்த பூண்டு\nஉருளைக்கிழங்கை அலம்பி ,அது அமிழத் தண்ணீர் வைத்து\nகுக்கரிலோ,அல்லது பாத்திரத்திலோ வேக வைத்து வடிக்கட்டவும்.\nமுக்கால் வேக்காடு போதும். ஆறினவுடன் தோலை உரிக்கவும்.\nஉரித்த கிழங்குடன்,உப்பு, மிளகாய், மஞ்சள், பெருங்காயம் சீரகப்\nபொடிகளுடன் நன்றாக நசுக்கிய பூண்டு சேர்த்துப் பிசறி வைக்கவும்.\nசற்று ஊறிய பிறகு, அடி கனமான வாணலியைச் சூடாக்கி\nஎண்ணெயைக் காயவைத்து கடுகை வெடிக்க விடவும்.\nபிசறி வைத்துள்ள பேபி பொடேடோவை, அதான் குட்டி உருளைக்\nம னதுக்கு போதும் என்று தோன்றும் வரை வதக்கலாம்.\nமஸாலா, பெருஞ்சீரகம், எது வேண்டுமானாலும் சேருங்கள்.\nஏதாவதொன்று சேர்த்து வதக்கி கடைசியில் கடலை மாவைப் பரவலாகத்\nதூவிப் பிரட்டி வதக்கி இரக்கவும். சிறிது எண்ணெய் அதிகமிருந்தாலும்\nமாவு அதை ஸரியாக்கிவிடும். கறிவேப்பிலை மறக்க வேண்டாம்.\nவித்தியாஸமான வாஸனையில் பேபி பொடேடோ ரெடி.\nஇன்று ரெடியான என்னையும் பார் என்கிறது இன்னொரு வதக்கல்.\nகதம்பக் கறி.\tமசூர்டால் பகோடா.\n21 பின்னூட்டங்கள் Add your own\nபடங்களும், பகிர்வும் தாங்கள் சொல்லும் செய்முறையும் அசத்தலாக ஜோராக பார்க்கவே திவ்யமாக உள்ளது. பாராட்டுக்க்ள்.\nஎன் புதிய பதிவுக்கு இன்னும் நீங்க வரவில்லை போலிருக்கு.\nlதிவ்யமாக இருக்கிரது என்ற. வார்த்தை எங்களம்மா அடிக்கடி உபயோகிக்கும் பதம். ஸந்தோஷத்திலும் வரும், சில ஸமயம் பார்க்க திவ்யமாத்தான் இருக்கு, அதற்கப்புரம் என்ன சொல்ல நினைப்பார்களோ என்ற\nஐயம் எழுந்து விடும். நீங்கள் மனப்பூர்வமாகத்தான் எழுதியிருக்கிறீர்கள். எனக்கு என் அம்மாவின் ஞாபகமும் வந்தது. உங்க பதிவை எட்டிப்பார்த்து வந்து விட முடியாது. படிக்கணும், அந்த\nபின்னூட்டங்களையும் படிக்காமல் வர முடியாது.\nவந்த வேலை மறந்து மணியைப்பார்த்து\nசெஞ்சுட சொல்லிட வேண்டியது தான்\nஇந்த பதில் ரொம்ப பிடித்திருக்கு. ருசியுங்கள். நான் ரெகமண்ட் செய்கிறேன். அன்புடன்\n5. திண்டுக்கல் தனபாலன் | 4:01 பிப இல் மார்ச் 25, 2013\nஆமாம். கூட ஒன்றும் வேண்டாம். அன்புடன்\nரெண்டாவது படம் பொரித்த கறிவேப்பிலையுடன், எண்ணெய் வழிந்துகொண்டு,சுண்டி இழுக்குது.எத்தனை முறை படத்தைப் பெரிதாக்கிப் பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை.பொடேடோ வதக்கல் மனக் கண்ணிலேயே நின்றுவிட்டது.தெளிவான‌ நடையுடன் வதக்கல் சூப்பர்.அன்புடன் சித்ரா.\nநானும் பேபி பொடேடோ வாங்குவதுடன் சரி.முழுசா போட்டா இவர்கள் சாப்பிடுவதில்லை.இத்தனைக்கும் ஃபோர்க்கால் எல்லா இடங்களிலும் குத்திவிட்டுத்தான் குருமா,பொரியல் செய்வேன்.அதனால சாதாரண முறையிலேயே செய்துவிடுவேன்.\nகறிவேப்பிலையை முதல்லே பொரித்து எடுத்துக்கொண்டு, கடைசியில் போட்டோவுக்காக\nகொஞ்சம் ரிஸர்வ் பண்ணி போட்டேன். அதான் பளபளாவோ என்னவோ\nகொஞ்சம் தெரிஞ்சிண்டு இருக்கேன். இங்கே இப்படி செய்தால்தான் பிடிக்கும். ஸண்டே ஸ்பெஷல்.\nசுடச்சுட நன்றாக இருக்கும். யார் யாருக்கு என்ன இஷ்டமோ அதைச் செய்வதுதான் ஸரி. நல்ல அருமையான பதில். நன்றி, அன்புடன்\nஉங்களுடைய பேபி பொடேடோ வதக்கல் என்னை சாப்பிடத்தூண்டுகிறது . எண்ணெய் மினுமினுக்க ஒவ்வொரு உ. கிழங்கும் என்னை சாப்பிடு . என்று சொல்வது போல் உள்ளது மாமி.இந்த வாரம் செய்து விட\nஉங்களுக்கு நேரம் இருந்தால் என் தளத்திற்கு\nஉங்களுக்கு எழுதின பதில் என்னவாயிற்று உங்கள் தளத்திற்கும் போய் வந்தேன். லிங்க் இருந்தால் சட்டென்று வந்துவிட முடியும். படிச்சுடரேன்.\nஉங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. நாமெல்லாம் அடிக்கடி\nபேபி பொடேடோ வதக்கல் அசத்தல் செய்முறை. நான் எதுவுமே சேர்க்காமல் (வெங்காயம், பூண்டு), உப்பு, காரபொடி, பெருங்காயம், மஞ்சள் பொடி மட்டும் சேர்த்து வதக்குவேன்\nபொடேடோவில் எது செய்தாலும், எப்படி செய்தாலும் நன்றாக இருக்கும், இல்லையா\nபோட்ட பதில் காணவில்லை. வெங்காயம், பூண்டெல்லாம் இப்போது மாதிரி முன்பு உபயோகித்தது இல்லை. உப்பும்,காரமும் போட்டு வதக்கினாலே ருசிதான். பல அவதாரம், அதில் இது ஒன்று. அன்புடன்\n13. இளமதி | 9:49 முப இல் மார்ச் 26, 2013\nஅம்மா… வாயூறவைக்கும் பொடேடோ வதக்கல்…\nஉடனேயே செய்யத்தூண்டும் அழகான படத்துடன் அசத்தல் சைட்டிஷ்\nஇஞ்சி பூண்டுக்குப் பதில் மிளகு சீரகப்பொடி மட்டும் சேர்ப்பேன்.\nதாளிக்கும்போது 3 பச்சைமிளகாய் நடிவில் கெத்திட்டு சேர்த்து வதக்கிவிடுவேன். வேறு காரப்பொடி இல்லாமல் அதன் காரத்துடனே ஸ்..பச்சைமிளகாய் வாசனையும் சேர அருமையாக இருக்கும்.\nநான் உங்கள் முறையில் செய்ததில்லை. செய்து பார்த்துவிடுகிறேன்.\nநல்ல குறிப்பு. மிக்க நன்றி அம்மா\nஇளமதி, உன்னுடைய வர்ணனை அபாரம். நீ கொடுத்திருக்கும் முறையும் நன்றாக இருக்கிரது. பச்சைமிளகாய்,மிளகு சீரகம் இந்த காம்பினேஷனும் ருசியாகத்தானிருக்கும். இந்த உருளைக் கிழங்கு இருக்கிரதே\nஅது பல அவதாரங்கள் எடுக்கும். இளம் உருளைக்கிழங்கு\nதோல் கூட உரிக்காமல் இரண்டாக வெட்டி அப்படியே\nஉப்பு போட்டு வதக்குபவர்களும் உண்டு. ருசியான உன் குறிப்புக்கும் நன்றி. விருப்பப் பட்டதை செய்யும் உரிமை பெண்களுக்கு இருக்கிரது. ஜமாய்ப்போம். அன்புடன்\nநீங்களே ஒரு பேபிதான். ஆமாம் வயசானவாள்ளாம் குழந்தை தானே. என்னோட ப்ளாக்ல உங்க பின்னூட்டத்துக்கு பதில் கொடுத்திருக்கேன். முடிந்த போது வாங்கோ.\nஜெயந்தி ரொம்ப ஸந்தோஷம். உன்னுடைய ப்ளாகிற்கு அப்போதே வந்து பார்த்து ஸந்தோஷப்பட்டேன். முடிந்த போது என்றில்லை.\nஅடிக்கடி வர ஆசைதான். லிங்க் இருந்தால் வந்துண்டே இருக்கலாம். அட்ரஸ் கொடுத்து உள் நுழைய தாமதம��. அவ்வளவுதான்\nஅந்த குங்குமம் தோழிக்கும் போய் என்ன ஏது என்று பார்த்துவிட்டு வந்தேன். என்ன விவரம். ஸரியா தெரியலே\nஎல்லாம் தெரிந்து கொள்ள ஆசை. அன்புடன்\nநல்லது மாமி நான் செய்து பார்கிறேன். நீங்கள் எனக்கு கல்யாணத்தில் வைக்கும் கார குழம்பு செய்வது பற்றி குறுங்கள்\nமிகவும் ஸந்தோஷம். கார குழம்பு பதிவு போடுகிறேன். வரவுக்கு மிகவும் நன்றிம்மா. அன்புடன்\nவா மஹி, அழகாயிருக்கு இல்லையா\nஇன்று இவ்விடம் இதே கறிசெய்தது. அதிகம் நான் சமையல் பக்கம் போவதில்லை. என்னையாவது திரும்பிப்போடு என்று குட்டி உருளைக் கேட்டது.டிஸம்பர் ஆரம்பித்து எதுவும் பதிவிடவே இல்லை. படியுங்கள் நீங்கள் ருசிக்காதது எதுவுமில்லை. என்னை புதுப்பித்துக் கொள்கிறேன். அவ்வளவுதான். பதிலும் கட்டாயம் முதலில் விட்டுப்போனவைகளுக்கும் சேர்த்து எழுதுகிறேன். காமாட்சிம்மா அன்புடனாக.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« பிப் ஏப் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nதினமும் நான் பார்த்த பறவைகள்.\nஎங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2011/05/19/", "date_download": "2019-08-18T22:14:17Z", "digest": "sha1:G3IVDRLWZY6PIERAR4VRL4RFCNH7WNFG", "length": 10975, "nlines": 81, "source_domain": "rajavinmalargal.com", "title": "19 | May | 2011 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nலேவி: 24: 10 -12 ”அக்காலத்திலே இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரிக்கும், எகிப்திய புருஷனுக்கும் பிறந்த புத்திரனாகிய ஒருவன், இஸ்ரவேல் புத்திரரோடேக்கூட புறப்பட்டு வந்திருந்தான். இவனும், இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் பாளயத்திலே சண்டை பண்ணினார்கள்.\nஅப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரியின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டு வந்தார்கள். அவன் தாயின் பேர் செலோமித். அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி.\nகர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வருமட்டும், அவனைக் காவல் படுத்தினார்கள்.\nஇந்தக் கதையின் மூலம் நாம் வாழ்க்கையில் எடுக்கும் தீர்மானங்கள் நம்மை எவ்வாறு பாதிக்கின்றன என்று பார்த்தோம். இந்தக் கதையில் வருபவர்கள் எடுத்த தீர்மானங்கள், மற்றும் அந்த தீர்மானங்களால் ஏற்பட்ட நன்மை தீமைகள் இவற்றை இந்த கதையின் மூலம் கண்டோம்.\nதிங்கள் கிழமை நாம் இந்தக் கதையில் வந்த பெண் செலோமித் எடுத்த தீர்மானம் சரியா தவறா என்று பார்த்தோம் சில நேரங்களில் நாம் தவறாக எடுக்கும் தீர்மானங்கள் நம்மை மட்டும் அல்ல, நீரில் வரும் தொற்று நோய் போல , அது நம்மோடு இருப்பவர்களையும் பாதித்து விடுகிறது. இஸ்ரவேல் குமாரத்தியான செலோமித் ஒரு எகிப்தியனை மணந்ததால் செய்த தவறு அவள் குமாரனையும் பாதித்தது என்று படித்தோம்.\nசெவ்வாய்க் கிழமை நாம், அவளுடைய மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து, தூஷிக்க எடுத்த தீர்மானம் சரியா தவறா என்று பார்த்தோம் பாளயத்தில் வாழ்ந்த இந்த இளைஞன் நிச்சயமாகத் தேவனாகிய கர்த்தரின் மகிமையைப் பற்றி அறிந்திருப்பான். ஆனாலும் அவனுடைய வார்த்தையால் அவரை தூஷிக்க, அவருடைய நாமத்தை முள்ளால் குத்தி கிழிக்கத் துணிந்து தீர்மானம் எடுக்கிறான்.\nநேற்று நாம், இந்த சம்பவத்தில் இஸ்ரவேல் மக்கள் எடுத்த தீர்மானம் சரியா தவறா இஸ்ரவேல் மக்களும் மோசேயும் தேவனுடைய வாக்குக்காக காத்திருந்தனர். நம்முடைய வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும், வேதம் நம்மை வழிநடத்த முடியும். கப்பலில் பொருத்தப்பட்டுள்ள திசை காட்டியைப் போல நம்மை சரியான வழியில் நடத்தும்.\nகடைசியாக, தவறான தீர்மானங்கள் எடுப்பதால் வரும் விளைவுகளைப் பற்றி சிந்திக்கலாம்.\nகர்த்தர் மோசேயுடன் பேசி, செலோமித்தின் குமாரனை பாளயத்திலிருந்து வெளியெ கொண்டு வந்து கல்லெறிந்து கொல்லும்படியாகக் கட்டளையிட்டார். ஏனெனில் அசுத்தமான யாவும் பாளயத்துக்கு புறம்பாக தள்ளப்பட்டது. ஆதாம், ஏவாள் பாவம் செய்தபோது அவர்கள் ஏதேன் தோட்டத்துக்குப் புறம்பாகத் தள்ளப்பட்டனர் அல்லவா விசுவாசிகளகிய நாமும் தவறுகள் செய்யும்போது, தேவனுடைய பிரசன்னத்துக்கு புறம்பாகத் தள்ளப்படுகிறோம்\nகர்த்தருடைய பரிசுத்த நாமத்தின் மேல் பயம் உள்ளவன், மரியாதை உள��ளவன், எவனும் கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்கமாட்டான்.\nஇன்று நாம் தேவனுடைய நாமத்தை தூஷிப்பதில்லையா\nபொய்யாணையிடுதல் தேவனுடைய நாமத்தை பரிசுத்தக்குலைச்சலாக்குகிறது (லேவி:19:12)\nதிருடுதல் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குதல், ( நீதி:30:9)\nஇன்று கர்த்தர் தேவதூஷணம் கூறுகிற ஒவ்வொருவரையும் கல்லெறி்ந்து கொலை செய்யும்படி கட்டளையிட்டால் நம்மில் எத்தனைபேர் வீழ்ந்துபோவோம்\nஅதுமட்டுமல்ல, மத்தேயு: 30:31 கூறுகிறது, ”ஆதலால் நான் உங்களுக்கு சொல்லுகிறேன்,; எந்த பாவமும், எந்த தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்: ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.” என்று.\nஇயேசு கிறிஸ்து பூமியில் வாழ்ந்தபோது அவரை மறுதலித்தவர்கள், சிலுவையில் அறைந்தவர்கள் கூட மன்னிக்கப்படலாம், ஆனால் இன்று பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் கொடுக்கும் சாட்சியை மறுதலிப்பவனுக்கு மன்னிப்பே கிடையாது என்பதே இதன் அர்த்தம்.\nஇன்று ஒருவேளை அவர் நம்மை கல்லெறிந்து கொல்லாமல் இருக்கலாம் ஆனால் நியாயத்தீர்ப்பின் நாள் விரைந்து வருகிறது ஆனால் நியாயத்தீர்ப்பின் நாள் விரைந்து வருகிறது\n”தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பதிலளிப்பார்.” (ரோமர்:2:6)\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\nமலர் 6 இதழ் 359 திக்கு தெரியாத வனாந்திரத்தில்\nமலர்:1 இதழ்: 56 கோபுரமோ\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/author/editor/page/3", "date_download": "2019-08-18T22:17:47Z", "digest": "sha1:LWWQ6YZBXSSUHNLAI2R5JXYYYLBOLI63", "length": 6937, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "editor | Selliyal - செல்லியல் | Page 3", "raw_content": "\nவழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் அளித்த ஆடவர் கைது\nவழக்கறிஞரான ஷாரெட்சான் ஜோஹானின் தலையைத் துண்டித்து, கொலை செய்வதாக அச்சுறுத்திய நபர் காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.\nஎலும்பும் தோலுமாக ஊர்வலத்தில் பங்கேற்ற யானை குறித்து விசாரிக்க உத்தரவு\nஎலும்பும் தோலுமாக ஊர்வலத்தில் பங்கேற்ற யானை குறித்து, இலங்கை சுற்றுலா மற்றும் வனவிலங்கு அமைச்சு விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.\nஜாகிர் மீதான விசாரணை ஆகஸ்டு 19-இல் தொடரும்\nமலேசிய இந்துக்கள் மற்றும் சீனர்களை ஜாகிர் நாயக் அவமதித்ததாகக், கூறப்படும் விசாரனை வருகிற திங்கட்���ிழமை தொடரும் என்று ஹுசிர் முகமட் தெரிவித்தார்.\nஜாகிர் நாயக்கின் காவல் துறை புகாரை ஏற்கிறோம், நீதிமன்றத்தில் சந்திக்கலாம்\nஜாகிர் நாயக் தங்கள் மீது பதிவு செய்த காவல் துறை புகார் அறிக்கையை, குலசேகரன் இராமசாமி உட்பட ஐவரும் வரவேற்பதாகக் கூறியுள்ளனர்.\n“இந்நாட்டு மக்களை விட ஜாகிர் நாயக் முக்கியமானவரா\nஇந்நாட்டு மக்களை விட ஜாகிர் நாயக் முக்கியமானவர் போல காட்சிப்படுத்தப்படுகிறார், என்று அப்துல் காடிர் ஜாசின் தெரிவித்துள்ளார்.\nஜாகிர் நாயக்: நாட்டின் அமைதியைக் கெடுப்பது உறுதிசெய்யப்பட்டால் அவரது குடியுரிமை இரத்து செய்யப்படும்\nஜாகிர் நாயக் நாட்டின் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிப்பது கண்டறியப்பட்டால், அவரது நிரந்தர குடியுரிமை இரத்து செய்யப்படும் என்று மகாதீர் கூறினார்.\nநோரா அன்னின் உடல் குடும்பத்தினரால் பெற்றுக் கொள்ளப்பட்டது\nஅயர்லாந்து சிறுமி நோரா அன்னின் குடும்பத்தினர் இங்குள்ள, துவாங்கு ஜாபார் மருத்துவமனையில் இருந்து அச்சிறுமியின் உடலைப் பெற்றுக் கொண்டனர்.\nகடும் மழையிலும் கலங்காமல் போராடும் ஹாங்காங் போராளிகள்\nவைகோ உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nமலேசிய சீக்கிய இசைக்குழு ஸ்காட்லாந்தில் உலகப் போட்டியில் வாகை சூடியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/kasamir-terrorist-attack-pmz14f", "date_download": "2019-08-18T21:34:40Z", "digest": "sha1:ZFCNAIHSH47TFNLJF7FYLSZ55VNZLJOK", "length": 10774, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அவங்கள சும்மா விடக் கூடாது…என்னோட இரண்டாவது மகனையும் மிலிட்டரிக்கு அனுப்பி பழி வாங்குவேன் !! முதல் மகனை இழந்த தந்தை ஆவேசம் !!!", "raw_content": "\nஅவங்கள சும்மா விடக் கூடாது…என்னோட இரண்டாவது மகனையும் மிலிட்டரிக்கு அனுப்பி பழி வாங்குவேன் முதல் மகனை இழந்த தந்தை ஆவேசம் \nபுல்வாமா தீவிரவாத தாக்குதலில் மூத்த மகனைப் பறிகொடுத்த தந்தை ஒருவர் தனது இன்னொரு மகனையும் ராணுவத்துக்கு அனுப்புவேன் என்றும், அவர் மூலம் தீவிரவாதத்துக்கு பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் ஆவேசமாக தெரிவித்தார்.\nகாஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறை முடிந்து நேற்று பணிக்கு திரும்பினர். அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து பள்ளத்தாக்கு பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர். அந்த வாகனங்கள் அணி வகுத்து செல்ல பாதுகாப்புக்கு கவச வாகனங்களும் உடன் சென்றன.\nஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் சென்றபோது பயங்கரவாதி ஒருவன் வெடி குண்டுகள் நிரப்பிய சொகுசு காரை வேகமாக ஓட்டி வந்து ராணுவ வீரர்கள் வந்த ஒரு பஸ் மீது மோதினான்.\nஇதில் வெடிகுண்டுகள் பலத்த சத்தத்துடன் பயங்கரமாக வெடித்தன. பஸ்ஸில் இருந்த 76-வது பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் அனைவரும் உடல் சிதறி தூக்கி வீசப்பட்டனர். அருகில் வந்த மற்ற வாகனங்களும் சேதமடைந்தன.\nஇந்த தற்கொலை தாக்குதலில் 50 துணை நிலை ராணுவ வீரர்கள் பலியானார்கள். அவர்களது உடல்கள் சாலையில் சிதறி கிடந்தன. படுகாயம் அடைந்து கிடந்த வீரர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.இந்த கொடூரமான தாக்குதலில் பீகாரில் உள்ள பாகல்பூரைச் சேர்ந்த ராணுவ வீரர் ரத்தன் தாகூர் உயிரிழந்தார்.\nஇந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இவரது தந்தை , என் மகன் பயங்கரவாத தாக்குதலில் இறந்து விட்டான். அவனை நான் என் இந்திய தாயின் சேவைக்காக தியாகம் செய்து விட்டேன். என் மற்றொரு மகனையும் நாட்டிற்காக போராட ராணுவத்திற்கு அனுப்பி வைப்பேன். நடந்த இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என ஆவேசமாக தெரிவித்தார்.\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக பரபரப்பு தகவல்கள்...\nமீண்டும் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் கொடூர திட்டம்... உளவுத்துறை எச்சரிக்கையால் பெரும் பதற்றம்..\nவீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் வங்கிக் கடனை ரத்து செய்தது எஸ்பிஐ வங்கி தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவு \nஅரசியல் ரீதியாக நாம் பிரிந்திருந்தாலும் நம் ஒற்றுமை தீவிரவாத அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுப்பதாக இருக்க வேண்டும் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. உறுதி \nஅவசர அவசரமாக விரைந்த100 கம்பெனி துணை ராணுவ படை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ���ூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n ரசிகர்களை பார்த்து கேள்வி எழுப்பிய ரெஜினா\nவாணி போஜனுக்கு வரும் வாய்ப்பை கண்டு வாயடைத்து நிற்கும் நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/admk-candidates-for-rajya-sabha-election-from-tamilnadu-2-san-176397.html", "date_download": "2019-08-18T21:05:41Z", "digest": "sha1:ZKQCHXPNG7OPQ6ZHGQMZOVH5VDERLYXZ", "length": 9912, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "admk candidates for rajya sabha election from tamilnadu– News18 Tamil", "raw_content": "\n#BREAKING | மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nவிபத்தில் சிக்கிய வாலிபரின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய அமைச்சர்...\nதிருச்சி அருகே கிணற்றில் கவிழ்ந்த வாகனம் - திருவிழாவுக்குச் சென்று திரும்பிய 8 பேர் உயிரிழப்பு\nதிருத்தணியில் இளைஞர் ஓடஓட விரட்டி படுகொலை - கைதானவர்களுக்கு ’மாவுக்கட்டு’\nஅப்பல்லோ மருத்துவமனையில் வைகோ திடீர் அனுமதி\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\n#BREAKING | மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஅதிமுக - பாமக இடையேயான ஒப்பந்தப்படி பாமகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டது.\nமுகம்மது ஜான் மற்றும் சந்திரசேகரன்\nமாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி இன்று அறிவித்துள்ளது.\nமாநிலங்களவையில் காலியாகும் 6 இடங்களுக்கு வரும் 18-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் அடிப்படையில், திமுக மற்றும் அதிமுகவுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும்.\nமக்களவை தேர்தலில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி மதிமுகவுக்கு ஒரு மாந��லங்களவை எம்.பி சீட்டை, திமுக ஒதுக்கியது.\nதிமுக சார்பில் வில்சன் மற்றும் சண்முகம் போட்டியிடுகின்றனர். மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுகிறார்.\nஅதிமுக - பாமக இடையேயான ஒப்பந்தப்படி பாமகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.\nமுகம்மது ஜான் மற்றும் சந்திரசேகர் அதிமுக சார்பில் போட்டியிடுகின்றனர். முகம்மது ஜான், சிறுபான்மையினர் பிரிவு இணைச்செயலாளராகவும், சந்திரசேகரன் மேட்டூர் நகரச் செயலாளராகவும் உள்ளனர்.\nமுன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, தற்போதைய எம்.பி மைத்ரேயன், வளர்மதி, கோகுல இந்திரா, கே.பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், அன்வர் ராஜா, மனோஜ் பாண்டியன் என்று டஜன் தலைவர்களில் இருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முகம்மது ஜான் மற்றும் சந்திரசேகரனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nமுகம்மது ஜான் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசோசியல் மீடியாவில் உலக அளவில் இவர்தான் டாப்\nஆவின் பால் சில்லரை மற்றும் அட்டதாரர்களுக்கான விலை இதுதான்...\nபள்ளி மாணவியை கீழே தள்ளி தலையில் பைக் ஏற்றிக் கொலை\nமாமியாரைக் கன்னத்தில் அறைந்த மருமகனை கத்தியால் குத்திக் கொன்ற மாமனார் - வெளியான சிசிடிவி காட்சி\nதிருச்சி அருகே கிணற்றில் கவிழ்ந்த வாகனம் - திருவிழாவுக்குச் சென்று திரும்பிய 8 பேர் உயிரிழப்பு\nமந்திரவாதி கூறியதால் வீட்டில் 21 அடி குழிதோண்டிய போலீஸின் மனைவி - விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்\nவிபத்தில் சிக்கிய வாலிபரின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய அமைச்சர்...\nகேள்விக்கு சரியான பதிலளித்தால் என்னுடன் காபி குடிக்கலாம் - ரெஜினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arappor.org/blog/", "date_download": "2019-08-18T22:24:02Z", "digest": "sha1:6QOKVNDXFT6236HT4A63X4P73SKNNC34", "length": 12841, "nlines": 93, "source_domain": "www.arappor.org", "title": "Welcome - Arappor Iyakkam", "raw_content": "\nதிடக் கழிவு மேலாண்மை டெண்டர் விதிமீறல்கள் – பத்திரிக்கை வெளியீடு\nதிடக்கழிவு மேலாண்மை தொடர்பான சென்னை மாநகராட்சியின் 11 மண்டலங்களுக்கான ரூ 4000 கோடி ஒப்பந்தங்கள் நாளை முடிவடைய உள்ளன. ஆனால் இந்த டெண்டர்கள் 2016 திடக்கழிவு ���ேலாண்மை விதிகள் மற்றும் மாநகராட்சி விதிகளில் பல மீறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 4,000 கோடி ரூபாய் மதிப்பிற்குறிய ஒப்பந்தங்கள் இவ்வளவு விதிமீறல்களுடன் 8 வருடத்திற்கு ஒப்பந்தம் ஆக உள்ளது. இது சென்னையின் ‘ZERO WASTE’ கனவை குழி தோண்டி புதைத்துவிடும். எனவே இந்த டெண்டர்களை உடனே ரத்து செய்யவும், தவறுகளை நிவர்த்தி செய்ய வேண்டியும் மாநகராட்சி ஆணையருக்கு மனு அனுப்பி உள்ளோம். இங்கு உதாரணத்\nபொருள்: காஞ்சி ஆட்சியர் பணியிடை நீக்கம் வேண்டி மற்றும் காவல்துறை சீர்திருத்தம் வேண்டி.\nகாஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா அவர்கள் ஒரு காவல் துறை அதிகாரியை காஞ்சி அத்திவரதர் கோவில் முன்பு தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டிய காட்சி அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டு வருவதை நாம் அனைவரும் பார்த்தோம். அந்த அதிகாரி ஏதும் தவறு செய்து இருந்தால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ஆட்சியர் பரிந்துரை செய்யலாம். அதை விட்டுவிட்டு மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய ஒரு ஆட்சியர் இப்படி காவல்துறை அதிகாரியை மிரட்டுவதும் தரக்குறைவாக பேசுவதும் மிகவும் தவறு. உடனடியாக மாவட்ட ஆட்சி\nஅறப்போர் இயக்கம் பற்றிய பொதுவான கேள்விகளும் அதற்கான விளக்கங்களும்:\n1. அறப்போர் எதற்காக யாரால் துவங்கப்பட்டது\nஅறப்போர் இயக்கம் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் நீதியும் சமத்துவமும் நிலவும் சமூகத்தை உருவாக்க விரும்பிய சுமார் 25 இளைஞர்களால் சென்னையில் துவங்கப்பட்டது. நீதியும் சமத்துவமுமே நமது இந்திய அரசியல் சாசனத்தின் கனவாக இருக்கிறது. அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ள குறிக்கோளை நோக்கி வேலை செய்யவதற்காக அறப்போர் இயக்கம் நிறுவப்பட்டது.\n2. அறப்போர் இயக்கம் தற்போது எந்த செயல்பாடுகளில் கவனம் செலுத்துகிறது \nதன்னைச் சுற்றி இருக்கும் பிரச்சனைகளின் தீர்வுகளில் ஈடுபடக்கூடிய உயிரோட்டமான குடிமைச்சமூகத்தை ஒ\nஅறப்போர் மீது தொடரும் வழக்குகள்\nசென்னை மாநகராட்சியில் டெண்டர் செட்டிங் செய்து நடக்கும் ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் பல ஆதாரங்களை வெளியிடுகிறது. அந்த ஆதாரங்கள் அடிப்படையில் பல டெண்டர்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதனால் கோபம் கொண்ட ஒப்பந்ததாரர்கள் அறப்போர் மீது சிவில் மானநஷ்ட வழக்கு தொடுக்கிறார்கள். அமைச்சர் வேலுமணி அவர்களும் ���ிவில் மானநஷ்ட வழக்கு தொடுக்கிறார். வழக்கு விசாரணை முடியும் வரை அறப்போர் இயக்கம் சென்னை மாநகராட்சி செட்டிங் டெண்டர் ஊழலை குறித்து பேச கூடாது என்று அமைச்சர் வேலுமணி தடை கேட்கிறார். தடை கொடுக்கக்கூடாது என்று அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் வாதம் செய்யப\nஅறப்போர் இயக்கத்தின் மீது தமிழக அரசும் சென்னை காவல்துறையும் நடத்தும் ஜனநாயக விரோத அடக்குமுறைக்கு இந்தியாவில் உள்ள சமூக செயற்பாட்டாளர்களும் முன்னாள் அதிகாரிகளும் சேர்ந்து வெளியிடும் கண்டன அறிக்கை\nகோவை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அலுவலக இட முறைகேடு, பாரபட்சம் மற்றும் ஊழல்\nகோவை ஆர்.எஸ்.புரத்தில் ராமச்சந்திரா தெரு எண் 72 ல் அமைந்துள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலக இடத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சில பொது ஊழியர்கள் பாரபட்சமாக முறைகேடாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தனிப்பட்ட அமைப்பான நல்லறம் டிரஸ்டுக்கு வழங்கியது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் பிற சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளுமாறு லஞ்ச ஒழிப்பு துறையிடம் அறப்போர் இயக்கம் மனு அனுப்பியுள்ளோம்.\nகோவை ஆர்.எஸ்.புரத்தில் ராமச்சந்திரா தெருவில் கோவை மாநகராட்சி சுகாதார துறைக்கு சொந்தமான இடத்தில் அமைந்திருந்த வார்டு 23 சுகாதார ஆய்வாளர் அலுவலகம் ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/73151.html", "date_download": "2019-08-18T22:18:03Z", "digest": "sha1:MYCGYEQ2N7TNWFPCOGSQVQDFATDBVH4Q", "length": 5438, "nlines": 74, "source_domain": "www.jaffnajournal.com", "title": "கேலிக்கூத்தாகிய சூரன் போர்கள்! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nஇந்து ஆலயங்களில் குறிப்பாக முருகன் ஆலயங்களில் கந்தசஷ்டி விரத முடிவு நாளில் சிறப்பாக சூரன் போர் நிகழ்வு நடைபெறுவது வழமை. இலங்கையின் சில ஆலயங்களில் நவீன மோட்டார் வாகனங்களை பயன்படுத்தி குறித்த நிகழ்வு கொண்டாடப்பட்டுள்ளது. இது சென்ற வருடமும் இலங்கையின் தென்பகுதியில் இடம் பெற்றிருந்தது தற்போது வடபகுதிக்கும் பரவியுள்ளது.\nதேவர்களை துன்புறுத்திய சூரனையும் அவன் சகோதரனையும் வதம் செய்யும் நிகழ்வே சூரன் வதை நிகழ்வாகும். இதன்சூலம் அநியாயம் செய்பவர்கள் தண்டிக்கப்படுவர் என்பதும் அவர்கள் தமது பிழைகளை உணர வைப்பதும் ஆன செய்திகள் சொல்லப்படுகின்றன.\nஅதற்கு பாரம்���ரிய முறையில் கொம்புமரங்களில் முருகனையும் சூரனையும் காவி கொண்டோடித்திரிந்து மோதல் செய்யவைத்து இறுதியில் முருகன் சூரனை வதம்செய்ய அவன் சேவலும் மயிலுமாக மாறி முருகனிடம் சரணகதியாகும் நிகழ்வினை நவீனத்தை புகுத்தி கொச்சைப்படுத்தும் வகையில் சில ஆலயங்களில் சூரன் போர் நிகழ்வு கொண்டாடப்பட்டது இந்துக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநியமனம் வழங்கியும் கடமைகளைப் பொறுப்பேற்காத பட்டதாரிகள்\nஎம்மை விமர்சிக்கும் முன் தமிழ் தலைமைகள் தம்மை ஒரு முறை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் – நாமல் ராஜபக்ச\nநல்லூர் திருவிழா –அடியவர்களை சோதனைக்குட்படுத்த 12 சோதனைக் கூடங்கள் தயார்\nஅரச பணியிலிருந்து கொண்டு இன்று நியமனம் பெற இருந்த 104 பட்டதாரிகள் சிக்கினர்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/98583.html", "date_download": "2019-08-18T21:46:08Z", "digest": "sha1:BEXUPQU34URAUPV2VQ6E2ENRIVDOU3RC", "length": 14564, "nlines": 84, "source_domain": "www.jaffnajournal.com", "title": "தமிழ் பிரபாகரனால் பட்டபாடு போதும்! முஸ்லிம் பிரபாகரன் வேண்டாம்!!! முல்லைத்தீவில் ஜனாதிபதி – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nதமிழ் பிரபாகரனால் பட்டபாடு போதும் முஸ்லிம் பிரபாகரன் வேண்டாம்\nதமிழ் பிரபாகரனால் நாங்கள் பெரும் பிரச்சினைகளை சந்தித்தோம். அவ்வாறிருக்க முஸ்லிம் பிரபாகரனை உருவாக்கும் நோக்கில் தாக்குதல்கள் நடாத்தப்பட்டது. எனவே மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.\nமேற்கண்டவாறு ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா கூறியுள்ளாா். நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சியின் இறுதிநாள் நிகழ்வு முல்லைத்தீவில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.\nஇந்த நிகழ்வில் அமைச்சர்கள் கயந்த கருணாதிலக, தயா கமகே, காமினி ஜயவிக்கிரம பெரேரா, வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன், வடமத்திய மாகாண ஆளுனர் சரத் ஏக்கநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் காதர் மஸ்தான், எம்.ஏ.சுமந்திரன், சிவமோகன் மற்றும் அரச, பாதுகாப்புதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nநான் இன்று மகிழ்ச்சியாகவே முல்லைத்தீவிற்கு வந்தேன். எனக்கு முன்னதாக 5 நிறைவேற்று ஜனாதிபதிகள் இருந்தனர். நான் 6வது ஜனாதிபதி. கடந்த ஜனாதிபதி தேர்தலில் முல்லைத்தீவு மக்கள் 80 வீதமான வாக்குகள் எனக்க��ித்தனர். அதை நான் மறக்க மாட்டேன். அதற்கு எனது நன்றிகள்.எனக்கு முன்னதாக 5 ஜனாதிபதிகள் இருந்தார்கள் என ஏன் சொன்னேன் தெரியுமா முல்லைத்தீவிற்கு பலமுறை வந்த ஒரே ஜனாதிபதி நான்தான். மற்றைய ஜனாதிபதிகள் பல வருடங்கள் பதவியிலிருந்தபோதும், நான்கரை வருடம் ஜனாதிபதி பதவியிலிருந்த நானே வடக்கிற்கு அதிகமுறை வந்த ஜனாதிபதி.முல்லைத்தீவில் மட்டுமல்ல, வடக்கிலும் பல பிரச்சனைகள் உள்ளன. அவற்றில் ஒன்று வறுமை.மொழி, மதம், இனம், சாதி அடிப்படையில் பிரிந்துள்ளோம்.\nநாம் ஒன்றாக இல்லை. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல பிரதான சவால் அது. இதனால்தான் நாட்டிற்காக ஒன்றிணைவோம் என்ற திட்டத்தை உருவாக்கினோம்.இந்த மாவட்டத்தின் சனத்தொகை 1,25,000 இற்கும் குறைவானது. நாங்கள் இந்த மாவட்டத்திலே 1178 வேலைத்திட்டங்களை செயற்படுத்தியுள்ளோம். 1800 வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். 1178 வேலைத்திட்டங்களை பூர்த்தி செய்துள்ளோம்.\nஇந்த வேலைத்திட்டங்களில் ஒவ்வொரு குடும்பத்தில் ஒவ்வொருவராவது இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். 68,000 குடும்பங்கள் இந்த திட்டங்களால் பலனடைந்துள்ளனர்.இந்த பகுதிக்கு வந்த பின்னர் இங்குள்ள முக்கியமான பிரச்சனையொன்றை அறிந்துள்ளேன். உங்களுடைய காணி உறுதி யுத்தத்தில் அழிந்தன. காணாமல் போயுள்ளன.\nகாணி உறுதி அத்தாட்சி பத்திரமில்லாததால் வங்கி கடனை கூட பெற முடியாதுள்ளது. ஆனால் காணி வரைபடம் இருக்கலாம். உங்களிற்கு காணி உறுதிப்பத்திரம் இல்லாவிட்டால் கூட, வங்கி கடனை பெற விசேட வழியொன்றை உருவாக்கிதர தீர்மானித்துள்ளேன்.மகாசங்கத்தினர் ஒன்றாக இருந்து நாடு பிளவடையாமல் செயற்பட வேண்டும். இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் மத தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும். நான் சொல்வதற்கு மன்னிக்க வேண்டும்.\nஅவர்களிடமும் ஒற்றுமையில்லை.இந்த வருட இறுதியில் தேர்தல் வரவுள்ளது. அதை இலக்காக வைத்து பலர் வேலை செய்கிறார்கள். அதனால் நாடு பிரிந்துள்ளது. தவறாக செயற்படுபவர்களை நிராகரிக்க வேண்டும்.\nஏப்ரல் 21 குண்டு வெடிப்பின் பின்னர் 300 இற்கும் அதிகமானவர்கள் கொல்ப்பட்டனர். பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. உல்லாச பயணத்துறை அதளபாதாளத்திற்கு விழுந்துள்ளது. இனங்களிற்கிடையில் பிளவு அதிகரித்துள்ளது.\nஅதனால் பயங்கரவாதிகளின் நோக்கம் வெற்றியடைந்துள்ளது. அவர்கள் நாட்டை பிரிப்பதற்காகத்தான் குண்டை வெடிக்க வைத்துள்ளனர்.அரசியல்வாதிகள் நாட்டை இன,மத ரீதியாக பிரிக்கிறார்கள்.\nஇன,மத, மொழி, சாதி அடிப்படையில் பிரிவு அதிகரிக்கிறது. இது அழிவானது. அந்த பயங்கரவாதிகள் எந்த நோக்கத்துடன் குண்முஸ்லிம் பிரபாகரன் ஒருவரை ஒருவாக்க நீங்கள் இடமளிக்க வேண்டாம்.\nவடக்கில் ஒரு பிரபாகரன் உருவாகி, பெரும் பிரச்சனை ஏற்பட்டது. தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் பலர் கொல்லப்பட்டனர். அந்த அனுபவம் எங்களிடம் உள்ளது. நாட்டில் ஒரு முஸ்லிம் பிரபாகரனை உருவாக்கவே எப்ரல் 21 தாக்குதல் நடந்தது.\nநாங்கள் அந்த பொறிக்குள் விழக்கூடாது. எனவே நாட்டிலுள்ள அனைவரும் ஒற்றுமையாக வாழ வெண்டும்.இந்த வருட இறுதி தேர்தலை இலக்காக வைத்து அரசியல்வாதிகள் செயற்படுகிறார்கள்.\nஇனவாதத்தை தூண்டி வெற்றியடைய முயற்சிக்கிறார்கள்.முல்லைத்தீவு மாவட்ட மக்கள் இங்குள்ள வளங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் எனக்கு கூடுதல் விருப்பம் உள்ளது. அது ஏன் தெரியுமா இலங்கையில் காடு அடர்த்தியான மாவட்டம் முல்லைத்தீவுதான். அதை நீங்கள்தான் பாதுகாத்தீர்கள்.ஒரு வருடத்தில் 1.5 வீதம் காடழிக்கப்படுகிறது. இன்னும் 15 வருடத்தில் இந்த நாடு பாலைவனமாகி விடும்.\nஒருவர் அண்மையில் சொன்னதாக இன்று பத்திரிகையில் பார்த்தேன், மரம்வெட்டும் இயந்திரங்களை தடுத்தால் இறுதி யாத்திரைக்கு பிரேதப்பெட்டிகளும் இல்லாமல் போகலாம் என. அவருக்கு தெரியவில்லை, பிரேதப்பெட்டிகள் அங்கு செய்யப்படுவதில்லை. இயந்திரங்களை பயன்படுத்தி கள்ளமரங்களே வெட்டப்படுகின்றன என்றார். நிகழ்வில் 600 பேருக்கு காணி அனுமதி பத்திரமும், 1100 பேருக்கு காணி உரிம பத்திரமும், 13,643 குடும்பங்களிற்கு சமுர்த்தி உரித்து அனுமதி பத்திரங்களும் வழங்கப்பட்டன.\nபோர்க்குற்றங்களில் ஈடுபட்டவரேன ஐநாவினால் குற்றம் சுமத்தப்பட்ட கோத்தாவின் நெருங்கிய சகாவுக்கு இராணுவத் தளபதி பதவி\nஅரசின் தலைவிதியை மாற்றும் வல்லமை மாணவர்களிடம் உள்ளது – வடக்கு மாகாண பட்டதாரிகள்\nஎந்த ஒரு தமிழனும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது\nபலாலியில் இருந்து சர்வதேச விமான சேவை ஒக்டோபரில் ஆரம்பம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%B8%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-18T22:00:09Z", "digest": "sha1:5IPGVDVBLLJCVQGECYLO5UAQJD2TR732", "length": 8892, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஸனிமலை", "raw_content": "\n3. மெய்மைக்கொடி “நிஷதமும் விதர்ப்பமும் ஒருவரை ஒருவர் வெறுத்தும் ஒருவரின்றி ஒருவர் அமையமுடியாத இரு நாடுகள்” என்றார் தமனர். “விந்தியமலையடுக்குகளால் அவை ஆரியவர்த்தத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன. மகாநதியாலும் தண்டகப்பெருங்காடுகளாலும் தென்னகத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன. நீண்ட பொது எல்லை. தவிர்க்கவே முடியாத வணிகப்புழக்கம். நிஷதத்தின் காடுகள் பாரதவர்ஷத்தின் எந்த நாட்டையும்விட பன்னிரு மடங்கு மிகையானவை. அவர்களோ காட்டாளரின் வழிவந்தவர்கள். வடக்கே சர்மாவதியின் கரைகளில் இருந்து தெற்கே சென்ற நிஷாதர்களின் முதற்குலம் அவர்கள் என சொல்லொன்று உண்டு. வணிகப்பொருட்களை அளித்து மலைப்பொருட்களை வாங்கிவரும் …\nTags: அர்ஜுனன், அஸனிமலை, ஏகலவ்யன், சகதேவன், தமனர், தருமன், நகுலன், நிஷதர், பரசுராமர், பீமன், ருக்மி, விதர்ப்பம்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 64\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF/page/2", "date_download": "2019-08-18T21:09:18Z", "digest": "sha1:WFGMPPMP4Q45424KHIGNPMMBOUKZOL42", "length": 28419, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "சத்யவதி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 64\nபகுதி பன்னிரண்டு : விதைநிலம் [ 5 ] சியாமை வந்து வாயிலில் நின்றபோது சத்யவதி திரும்பிப்பார்த்தாள். “பிரம்மமுகூர்த்தம்” என்று சியாமை சொன்னாள். சத்யவதி பெருமூச்சுடன் திரும்பி பீடத்தில் கிடந்த தன் மேலாடையை எடுத்தணிந்துகொண்டு முன்னால் நடந்தாள். சியாமை பின்னால் வந்தபடி “தாங்கள் இரவெல்லாம் துயிலவில்லையா பேரரசி” என்றாள். சத்யவதி தலையசைத்தாள். சியாமை “யாதவ அரசியும் மாத்ரநாட்டு அரசியும்கூடத் துயிலவில்லை. ஆனால் அரசர் நன்றாகத் துயின்றதாகச் சொன்னார்கள்” என்றாள். அரண்மனையின் இடைநாழியில் தூண்களில் நெய்விளக்குச்சுடர்கள் எரிந்து நிழலை …\nTags: அம்பாலிகை, அம்பிகை, காந்தாரி, குந்தி, சத்யசேனை, சத்யவதி, சத்யவிரதை, சம்படை, சியாமை, திருதராஷ்டிரன், பாண்டு, மழைப்பாடல், மாத்ரி, விதுரன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 63\nபகுதி பன்னிரண்டு : விதைநிலம் [ 4 ] அம்பாலிகை வெறியாட்டெழுந்தவள் போல குழல்கலைந்து ஆட, ஆடைகள் சரிய, ஓடிவந்து சத்யவதியின் மஞ்சத்தறை வாயிலை ஓங்கி ஓங்கி அறைந்து கூச்சலிட்டாள். “என் மகனைக் கொன்றுவிட்டாள் யாதவப்பேய் என் மகனை கொன்றுவிட்டாள் யாதவப்பேய் என் மகனை கொன்றுவிட்டாள்” என்று தெறித்து காலடியில் விழப்போகின்றவை போல கண்கள் பிதுங்க அலறினாள். சத்யவதி திகைத்து கதவைத் திறந்தபோது அப்படியே அவள் கால்களில் விழுந்து பாதங்களைப்பற்றிக்கொ��்டு அம்பாலிகை கதறினாள். “என் மைந்தனைக் கொன்றுவிட்டாள் பேரரசி. யாதவப்பேய் என் மைந்தன் …\nTags: அப்சரகன்னி, அம்பாலிகை, அருணர், கபிலர், காசியபகுலம், கிந்தமன், குஞ்சரர், குந்தி, கௌசிகை, சத்யவதி, சாரிகை, சுகுணன், தித்திரன், பாண்டு, மழைப்பாடல், மாத்ரி\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 61\nபகுதி பன்னிரண்டு : விதைநிலம் [ 2 ] கங்கைச்சாலையில் சென்று பக்கவாட்டில் திரும்பி கிளைச்சாலையில் ரதங்கள் செல்லத்தொடங்கியதும் குந்தி திரையை விலக்கி வெளியே தெரிந்த குறுங்காட்டை பார்க்கத்தொடங்கினாள். வசந்தகாலம் வேனிலைநோக்கிச் சென்றுகொண்டிருந்தது. தழைத்துச் செறிந்திருந்த புதர்ச்செடிகள் சோர்ந்து கூட்டமாகச் சரிந்து வெயிலில் வதங்கி தழைமணம் எழுப்பிக்கிடந்தன. அவற்றுக்குள்ளிருந்து ரதச்சக்கரங்களின் ஒலியால் எழுப்பப்பட்ட சிறுபறவைகள் எழுந்து சிறகடித்து விலக முயல்கள் ஊடுருவி ஓட அவை உயிர்கொள்வதுபோலத் தோன்றியது. தட்சிணவனத்தில் என்ன இருக்கிறது என்று குந்தி சேடி ருத்ரையிடம் …\nTags: அனகை, அம்பாலிகை, அஸ்தினபுரி, உபரிசிரவஸ், குந்தி, குஹ்யமானசம், சத்யசேனை, சத்யவதி, சம்படை, சல்லியன், சித்ராங்கதன், சியாமை, தசார்ணை, தட்சிணவனம், பாண்டு, பீஷ்மர், மழைப்பாடல், மாத்ரி, ருத்ரை, விசித்ரவீரியன், ஸ்தானகர்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 60\nபகுதி பன்னிரண்டு : விதைநிலம் [ 1 ] மணப்பெண்ணாக குந்தி மார்த்திகாவதியில் இருந்து விடியற்காலையில் கிளம்பி யமுனை வழியாக கங்கையை அடைந்தபோது அந்தியாகி இருந்தது. இருண்ட ஒளியாக வழிந்துகொண்டிருந்த கங்கைமேல் வெண்ணிறப்பாய்களுடன் செல்லும் பெரும்படகுகளை நோக்கியபடி அவள் அமரத்திலேயே நின்றிருந்தாள். இருளுக்குள் அப்படகுகளின் விளக்குகளின் செவ்வொளிப்பொட்டுகள் மெல்ல நகர்ந்து சென்றன. கடந்துசெல்லும் படகுகளில் இருந்து துடுப்புபோடும் குகர்களின் பாடல்கள் வலுப்பெற்றுவந்து தேய்ந்து மறைந்தன. கலைந்த தாமரையிதழ் அடுக்குகளைப்போலத் தெரிந்த படகின் பாய்கள் காற்றை உண்டு திசைதிருப்பி …\nTags: அனகை, அஸ்தினபுரி, கங்கை, காந்தாரி, கிருதை, குந்தி, சத்யசேனை, சத்யவதி, சத்யவிரதை, சியாமை, சுஸ்ரவை, மழைப்பாடல், மார்த்திகாவதி, யமுனை\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 59\nபகுதி பதினொன்று : முதற்களம் [ 6 ] வேதநாதம் மீண���டும் எழுவதைக் கேட்டதுமே குந்தி இக்கட்டு சீர்செய்யப்பட்டுவிட்டது என்று உணர்ந்தாள். அனகை வாயிலுக்கு அருகே வந்து நின்றபோது அவள் கண்களை குந்தியின் கண்கள் தொட்டன. அவள் சொல்லவருவதை குந்தி உணர்ந்துகொண்டாள். சத்யவதியும் பீஷ்மரும் சகுனியும் மீண்டும் அவைக்கு வந்து அமர்ந்துகொண்டிருக்கிறார்கள். அரியணையின் கால்களுக்கும் மணிமுடிக்கும் செங்கோலுக்கும் பூசைகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவள் பெருமூச்சுவிட்டாள். சிலகணங்கள் தன்னுள் எழுந்து அமைந்த எண்ணங்களை அப்போது அவளே திரும்பிப்பார்க்க நாணினாள். காம …\nTags: அனகை, அஸ்தினபுரி, காந்தாரம், காந்தாரி, குந்தி, சகுனி, சத்யசேனை, சத்யவதி, சத்யவிரதை, சம்படை, சம்ஹிதை, சியாமை, சுதேஷ்ணை, தசார்ணை, தேவயானி, தேஸ்ரவை, பிரகதி, மழைப்பாடல், யயாதி\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 57\nபகுதி பதினொன்று : முதற்களம் [ 4 ] விதுரன் சத்யவதியிடம் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டதுமே சகுனி என்ன நடக்கிறதென்பதை உய்த்தறிந்து கொண்டான். தன்னருகே அமர்ந்திருக்கும் பீஷ்மரும் அதை உணர்ந்துகொண்டுவிட்டார் என்பதை அவன் அறிந்தான். ஆனால் முகத்திலும் உடலிலும் எந்த மாறுதலையும் காட்டாதவனாக அமர்ந்திருந்தான். விதுரன் மெல்ல வந்து பீஷ்மரிடம் “பிதாமகரே, தாங்கள் சற்று அகத்தளத்துக்கு வரவேண்டும்” என்றான். பீஷ்மர் மலர்ந்த முகத்துடன் எழுந்து சகுனியிடம் “பொறுத்தருள்க” என்று சொல்லி உள்ளே சென்றார். அவரது முழுமையான இயல்புத்தன்மை சகுனிக்கு …\nTags: சகுனி, சத்யவதி, பீஷ்மர், மழைப்பாடல், யக்ஞசர்மர், விதுரன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 53\nபகுதி பத்து : அனல்வெள்ளம் [ 6 ] விதுரன் சத்யவதியின் அறைக்குள் நுழைந்து தலைவணங்கினான். சத்யவதி கைகாட்டியதும் சியாமை கதவைமூடிவிட்டு வெளியே சென்றாள். “அமர்ந்துகொள், களைத்திருக்கிறாய்” என்றாள் சத்யவதி. விதுரன் பீடத்தில் அமர்ந்துகொண்டு “ஆம், காலைமுதல் வெளியேதான் இருக்கிறேன்” என்றான். “சகுனியின் படையும் பரிவாரங்களும் அமைந்துவிட்டனரா” என்றாள் சத்யவதி. “அவர்கள் கூட்டமாக புராணகங்கைக்குள் புகுந்து குடில்களை அமைத்துக்கொண்டே முன்னேறி நெடுந்தூரம் சென்றுவிட்டனர். இப்போது நம் வடக்குவாயிலில் ஏறி நின்றால் அப்பால் நகருக்கு ஒரு சிறகு முளைத்திருப்பது …\nTags: அஸ்தினபுரி, காசி, காந்தாரி, குந்தி, குந்திபோஜன், சகுனி, சத்யசேனை, சத்யவதி, தசார்ணை, பலபத்ரர், பிரகதி, மகதம், மழைப்பாடல், விதுரன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 51\nபகுதி பத்து : அனல்வெள்ளம் [ 4 ] அவைக்காவலர் தலைவனான குந்தளன் தன் உதவியாளர்களுடன் மந்தணஅவையில் ஓசையின்றி பணியாற்றிக்கொண்டிருந்தான். அமர்வதற்கான பீடங்களையும் பொருட்கள் வைப்பதற்கான உபபீடங்களையும் உரியமுறையில் அமைத்தான். சத்யவதி அமரவேண்டிய பீடத்தின் மேல் வெண்பட்டையும் பீஷ்மர் அமரவேண்டிய பீடம் மீது மரவுரியையும் சகுனி அமர வேண்டிய பீடம் மீது செம்பட்டையும் விரித்தான். உபபீடங்களில் என்னென்ன பொருட்கள் இருக்கவேண்டுமென துணைவர்களுக்கு ஆணையிட்டான். அது இளவேனிற்காலத் தொடக்கமாதலால் காற்று தென்மேற்கிலிருந்து வீசி வடகிழக்குச் சாளரம் வழியாக வெளியேறும். …\nTags: உக்ரசேனர், காந்தாரம், குந்தளன், சகுனி, சத்யவதி, சத்ருஞ்சயர், சியாமை, சோமர், திருதராஷ்டிரன், தீர்க்கவியோமர், பாண்டு, பீஷ்மர், மழைப்பாடல், லிகிதர், விதுரன், விப்ரர், வியாஹ்ரதத்தர், வைராடர்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 49\nபகுதி பத்து : அனல்வெள்ளம் [ 2 ] சகுனியின் படை பெருக்கெடுத்து நகர்நுழைவதை விதுரன் முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்படாமல் நோக்கி நின்றான். முதலில் பதினெட்டு யானைகள் பொன்வேய்ந்த முகபடாமும் பொன்னூல் பின்னிய அணிபடாமும் தொங்கும் மணிச்சரடுகளும் அணிந்தவையாக, செம்மணிக்குடை பிடித்த காவலன் மேலே அமர்ந்திருக்க, சங்கிலி குலுங்கும் ஒலியுடன் காலெடுத்துவைத்து வந்தன. ஒவ்வொன்றிலும் பொன்னணிசெய்த பெரிய பித்தளைப்பேழைகள் இருந்தன. அதன்பின் முந்நூறு ஒட்டகங்கள் அரிக்குஞ்சலங்கள் அணிந்த கழுத்துக்களுடன், கடிவாளம் இழுபட தலைதாழ்த்தியும், பந்தங்களைக் கண்டு …\nTags: அம்பாலிகை, அஸ்தினபுரி, உக்ரசேனர், காந்தாரம், சகுனி, சத்யவதி, சத்ருஞ்சயர், சியாமை, சுருதவர்மர், பிரசீதர், மழைப்பாடல், லிகிதர், விதுரன், வியாஹ்ரதத்தர், வைராடர்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 39\nபகுதி எட்டு : பால்வழி [ 1 ] அஸ்தினபுரியில் இருந்து அந்தியில் மணக்குழு கிளம்பும்போதே சாரல் பொழிந்துகொண்டிருந்தது. மரக்கிளைகள் ஒடிய, கூரைகள் சிதைய பெய்த பெருமழை ஓய்ந்து மழைக்காலம் விடைபெற்றுக்கொண்டிருந���த பருவம். வானில் எஞ்சியிருந்த சிறுமேகங்கள் குளிர்ந்து சற்றுநேரம் பெய்து இலைகளை ஒளிகொள்ளச்செய்து கூரைகளைச் சொட்டச்செய்து ஓய்ந்தன. ஆனால் இரண்டுமாதகாலம் தொடர்ந்து பெய்த மழையின் ஈரத்தை வைத்திருந்த காற்றில் எப்போதுமே மெல்லிய நீர்த்துகள்கள் பறந்துகொண்டிருந்தன. துருக்கறை ஊறிய வெள்ளைத்துணிபோலத் தெரிந்த கலங்கிய வானுக்குப்பின்னால் வெப்பமே இல்லாத …\nTags: அம்பாலிகை, அருணர், அஸ்தினபுரி, ஆரியவதி, இந்தீவரப்பிரபை, கண்வர், கிலர், சகுந்தலை, சத்யவதி, சாரிகை, சியாமை, பாண்டன், பாண்டு, பீஷ்மர், மார்த்திகாவதி, மேதாதிதி, மேனகை, விசித்திரவீரியர், விஜயை\nஊட்டி முகாம்,சுனில் கிருஷ்ணன் 2\n'சத்ரு' - பவா செல்லதுரை\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல�� வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62780", "date_download": "2019-08-18T21:45:35Z", "digest": "sha1:QFA2I7GQY4TYUMQRAUH23XIHDIESNVYK", "length": 11324, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழ். கலாச்சார மத்திய நிலையப் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார் ரணில் | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து பெண் குதித்து தற்கொலை\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nயாழ். கலாச்சார மத்திய நிலையப் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார் ரணில்\nயாழ். கலாச்சார மத்திய நிலையப் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார் ரணில்\nயாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற யாழ் கலாச்சார மத்திய நிலையப் புனரமைப்பு பணிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சென்று பார்வையிட்டுள்ளார்.\nவடக்கிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு யாழ். சென்றுள்ள பிரதமர் பல இடங்களிற்கும் சென்று பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.\nஇதன் தொடராக அவரது விடயத்தின் மூன்றாம் நாளான இன்று காலை யாழ் பொது நூலகத்திற்கு அருகில் இந்திய அரசின் உதவியுடன் புனரமைக்கப்பட்டு வரும் கலால் மத்திய நிலையத்திற்கு சென்றுள்ளார்.\nஇதன் போது புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு அவை தொடர்பில் ஆராய்ந்துள்ளார். மேலும் புனரமைக்க தொடர்பாக இந்திய தூதுவராலய அதிகாரிகள் மற்றும் புனரமைக்க பணிகளை மேற்கொளகின்ற தரப்புக்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.\nஇந்த கலாசார மத்திய நிலையத்தை பிரதமருடன் கல்வி இராஜாங்க அ���ைச்சர் விஜயகலா மகேஸ்வரன்யா,அமைச்சர் றிசாட் பதியுதீன் யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் யாழிலுள்ள இந்திய துணைத்தூதுவராலய தூதுவர் கே.பாலச்சந்திரன் உட்பட பலரும் சென்று பார்வையிட்டிருந்தனர்.\nயாழ்ப்பாணம் ரணில் பிரதமர் ranil Prime Minister Jaffna\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nசட்டவிரோத மதுபானம் விநியோகம் மற்றும் வைத்திருத்தல் தொடர்பில் பொதுமக்கள் முறைபாடுகளை முன்வைப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்றை வெளியட்டுள்ள கலால் திணைக்களம் நாளை முதல் இதனை அமுல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.\n2019-08-18 23:10:59 சட்டவிரோத மதுபானம் விநியோகம் தொடர்பில்\nஎல்பிட்டி பகுதியில் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\n2019-08-18 23:01:18 கைத்துப்பாக்கி ஒருவர் கைது\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nதலாத்து ஓயா பகுதியில் பெருமளவு போதைப் பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-08-18 22:56:19 கஞ்சா ஐஸ் ஹெரோயின்\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nமஹியங்கனை பகுதியில் மகாவலி கங்கையில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இரு இளைஞர்கள் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\n2019-08-18 22:50:07 மகாவலி கங்கை. மூழ்கி. இருவர் பலி. வைத்தியசாலை. அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nஇராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைந்திருந்தது. இந்நிலையில் அவரது இடத்திற்கு படை அதிகாரிகளின் பிரதானி சவேந்திர சில்வா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2019-08-18 22:31:27 சவேந்திர சில்வா இராணுவத் தளபதி\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேரா­சி­ரியர் தனராஜின் விசேட செவ்வி\n என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t6550-topic", "date_download": "2019-08-18T21:59:07Z", "digest": "sha1:HXALGXK6ZS2OTP6FASWSLNRORCBPULUI", "length": 18939, "nlines": 219, "source_domain": "devan.forumta.net", "title": "கண்கவர் கிராமத்து ஓவியங்கள்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: இன்றைய செய்திகள் :: வீடியோ மற்றும் புகைப் படங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கண்கவர் கிராமத்து ஓவியங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கண்கவர் கிராமத்து ஓவியங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கண்கவர் கிராமத்து ஓவியங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கண்கவர் கிராமத்து ஓவியங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கண்கவர் கிராமத்து ஓவியங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கண்கவர் கிராமத்து ஓவியங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கண்கவர் கிராமத்து ஓவியங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கண்கவர் கிராமத்து ஓவியங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கண்கவர் கிராமத்து ஓவியங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கண்கவர் கிராமத்து ஓவியங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கண்கவர் கிராமத்து ஓவியங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கண்கவர் கிராமத்து ஓவியங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கண்கவர் கிராமத்து ஓவியங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கண்கவர் கிராமத்து ஓவியங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கண்கவர் கிராமத்து ஓவியங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கண்கவர் கிராமத்து ஓவியங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கண்கவர் கிராமத்து ஓவியங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கண்கவர் கிராமத்து ஓவியங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கண்கவர் கிராமத்து ஓவியங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கண்கவர் கிராமத்து ஓவியங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கண்கவர் கிராமத்து ஓவியங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கண்கவர் கிராமத்து ஓவியங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கண்கவர் கிராமத்து ஓவியங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கண்கவர் கிராமத்து ஓவியங்கள்\nRe: கண்கவர் கிராமத்து ஓவியங்கள்\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நல���்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t7650-topic", "date_download": "2019-08-18T21:01:59Z", "digest": "sha1:MWLBBG464FMMRAQWK6U3WO3XPVFCVX7C", "length": 18746, "nlines": 219, "source_domain": "devan.forumta.net", "title": "பழங்கால அரியவகை நாணயங்கள்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா எ��்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: இன்றைய செய்திகள் :: வீடியோ மற்றும் புகைப் படங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: பழங்கால அரியவகை நாணயங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: பழங்கால அரியவகை நாணயங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: பழங்கால அரியவகை நாணயங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: பழங்கால அரியவகை நாணயங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: பழங்கால அரியவகை நாணயங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: பழங்கால அரியவகை நாணயங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: பழங்கால அரியவகை நாணயங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: பழங்கால அரியவகை நாணயங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: பழங்கால அரியவகை நாணயங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: பழங்கால அரியவகை நாணயங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: பழங்கால அரியவகை நாணயங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: பழங்கால அரியவகை நாணயங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: பழங்கால அரியவகை நாணயங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: பழங்கால அரியவகை நாணயங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: பழங்கால அரியவகை நாணயங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: பழங்கால அரியவகை நாணயங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: பழங்கால அரியவகை நாணயங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: பழங்கால அரியவகை நாணயங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: பழங்கால அரியவகை நாணயங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: பழங்கால அரியவகை நாணயங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: பழங்கால அரியவகை நாணயங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: பழங்கால அரியவகை நாணயங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: பழங்கால அரியவகை நாணயங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: பழங்கால அரியவகை நாணயங்கள்\nRe: பழங்கால அரியவகை நாணயங்கள்\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--கா��ொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள��| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=160981", "date_download": "2019-08-18T22:24:08Z", "digest": "sha1:YSONDZI57CJYOFMAOVCJSSHHXUGMFLEB", "length": 17310, "nlines": 183, "source_domain": "nadunadapu.com", "title": "இதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர் விசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு | Nadunadapu.com", "raw_content": "\nகாஷ்மிர் சிறப்பு அந்தஸ்து இரத்து: வரலாற்றில் புதிய அத்தியாயம் – எம். காசிநாதன் (கட்டுரை)\nபர­ப­ரப்புக் களத்தில் தூங்கும் தமிழ் கட்சிகள்\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர் விசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\nநாட்டில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 55 சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.\nஅதில் பிரதானமான விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனயவுப் பிரிவின் பொறுப்பில் 26 சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇந்த 26 பேரில் சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்கள் பலரும், தம்புள்ளையில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்ட இரு முக்கிய சந்தேக நபர்களும் அடங்கின்றனர். தம்புள்ளையில் கைது செய்யப்பட்ட இருவரும், மாவனெல்லை பகுதியில் கடந்த வருடம் இடம்பெற்ற புத்தர் சிலை உடைப்பு விவகாரத்���ில் அவசியமான சந்தேக நபர்கள் என பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.\nஇதனைவிட கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் 3 சந்தேக நபர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், வெள்ளவத்தை பொலிஸார் கைதுசெய்த இருவர் அந்த பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇதனைவிட ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இன்சான் சீலவன் என்பவரின் தொழிற்சாலையில் சேவையாற்றிய ஒன்பது பேரை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்திருந்தனர். அவர்கள் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு எதிர்வரும் மே 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதனைவிட தெஹிவளை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினர் முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைகளில் வெல்லம்பிட்டிய – லன்சியாஹேன பகுதியில் வைத்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குனசேகர உறுதி செய்தார்.\nமேலும் மாதம்பை பகுதியில் வைத்து 5 சந்தேக நபர்களும், கம்பளை, கட்டுகஸ்தோட்டை பகுதிகளில் வைத்து 4 சந்தேக நபர்களும் கந்தானை பகுதியில் தொலைதொடர்பு உப கரணங்களுடன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் வத்தளை – எந்தரமுல்ல பகுதியில் வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமான முறையில் தங்கியிருந்த இருவரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கைது செய்திருந்தனர்.\nஇந் நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சர்வதேச பொலிசார் (இன்டர்போல்) சி.ஐ.டி. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர்.\nஇதேவேளை 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 7 சம்பவங்கள் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் என அரச இரசாயன பகுப்பயவுகள் ஊடாக தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious article290 பேரில் 204 பேரின் சடலம் அடையாளம் கண்டுபிடிப்பு\nNext articleதொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மொஹம்மட் சஹ்ரான் எனப்படும் சஹ்ரான் ஹாசிம் – பொலிஸ் விசாரணையில் தகவல்\nஏழு வகை தானங்களும்- பலன்களும்\nமட்டு வான்பரப்பில் வெள்ளை நிறத்திலான அதிசயப் பொருள்\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காவல்துறை அதிகாரியை கடுமையா பேசிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக...\nயாழ். போதனா வைத்தியசாலைக்கு CT ஸ்கேனர் வாங்குவதற்கு 46மில்லியன் (4கோடி,60இலட்சம்) வழங்கிய பிரித்தானியா...\nதிருமணமான பெண் திருநம்பியிடம் தஞ்சம்\nகள்ளக்காதலனுடன் செம ஜாலி.. பாலுக்காக அழுத ஒரு வயது குழந்தையை.. அடித்தே கொன்ற...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nஏழு வகை தானங்களும்- பலன்களும்\nஎதிரிகளை வெல்ல உதவும் சரபேஸ்வரர் மூல மந்திரம்\nகுரு பெயர்ச்சி 2019-20: குரு தசையில் யோகம் பெறும் ஆறு லக்னகாரர்கள்\nபிறவி தோஷம் போக்கும் பாடல்\nவாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://site.lankasee.com/notice/?p=3151", "date_download": "2019-08-18T22:14:41Z", "digest": "sha1:4ZRHTFQAJKCFOTKOZLKDYSF7UGQZIRV6", "length": 4503, "nlines": 78, "source_domain": "site.lankasee.com", "title": "நேமிநாதன் கதிர்காமநாதன் | LankaSee.com | Notice", "raw_content": "\nபிறப்பு : 8 யூன் 1956 — இறப்பு : 30 யூன் 2015\nயாழ். அரியாலை புங்கன்குளத்தைப் பிறப்பிடமாகவும், அரியாலை குகன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நேமிநாதன் கதிர்காமநாதன் அவர்கள் 30-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், நேமிநாதன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்���ென்ற சோமசுந்தரம், இராசம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nவசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,\nவசீகரன், ரம்யகரன், கஜீகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nபவளம்(இந்தியா), பரமநாதன்(கனடா), விஜயலட்சுமி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nமனோகரன், பிறேமா, ரவீந்திரராஜா, காலஞ்சென்றவர்களான உதயராசா, உதயகுமார், மற்றும் கலாமாலினி, சந்திரபவானி(கனடா), பாலச்சந்திரன் சிவானந்தி(கனடா), தர்மராசா சாந்தினி(லண்டன்), சாந்தகுமாரி நடேஸ்வரன்(கனடா), ரஞ்சினிதேவி பிரபாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 02-07-2015 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100705", "date_download": "2019-08-18T21:41:55Z", "digest": "sha1:RHZZWVEDNOIJ7UBJGKBPQTGSS4C6OT7R", "length": 14455, "nlines": 135, "source_domain": "tamilnews.cc", "title": "இலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்", "raw_content": "\nஇலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்\nஇலங்கையில் கடந்த ஞாயற்றுக் கிழமை நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 310 பேர் இறந்துள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்க வில்லை.\nஐஎஸ் என சுருக்கமாக கூறப்படும் இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் குழு இதுவரை இலங்கையில் நடந்த தாக்குதல்கள் குறித்து எந்தவித பொறுப்பையும் கோரவில்லை. இந்நிலையில் ஐஎஸ் ஆதரவாளர்கள் இலங்கையின் தேவாலயம் மற்றும் ஹோட்டல்களில் நடந்த கொடூர தாக்குதலை கொண்டாடி இருக்கிறார்கள்.\nஇலங்கையில் ஈஸ்டர் திருநாளில் நடந்த தற்கொலை குண்டுதாரி தாக்குதல்களில் குறைந்தது 500 பேர் காயமடைந்துள்ளனர்.\nஞாயற்றுக்கிழமை தாக்குதல் நடந்த பிறகு ஐஎஸ் ஆதரவாளர்கள் டெலிகிராம் மெசேஜிங் செயலியில் இந்த தாக்குதல் தொடர்பாக விரைவாக எதிர்வினையாற்றினார்கள். குறிப்பாக இந்த தாக்குதல் தொடர்பாக பிரதான ஊடங்களில் வெளியான புகைப்படங்கள், காணொளிகளை இதில் பகிர்ந்தார்கள்.\nஅல்-கய்தாவின் சில ஆதரவாளர்களும் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை பாராட்டினார்கள்.\nஐஎஸ் இந்த தாக்குதல் தொடர்பாக எதுவும் கூறாத நிலையிலும் இந்த குழுவின் ஆதரவாளர்கள் சிரியா மற்றும் இராக்கில் ஐஎஸ்ஸுக்கு எதிராக எடுக்கப்பட்டுவரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக இந்த தாக்குதல் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள்.\nபிரதான ஊடகங்களால் அடையாளப்படுத்தப்படும் தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் என கூறப்படும் ஜஹ்ரான் ஹாஷிமின் பேஸ்புக் பக்கத்தின் ஸ்நாப்ஷாட் ஐஎஸ் ஆதரவாளர்களால் பரவலாக பகிரப்பட்டது.\nஐஎஸ் தலைவர் அபு பகர் அல் - பக்தாதிக்கு விசுவாசம் காட்ட உறுதிமொழியேற்க ஜஹ்ரான் ஹாஷிம் அழைப்பு விடுத்ததாக கோரினர் ஜிகாதிகள் குழுவின் ஆதரவாளர்கள்.\n'' இந்த செய்தி உண்மையெனில், இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ் பொறுப்பேற்க வேண்டியது அவசியமாகிறது'' என ஐ எஸ் ஆதரவு டெலிகிராம் சேனல் கூறுகிறது.\nபல்வேறு ஐஎஸ் ஆதரவு டெலிகிராம் சேனல்களும் தற்கொலை குண்டுதாரிகளை பாராட்டியுள்ளனர் மேலும் கடவுள் அவரை ஏற்றுக்கொள்வார் என எழுதியுள்ளனர்.\nஐஎஸ்ஸுக்கு எதிரானவர்கள் மீது கடும் வலி தரும் தாக்குதல் இது என சில சேனல்கள் கூறியுள்ளன. இந்த குண்டுவெடிப்பில் அயல்நாட்டினர் பலர் இறந்துள்ளனர் என அமெரிக்கா தலைமையிலான சர்வதேச கூட்டணி குறிப்பிடுகிறது.\nகுறைந்தது 35 அயல்நாட்டினர் இறந்ததாக பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.\n''தேவாலயங்களில் இரத்தம் சிந்தும் நாள்கள் ஆரம்பித்துவிட்டன. ஆகையால் ஓ நாத்திகர்களே சந்தோஷமாக இருங்கள்'' என ஒரு டெலிகிராம் பயனர் எழுதியிருக்கிறார்.\n'' கிறித்தவர்களுக்கு ஈஸ்தர் திருநாள் வாழ்த்துகள், இயேசுவின் துரோகிகளே...இது உங்களுக்கான வெகுமதி'' என பிரபல ஐஎஸ் ஆதரவு முன்டாஸிர் மீடியாவில் ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.\nபிரபல அல்-கய்தா ஆதரவாளர் வராதட் அல்- மஜித் இந்த தாக்குதலை போற்றும் விதமாக தொடர் செய்திகளை வெளியிட்டுள்ளார்.\n2016-ம் ஆண்டு இலங்கை நுண்ணறிவு பிரிவு அந்நாட்டில் ஐஎஸ் அமைப்பு இல்லை என ஒரு விசாரணையின் முடிவில் கூறியது.\nஇருப்பினும் தமிழ் பேசும் ஐஎஸ் ஆதரவாளர்கள் டெலிகிராமில் ஜிகாதிகள் பரப்புரையை பரப்புவது கவனிக்கப்பட��டது.\nஏப்ரல் 17-ம் தேதி டெலிகிராமில் இஸ்லாமிய அரசு - தமிழ் எனப் பெயரிடப்பட்ட ஒரு சேனலில் இணையும்படி ஐஎஸ் ஆதரவாளர்களால் பலருக்கும் ஒரு இணைப்பு பகிரப்பட்டது.\nமுன்னதாக ஏப்ரல் 15-ம் தேதி டெலிகிராமில் ''தி ஸ்ட்ரேஞ்சர்ஸ் சேனல்'' என்றொரு தமிழ் பக்கமும் ஜிகாதிகள் ஆதரவாளர்களால் விளம்பரப்படுத்தப்பட்டது.\nசில செய்தியறிக்கைகள் கூறுவதன் படி, 'அல் -குர்பா மீடியா' என்ற பெயரில் பேஸ்புக்கில் ஜஹ்ரான் ஹாஷிம் தனது காணொளி விரிவுரைகளை பகிர்ந்திருக்கிறார்.\nஐஎஸ் அமைப்பு இதற்கு முன் ஆசிய மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியங்களில் பல்வேறு பகுதிகளில் தேவாலயங்களை குறிவைத்திருக்கிறார்கள்.\n2018-ல் இந்தோனீசிய நகரமான சூரபயாவில் தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதல்கள் நடைபெற்றன. 2019-ல் பிலிப்பைன்ஸில் ஜோலோ நகரத்தில் நடந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பொறுப்பேற்றுக்கொண்டது.\nஐ எஸ் அமைப்பின் எதிரி ஜிகாதிகள் குழுவான அல்-கய்தா இதற்கு முன்பு ஏற்கனவே இந்தியா, பர்மா, இலங்கையில் உள்ள புத்த மதத்தவர்களை எச்சரித்த வரலாறு உண்டு. ''முஸ்லிம் மீதான உங்கள் தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால் ஜிகாதிகளின் பதிலடியை சந்திக்க நேரிடும்'' என அல்-கய்தா எச்சரித்திருந்தது.\nஇருப்பினும், நியூசிலாந்தில் சமீபத்தில் ஒரு மசூதியில் கொடூர தாக்குதல் நடந்தபின்னர் அதற்கு எதிர்வினையாக இஸ்லாமியர் அல்லாதவர்களை தேவாலயம் மற்றும் வழிபாட்டுத்தளங்களை குறிவைக்க கூடாது என அல்-கய்தா அறிவுறுத்தியிருந்தது. இஸ்லாமில் அப்படிச் செய்வதற்கு தடை என்றும் அந்த அமைப்பு கூறியது\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nகோட்டாபய ராஜபக்ஷ: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இவர் யார் புலி தலைவர்களை கொலை செய்ய\nவீட்டு உரிமையாளரை வெட்டிக் கொன்ற பிரமுகர்..\nகளமிறங்கினார் கோத்தா விடாப்பிடியில் ரணில் - சஜித்\nஎஜமானரை காப்பாற்றிவிட்டு உயிர்விட்ட நாய்\nஇன்று உங்கள் ராசிபலன் 18.08-2019\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100859", "date_download": "2019-08-18T21:42:20Z", "digest": "sha1:O2LUBAPQUM5L2VSSJ7DZ2CN75244AZX3", "length": 4729, "nlines": 121, "source_domain": "tamilnews.cc", "title": "வெண்டைக்காய் குழம்பு", "raw_content": "\nபிஞ்சு வெண்டைக்காய் - 1/4 கிலோ,\nசின்ன வெங்காயம் - 10,\nபுளி - சிறிய எலுமிச்சை அளவு,\nதக்காளி - 1, வெல்லத்துருவல் - 2 டீஸ்பூன்,\nகுழம்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,\nமஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு,\nவெந்தயம், கடுகு, கறிவேப்பிலை - சிறிது.\nவெண்டைக்காயை வட்ட வட்டமாக நறுக்கி சிறிது எண்ணெயில் வதக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெயை காயவைத்து கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்து, வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கி, புளிக் கரைசல், உப்பு, குழம்பு மிளகாய் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் வற்றியதும் வெல்லம், வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து இறக்கவும்.\nமீன் குழம்பு நெத்திலி மீன் குழம்பு,அப்பல்லோ ஃபிஷ்,காரைக்குடி மீன் மசாலா,காசிமேடு மீன் குழம்பு\nகளமிறங்கினார் கோத்தா விடாப்பிடியில் ரணில் - சஜித்\nஎஜமானரை காப்பாற்றிவிட்டு உயிர்விட்ட நாய்\nஇன்று உங்கள் ராசிபலன் 18.08-2019\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-08-18T21:17:08Z", "digest": "sha1:5X52RFA6GLA2ORT3X7Y47OSPLVLCTPR2", "length": 8825, "nlines": 147, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தேங்காய் பால் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி? | Chennai Today News", "raw_content": "\nதேங்காய் பால் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி\nஅசைவம் / சமையல் / சிறப்புப் பகுதி\nநேற்று கொலை வழக்கில் கைது இன்று மாவுக்கட்டுடன் வெளியான புகைப்படம்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிர்மலா சீதாராமன் தரிசனம்\nஅருள், வருமானம், டிஆர்பிஐ கொடுத்த அத்திவரதர்\nதேங்காய் பால் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி\nசீரக சம்பா அரிசி – அரை கிலோ\nசிக்கன் – அரை கிலோ\nபெரிய வெங்காயம் – 300 கிராம்\nஇஞ்சி – பூண்டு விழுது – 2 ஸ்பூன்\nஎலுமிச்சம் பழம் – 1\nபச்சை மிளகாய் – 10\nதயிர் – 1 கப்\nதேங்காய் பால் – 1 கப்\nபுதினா – 1 கட்டு\nகொத்தமல்லி – 1 கட்டு\nநெய் – 4 கரண்டி\nஎண்ணெய் – 2 கரண்டி\nகேசரி பவுடர்- 1 தேக்கரண்டி\nகசகசா – 2 தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nசிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும்.\nபிரியாணி அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து அதனுடன் பட்டை, கிராம்பு சேர்த்து, அரிசியை உதிரியாக வேக வைத்து வடித்து வைக்கவும்.\nமீதம் இருக��கும் பட்டை, கிராம்பை இஞ்சி – பூண்டு விழுதுடன் அரைக்கவும்.\nபெரிய வெங்காயம், மிளகாய், முந்திரியை தனியாக அரைக்கவும்.\nகொத்தமல்லி இலை, புதினா, சேர்த்து தனியாக அரைக்கவும்.\nஅடி கனமான பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடானவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து அதில் அரைத்த வெங்காய மசாலாவை சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் பச்சை வாசனை போனவுடன் அரைத்த கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.\nஅனைத்தும் நன்றாக வதங்கிய பின், இதனுடன் தயிர், கழுவி சுத்தம் செய்த கோழிக்கறியை போட்டு, எழுமிச்சம் பழச்சாறு சேர்த்து வதக்கவும்.\nஎல்லாம் நன்றாக வதக்கியவுடன் தேங்காய் பால், கேசரி பவுடர், உப்பு சேர்த்து கிளறி மூடவும்.\nசிக்கன் வெந்து, மசாலா சுருண்டு வந்ததும், வடித்து வைத்துள்ள சாதம் சேர்த்து கிளறி, அரை மணி நேரம் மிதமான தீயில் வைத்து இறக்கினால் சுவையான தேங்காய் பால் சிக்கன் பிரியாணி தயார்.\nதேங்காய் பால் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி\nஒரு வினாடிக்கு 3 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். எப்படி தெரியுமா\n‘காலே’ டெஸ்ட் போட்டி: இலங்கை அபார வெற்றி\nநேற்று கொலை வழக்கில் கைது இன்று மாவுக்கட்டுடன் வெளியான புகைப்படம்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி\n‘பிகில்’ வெறித்தனம் பாடல் குறித்த புதிய அப்டேட்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/17/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/26207/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-15082018", "date_download": "2019-08-18T21:01:04Z", "digest": "sha1:GPFCYZHCCHZYG2ONQFML2HNLFSA5BONV", "length": 11040, "nlines": 216, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 15.08.2018 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 15.08.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.08.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (15.08.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 113.0905 117.7635\nஜப்பான் யென் 1.4126 1.4633\nசிங்கப்பூர் டொலர் 114.1591 117.9288\nஸ்ரேலிங் பவுண் 200.0831 206.3797\nசுவிஸ் பிராங்க் 157.7508 163.4908\nஅமெரிக்க டொலர் 158.2876 161.4854\nவளைகுடா நாணய மா���்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 42.6913\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 43.5892\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.08.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 13.08.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 10.08.2018\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'திருத்த முடியாது'.\nஎமது வேட்பாளர் தெரிவு சரியானதல்ல\nஉடனடியாக கோபம் வராத, ஊடகவியலாளர்களை துன்புறுத்தாத தலைவர் வேண்டும் - குமார...\nஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க\n20 வருடங்களின் பின் வேட்பாளரை களமிறக்கியதுஜே.வி.பி. தலைமையிலான தேசிய...\nமுஸ்லிம்களை வேறுபடுத்தும் சிலருடைய முயற்சியை தோல்வியடையச் செய்வோம்\nசிங்கள அரசர்களுடைய ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களைப் பற்றி அவர்களுடைய...\nவிஜய் சேதுபதி - ராஷி கண்ணா நடிப்பில் \"சங்கத் தமிழன்\"\nசிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்...\nநிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடல் அரிப்பு\nஅம்பாறை மாவட்டம் நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல்...\nதிருகோணமலை சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு\nபோதைப்பொருள் தொடர்புடைய வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட கைதியொருவர் திருகோணமலை...\nவடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கில் பிற்கலில் இடியுடன் கூடிய மழை\nவடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்கலில்...\n1st Test: SLvNZ; இலங்கை 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்ற முதலாவது...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.08.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 13.08.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 08.08.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.08.2019\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலி���ிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/05/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/26704/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-18T21:45:28Z", "digest": "sha1:YT7LL4QTRJ6QEYXMUVYXFGYVBT426OWG", "length": 15163, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "அண்டார்டிகாவில் மீண்டும் டைனோசர் | தினகரன்", "raw_content": "\nHome அண்டார்டிகாவில் மீண்டும் டைனோசர்\nஅண்டார்டிகா என்றதும் மனக்கண்ணில் என்னவெல்லாம் வரும் எங்கும் நிறைந்து இருக்கும் பனிப்பாறைகள், உச்சபட்ச குளிர், பயம் தரும் தனிமை... - இவைதான் நம் நினைவில் வரும். அண்டார்டிகா குறித்து நம் நினைவில் வரையப்பட்ட சித்திரங்கள் இவைதான். நமக்கு கற்பிக்கப்பட்டவையும் இவைதான்.\nஆனால், அந்த நிலத்தில் டைனோசர்கள் வாழ்ந்து இருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா\nஇப்போது எங்கும் பனிக்கட்டி படர்ந்திருக்கும் அந்த நிலத்தில் ஒரு காலத்தில் காடு இருந்திருக்கிறது. அந்த காட்டில் டைனோசர்கள் உலவி இருக்கின்றன.\n குளிர்பிரதேசமாக அறியப்பட்ட ஒரு நிலத்தில் எப்படி வெப்பமும், காடும் இருந்திருக்கும்\nஇதனை புரிந்து கொள்ள நாம் பின்னோக்கிப் பயணிக்க வேண்டும். நில வரலாற்றுக் காலத்தில் நாம் பின்னோக்கிச் செல்ல வேண்டும். 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கிரிட்டாஸியஸ் காலம் என அறியப்பட்ட காலத்தில் அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் எதுவும் இல்லை. அந்த காலத்தில்தான் அந்த பகுதியில் டைனோசர்கள் வாழ்ந்து இருக்கின்றன. ஒரு விண்கல் புவியைத் தாக்கியதில் அந்த இனமே அழிந்து போய் இருக்கிறது.\nஅந்த சமயத்தில் நிலத்தின் இரு துருவங்களிலும் காடு இருந்திருக்கிறது. இப்போது அங்கிருந்து எடுக்கப்படும் படிமங்களைக் கொண்டு அந்த சமயத்தில் அந்த நிலத்தின் எவ்வாறான காலநிலை இருந்திருக்கும் என்று அறிய முடிகிறது.\nஅங்கிருந்து எடுக்கப்பட்ட புதைபடிவ உயிரினங்களை ஆராய்ச்சி செய்து, அங்கு அந்தச் சமயத்தில் எவ்வளவு வெப்பம் இருந்திருக்கும் என���று கணக்கிடுகின்றனர். ஒரு வரியில் இதனை படிக்க சுலபமாக தெரிந்தாலும் இது மிகப்பெரிய பணி.\nஅங்கு எடுக்கப்பட்ட புதைபடிவத்தின் இரசாயனத்தை ஆராய வேண்டும்.இதனை ஆய்வு செய்து வெப்பத்தைக் கணக்கிடலாம்.\nஸ்மித்சோனியன் நேச்சுரல் ஹிஸ்டரிஅருங்காட்சியகத்தை சேர்ந்த ஆய்வாளர் ப்ரைன் ஹுபர் அண்டார்டிகா பகுதியில் ஆழ்கடல் பகுதிகளை ஆராய்ச்சி செய்து வருகிறார். அவர், \"இந்த நுண் புதைபடிமங்கள் முக்கிய தகவல்களை வழங்கி வருகின்றன\" என்கிறார்.\nஇங்கிருந்த மரங்களுக்கு என்ன ஆனது, டைனோடர்கள் எங்கே சென்றன\n\"கடற்பரப்பு விரிவடைந்ததால் , எரிமலை வெடிப்புகள் அதிகரித்து இது கரியமில வாயுவை அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமான புவி வெப்பமாகி இருக்கலாம்.இதன் காரணமாக இந்த புவியின் தன்மை மாறி இருக்குமோ என்ற கோணத்தில் ஆய்வு செய்து வருகிறோம்\" என்கிறார் அவர்.\nபருவநிலை மாற்றம் குறித்து நம் அனைவருக்கும் தெரியும். அது கடந்த காலத்திலும் இருந்தது என்பதை அறிய முடிகிறது. இப்போதும் இருக்கிறது, எதிர்காலத்திலும் இருக்கும்.\nஅப்படியானால், அண்டார்டிகா பனி எல்லாம் உருகி மீண்டும் காடுகள் உண்டாகுமா\nஅதனைக் கணிக்க முடியாது. நாம் சில தசாப்தங்களில் பில்லியன் ெதான் கணக்கில் கரியமில வாயுவை வெளியிட்டு வருகிறோம். கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக சில மாற்றங்கள் நிகழலாம்.மீண்டும் அண்டார்டிகாவில் டைனோசர்கள் உலவுவமா என்று தெரியாது. ஆனால், பனி இல்லாத பிரதேசமாக அப்பகுதி மாறலாம் என்கிறார் ப்ரைன் ஹுபர் .\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஎமது வேட்பாளர் தெரிவு சரியானதல்ல\nஉடனடியாக கோபம் வராத, ஊடகவியலாளர்களை துன்புறுத்தாத தலைவர் வேண்டும் - குமார...\nஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க\n20 வருடங்களின் பின் வேட்பாளரை களமிறக்கியதுஜே.வி.பி. தலைமையிலான தேசிய...\nமுஸ்லிம்களை வேறுபடுத்தும் சிலருடைய முயற்சியை தோல்வியடையச் செய்வோம்\nசிங்கள அரசர்களுடைய ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களைப் பற்றி அவர்களுடைய...\nவிஜய் சேதுபதி - ராஷி கண்ணா நடிப்பில் \"சங்கத் தமிழன்\"\nசிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்...\nநிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடல் அரிப்பு\nஅம்பாறை மாவட்டம் நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தி��் கடந்த சில தினங்களாக கடல்...\nதிருகோணமலை சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு\nபோதைப்பொருள் தொடர்புடைய வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட கைதியொருவர் திருகோணமலை...\nவடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கில் பிற்கலில் இடியுடன் கூடிய மழை\nவடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்கலில்...\n1st Test: SLvNZ; இலங்கை 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்ற முதலாவது...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/fifa/page-7/", "date_download": "2019-08-18T22:09:54Z", "digest": "sha1:MOGAC4JT2UATPPTVB6Y4ABLYZMMPD4KX", "length": 8481, "nlines": 169, "source_domain": "tamil.news18.com", "title": "fifaNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nபிஃபா 2018: 2-1 கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து\nபிஃபா 2018: நேற்றைய ஆட்டத்தில் 2-0 கோல் கணக்கில் நைஜீரியா வெற்றி\nபிஃபா 2018: நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது பிரான்ஸ்\nகளைகட்டும் பிஃபா 2018: கோல் மழை பொழிந்த குரோஷியா\nஅர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி - மெஸ்ஸியின் கோப்பை கனவு பலிக்குமா\nபிஃபா 2018: சவுதி அரேபியாவை வீழ்த்திய உருகுவே\nஃபிஃபா 2018: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது உருகுவே\nஃபிஃபா 2018ல் சவுதி அரேபியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது உருகுவே அணி\nசவுதி அரேபியாவை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது உருகுவே\nபிஃபா உலகக்கோப்பை 2018 - ரசிகர்கள் மனதை கவர்ந்த சிறந்த தருணங்கள்\n- பயிற்சியின்போது வலது காலில் வலி\nஃபிஃபா 2018: ரஷ்யா - எகிப்து அணிகள் மோதல் (புகைப்படத் தொகுப்பு)\nஃபிஃபா 2018: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதியானது ரஷ்யா - செனகல் அணிகள்\nஃபிஃபா 2018: இங்கிலாந்து - துனிசியா அணிகள் மோதல்: புகைப்படத் தொகுப்பு\nஃபிஃபா 2018: நேற்றைய ஆட்டங்களில் இங்கிலாந்து, பெல்ஜியம், ஸ்வீடன் அணிகள் வெற்றி\nபிஃபா உலகக்கோப்பை – தென்கொரியாவை வீழ்த்தியது ஸ்வீடன்\nசோசியல் மீடியாவில் உலக அளவில் இவர்தான் டாப்\nஆவின் பால் சில்லரை மற்றும் அட்டதாரர்களுக்கான விலை இதுதான்...\nபள்ளி மாணவியை கீழே தள்ளி தலையில் பைக் ஏற்றிக் கொலை\nமாமியாரைக் கன்னத்தில் அறைந்த மருமகனை கத்தியால் குத்திக் கொன்ற மாமனார் - வெளியான சிசிடிவி காட்சி\nதிருச்சி அருகே கிணற்றில் கவிழ்ந்த வாகனம் - திருவிழாவுக்குச் சென்று திரும்பிய 8 பேர் உயிரிழப்பு\nமந்திரவாதி கூறியதால் வீட்டில் 21 அடி குழிதோண்டிய போலீஸின் மனைவி - விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்\nவிபத்தில் சிக்கிய வாலிபரின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய அமைச்சர்...\nகேள்விக்கு சரியான பதிலளித்தால் என்னுடன் காபி குடிக்கலாம் - ரெஜினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/kavithaimani/2019/feb/21/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88-3100202.html", "date_download": "2019-08-18T21:39:22Z", "digest": "sha1:TPG64PMG5TXD4RPTJ5DKW7QUTPFLJW5G", "length": 6911, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "இந்த வாரம் கவிதைமணி தலைப்பு: தாமரை!- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nஇந்த வாரம் கவிதைமணி தலைப்பு: தாமரை\nBy கவிதைமணி | Published on : 21st February 2019 03:43 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nயாரோவாகிப் போன அவள் என்ற தலைப்பில் கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி.. இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய கவிதைக்கான தலைப்பு: தாமரை\nஉங்கள் கவிதைகளை kavidhaimani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். 12 வரிகளுக்கு மிகாமல் கவிதை இருந்தால் மட்டுமே கவிதைகள் வெளியிடப்படும். பெரிய கவிதைகள் பதிவேற்றம் செய்யப்படாது.\nஉங்கள் கவிதைகளை யூனிக்கோடு எழுத்துருவில் தட்டச்சு செய்து அனுப்பவும். மற்ற எழுத்துருக்கள் நிராகரிக்கப்படும். மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த வியாழக்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம். கவிதைக்குக் கீழே உங்கள் பெயரை மறக்காமல் தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகடந்த வாரத் தலைப்பு யாரோவாகிப் போன அவள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/96481.html", "date_download": "2019-08-18T22:31:45Z", "digest": "sha1:22HYH3UXQTBG2LYF5MNBDY3BYVSDAJIK", "length": 6828, "nlines": 78, "source_domain": "www.jaffnajournal.com", "title": "காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக வலயமாக்க நடவடிக்கை – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nகாங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக வலயமாக்க நடவடிக்கை\nகாங்கேசன்துறை துறைமுகத்தைச் சூழ பொருளாதார வலயமொன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.\nகுறித்த துறைமுகப் பகுதியை பொருளாதார வலயமாக்கி வர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்திச் செய்யப்படுமென பிரதம அமைச்சர், ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nயாழிற்கு விஜயம் செய்த அவர் (வியாழக்கிழமை) காங்கேசன்துறை துறைமுகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.\nஇவ்விஜயத்தின் போது 45.27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் இத்துறைமுகத்தில் முன்னெடுக்கப்படுமென்று தெரிவித்தார்.\nஅத்துடன் இத்திட்டத்திற்குத் தேவையான நிலங்களை ஒதுக்கி எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் அபிவிருத்தித் திட்டத்தை நிறைவுச்செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விட���த்தார்.\nவடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ரணில் விக்ரமசிங்க காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்திச் செய்யும் பொருட்டு அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொண்டார்.\nஇத்துறைமுக அபிவிருத்தியூடாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் அபிவிருத்திச் செய்யப்படுவதுடன் நேரடி மற்றும் மறைமுக தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படவுள்ளன.\nஇத்திட்டத்தில் 8 மீட்டர் வரையில் துறைமுகம் ஆழப்படுத்தப்படுவதோடு அலை தடுப்பணை புதிதாக அமைக்கப்படவுள்ளது.\nஅத்துடன் ஒரு கப்பல் உள்நுழைவுப் பாதை புனரமைக்கப்படுவதுடன் மேலுமொரு பாதை புதிதாக நிர்மாணிக்கப்படுமென அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.\nஇலங்கை துறைமுக அதிகார சபையானது ஆரம்பகட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை 15 ஏக்கர் நிலப்பரப்பில் முன்னெடுப்பதுடன் இத்திட்டத்தை மேலும் 50 ஏக்கர் நிலப்பரப்பில் விஸ்தரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.\nபோர்க்குற்றங்களில் ஈடுபட்டவரேன ஐநாவினால் குற்றம் சுமத்தப்பட்ட கோத்தாவின் நெருங்கிய சகாவுக்கு இராணுவத் தளபதி பதவி\nஅரசின் தலைவிதியை மாற்றும் வல்லமை மாணவர்களிடம் உள்ளது – வடக்கு மாகாண பட்டதாரிகள்\nஎந்த ஒரு தமிழனும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது\nபலாலியில் இருந்து சர்வதேச விமான சேவை ஒக்டோபரில் ஆரம்பம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62781", "date_download": "2019-08-18T21:55:46Z", "digest": "sha1:NIALEXZGI2VSPDQ5OI6M5Z7YZ5HLXY3X", "length": 13593, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "பவுன்சர் பந்துகளால் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்திய அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து பெண் குதித்து தற்கொலை\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையின���ே தீர்மானிப்பர்\nபவுன்சர் பந்துகளால் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்திய அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள்\nபவுன்சர் பந்துகளால் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்திய அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள்\nலோட்சில் இடம்பெற்றுவரும் ஆசஸ் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர்களிற்கு எதிராக அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் அதிகளவில் பவுன்சர் பந்துகளை பயன்படுத்தியுள்ளனர்.\nஅவுஸ்திரேலியாவின் பட் கமின்ஸ் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களை பவுன்சர் பந்துகள் மூலம் தாக்கியுள்ளார்.\nஇங்கிலாந்தின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோயை மூன்று முறை கமின்ஸ் பவுன்சர் பந்தினால் தாக்கியுள்ளார்.\nகிறிஸ்வோக்சின் தலைக்கவசத்தினை பவுன்சர் பந்தினால் பதம் பார்த்த கமின்ஸ் இங்கிலாந்து அணியின் பின்வரிசை துடுப்பாட்டவீரர்களிற்கும் பவுன்சர் பந்துகளை வீசியுள்ளார்.\nதனது முதல் டெஸ்டில் விளையாடும் ஜொவ்ரா ஆச்சரையும் பவுன்சர் பந்தின் மூலம் கமின்ஸ் அச்சுறுத்தியுள்ளார்.\nஅவுஸ்திரேலியாவின் ஜொஸ் ஹசெல்வூட் இங்கிலாந்தின் ஜோ டென்லியின் ஹெல்மட்டினை பதம் பார்த்துள்ளார்.\nஆக்ரோசமான களத்தடுப்பு வியூகத்தினை வகுத்த அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பவுன்சர் பந்துகளை வீசிய வேளை இங்கிலாந்தின் ரசிகர்கள் கூச்சல் எழுப்பினர் எனினும் அதனை அலட்சியம் செய்த அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் தொடர்ந்தும் பவுன்சர் பந்துகளை வீசினர்.\nரொரி பேர்ன்சை தொடர்ச்சியாக பவுன்சர் பந்தினால் தாக்கிய கமின்ஸ் பின்னர் அவ்வாறான ஒரு பந்தின் மூலம் அவரை ஆட்டமிழக்க செய்தார்.\nஇதேவேளை பவுன்சர் பந்துகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரொரி பேர்ன்ஸ் அவுஸ்திரேலியாவின் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களும் பவுன்சர் பந்துகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.\nஆச்சர் பவுன்சர் பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டுள்ளார் அதேவேளை அவர் பவுன்சர் பந்துகளை வீச திட்டமிட்டுள்ளார் என ரொரி பேர்ன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.\nதேசிய மெய்வல்லுநர் போட்டியில் நிமாலி தேசிய சாதனை\n97 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியில் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற நிமாலி லியனாராச்சி தேசிய சாதனையுடன் முதலிடம் வென்றார். இதுவே இதுவரை பதிவான ஒரேயொரு இலங்கை சாதனையாகும்.\n2019-08-18 16:08:29 தேசிய மெய்வல்லுநர் போட்டி நிமாலி தேசிய சாதனை\nதிமுத்தின் சதம் கைகொடுக்க நியூசிலாந்தை வெற்றிகொண்ட இலங்கை தொடரில் முன்னிலை\nநியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.\n2019-08-18 12:58:47 06 விக்கட்டுக்கள் வரலாற்று வெற்றி பதிவு செய்த\n97ஆவது தேசிய மெய்­வல்­லு­நரில் தங்கம் வென்ற சண்­மு­கேஸ்­வரன்: சாதனை பயணம் பற்றி கூறியதென்ன..\n97 ஆவது தேசிய மெய்­வல்­லுநர் போட்­டியின் 10 ஆயிரம் மீற்றர் ஓட்­டப்­போட்­டியில் அட்­டனைச் சேர்ந்த குமார் சண்­மு­கேஸ்­வரன் முத­லிடம் பிடித்து தங்கப் பதக்கத்தினை சுவீ­க­ரித்தார்.\n2019-08-18 12:14:35 97 ஆவது தேசிய மெய்­வல்­லுநர் 10 ஆயிரம் மீற்றர் தங்கப் பதக்கம்\nபொலிஸ் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இலங்கை பொலிஸ் அணி சுவீகரித்தது\nஇலங்கை பொலிஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் இடம்பெற்ற 6 ஆவது பொலிஸ் கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டியில் சாம்பியனாகியுள்ளது.\n2019-08-18 11:26:56 பொலிஸ் அணி கிரிக்கெட் இலங்கை பொலிஸ்\nபங்களாதேஷ் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம்\nதென்னாபிரிக்காவின் முன்னாள் பயிற்சியாளரான ரஸல் டொமிங்கோ பங்களாதேஷ் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இவர் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு வரையில் பயிற்றுவிப்பாளர் பதவிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\n2019-08-17 20:01:20 பங்களாதேஷ் அணி புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம்\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேரா­சி­ரியர் தனராஜின் விசேட செவ்வி\n என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-july19/37638-2019-07-18-08-04-01", "date_download": "2019-08-18T21:46:28Z", "digest": "sha1:KNLQNBQSJ7JBHQCVK4DDD2DLL2BQVIXA", "length": 31220, "nlines": 256, "source_domain": "keetru.com", "title": "தமிழ் இந்தி சமஸ்கிருதம்", "raw_content": "\nஉங்கள் நூலகம் - ஜூலை 2019\nசமஸ்கிருதம் - மீண்டும் ஒரு மொழிப்போர்\n பார்ப்பன - பா.ச.க. முடிஅரசா\nஇந்திய அரசின் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் எனும் சொல்...\nஇந்தியும் சமஸ்கிருதமும் தேசிய மொழிகளா\nகுடியரசு தினத்தன்று நினைவு கொள்ள வேண்டியது...\nதமிழில் சமஸ்கிருதம் கலந்த வரலாறு\nமொழி உரிமைகோரி, துண்டு துண்டாகப் போராடுகிறோம்\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 17, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nபிரிவு: உங்கள் நூலகம் - ஜூலை 2019\nவெளியிடப்பட்டது: 18 ஜூலை 2019\nதேசியக் கல்விக் கொள்கை-2019 வரைவு அறிக்கை 484 பக்கங்களுடன் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ‘கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை’ என்றுதான் கூறவேண்டும். பிரதமர் மோடியின் முதல் ஆட்சிக் காலத்திலேயே அமைக்கப்பட்டு விட்டது. இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் 2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.\nபுதிய கல்விக்கொள்கை கூட்டாட்சித் தத்துவத்திற்கும், அரசமைப்பின் அடிப்படை அம்சத்திற்கும் எதிரானது என்று கூறப்படுகிறது. இதுபற்றி நாடு தழுவிய அளவில் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்குப் போதிய அவகாசம் தரப்படவேண்டும் என்றும் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் போர்க்குரல் எழுப்பி வருகின்றனர்.\nஏற்கெனவே வெளிவந்த கல்விக் குழுக்களின் அறிக்கைகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை மாற்றங்களைப் புகுத்த ஆயத்தமாகிறது. இக்கல்விக் கொள்கை முந்தைய கல்வியாளர்களின் பரிந்துரைகளுக்கு நேர்மாறானதாக உள்ளது.\nடாக்டர் இராதாகிருஷ்ணன் குழு அறிக்கை, இலட்சுமணசாமி முதலியார் குழு அறிக்கை, கோத்தாரி குழு அறிக்கை போன்ற கல்வியாளர்களின் பரிந்துரைகளின் அடித்தளத்தையே புரட்டிப் போட்டு இந்துத்துவக் கொள்கைகளுக்கு முதன்மை இடம் அள��க்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இதனை மறுத்து மும்மொழிக் கொள்கை என்ற பெயரால் இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nஇதனைக் கல்வியாளர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கடுமையாக எதிர்த்தும், இரண்டே நாளில் கஸ்தூரி ரங்கன் வரைவு அறிக்கையில் புதிய திருத்தம் வெளியிடப்பட்டது. இந்தியைத் திணிப்பது இல்லை என்றும் ஆனால் மும்மொழித் திட்டம் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது.\nதாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவது மொழியாக இந்தியை அல்லது சமஸ்கிருதத்தை தமிழகம் எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை. மத்திய அரசு கொண்டுவரும் மும்மொழித் திட்டத்தின் நோக்கமே அதுதான்.\n“மூன்றாவது மொழியை மாணவர்களே விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம் எனப் பரிந்துரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மூன்றாவது மொழியை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என்பதே மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு மாற்றிக் கொள்ளவில்லை என்பதற்கான அடையாளம்” என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.\n1968-இல் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி ஆட்சியின் போது முதல் தேசிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டது. அனைத்து குழந்தைகளுக்குமான கட்டாயக் கல்வியை நிறைவேற்றுவது என்று அறிவித்த அந்தக் கொள்கையில்தான் மும்மொழித் திட்டமும் புகுத்தப்பட்டது.\nஅதற்குத் தமிழ்நாடு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தது. 1986-இல் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்தார். குறிப்பாக தலித், பழங்குடி குழந்தைகளுக்கான கல்வியில் பாகுபாடுகளை அகற்றுதல் அதன் நோக்கமாகக் கூறப்பட்டது. அதுவும் மும்மொழித் திட்டத்தையே வலியுறுத்தியது.\nபாரம்பரியம், கலாச்சாரம் என்ற பின்னணியைக் கூறி சமஸ்கிருதத்தை ஒரு மொழிப்பாடமாகக் கற்பிக்க வழி செய்யப்பட்டது. 1992-இல் நரசிம்மராவ் அதில் மாற்றங்கள் செய்தார். 2005-இல் பிரதமராக இருந்த மன்மோகன் ஆட்சியில் அது செயல்படுத்தப்பட்டது. அதில்தான் மருத்துவம், பொறியயல் உள்ளிட்ட படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் புகுத்தப்பட்டன.\nஇப்போது மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு ஆவணத்தில் இடைநிலைப் பள்ளி வரையில் இந��தியைக் கட்டாயப் பாடமாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக ‘இந்தித் திணிப்பு’ பற்றிய வரிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் இரயில்வேயில் பணியாற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், இரயில் நிலைய அதிகாரிகளுக்கு இடையே தகவல் தொடர்புக்கு இனி இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேச வேண்டுமென்று தெற்கு இரயில்வே உத்தரவிட்டுள்ளது. இதற்குக் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.\nமதுரை அருகே கடந்த மாதம் 10-ஆம் நாள் ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இரயில்வே அதிகாரிகள் பேசிக்கொண்ட வெவ்வேறான மொழியால் ஒருவரின் தகவலை மற்றவர் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட சிக்கலே இந்த நிகழ்வுக்குக் காரணம் எனத் தெரிய வந்தது.\nஇதனால் இனி யாரும் மாநில மொழியில் பேசிக் கொள்ளக் கூடாது என தெற்கு இரயில்வே கடந்த ஜூன் 12, 2019 சுற்றறிக்கை வெளியிட்டது. அதில் “கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் இரயில்வே நிலைய அதிகாரிகளுக்கு இடையே தகவல் தொடர்புக்கு இனி இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேசவேண்டும். தொடர்பை மேம்படுத்தும் நோக்கிலும் தொடர்பு கொள்வதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கும் பொருட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டிருந்தது.\nஇந்த உத்தரவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த உத்தரவை மாற்றம் செய்து மறுஉத்தரவை வெளியிட்டது. ‘அதிகாரிகள் தாங்கள் பிறப்பிக்கும் கட்டளைகள் அனைத்தும் தெளிவாகவும், எளிதாகவும் புரிந்துகொள்ளும் வகையில் பேசிக்கொள்ளலாம்’ என்பதே அந்த மாற்றமாகும்.\nகடந்த சில ஆண்டுகளாக தெற்கு இரயில்வேயில் இந்திய மொழி பேசுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரயில் நிலைய மேலாளர்கள் பிரிவில் 40 விழுக்காடு இந்திக்காரர்களாக இருக்கின்றனர். இவர்களுக்குத் தமிழ் மொழி முழுமையாகத் தெரியாது. இவ்வாறு மத்திய அரசு அலுவலகங்கள் எல்லாம் இந்திக்காரர்களால் நிரப்பப்படுகிறது.\nஇந்தி பேசாத மக்கள் மீது இந்தியைத் திணிக்க முற்படும் பாஜகவின் ஆர்வக் கோளாறு மிகவும் ஆபத்தானது. தேசத்தின் மொழிகள் பற்றிய விவரங்களும், அதைப் பேசுவோர் பற்றிய புள்ளி ��ிவரங்களும் மத்திய அரசிடம் இல்லை. இந்நிலையில் இந்தி பேசுவோர் பெரும்பான்மை என்று தவறாகக் கூறுகின்றனர்.\nமொழிப் பிரச்சனையில் நமது நாடு பல போராட்டங்களைச் சந்தித்திருக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா போன்ற பல மாநில மக்கள் தம் மொழிக்காகப் போராடியுள்ளனர். இந்தப் போராட்டங்களை ஆட்சியாளர்கள் அவ்வப்போது மறந்துபோய் விடுகின்றனர். மற்றொரு போராட்டத்தின் மூலம் அவற்றை நினைவுபடுத்த வேண்டியுள்ளது.\nஇந்தியாவில் மட்டும்தான் குழந்தைகள் மூன்று மொழிகளைக் கற்கக் கட்டாயப்படுத்தப் படுகின்றனர். இந்தியாவில் நூற்றுக் கணக்கான மொழிகள், குறிப்பாக பழங்குடி இன மக்களின் மொழிகள் ஆட்சியாளர்களின் அங்கீகாரத்தை இழந்துள்ளன. அந்தக் குழந்தைகள் நான்கு மொழிகளைக் கற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.\nஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் சுமார் 4. 7 கோடி குழந்தைகள் பத்தாம் வகுப்புடன் பள்ளிக் கல்வியை கைவிட்டு விட்டனர் எனக் கண்டுபிடித்துக் கூறியுள்ளது. இதற்கு என்ன காரணம்\nபெண் குழந்தைகளை ஒதுக்குதல், குடும்பப்பொருளாதாரம், இவற்றோடு இன்னொரு முக்கிய காரணம் மொழிச்சுமையும் ஆகும். குழந்தைகள் பல மொழிகளைக் கற்கக் கட்டாயப்படுத்துவதால் பள்ளிப் படிப்பை வெறுத்துக் கைவிடும் போக்கு உருவாகிறது.\nஇந்தியா பலமொழிகளைப் பேசும் ஒரு துணைக் கண்டமாக இருக்கிறது. இந்த நிலையை மாற்றி ஒரு நாடாக ஆக்க வேண்டுமானால் இந்தியை அனைவரும் பேசும்படி செய்ய வேண்டும் என்று போலி தேசிய வாதிகளும், இந்துத்துவ அமைப்புகளும் திட்டம் போட்டு செயலாற்றுகின்றன.\nஇந்தியைத் திணிப்பது என்பது மாநிலங்களுக்கு அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளைத் தகர்க்கும் செயலாகும். யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போன்றதாகும்.\nஉலகத்தின் சிறந்த உயர்தனிச் செம்மொழிகளில் தமிழுக்கும் இடம் உண்டு. கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், சீனம், சமஸ்கிருதம், தமிழ் என்னும் இந்தப் பட்டியலில் சீனமும், தமிழும்தான் இன்றும் வழக்காற்றில் உயிரோடு உள்ளன.\n“கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலை யாளமும் துளுவும்\nஉன்னுதரத் துதித்தெழுந்து ஒன்றுபல ஆயிடினும்\nஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையா உன்\nசீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே”\nஎன்று மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை இதுபற்றியே பாடிவைத்தார்.\nஇந்திய மொழியியலை ஆராய்ந்த கால்டுவெல் இந்திய மொழிகளை திராவிட மொழிக் குடும்பம் என்றும், ஆரிய மொழிக்குடும்பம் என்றும் இரண்டாகப் பகுத்தார். திராவிட மொழிக் குடும்பத்திற்குத் தமிழே தாய் என்றும், ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததே சமஸ்கிருதம் என்றும் அறுதியிட்டுக் கூறினார்.\n“தமிழ் பழைமையானது; நலம் சிறந்தது; உயர்நிலையில் உள்ளது. விரும்பினால் வடமொழி உதவியின்றி இயங்க வல்லது” என்பது ஆய்வாளர் டாக்டர் கால்டுவெல் கூற்று.\nசமஸ்கிருதத்தை தேவமொழி என்று கூறி அன்று முதல் இன்றுவரை மத்திய ஆட்சியாளர்கள் செல்லப்பிள்ளையாக வளர்த்து வருகின்றனர். மக்களின் வரிப் பணத்தை வாரி வழங்குகின்றனர். ஆயினும் அந்த மொழி செத்த மொழியாகவே இன்னும் இருந்து வருகிறது. உயிரூட்டும் முயற்சியும் ஓயவில்லை.\n“இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு சமஸ்கிருதத்துக்கு உள்ள சிறப்பு முக்கியத்துவத்தையும், அறிவு வளர்ச்சிக்கும் நாட்டின் பண்பாட்டு ஒற்றுமைக்குமான அதன் தனித்துவப் பங்களிப்பையும் கவனத்தில் கொண்டு சமஸ்கிருதப் படிப்புக்கான வசதிகள் பள்ளிகளிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் செய்யப்படும்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஎக்காலத்திலும் மக்கள் பேசும் மொழியாக சமஸ்கிருதம் இருந்ததில்லை. மக்களால் பேசப்படாத ஒரு மொழியை மாணவர்கள் படிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறது. எல்லாக் கல்விக் கொள்கைகளிலும் இது இடம் பெறுவதன் மூலம் அதன் அரசியல் ஆதிக்கத் தன்மையை அறிய முடிகிறது. தமிழ், இந்தி, சமஸ்கிருதம் என்னும் இந்த முக்கோணம் முரண்பாடுகளின் முக்கோணம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7787:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=34:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D&Itemid=55", "date_download": "2019-08-18T22:32:23Z", "digest": "sha1:WZLUWWHC3S7QB7BV5UYSCSIPOSNEVTNE", "length": 19909, "nlines": 155, "source_domain": "nidur.info", "title": "குர்ஆன் = ஆச்சர்யங்கள்", "raw_content": "\nHome இஸ்லாம் குர்ஆன் குர்ஆன் = ஆச்சர்யங்கள்\nமொழிபெயர்ப்புகளின் மூலம் குர்ஆனின் முழு அழகையும்/அற்புதத்தையும் உணர முடியாது\nகுர்ஆன் அருளப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை அது மிக ஆழமான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. அறிவியல், இலக்கியம் என பல பிரிவுகளில் அது ஆராயப்பட்டிருக்கிறது. உலகில் அதிகம் ஆராயப்பட்ட புத்தகங்களில் குர்ஆனும் ஒன்று.\nகுர்ஆனின் இலக்கிய (literary miracles) ஆச்சர்யங்களை இந்த பதிவில் சிறிது பார்க்கவிருக்கிறோம்.\n1. குர்ஆனை எந்த மொழிகளிலும் முழுமையாக மொழிப்பெயர்க்க முடியாது என சிலர் சொல்லி கேட்டிருப்பீர்கள். அது முற்றிலும் உண்மைதான்.\nநீங்கள் அரபி தெரியாமல் தமிழ் மொழிப்பெயர்ப்பை மட்டுமே படிப்பவரா அப்படியெனில் நீங்கள் குர்ஆனின் அழகை மிக சொற்பமே உணர்கிறீர்கள்.\nகுர்ஆன் அருளப்பட்ட சமயம், மக்கா நகரம் அரேபிய ஷேக்ஸ்பியர்கள் நிரம்பி இருந்த நேரம். அரபி மொழி புகழின் உச்சத்தில் இருந்த தருணம். அப்படிப்பட்ட சமயத்தில் தான் குர்ஆன் இறங்கி அரேபிய இலக்கியவாதிகளை ஆச்சர்யத்தில் அதிர்ச்சி அடையச்செய்தது. தாங்கள் இதுவரை நினைத்திராத எழுத்து நடை. கொள்ளை அழகான வார்த்தைகள். நெஞ்சை ஊடுருவ செய்யும் பொருள்கள்.\nஅரேபிய புலவர்களால் நம்ப முடியவில்லை, நேற்று வரை நம்முடன் இருந்த எழுதப் படிக்க தெரியாத முஹம்மதா இந்த அற்புத வாக்கியங்களை கற்பனை செய்தார் நினைத்துக்கூட பார்க்க முடியாத அதிசயம் இது. வேறு வழியில்லாமல் நம்பினார்கள், ஏனென்றால் இறைவனிடத்தில் இருந்து வந்ததென நம்புவது இன்னும் கடினமானது. அதற்கு முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கற்பனை வளத்தை பாராட்டுவது எவ்வளவோ மேல்.\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எவ்வளவோ எடுத்து கூறியும் இது இறைவனின் வார்த்தைகள் என்பதை நம்ப மறுத்து விட்டார்கள். குர்ஆன் அடுத்த அதிர்ச்சியை கொடுத்தது.\nநீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால் இது போன்ற ஒரு புத்தகத்தை, அல்லது பத்து சூராக்களை அல்லது ஒரு சூராவையாவது கொண்டு வாருங்கள் என்று அந்த அரபு ஷேக்ஸ்பியர்களை சவாலுக்கு அழைத்தது.\nஇன்று வரை எந்த அரபியராலும் அல்லது அரபி தெரிந்த எவராலும் குர்ஆனின் சவாலை எதிர்க்கொள்ள முடியவில்லை.\nநீங்கள் கேட்கலாம், சரி முஸ்லிம் அரபியரால் தான் குர்ஆன் போன்ற ஒன்றை உருவாக்க முடியவில்லை, ஏனென்றால் அது அவர்களது உயிர் மூச்சு, குர்ஆன் போன்ற ஒன்றை உருவாக்க அவர்கள் தயக்கம் காட்டலாம், ஆனால் வளைகுடாவில் தான் பத்து மில்லியன் அரேபிய கிருத்துவர்களும், யூதர்களும் இருக்கிறார்களே, அவர்களால் கூடவா குர்ஆனை போன்ற ஒன்றை உருவாக்க முடியவில்லை\nமிகச்சரியான கேள்விதான். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், யாராலும் குர்ஆனின் சவாலை எதிர்க்கொள்ளமுடியாது, முறியடிக்கமுடியாது.\nஇதற்கு ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் விடை சொல்லிவிடலாம்.\nநாம் பல புத்தகங்களை படித்திருப்போம், புத்தகத்தின் ஆசிரியர் ஒன்றை கூறிக்கொண்டே வரும்போது நடுவில் ஒரு சொல்லுக்கு அதிக விளக்கம் தேவைப்பட்டால் அந்த சொல்லுக்கு பக்கத்தில் ஒரு எண்ணை (called superscript, eg. Hello1) குறிப்பிட்டு அந்த எண்ணுக்கான விளக்கத்தை அந்த பக்கத்தின் அடியில் (footnote) விளக்கமாக எடுத்துரைப்பார். இதை நாம் பல இடங்களில் பார்த்திருக்கலாம்.\nஆனால் குர்ஆனிலோ இது வேறு விதமாக வியப்பளிக்கும் விதத்தில் கையாளப்பட்டிருக்கிறது. எப்படியென்றால், ஒன்றை கூறிக்கொண்டே வரும்போது நடுவில் ஒரு வார்த்தைக்கோ அல்லது ஒரு சம்பவத்திற்கோ அதிக விளக்கம் தேவைப்பட்டால் அந்த வாக்கியம் அதே இடத்திலேயே நிறுத்தப்பட்டு எந்த சொல்லுக்கு விளக்கம் தேவையோ அதை விளக்க சென்றுவிடுகிறது. அந்த சொல்லை விளக்கியபிறகு மறுபடியும் பழைய இடத்திலிருந்து தொடர்கிறது.\nஇங்கு நீங்கள் ஒன்றை மிக கூர்மையாக கவனிக்க வேண்டும். ஒன்றை முதலில் சொல்லிவிட்டு நடுவில் வேறொன்றை விளக்கிவிட்டு மறுபடியும் பழைய இடத்திலிருந்து தொடர்கிறது.\nகுர்ஆனின் தனித்துவம் என்ன தெரியுமா\nஒன்றை சொல்லிக்கொண்டே வரும்போது அதை ஒரு சத்தத்திலும் (ஒரு வார்த்தையை உச்சரிப்பதால் ஏற்படக்கூடிய சத்தம்), நடுவில் ஒரு சொல்லுக்கு விளக்கம் தேவைப்பட்டால் அந்த விளக்கத்தை வேறொரு சத்தத்திலும், அந்த விளக்கத்தை முடித்துவிட்டு பழைய இடத்திலிருந்து தொடரும்போது மறுபடியும் பழைய சத்தத்திலும் தொடர்கிறது (Qur'an distinguishes those in an amazing audio format).\nஎளிமையாக சொல்லப் போனால் இரண்டு பழைய சத்தத்திற்கு நடுவில் ஒரு புது சத்தம். புது சத்தம் ஒரு சொல்லுக்கான விளக்கத்தை நடுவிலே அறியவைப்பதற்காக.\nகுர்ஆனை ஓதுபவரும் எளிதிலே அறிந்து கொள்வார், இது ஒரு சொல்லுக்கான விளக்கம் என்று. என்ன வியப்பின் நுனிக்கே சென்று விட்டீர்களா இது குர்ஆனின் அதிஅழகான (The royal literature) இலக்கணத்திற்கு ஒரு சிறிய உதாரணம் தான்.\nஇப்போது சொல்லுங்கள், எந்த அரேபிய புலவரால் சத்தத்தை மாற்றி மாற்றி, அதே சமயம் பொருளும் மாறாமல் ஒரு முழு சூராவை கொண்டுவர முடியும் சத்தத்தை மாற்றுவதெல்லாம் அவர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. குர்ஆன் முழுக்க இந்த நடை பின்பற்றப்படுகிறது, பொருள் மாறாமல் சுவை மாறாமல். படிப்பவரை கட்டிப் போடும் வல்லமை. ஒரு சிறிய உதாரணம் தான் இது, இன்னும் பல பல காரணங்கள் இருக்கின்றன ஏன் அவர்களால் முடியவில்லையென்று.\nஇப்போது என் முதல் கேள்விக்கு வாருங்கள், ஏன் மொழிபெயர்ப்புகளின் மூலம் குர்ஆனின் முழு அழகையும்/அற்புதத்தையும் உணர முடியாது\nவிளக்கம் இந்நேரம் கண்டுபிடுத்திருப்பீர்கள், வார்த்தைகளை மொழிப்பெயர்க்கலாம் (இதுவும் குர்ஆனை பொறுத்தவரை கடினந்தான், அதனால் தான் குர்ஆனின் வார்த்தைகளை மொழிப்பெயர்க்காமல் அதன் அர்த்தங்களை மட்டுமே மொழிபெயர்க்க முயல்கின்றார்கள்), சத்தங்களை\n2. குர்ஆன் அருளப்பட்ட சமயம், நான் ஏற்கனவே கூறியது போல் அரபி மொழி அதன் உச்சத்தில் இருந்த நேரம். அப்பொழுது அரபி மொழி இலக்கணம் மூன்றாக அறியப்பட்டிருந்தது,\na. கவிதைநடை (poetry), அரபியில் \"பிஹார்\" எனப்படும்.\nb. உரைநடை (common speech), அரபியில் \"முர்ஸல்\" எனப்படும்.\nc. கவிதையும் உரையும் சேர்த்த நடை (combination of both poetry and common speech), அரபியில் \"சாஜ்\" எனப்படும்.\nஅரேபிய மக்களோ அல்லது இலக்கியவாதிகளோ ஒன்றை சொல்ல அல்லது எழுத நினைத்தால், அது மேற்கூறிய ஒன்றில் அமைந்து விடும்.\nஆனால் குர்ஆனை பார்த்து இந்த அரேபிய இலக்கியவாதிகள் அதிர்ந்ததற்கு மற்றுமொரு காரணம் குரானின் வசனங்கள் மேற்கூறிய எந்த நடையிலும் இல்லை என்பதுதான். குர்ஆனின் நடை அவர்கள் இதுவரை கண்டிராதது, கற்பனை செய்ய முடியாதது.\nசாதாரண மக்களுக்கோ, அந்த வசனங்களின் நெஞ்சை ஊடுருவச்செய்யும் பொருளும், அந்த பொருளை தாங்கி வந்த சொற்களின் அசாதாரண நடையும், அந்த சொற்கள் உச்சரிக்கப்பட்ட விதமும் மனதை கொள்ளைக்கொண்டன.\nஇன்று வரை குர்ஆன் போன்றை ஒன்றை எவராலும் உருவாக்க முடியாததற்கு இதுவும் ஒரு காரணம்.\nகுர்ஆன் ���ருளப்பட்ட நாளிலிருந்து இன்று வரை முஸ்லிம்கள் அதிசயமாக பார்ப்பது குர்ஆனை மட்டுமே. நம்முடைய பலமும் அதுதான்.\nஅன்றும் சரி இன்றும் சரி குர்ஆன் ஆச்சர்யங்கள் அளிப்பதில் தவறியதில்லை, ஆனால் இதையெல்லாம் ஆராயாத, காதில் போட்டுக்கொள்ளாத சிலர் இருப்பதுதான் ஆச்சர்யம்.\n\"அவர்கள் இந்த குர்ஆனை கவனமாக சிந்திக்க வேண்டாமா, அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை நிச்சயமாக அவர்கள் கண்டிருப்பார்கள்\" - (குர்ஆன் 4:82)\nஇறைவன் நம் அனைவருக்கும் நேர்வழியை காட்டுவானாக...ஆமின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellithirai.news/trailor/780-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-08-18T22:28:43Z", "digest": "sha1:JC4O5SLYZUL5XONOIHF3NNT2JGHQZ5MO", "length": 8245, "nlines": 85, "source_domain": "vellithirai.news", "title": "பல வருடங்கள் கழித்துதான் தெரியும் – கிரேஸிமோகன் குறித்து விவேக் (வீடியோ) – Vellithirai News", "raw_content": "\nவேறலெவல்…வெறித்தனம்…நேர்கொண்ட பார்வை டிவிட்டர் விமர்சனம்\nவேறலெவல்…வெறித்தனம்…நேர்கொண்ட பார்வை டிவிட்டர் விமர்சனம்\nஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show\nஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show\nகாதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’\nகாதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’\nதூறல் நின்னு போச்சு – கிளாசிக் சினிமா\nதூறல் நின்னு போச்சு – கிளாசிக் சினிமா\nஎன்.ஜி.கே. மீதான விமர்சனம் ; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் : சூர்யா டிவிட்\nஎன்.ஜி.கே. மீதான விமர்சனம் ; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் : சூர்யா டிவிட்\nபல வருடங்கள் கழித்துதான் தெரியும் – கிரேஸிமோகன் குறித்து விவேக் (வீடியோ)\nGrazy Mohan – மறைந்த நாடக நடிகர் மற்றும் கதாசிரியர் கிரேஸி மோகனுக்கு நடிகர் விவேக் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nநாடக நடிகரும் கதையாசிரியருமான கிரேஸி மோகன் பல நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். நெஞ்சு வலி காரணமாக அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று மதியம் 2 மணியளவில் மரணமடைந்தார். அவரின் மரணம் திரையுலகினருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.\nஅவரின் உடலுக்கு சினிமாத்துறையினர் இன்று காலை முதல் அஞ்சலி செலுத்தினர். அதன்��ின் சென்னை பெசண்ட்நகர் மின் மயானத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில், நடிகர் விவேக் கிரேஸி மோகனுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nThe post பல வருடங்கள் கழித்துதான் தெரியும் – கிரேஸிமோகன் குறித்து விவேக் (வீடியோ) appeared first on – Cinereporters Tamil.\nவனிதா கூறிய பதிலில் ஷாக் ஆன கமல் – மயக்கமடைந்த சாண்டி (வீடியோ)\nவனிதா கூறிய பதிலில் ஷாக் ஆன கமல் – மயக்கமடைந்த சாண்டி (வீடியோ)\nஎன்ன ஸ்கீரின் பிரசன்ஸ்டா சாமி..வைரலாகும் நேர்கொண்டபார்வை மேக்கிங் வீடியோ…\nஎன்ன ஸ்கீரின் பிரசன்ஸ்டா சாமி..வைரலாகும் நேர்கொண்டபார்வை மேக்கிங் வீடியோ…\nதல மனசு யாருக்கு வரும் சண்டை காட்சியில் மன்னிப்பு கேட்கும் அஜித் (வைரல் வீடியோ)\nதல மனசு யாருக்கு வரும் சண்டை காட்சியில் மன்னிப்பு கேட்கும் அஜித் (வைரல் வீடியோ)\nஎன்ன கேட்காமல் எப்படி சொல்லலாம் – வனிதாவை வச்சு செய்த கமல் (வீடியோ)\nஎன்ன கேட்காமல் எப்படி சொல்லலாம் – வனிதாவை வச்சு செய்த கமல் (வீடியோ)\nதயவு செஞ்சு மன்னிச்சுடுங்க.. இனிமே நான் யாருடனும் பேசல – மன்னிப்பு கேட்ட சேரன் (வீடியோ)\nதயவு செஞ்சு மன்னிச்சுடுங்க.. இனிமே நான் யாருடனும் பேசல – மன்னிப்பு கேட்ட சேரன் (வீடியோ)\nபிக்பாஸில் இருந்து இன்று எலுமினேஷன் யார் தெரியுமா\nபிக்பாஸில் இருந்து இன்று எலுமினேஷன் யார் தெரியுமா\n பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு என்ன சம்பளம் தெரியுமா\n பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு என்ன சம்பளம் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் இரவில் இதுதான் நடக்கும் – அதிர்ச்சி கொடுக்கும் வனிதா\nபிக்பாஸ் வீட்டில் இரவில் இதுதான் நடக்கும் – அதிர்ச்சி கொடுக்கும் வனிதா\nவாரத்துல ஒருநாள் வருவாரு.. டார் டாராக கிழிப்பாரு.. சாண்டி பாடிய கானா (வீடியோ)\nவாரத்துல ஒருநாள் வருவாரு.. டார் டாராக கிழிப்பாரு.. சாண்டி பாடிய கானா (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/spirituality/religion", "date_download": "2019-08-18T21:00:20Z", "digest": "sha1:GHGSFWF6MWKIKNALFGVRQ2SKCWBZWXGG", "length": 8815, "nlines": 204, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சமயம்", "raw_content": "\nஶ்ரீ இராமபிரான் திருமாலின் தசவதாரத்தில் ஒரு அவதாரமாகத்தோன்றியவர். அந்நாள் நவமித்திதி எனும் படியாதலால் இராமநவமி ஆக போற்றப்படுகிறது.\nRead more: ஶ்ரீ இராமநவமி\nசெளபாக்கியங்கள் யாவும் எப்போதும் நிறைந்து இருக்கவேண்டும் என்றே இப்பூவுலகில் வாழும் அனைவரும் விரும்புவர். அப்படிப்பட்ட செளக்கியத்தை வாரி வளங்கி ஆனந்தம் அளிப்பவர் எமது அன்னை.\nRead more: செளபாக்கிய கெளரி விரதம்\nஅன்பே சிவமாகும். இந்த அகிலமெங்கும் பரந்து செறிந்து நிறைந்து வாழும் ஜீவன்கள் அனைத்திலும் அன்பு நிறைந்து இருக்கிறது. அந்த அன்புக்குள் சிவம் ஒளிந்திருந்து. எம்மை ஆட்கொள்கின்றான்.\nRead more: சிவமும் சீலமும்\nஆவணிச் சதுர்த்தியும் ஆனைமுக அவதாரமும்\nமுழுமுதற் கடவுளாம் மூலபரம்பொருளாம் விநாயகரை விரதம் அனுஸ்டித்து வழிபடும் நாள் ஆவணிச்சதுர்த்தியாகும். தேவர்கள் இடர் தீர்த்து எல்லர உயிர்களையும் விக்கினமின்றி காப்பவர் விக்கினேஸ்வரராவர்.\nRead more: ஆவணிச் சதுர்த்தியும் ஆனைமுக அவதாரமும்\nபங்கு= நீ ,என்பது பங்குனி மாதம் எனக் கொண்டு உத்தர நட்சத்திரமாகிய நாளில் இருமனங்கள் இணையும் திருமணநாளாக ஆலயங்களில் திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்வர்.\nRead more: பங்குனியும் உத்ததரமும்\nமலையைப் போன்ற உறுதி, பலம் மிக்க செயல், தைரியம் தரும் உத்வேகம் இவற்றைக் கொடுப்பவள் மலைமகள், அலைக்கழிக்கப்படும், பொருள் அலைபோன்று அசைந்து கொண்டே இருக்கும் செல்வம் நிலையை உயர்த்திடவும், ,தாழ்த்திடவும் செய்யும் தனம் இவற்றைக் கொடுப்பவள் அலைமகள், நிலையான கல்வியும் கலைகளினால், தெளிந்த நல் அறிவையும் ஆக்கத்திறனையும் தருபவள் கலைமகள்.\nRead more: மலைமகள்,அலைமகள், கலைமகள்\nஎம்மையெல்லாம் காக்கும் கடவுளாம் ஶ்ரீமந்நாரயணரின் பத்து அவதாரத்தில் கிருஸ்ண அவதாரம் மிகவும் உண்ணதமானது. மகாபாரதம் பாரதப்போர் நிகழ இருந்த சமயத்தில் நிலை குலைந்து நின்ற அருச்சுனனுக்கு கீத உபதேசம் செய்து நிலை தெளிய வைத்தார்.\nRead more: ஶ்ரீ கிருஸ்ண அவதாரம்\nவரமருளும் வரலக்க்ஷ்மி நோன்பு நோக்கும் முறை\nஆடிப்பூரத்தில் அவதரித்த ஶ்ரீ கோதை நாச்சியார்\nஆடி அமாவாசை பிதுர் தர்ப்பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/samuthirakani-pettikadai-sneak-peek-movie/", "date_download": "2019-08-18T22:00:32Z", "digest": "sha1:2BP5D6LPEE53RJG3OAERZVTAUJLQNJOG", "length": 3540, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Samuthirakani's pettikadai movie sneak peek out in youtube", "raw_content": "\nமீண்டும் கருத்து சொல்லும் சமுத்திரகனி\nமீண்டும் கருத்து சொல்லும் சமுத்திரகனி\nPrevious « ஸ்ரீ ரெட்டியின் வாழ்க்கை வரலாறுக்கு வில்லன் ரெடி\nஇயக்குனர் கேவி ஆனந்திடம் வம்பிழுத்த சூர்யா ரசிகர் – ��திலடி தந்த கேவி ஆனந்த்\nசேனாதிபதி கமல் ரெடி அடுத்த கட்ட படப் பிடிப்பில் இணைகிறார்\nபலவீனமான இதயம் உடையவர்களுக்கான படம் இது இல்லை என கூறிய நடிகர் தனுஷ். எந்த படம் தெரியுமா \nகமல் ஹாசன் ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி – விவரம் உள்ளே\nபிரபல இயக்குனருடன் 6வது முறையாக இணையும் நடிகர் சூரியா – விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/115665", "date_download": "2019-08-18T21:57:22Z", "digest": "sha1:VU6MZN6Q4DAW4446XCIRKVLIJK6OVYYW", "length": 5572, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam Promo - 19-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nஉலக நாடு ஒன்றின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\nவெளிநாட்டிலிருந்து மகளின் திருமணத்திற்காக வந்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை... பிரபல நடிகர் செய்த நெகிழ்ச்சி செயல்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nகதறி அழும் சேரன்... தர்ஷனை கொளுத்தி விட்டது யார்\nகாதலிக்கவில்லை என கூறிவிட்டு அபிராமி போன பிறகு முகேன் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nபல பிரச்சினைகளுக்கு பிறகு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் அபிராமி... வெளியான ரகசிய தகவல்\nபிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்பு போட்டியாளர்களை மறைமுகமாக தாக்கி பேசிவிட்டு சென்ற அபிராமி\nசேரனை பிரிந்தது இதனால்தான்.. கண்கலங்கி லாஸ்லியா சொன்ன காரணம்\n அடிச்சாரு பாரு கமல் ஒரு கமெண்ட்டு - சும்மா விட்டுருவாங்களா மக்கள்\nதமிழர்களின் மோசமான இந்த வைத்தியங்கள் உயிரை பறிக்கும் தப்பித்தவறி கூட இனி யாரும் செய்யாதீர்கள்\nஒற்றை விரல் செய்கையால் பாட்டியை வாயடைக்க வைத்த குட்டீஸ்.... பாருங்க வாயடைத்துப்போயிடுவீங்க\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளிய��றிய அபி : கடும் சோகத்தில் கதறி அழும் லொஸ்லியா\nஒரு வயதில் தந்தையை இழந்த மதுமிதா... வாழ்வில் இப்படியொரு சோகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/5-healthy-bedtime-drinks-to-get-a-deep-sleep-2026650", "date_download": "2019-08-18T21:24:42Z", "digest": "sha1:TSOTC7VKQ7C3G4UUPPMQOXVOTU5VNVBZ", "length": 9472, "nlines": 60, "source_domain": "food.ndtv.com", "title": "5 Healthy Bedtime Drinks To Get A Good Nights Sleep | இரவில் நல்ல உறக்கம் பெற இந்த ஹெல்தி ட்ரிங்கை குடிக்கலாம்!! - NDTV Food Tamil", "raw_content": "\nஇரவில் நல்ல உறக்கம் பெற இந்த ஹெல்தி ட்ரிங்கை குடிக்கலாம்\nஇரவில் நல்ல உறக்கம் பெற இந்த ஹெல்தி ட்ரிங்கை குடிக்கலாம்\nகஃபைன் நிறைந்த பானங்கள், மதுபானம், செயற்கை இனிப்பு சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை அதிகம் உட்கொண்டால் தூக்கமின்மை பிரச்னை உண்டாகும்.\nதூக்கமின்மை பிரச்னையால் தற்போது பலரும் அவதி படுகின்றனர்.\nகுளிர்பானங்களை அதிகம் உட்கொண்டால் தூக்கமின்மை பிரச்னை ஏற்படுகிறது.\nகஃபைன் நிறைந்த பானம், மது மற்றும் குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.\nசிலருக்கு இரவு நேரத்தில் தூக்கம் சீராக இல்லாமல் இருக்கும். நல்ல தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு கொண்டிருப்பார்கள். நாள் முழுக்க வேலை செய்து களைத்து போய் இருப்பவர்களுக்கு நிச்சயம் ஓய்வு தேவை. இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை பிரச்னை காரணமாக சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. தூக்கம் சீராக இல்லையென்றாலே உடல் உபாதைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும். இதன் விளைவாக, பகல் நேரத்தில் சோர்வாகவும், மூளை செயல்பாடுகள் மந்தமாகவும் இருக்கும். இதனை சரிசெய்ய மாத்திரை மருந்துகள் ஏதும் தேவையில்லை. உணவிலேயே சரிசெய்து நல்ல தூக்கத்தை பெறலாம்.\nஇரவு நேரத்தில் வெதுவெதுப்பான பால் குடிப்பது உங்கள் தூக்கத்தை மேம்படுத்தும். தூக்கமின்மை பிரச்னைக்கு முக்கிய காரணம் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படுவது தான். பாலில் கால்சியம் மற்றும் செரோடோனின் போன்ற பொருட்கள் இருப்பதால் மனதிற்கும் உடலிற்கும் அமைதி அளித்து நல்ல தூக்கத்தை கொடுக்கும்.\nஉடலில் மேக்னீஷியம் பற்றாக்குறை ஏற்படும்போது, மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவை உண்டாகும். இளநீரில் மேக்னீஷியம் மற்றும் பொட்டாஷியம் ஆகியவை நிறைந்திருப்பதால் மனதை ஆற்றுப்படுத்தி தூக்கத்தை மேம்படுத்தும்.\nவாழைப்பழத்தில் மேக்னீஷியம், பொட்டாஷியம், ட்ரிப்டோ���ான் மற்றும் அமினோ ஆசிட் போன்றவை இருக்கிறது. இதனை சாப்பிடும்போது, தூக்கத்தை தூண்டக்கூடிய செரடோனினை உற்பத்தி செய்து நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. வாழைப்பழம், பால், சர்க்கரை அல்லது தேன் சேர்த்து ஷேக் செய்து குடிக்கலாம்.\nபாதாம் மற்றும் குங்குமப்பூ பால்:\nபாதாம் பாலில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அதிகமாக இருக்கிறது. இது உங்கள் கோபம் மற்றும் மன அழுத்தத்தை சரிசெய்து சீராக வைத்திருக்கும். வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த பாதாம் பாலில் குங்குமப்பூ சேர்த்து குடித்து வரலாம். இது உங்கள் நரம்பு மண்டலத்தை சீராக இயங்க செய்து சிறப்பான தூக்கத்தை கொடுக்கும்.\nஇயற்கையாகவே கேமோமைல் டீயில் தூக்கத்தை தூண்டக்கூடிய ஃபேளவனாய்டு அபிஜெனின் என்னும் பொருள் இருக்கிறது. இது உங்கள் தூக்கத்தை மேம்படுத்தி மனதையும் ஆற்றுப்படுத்துகிறது.\nகஃபைன் நிறைந்த பானங்கள், மதுபானம், செயற்கை இனிப்பு சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை அதிகம் உட்கொண்டால் தூக்கமின்மை பிரச்னை உண்டாகும். குளிர்பானங்களை தவிர்த்து மேல் சொன்னவற்றை குடித்து ஆழ்ந்த உறக்கத்தை பெற்றிடுங்கள்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஎலுமிச்சை மற்றும் பெர்ரி கொண்டு டீடாக்ஸ் ட்ரிங்க் தயாரிக்கலாம்\nடயட்டில் இருப்பவர்கள் கட்டாயமாக பாதாம் சாப்பிட வேண்டும்\nஉடல் எடை குறைக்க உதவும் 5 பருப்புகள்\nமழைக்காலத்தில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய பழங்கள்\nஒரு வாரத்திற்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்\nநீரிழிவு நோயாளிகளுக்கான ஸ்பெஷல் சாலட்\nமேங்கோ டெசர்ட் ரெசிபியை வீட்டிலேயே தயாரிக்கலாம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆப்பிள் சூப்\nமகாராஷ்டிரா ஸ்டைல் போஹா செய்வது எப்படி\nசோர் க்ரீம் சேர்த்து தயாரிக்கப்படும் 4 ரெசிபிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadaisibench.wordpress.com/author/kannanmp/", "date_download": "2019-08-18T21:32:12Z", "digest": "sha1:3HXHU7DV5RXIS6YHFY3OI2AJ5VKOSUXS", "length": 11058, "nlines": 193, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "Kannan M – கடைசி பெஞ்ச்", "raw_content": "\nPosted in திரைப்படம்Tagged உலக சினிமா\nஜுவின் கதை | பால் சக்காரியா\nஜு, உனக்கு எது பிடிக்கிறது சொல். அல்லாவின் அருளால் நான் நன்றாக இருக்கிறேன். ராம��� உயிருடன் இருந்திருந்தால் நீயும் உன் அம்மாவும் பழைய உடைகளை அணிய வேண்டியிருந்திருக்காது. ஜு பெரிய வகுப்புக்குப் போகும் போது புதுத் துணிகளைத்தான் போட்டுக்கொள்ள வேண்டும். ஜுவின் கதை 🖋ஆசிரியர் - பால் சக்கரியா 🖌 ஓவியம் - அஸ்மா மேனன் 🖋 தமிழாக்கம் - சங்கர ராம சுப்ரமணியன் (English) 🖨 பதிப்பு - Tulika Publishers, Chennai 2007. நூலக [...]\nஇருட்கனி | ஜெயமோகன்… on வெய்யோன் | ஜெயமோகன்\nPandian Ramaiah on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\ncatchmeraghav on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\nPandian Ramaiah on இந்திய வரலாறு – காந்திக்…\nSiva Sankaran on இந்திய வரலாறு – காந்திக்…\nஸ்வேதன் – அஞ்சலி குற… on ஸ்வேதன் – அஞ்சலி கு…\n1947 காஷ்மீர் போர் amar chitra katha Anand Pai Books for children chennai Comics Fairy Tales Harley Davidson ISI madhavi mudgal natyam perur small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் அல்குவைதா ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீர் கிழக்கு பதிப்பகம் குகை குடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தாரி சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நஜிபுல்லா நினைவுகள் நீதித்துறை நேரு பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகிஸ்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதரஸா மதி நிலையம் மியான்மர் மீனாட்சி புத்தக நிலையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் வெண்முரசு வெண்முரசு போர் பட்டியல் வெண்முரசு போர் பரணி ஷரியத்\nகவுனி அரிசி பொங்கல் | bubur hitam\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெல்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/product/puthiya-kalacharam-jul-2018-ebook/", "date_download": "2019-08-18T22:28:52Z", "digest": "sha1:DE4YZX7UNE2P27XAACPRDAFWQ6KFDWVN", "length": 18927, "nlines": 194, "source_domain": "www.vinavu.com", "title": "ஆன்மீகக் கிரிமினல்கள் ! மின்னிதழ் புதிய கலாச்சாரம் - வினவு", "raw_content": "\nகாஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல��கலைக்கழகம் வலியுறுத்தல் \n“காஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாறிவிட்டது” : உண்மையறியும் குழு அறிக்கை \nதீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் \nபெஹ்லு கானை கொன்றவர்களை விடுவித்தது நீதிமன்றம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nநிர்மலா சீதாராமன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் \nபெண்ணுரிமைக்கு எதிரான ஆரியர் கொள்கை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇசைத் தமிழை மீட்டெடுத்த ஆப்ரஹாம் பண்டிதர் \n அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்\nகாட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் \nகாஷ்மீர் குறித்து ரஜினி பேசியது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nசாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை \nயூடியூபில் பரவும் பருவநிலை மாற்றம் குறித்த வதந்திகள் \nநூல் அறிமுகம் : பணவீக்கம் என்றால் என்ன \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nNEP-2019 : கடலூர் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள�� போராட்டம் \nகாஷ்மீர் பற்றிய கார்ட்டூனை பகிர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் கைது \nதமிழகத்தை நாசமாக்காதே | ஆக-19 மதுரையில் பொதுக்கூட்டம்\nமக்கள் அதிகாரம் : தமிழகத்தை நாசமாக்காதே \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nகுஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nகாஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் – கருத்துப்படம்\nபுதிய கலாச்சாரம் ஜுலை 2018 வெளியீடு\nபரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.\nCategory: Puthiya Kalacharam Tags: ebook, puthiya kalacharam, ஆன்மீகக் கிரிமினல்கள், கார்ப்பரேட் சாமியார்கள், நித்தியானந்தா, புதிய கலாச்சாரம், போலி சாமியார்கள், மின்னூல்\nகொள்ளை, கொலை, பாலியல் வக்கிரங்கள், கருப்புப்பண பரிமாற்றம், புரோக்கர்கள் என தேர்ந்த ஆன்மீகக் கிரிமினல்கள் பற்றிய கட்டுரைகளை இந்த மாதத்திற்கான புதிய கலாச்சாரம் இதழ் தொகுத்துள்ளது.\n நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :\n‘புனிதமும்’ வக்கிரமும் : திருச்சபையின் இரு முகங்கள்\n5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பன குருக்கள்\n நித்தியா, சன்.டிவி, நக்கீரன், சாரு \nஞானி விக்ரம் சவுத்ரியின் “ரேப்” யோகா \nஆசாராம் பாபு : கார்ப்பரேட் சாமியாரின் காமவெறி \n3-ம் வகுப்பு பாடத்தில் ”ரேப் குரு” ஆசாராம் பாபு \nநித்தியானந்தா மதுரை ஆதீனமானதில் என்ன தப்பு\nபோலி சாமியார் – நல்ல சாமியார் பிழையான வழக்கு \nகுர்மீத் ராம்ரஹீம் – பாஜக ஆசியுடன் ஆட்டம் போட்ட ரேப் சாமியார் \n சாமியார் பட்டத்துக்கு நீட் தேர்வு \nசாமியார் கம்பேனி பிரைவேட் லிமிடெட்\nபரகால ஜீயர் மடத்தில் பாலியல் வக்கிரங்கள் \nஆன்மீக – பொருளாதார – அரசியல் அதிகாரத்தை உறுதிபடுத்தும் இந்த கிரிமினல் சாமியார்கள், இறுதியில் தம்மிடம் நிவாரணம் தேடிவரும் பக்தர்களையே பாலியல் வன்முறைக்குள்ளாக்கி சிதைக்கின்றனர். ஜெயேந்திரன், ஆசாராம் பாபு, ராம்ரஹீம், நித்தியானந்தா, கிறித்தவ பாதிரியார்கள்… என்று இந்தப் பட்டியில் நீண்டு கொண்டே போகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிறுவனர் பி.ஜைனுலாபிதீனும் சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டில் அம்பலமானது குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஆன்மீகக் கிரிமினல்களை அடையாளம் காட்டுகிறது இந்த தொகுப்பு\nபதிமூன்று கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்\nபோர்னோ : இருளில் சிக்கும் இளமை \nகல்வி வியாபாரம் : வாங்க சார்… வாங்க \nadmk bjp book ebook gaja cyclone modi puthiya jananayagam puthiya kalacharam rss அச்சுநூல் அதிமுக அதிமுக குற்றக்கும்பல் ஆட்சி ஆர்.எஸ்.எஸ். இலுமினாட்டி ஊழல் எடப்பாடி அரசு கஜா நிவாரண பணிகள் கஜா புயல் கஜா புயல் சேதங்கள் கம்யூனிசம் காவிரி தீர்ப்பு சோசலிசம் டெல்டா விவசாயிகள் திருப்பூர் கிருத்திகா மரணம் தென்னை விவசாயம் தேர்தல் தேர்தல் 2019 நவீன மருத்துவம் பணமதிப்பழிப்பு பா.ஜ.க. பாஜக பாரிசாலன் - ஹீலர் பாஸ்கர் பார்ப்பன பாசிசம் பார்ப்பனியம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் டிசம்பர் புதிய கலாச்சாரம் மின்னூல் புதிய கல்விக் கொள்கை புதிய ஜனநாயகம் மின்னிதழ் மின்னூல் மோடி விற்பனை விவசாயிகள் தற்கொலை வெளியீடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62782", "date_download": "2019-08-18T21:43:47Z", "digest": "sha1:36YUKF64TQ4JHKEQL6O3I2VS5UH6PGMX", "length": 11101, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "புகையிரதசேவை அபிவிருத்திக்கு 160 மில்லியன் கடனுதவி | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து பெண் குதித்து தற்கொலை\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nபுகைய��ரதசேவை அபிவிருத்திக்கு 160 மில்லியன் கடனுதவி\nபுகையிரதசேவை அபிவிருத்திக்கு 160 மில்லியன் கடனுதவி\nஇலங்கை புகையிரதசேவை செயற்பாடுகளின் செயற்திறனை அதிகரிப்பதன் ஊடாக அச் சேவையை நவீனமயப்படுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 160 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்கியிருக்கிறது.\nஇலங்கையின் புகையிரதசேவை அபிவிருத்திக்கென ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் முதலாவது கடனுதவி இதுவாகும்.\nஇலங்கையைப் பொறுத்தவரையில் 2050 ஆம் ஆண்டாகும் போது அதன் சனத்தொகை 25 மில்லியனாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nஎனவே இத்தகைய சனத்தொகை அதிகரிப்பிற்கு ஈடுகொடுப்பதற்கு அதன் பொதுப் போக்குவரத்துச்சேவையின் தரத்தை மேம்படுத்த வேண்டிய தேவையுள்ளது என்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் போக்குவரத்துப் பிரிவு விசேடநிபுணர் ஜொஹான் ஜோர்ஜெட் தெரிவித்தார்.\nஅத்தோடு முன்னேற்றகரமாக புகையிரதப் போக்குவரத்து ஏனைய சேவை அபிவிருத்திகளுக்கும், நாடளாவிய ரீதியிலான கைத்தொழில் மேம்பாட்டிற்கும் உறுதுணையாக அமையும் என்பதுடன் சாத்தியமானதும், வசதியானதுமான போக்குவரத்து என்ற தெரிவை மக்கள் மனங்களில் ஏற்படுத்தவும் முடியும் என்றும் கூறினார்.\nபுகையிரத சேவை கடனுதவி ADB Railway\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nசட்டவிரோத மதுபானம் விநியோகம் மற்றும் வைத்திருத்தல் தொடர்பில் பொதுமக்கள் முறைபாடுகளை முன்வைப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்றை வெளியட்டுள்ள கலால் திணைக்களம் நாளை முதல் இதனை அமுல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.\n2019-08-18 23:10:59 சட்டவிரோத மதுபானம் விநியோகம் தொடர்பில்\nஎல்பிட்டி பகுதியில் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\n2019-08-18 23:01:18 கைத்துப்பாக்கி ஒருவர் கைது\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nதலாத்து ஓயா பகுதியில் பெருமளவு போதைப் பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-08-18 22:56:19 கஞ்சா ஐஸ் ஹெரோயின்\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nமஹியங்கனை பகுதியில் மகாவலி கங்கையில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இரு இளைஞர்கள் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\n2019-08-18 22:50:07 மகாவலி கங்கை. மூழ்கி. இருவர் பலி. வைத்தியசாலை. அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nஇராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைந்திருந்தது. இந்நிலையில் அவரது இடத்திற்கு படை அதிகாரிகளின் பிரதானி சவேந்திர சில்வா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2019-08-18 22:31:27 சவேந்திர சில்வா இராணுவத் தளபதி\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேரா­சி­ரியர் தனராஜின் விசேட செவ்வி\n என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2008/bucknor_controversy/", "date_download": "2019-08-18T21:12:51Z", "digest": "sha1:K2UZHV6B4PD27HAKAXW3D26666SCH6LA", "length": 28800, "nlines": 65, "source_domain": "domesticatedonion.net", "title": "கிரிக்கெட் – நடுவர்கள் ஓரங்கட்டப்பட வேண்டிய நேரம் | உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nகிரிக்கெட் – நடுவர்கள் ஓரங்கட்டப்பட வேண்டிய நேரம்\nஇந்திய -ஆஸ்திரேலிய சிட்னி டெஸ்ட் போட்டி அபத்தத்தின் உச்சகட்டமாக நடந்து முடிந்து கூச்சல்கள் தணிந்திருக்கும் வேளை. இது குறித்த என்னுடைய முந்தைய பதிவில் நடுவர் ஸ்டீவ் பக்னர் நீக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருந்தேன். பத்ரி இதைப்பற்றி எழுதும்பொழுது\nநடுவர்மீது புகார் கொடுக்கலாம். ஆனால் அவர் அடுத்த ஆட்டத்தில் இருக்கக்கூடாது, இல்லாவிட்டால் நான் மூட்டையைக் கட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவேன் என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமானது.\nஎன்று சொல்லியிருக்கிறார். தொடர்ந்து என் முந்தைய பதிவின் கருத்துப்பகுதியில் பத்ரி இதையே வலியுறுத்தி;\nஓர் ஆட்டத்தில் நடுவர்களது தவறான முடிவால் வெல்வதோ தோற்பதோ பெரிதான விஷயமாக எனக்குத் தெரியவில்லை. இங்கு பலரும் முன்வைக்கும் குற்றச்சாட்டு இரண்டு நடுவர்களும் ஏற்கெனவே பேசிவைத்து முடிவுசெய்ததுபோல, ஆஸ்திரேலியா���ுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் முடிவுகளைக் கொடுத்தனர் என்பது. அதை நான் ஏற்க மறுக்கிறேன்.\nஅப்படி ஒரு குற்றச்சாட்டு இருந்தாலும்கூட, அந்தக் குற்றச்சாட்டை இந்தியா ஐசிசியில் வைத்து நடுவர்களை அழைத்து விசாரிக்க ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால் தொடரின் நடுவிலேயே, நடுவரை மாற்றினால்தான் ஆயிற்று என்று தகராறு செய்தது; இல்லாவிட்டால் தொடரைப் புறக்கணிப்போம் என்றது – இரண்டுமே அசிங்கமான செயல்.\nஇந்தப் பதிவு நடந்து முடிந்த அசிங்களுக்கு அப்பாற்பட்டு பொதுவில் நடுவர்கள் சர்ச்சைக்குறியர்வர்களாக மாறும்பொழுது அவர்களைப் பற்றிய விமர்சனங்கள் குறித்து.\nபத்ரி சொல்வதைப் போலவே எனக்கும் ஸ்டீவ் பக்னர் உள்நோக்கத்தோடு செயல்படவில்லை என்றுதான் தோன்றுகிறது. எனது மதிப்பிற்குரிய தமிழ் வர்ணனையாளர்/வல்லுநர் அப்துல் ஜபார் வெகுண்டெழுந்து பக்னரை ஒருமையில் விளித்திருப்பது அதிகமாகத்தான் தோன்றுகிறது. ஒரு வல்லுநராகக் கருத்துகளை வெளியிடும் ஜபார் ஆதாரங்களைத்தான் அடுக்க வேண்டுமேயொழிய தீர்ப்பகளை வாசகர்களிடம் விடுவதுதான் முறையானது. தான் விழையும் கருத்துக்கு வாசகனை இட்டுச்செல்ல வேண்டிய ஆதாரங்களையும் தரவுகளையும் தந்திருந்தாரும் வார்த்தைகளின் தெரிவால் ஜபார் வாசிப்பவரிடம் சமநிலை சாய்ந்த தோன்றத்தை எளிதில் தருவதால் அவரது வாதம் எடுபடாமல் திசை திரும்பிப் போகிறது. இந்த இடத்தில் அணில் கும்ளேயின் நடத்தை அப்துல் ஜபாருக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்று விழைகிறேன்.\nபொதுவில் நடுவர்கள் மீதான விமர்சனத்தைத் தவிர்க்க வேண்டும் என்று நம்புகின்றவன் நான். ஒருசில தவறுகள் கிரிக்கெட் போன்ற ஆட்டங்களில் சாத்தியம் என்பதும் என் முழு நம்பிக்கை. ஆனால் நடந்து முடிந்த போட்டி வேறுவிதம். தொடர்சியாக தவறான முடிவுகளால் ஆட்டத்தின் போக்கில் நடுவர்கள் முழுமையாக குறுக்கீடு செய்திருக்கிறார்கள். முன்முடிபுடன் வந்து இந்தியாவைத் தோற்கடித்துவிட்டார் பக்னர் என்று நான் குற்றம் சாட்டவில்லை (அப்படியான குற்றச்சாட்டுக்கு இடம் தருவதைப் போல அவர் வெளிப்படையாக நடந்து கொண்டிருக்கிறார் என்பது உண்மை). முன்முடிபு இல்லை என்றால் திறமையின்மை. (ஒரு காலத்தில் பக்னர் மீது எனக்கு அளவிடமுடியாத மதிப்பு இருந்தது. ஆனால் இப்பொழுது இல்லை. ஒற்றை ஆட்டத்தை வைத்துக் கொண்டு திறமையில்லை என்று சொல்லிவிடலாமா என்றால் ஆம் என்றுதான் சொல்வேன். இன்றைய நிலையில் ஆட்டக்காரர்கள் மீது இப்படித்தான் முடிவெடுக்கப்படுகிறது) நடுவர்கள் மீது குறைசொல்ல அணிகளுக்கு உரிமையில்லை என்று முழுதாக மறுக்க வேண்டுமானால், ஐசிசி ஒவ்வொரு ஆட்டத்திற்கு முடிவிலும் பாரபட்சமற்ற தனிக்குழு கொண்டு நடுவர்களின் நடவடிக்கைகளை மதிப்பிட வேண்டும். அப்படியில்லாத பொழுது உடனடி முறையீடு சொல்ல அணிகளுக்கு உரிமையை மறுப்பது தவறு. நடுவர்களை மாத்திரம் ஏன் எந்தவிதமான விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவர்களாக உயர்த்தி வைக்க வேண்டும்\nஎன்னைப் பொருத்தவரை அடுத்த ஆட்டத்தில் பக்னர் நடுவில் நிற்கக்கூடாது என்று நான் சொன்னது உறுதியானது மட்டுமல்ல நியாயமானதும்கூட என்று கருதுகிறேன். இந்த ஆட்டத்தில் இரண்டு நடுவர்களும் அளித்த தீர்ப்புகள் மிக மோசமானவை என்பதில் எந்த மாற்றுக்கருத்தையும் நான் படிக்கவில்லை. கொஞ்சமும் நேர்மையில்லாமல் ரிக்கி பாண்டிங் (மற்றும் ஸ்டீவ் வா உள்ளிட்ட இந்நாள்/பழைய ஆட்டக்காரர்களும்) தொடர்ந்து ஆஸ்திரேலிய நடத்தையை நியாயப்படுத்தி வரும்பொழுதும் நடுவரின் தீர்ப்புகள் இந்தியாவிற்கு (மாத்திரமே) எதிராக இருந்தன என்று பாண்டிங்கே தெளிவாக சாட்சியளித்திருக்கிறார். (ஒரு வகையில் நடுவர்களைப் பலிகடா ஆக்கி ஆஸ்திரேலிய அணியின் அராஜகத்தின் தீவிரத்தை இவர்கள் குறைக்க முயல்வதும் வெளிப்படையாகத் தெரிகிறது). இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா இரண்டு அணிகளுக்குமே பக்னர் மீது மதிப்பு இல்லை என்பது தெளிவாகியிருக்கிறது. நிலைமை இப்படியிருக்க பக்னர் நடுவில் நின்றால் அது ஆட்டத்தின் போக்கைக் கட்டாயம் பாதிக்கும்.\nஇரண்டு அணிகளுக்குமே நம்பிக்கையில்லை என்றாலும்கூட அதிகம் பாதிக்கப்பட்டது இந்தியா என்பதால் இந்தியாதான் இதை முன்னெடுத்து அவரைத் தவிர்க்கச் சொல்ல வேண்டும். அதைத்தான் செய்திருக்கிறார்கள் – பக்னர் ஓரம் கட்டப்பட்டிருக்கிறார். தொடரின் நடுவில் இப்படி நீக்கச் சொல்வது நியாயமில்லை என்பதெல்லாம் வெறும் கனவான்கள் கூற்று. ஆஸ்திரேலியா – இந்தியா தொடரில் எதுவுமே கண்ணியமில்லாமல் போயிருக்கும்பொழுது தொடர் நடுவில் என்றெல்லாம் சொல்வது வெற்று. தவறுதலான தீர்ப்புகளாலும், அரஜாகமான நடவடிக்கைகளாலும் (சக நடுவரையும் மூன்றாவது நடுவரையும் ஆலோசிக்க மறுத்தது) பக்னர் ஆட்டத்தின் போக்கையும் முடிவையும் பாதித்திருக்கிறார் என்பது நிதர்சனம். அடுத்த போட்டியிலும் அவர்தான் நின்றாக வேண்டும் என்று ஐசிசி வலியுறுத்தினால் அது எல்லாவற்றையும் மீறி இந்தத் தொடர் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்காக மாத்திரமே நடத்தப்படுகிறது என்றாக்கும், பக்னரைத் தவிர்ப்பதன் மூலம் தொடரின்மீது குறைந்தபட்ச நம்பிக்கையை வரவழைத்திருக்கிறது ஐசிசி என்பதில் ஐயமில்லை. இந்தியா முறையிட்டுக் கேட்காமலிருந்தால் ஐசிசி இதைச் செய்திருக்காது என்பது சர்வ நிச்சயம். இந்த இடத்தில் ஐசிசி ஃபிஃபா (FIFA) கால்பந்தாட்டங்களை நடத்துவதை போல அவ்வளவு திறம்பட நடத்துவதில்லை என்பது உறுதி. தன்னுடைய வணிக பலத்தை வைத்துக்கொண்டு ஐசிசியின் கையை இந்தியா முறுக்கியது என்று சொல்வதெல்லாம் பம்மாத்து. இப்படியொரு பழியைத் தவிர்க்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் பக்னரை தொடந்தும் நடுவில் நிற்க அனுமதித்தால்தான் என்னைப் பொருத்தவரை வர்த்தக ஆதாயங்களுக்கு இந்தியா கட்டுப்பட்டு சார்புள்ள நடுவரை ஏற்றுக்கொள்கிறது என்று சொல்வேன்.\nஒருவகையில் இந்த ஆட்டத்தில் இல்லாமலிருப்பது பக்னருக்கே நல்லது. இருந்தால் அவரது ஓவ்வொரு நடவடிக்கையும் கூர்ந்து கவனிக்கப்பட்டு விமர்சிக்கப்படும், அது அவருக்கே சாதகமாக இருக்காது. அவர் வழங்கப்போகும் எந்தத் தீர்ப்பும் கேள்வியில்லாமல் ஏற்றுக் கொள்ளபடமாட்டது. நேரடியான கேட்சுக்கு அவுட் கொடுத்தால்கூட அதற்கு ஏன் இவ்வளவு தாமதம் என்று கேட்பார்கள். விரைவாகத் தந்தால் ஏனிந்த அவசரம் என்று சாடுவார்கள். இந்தியர்களைப் பார்த்து நட்புணர்வோடு புன்னகைத்தால் குற்றம், ஆஸ்திரேலியர்களைச் சற்று உற்றுப்பார்த்தால் குற்றம் என்று சொல்லப்போகிறார்கள். இப்போதைய நிலையில் பக்னர் வேண்டாத பெண்டாட்டி; கைப்பட்டாலும் குற்றம்தான், கால்பட்டாலும் குற்றந்தான். உற்றுப் பார்க்கப் போகிறார்கள் என்பதாலேயே பக்னர் தவறு செய்யும் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும்.\nஅப்படியும் நடுவர்கள் என்ன குற்றம் சொல்லக்கூடாத இறைதூதர்களா இன்றைய ஆட்டத்தில் ஒரு மூத்த ஆட்டக்காரரே எளிதில் ஓரங்கட்டப்படும் நிலை இருக்கிறது. திராவிட், கங்கூலி, சச்சின், லெஷ்மண், ஜாஃபர், யுவ்ராஜ் என்று எல்லோருமே தலைக்குமேல் கத்தி தொங்கத்தான் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நடுவரின் தவறான தீர்ப்பு ஒரு ஆட்டக்காரரின் வாழ்வையே மாற்றியெழுதப்போகிறது. உதாரணமாக அடுத்த போட்டியில் திராவிட் சரியாக ஆடவில்லை என்றால், அதை முந்தைய போட்டியுடன் இணைத்துப் பார்த்து திராவிட் ஓய்வெடுக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் சொல்லப்போகிறது. அப்பொழுது பக்னர்தான் அவரைக் காவுகொடுத்தார் என்று யாரும் அவருக்கு அனுதாபப்படப் போவதில்லை. முரளிதரன் கதையைப் பாருங்கள். தங்களுடன் விளையாடும்பொழுது அளவுக்கு அதிகமான அழுத்ததைக் கொடுத்து, ஒரு அம்பயர் கூட்டத்தை எறிகிறார் என்று சொல்லவைத்து பிறகு சாதனை என்று வரும்பொழுது “ஆமாம் எடுத்த விக்கெட் எல்லாம் ஜிம்பாப்வேக்கும், பங்களாதேஷ்க்கும் எதிராகத்தானே” என்று அவரை மட்டும் தட்டுவார்கள். கடுமையான சோதனைகளுக்குப் பிறகு எறியவில்லை என்று நிரூபிக்க்ப்பட்டாலும் முரளி மீது கறை நீங்காது. தொடர்ந்தும் தூற்றுபவர்களை ஐசிசி தடுக்க முயலாது. ஆனால் நடுவர்கள் மாத்திரம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு குறையொன்றும் இல்லாத மறைமூர்த்திகளாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது என்ன நியாயம்.\nஇமைக்கும் நொடியில் ‘நிறவெறிக்காரர்’ என்ற பட்டம் ஹர்பஜனுக்கு விழுவதில் தவறில்லையா அதற்கு மட்டும் தொடரின் நடுவில் அடுத்த சில மணி நேரங்களுக்குள்ளாகவே Instant Justice கொடுக்கலாம் என்று சொல்லி நடுவர்களுக்குத் தொடர் முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்று சொல்லது அபத்தமில்லையா அதற்கு மட்டும் தொடரின் நடுவில் அடுத்த சில மணி நேரங்களுக்குள்ளாகவே Instant Justice கொடுக்கலாம் என்று சொல்லி நடுவர்களுக்குத் தொடர் முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்று சொல்லது அபத்தமில்லையா கவனிக்கவும் நிறவெறி பட்டம் என்பது காலத்திற்கும் ஹர்பஜனை மாத்திரமல்லாமல் இந்திய அணியையும் பாதிக்கப் போகிறது. நொடியில் இதுபோன்ற முடிவு ஐசிசி நிர்வாகியால் எடுக்க முடியும் என்றால், நடுவரின் பணித்திறமை பற்றிய முடிவுக்கு மட்டும் ஏன் காலம் தாழ்த்த வேண்டும் கவனிக்கவும் நிறவெறி பட்டம் என்பது காலத்திற்கும் ஹர்பஜனை மாத்திரமல்லாமல் இந்திய அணியையும் பாதிக்கப் போகிறது. நொடியில் இதுபோன்ற முடிவு ஐ��ிசி நிர்வாகியால் எடுக்க முடியும் என்றால், நடுவரின் பணித்திறமை பற்றிய முடிவுக்கு மட்டும் ஏன் காலம் தாழ்த்த வேண்டும் உடனடியாகத் தலையிட்டு நிலையைச் சரிசெய்வதுதானே நியாயம்\nஇன்றைய நிலையில் நடுவர்கள் சம்பளத்திற்குக் கடமையாற்றும் பணியாளர்கள்தான். வேலையில் தவறு செய்தால் அதற்கான தண்டனையை அவர்கள் பெற்றாகத்தான் வேண்டும். தொழில்நுட்பம் வளரவளர அவர்கள் மீது அழுத்தம் அதிகரிக்கிறது என்று சொல்வதும் அபத்தம். சென்ற தலைமுறை ஆட்டக்காரர்களைவிட இந்த தலைமுறையில் இருப்பவர்கள் பல மடங்கு அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். அப்படித்தான் நடுவர்களும். வேண்டுமானால் நடுவர்கள் குழு நுட்பத்தைத் தங்களுக்குத் துணையாகப் பயன்படுததிக்கொள்ள வாரியத்தை தயார்படுத்தலாம். ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் நுட்பத்திற்கு எதிர் திசையிலேயே செல்ல முயல்கிறார்கள். மூன்றாவது நடுவரை ஆலோசிப்பது, தொலைக்காட்சி மறு ஒளிபரப்பைப் பயன்படுத்துவது போன்றவற்றை அவர்களது ஈகோவிற்கு எதிரானதாகப் பார்க்கிறார்கள். மேலும், அளவுக்கு அதிகமான ஆட்டங்களில் பணியாற்றுவதைத் தவிர்க்க முயல்வதில்லை. அற்புத நடுவர்கள் என்று பத்தே பத்துபேர் இருப்பது எவ்வளவு அபத்தம் நுட்பத்திற்கு எதிர் திசையிலேயே செல்ல முயல்கிறார்கள். மூன்றாவது நடுவரை ஆலோசிப்பது, தொலைக்காட்சி மறு ஒளிபரப்பைப் பயன்படுத்துவது போன்றவற்றை அவர்களது ஈகோவிற்கு எதிரானதாகப் பார்க்கிறார்கள். மேலும், அளவுக்கு அதிகமான ஆட்டங்களில் பணியாற்றுவதைத் தவிர்க்க முயல்வதில்லை. அற்புத நடுவர்கள் என்று பத்தே பத்துபேர் இருப்பது எவ்வளவு அபத்தம் தங்களை உலகிலேயே பத்துபேர்தான் என்று உன்னதர்களாக அறிவித்துக் கொண்டால் அதற்கான விலையை அவர்கள் கொடுத்துதான் ஆக வேண்டும்.\nஎந்த வகையில் பார்த்தாலும் பக்னர் அடுத்த ஆட்டத்தில் பணியாற்றுவது இந்தியாவுக்கும் (ஆஸ்திரேலியாவுக்கும்), அவருக்கும், ஏன் கிரிக்கெட்டுக்கு கூட நல்லதில்லை. வேறு யாரும் அவரை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் போவதில்லை. நேரடியாகப் பாதிக்கப்பட்ட அணி என்ற வகையில் இந்தியாவிற்கு அதற்கான முழு உரிமையுண்டு. அதுதான் நடந்திருக்கிறது. அடிக்கடி நடுவர்களை மாற்றுவது தவறு என்பதில் ஐயமில்லை. ஆனால் உச்சகட்ட தவறுக்குப் பிறகும் அவர்களை விதிகளுக்கு அப்பாற்பட்டவர்களாக நிலைநிறுத்துவதும் நல்லதில்லை.\nPreviousஅதிகுறை வெப்பநிலை – இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சி\nபள்ளிக் குழந்தைகளை வேலை வாங்குதல்\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் விளையாடலாமா\nஆட்டோ இந்தியா – 2006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/baabc6ba3bcdb95bb3bcd-baebb1bcdbb1bc1baebcd-b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-ba8bb2baebcd/baabc6ba3bcdb95bb3bc8-ba4bb4bbfbb2bcdbaebc1ba9bc8bb5bb0bbeb95bcdb95bc1baebcd-weat-ba4baebbfbb4bcdba8bbeb9fbc1-baeb95bb3bbfbb0bcd-ba4bb4bbfbb2bcd-baebc1ba9bc8bb5bb0bcd-b9ab99bcdb95baebcd/login", "date_download": "2019-08-18T21:44:43Z", "digest": "sha1:4SAOUNW53SBTSZROHX3L5TUEJKGQFFQM", "length": 6735, "nlines": 109, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பெண்களை தொழில்முனைவோராக்கும் WEAT(தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம்) — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் / பெண்களை தொழில்முனைவோராக்கும் WEAT(தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம்)\nகுறிப்பு எண்ணை [கோட்] அடிக்கவும்\nபுதிய கடவுச்சொல்லை (பாஸ்வேர்டு) பெற இங்கே கிளிக் செய்யவும்.\nபுதிய பதிவு செய்ய, பதிவுப் படிவம் பக்கத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.\nபக்க மதிப்பீடு (127 வாக்குகள்)\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 12, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/mahesh-babu-maharishi-release-date/", "date_download": "2019-08-18T22:04:32Z", "digest": "sha1:4EKGMC3BOGVWZWAXTKWV5EPBZ3NU6E2I", "length": 4234, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "MAHESH BABU'S MAHARISHI MOVIE RELEASE DATE ANNOUNCEMENT", "raw_content": "\nமகேஷ் பாபுவின் படத்தின் ரிலீஸ் தள்ளி போனது\nமகேஷ் பாபுவின் படத்தின் ரிலீஸ் தள்ளி போனது\nமகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தின் பெயர் மஹரிஷி. இந்த படத்தை வம்சி இயக்குகிறார். இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்த படம் இந்த சங்க்ராந்திக்கு ரிலீஸ் ஆவதாக இருந்தது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை வரும் ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர். மகேஷ் பாபுவின் பரத் என்னும் நான் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடதக்கது.\nPrevious « ரஜினி படத்தின் தலைப்பு நாற்காலி இல்லை – முருகதாஸ்\nNext பிப்ரவரியில் மோதும் பெரிய ஹீரோக்கள் – யாருக்கு பலம் »\nஇணையத்தில் வைரலாக பரவும் 2.0 படத்தின் முன்னோட்ட காணொளி\nகேரளாவுக்கு மோடி அரசை விட அதிக நிவாரண தொகை வழங்கியது யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/thozharkal/thozharkal-35/", "date_download": "2019-08-18T22:43:31Z", "digest": "sha1:CJS47VFYF7O3M2ET7KZECATBI7MB5BCU", "length": 52568, "nlines": 259, "source_domain": "www.satyamargam.com", "title": "தோழர்கள் - 35 - அம்ரிப்னுல் ஜமூஹ் - عمرو بن الجموح - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nதோழர்கள் – 35 – அம்ரிப்னுல் ஜமூஹ் – عمرو بن الجموح\nஅபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு தமது அந்திம காலத்தின்போது கடல் தாண்டி நிகழவிருந்த போருக்கு, தம் புதல்வர்களின் ஆலோசனையை நிராகரித்துக் கிளம்பியதை அவரது வரலாற்றில் படித்தோம். அதற்கு வெகுகாலம் முன்பே அதைப்போன்ற நிகழ்வொன்று உஹதுப் போரின் போது மதீனாவில் நிகழ்ந்தது. கச்சைக் கட்டிக்கொண்டு போருக்கு விரைய தயாராக இருந்தவர் அம்ரிப்னுல் ஜமூஹ் ரலியல்லாஹு அன்ஹு. அபூதல்ஹாவை முதுமை சூழ்ந்திருந்தது என்றால், இந்தத் தோழருக்கு முதுமையும் உடல் ஊனமும்.\nதம் தந்தை போருக்குத் தயாராவதைக் கண்ட அவரின் மகன்கள் பதற்றமடைந்தனர். முதுமை, வலுவற்ற உடல்வாகு, கால் ஊனம் போன்ற நிலையில் உள்ள தங்களின் தந்தை ஜிஹாதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர் என்பது அவர்களுக்கு நன்றாகப் புரிந்தது. ஆயினும் அவரது உள்ள உறுதியும் துணிவும் அவர்களுக்குக் கலக்கம் அளித்தன. எப்படியும் அவரைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு எழுந்தது. தந்தையை அணுகி,\n தங்களைப் போன்றவர்கள் போரில் கலந்து கொள்ளாமல் விலகிக்கொள்ள அல்லாஹ் தனது இறைமறையில் தெளிவாக விலக்கு அளித்துவிட்டானே. பிறகு ஏன் இந்தச் சிரமம், பிரயாசை\nஅனுசரணையான தம் மகன்களின் பேச்சு ஆறுதலுக்குப் பதிலாய் அவருக்குக் கடும் சீ��்றத்தைத்தான் உண்டாக்கியது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்திக்க விந்தி விந்தி விரைய ஆரம்பித்தார் அவர்.\nஇறைவனுக்காக தனது உயிரை மாய்த்துத் தீருவேன் என்று அடம்பிடித்து விரையும் அளவிற்கு ஒருவர் இருந்தால் அவர் எத்தனை ஆண்டு காலம் இஸ்லாத்தில் மூழ்கித் தோய்ந்து போய்க் கிடந்தார் எந்தளவு இராப் பகலாய் நுணுகி நுணுகிப் பயின்றார் எந்தளவு இராப் பகலாய் நுணுகி நுணுகிப் பயின்றார் அதெல்லாம் எதுவும் இல்லை. கடுமையான சந்தர்ப்பத்தில் தெளிவான சிந்தனை. அதைத் தொடர்ந்து இறை உவப்பும் சொர்க்கமும் மட்டுமே இலக்கு என்ற குறிக்கோள். தீர்ந்தது விஷயம்.\nமதீனாவில் இருந்த முக்கியக் கோத்திரங்களுள் ஒன்றாக விளங்கிய பனூ ஸலமாவின் தலைவர்களுள் ஒருவர் அம்ரிப்னுல் ஜமூஹ். அக்காலத்தில் அவரைப் போன்ற மேல்குடி வகுப்பினர் தத்தமது வீடுகளில் தங்களுக்கே என தனித்துவமான கடவுள் சிலை ஒன்றைத் தங்களது சிறப்பு வழிபாட்டிற்காக வைத்திருப்பார்கள். அபூதர்தா ரலியல்லாஹு இவ்விதம் தமக்கென ஒரு சிலை வைத்திருந்தார் என்பதை அவரது வரலாற்றில் படித்தது நினைவிருக்கலாம். அதைப்போல் அம்ரிப்னுல் ஜமூஹ்விடமும் ஒரு சிலை இருந்தது. அதன் பெயர் மனாத். உயர்ரக மரத்தினால் செய்யப்பட்டிருந்த சிலை அது. வெகு சிரத்தையாக தனது கடவுளைப் பாதுகாத்து பராமாரித்து வந்தார் அவர். ஒவ்வொரு நாள் காலையும் மாலையும் அதற்கு நறுமணத் தைலங்கள் பூசுவது, பட்டாடை அணிவிப்பது என்று சிறப்பான கவனிப்பு நடைபெறும். பண்டிகைக் காலம், விசேஷ நிகழ்வுகள் என்றாலோ மிருகங்களைப் பலி கொடுத்துச் சிறப்பு வழிபாடு. எந்த ஒரு நல்லது கெட்டது என்றாலும் அந்தச் சிலையுடன்தான் ஆலோசனை.\nஇவ்விதம் தானுண்டு, தன் சிலை உண்டு என்று அம்ரிப்னுல் ஜமூஹ் வாழ்ந்து கொண்டிருந்தபோது மதீனாவினுள் இஸ்லாமிய மீளெழுச்சி நிகழ ஆரம்பித்தது. அப்போதே அவருக்கு உத்தேசம் அறுபது வயதிருக்கும்.\nமுஸ்அப் இப்னு உமைர் எனும் இளைஞர் ஒருவர் மக்காவிலிருந்து வந்து, தம் மக்கள் மத்தியில் ஏதோ ஒரு புதிய மதம் பற்றிப் பிரச்சாரம் புரிவதையும், அதை ஏற்றுக்கொண்ட சில மக்கள் அந்த மதத்தைப் பின்பற்ற ஆரம்பித்து இருப்பதையும் அரசல் புரசலாக அறிந்திருந்தார் அம்ரிப்னுல் ஜமூஹ். ஆரம்பத்தில் அதைக்கேட்டு அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் மெதுமெதுவே வீடு வீடாக, தெருத் தெருவாக, கோத்திரம் கோத்திரமாக மதீனாவில் மாற்றமொன்று வேகமாய் நிகழ ஆரம்பித்து, அது அவரது வீட்டின் கதவையும் வந்து தட்டியபோதுதான் சத்தியம் அவரை எட்டியது.\nஅம்ரிப்னுல் ஜமூஹ்வுக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவர்கள் முஅவ்வத், முஆத், கல்லாத். இந்த மூன்று மகன்களுக்கும் அணுக்கத் தோழர் ஒருவர் இருந்தார் – முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு. மதீனத்தின் இந்த நான்கு இளைஞர்களும் முஸ்அப் இப்னு உமைரின் ஏகத்துவப் பிரச்சாரத்தினால் கவரப்பட்டு, உண்மையுணர்ந்து, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விட்டனர். முஆத் இப்னு அம்ரு இரண்டாம் அகபா உடன்படிக்கையில் கலந்து கொண்டு நபியவர்களுக்குப் பிரமாணம் அளித்த எழுபது பேரில் ஒருவர்.\nஅம்ரிப்னுல் ஜமூஹ்வுக்கும் அணுக்கத் தோழர் ஒருவர் இருந்தார் – அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஹரம். இவரின் சகோதரி ஹிந்தை மணமுடித்திருந்தார் அம்ரிப்னுல் ஜமூஹ். ஹிந்தும் தம் மகன்களுடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார். தம் வீட்டினுள்ளேயே நிகழ்ந்துவிட்ட இந்த மாற்றங்கள் எதுவும் அறியாமல் அம்ரு மட்டும் தம் பணி, தம் கடவுள் என்று தம் சோலியில் மும்முரமாய் இருந்து கொண்டிருந்தார்.\n : தோழர்கள் 60 - அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (பகுதி-1) عبد الله ابن عباس\n‘நம் கணவரையொத்த முக்கியஸ்தர்கள், தலைவர்கள், மிட்டா மிராசுகள் எல்லாம் ஒவ்வொருவராய் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு ஏகத்துவப் பாதையில் பயணிக்க ஆரம்பித்து விட்டிருக்க, நம் கணவர் மட்டும் உருவ வழிபாட்டிலேயே நீடித்துக்கொண்டிருக்கிறாரே’ என்று பெரும் கவலையாக இருந்தது ஹிந்துக்கு. அம்ருவின் மீது ஏகப்பட்ட அன்பு, மரியாதை, பாசம் எல்லாம் அவருக்கு இருந்ததால் தம் கணவர் நிரந்தர நஷ்டவாளியாகி விடுவாரோ என்று புழுங்கிக் கொண்டிருந்தார்.\nநிகழ்காலப் பெண்களுக்கு இதில் ஒளிந்திருக்கும் உண்மை புரிவது நல்லது. நிலம்-நீச்சு, கார்-பங்களா என்று கணவனின் இகலோக வெற்றிக்கும் அந்தஸ்திற்கும் கவலைப்படும் குறுகிய கண்ணோட்டம் அக்காலப் பெண்களிடம் இல்லை. மாறாக மறுமையின் வெற்றியே வெற்றி என்ற தெளிவு அவர்களிடம் இருந்தது. அதை நோக்கி குடும்பத்தைக் கட்டி இழுத்தார்கள். அதனால்தான் போரில் தங்கள் வீட்டு ஆண்களை இழந்து துக்கம் சூழ்ந்தபோதும் அதையும் மீறி அவ��்களால் துணிவுடன் நிமிர்ந்து நிற்க முடிந்தது. வெற்றி வீரர்களால் அந்தச் சமுதாயம் பெருகி வழிந்தது.\nஅதே நேரத்தில் அம்ருவுக்கும் கவலை உருவாகிக் கொண்டிருந்தது. மக்காவிலிருந்து கிளம்பிவந்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் இளைஞன் முஸ்அபின் சொல்பேச்சுக் கேட்டு, ஏற்கெனவே மதீனாவில் பலர் தங்களின் பண்டைய வழக்கமான உருவ வழிபாட்டிலிருந்து மாறிப்போய்விட்டனர். அதைப்போல் தம் மகன்களும் கெட்டுப்போய், அந்த முஹம்மதின் மார்க்கத்தைப் பின்பற்ற ஆரம்பித்து விடுவார்களோ என்ற அச்சம் அவருக்கு.\nஒருநாள் தம் மனைவி ஹிந்தை அழைத்தார். “நீ மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் ஹிந்த். பிரச்சாரகர் முஸ்அபை நம் மகன்கள் சந்திக்காமல் பார்த்துக்கொள். நான் அவரைப்பற்றி ஒரு முடிவுக்கு வரும்வரை இவர்கள் தன்னிஷ்டத்திற்கு எந்த முடிவும் எடுப்பதை நான் விரும்பவில்லை”\nபிறகு மெதுவாய், “முஸ்அபிடமிருந்து நம் மகன் முஆத் அறிந்து வந்திருக்கும் செய்தியைக் கேட்க விரும்புகிறீர்களா\n” என்று அலறினார் அம்ரு. “எனக்குத் தெரியாமல் நம் மகன் நம் பண்டைய வழக்கங்களை மறந்துவிட ஆரம்பித்து விட்டானோ அவ்வளவு தைரியமா அவனுக்கு\nதான் நினைத்ததைப்போல் தம் கணவர் கோபமடைவதைக் கண்டவர், அதை மட்டுப்படுத்த முயன்றார். “அப்படியெல்லாம் எதுவும் இல்லை. முஸ்அபின் பிரச்சாரக் கூட்டம் ஒன்றிரண்டில் கலந்து கொண்டிருந்திருப்பான் போலிருக்கிறது. அப்பொழுது அவர் சொல்வதை மனனம் செய்திருக்கிறான்”\n“அவன் வீட்டுக்கு வந்ததும் அவனை என்னிடம் அனுப்பு”\nமுஆத் வீடு திரும்பியதும் அவரின் தாய் நடந்ததை விவரிக்க, தந்தையைச் சென்று சந்தித்தார் அவர். “அந்தப் பிரச்சாரகர் சொன்னதை ஏதோ நீ கேட்டு வைத்திருக்கிறாயாம். அது என்னவென்று சொல்; நானும் கேட்கிறேன்”\nசுற்றி வளைத்து ஏதும் சொல்லாமல், நேரடியாக ஆரம்பித்தார் முஆத்:\n“அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்\nஅனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தின் இறைவன் அல்லாஹ்வுக்கே\n(அவன்)அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்பாளன்.\n(அவன்தான் நியாயத்)தீர்ப்பு நாளின் அதிபதி.\n) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உதவிகள் அனைத்தையும் உன்னிடமே வேண்டி நிற்கிறோம்.\nநீதான் எங்களை நேர்வழியில் நடத்த வேண்டும் –\nநீ அருள் புரிந்தோரின் அறவழியில்.(அன்றி உன்) கோபத்திற்கு ஆளானோர் வழியிலன்று; நெறி தவறியோர் வழியிலுமன்று”\nகுர்ஆனின் முதல் அத்தியாயமான ஃபாத்திஹாவை முழுவதும் ஓதி முடித்தார்; ஆவலுடன் தந்தையைப் பார்த்தார்.\n’ என்று வியந்தார் அம்ரிப்னுல் ஜமூஹ். “பிரமாதமான வார்த்தைகள். அவருடைய பிரச்சாரம் எல்லாம் இதைப்போன்றவை தாமா\n நம் குல மக்கள் அவரிடம் சென்று பிரமாணம் செய்து கொண்டதைப்போல் தாங்களும் அவரைச் சந்தித்து ஏற்றுக் கொள்வீர்களா” என்று உற்சாகமாகக் கேட்டார் முஆத்.\nசற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார் அம்ரு. பிறகு, “நான் எனது கடவுள் மனாத்திடம் ஆலோசனை பெறவேண்டும். அதன் அனுமதியில்லாமல் நான் எதுவும் செய்ய முடியாது”\n உருவமற்ற ஏக இறைவன் ஒருவன் என்பதை ஏற்றுக்கொண்டு அவனை வணங்க, உருவச்சிலையிடம் ஆலோசனை புரியவேண்டும் என்று சொல்லுமளவிற்கு அவர்களது அஞ்ஞான வழக்கம் அவருள் வேரூன்றிப் போயிருந்தது.\n சிந்திக்கவோ, பேசவோ இயலாத ஒரு துண்டு மரக்கட்டை இவ்விஷயத்தில் என்ன முடிவு சொல்லும் என்று எதிர்பார்க்கிறீர்கள்\n : தோழர்கள் - 64 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் - عبد الله ابن مسعود\n“நான்தான் சொன்னேனே. அதனிடம் ஆலோசிக்காமல் நான் எந்த முடிவையும் எடுக்க முடியாது. அவ்வளவுதான்”\nசிலைகள் வாய்திறந்து பேச இயலாதவை என்பதை அறிந்திருந்த அவர்கள் அவற்றிடம் ஆலோசனை கேட்க ஒரு யுக்தி கையாள்வார்கள். கிழவி ஒருத்தியை அழைத்துவந்து சிலைக்குப் பின்னால் நிற்கச் செய்துவிட்டு, சிலையிடம் கேள்வி கேட்க, கிழவி பதில் அளிப்பார். அந்தப் பதில்கள் அந்தக் கடவுளர் பதிலாகக் கருதப்படும். அம்ரிப்னுல் ஜமூஹ் தம் வீட்டிற்கு ஒரு கிழவியை அழைத்து வந்து, தம் மனாத் சிலையின் பின்னால் நிற்க வைத்தார். ஊனமுற்ற காலின் குறையைப் புறக்கணித்து மற்றொரு காலால் நிமிர்ந்து நின்றுகொண்டு சிலையிடம் பேச ஆரம்பித்தார்.\n மக்காவிலிருந்து கிளம்பி வந்து இங்குப் பிரச்சாரம் புரிந்து கொண்டிருப்பவரைப் பற்றி நீ நன்கு அறிவாய். அதில் எனக்குச் சந்தேகமில்லை. அவரது பிரச்சாரத்தின் நோக்கம் உனக்குத் தீங்கு புரிவதாய் உள்ளது. நாங்களெல்லாம் உன்னை வழிபடுவதை நிறுத்த வேண்டுமாம். நான் அவர் சொன்ன செய்திகளைக் கேட்க நேர்ந்தது. அவை பிரமாதமாகத்தான் உள்ளன. ஆனால் உன்னைக் கலக்காமல் அவரிடம் நான் பிரமாணம் அளிக்க விரும்பவில்லை. நான் எ��்ன செய்யவேண்டும் என்று சொல்”\nசிலையிடமிருந்து ஏதும் பதில் இல்லை. சிலைக்குப் பின்னாலிருந்த கிழவி உறங்கிவிட்டாளோ சற்று ஏமாற்றமுற்றாலும், “நீ கோபமாக இருப்பதாய்த் தோன்றுகிறது மனாத். உனக்குத் தீங்கு ஏற்படுத்தும் எதையும் நான் இதுவரை செய்ததில்லை. உனது சீற்றம் தணியும்வரை நான் காத்திருப்பேன்” என்று சொல்லிவிட்டார் அம்ரு.\nஅவரின் மகன்களுக்குத் தங்கள் தந்தை அவரது சிறப்புச் சிலையின்மேல் எத்தகைய அபரிமிதமான பக்தி கொண்டுள்ளார், ஈடுபாட்டுடன் இருக்கிறார் என்பதெல்லாம் நன்கு தெரியும். அந்தச் சிலை அவரது வாழ்வுடன் இரண்டறக் கலந்த ஒன்று. அதன்மீது அவருக்கு இருக்கும் பாசத்தை நீக்கினாலன்றி அவரை நேர்வழியை நோக்கி சிந்திக்க வைக்க இயலாது என்பது உறுதியாகத் தெரிந்தது. மகன்கள் மூவரும் தங்களின் தோழர் முஆத் பின் ஜபலோடு அமர்ந்து பேசித் திட்டம் தீட்டினர்; உற்சாகமுடன் கலைந்தனர்.\nஒருநாள் இரவு அந்த மனாத் சிலையை கடத்திச்சென்று பனூ ஸலமா குடியிருப்புப் பகுதிக்குப் பின்னாலிருந்த ஒரு குழியில் வீசிவிட்டனர் அந்த இளைஞர் குழுவினர். காலையில் எழுந்த அம்ருவுக்குச் சிலையைக் காணாமல் பலத்த அதிர்ச்சி பல இடங்களில் தேடிப் பார்த்ததில் அது ஒரு குப்பையில் கிடந்தது. பலமான கோபம் ஏற்பட, ஆத்திரம் தீரக் கத்திவிட்டு, அந்தச் சிலையை மீண்டும் வீட்டிற்கு எடுத்துவந்து, கழுவி, குளிப்பாட்டி, நறுமணம் தடவி, பழைய இடத்தில் கொண்டு சென்று நட்டு வைத்தார். “ஓ மனாத் பல இடங்களில் தேடிப் பார்த்ததில் அது ஒரு குப்பையில் கிடந்தது. பலமான கோபம் ஏற்பட, ஆத்திரம் தீரக் கத்திவிட்டு, அந்தச் சிலையை மீண்டும் வீட்டிற்கு எடுத்துவந்து, கழுவி, குளிப்பாட்டி, நறுமணம் தடவி, பழைய இடத்தில் கொண்டு சென்று நட்டு வைத்தார். “ஓ மனாத் சத்தியமாகச் சொல்கிறேன், உன்னை இப்படிச் செய்தவர்கள் யார் என்று தெரிந்தால் அவர்களை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவேன்”\nஅன்றிரவு மீண்டும் அது நடந்தது. ஒரே வித்தியாசம். மனாத்தை, வேறொரு குழியில் எறிந்திருந்தனர் அந்த இளைஞர்கள். காலையில் எழுந்து, மீண்டும் கூச்சலிட்டு, அரற்றி, அதை எடுத்து வந்து கழுவி, குளிப்பாட்டி அதன் இடத்தில் வைத்தார் அந்த முதியவர்.\nமூன்றாவது இரவும் அந்தச் செயல் தொடர்ந்தது. இம்முறை அந்தச் சிலையைத் தேடிக்கொண்டு வந்து வைத��தவர், வாளொன்றை எடுத்து வந்து, அந்தச் சிலையில் கட்டிவிட்டுக் கூறினார், “சத்தியமாகச் சொல்கிறேன். யார் இதைச் செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் இம்முறை அவர்கள் உன்னைக் களவாட வரும்பொழுது, நீ இந்த வாளைக் கொண்டு உன்னைத் தற்காத்துக் கொள், எனக்குத் தூக்கம் வருகிறது” என்று நிம்மதியாகத் தூங்கச் சென்று விட்டார் அம்ரிப்னுல் ஜமூஹ்.\nமீண்டும் வந்து சேர்ந்தது அந்த இளைஞர் படை. சிலையையும் அந்த வாளையும் ஒருங்கே தூக்கிக் கொண்டு சென்று அந்தச் சிலையை, செத்துப்போன ஒரு நாயின் கழுத்துடன் கட்டி வேறொரு குழியில் தள்ளிவிட்டனர்.\nகாலையில் கண்விழித்த முதியவருக்கு, ‘அட என்னடா இது தலைவேதனை, வாளிருந்தும் பிரயோசனமில்லையா’ என்று அதிர்ச்சி. இம்முறை பல இடங்களிலும் அதைத் தேட வேண்டியதாகி விட்டது. இறுதியில் அது கிடந்த குப்பை மேட்டை அணுகி அந்தச் சிலை கிடந்த கோலத்தைப் பார்த்தார். சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவர், “நீ மட்டும் உண்மையான ஒரு கடவுளாக இருந்திருந்தால் இப்படி ஒரு செத்த நாயுடன் இங்கு வந்து கிடந்திருக்க மாட்டாயே’ என்று அதிர்ச்சி. இம்முறை பல இடங்களிலும் அதைத் தேட வேண்டியதாகி விட்டது. இறுதியில் அது கிடந்த குப்பை மேட்டை அணுகி அந்தச் சிலை கிடந்த கோலத்தைப் பார்த்தார். சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவர், “நீ மட்டும் உண்மையான ஒரு கடவுளாக இருந்திருந்தால் இப்படி ஒரு செத்த நாயுடன் இங்கு வந்து கிடந்திருக்க மாட்டாயே\nஇளைஞர்கள் அந்த முதியவருக்குத் தெரிவிக்க விரும்பிய செய்தி சரியானபடி அவரை எட்டியது. இஷ்ட தெய்வம் தன்னைக் கைவிட்டு மரணித்துப்போன அந்தக் கடுமையான சந்தர்ப்பத்தில் தெளிவான சிந்தனை உதிக்க வெகுவிரைவில் இஸ்லாத்தினுள் நுழைந்தார் அம்ரிப்னுல் ஜமூஹ் ரலியல்லாஹு அன்ஹு.\n : தோழர்கள் - 56 - அபூதுஜானா ابو دجانة\nஅதுவரை உருவ வழிபாட்டில் மூழ்கிக் கிடந்த அவரது மனது, அதன்பின் ஏகத்துவ ஒளியில் மிளர ஆரம்பித்தது. சம்பிரதாயமான மாறுதல் என்பதெல்லாம் இல்லாமல் இஸ்லாம் அவரது வாழ்வின் அங்கமாகிப் போனது. எந்த அளவு இஸ்லாத்திற்காக இந்த உயிர் துச்சம் என்று கருதுமளவு\nஉஹதுப் போர் மேகம் மதீனாவைச் சூழ்ந்தபோது, களத்திற்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த முஸ்லிம்களில் அம்ரிப்னுல் ஜமூஹ்வின் மகன்களும் முக்கியமானவர்கள். வீட்டிற்கு வருவதும் ஆயுதங்கள் தயார் செய்வதும் செல்வதும் என்று பரபரவென இயங்கிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர் தாமும் கவசம் தரிக்க ஆரம்பித்தார். அதைப் பார்த்துத்தான் திகைத்துப் போனார்கள் புதல்வர்கள்.\n தங்களைப் போன்றவர்கள் போரில் கலந்து கொள்ளாமல் விலகிக்கொள்ள அல்லாஹ் தனது இறைமறையில் தெளிவாக விலக்கு அளித்துவிட்டான். பிறகு ஏன் இந்தச் சிரமம், பிரயாசை\n சலுகைதான் இருக்கிறதே’ என்று அமர்ந்திருக்கலாமில்லையா வயது முதிர்ந்த அம்ரிப்னுல் ஜமூஹ் மாறாய், ‘எனக்குக் கிடைக்கக்கூடிய நற்கூலி கைநழுவிப் போவதாவது மாறாய், ‘எனக்குக் கிடைக்கக்கூடிய நற்கூலி கைநழுவிப் போவதாவது சொர்க்க வாசலை விரைந்து காண என் ஊனம் ஒரு தடைக்கல்லா சொர்க்க வாசலை விரைந்து காண என் ஊனம் ஒரு தடைக்கல்லா’ என்று நபியவர்களைச் சந்தித்து நியாயம் கேட்க விந்தி விந்தி விரைந்தார் அவர். எத்தகைய இறை பக்தியும் மனோதிடமும் இருந்திருந்தால் தம் உயிரை இழக்க அடம்பிடித்து ஓடியிருப்பார் அவர்\n என் கால் ஊனத்தைக் காரணமாக்கி நான் நல்லறம் புரிவதை என் மகன்கள் தடுக்கப் பார்க்கின்றனர். நான் சத்தியமிட்டுச் சொல்கிறேன். விந்திக்கொண்டே சொர்க்கம் சென்றடைவதே என் ஆசையாக இருக்கிறது”\nஅவரது உறுதியை உணர்ந்த நபியவர்கள் கூறினார்கள், “இவரையும் படையில் இணைத்துக் கொள்ளுங்கள். இவருக்கு வீர மரணம் நிகழவேண்டும் என்று அல்லாஹ் நிர்ணயித்து இருக்கலாம்”\nஇறைத் தூதரின் அனுமதி அமல்படுத்தப்பட்டது. ஏதோ அமைச்சரவையில் மாபெரும் பதவி வந்து வாய்த்ததைப்போல் பேருவகையுடன் வீட்டிற்கு விரைந்தார் அம்ரிப்னுல் ஜமூஹ். திரும்பி வரப்போகும் உத்தரவாதம் ஏதும் இல்லை என்ற நிச்சய உணர்வுடன் தம் மனைவியிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டவர், கஅபாவை நோக்கித் திரும்பிக் கையேந்தினார்.\n எனக்கு வீர மரணத்தை அளித்தருள்வாயாக. நான் ஏமாற்றமுடன் வீடு திரும்ப வைத்துவிடாதே\nசற்று யோசித்துப் பாருங்கள். நமது பிரார்த்தனையும் வேண்டுதலும் எல்லாம் இவ்வுலக நன்மை, மேன்மை, உயர்வுக்காகத்தானே அமைகின்றன நீண்ட ஆயுளுக்குத்தானே நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம் நீண்ட ஆயுளுக்குத்தானே நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம்\nதம் மகன்கள், தம் பனூ ஸலமா குலத்து வீரர்க���் என்று பெரும் அணி புடைசூழ, உஹது நோக்கிப் புறப்பட்டார் அம்ரிப்னுல் ஜமூஹ்.\nஉக்கிரமான ஒரு தருணத்தில் நபியவர்களைச் சுற்றி வெகு சில முஸ்லிம் வீரர்கள் மட்டுமே சூழ்ந்து நின்று காத்து, போர் புரியும் கடின சூழல் ஒன்று உருவானது என்று முன்னர் பார்த்திருந்தோம் இல்லையா அந்தச் சிலருள் முன்வரிசையில் தம் ஒற்றைக் காலில் நின்று கொண்டு வீராவேசமாய் வாள் சுழற்ற ஆரம்பித்தார் அம்ரு.\n“நான் சொர்க்கம் புக வேண்டும்; நான் சொர்க்கம் புக வேண்டும்” என்ற வார்த்தைகள் மட்டும் மந்திர உச்சாடமாய் அவரது வாயிலிருந்து ஒலித்துக் கொண்டிருந்தன. அவரை அடுத்து அவரின் மகன் கல்லாத் நின்று கொண்டிருந்தார். இருவரும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காத்து வெகு தீவிரமாய்ப் போரிட அரம்பித்தனர். அசராமல் சுழன்று கொண்டிருந்த அவர்களது வாள்கள் இறுதியில் அவர்கள் இருவரும் வெட்டப்பட்டு தரையில் சாய்ந்ததும்தான் ஓய்ந்தன.\nபோர் ஓய்ந்தபின் களத்தில் உயிர் நீத்துக் கிடந்த முஸ்லிம் வீரர்களைப் பார்வையிட்டுக் கொண்டே வந்த நபியவர்கள், “இவர்களைக் கழுவ வேண்டாம். இவர்களது காயமும் இரத்தமும் அப்படியே இருக்கட்டும். மறுமை நாளிலே இவர்களின் மரணத்திற்கு நான் சாட்சி பகர்வேன். இறைவனுக்காகக் காயம் பட்டவர், அன்றைய நாள் தம் இரத்தம் அழகிய நிறமாக மாறிப் போயிருக்க, மிகச் சிறந்த நறுமணத்துடன் மீண்டும் எழுந்து வருவார். அம்ரிப்னுல் ஜமூஹ்வையும் அவரின் நண்பர் அப்துல்லாஹ் இப்னு அம்ருவையும் ஒன்றாக அடக்கம் செய்யுங்கள். அவ்விருவரும் இவ்வுலகில் மிகுந்த நட்புடன் திகழ்ந்தனர்”\nஉதிர்ந்த உதிரம் உலர்ந்தும் உலராமலும் உஹதுக் களத்தில் அடக்கம் செய்யப்பட்டார் அம்ரிப்னுல் ஜமூஹ். அவர் வேண்டி நின்ற சொர்க்கம் அவர் வசப்பட்டது.\nஇன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.\n< தோழர்கள் முகப்பு | தோழர்கள்-34 >\nமுந்தைய ஆக்கம்தோழர்கள் – 34 – உமைர் இப்னு வஹ்பு – عمير بن وهب\nதோழர்கள், தோழியர் ஆகிய தொடர்கள் மூலம் சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குப் பெரிதும் பரிச்சயமான நூலாசிரியர் நூருத்தீன், அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் வசித்து வருகிறார். அவருடைய படைப்புகள் இங்கே தனிப்பக்கத்தில் தொகுக்கப்படும்.\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் (நிறைவுப் பகுதி) بلال بن رباح\nதோழர்கள் 70 �� பிலால் பின் ரபாஹ் بلال بن رباح\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ (இறுதி) أبو موسى الأشعري\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ أبو موسى الأشعري\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இறுதிப் பாகம்)عبد الله بن عمر\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இரண்டாம் பாகம்)عبد الله بن عمر\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 1 week, 5 days, 13 hours, 47 minutes, 57 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்3 months, 4 weeks, 9 hours, 34 minutes, 37 seconds ago\nதோழர்கள் தொடருக்கு உதவிய நூல்கள்\nதோழர்கள் 60 – அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (பகுதி-2) عبد الله ابن عباس\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/page/487/", "date_download": "2019-08-18T21:07:17Z", "digest": "sha1:H74IUM25VIPZUPBNPL4ARQXCG3YEGAYG", "length": 22642, "nlines": 152, "source_domain": "www.sooddram.com", "title": "Sooddram – Page 487 – The Formula", "raw_content": "\nதமிழினியின் மரண நிகழ்வு ஒப்பற்ற ஒரு நாடகமாக நடந்திருக்கிறது. ஏறக்குறைய டேவிட் ஐயாவின் மரணச் சடங்கும் அப்படித்தான் நடந்தது. மரணச்சடங்கிற்காகவே காத்தும் பார்த்தும் இருக்கிறது ஒரு கூட்டம். செத்தவீட்டு அரசியல். தமிழினி சரணடைந்ததைப்பற்றியும் அவர் புனர்வாழ்வு முகாமில் இருப்பதைப் பற்றியும் தூற்றியவர்கள் பலர். அவருடைய வழக்கை தொடர்ந்து நடத்தாமல் இடையில் கைவிட்டவர்கள் சில தமிழ்த்தேசியவாதிகள். பின்னர் அந்த வழக்கை ஒரு சிங்களப் பெண் சட்டவாளரே முன்வந்து எடுத்து நடத்தி தமிழினியின் விடுதலைக்கான வழிகளைக் க���ட்டினார்.\nஅரசன் செய்தால் அபராதம் மக்கள் செய்தால் சிரச் சேதம் இது என்ன நியாயம்\nபணிப்பெண்களை கற்பழிக்க முயன்று கைதான சவுதி இளவரசர்: அறையில் நடந்தது என்ன\nபணிவிடை செய்யவந்த 3 பெண்களை கற்பழிக்க முயன்றதாக சவுதி இளவரசர் கைதாகி உள்ள நிலையில், அவரது அறையில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nசவுதி அரேபிய முன்னாள் மன்னரான அப்துல்லாவின் மூத்த மகன் இளவரசர் மஜட் பின் அப்துல்லா(29). கடந்த செப்டம்பர் 21ம் திகதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஓய்வெடுப்பதற்காக தன்னுடைய ஆடம்பர பட்டாளங்களுடன் பயணமாகியுள்ளார்.\n37 மில்லியன் டொலர் மதிப்புள்ள அந்த மாளிகையில் பணியாற்றிய 3 பெண்களை இயற்கைக்கு எதிராக கற்பழிக்க முயன்ற வழக்கில் செப்டம்பர் 25ம் திகதி பொலிசாரால் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n(“அரசன் செய்தால் அபராதம் மக்கள் செய்தால் சிரச் சேதம் இது என்ன நியாயம்” தொடர்ந்து வாசிக்க…)\nபா உ சிறிதரன் வரலாற்றை கற்றுக்கொள்ளத் தவறினால்…\nபோராட்டத்தின் ஆரம்ப நாட்களில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தங்கள் அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக இளைஞர்களைப் பயன்படுத்தினர். கூட்டணித் தலைவர்கள் துரையப்பாவுக்கு இயற்கை மரணம் இல்லை என்றனர். அன்று இளைஞனாக இருந்த வே பிரபாகரன் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு சவலாக நின்ற அல்பேர்ட் துரையப்பாவை படுகொலை செய்தார்.\n(“பா உ சிறிதரன் வரலாற்றை கற்றுக்கொள்ளத் தவறினால்…” தொடர்ந்து வாசிக்க…)\nமக்கள் மீது இராணுவத்தின் தாக்குதல் நிரூபணம்\nஇடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இலங்கையின் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக் கொள்வதாக, ஓய்வுபெற்ற நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது.காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளுக்கான நியமிக்கப்பட்ட இந்தக் குழுவினது ஆணைப்பரப்பு, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரிப்பதற்கு விரிவுபடுத்தப்பட்டது.\n(“மக்கள் மீது இராணுவத்தின் தாக்குதல் நிரூபணம்” தொடர்ந்து வாசிக்க…)\nபாடும்மீன்களின் அங்கத்தவர்கள் நண்பர்கள் நலன்விரும்பிகள் அனுசரணையாளர்களுக்கு:\nஎமது வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. கடந்த பதின்னான்கு வருடங்களாக கனடாவில் வாழும் எமது பிரதேசமக்களின் ஒட்டுமொத்த பங்களிப்புடன் மிகச்சிறப்பாக நடைபெற்று வரும் ஒன்றுகூடல் ஊடாக தாயகத்தில் பல நற்காரியங்களை முடிந்தவரை செய்து வருகின்றோம் என்பது நீங்கள் அறிந்ததே.\n(“பாடும்மீன்கள் – கனடா” தொடர்ந்து வாசிக்க…)\nமனித உயிர் மகத்தானது. மனித உயிரை விட சுதந்திரம் மகத்தானது. என்றவர் தமிழினியின் தலைவர். ஆயிரக்கணக்கான மனித உயிர்களைக் குடித்து தமிழர்களுக்கு இருந்த சுதந்திரத்தையும் இல்லாமல் பண்ணிவிட்டார். மனிதர்களைக் கொன்று மகிழ்ந்தவர்கள் புலிகள். புலிகள் கொன்றபோது மகிழ்ந்தவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள். தமிழினி போன்று எத்தனை பெண்களைக் கொன்றிருப்பார்கள் புலிகள் செல்வியும்,ராஜினியும், மகேஸ்வரியும், ரேலங்கியும் மற்றும் புலிகளால் கொல்லப்பட்ட தமிழ்பெண்களின் உயிருக்குப் பெறுமதி இல்லையா செல்வியும்,ராஜினியும், மகேஸ்வரியும், ரேலங்கியும் மற்றும் புலிகளால் கொல்லப்பட்ட தமிழ்பெண்களின் உயிருக்குப் பெறுமதி இல்லையா பத்மநாபாவும் தோழர்களும் துரத்தி துரத்தி புலிகளால் கொல்லப்பட்டபோது விருந்துண்டு கொண்டாடியவர்கள் தமிழினி உயிருக்காய் அழுது வழிகிறார்கள்.\n(“தமிழினிக்காய் அழுகிறார்கள்.” தொடர்ந்து வாசிக்க…)\nமகன் தன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு…..\nநான் வாழும் ரூஜ்பார்க் ‌தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட நியமனம் கோரிய Gaரி ஆனந்தசங்கரி லிபரல் உட்கட்சித் தேர்தலில் வெற்றியடைந்திருக்கிறார். (இனி 2015இல் வரப்போகும் பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் அவர் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும்.) அவரது நியமனத் தேர்தல் நடந்த மண்டபத்திற்குப் போயிருந்தேன். தமிழ்கனடாவின் பெரும்புள்ளிகள் மட்டுமல்ல லிபரல் தமிழ்ப் பொது மக்களும் பெருமளவில் வந்திருந்தார்கள் ஏற்கனவே சூடு பிடித்திருந்த இந்த உட்கட்சித்தேர்தல் கடைசிவரை விறுவிறுப்பாகவே போய் முடிந்தது. Gaரியின் வெற்றி முடிவு அறிவிக்கப்பட்டதும் வந்திருந்தவர்களிடையே ஏற்பட்ட ஆரவாரத்தை ரசிக்க முடிந்தது. புதிய அரசியல் உலகம் தெரிகிறது…\n(“மகன் தன் தந்தைக்குச�� செய்யும் கைம்மாறு…..” தொடர்ந்து வாசிக்க…)\nகனடா நாட்டில் ராதிகா உட்பட ஐவர் தோல்வி….\nகனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பலராலும் எதிர்பாக்கப்பட்ட மனிதவுரிமை ஆர்வலருமான ஹரி ஆனந்தசங்கரி ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் அமோக வெற்றியீட்டினார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கண்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த லெஸ்லின் லெவிஸ் இரண்டாவது இடத்தையும், புதிய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சாந்திக்குமார் காந்தரத்தினம் மூன்றாமிடத்தையும் பெற்றனர். ஹரி ஆனந்தசங்கதியின் இராஜாங்க மற்றும் பண்பான அணுகுமுறைகளை அறிந்திருந்த தமிழ்க் கனேடியர்கள் உள்ளிட்ட கனடியர்கள் அவருக்கு பெரிய அளவில் இத் தேர்தலில்வாக்களித்து பல ஆயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெல்ல வைத்தனர்.\n(“கனடா நாட்டில் ராதிகா உட்பட ஐவர் தோல்வி…. ஹரி ஆனந்தசங்கரி வெற்றி…..” தொடர்ந்து வாசிக்க…)\nமரண வியாபாரிகளின் அறக்கொட்டியான் அரசியல்.\n1970 பதுகளில் அறக்கொட்டியான் எனும் பூச்சி பரவலாக நெல் பயிரை தாக்கியது. இந்த பூச்சித் தாக்கத்துக்கு உள்ளான பயிர்களை பார்த்தால் ஏதோ மாடுகள் தான் வயலுள் புகுந்து பயிரை மேய்ந்து விட்டனவோ என எண்ணத் தோன்றும். அந்தளவு தூரம் அதன் தாக்கம் இருக்கும். அந்த தாக்கத்தில் இருந்து தம் விளைந்த பயிர்களை காக்க சிறீமா காலத்தில் பரவலாக செயல்பட்ட, விவசாய விஸ்தரிப்பு நிலையங்களில் மானிய கடன் அடிப்படையில் பூச்சி கொல்லி மருந்தை வாங்கி பாவித்ததால் பயிர்கள் தப்பிப் பிழைத்தன.\n(“மரண வியாபாரிகளின் அறக்கொட்டியான் அரசியல்.” தொடர்ந்து வாசிக்க…)\nநீதி மறுக்கப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலை – இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு\nஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2000ஆம் ஆண்டு, ஒக்ரோபர் 19ஆம் நாள் இரவு 10 மணியளவில் யாழ்ப்பாண நகரின் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக அப்போது இருந்த, கச்சேரியடிப் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டார். அன்று மாலையில், நாகர்கோவிலில் சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்தி விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்ட செய்தியை பிபிசி தமிழோசைக்கு தொலைபேசி மூலம் வழங்கி விட்டு, வீரகேசரி நாளிதழுக்காக தொலைநகலில் அனுப்புவதற்காக அந்தச் செய்தியை எழுதிக் கொண்டிருந்த போதே, அவரது வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் அவரைச் சுட்டுப்படுகொலை செய்தனர்.\n(“நீதி மறுக்கப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலை – இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு” தொடர்ந்து வாசிக்க…)\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/115512", "date_download": "2019-08-18T21:52:31Z", "digest": "sha1:CJDAKZOEFL75MBRDPRGKHCUQVS4WUECX", "length": 5629, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 17-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nவெளிநாட்டிலிருந்து மகளின் திருமணத்திற்காக வந்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை... பிரபல நடிகர் செய்த நெகிழ்ச்சி செயல்\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nவெளிநாடொன்றின் கடற்கரை நகரில் பசியுடனும் நீர்சத்து குறைபாட்டுடனும் வீதியில் அலைந்து திரிந்த இலங்கையர்\nகதறி அழும் சேரன்... தர்ஷனை கொளுத்தி விட்டது யார்\nகாதலிக்கவில்லை என கூறிவிட்டு அபிராமி போன பிறகு முகேன் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nபிரைவசியை இளைஞருடன் இன���டர்நெட்டில் பகிர்ந்த அழகிய பெண் இறுதியில் நடந்த விபரீதம்... வைரலாகும் காட்சி\nபிக்பாஸில் மதுமிதாவிடம் இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டாரா கவீன்\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\nஒற்றை விரல் செய்கையால் பாட்டியை வாயடைக்க வைத்த குட்டீஸ்.... பாருங்க வாயடைத்துப்போயிடுவீங்க\nலொஸ்லியாவிடம் அதிரடியாக கேள்வி கேட்ட பெண் ரசிகை கமலின் வில்லத்தனமான சிரிப்புக்கு அர்த்தம் என்ன\nபிக்பாஸில் இருந்து அடுத்த வாரத்தில் கண்டிப்பாக இவர் வெளியேறமாட்டார்\nசேரப்பா இனி வேற அப்பா\nஉடல் எடை கூடி விருது விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்த நடிகை ஸ்ரேயா- வைரல் புகைப்படம் இதோ\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\nஉயிரை பறிக்கும் சர்க்கரை வியாதிக்கு சப்பாத்திதான் பெஸ்ட் என்றால் பஞ்சாபிகள் என்ன பண்ணுவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/fashion/page/2/international", "date_download": "2019-08-18T21:27:20Z", "digest": "sha1:6KMWDMQ3IVSJTIA7BWDUYVCFFTY5KK3F", "length": 10760, "nlines": 203, "source_domain": "news.lankasri.com", "title": "Fashion Tamil News | Best Advice and Latest Health News on Fashion| Latest Tamil Health & Fitness Updates | Lankasri News | Page 2", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபொடுகு பிரச்சனை ஏன் ஏற்படுகிறது வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்\nஉலக அழகி ஐஸ்வர்யா ராய் இவ்வளவு அழகாக தோன்ற இதுதான் காரணமாம்\nவழுக்கை விழுவதை தடுக்க எலுமிச்சை சாறுடன் இதில் ஒன்றை சேர்த்து தடவுங்கள்\nமுடி அடர்த்தியாக வளர விளக்கெண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\n7 நாட்களில் வழுக்கை தலையில் முடி வளர வேண்டுமா அப்போ இதை ட்ரை பண்ணுங்க\nமுடி அடர்த்தியாக வளர வெள்ளரிக்காயை இப்படி யூஸ் பண்ணுங்க\nஒரே வாரத்தில் குதிகால் வெடிப்பைப் போக்குவதற்கான சில வழிகள்\n அப்ப இத ட்ரை பண்ணுங்க…\nமுடி வெடிப்பை விரைவில் தடுக்கும் சில எளிமையான வழிகள்\nமுகப்பருக்களை முற்றிலும் போக்க வேண்டுமா கிராம்பை இவ்வாறு பயன்படுத்தினால் போதும்\nபொது இடங்களில் ��ப்படி ஒரு ஆடை தேவையா நடிகை ஸ்ரீதேவியின் மகளை கிண்டல் செய்த நெட்டிசன்கள்\nமென்மையான மற்றும் அடர்த்தியான முடி வேண்டுமா\nஅமெரிக்கர்கள் BOTOX எடுத்துக் கொள்வதற்கு இதுவும் காரணமா\nஆடையால் தர்மசங்கடமான நிலைக்கு ஆளான நடிகை ஸ்ரீதேவியின் மகள்\nஇளவரசி கேட் மிடில்டனை முந்துவாரா மேகன் மெர்க்கல்\nகவர்ச்சி ஆடையில் திணறடிக்கும் ஸ்ரீதேவியின் மகள்\nஐஸ்வர்யா ராயின் பிரத்யேக ஆடை பற்றிய சுவாரசிய தகவல்கள்\nகேன்ஸ் திரைப்பட விழா: ரசிகர்களை ஆடையால் கிரங்கடித்த ஐஸ்வர்யா ராய்\nகுட்டி இளவரசர் பிறந்த பின்னர் முகம் ஜொலிப்பதற்கு பிரித்தானிய இளவரசி செலவிடும் தொகை தெரியுமா\nதங்க சேலை, வைர ஜாக்கெட்...அம்பானி மருமகளுக்கு தயாராகும் ஆடை: விலை எவ்வளவு தெரியுமா\nஉடல் கவர்ச்சிக்கு உயரம் ஒரு விஷயமில்லை\n உலகின் விலை உயர்ந்த கைப்பையை பற்றி தெரியுமா\nஉங்கள் வயதிற்கு இது தேவைதானா\nவைரத்தால் தயாரிக்கப்பட்ட நெயில்பாலிஷ்: விலையை கேட்டால் அசந்துபோவீர்கள்\nஆடையால் அனைவரையும் கவர்ந்த அனுஷ்கா சர்மா\nமாதவிடாய் காலத்தில் Tampon பயன்படுத்தியதால் காலை இழந்த மொடல் அழகி\nஅஜித்தை பெண்களுக்கு பிடிக்க என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/eci-may-anniunce-president-elections-date-today-285204.html", "date_download": "2019-08-18T22:06:16Z", "digest": "sha1:TAYTWBTD3FJCPB4XSDY7IY3YYCA35YIK", "length": 16541, "nlines": 239, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜூலை 17ல் குடியரசுத் தலைவர் தேர்தல்...தேர்தல் ஆணையம் அறிவிப்பு! | ECI may anniunce President elections date today - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n6 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n7 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n7 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ�� 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜூலை 17ல் குடியரசுத் தலைவர் தேர்தல்...தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nடெல்லி: டெல்லி: நாட்டின் ஜனாதிபதி தேர்தல் ஜூலை 17-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nநாட்டின் 13வது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதி முடிவடைகிறது. குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிவதற்கு 60 நாட்களுக்கு முன்பாக புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதன்படி குடியரசுத் தலைவர் நடப்பட உள்ளது.\nடெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம்ஜைதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17ம் தேதி நடைபெறும்; ஜூலை 20ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றார்.\nகுடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூன் 28ம் தேதி வரை நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.\nரகசிய வாக்கெடுப்பு முறையில் நடத்தப்படும் இந்தத் தேர்தலில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வாக்களிப்பார்கள். நாடு முழுவதும் உள்ள 4 ஆயிரத்து 120 எம்எல்ஏக்களும், மக்களவையில் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 233 உறுப்பினர்களும் உள்ளனர்.\nமக்கள்தொகை அடிப்படையில் எம்.பி, எம்எல்ஏக்களின் வாக்குகள் மதிப்பிடப்படும். சட்டப்பேரவை செயலாளர்கள் தேர்தல் அதிகாரிகளாகவும், மக்களவை, மாநிலங்களவை செயலர்கள் தேர்தல் துணை அதிகாரிகளாக செயல்படுவார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசான்ஸ்க்காக காத்திருந்த ஓபிஎஸ் அணி... முதல்வர் போட்ட தீர்மான நகலுடன் தேர்தல் ஆணையத்தில் கூடுதல் மனு\nதினகரன் கட்சியிலேயே இல்லைன்னு சொல்லும் ஜெயக்குமார் செய்திருக்கும் வேலையை பாருங்க\nசசிகலா அணி மீது கிரிமினல் நடவடிக்கை.... தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் தரப்பு புகார்\nவிதிமுறையே இல்லாமல் தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கிறீர்களே.. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி\nபிரதமர் மட்டுமல்ல, தலைமை தேர்தல் ஆணையரும் குஜராத் மாநிலத்துக்காரர்தான் பாஸ்\nலாரி லாரியாக அதிமுக பிரமாணப் பத்திரங்கள்.. சுத்த வேஸ்ட்.. கழுவி ஊற்றும் மாஜி தேர்தல் ஆணையர்\nமலைபோல ஆவணங்களை குவித்துவிட்ட அதிமுக கோஷ்டிகள்.. படித்து பார்க்க முடியாமல் தேர்தல் ஆணையம் திணறல்\nஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் இப்போது இல்லை- தேர்தல் ஆணையம் அதிரடி விளக்கம்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என நிரூபிக்க முடியுமா நஜீம் ஜைதி ஓபன் சேலஞ்ச்\nதேர்தல் ஆணையத்தின் திருட்டுத்தனத்தை அம்பலப்படுத்தியதால் ஆம் ஆத்மி மீது பாயுது திருட்டு வழக்கு\nஓட்டுக்கு பணம் தரும் வேட்பாளர்களுக்கு 6 ஆண்டு தடை - தேர்தல் ஆணையம் பரிந்துரை\nஎன் கிட்ட பாஸ்போர்ட்டே இல்லை, எப்படி வெளிநாடு போறது.. தினகரன் அடேங்கப்பா பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\neci president election announcement today இந்திய தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிப்பு இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvannamalai/2-poor-children-joined-the-kendriya-vidyalaya-school-by-thiruvannamalai-collector-349231.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-18T21:20:07Z", "digest": "sha1:TQXQHXVBDJHOU42GXKKUSIN6DYXMSDYV", "length": 16082, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 ஏழைக் குழந்தைகளை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்த்துவிட்ட திருவண்ணாமலை ஆட்சியர் | 2 poor children joined the Kendriya Vidyalaya School by Thiruvannamalai Collector - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவண்ணாமலை செய்தி\n4 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n5 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n6 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n6 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 ஏழைக் குழந்தைகளை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்த்துவிட்ட திருவண்ணாமலை ஆட்சியர்\nதிருவண்ணாமலை: தனக்கு உள்ள இடஒதுக்கீட்டினை பயன்படுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 2 ஏழைச் சிறுவர்களை சேர்த்து விட்டு இருப்பது பலரது பாராட்டை பெற்றுள்ளது.\nதிருவண்ணாமலை அருகே கணந்தம்பூண்டி கிராமத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சாதாரண ஏழை, எளியவர்களின் பிள்ளைகள் சேருவது சாத்தியம் இல்லை.\nஇந்த பள்ளியில் சேர வேண்டுமென்றால் மத்திய அரசு பணியில் உள்ளவர்கள் மற்றும் எம்பி மற்றும் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை உள்ளவர்களே சேர்க்கப்படுவார்கள்.\nமதுரையில் நீட் தேர்வு எழுதிய மாணவி ஊர் திரும்பிய போது திடீர் மரணம்\nஇந்நிலையில் போளூரை அடுத்த வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த முருகன் - எல்லம்மாள் தம்பதி பழைய இரும்பு, மற்றும் பேப்பர்களை பொறுக்கி விற்று வாழ்க்கை நடத்தி வந்தனர். இந்த தம்பதியினரின் மகள் மகள் வனிதா (6), மற்றும் போளூரை அடுத்த எட்டிவாடி கிராமத்தில் பெற்றோர் இறந்ததால் யாருடைய ஆதரவும் இல்லாமல் இருந்து மீட்கப்பட்ட சரவணன் (6) ஆகியோரை தனது ஒதுக்கீட்டின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சேர்த்துவிட்டார்.\nமேலும், 2 குழந்தைகளும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிப்பதற்கான கல்விக் கட்டணங்களையும் தனது மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியில் இருந்து செலுத்துவதற்கான ஆணையையும் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வரிடம் அவர் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் செயல் பலரது பாராட்டை ��ெற்றுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவில்லங்க காதல்.. அண்ணியை கல்யாணம் செய்த கொழுந்தன்.. இருவரும் விஷமருந்தி தற்கொலை\nலேட்டஸ்ட்... அறிமுகமாகிறது அத்தி வரத விநாயகர் சிலை... தீவிரமடையும் சிலை தயாரிப்பு\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவின் ஆதரவு யாருக்கு.. தினகரன் தந்த பரபரப்பு பதில் இதுதான்\nபாம்புன்னா படமெடுக்கும்.. பள்ளி கூடத்துக்கு படிக்கவுமா வரும்.. பஸ்சில் சுருண்டு கிடந்த சாரை\nஆச்சரியம்.. ரேவதிக்கு 2-வது முறையாக ஆம்புலன்சில் பிறந்த குழந்தை\nகட்டிய தாலியை அறுத்தெறிந்த ஈஸ்வரி.. அடுத்த நிமிடமே காதலனை கைப்பிடித்து அதிரடி\nஆத்தா வந்திருக்கேன்டா.. அவங்க இங்க வந்து தண்ணி பிடிக்க கூடாது.. சாமியாடி செய்த குட்டி கலாட்டா\n\"ஒருபிடி மண்ணை கூட தர முடியாது\".. 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடியுடன் போராட்டம்\nமேற்கு தொடர்ச்சி மலையை சரியாக பராமரிக்காமல் விட்டுவிட்டோம்... நடிகர் விவேக் வேதனை\nஆரணி சுற்றுவட்டாரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழை.. 70,000 வாழை மரங்கள் நாசம்.. விவசாயிகள் கண்ணீர்\nமுன்னாடி பேன்ஸி கடை.. உள்ளே மினி ஹாஸ்பிட்டல்.. 4000 கருக்கலைப்புகள்.. அதிர வைக்கும் \"டாக்டர்\" கவிதா\nதிருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை.. அக்ரி கிருஷ்ணமூர்த்தி தோல்வி முகம்\nகாணாமல் போன மரகதலிங்கம் குப்பையில் கிடைத்தது.. நேரில் ஆய்வு செய்த பொன்.மாணிக்கவேல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/thirukkural-oru-yogiyin-paarvaiyil/2018/jun/24/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D---15-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-2945658.html", "date_download": "2019-08-18T21:43:08Z", "digest": "sha1:C5CAMCDVKEBSJN55ET6SNYEDESVZFPNR", "length": 10973, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "அதிகாரம் - 15. பிறன்இல் விழையாமை- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nமுகப்பு ஜங்ஷன் திருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்\nஅதிகாரம் - 15. பிறன்இல் விழையாமை\nBy சிவயோகி சிவகுமார் | Published on : 24th June 2018 12:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅறம் என்றால் என்ன என்பதை அறிந்தவர்கள், அடுத்தவரின் பொருள்களைப் பயன்ப���ுத்திக்கொள்வதில்லை. பகை, பாவம், பழி, பயமற்றவர் இல்லறத்தார் ஆவார். அவர் அடுத்தவர் குடும்ப வாழ்வு சிதையக் காரணமாக இருக்கமாட்டார்.\n141. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து\nஅடுத்தவர் பொருளைப் பயன்படுத்திக்கொள்ளும் அறியாமை, அறிவினால் நேர்மையின் பொருள் அறிந்தவரிடத்தில்\n142. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை\nஅறம் கடந்து இருப்பவர்களை காட்டிலும், பிறரைச் சார்ந்து நிற்கும் அறிவிலிகள் இல்லை.\n143. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல்\nஏசப்பட வேண்டியவர் வேறு ஒருவர் இல்லை, நன்கு அறிந்தவருக்கு தீமை செய்து பழுகுபவரைத் தவிர.\n144. எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்\nஎத்தனை துணைகளைப் பெற்றிருந்தால் என்ன, தினையளவு எஞ்சாது அடுத்தவர் பொருள் மேல்\n145. எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்\nஎளிதாக இருக்கிறது என்று இல்லத்தைத் துறப்பவன், எய்தும் ஒன்று அழியாது இருக்கும் பழி மட்டுமே.\n146. பகைபாவம் அச்சம் பழியென நான்கும்\nபகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் பிரியாமல் இருக்கும், இல்லறத்தை துறந்தவனிடத்தில்.\n147. அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன்இயலாள்\nஉண்மையான குடும்பத்தான் என்பவன், பிறருக்கு உரிமையான பெண்ணை நாடாதவனாக இருப்பான்.\n148. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு\nஅடுத்த வீட்டை ஆராயாத ஆண்மையே, முன்மாதிரியாக வாழும் மனிதர்க்கு அறமும் நல்ல ஒழுக்கமும் ஆகும்.\n149. நலக்குரியார் யார்எனின் நாமநீர் வைப்பின்\nநலமுடன் இருக்க உரியவர் யாரென்றால், தங்கும் உடல் நீரை அடுத்தவருக்கு உரிமையானவளின் தோல் தொட்டு\n150. அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்\nஅறமாக வரையறுத்தவற்றுக்கு எதிராகச் செய்தாலும், பிறருக்காக வரையறுக்கப்பட்டவளின் பெண்மையை நாடாமல் இருப்பதே நன்று.\nஇந்த அதிகாரத்தில் உள்ள குறள்கள் குறித்த விரிவான, தெளிவான விளக்கத்துக்கு தொடர்புகொள்ள - சிவயோகி சிவகுமார் (9444190205)\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிகாரம் - 14. ஒழுக்கமுடைமை\nஅதிகாரம் - 13. அடக்கம் உடைமை\nஅதிகாரம் - 12. நடுவு நிலைமை\nஅதிகாரம் - 11. செய்நன்றி அறிதல்\nஅதிகாரம் - 10. இனியவை கூறல்\nதிருக்குறள் குறள் வள்ளுவர் திருவள்ளுவர் பிறனில் விழையாமை அதிகாரம் thirukkural thiruvalluvar adhigaram kural valluvar\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9", "date_download": "2019-08-18T22:52:00Z", "digest": "sha1:IAYOYPRSE35CBB54RPYQTBW45X73256P", "length": 9276, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "வியாசர்-கிருஷ்ண துவைபாயனன்", "raw_content": "\nTag Archive: வியாசர்-கிருஷ்ண துவைபாயனன்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 29\nபகுதி ஆறு : தீச்சாரல் [ 3 ] வியாசவனத்தின் தெற்குமூலையில் சித்ரகர்ணி கண்களும் பிரக்ஞையும் மட்டும் உயிருடனிருக்க இறந்துகொண்டிருந்தது. அதன் உறுமல்கள் அதன் வயிற்றுக்குள் ஒலிக்க, மனதுக்குள் மூடுண்ட அறைக்குள் சிக்கிக்கொண்ட வௌவால் போல பிரக்ஞை பரிதவித்துக்கொண்டிருந்தது. அதன் பின்னங்கால்களை கழுதைப்புலிகள் நான்கு கடித்து இழுத்து தின்றுகொண்டிருந்தன. வெள்ளை எலும்புகள் நடுவே உயிருடனிருந்த தசைநார் புழுப்போல அதிர்ந்து அதிர்ந்து துடிக்க அந்தக்கால் மட்டும் இழுத்து இழுத்து அசைந்தது. சித்ரகர்ணி குப்புறவிழுந்திருந்ததனால் கழுதைப்புலிகள் அதன் அடிவயிற்றையோ இதயத்தையோ …\nTags: அகத்தியர், அனுமானம், அஸ்தினபுரி, கண்வர், குஹ்யசிரேயஸ், குஹ்யஜாதை, சதசிருங்கம், சித்ரகர்ணி, சுதன், சுதாமன், சுருதி, சோமஸ்ரவஸ், நாரதர், பராசரர், பிரத்யக்‌ஷம், ரிஷ்யசிருங்கர், வசிட்டர், வியாசர்-கிருஷ்ண துவைபாயனன், வைஸ்வாநரன்\nராஜ்கௌதமனின் அயோத்திதாசர் நூல் இலவசமாக\nஆயிரம் மணிநேரம் - தவம்\nஇசை, மீண்டும் சில கடிதங்கள்\nகுமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பாளர்- பி.ராமன்\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\n‘வெண்முர���ு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62783", "date_download": "2019-08-18T21:47:03Z", "digest": "sha1:HJJIXASJVOKS2OBFQFFRWHQBU465VIUZ", "length": 10951, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "வவுனியாவில் பிளாஸ்ரிக் போத்தல்களின் பாவனை தொடர்பான விழிப்புணர்வு | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து பெண் குதித்து தற்கொலை\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nவவுனியாவில் பிளாஸ்ரிக் போத்தல்களின் பாவனை தொடர்பான விழிப்புணர்வு\nவவுனியாவில் பிளாஸ்ரிக் போத்தல்களின் பாவனை தொடர்பான விழிப்புணர்வு\nவவுனியாவில் அதிகரித்து வரும் பிளாஸ்ரிக் போத்தல்களின் பாவனை தொடர்பாகவும் அதன் மீள் சுழற்சி தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு இன்று (16.08) வவுனியா நகரசபையிலும் நகர்ப்பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டது.\nவவனியா நகரசபையின் தலைவர் இ.கௌதமன் தலைமையில் வவுனியா நகர்ப்பகுதியில் வீதியோரங்களிலும் வேறு இடங்களிலும் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் விதமாக வீசப்படும் பிளாஸ்ரிக்போத்தல்களை மீள்சுழற்சிக்காக சேமிக்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஏசியா பவுண்டேசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்விழிப்புணர்வு செயற்றிட்டமானது வவுனியா நகர்ப்பகுதியில் விசேடமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nவவுனியா நகரசபையின் உறுப்பினர்கள், வவுனியா வளாக மாணவர்கள், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், தொழிற்பயிற்சி மாணவர்கள், என பலரும் கலந்துகொண்டு பிளாஸ்ரிக் போத்தல்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதற்கான சேமிப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.\nவவுனியா Vavuniya Plastic பிளாஸ்ரிக்\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nசட்டவிரோத மதுபானம் விநியோகம் மற்றும் வைத்திருத்தல் தொடர்பில் பொதுமக்கள் முறைபாடுகளை முன்வைப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்றை வெளியட்டுள்ள கலால் திணைக்களம் நாளை முதல் இதனை அமுல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.\n2019-08-18 23:10:59 சட்டவிரோத மதுபானம் விநியோகம் தொடர்பில்\nஎல்பிட்டி பகுதியில் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\n2019-08-18 23:01:18 கைத்துப்பாக்கி ஒருவர் கைது\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nதலாத்து ஓயா பகுதியில் பெருமளவு போதைப் பொருட்களுடன் ���ளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-08-18 22:56:19 கஞ்சா ஐஸ் ஹெரோயின்\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nமஹியங்கனை பகுதியில் மகாவலி கங்கையில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இரு இளைஞர்கள் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\n2019-08-18 22:50:07 மகாவலி கங்கை. மூழ்கி. இருவர் பலி. வைத்தியசாலை. அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nஇராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைந்திருந்தது. இந்நிலையில் அவரது இடத்திற்கு படை அதிகாரிகளின் பிரதானி சவேந்திர சில்வா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2019-08-18 22:31:27 சவேந்திர சில்வா இராணுவத் தளபதி\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேரா­சி­ரியர் தனராஜின் விசேட செவ்வி\n என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3963169&anam=Good%20Returns&psnam=CPAGES&pnam=tbl3_business&pos=6&pi=3&wsf_ref=%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-08-18T21:06:22Z", "digest": "sha1:EKMELRPVGZI6ACFHPAF2KNXCOWDGYJ3X", "length": 11013, "nlines": 62, "source_domain": "3gdongle.airtel.in", "title": "இன்னும் 9 மாதங்களில் ஒரு உலக பொருளாதார Recession வரலாம்..! மார்கன் ஸ்டான்லி எச்சரிக்கை..! -Good Returns-Business-Tamil-WSFDV", "raw_content": "\nஇன்னும் 9 மாதங்களில் ஒரு உலக பொருளாதார Recession வரலாம்..\nமும்பை, இந்தியா: உலகப் பொருளாதாரத்தின் மிகப் பெரிய பங்கு கொண்ட அமெரிக்கா மற்றும் சீனாவால் நடத்தப்பட்டு வரும் வர்த்தகப் போர் தான் உலக பொருளாதாரம், Recession-ஐ நோக்கிக் கொண்டு போவதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறது மார்கன் ஸ்டான்லி.\nகடன் பத்திரங்களின் மீதான வருமானங்கள் குறைவது போன்ற காரணிகள் உலக பொருளாதார Recession-ஐ உறுதிப்படுத்துவதாக இருக்கின்றன. 2008 காலங்களில் ஏற்பட்ட Recession-க்கு முன்பு கூட இதே போல கடன் பத்திரங்கள் மீதான வருமானம் குறைந்ததைச் சுட்டிக் ���ாட்டுகிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.\nஒருவேளை மீண்டும் அமெரிக்கா, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது மேலும் வரி அதிகரித்தால் அடுத்த ஒன்பது மாதங்களுக்குள் உலக பொருளாதாரம், Recession-ல் சென்று நிற்கும் எனச் சொல்லி இருக்கிறது மார்கன் ஸ்டான்லி. இந்தியா Recession-க்கு அருகில் இல்லை என்றாலும், சில துறைகளில் கடுமையான சரிவைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக இந்திய ஆட்டோமொபைல் துறை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு Recession பிரச்னைக்கு மிக அருகில் இருப்பதாகவே தெரிகிறது.\nஇந்தியப் பொருளாதாரம் கடந்த மூன்று காலாண்டுகளாக தொடர்ந்து இறக்கம் கண்டு கொண்டே வருகிறது. இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக் கணிப்புகள் கூட அதிகரிப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவின் முக்கிய துறைகள் மற்றும் தொழிற்துறை உற்பத்தி போன்றைவைகளும் தொடர்ந்து இறக்கம் கண்டு கொண்டே இருக்கின்றன.\nதற்போது இங்கிலாந்தும், சில ஐரோப்பிய பொருளாதாரங்களும் தான் Recession-ன் விளிம்பில் சிக்கிக் கொண்டிருக்கிறது. பிரெக்ஸிட் காரணத்தால், இங்கிலாந்துக்கு Recession சிக்கல் அதிகமாக இருக்கிறதாம்.\nஇந்த நிலைமையை சமாளிக்க உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இந்தியா சார்பாக ஆர்பிஐ 35 அடிப்படைப் புள்ளிகளைக் குறைத்திருக்கிறார்கள். நியூஸிலாந்து 50 அடிப்படைப் புள்ளிகளையும், தாய்லாந்து 0.25 சதவிகித வட்டி விகிதத்தையும் குறைத்திருக்கிறார்கள்.\nஇத்தனையையும் சொல்லும் மார்கன் ஸ்டான்லி, இந்தியாவை எச்சரிக்கவும் செய்கிறது. அரசும், நாட்டின் கொள்கையை வகுப்பவர்களும் தங்களைக் காத்துக் கொள்ள இன்றில் இருந்தே வேலையைத் தொடங்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறது மார்கன் ஸ்டான்லி.\nலீவு நாள்ல எதாவது தின்னுகிட்டே இருக்கீங்களா கண்ட்ரோல் பண்ண முடியலயா\nசெவ்வந்தியை இப்படி சாப்பிட்டா எப்பேர்ப்பட்ட புற்றுநோயும் காணாம போயிடுமாம்... ஆராய்ச்சி சொல்லுது...\n உங்களுக்கு இந்த நோய்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது ஜாக்கிரதை...\nஇயற்கை உணவுகளில் இருக்கும் நன்மைகள் என்ன மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஇரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்கணுமா அப்ப இந்த பொருட்கள உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nரன்வீர் சிங் இப்படி ஃபிட்டா இருக்கறதுக்கு என்ன சாப்பிடறாருனு தெரியுமா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை விட உங்கள் மூளைக்கு அதிக வயதாகிவிட்டது என்று அர்த்தம்...\nஇளநீரை எந்த நேரத்தில் குடிப்பது அதிகளவு பயன்களை வழங்கும் தெரியுமா\nகலாக்காய் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்\nபடுக்கையில் எழுந்தவுடனே வயிற்று வலியா இதுவாத் தான் இருக்கும் \nதூக்கத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் உங்கள் முதுகெலும்பை கடுமையாக பாதிக்கும் தெரியுமா\nகடகடனு வெயிட் குறைய லாக்டோ-வெஜ் டயட்ல என்ன சாப்பிடலாம்\n இந்த வகை தலைவலி இருந்தால் உங்கள் மூளை ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nஇந்த எண்ணெய் பயன்படுத்தினா கேன்சரே வராதாம் - என்ன எண்ணெய்\n43 வயசுலயும் சுஸ்மிதா சென் சிக்குனு இருக்க என்ன பண்றாங்கனு தெரியுமா\nதோசை சாப்பிடுவதால் உங்களுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள் என்னென்ன தெரியுமா\nஆண்களைவிட பெண்களுக்கு ஏன் ஒற்றைத் தலைவலி அதிகமா வருது என்று தெரியுமா\nஉங்களுக்கு புத்திசாலியா மாறணும்னு ஆசையா அப்ப இந்த சாதாரண பயிற்சிய உங்க மூளைக்கு கொடுங்க போதும்...\nதூங்கி எழுந்ததும் வரிசையா தும்மல் வருதா ஏன் தெரியுமா\nநூறு ஆண்டுகள் வாழ வேண்டுமா இந்த பொருட்களை தோலோடு சாப்பிடுங்க...\nவெங்காயத்தை இப்படியெல்லாம் பயன்படுத்தினால் புற்றுநோயிலிருந்து எளிதாக தப்பித்துக் கொள்ளலாம்\nஇந்த கொழுப்பு அமிலத்தை உணவில் அதிகம் சேர்த்து கொள்வது எவ்வளவு ஆபத்துகளை ஏற்படுத்துகிறது தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/films/10/125435", "date_download": "2019-08-18T21:01:05Z", "digest": "sha1:UA5QWGAK2P36MOKL4TVBHKZ7673BYWB5", "length": 3263, "nlines": 88, "source_domain": "bucket.lankasri.com", "title": "எப்பவும் ஏமாத்த மாட்டாரு யுவன்- சிந்துபாத் ப்ரஸ்மீட்டில் விஜய்சேதுபதி பேச்சு - Lankasri Bucket", "raw_content": "\nஎப்பவும் ஏமாத்த மாட்டாரு யுவன்- சிந்துபாத் ப்ரஸ்மீட்டில் விஜய்சேதுபதி பேச்சு\nஜெயம் ரவியின் கோமாளி பட சிறப்பு விமர்சனம்\n2k கிட்ஸ்களின் பேவரட்டாக ஆதித்யா வர்மாவின் எதற்கடி பாடல்\n தமிழ் மக்களுக்காக பல தகவலை கூறிய பிரபாஸ்\nபெரும் கூட்டணியில் பிகில் பிரபலங்களின் அடுத்த ஸ்பெஷல் - ஜடா டீசர்\nபிக் பாஸில் விதி மீறி நடக்கும் விஷயங்கள்\nஈட்டி பட இயக்குனரின் அடுத்த ஆக்‌ஷன் படைப்பு ஐங்கரன் மிரட்டும் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8570:%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&catid=57:%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=83", "date_download": "2019-08-18T22:27:21Z", "digest": "sha1:LWG6GUQ2ZZ7TW75ESJ4EOXJO5SGCZA6P", "length": 16019, "nlines": 127, "source_domain": "nidur.info", "title": "தர்மத்தின் தலை வாசல் நோன்பு", "raw_content": "\nHome இஸ்லாம் நோன்பு தர்மத்தின் தலை வாசல் நோன்பு\nதர்மத்தின் தலை வாசல் நோன்பு\nதர்மத்தின் தலை வாசல் நோன்பு\nமுதுவைக் கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ\nஎத்தனையோ மாதங்கள் எழிலாய் பூத்தும் இனிதான ரமளானைக் கொடையாய் தந்து – தத்துவங்கள் நிறைவான புனித நோன்பைத் தந்தவனே ரஹ்மானே அல்லாஹ் உனக்கே எல்லாப் புகழும் புகழ்ச்சியும் உண்டாகட்டும்\nபுனித நோன்பின் புண்ணியங்களை இரவும் பகலும் மகிழ்வுடன் அனுபவித்து வரும் நோன்பாளிகளே கண்ணிய மிக்க ரமளானின் இரண்டாம் பகுதிக்கு வந்து விட்டோம் கண்ணிய மிக்க ரமளானின் இரண்டாம் பகுதிக்கு வந்து விட்டோம்\nபசியினைப் பசிஅறியார் புரிந்து கொள்ளப் படைத்திட்ட புனித மாதமே ரமளான் மாதம் ஏனென்றால் உலக வரலாற்றை உற்று நோக்கும் போது பசிக்காக உண்போர்கள் கோடி உண்டு ஏனென்றால் உலக வரலாற்றை உற்று நோக்கும் போது பசிக்காக உண்போர்கள் கோடி உண்டு ருசிக்காக உண்போரும் கோடி உண்டு ருசிக்காக உண்போரும் கோடி உண்டு பசி கொண்டு மாண்டோரும் கோடி உண்டு பசி கொண்டு மாண்டோரும் கோடி உண்டு இதைப் பார்த்துப் பார்த்து ரசிப்போரும் கோடி உண்டு\nஇப்படிப்பட்ட உலகிலே நேர்த்தியுடன் உழைத்தெழுந்த பொருள் இருந்தும், அதை நேர்த்தியுடன் சமைத்தெடுக்கத் துணை இருந்தும், அதை ஆர்வமுடன் படைத்துக் கொடுக்க ஆள் இருந்தும், அந்த ஹலாலான ரிஸ்க்கை ஆவலுடன் சாப்பிடுவதற்கு மனமிருந்தும் – பேரிறைவன் அருளைத்தேடி பக்திப் பரவசமுடன் அத்தனையும் ஒதுக்கி வைத்து தியாகம் செய்யும் உண்மையான விசுவாசிகள் – முஃமின்கள் – முஸ்லிம்கள் போற்றுதலுக்குரிய பேரருள் பெற்றவர்கள் தான்\nசுட்டுவிரல் பார்வையால் சுருண்டு போகும் – சுந்தர மங்கையாக கட்டிய மனைவி வீட்டிலிருந்தும் – கட்டில் அருகிலும் நெருங்காமல் தனது இளமையையும் இன்பத்தையும் கட்டி வைத்து – காம உணர்ச்சியை இறைவனுக்காக தியாகம் செய்யும் புண்ணிய புருஷர்களை இறைவன் போற்றுகிறான்; புகழுகிறான்; நேசிக்கிறான்\nபாலிருக்கப் பழமிருக்கப் பழச்சாறும் இருக்க – அக்கம்பக்கம் அருமை நண்பர்கள் இருக்க துளி நீரும் பருகாமல் ரமளானின் கண்ணியத்தை மனதில் கொண்டு தாகத்தையும் தியாகம் செய்யும் புனிதர்களே புண்ணியர்களே உங்களைத் தான் இறைவன் விரும்புகிறான்\n'தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற புரட்சி மிகுக் கவிதையைத் தெரியாதவர் இருக்க முடியாது. ஒரு மனிதனின் பசி தனிக்க உணவில்லை என்றால் இந்த உலகமே இருக்கத் தேவை இல்லை – அதை அழித்து விடு என்பதே இக்கவிதையின் கருத்து, அப்படிப்பட்ட கடுமையும் கொடுமையும் நிறைந்தது மனிதனின் பசி உணர்வு. எனவே தான் இல்லாதவர் பசியை இருப்பவர் உணர உண்ணா நோன்பை இருப்பவருக்கும் இல்லாதாருக்கும் எந்தப் பாகுபாடுமின்றி எல்லோருக்கும் கடமையாக்கி வைத்தது இஸ்லாம்.\n'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்ற தமிழ்மொழியின் தத்துவத்தை நோன்பிருந்தால் உணர முடியும். பசியின் மேன்மையை உணர்ந்தவன் கருணை உள்ளம் படைத்தவனாகிறான். கருணை கொண்டவன் தருமம் செய்யத் தலைப் படுகிறான். தருமவான் போற்றப்படுகிறான், புகழப்படுகிறான், சுவனம் புகுகிறான் ஒரு மனிதனை சுவனம் புக வைக்கும் தத்துவத்தைக் கொண்டதுதான் ரமளான் நோன்பு.\nகருணை உள்ளம் படைத்தவர்களும், தர்மவான்களும் கொடை நெஞ்சர்களும் – ஒரு குடும்பத்தில், ஒரு சமுதாயத்தில், ஒரு நாட்டில் பல்கிப் பெருகிவிட்டால் – அந்தச் சமுதாயத்தில் இல்லாமை இருக்குமா அந்த நாட்டில் ஏழ்மை இருக்குமா அந்த நாட்டில் ஏழ்மை இருக்குமா ஏன் இந்த உலகிலே பசி இருக்குமா ஏன் இந்த உலகிலே பசி இருக்குமா பட்டினி இருக்குமா இல்லாமை இல்லாத நிலை ஏற்பட்டுவிடும் அல்லவா இதைத்தான் புனித நோன்பின்வழி இஸ்லாம் போதித்து உணர்த்துகிறது\nஒரு தனி மனிதனின் தியாக உணர்வால் கல்விச் சாலைகள் உருவாகுது இல்லையா ஒரு தனி மனிதனின் தர்ம உணர்வால் தரும மருத்துவ மனைகள் தோன்றுவது இல்லையா ஒரு தனி மனிதனின் தர்ம உணர்வால் தரும மருத்துவ மனைகள் தோன்றுவது இல்லையா ஒரு தனி மனிதனின் கொடைத் தன்மையால் மார்க்கக் கலைக் கூடங்கள் உருவாகுவதில்லையா ஒரு தனி மனிதனின் கொடைத் தன்மையால் மார்க்கக் கலைக் கூடங்கள் உருவாகுவதில்லையா மத்ரஸாக்கள் பெருகுவதில்லையா\nஇந்த உணர்வை, இந்த தியாகத்தை, இந்தத் தத்துவத்தை நோன்பின் வழியாக இஸ்லாம் மனித குலத்திற்கு விதைத்து வைத்திருக்கிறது. எந்தச் சமுதாயத்தில் தியாகமும் தர்மமும் தலை சிறந்து நிற்கிறதோ அந்தச் சமுதாயமே உலகில் உயர்ந்து நிற்க முடியும் என்பது உலக வரலாறு கூறும் உண்மை\nபஞ்சு மெத்தையில் படுத்துக் கொண்டு 'ஏழ்மையை ஒழிப்போம்' என அரைகூவல் விடுவோரும், பன்னீரிலே குளித்துக் கொண்டு இல்லாமையைத் துடைப்போம்' என சுற்றறிக்கை விடுவோரும் சமுதாயத்தை ஏமாற்றிப் பிழைக்கும் வழிகொண்டோர் என்பதை நாம் உணர்ந்துதானே இருக்கிறோம்\nஅவர்களின் வாக்கெல்லாம் நீர் மேல் எழுத்தாகவும் அவர்களின் போக்கெல்லாம் மதில்மேல் பூனையாகவும் தான் இருக்கும். சொல்லுவது எல்லோர்க்கும் சுலபமாகும். சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் சொற்பம் தானே\nஅதனால் தான் சொல்லும் செயலும் ஒன்றாக கனவும் நினைவும் செயலாக – தியாக உணர்வை நோன்பின்வழி இஸ்லாம் போதிக்கிறது\nமனித இனத்திற்கு இறைவன் படைத்த உணவுப் பசி, தாகப்பசி, காமப்பசி இம்மூன்று பசிகளையும் அனுபவித்துப் பக்குவப்பட்ட மனிதன் – பிறர் பசியினைத் தீர்த்து வைக்கப் பாடுபட முடியும் என்ற உறுதியான நம்பிக்கையில் தான் பொதுவான கடமையாக நோன்பை இஸ்லாம் கட்டளையாக்கி இருக்கிறது.\n புனித நோன்பை நோற்றிருக்கும் நமக்கு இந்த நோன்பு வெறும் பசியுடனும் பட்டினியுடனும் மட்டும் முடிந்து விடக்கூடாது. இது நமக்கு ஒரு பக்குவத்தையும் பேரருளையும் தர வேண்டும் அந்த உணர்விலே நாம் நோன்பை மேற்கொள்ள வேண்டும்.\nநாம், நமது வாழ்விலே சந்திக்கும் ஏழை எளியவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவிகளைச் செய்ய வேண்டும். நோயாளிகளின் வியாதி விலகுவதற்கு மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும். பிறருக்கு நம்மால் இயன்ற அனைத்து தியாகங்களையும் செய்ய வேண்டும் இது தான் நோன்பின் தத்துவம் \nஎல்லாம் வல்ல இறைவன் இந்தப் புனித ரமளானின் புண்ணியத்தால் நமது பாவங்களை மன்னித்து பிறருக்கு உதவி புரியும் புனிதர்களாக வாழச் செய்வானாக ஆமீன் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=160984", "date_download": "2019-08-18T22:28:46Z", "digest": "sha1:NKG2R5RQI4FN7OWLM7WEADHXTFO5R2FX", "length": 34544, "nlines": 215, "source_domain": "nadunadapu.com", "title": "தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் தல���வர் மொஹம்மட் சஹ்ரான் எனப்படும் சஹ்ரான் ஹாசிம் – பொலிஸ் விசாரணையில் தகவல் | Nadunadapu.com", "raw_content": "\nகாஷ்மிர் சிறப்பு அந்தஸ்து இரத்து: வரலாற்றில் புதிய அத்தியாயம் – எம். காசிநாதன் (கட்டுரை)\nபர­ப­ரப்புக் களத்தில் தூங்கும் தமிழ் கட்சிகள்\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nதொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மொஹம்மட் சஹ்ரான் எனப்படும் சஹ்ரான் ஹாசிம் – பொலிஸ் விசாரணையில் தகவல்\nதொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி ஷங்ரில்லா ஹோட்டல் தற்கொலைதாரியான சஹ்ரான் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ள நிலையில், இதுவரை 55 பேர் வரைக் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சி.ஐ.டி.யின் பிரதான விசாரணைகளில் 26 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nதற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.\nநாட்டில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 7 சம்பவங்கள் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் என அரச இரசாயன பகுப்பயவுகள் ஊடாக தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஏ.வெலி அங்க தலைமையிலான குழுவினர் உறுதி செய்துள்ளனர்.\nஇந் நிலையில் இந்த தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக , ஷங்ரில்லா ஹோட்டல் தாக்குதல் தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் மொஹம்மட் சஹ்ரான் எனப்படும் சஹ்ரான் ஹாசிம் என்பவர் செயற்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇந் நிலையில் நாடளாவிய ரீதியில் இந்த குண்டுத் தககுதல்கள் தொடர்பில் 55 சந்தேக நபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅதில் பிரதானமான விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனயவுப் பிரிவின் பொறுப்பில் 26 சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇந்த 26 பேரில் சி.சி.டி.யால் கைதுசெய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்கள் பலரும், தம்புள்ளையில் வைத்து நேற்று காலை கைது செய்யப்பட்ட இரு முக்கிய சந்தேக நபர்களும் அடங்குகின்றனர்.\nதம்புள்ளையில் கைதுசெய்யப்பட்ட இருவரும், மாவனெல்லை பகுதியில் கடந்த வருடம் இடம்பெற்ற புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் அவசியமான சந்தேக நபர்கள் என பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.\nஇதனைவிட கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் 3 சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்த இருவர் அந்த பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇதனைவிட ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடாத்தியதாக கூறப்படும் இன்சான் சீலவன் என்பவரின் தொழிற்சாலையில் சேவையாற்றிய ஒன்பது பேரை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்திருந்தனர். அவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் மே 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதனைவிட தெஹிவளை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினர் முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைகளில் வெல்லம்பிட்டிய – லன்சியாஹேன பகுதியில் வைத்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குனசேகர வீரகேசரிக்கு உறுதி செய்தார்.\nஇவற்றை விட மாதம்பை பகுதியில் வைத்து 5 சந்தேக நபர்களும், கம்பளை, கட்டுகஸ்தோட்டை பகுதிகளில் வைத்து 4 சந்தேக நபர்களும் கந்தானை பகுதியில் தொலைதொடர்பு உபகரணங்களுடன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதனைவிட வத்தளை – எந்தேரமுல்ல பகுதியில் வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமான முறையில் தங்கியிருந்த இருவரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கைது செய்திருந்தனர்.\nஇந் நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சர்வதேச பொலிசார் சி.ஐ.டி. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர்.\nவெள்ளவத்தை பொலிஸார் கைப்பற்றிய வேனும், சோதனை செய்த வீடும்\nஇதேவேளை கொழும்பு தாக்குதல்களுக்கு வெடிபொருட்களை எடுத்து வந்ததாக கூறபப்டும் வேனை நேற்று முன் தினமே வெள்ளவத்தை பொலிசார், தமது பொலிச் பி���ிவின் இராமகிருஷ்ண மிஷன் பகுதியில் வைத்து கைது செய்திருந்தனர்.\nஇந் நிலையில் அந்த வேனின் சாரதி கொடுத்த வாக்கு மூலத்தின் படி, ஷெங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை தககுதல் நடாத்த வந்த தற்கொலைதாரிகளில் ஒருவர் தங்கியிருந்து தாக்குதல்களை திட்டமிட்டு தயாரானதாக கூறப்படும் பாணந்துறை, சரிக்காமுல்ல பகுதியைச் சேர்ந்த வீடு கண்டுபிடிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.\nஇதன்போது அந்த வீட்டை வாடகைக்கு கொடுத்த வீட்டு உரிமையாளரையும் வெள்ளவத்தை பொலிசார் கைது செய்தனர்.\nஅவரிடம் ஷெங்ரில்லா தற்கொலை குண்டுதாரியின் தலைப் பகுதி புகைப்படத்தை காட்டி விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கே தான் வீட்டை வாடகைக்கு கொடுத்ததாகவும், வாடகைக்கு பெறும் போது உயர்ந்த மெல்லிய தோற்றம் உடைய மற்றொருவரும் உடன் வந்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந் நிலையில் அந்த வீட்டில் இருந்து ஷெங்ரில்லா தாக்குதலுக்கு பயன்படுத்தி வெடிபொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில திரவியங்கள், குண்டு கையாளும் திட்டம் அடங்கிய ஆவணம், கையடக்கத் தொலைபேசி பாகங்கள் என பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் நேற்று அவ்வீடு அரச இரசாயன பகுப்பாய்வாளரின் சோதனைக்குட்பட்டதுடன் தற்போது அவ்வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் ஷெங்ரில்ல ஹோட்டலில் இரு தர்கொலை குண்டுதற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், அவர்களில் மொஹம்மட் சஹ்ரான் எனும் நபரே தொடர் குண்டுவெடிப்புக்களை நெறிப்படுத்திய சூத்திரதாரி என இதுவரையிலான விசாரணைகளை வைத்து பாதுகாப்புத் தரப்பு சந்தேகிக்கின்றது. அவர் தேசிய தெளஹீத் ஜமா அத் தலைவர் எனும் பெயரில் தோன்றியவர் எனவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.\nஇந் நிலையில் இவர் தொடர்பிலேயே கடந்த 11 ஆம் திகதி தேசிய புலனயவுப் பிரிவு இந்த தாக்குதல் திட்டம் குறித்து எச்சரிந்திருந்தது.\nஎனினும் அந்த உளவுத்துறை எச்சரிக்கை பொலிஸ் மா அதிபர் ஊடாக விஷேட பாதுகாப்பு விவகாரங்களை கையாளும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியலால் தசநாயக்கவுக்கு அனுப்பட்டு அதிதிகளின் பாதுகாப்பு மட்டுமே உறுதி செய்யப்பட்டிருந்தது.\nகுறித்த உளவுத்துறை அறிக்கையில் சஹ்ரானின் கீழ் அவரது குழ்வினர் கிறிஸ்தவ தேவாலயங்கள், இந்திய உயர்ஸ்தானிகராலயம் மீது தககுதல் நடத்தும் திட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nதெமட்டகொடை சம்பவமும், சின்னமன் கிரான்ட் – கிங்ஸ்பெரி தககுதல்களும்\nஇதனிடையே தெமட்டகொட மஹவில கார்ட்டின் சொகுசு வீட்டில் நேற்று முன்தினம் இரு வெடிப்புக்கள் பதிவாகின. அதில் ஒன்று பொலிச் அதிகாரிகள் மூவரை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் எனவும் மற்றையது தற்கொலை குண்டுத் தாக்குதல் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.\nஇதனிடையே வெடிப்பு இடம்பெற்ற குறித்த வீட்டின் உரிமையாளரின் 33 வயது மகனான இம்சான் மொஹம்மட் இப்ராஹீம், 31 வயதான இல்ஹாம் அஹமட் இப்ராஹீம் ஆகியோரே சினமன் கிரான்ட் மற்றும் கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் தற்கொலை தாக்குதல்களை நடாத்தியவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.\nகிங்ஸ்பெரி ஹோட்டல் மீது தாக்குதல் நடாத்திய சந்தேக நபர் அந்த ஹோட்டலில் 8 ஆம் மாடியில் 819 ஆம் இலக்க அறையில் தங்கிருந்தமை விசாரணையாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.\nஅதே போல் சினமன் கிராண்ட் ஹோட்டல் தாக்குதல் தாரியின் பயணப் பாதையும் கண்டறியப்பட்டது. இதனை மையப்படுத்திய விசாரணைகளிலேயே அவர்கள் வந்த சொகுசு காரின் பயணப் பாதை தொடர்பில் சி.சி.ரி.வி. சாட்சிகளை அடிப்படையாக கொண்டே பொலிசார் மூவர் அவ்வீட்டுக்கு விசாரணைக்கு சென்றுள்ளனர்.\nதெமட்டகொடை வீட்டில் நடந்தது என்ன \nஇதன்போதே பொலிசார் அவ்வீட்டின் மேல் மாடியை சோதனை இடச் சென்ற போது கீழ் மாடியில் இருந்த நபர் ஒருவர் ரிமோர்ட் ஊடாக மெல் மாடியில் குண்டை வெடிக்கச் செய்து பொலிசாரை கொலை செய்துள்ளார் என சந்தேகிக்கபப்டுகின்றது.\nஇந் நிலையில் வீட்டு உரிமையாளரின் மகனான 30 வயதுடைய இஜாஸ் அஹமட் இப்ராஹீம், பொலிசாரால் கைது செய்யப்ப்ட்டுள்ள நிலையில் அவரது இளைய சகோதரரான இஸ்மாயீல் அஹமட் இப்ராஹீம் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக அறிய முடிகின்றது.\nஇந் நிலையில் அவ்வீட்டில் இடம்பெற்ற முதல் வெடிப்பின் பின்னர் பொலிஸ் அதிரடிப் படை வீட்டை சோதனையிடச் சென்றிருந்தது. இதன்போது அங்கிருந்த , செங்ரில்லா ஹோட்டல் தாக்குதலின் தற்கொலை குண்டுதாரியான இன்ஹாம் என்பவரின் மனைவி 25 வயதுடைய பாத்திமா ஜிப்றி மற்றும் இரு குழந்தைகளுடன் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்ததாக நம்பபப்டுகின்றது.\nஇக்க��ண்டு அவரால் வெடிக்கச் செய்யப்பட்டதா அல்லது அதுவும் ரிமோர்ட் கொன்ட்ரோல் ஊடாக வேறு ஒருவரால் இயக்கப்பட்டதா என்பது குறித்தும் அந்த விசாரணைகளில் அவதானம் வெலுத்தப்பட்டுள்ளது.\nஇந் நிலையிலேயே இரு நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய சந்தேக நபர்களின் தந்தையான , தேர்தல் ஒன்றிலும் போட்டியிட்டுள்ள 65 வயதுடைய வர்த்தகர் யூசுப் மொஹம்மட் இப்ராஹீம் என்பவரையும் பொலிசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.\nஇந் நிலையிலேயே இந்த தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை பல பகுதிகளிலும் மொத்தமாக 55 பேர் வரையில் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.\nநட்சத்திர ஹோட்டல்கள் மீதான தாக்குதல்களின் தற்கொலை குண்டுதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு தேவாலயத்தில் தாக்குதல் நடாத்திய தற்கொலை குண்டுதாரியின் உருவத்தை சி.சி.ரி.வி. கமராவில் இருந்து கண்டுபிடித்து அவரையும் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.\nஎனினும் நீர்கொழும்பு, கட்டான – கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடாத்தியதாக சந்தேகிக்கப்படும் தற்கொலை குண்டுதாரியின் உருவம் அடங்கிய சி.சி.ரி.வி. காணொளியை வைத்து பொலிசார் தேடி விசாரித்து வருகின்றனர்.\nஅத்துடன் கொச்சிக்கடை தேவாலயத்தில் தாக்குதல் நடாத்திய நபர் தொடர்பிலும் சி.ஐ.டி. நேற்றும் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.\nஇந் நிலையில் தெஹிவளை யில் இடம்பெற்ற வெடிப்பு தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு பொலிசார் முன்னெடுத்துள்ள விசாரணைகளில், குறித்த தங்குமிடத்தின் சேவையாளர்கள் சந்தேகத்துக்கு இடமான இருவரை சோதனை செய்ய முற்பட்ட போது அவர்கள் குண்டை வெடிக்கச் செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. எவ்வாறயினும் அது தொடர்பில் மூவர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.\nPrevious articleஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர் விசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\nNext article`மன்னித்துவிடுங்கள்… அவர்களைக் கொன்றுவிட்டேன்’ – உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பிய இன்ஜினீயர்\nஏழு வகை தானங்களும்- பலன்களும்\nவடக்கு, கிழக்கில் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம்\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காவல்துறை அதி��ாரியை கடுமையா பேசிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக...\nயாழ். போதனா வைத்தியசாலைக்கு CT ஸ்கேனர் வாங்குவதற்கு 46மில்லியன் (4கோடி,60இலட்சம்) வழங்கிய பிரித்தானியா...\nதிருமணமான பெண் திருநம்பியிடம் தஞ்சம்\nகள்ளக்காதலனுடன் செம ஜாலி.. பாலுக்காக அழுத ஒரு வயது குழந்தையை.. அடித்தே கொன்ற...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nஏழு வகை தானங்களும்- பலன்களும்\nஎதிரிகளை வெல்ல உதவும் சரபேஸ்வரர் மூல மந்திரம்\nகுரு பெயர்ச்சி 2019-20: குரு தசையில் யோகம் பெறும் ஆறு லக்னகாரர்கள்\nபிறவி தோஷம் போக்கும் பாடல்\nவாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/2-hours-for-the-phone-kashmiris-standing-in-line", "date_download": "2019-08-18T22:07:49Z", "digest": "sha1:NB2YP4KXGE3FF2HMBQKWS6B6656YVBPP", "length": 6995, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஆகஸ்ட் 19, 2019\nபோனுக்காக 2 மணி நேரம் வரிசையில் நிற்கும் காஷ்மீரிகள்\nசட்டப்பிரிவு 370-இன் கீழ், ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு உரிமைகளை ரத்து செய்த மத்திய பாஜக அரசு, மாநில அந்தஸ்தையும் பறித்து, இரண்டு யூனியன் பிரதேசங் களாக மாற்றியுள்ளது.இதற்கு எதிராக போராட் டங்கள் எழுந்துவிடக் கூடாதுஎன்பதற்காக, ஒரு வாரத்திற்கு முன்பே சுமார் 40 ஆயிரம் ராணுவ வீரர்களை காஷ்மீரில் குவித்து, மாநிலத்தையே திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றியது. பள்ளி, கல்லூரிகள், கடைகள், வர்த்தகநிறுவனங்களை மூட உத்தரவிட்டதுடன், தொலைத் தொடர்பு வசதிகளையும் முற்றிலுமாக துண்டித்தது. திங்களன்று பக்ரீத் பண்டிகையைக் கூட, காஷ்மீர் மக்கள் கொண்டாட முடியவில்லை.\nஇந்நிலையில்தான், வெளியூரில் இருக்கும் உறவினர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு, காஷ்மீர் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக செய் திகள் வெளியாகியுள்ளன.தனிப்பட்ட தொலைபேசி இணைப்புகளை ரத்து செய்துள்ள மோடி அரசு, ஸ்ரீநகரில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் மட்டும் அவசரத் தொலைபேசி வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது.இந்த தொலைபேசியை பயன்படுத்தி, வெளியூர் களில் உள்ள குடும்பத்தினருடன் ஒருவர் பேச வேண்டுமென்றால் அவர் குறைந்தபட்சம் 2 மணி நேரம் நீண்டவரிசையில் காத்து நிற்கும் அவலநிலை உள்ளது. அப்படி 2 மணி நேரம் காத்திருந்தாலும், 2 நிமிடத்தில் உரையாடலை முடித்துக் கொள்ள வேண்டிய சூழலும் இருக்கிறது. இதனால் தங்கள் உரையாடலை கண்ணீருடன் தொடங்கி கண்ணீருடனேயே காஷ்மீரிகள் முடித்துக்கொள்வதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nTags போனுக்காக காஷ்மீரிகள் kashmiris 2 hour 2 மணி நேரம்\nபோனுக்காக 2 மணி நேரம் வரிசையில் நிற்கும் காஷ்மீரிகள்\nகுமரியில் கடல் உள்வாங்கியது 2 மணி நேரம் படகுகள் நிறுத்தம்\n‘தேசம் காக்க ஒரே மனிதனாக எழுவோம்’\nதிருநெல்வேலி, தூத்துக்குடி முக்கிய செய்திகள்\nகார்மல் பள்ளியின் 97ஆம் ஆண்டுவிழா\nதூத்துக்குடி, நாகர்கோவில் முக்கிய செய்திகள்\nதென்காசி தனி மாவட்டம் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nகடையநல்லூர் கருப்பானநதி முழு கொள்ளவை எட்டியது\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/tag/chess/", "date_download": "2019-08-18T21:38:01Z", "digest": "sha1:6DSCXEAU24TCWJGCJ3OEDTAR2TLIKJEU", "length": 6972, "nlines": 106, "source_domain": "vanakkammalaysia.com", "title": "chess Archives | Vanakkam Malaysia", "raw_content": "\nசிகரெட்டினால் அடுக்குமாடி வீடு- அலங்கோலமானது\nமலாய்க்க���ரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nஇன, சமய சகிப்புத் தன்மை: வேண்டும் – அன்வார்\nஸாக்கிர் வரம்பை மீறி விட்டார் – துன் மகாதீர்\nநோராவின் மீது மறு பிரேத பரிசோதன – குடும்பத்தினரின் முடிவாகும்\nஸாக்கிர் எல்லையை மீறிவிட்டார்; இனவாத அரசியலை நுழைக்கப் பார்க்கிறார்- மஹாதீர்\nஆனந்தபவன் உரிமையாரின் மனைவி இறுதிச் சடங்கில் – 1,000க்கும் அதிகமானோர்\nமகாதீரை பதவி விலகச் சொல்வதா\nகார் பட்டறையில் தீ – இரண்டு வாகனங்கள் முற்றாக அழிந்தன\nஆலய தெய்வச் சிலைகள் நொறுக்கப்பட்டன – அந்நிய நாட்டு இளைஞனின் அராஜகம்\nஅனைத்துலக செஸ் போட்டி சாம்பியன் பட்டம் வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்\nகாலம் பேசாது ஆனால் பதில் சொல்லும் ரஜினிகாந்த் பேச்சு\nநீரில் துர்நாற்றம் – ஸ்பான் நடவடிக்கை எடுக்கும் – சேவியர்\nமுள்ளிவாய்க்காலில் கிடைத்த பிரபாகரனின் புகைப்பட ஆல்பம்\n’ – பேட்மிண்டன் வீராங்கனை என்ன சொல்கிறார்\nபெண்களின் கல்வி: மலாலாவுடன் கைகோர்க்கும் ஆப்பிள்\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nஇன, சமய சகிப்புத் தன்மை: வேண்டும் – அன்வார்\nஸாக்கிர் வரம்பை மீறி விட்டார் – துன் மகாதீர்\nநோராவின் மீது மறு பிரேத பரிசோதன – குடும்பத்தினரின் முடிவாகும்\nசிகரெட்டினால் அடுக்குமாடி வீடு- அலங்கோலமானது\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nசிகரெட்டினால் அடுக்குமாடி வீடு- அலங்கோலமானது\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nஇன, சமய சகிப்புத் தன்மை: வேண்டும் – அன்வார்\nஸாக்கிர் வரம்பை மீறி விட்டார் – துன் மகாதீர்\nநோராவின் மீது மறு பிரேத பரிசோதன – குடும்பத்தினரின் முடிவாகும்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/24478", "date_download": "2019-08-18T21:50:59Z", "digest": "sha1:FRZCEZXU67UXBLNMEMG7Q4XM4WKM7VF3", "length": 7519, "nlines": 97, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "கோழிப்பண்ணை அதிபரை மிரட்டி ரூ.50 லட்சம் பறிக்க முயன்ற ரவுடி குண்டர் சட்டத்தில் கைது | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் சென்னை\nகோழிப்பண்ணை அதிபரை மிரட்டி ரூ.50 லட்சம் பறிக்க முயன்ற ரவுடி குண்டர் சட்டத்தில் கைது\nபதிவு செய்த நாள் : 08 ஆகஸ்ட் 2019 12:08\nகோழிப்பண்ணை அதிபரை மிரட்டி ரூ. 50 லட்சம் பணம் பறிக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடியை குண்டர் சட்டத்தின் நடவடிக்கை எடுத்து கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.\nசென்னை, ராயப்பேட்டை, பாலாஜி நகர் ஸ்ரீபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மக்பூல்பாஷா (வயது 37). பீட்டர்ஸ் சாலையில் என்ஜி சிக்கன்ஸ் என்ற பெயரில் கறிக்கோழி வியாபாரம் செய்து வருகிறார். சென்னை ஐஸ்அவுஸ் யானைக்குளம் பகுதியைச் சேர்ந்த ரவுடி இம்ரான் என்பவன் மக்பூல்ஷாவை கொலை செய்யப்போவதாக ரூ. 50 லட்சம் கேட்டு மிரட்டினான். தரவில்லை என்றால் கூலிப்படை மூலம் கொலை செய்து விடுவதாக பயமுறுத்தினான்.\nஅது குறித்து மக்பூல் பாஷா சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம் கடந்த மாதம் 3ம் தேதியன்று புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் இணைக்கமிஷனர் சுதாகர் மேற்பார்வையில் ராயப்பேட்டை வழக்குப் பதிவு செய்து ரவுடி இம்ரானை தேடிவந்தனர். தலைமறைவான அவனை போலீசார் ரெட்ஹில்ஸ் அருகில் பதுங்கியிருந்த போது கைது செய்தனர்.\nவிசாரணைக்குப்பின்னர் அவன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். ரவுடி இம்ரான் மீது காங்கிரஸ் பிரமுகர் அப்பாசை கொலை வழக்கு மற்றும் அடிதடி, ஆட்கடத்தல் உள்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் ரவுடி இம்ரானை குண்டர் சட்டத்தில் அடைக்க கமிஷனர் விஸ்வநாதனுக்கு ராயப்பேட்டை போலீசார் பரிந்துரை செய்தனர்.\nஅதன் பேரில் இம்ரானை ஓராண்டு ஜாமினில் வெளிவரமுடியாத குண்டர் சட்டத்தில் அடைத்து கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85/", "date_download": "2019-08-18T22:21:56Z", "digest": "sha1:POGPZ2L2YVCHIHQH3VKBDN5VTCO5OVYY", "length": 8481, "nlines": 108, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் உண்மை ஆணைக்குழு அமைக்க அமைச்சரவை அனுமதி கோருகிறார் ரணில்\nஉண்மை ஆணைக்குழு அமைக்க அமைச்சரவை அனுமதி கோருகிறார் ரணில்\nதென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் அமைக்கப்பட்டது போன்ற உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு, அனுமதி கோரும் பத்திரத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான முக்கிய விவாதம் அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில், சிறிலங்கா பிரதமர் இந்த ஆணைக்குழுவை அமைப்பதற்கு அனுமதி கோரியிருக்கிறார்.\nபோர்க்குற்றங்கள் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்த ஆணைக்குழு முன்பாக தமது குற்றங்களை ஒப்புக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.\nஎனினும், இந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை.\nபாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகிக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்த முன்மொழிவு தொடர்பாக ஆராய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ள நிலையிலேயே, இதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.\nஅமைச்சர் சம்பிக்க ரணவக்கவும், இந்த ஆணைக்குழு தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை ஆராய கால அவகாசம் கோரியிருந்தார்.\n2015ஆம் ஆண்டிலும், ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, உண்மை நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படும் என சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசிறிலங்கா விவகாரம் குறித்து அமெரிக்க தூதுவருடன் ஐ.நா அதிகாரிகள் ஆலோசனை\nNext articleஇலங்கை தொடர்பில் ஐ.நா மனத உரிமைகள் அமர்வில் புதிய தீர்மானம்\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசக்கல்வி\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மைத்திரி முக்கிய வேண்டுகோள்\nதமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்தியக்குழு கூட்டம்\nபுதிய இராணுவத் தளபதி நியமனம் – உச்சக்கட்ட குழப்பம்\nகோத்தாவை ஆதரிக்கமாட்டேன் – மைத்திரி\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்ற���மை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசக்கல்வி\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மைத்திரி முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/02/blog-post.html", "date_download": "2019-08-18T21:47:09Z", "digest": "sha1:HNV3YLMMGQ3EW5KI7TV6BBML4HIGAPAU", "length": 17018, "nlines": 203, "source_domain": "www.kummacchionline.com", "title": "கேப்டன் வைத்த பொங்கல் | கும்மாச்சி கும்மாச்சி: கேப்டன் வைத்த பொங்கல்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஇன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் தே. மு. தி. க. தலைவர் பொங்கி எழுந்திருக்கிறார். (நேற்றைய பதிவு கலக்கல் காக்டெயில் படித்துவிட்டாரோ\nஇன்று காலை கூட்டம் தொடங்கியவுடன் பால் விலை, பஸ் கட்டண உயர்வு பற்றி தே.தி.மு.க உறுப்பினர் சந்திரகுமார் கேள்வி எழுப்பினார். அதற்கு அம்மா ஏற்கனவே இதற்கு விளக்கம் அளித்தாகிவிட்டது என்று சொல்ல, விலையேற்றத்தை ஏன் உள்ளாட்சி தேர்தல் முன்பு செய்யவில்லை என்று அம்மாவை உசுப்பவே ரகளை தொடங்கியது.\nஇப்போதுசொல்கிறேன், பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய பிறகு, பால் விலையை உயர்த்திய பிறகு வரும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நாங்கள் தனித்து நிற்கப் போகிறோம்.\nஅம்மா தைர்யம் யாருக்கும் வராது அம்மான்னா அம்மாதான், (அஞ்சு வருடம் உங்கள் நேரம் ஆடுங்க ஆடுங்க)\nஉங்களுக்குத் திராணி இருந்தால் நீங்களும் தனித்து வேட்பாளரை நிறுத்துங்கள்.\nநாங்கள் அடையப் போகிற மகத்தான வெற்றியை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். உங்களால் தடுக்க முடியுமா என்பதை யோசித்துப் பேசுங்கள் என்று ஆவேசமாக பேசியபடி கேப்டனை நோக்கி கைநீட்டி சவால் விடுத்தார் ஜெயலலிதா.\nகேப்டன்கிட்டே கை நீட்டாதிங்க அவரு ஒரு க்வார்ட்டர் கூட கிடைக்காதுன்னு தப்பா நினைச்சுப்பாரு.\nபின்னர் “இடைதேர்தலில் ஆளுங்கட்சி எப்படி வெற்றிபெறும் என்பது எல்லோருக்கும் தெரியும், கவர்னர் ஆட்சியில் தேர்தல் நடத்துங்கள் அப்பொழுது பார்க்கலாம்” என்று பதில் சவால் விட்டார்.\nகேப்டன் உங்களிடமிருந்து இதை இதை தான் நாங்கள் எதிர்பார்த்தோம்.\nஆனால் கேப்டன் மீது கையை நீட்டி (நாக்கை கடித்து) ப���சியதற்காக உரிமைமீறல் பிரச்சினையை கொண்டு வந்திருக்கிறார் சபாநாயகர். (இரு கட்சியினருமே ஒருவரை ஒருவர் கை நீட்டித்தான் கத்தியிருக்கிறார்கள் எனபது வேறு விஷயம்).\nஎங்க கேப்டன்கண்டி கால நீட்டியிருந்தா நீங்களெல்லாம் போர்ட் டிரஸ்ட் பக்கம் போய் விழுந்திருப்பீங்க.\nதகுதியே இல்லாத தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக இப்போது நான் வெட்கப்படுகிறேன்.அதிமுகவினரை திருப்திப்படுத்தவே விருப்பமில்லாமல் தேமுதிகவுடன் கூட்டணி வைத்தேன்.\nகேப்டன் உங்க ஒட்டு வங்கியில தொண்டிய போட்டுட்டாருன்னு மொட்டை சொன்னதில்தான் கூட சேர்ந்திங்க, இது புது கதையால இருக்குது.\nதகுதியில்லாதவர்கள் அரசியலில் உயர் நிலையை எட்டினால் தேமுதிகவினர் போலத்தான் நடப்பார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா காட்டமாக கூறியுள்ளார்.\nஇந்த தகுதி விஷயம் மக்களுக்கு புரியாததாலதான் நீங்க எல்லோரும் சட்டசபையில் ஐந்து வருடத்திற்கு ஆடறீங்க.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் சட்டசபையில் இன்று பேசிய பேச்சுக்கள் மிகவும் கீழ்த்தரமானது. சபையின் மாண்பை அவரது பேச்சு குலைத்து விட்டது.\nகேப்டன் அம்மாவை எதிர்த்து குரல் விட்டா அது தரக்குறைவான பேச்சு புரிஞ்சுக்கங்க.\nஎதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தில் இப்போது விஜயகாந்த் இருப்பதற்கும், அவரது கட்சி இந்த மாண்பு மிகுந்த சட்டசபைக்குள் நுழைவதற்கும் அதிமுகவும், அதன் தொண்டர்களும், எங்களது உழைப்பும்தான் காரணம் என்பதை அவர்கள் உணர வேண்டும். நாங்கள் இல்லாவிட்டால் உங்களுக்கு ஒரு சீட் கூட கிடைத்திருக்காது.\nநீங்க மீண்டும் முதலமைச்சர் ஆனது அவிகளாலதான்னு அவிகளும் பேசிக்கிறாங்க.\nஅதேசமயம் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்திருக்காவிட்டாலும் கூட அதிமுக அமோக வெற்றி பெற்றிருக்கும். காரணம், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள்.\nஅது சரி, இது சரியான பேச்சு. இது கூட்டணி போடுமுன்பே உங்களுக்கு தெரியாதா\nஆனால் அதிமுகவுடன் இணைந்ததால் தேமுதிகவுக்குத்தான் அதிர்ஷ்டம் அடித்தது. அந்தக் கட்சிக்கு 29 சீட்கள் கிடைத்தன. அக்கட்சிக்கு முதன்மை எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தும் கிடைத்தது. அத்தனைக்கும் காரணம் அ.தி.மு.கதான்.\nமுன்னாள் நடிகை முதலமைச்சர், நடிகர் எதிர்கட்சி தலைவர், சட்டசபையில் இதுபோன்ற நாடகங்��ள் அதிகம் எதிர்பார்க்கலாம்.\nசபாஷ் இப்பொழுதுதான் சட்டசபை களைகட்டுகிறது. அப்படியே மக்கள் நலனுக்காக ஒன்னு ரெண்டு அப்பப்போ அவுத்து விடுங்க.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள்\nகேப்டன் பதவிக்கு விஜயகாந்த் சரியானவரா ...\nஎந்த படைக்கு கேப்டன் என்ற கேள்வியை பொருத்திருக்கிறது\nஉங்க கமெண்ட் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது, கேப்டன் காலை நீட்டியிருந்தால் ஜோக் சூப்பர்.\nமாப்ள நேத்து அடிச்ச சரக்குல ரெண்டு பேருக்கும் மிக்சிங் சரி இல்ல போலே ஹிஹி,,,முடிஞ்சா அந்த உலவு ஓட்டு பட்டய கொஞ்ச நாளைக்கு கழட்டி வைய்யா...உன்னோட ப்ளாக் ஓபன் ஆக மாட்டேங்குது சீக்கிரத்துல,,,முடிஞ்சா அந்த உலவு ஓட்டு பட்டய கொஞ்ச நாளைக்கு கழட்டி வைய்யா...உன்னோட ப்ளாக் ஓபன் ஆக மாட்டேங்குது சீக்கிரத்துல\nமாப்ள வருகைக்கு நன்றி. உலவு ரொம்பதான் டார்ச்சர் கொடுக்குது.\nபிரேம் குமார் .சி said...\n//எங்க கேப்டன்கண்டி கால நீட்டியிருந்தா நீங்களெல்லாம் போர்ட் டிரஸ்ட் பக்கம் போய் விழுந்திருப்பீங்க.\n//ஹா ஹா உண்மை உண்மை\nவிஜகாந்துக்கு (அவரும் ஒரு நடிகர்) என்ன தகுதியிருக்கு என்று கேட்கும் அம்மாவுக்கும் என்ன தகுதி(நடிகை,துணைவி) உள்ளது........ஆணவம் தான் தலைவிரித்தாடுகிறது ...........தச்சை கண்ணன்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஎங்ககிட்டே க்ரைன்டர் இருக்கு உங்ககிட்டே ஆட்டுகல்லு...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2011/05/04/", "date_download": "2019-08-18T22:16:34Z", "digest": "sha1:DPCLDDW4EHWBIS3QNVQINMWCFVRMLCEI", "length": 7363, "nlines": 74, "source_domain": "rajavinmalargal.com", "title": "04 | May | 2011 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்:1இதழ்: 89 தனிமைக்கு துணை நில்\nயாத்தி:22:22,23 ”விதவையையும், திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக;\nஅவர்களை எவ்���ளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு..”\nநாம் சில நாட்களாக, கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுத்த கட்டளைகளைப் பற்றி தியானித்துக் கொண்டிருக்கிறோம்.\nஎன் வீட்டின் வாசலில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த மரம் இப்பொழுது இலைகளை உதிர்த்து விட்டு மொட்டையாக நிற்கிகிறது. சில நேரம் அந்த மரத்தை பார்க்கும்போது,\nதனக்கு அன்பானவர்களை இழந்து தனிமை என்ற கொடுமையில் வாடும் என்னுடைய சில நண்பர்களை ஞாபகப்படுத்தும். அவர்கள் வாழ்க்கை பூத்து குலுங்கிய நாட்கள் மறைந்து போய், வெறுமையாய், தனிமையாய் வாழ்வது வேதனையை கொடுக்கும்.\nசில நெருக்கமான நண்பர்களின் வாழ்வில் கணவரை இழந்த பின் படும் பாடுகளை கண்டு வேதனையுற்றிருக்கிறேன்.\nஅதனால் தான் கர்த்தர் ஆதியிலி்ருந்தே தம்முடைய பிள்ளைகளுக்கு விதவைகளை ஒடுக்காதீர்கள் என்று கட்டளையிட்டார்.\nஇந்த வசனத்தின் மூலமாய் கர்த்தர் எனக்கு என்ன கூறுகிறார் என்று நீங்கள் நினைக்கலாம். நம்முடைய வேகமாய் சுழலுகின்ற வாழ்க்கையில், விதவைகளையும், திக்கற்ற பிள்ளைகளையும் கவனிக்க நமக்கு எங்கே நேரம் இருக்கிறது\nதேவனாகிய கர்த்தர், ஏசாயா 1:23 ல், யூதாவின் ராஜாக்களுக்கு, விதவைகளின் வழக்கை விசாரிக்கும்படியாக எச்சரிப்பு கொடுத்தார். ஏன் தெரியுமா அவர்கள் பொன்னையும், வெள்ளியையும், பரிதானத்தையும், கைக்கூலியையும் நாடி அலைந்தார்கள் ஆனால் விதவைகளுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அது கர்த்தருக்கு எரிச்சல் உண்டாக்கியது\nதனிமையில் வாடும் நண்பர்களுக்கு நாம் செய்யும் சிறு உதவிகளையும் கர்த்தர் கவனிக்கிறார். நீ இன்று அவர்களுக்கு செய்யும் சிறு உபகாரங்களுக்கும் பலனுண்டு.\nநாம் அன்புடன் விசாரித்து செய்கிற தொலைபேசி அழைப்புகள், அவ்வப்போது பேசுகிற ஆதரவான சில வார்த்தைகள், நம்முடைய நட்பு, அவர்களுடைய துக்கத்தில் நாம் எடுக்கிற பங்கு, எப்பொழுதும் நாம் அவர்களோடு இருப்போம் என்று நாம் கொடுக்கிற மன தைரியம், சரீரப்பிரகாரமாய் நாம் செய்கிற சிறு உதவிகள், இவை அனைத்தும் கர்த்தருடைய பார்வையை அடையும்.\nஇன்றே உன்னால் முடிந்த சிறு காரியங்களை செய் நேரமில்லை என்ற காரணத்தைக் கூறாதே\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\nமலர் 6 இதழ் 359 திக்கு தெரியாத வனாந்திரத்தில்\nமலர்:1 இதழ்: 56 கோபுரமோ\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoothukudi.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-08-18T22:02:22Z", "digest": "sha1:4RULXXGAVLYBYEYV4AK2A562ERSCDPKF", "length": 6612, "nlines": 106, "source_domain": "thoothukudi.nic.in", "title": "தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் | தூத்துக்குடி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதூத்துக்குடி மாவட்டம் Thoothukudi District\nஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்(ஊராட்சிகள்)\nமாவட்ட ஊரக வளாச்சி முகமை\nவேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள் – நாடாளுமன்றம் 2019\nவேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள்– சட்டமன்றம் 2019\nமுக்கிய விழா மற்றும் நிகழ்வுகள்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nசட்டமன்ற தொகுதி எண். மற்றும் மாவட்டத்தின் பெயர்\nதனியரது பெயர் மற்றும் கட்சியின் பெயர்\n36, தூத்துக்குடி திருமதி. கனிமொழி கருணாநிதி, தி.மு.க. 9176055554 kanimozhimds[at]gmail[dot]com\nசட்டமன்ற தொகுதி எண். மற்றும் வட்டத்தின் பெயர்\nதனியரது பெயர் மற்றும் கட்சியின் பெயர்\n215, திருச்செந்தூர் திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தி.மு.க. 94886 36363 mlatiruchendur[at]tn[dot]gov[dot]in\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி\n© தூத்துக்குடி மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 16, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8733", "date_download": "2019-08-18T22:58:26Z", "digest": "sha1:22MWIKL5BWSNQM7TSC7K53T6PRGCV3Z2", "length": 9250, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "இணைய விவாதங்கள் பற்றி", "raw_content": "\n« கல்வாழை- நாத்திகம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்…3\nஇணையத்தில் விவாதித்தபடியே இருக்கிறீர்கள். இந்த வகையான விவாதங்களால் ஆகும் பயன் என்ன பலசமயம் இவற்றால் வெறும் சில்லறைக் கசப்புகள் மட்டும்தானே மிச்சமாகின்றன\np=3482 விவாதம் என்னும் முரணியக்கம்\np=2362 இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்\np=264 விவாதங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்\np=200 ஆனந்த விகடன் பேட்டி 2007\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ - 5\nநவீனத்தமிழிலக்கிய அறிமுகம் - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செ��்நா வேங்கை’ – 48\nசடக்கு - ஒரு மகத்தான முயற்சி\nசங்கரர் உரை -கடிதங்கள் 2\nஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T21:40:05Z", "digest": "sha1:GI2HI6POJDDNOAPPJX7353P4HPCICV2F", "length": 8736, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கீதா தரிசனம்", "raw_content": "\nTag Archive: கீதா தரிசனம்\nவாசகர் கடிதம், ��ெண்முரசு தொடர்பானவை\nஜெ, கிருஷ்ணாவதாரம் அழகு மட்டுமே உள்ள ஒன்று என்ற எண்ணம்தான் என் மனசுக்குள் இருந்தது. அதற்குக்காரணம் நம் கதாகாலக்ஷேபம்தான். நான் சின்னவயதில் இருந்த இடத்தில் ராதாகல்யாணம் நடக்கும். பாட்டுகள் பாடுவார்கள். ‘ஆடாது அசங்காது வா கண்ணா’ ‘பால்வடியும் முகம் நினைந்து’ இரண்டுபாட்டுகளும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. ஆனால் நீலம் ஆரம்பம் முதலே கிருஷ்ணனை க்ரூரத்துடனும் ஸம்பந்தப்படுத்திக்காட்டிக்கொண்டே இருந்தது. அது எனக்கு ஒவ்வாமல் இருந்தது. உண்மையில் நீங்கள் பாகவதத்தில் இருந்துதான் அதை எடுத்திருப்பீர்கள் என்று தெரியும். ஆனாலும் அதை …\nTags: அக்ரூரர், கண்ணன், கம்சன், கீதா தரிசனம், நரசிம்ம அவதாரம், நீலம், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஊட்டி நாவல் அரங்கு -சிவ மணியன்\nகம்பனும் குழந்தையும் -கடிதங்கள் 2\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 52\nபொண்டாட்டி - சுரேஷ் பிரதீப்\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இ��ைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/98408.html", "date_download": "2019-08-18T21:31:26Z", "digest": "sha1:ZJ2UXWSTVKAISCEHZIVNWJMM5BOCQ7E3", "length": 13975, "nlines": 91, "source_domain": "www.jaffnajournal.com", "title": "பாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும் மாநாடு தொடர்பான ஊடக அறிக்கை – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nபாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும் மாநாடு தொடர்பான ஊடக அறிக்கை\nபாதிக்கப்பட்டோரும், பாதிக்கப்பட்டோரோடு பயணிப்போரும் இணைந்து பாதிக்கப்பட்டோரின் வாழ்வும், பயனும் குறித்து சுயமதிப்பீடு செய்யும் நோக்கோடு மாநாடு ஒன்றை றோட்டரிக் கழகம் யாழ்ப்பாணம் DATA அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்கின்றது.\nஇலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழ்கின்ற பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை காலமும் சந்தித்தவையும், சாதித்தவையும் ஆராயப்படுவதோடு இனிவருங்காலங்களில் அவர்களது வாழ்வுப்பயணம் குறித்தான புரிதல் ஒன்றை ஏற்படுத்துவதும் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக இருக்கும்.\nபாதிக்கப்பட்டோரை பின்வரும் நான்கு பிரிவுகளாக வகுத்து இந்த மாநாடு ஆராய விளைகின்றது.\n2. பெற்றோரை இழந்த குழந்தைகள்\n3. பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள்\n4. பெண் தலைமைத்துவ குடும்பங்கள\nபாதிக்கப்பட்டோர் தாமும் பெருமுயற்சியை எடுத்து வாழ்வில் எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்து வரும் இந்த நிலையில் அவர்களோடு பயணித்து அவர்களின் வாழ்வை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்காக பாடுபடும் பலர் நம்மோடு பயணிக்கின்றார்கள் குறிப்பாக,\n3. இலங்கையைத் தளமாகக் கொண்டியங்குகின்ற தொண்டு நிறுவனங்கள்\n4. சர்வதேச தொண்டு நிறுவனங்கள்\nஆகியோரோடு கடல் கடந்து வாழ்கின்ற போதிலும் எம்மோடு பல்வே��ுவகைகளில் பயணிக்கின்ற புலம்பெயர் மக்களின் பேரன்பும் பேருதவியும் பாதிக்கப்டோரை நோக்கி வந்த வண்ணம் இருக்கிறது, பெரும் ஆறுதலான ஒரு விடயம். அவ்வாறு பயணிப்போரின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டோரின் வாழ்வில் பெரிய நல்ல மாற்றம் முதல் குறிப்பிடத்தக்க மாற்றம் வரையிலான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மை.\nஅதேவேளை உதவிகளை பெற்றுக் கொள்ளும் வலையமைப்புக்களிற்குள் இன்னமும் உள்வாங்ப்படாமல் மருந்துக்கும் வழியின்றி, உணவிற்கும் போராடி வாழ்கின்ற பலர் எமக்குள்ளேதான் இருக்கின்றார்கள். குறிப்பாக பாதிக்கப்பட்டோரை பெற்றோராக கொண்ட பிள்ளைகள் கல்வி கற்கும் நிலையில் இருந்தும் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்து சிறுவயதிலேயே தொழில் தேடி அவர்களின் குடும்பத்திற்காக உழைக்கின்ற பெரும் துர்ப்பாக்கியம் எமது சமூகத்துக்குள்ளேயே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.\nபாதிக்கப்பட்டோரின் பலதேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாமலேயே இருக்கின்றது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் அணுகும் வசதி இன்னமும் எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது.\nஇவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கின்ற உண்மையான, நேர்மையான,இலகுவில் தீர்த்துவைக்கக்கூடிய பல தேவைப்பாடுகள் குறித்தான சரியான புரிதல் ஒன்றை ஏற்படுத்துவது இன்றைய காலத்தின் ஒரு சாத்தியப்பாடான தேவையாக இருக்கின்றது. போர் முடிந்து பத்து வருடங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன இந்த வேளையில் பல அடிப்படைத் தேவைகள் குறித்தான சரியான புரிதல் இருந்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும் என்கின்ற ஒரே நோக்கத்தில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.\nபாதிக்கப்பட்டோரின் வாழ்வை நிர்ணயிக்கும் சக்தி படைத்தவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆற்றல் ஆர்வம் உள்ளவர்களில் பெரும்பாலானோர் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர்.\n3. அரச அதிபர்கள் மக்கள் பிரதி நிதிகளில் ஒருசிலர்\nஇந்த மாநாட்டிற்கு அழைக்கப்படுகின்றார்கள். அத்தோடு வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டோரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டிற்கு அழைக்கப் படுகின்றார்கள்.\nஇந்த மாநாட்டில் பாதிக்கப்பட்டோர்களை வகைப்படுத்தி அவர்களிற்கிடையே குழுநிலை விவாதங்களை நடாத்தி அவர்களின் தேவைகளையும் அவர்களின் அபிலாசைகளையும் அவர்கள் கேட்டு நிற்பதையும் வெளிக்கொண்டு வரும் பிரகடனமும் இந்த மாநாட்டின் இறுதியில் வெளியிடப்படும். அவ்வாறு வெளியிடப்படும் கோரிக்கைகள் பகிரங்கப்படுத்தப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்ற பேரவாவோடு இந்த மாநாட்டை நடாத்த விளைகின்றோம்.\nஇந்தமாநாட்டின் இருக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டவை மாநாட்டிக்கு நாங்கள் அழைக்கத் தவறிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் எம்மை அணுகலாம். இருக்கைகளின் இருப்புக்களின் எண்ணிக்கையில் அவர்கள் உள்வாங்கப்படுவார்கள். இம்முறை இந்த மாநாடு ஒரு ஆரம்ப நிகழ்வாக நடைபெறும் இனிவருங்காலங்களில் அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்டோர், புலம்பெயர் நாட்டில் எமக்காக உழைக்கின்றவர்களின் பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து மிகப்பெரும்மாநாடுகளாக நடாத்தப்பட்டு அதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் தேவைகள் குறித்தான சரியான புரிதல் உருவாக்கப்பட்டு பாதிக்கப்பட்டோரின் வரழ்க்கையில் நல்லமாற்றம் உருவாக வேண்டும்.\nபோர்க்குற்றங்களில் ஈடுபட்டவரேன ஐநாவினால் குற்றம் சுமத்தப்பட்ட கோத்தாவின் நெருங்கிய சகாவுக்கு இராணுவத் தளபதி பதவி\nஅரசின் தலைவிதியை மாற்றும் வல்லமை மாணவர்களிடம் உள்ளது – வடக்கு மாகாண பட்டதாரிகள்\nஎந்த ஒரு தமிழனும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது\nபலாலியில் இருந்து சர்வதேச விமான சேவை ஒக்டோபரில் ஆரம்பம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62784", "date_download": "2019-08-18T22:13:50Z", "digest": "sha1:MWH3DQPBC36ANLLU42CSYZIVWAJNIFPP", "length": 12932, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "வளர்ப்பு நாய் மரணம்; ஊரே திரண்டு இறுதிச்சடங்கு..! | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து பெண் குதித்து தற்கொலை\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nவளர்ப்பு நாய் மரணம்; ஊரே திரண்டு இறுதிச்சடங்கு..\nவளர்ப்பு நாய் மரணம்; ஊரே திரண்டு இறுதிச்சடங்கு..\nவிபத்தில் இறந்த வளர்ப்பு நாயின் உடலை, மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்த மக்களின் செயல், கண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.\nஇதுகுறித்த விவரம் வருமாறு; இந்தியாவில் தெலுங்கான மாநிலம் நிஜாமாபாத் நகரில் உள்ள போயகாலி காலனியில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த 14 ஆண்டுகளாக தங்கள் காலனி பாதுகாப்புக்காக நாய் ஒன்றை வளர்த்து வந்தனர். ஷியாம் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட அந்த ஆண் நாயை, காலனியில் வசிக்கும் மக்கள் அனைவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்போல் பராமரித்து வந்தனர்.\nஅதுபோல், தன் மீது மக்கள் செலுத்திய அன்புக்கு ஏற்ற வகையில், அந்த நாயும் மிகவும் நன்றியுடனும் விசுவாசத்துடனும் காலனிவாசிகளுக்கு பாதுகாப்பாக இருந்து வந்துள்ளது.\nஇந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஒரு விபத்தில் சிக்கி காயம் அடைந்த அந்த நாயை காலனி மக்கள் மீட்டு, சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அந்த நாய், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.\nஇதையறிந்ததும், தங்கள் குடும்ப உறுப்பினரில் ஒருவரை இழந்ததுபோல் துடித்த காலனிவாசிகள், அந்த நாயை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்ய திட்டமிட்டனர். இதையடுத்து, நாய் உடலை மலர்களால் அலங்கரித்து ஒரு வாகனத்தில் வைத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.\nபின்னர், ஊர் பொது மயானத்துக்கு நாய் உடலை கொண்டு சென்று, இந்து முறைப்படி இறுதிச் சடங்குகளை நடத்தினர். பலரும் அங்கு வந்து நாய் உடலுக்கு வாய்க்கரிசி, வாய்க்காசு போட்டு வணங்கினர்.\nஇதையடுத்து, அங்கு தயாராக தோண்டப்பட்டிருந்த குழியில் நாய் உடலை கிடத்தி, மலர்தூவி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தனர். நாய் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் பலரும் விழுந்து வணங்கி கனத்த மனதுடன் அங்கிருந்து கிளம்பினர்.\nஒரு வளர்ப்பு நாயின் மரணத்தை, தங்கள் உறவினர் மரணம்போல பாவித்து இறுதி மரியாதை செலுத்திய இந்த மக்களின் செயல், கண்டோரை மெய்சிலிர்க்க வைத்தது.\nவளர்ப்பு நாய் மரணம் ஊரே திரண்டு இறுதிச்சடங்கு\nகூந்தலை வைத்து ஓவியம் படைக்கும் பெண்\nவடக்கு மாசிடோனியாவில் சிகை அலங்கார கலைஞர் ஒருவர், வெட்டப்பட்ட முடிகளைக் கொண்டு அழகிய சித்திரங்களை தீட்டி அசத்தி வருகிறார்.\n2019-08-17 12:42:28 ஓவியம் படைக்கும் பெண் கூந்தல்\nகற்களால் தாக்கிக்கொள்ளும் விநோத திருவிழா..\nஉத்தரகாண்ட் மாநிலம் சம்பாவாட் மாவட்டத்தில் நேற்று, ‘பாக்வால்’ எனும் கற்களை எறிந்து காயப்படுத்தும் விநோத திருவிழா கொண்டாடப்பட்டது.\n2019-08-16 18:24:11 கல் வீச்சு கடவுள் மகிழ்ச்சி\nவளர்ப்பு நாய் மரணம்; ஊரே திரண்டு இறுதிச்சடங்கு..\nவிபத்தில் இறந்த வளர்ப்பு நாயின் உடலை, மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்த மக்களின் செயல், கண்டோரை மெய்சிலிர்க்க வைத்தது.\n2019-08-16 13:06:23 வளர்ப்பு நாய் மரணம் ஊரே திரண்டு இறுதிச்சடங்கு\nகொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிக்கு சிறப்பு விருது..\nஇந்தியாவில் கொள்ளையர்களை துணிவுடன் விரட்டியடித்த சண்முகவேல் - செந்தாமரை தம்பதிக்கு, அதீத துணிவுக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது.\n2019-08-15 16:18:58 இந்தியா கொள்ளையர்கள் விரட்டியடித்த தம்பதி\nகிளிமஞ்சாரோ சிகரம் ஏறி இந்திய சிறுவன் சாதனை\nஆபிரிக்க - தான்சானியாவில் கிளிமஞ்சாரோ சிகரத்தின் மீது சிறுவன் ஒருவன் ஏறி சாதனை படைத்துள்ளார். இந்தியாவை சேர்ந்த 9 வயதான அத்வைத் பார்தியா கடந்த 31ஆம் திகதி ஆப்பிரிக்க - தான்சானியாவில் கிளிமஞ்சாரோ சிகரத்தின் மீது ஏறி சாதனை படைத்துள்ளான்.\n2019-08-15 16:13:34 தான்சானியா கிளிமஞ்சாரோ ஆபிரிக்கா\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேரா­சி­ரியர் தனராஜின் விசேட செவ்வி\n என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://awesomemachi.com/honour-killing-in-uttarakhand/", "date_download": "2019-08-18T21:52:43Z", "digest": "sha1:2CBPX7I5FGV6BMU5F23A6K4NGFTLNRQL", "length": 12094, "nlines": 210, "source_domain": "awesomemachi.com", "title": "மாற்று சமூகத்தினரு��ன் அமர்ந்து உணவு உண்ட காரணத்திற்காக இளைஞர் கொலை", "raw_content": "\nமாற்று சமூகத்தினருடன் அமர்ந்து உணவு உண்ட காரணத்திற்காக இளைஞர் கொலை\nமதத்தை கடந்த மனிதநேயம் : கேரளாவில் மசூதியில் நடைபெற்ற உடற்கூறாய்வு\nமாற்று சமூகத்தினருடன் அமர்ந்து உணவு உண்ட காரணத்திற்காக இளைஞர் கொலை\nமாற்று சமூகத்தினருடன் அமர்ந்து உணவு உண்ட காரணத்திற்காக இளைஞர் கொலை\nமனிதன் நாகரிக வளர்ச்சி அடைந்ததன் விளைவாக இந்த சமூகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டது. ஆனால் இன்னும் மாறாமல் மனிதனின் மனதில் ஒரு நோய் போல் ஒட்டிக்கொண்டு இருப்பது சாதிய வேற்றுமைகள் தான். அந்த சாதிக்காக உயிருக்கு உயிராக வளர்த்த மகளையே ஒருவர் கொலை செய்யும் செய்திகள் நம்மை அச்சுறுத்தி கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இப்போது அதையும் தாண்டி தங்களுக்கு சமமாக அமர்ந்து உணவு உண்ட காரணத்திற்காக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரை மற்றொரு சமூகத்தினர் அடித்து கொன்றுள்ளனர்.\nஉத்ரகாண்ட் மாநிலம் தெஹ்ரி கார்வாலில் உள்ள பாசான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர தாஸ். இவர் கார்பென்டராக பணியாற்றி வருகிறார். ஜிதேந்திர தாஸ் தெஹ்ரி கார்வால் மாவட்டத்தைச் சேர்ந்த ஷிர்கோட் என்ற பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளார். அங்கு உணவு உண்ணும் போது மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் அமர்ந்துள்ளார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத மாற்றுச் சமூகத்தினர் ஜிதேந்திர தாஸ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து ஜிதேந்திர தாஸின் மாமா எலம் தாஸ் கூறியதாவது:\n“திருமணம் முடிந்த பின் மாற்று சமூகத்தினர் ஒருவரின் எதிரில் சேரில் அமர்ந்து ஜிதேந்திர தாஸ் இரவு உணவை உண்டு கொண்டிருந்தார். அதைக் கண்ட அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கோபமடைந்தவர்கள் உடனே அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த சாப்பாட்டுத் தட்டை எட்டி உதைத்து பின் சேரையும் சேர்த்து உதைத்துத் தள்ளினர். உதைத்த பின்பும் அவர்களது ஆத்திரம் தீரவில்லை. மண்டபத்திலிருந்து ஜிதேந்திரன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது அவரை துரத்திச் சென்று சரமாரியாக அடித்துள்ளனர். வலியால் அவர் துடித்துள்ளார்” என்று கூறினார்.\nஜிதேந்திர தாஸை தலை மற்றும் உடலின் எல்லா இடங்களிலும் தாக்கியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலால் நி���ைகுலைந்த ஜிதேந்திர தாஸ் கஷ்டப்பட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இது குறித்து குடும்பத்தினர் யாரிடமும் தெரிவிக்காமல் வீட்டுக்கு வெளியில் உள்ள வராண்டாவில் படுத்துக்கொண்டுள்ளார். இந்நிலையில் மறுநாள் காலை ஜிதேந்திர தாஸின் தாய் அவரை எழுப்பும் போது அவர் சுயநினைவற்ற நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் ஜிதேந்திர தாஸை காப்பாற்ற முடியவில்லை. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.\nதங்களுக்கு நிகராக அமர்ந்து உணவு உண்ட காரணத்திற்காக ஒருவரை அடித்துக் கொல்லும் அளவுக்கு சாதி என்ற மனநோய் மனிதனை ஆக்கிரமித்துள்ளது. எப்போதும் தீரும் இந்த அவலம்\nமதத்தை கடந்த மனிதநேயம் : கேரளாவில் மசூதியில் நடைபெற்ற உடற்கூறாய்வு\nசாதிப்பதற்கு வறுமை தடையல்ல : ரயில் நிலையத்தில் பாட்டு பாடி பிச்சை எடுத்த பெண்ணுக்கு பாலிவுட்டில் பாடும் வாய்ப்பு\nஅயராது உழைத்த சூரியன் – முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/07/18/48227/", "date_download": "2019-08-18T21:36:01Z", "digest": "sha1:QEG2HBRWDFKKYNW4DGX2GHYC3UX4Y2LP", "length": 20354, "nlines": 147, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ஓட்டல் தொழிலில் உச்சத்தைத் தொட்டு ஆயுள் கைதியாக உயிரைவிட்டார் ராஜகோபால் ! | Vanakkam Malaysia", "raw_content": "\nசிகரெட்டினால் அடுக்குமாடி வீடு- அலங்கோலமானது\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nஇன, சமய சகிப்புத் தன்மை: வேண்டும் – அன்வார்\nஸாக்கிர் வரம்பை மீறி விட்டார் – துன் மகாதீர்\nநோராவின் மீது மறு பிரேத பரிசோதன – குடும்பத்தினரின் முடிவாகும்\nஸாக்கிர் எல்லையை மீறிவிட்டார்; இனவாத அரசியலை நுழைக்கப் பார்க்கிறார்- மஹாதீர்\nஆனந்தபவன் உரிமையாரின் மனைவி இறுதிச் சடங்கில் – 1,000க்கும் அதிகமானோர்\nமகாதீரை பதவி விலகச் சொல்வதா\nகார் பட்டறையில் தீ – இரண்டு வாகனங்கள் முற்றாக அழிந்தன\nஆலய தெய்வச் சிலைகள் நொறுக்கப்பட்டன – அந்நிய நாட்டு இளைஞனின் அராஜகம்\nஓட்டல் தொழிலில் உச்சத்தைத் தொட்டு ஆயுள் கைதியாக உயிரைவிட்டார் ராஜகோபால் \nசென்னை,ஜூலை .18 – அண்ணாச்சி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர�� சரவணபவன் ராஜகோபால். தூத்துக்குடி மாவட்டத்தில் புண்ணை நகர் சிறிய கிராமத்தில் பிறந்த ராஜகோபால் தனது பன்னிரண்டு வயதில் இருந்தே உழைக்க தொடங்கினார் .\nஅப்போது பஸ் வசதி கூட இல்லாத அந்த கிராமத்தில் இருந்து பிழைப்புக்காக சென்னை வந்த ராஜகோபால், முதலில் சிறிய ஓட்டல் ஒன்றில் கிளீனராக தனது வேலையை தொடங்கினார். அதன் டீ போடுவது எப்படி என்பதைக் கற்றுக் கொண்ட அவர் துடைக்கும் வேலையிலிருந்து டீ மாஸ்டராக உயர்ந்தார்.\nபின்னர் கேகே நகர் பகுதியில் மளிகை கடை ஒன்றை தொடங்கினார். மதிய வேளையில் கடைக்கு வந்த ஒருவர் அண்ணாச்சி சீக்கிரம் பொருளைக் கொடுக்க. இங்கே ஓட்டடல் கூட கிடையாது என்று கூறியுள்ளார் .1991 ஆம் ஆண்டு தனது கடைக்கு வந்த நபர் ஒருவர் கூறிய வார்த்தைகள் அவர் மனதில் ஓட்டமாக ஓடியது.\nஇதனையடுத்து அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இன்னொருவர் நடத்தி வந்த காமாட்சி பவன் ஹோட்டல் விலைக்கு வாங்கி ஓட்டல் தொழிலில் இறங்கினார்.\nஅந்த ஓட்டலை பின்னர் சரவணபவன் என பெயர் மாற்றினார் படிப்படியாக சரவணபவன் கடைகள் முளைத்தன ஓட்டல் தொழிலில் ராஜகோபால் உச்சத்தைத் தொட்டார். சென்னையில் 25 கிளைகள் உட்பட உலகம் முழுவதும் 46 கிளைகள் இப்போது உள்ளன. சைவ உணவு என்றாலே சரவணபவன் தான் என்று எல்லாருக்கும் நினைவுக்கு வரும் அளவுக்கு தரமான உணவு வகைகள் பரிமாறப்பட்டன .\nஇந்த நிலையில் 2001 ஆண்டு பெண்ணாசையால் ராஜகோபால் வீழ்ந்தாலும் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் புழல் சிறையில் ஓர் ஆண்டு சிறைவாசம் அனுபவித்துள்ளார் .அதன் பின்னர் தனக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் கிருபானந்த வாரியாரின் சீடராகவும் விளங்கினார் .\nஓட்டல் தொழிலில் உச்சத்தைத் தொட்டு ஆயுள் கைதியாக உயிரைவிட்டார் ராஜகோபால் \nசென்னை,ஜூலை .18 – அண்ணாச்சி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர் சரவணபவன் ராஜகோபால். தூத்துக்குடி மாவட்டத்தில் புண்ணை நகர் சிறிய கிராமத்தில் பிறந்த ராஜகோபால் தனது பன்னிரண்டு வயதில் இருந்தே உழைக்க தொடங்கினார் .\nஅப்போது பஸ் வசதி கூட இல்லாத அந்த கிராமத்தில் இருந்து பிழைப்புக்காக சென்னை வந்த ராஜகோபால், முதலில் சிறிய ஓட்டல் ஒன்றில் கிளீனராக தனது வேலையை தொடங்கினார். அதன் டீ போடுவது எப்படி என்பதைக் கற்றுக் கொண்ட அவர் துடைக்கும் வேலையிலிருந்து டீ மாஸ்டராக உயர்ந்தார்.\nபின்னர் கேகே நகர் பகுதியில் மளிகை கடை ஒன்றை தொடங்கினார். மதிய வேளையில் கடைக்கு வந்த ஒருவர் அண்ணாச்சி சீக்கிரம் பொருளைக் கொடுக்க. இங்கே ஓட்டடல் கூட கிடையாது என்று கூறியுள்ளார் .1991 ஆம் ஆண்டு தனது கடைக்கு வந்த நபர் ஒருவர் கூறிய வார்த்தைகள் அவர் மனதில் ஓட்டமாக ஓடியது.\nஇதனையடுத்து அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இன்னொருவர் நடத்தி வந்த காமாட்சி பவன் ஹோட்டல் விலைக்கு வாங்கி ஓட்டல் தொழிலில் இறங்கினார்.\nஅந்த ஓட்டலை பின்னர் சரவணபவன் என பெயர் மாற்றினார் படிப்படியாக சரவணபவன் கடைகள் முளைத்தன ஓட்டல் தொழிலில் ராஜகோபால் உச்சத்தைத் தொட்டார். சென்னையில் 25 கிளைகள் உட்பட உலகம் முழுவதும் 46 கிளைகள் இப்போது உள்ளன. சைவ உணவு என்றாலே சரவணபவன் தான் என்று எல்லாருக்கும் நினைவுக்கு வரும் அளவுக்கு தரமான உணவு வகைகள் பரிமாறப்பட்டன .\nஇந்த நிலையில் 2001 ஆண்டு பெண்ணாசையால் ராஜகோபால் வீழ்ந்தாலும் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் புழல் சிறையில் ஓர் ஆண்டு சிறைவாசம் அனுபவித்துள்ளார் .அதன் பின்னர் தனக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் கிருபானந்த வாரியாரின் சீடராகவும் விளங்கினார் .\nதூத்துக்குடி மாவட்டம் கஞ்சனா நவதிருப்பதி என்கிற பிரம்மாண்டமான கோயிலை உருவாக்கினார் அங்கும் சரவணபவன் ஓட்டல் செயல்பட்டு வருகிறது.\nசோதிடர் ஒருவர் மூன்றாவது திருமணம் செய்தால் நீங்களும் இன்னும உச்சத்தை தொடலாம் என்ற ஆலோசனை ராஜகோபால் வாழ்க்கையை புரட்டிப் போட்டது .\n2019 ஆம் ஆண்டு வரை கொலை வழக்கு விசாரணையை எதிர்கொண்டுள்ள அவர், சோதிடர் ஆலோசனையில் வாழ்க்கையில் தரை மட்டத்தை தான் அடைந்தார் என்று அண்ணாச்சியில் பின் புலத்தை அ\n2019 ஆம் ஆண்டு வரை கொலை வழக்கு விசாரணையை எதிர்கொண்டுள்ள அவர், சோதிடர் ஆலோசனையில் வாழ்க்கையில் தரை மட்டத்தை தான் அடைந்தார் என்று அண்ணாச்சியில் பின் புலத்தை அறிந்த அனைவரும் கூறுகிறார்கள் .\nதனது உழைப்பினல் உயர்ந்த ராஜகோபால் பெண்ணாசையால் கடந்த 18 ஆண்டுகளாக நிம்மதி இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து கடைசியில் ஆயுள் கைதியாகவே நிம்மதியில்லாமல் உயிரை விட்டார்\nதூத்துக்குடி மாவட்டம் கஞ்சனா நவத���ருப்பதி என்கிற பிரம்மாண்டமான கோயிலை உருவாக்கினார் அங்கும் சரவணபவன் ஓட்டல் செயல்பட்டு வருகிறது.\nசோதிடர் ஒருவர் மூன்றாவது திருமணம் செய்தால் நீங்களும் இன்னும உச்சத்தை தொடலாம் என்ற ஆலோசனை ராஜகோபால் வாழ்க்கையை புரட்டிப் போட்டது .\n2019 ஆம் ஆண்டு வரை கொலை வழக்கு விசாரணையை எதிர்கொண்டுள்ள அவர், சோதிடர் ஆலோசனையில் வாழ்க்கையில் தரை மட்டத்தை தான் அடைந்தார் என்று அண்ணாச்சியில் பின் புலத்தை அறிந்த அனைவரும் கூறுகிறார்கள் .\nதனது உழைப்பினல் உயர்ந்த ராஜகோபால் பெண்ணாசையால் கடந்த 18 ஆண்டுகளாக நிம்மதி இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து கடைசியில் ஆயுள் கைதியாகவே நிம்மதியில்லாமல் உயிரை விட்டார்\nதந்தையைத் தொடர்ந்து, 24 மணிநேரத்தில் மரணமடைந்த மகன்\nசாலை விபத்தில் 18 வயது இளைஞன் மரணம்\nசிகரெட்டினால் அடுக்குமாடி வீடு- அலங்கோலமானது\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nஇன, சமய சகிப்புத் தன்மை: வேண்டும் – அன்வார்\nஸாக்கிர் வரம்பை மீறி விட்டார் – துன் மகாதீர்\nமைபிபிபி பதிவு ரத்து: ”மேல்முறையீடு செய்வோம்\nமலேசிய பணக்காரர்: ரோபெர்ட் குவோக் நம்பர்-1 ஆனந்த கிருஷ்ணன் 4ஆவது இடம்\nமனைவியை உறவுக்கு கட்டாயப்படுத்துவது கற்பழிப்பா சட்டம் திருத்தப்படாது\nபுதிய விரைவு பேருந்துகளில் சிசிடிவி, சீட் பெல்ட் பொருத்தப்பட வேண்டும்\nசிறார்களுடன் தகாத உறவு: மைக்கேல் ஜேக்சன் பற்றி ஆவணப்படம்\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nஇன, சமய சகிப்புத் தன்மை: வேண்டும் – அன்வார்\nஸாக்கிர் வரம்பை மீறி விட்டார் – துன் மகாதீர்\nநோராவின் மீது மறு பிரேத பரிசோதன – குடும்பத்தினரின் முடிவாகும்\nசிகரெட்டினால் அடுக்குமாடி வீடு- அலங்கோலமானது\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nசிகரெட்டினால் அடுக்குமாடி வீடு- அலங்கோலமானது\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nஇன, சமய சகிப்புத் தன்மை: வேண்டும் – அன்வார்\nஸாக்கிர் வரம்பை மீறி விட்டார் – துன் மகாதீர்\nநோராவின் மீது மறு பிரேத பரிசோதன – குடும்பத்தினரின் முடிவாகும்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என���று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://verniawebtech.com/product/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-08-18T22:20:31Z", "digest": "sha1:H3H5Y2D4PYRU3LKXOFDTCCDQODPEMGX3", "length": 3677, "nlines": 82, "source_domain": "verniawebtech.com", "title": "திருப்பாவை & நாச்சியார் திருமொழி | Web Design", "raw_content": "\nHome / Religious / திருப்பாவை & நாச்சியார் திருமொழி\nதிருப்பாவை & நாச்சியார் திருமொழி\nபன்னிரண்டு ஆழ்வார்களுல் ஒருவரான ஸ்ரீ ஆண்டாள் பாடிய திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழிப் பாடல்கள் இந்நூலில் உள்ளது.\nADD to CART Button_ஐ கிளிக் செய்து உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் விவரங்களை நிரப்பி Place order பட்டனை கிளிக் செய்தால் DOWNLOAD பக்கம் திறக்கும். அதிலிருந்து DOWNLOAD செய்துகொள்ளலாம்.\nBe the first to review “திருப்பாவை & நாச்சியார் திருமொழி” Cancel reply\nயதார்த்த பிராமண வேதாந்த விவரம்\nவேஷ பிராமண வேதாந்த விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-08-18T21:57:21Z", "digest": "sha1:UGKTHIG5ADM4VWENEPW35WWHYY244VHR", "length": 13883, "nlines": 289, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy சாரதாமணி ஆசான் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சாரதாமணி ஆசான்\nகுறிச்சொற்கள்: அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள ஆயிரம் கேள்விகள்\nஎழுத்தாளர் : சாரதாமணி ஆசான்\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nகுறிச்சொற்கள்: அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள ஆயிரம் கேள்விகள்\nஎழுத்தாளர் : சாரதாமணி ஆசான்\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nஎழுத்தாளர் : சாரதாமணி ஆசான்\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nகுறிச்சொற்கள்: அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள ஆயிரம் கேள்விகள்\nஎழுத்தாளர் : சாரதாமணி ஆசான்\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nஎழுத்தாளர் : சாரதாமணி ஆசான்\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nமானிட உடல் (வினாக்களும் விடைகளும்)\nஎழுத்தாளர் : சாரதாமணி ஆசான்\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணு��்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nrusso, Gopal, janaki, கய், ஆர் பி எம் கனி, தமிழ்த் தேசியம், உடல் நோய்கள், போட்டி தேர்வு த்தகம், Appa durai, சங்க கால சோழர், parts of speech, ஜாதகம் பார்ப்பது, ஸ்தல புராணம், thiyagu, பெண் புலி\nஇராவண காவியம் மூலமும் உரையும் -\nஇந்திய வனச்சட்டம் - India Vanasattam\nகடவுள்களின் பள்ளத்தாக்கு - Kadavulkalin Pallaththakku\nமணப்பெண் (வங்காள நாவல்) - Manapen\nபாகிஸ்தான் அடையாளம் தேடும் நாடு -\nஆய்வுக்கூடப் பரிசோதனையின் போது தவிர்க்க வேண்டிய ஆங்கில மருந்துகள் - Thavirka Vendiya Aangila Marunthugal\nதையல் தொழில் வழிகாட்டி -\nகி.வா.ஜ. படைத்த சிறுவர் இலக்கியம் -\nசினிமா சீக்ரெட் பாகம் 1 -\nதிருமூலரின் அட்டமா சித்திகள் -\nபெண்களுக்கு அழகு தரும் உடற்பயிற்சி -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/mayangathe-maname-19.5007/page-17", "date_download": "2019-08-18T22:13:33Z", "digest": "sha1:CAJZFBI5WH5IUMRBNA4EGKH4HWZATC3M", "length": 7228, "nlines": 239, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Mayangathe maname 19 | Page 17 | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nஉன் பொன் மடியில் தூங்கினால் போதும்\nஅதே கணம் என் கண்ணுறங்கா\nமுன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்\nநான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே\nஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் தானே\nஅடை மழை வரும் அதில் நனைவோமே\nஒரு போர்வைக்குள் இரு தூக்கம்\nகுளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்\nஅது தெரிந்தும் கூட அன்பே\nஎங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்\nசில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குளே நான் வேண்டும்\nசின்ன சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுத்தம்மா...\nஅது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா...,ஆஆஆஆ😉😁டுப்பர்👌👏🏻😍👍\nஉன் பொன் மடியில் தூங்கினால் போதும்\nஅதே கணம் என் கண்ணுறங்கா\nமுன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்\nநான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே\nஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் தானே\nஅடை மழை வரும் அதில் நனைவோமே\nஒரு போர்வைக்குள் இரு தூக்கம்\nகுளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்\nஅது தெரிந்தும் கூட அன்பே\nஎங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்\nசில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குளே நான் வேண்டும்\nவானவில் போல, வாழ்வில் வரும் வசந்தங்களை\nவற்றாத நேயத்துடன் துய்த்து, வாழ்ந்து பார்ப்போம்\nLatest Episode உலாவரும் கனாக்கள் கண்ணிலே-6\nபிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் கண்டுபிடிக்க\nகனலை விழுங்கும் இரும்பு - 8\nLatest Episode உலாவரும் கனாக்கள் கண்ணிலே-6\nகனலை விழுங்கும் இரும்பு - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/shows/page-16/", "date_download": "2019-08-18T22:10:05Z", "digest": "sha1:RRXIOKHRZBWZL7ZKGAPUPQRX5VMSSSQZ", "length": 11232, "nlines": 233, "source_domain": "tamil.news18.com", "title": "News18 Tamil Videos, Latest Videos News in Tamil, Tamil Khabar वीडियो", "raw_content": "\nமுகப்பு » காணொளி » Shows\nஆஞ்சியோகிராம் சர்ச்சை சசிகலாவுக்கு எதிரானதா\nஅரசியல் ஆரம்பம் | ஆஞ்சியோகிராம் சர்ச்சை சசிகலாவுக்கு எதிரானதா\nஅரசியல் ஆரம்பம் | ஆஞ்சியோகிராம் சர்ச்சை சசிகலாவுக்கு எதிரானதா\nஆஞ்சியோகிராம் சர்ச்சை சசிகலாவுக்கு எதிரானதா\nதிகில் கிளப்பும் திருவாரூர் இடைத்தேர்தல்\nசின்னத்திரை நடிகை சரண்யாவுடன் நேர்காணல்\nமக்களவை தேர்தலுக்கான சோதனைக்களமா திருவாரூர்\nஆல் இன் ஆல் அரசியல் | 31-12-2018\nதிருவாரூர் இடைத்தேர்தலுக்காக... ஜெ. மரண சர்ச்சை கிளப்பிவிடப்படுகிறதா\n2018-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகள்\n#VijaySethupathi25 | விஜய் சேதுபதி கடந்து வந்த பாதை...\nஆஞ்சியோகிராம் சர்ச்சை சசிகலாவுக்கு எதிரானதா\nதிகில் கிளப்பும் திருவாரூர் இடைத்தேர்தல்\nசின்னத்திரை நடிகை சரண்யாவுடன் நேர்காணல்\nமக்களவை தேர்தலுக்கான சோதனைக்களமா திருவாரூர்\nஆல் இன் ஆல் அரசியல் | 31-12-2018\nதிருவாரூர் இடைத்தேர்தலுக்காக... ஜெ. மரண சர்ச்சை கிளப்பிவிடப்படுகிறதா\n2018-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகள்\n#VijaySethupathi25 | விஜய் சேதுபதி கடந்து வந்த பாதை...\nகூட்டணி அமைக்கும் பெரிய கட்சிகள்... தாக்குப்பிடிப்பார்களா கமல், ரஜனி\nகூட்டணியால் லாபமடைவது வளரும் கட்சிகளா\nமு.க ஸ்டாலின் அவசரப்பட்டு ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டாரா\n2018-ம் ஆண்டில் ரசிகர்களை ஏமாற்றிய படங்கள்\nகாரைக்குடி நண்டு ரசத்தின் சூட்சமம் என்ன\nவீட்டிலேயே குதிரைவாலி பிரியாணி செய்வது எப்படி\nரவா ஃப்ரை சிக்கன் செய்வது எப்படி\nநீங்களும் சம்பாதிக்கலாம்... எளிய முறையில் தேனீ வளர்ப்பு\nஎம்.ஜி.ஆர் ஓட்டு யார��க்கு சொந்தம்\n2018-ல் விஸ்வரூபம் எடுத்த கமல்\nமோடிக்கு எம்.ஜி.ஆரை கொண்டே பதிலடி தருகிறதா அதிமுக\nகாங்கிரஸ் கோஷ்டி அரசியலின் கதை\nமுத்தலாக் மசோதாவை எதிர்ப்பது ஏன் - அதிமுக எம்.பி அன்வர் ராஜா விளக்கம்\nஆல் இன் ஆல் அரசியல் | 27-12-2018\nகூட்டணிக்காக அதிமுகவை மிரட்டுகிறாரா மோடி\nகதையல்ல வரலாறு: தாதா உலகின் தலைவன் தாவூத் இப்ராஹிம்\nஉருவாகிறதா அதிமுக - பாஜக கூட்டணி \n2019-ல் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார்\nஓ.ராஜா சேர்ப்பு... ஓங்குகிறதா ஓபிஎஸ் கை\nபாஜக - அதிமுக கூட்டணி முடிவாகிவிட்டதா\nமார்கழி இசை விழா | கலைமாமணி மன்னார்குடி வாசுதேவனின் தவில் இசை\nபொன்.மாணிக்கவேல் மீது சகஅதிகாரிகள் குற்றம்சாட்டுவது ஏன்\nசோசியல் மீடியாவில் உலக அளவில் இவர்தான் டாப்\nஆவின் பால் சில்லரை மற்றும் அட்டதாரர்களுக்கான விலை இதுதான்...\nபள்ளி மாணவியை கீழே தள்ளி தலையில் பைக் ஏற்றிக் கொலை\nமாமியாரைக் கன்னத்தில் அறைந்த மருமகனை கத்தியால் குத்திக் கொன்ற மாமனார் - வெளியான சிசிடிவி காட்சி\nதிருச்சி அருகே கிணற்றில் கவிழ்ந்த வாகனம் - திருவிழாவுக்குச் சென்று திரும்பிய 8 பேர் உயிரிழப்பு\nமந்திரவாதி கூறியதால் வீட்டில் 21 அடி குழிதோண்டிய போலீஸின் மனைவி - விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்\nவிபத்தில் சிக்கிய வாலிபரின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய அமைச்சர்...\nகேள்விக்கு சரியான பதிலளித்தால் என்னுடன் காபி குடிக்கலாம் - ரெஜினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/intha-mattum-kaatha-ebenesare/", "date_download": "2019-08-18T21:04:43Z", "digest": "sha1:NVSQMCVMRPISGBR62V26TZCT5LZDPB5N", "length": 3708, "nlines": 122, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Intha Mattum Kaatha Ebenesare Lyrics - Tamil & English", "raw_content": "\n1. இந்த மட்டும் காத்த எபெனேசரே\nஇந்த வருடத்தின் நாட்களிலே புது (2)\nஅன்பர் இயேசுவை – அல்லேலூயா\n2. யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்\nஎழும்பி வந்த போதிலும் காத்தவர்\nசாபப் பிசாசின் சோதனை போதிலும்\nஇயேசு நாமத்தில் அகற்றியவர் – (2)\n3. சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவே\nகாக்கும் தேவனே – மகத்தான கிருபை\nஎன்மேலே மகிபா நீர் ஊற்றிடுமே – (2)\n4. பழமையெல்லாம் ஒழிந்து போனதே\nஎல்லாம் புதிதாக தேவனே ஆனதே\nஉந்தன் மகிமையில் இறங்கியே வாருமே\nநாங்கள் மறுரூபம் அடைந்திடவே – (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/apr/23/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3138541.html", "date_download": "2019-08-18T21:22:36Z", "digest": "sha1:4CU3P5IHCCMGEHKVMNYQAOQQEAXACJ6Q", "length": 10179, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்க தனிக்குழு: வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்க தனிக்குழு: வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு\nBy DIN | Published on : 23rd April 2019 12:25 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.\nவேதாந்தா குழும நிறுவனமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அந்த ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தேதிய பசுமைத் தீர்ப்பாயம், ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு கடந்த ஆண்டு மே 28-இல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், அன்றைய தினத்திலிருந்து 3 வாரங்களுக்குள் ஆலை செயல்படுவதற்கான அனுமதியை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளிக்க வேண்டும் உத்தரவிட்டது.\nஇதற்கு எதிராக சமூக அமைப்புகளைச் சேர்ந்த சிலர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக் கோரி, வேதாந்தா குழுமம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், ஆலையைத் திறக்க அனுமதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.\nஅந்த இரண்டு மனுக்களையும் இணைத்து விசாரித்த உச்சநீதிமன்றம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்ததுடன், இந்த உத்தரவுகளுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிம��்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யலாம் எனத் தெரிவித்து மேல்முறையீட்டு மனுக்களை முடித்து வைத்தது. தற்போது வேதாந்தா நிறுவனத்தின் ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.\nஇவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஆலை பராமரிப்பு பணிகளை ஆய்வுசெய்ய தனிக்குழு அமைக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அப்போது கண்காணிப்பு குழு ஏற்கெனவே இருப்பதாக தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்ற உயர்நீதிமன்றம் ஆலை தொடர்பான வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது. இதையடுத்து வழக்கில் அடுத்த விசாரணை ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62785", "date_download": "2019-08-18T21:45:03Z", "digest": "sha1:TOT6GBC6QM3A2DKR3D5AUQ5SMSY2VGAG", "length": 13432, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "காஷ்மீர் மீதான கட்டுப்பாடுகளை நீக்ககோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு! | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து பெண் குதித்து தற்கொலை\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெ���ிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nகாஷ்மீர் மீதான கட்டுப்பாடுகளை நீக்ககோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகாஷ்மீர் மீதான கட்டுப்பாடுகளை நீக்ககோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுளை நீக்ககோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை இந்திய உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அந்த மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க கடந்த ஒரு வாரமாக அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nதகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு திருத்தப்பட்டதை எதிர்த்தும், கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nஇந்த மனுக்கள் அனைத்தும் இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது.\nகடந்த புதன் கிழமை இதுதொடர்பான விசாரணையின்போது, கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து விசாரணையை ஒத்தி வைத்தனர்.\nஇந்தநிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்கள் தொடர்பான விசாரணையின்போது கூறிய நீதிபதிகள், ‘‘காஷ்மீரில் நிலைமை மேம்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தரைவழி தொலைபேசி இணைப்புகள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nபத்திரிக்கை செய்திகளில் இதனை நாங்களும் பார்த்தோம். எனவே மத்திய அரசுக்கு தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மத்திய அரசுக்கு இன்னமும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றே நாங்கள் எண்ணுகிறோம்’’ எனக் கூறி விசாரணையை ஒ��்தி வைத்தனர்.\nகாஷ்மீர் ஒத்திவைப்பு கட்டுப்பாடுகள் kasmir\nஜெல்லி மிட்டாய் உண்ட 4 வயது சிறுவன் தாய் கண்முன்னே உயிரிழந்த சோகம்\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட நான்கு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2019-08-18 18:59:43 ஜெல்லி மிட்டாய் உண்ட 4 வயது\nகிரீன்லாந்தை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்..\nடென்மார்க் நாட்­டி­ட­மி­ருந்து கிரீன்­லாந்தை விலைக்கு வாங்க அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரி­வித்­துள்­ள­தாக வோல் ஸ் ரீட் ஜேர்னல் செய்தி நிறு­வனம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.\n2019-08-18 12:50:41 டென்மார்க் கிரீன்­லாந்து ஜனா­தி­பதி\nதிருமண விருந்தில் கொடூரம் ; தற்கொலைகுண்டுத் தாக்குதலில் 63 பலி, 183 பேர் காயம்\nஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 63 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 183 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\n2019-08-18 10:14:41 ஆப்கானிஸ்தான் காபுல் குண்டுத் தாக்குதல்\nசீன கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் பலி\nசீனாவின் ஷாண்டாங் மாகாணத்தின் கிழக்குப் பகுதி அருகே கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் பலியான நிலைளில் மேலும் இருவரை காணவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஆட்சி மாற்றம் குறித்து கனி மொழி கனவு கானல் நீர் போன்றது- அமைச்சர் கடம்பூர் ராஜு.\nஆட்சி மாற்றம் குறித்து தொடர்ந்து பேசி வரும் ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர்களின் கனவு கானல் நீர் போன்றது என தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார்.\n2019-08-17 17:04:56 கடம்பூர் ராஜு ஸ்டாலின் கனிமொழி\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேரா­சி­ரியர் தனராஜின் விசேட செவ்வி\n என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E2%80%99%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-18T21:44:36Z", "digest": "sha1:2Y6O7PKQRM5VVUYIM2GHVPY454MRHEOR", "length": 5239, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நம்ம வீட்டு பிள்ளை’யான சிவகார்த்திகேயன் | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து பெண் குதித்து தற்கொலை\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: நம்ம வீட்டு பிள்ளை’யான சிவகார்த்திகேயன்\nநம்ம வீட்டு பிள்ளை’யான சிவகார்த்திகேயன்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்திற்கு ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என பெயரிடப்பட்டிருக்கிறது.\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேரா­சி­ரியர் தனராஜின் விசேட செவ்வி\n என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/07/blog-post_0.html", "date_download": "2019-08-18T21:53:19Z", "digest": "sha1:IPAWRSRA2ENYB4NFRXC6LS6B3KGW4EVV", "length": 16229, "nlines": 50, "source_domain": "www.weligamanews.com", "title": "தென்மாகாண தமிழ் மொழி மூல பட்டதாரி ஆசிரிய நியமனத்தில் இடம்பெற்று வரும் அராஜகங்கள்! - WeligamaNews", "raw_content": "\nதென்மாகாண தமிழ் மொழி மூல பட்டதாரி ஆசிரிய நியமனத்தில் இடம்பெற்று வரும் அராஜகங்கள்\nஜூலை 13, 2019 இலங்கை, கட்டுரை,\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் தென்மாகாணத்திற்கான தமிழ்மொழி மூலமான பட்டதாரி ஆசிரிய நியமனத்திற்கான நேர்முகப் பரீட்சைகள், பிரயோகப் பரீட்சைகள் நடைபெற்று முடிவடைந்தன நியமனக் கடிதங்கள் எப்போது தான் கிடைக்கப் பெறுமோ என்று ஆவலுடன் காத்திருந்த பட்டதாரிகள் பலரது கனவுகளுக்கு முடிச்சுப் போடும் விதமாகக் கிடைத்தது அந்தச் செய்தி. ஆரம்பக்கல்வி, தமிழ் பாடங்களுக்கு மாத்திரமே அதிகமான பட்டதாரிகள் உள்ளீர்க்கப்படுவர் என்பதோடு இன்னும் சில பாடங்களுக்கு மாத்திரம் நியமனம் வழங்கப்படும் என்பதே இதன் மூலம் தெரிய வந்தது மீண்டும் இன்னொரு பரீட்சையை கூடிய சீக்கிரமே எதிர்பாருங்கள் என்பதே ( பின்னர் அதுவே உறுதிப்படுத்தப்பட்டது)\nஇதில் என்ன ஆச்சரியம் என்றால், இந்த (அ)நீதி தமிழ் மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றியோருக்கு மட்டுந்தான் என்பது தான். 2014 ஜனவரி க்குப் பிறகு, கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு வழங்கப்பட்ட இந்நியமனத்தில், குறிப்பிட்டுக் கூறக் கூடிய இன்னொரு அதிசயமும் இடம்பெற்றது வயதில் கூடிய பட்டதாரிகளை அதிகமாக உள்ளீர்க்காமல், இன்னும் பட்டமளிப்பு விழா கூட நிறைவுறாத புதிய பட்டதாரிகளை உள்ளீர்த்தமையாகும். இதன்மூலம் புதிய பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டதை பிழை காண வரவில்லை. அவர்களுக்கு அள்ளாஹ்வினால் நியமித்த நேரம் வர, அவர்களுக்குரியது கிட்டி விட்டது. ஆனால், வருடக்கணக்கில் காத்திருந்தவர்களின் நிலை இன்று நாதியற்ற நிலையில் இருக்கின்றனர். பலரது சொல்லம்புகள் அவர்களைப் பதம் பார்த்து வருகின்றன இதற்கு முன்னரும் கூட தென்மாகாணத்தில் பல தடவைகள் மிகச் சூட்சுமமான முறையில் தமிழ் மொழி மூல ஆசிரிய நியமனங்களில் இவ்வாறான அசம்பாவிதங்களும், அத்துமீறல்களும் இடம்பெற்றுள்ளன. ( அதற்கு வழக்கை காரணம் காட்டி மறுத்தது வேறு கதை) தட்டிக் கேட்க நாதியற்றவர்களா நாங்கள் என்று தம்மைத் தாமே கேள்வி கேட்கும் துர்ப்பாக்கியமான நிலை தான் இன்று தென்மாகாண முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது இன்று நாதியற்ற நிலையில் இருக்கின்றனர். பலரது சொல்லம்புகள் அவர்களைப் பதம் பார்த்து வருகின்றன இதற்கு முன்னரும் கூட தென்மாகாணத்தில் பல தடவைகள் மிகச் சூட்சுமமான முறையில் தமிழ் மொழி மூல ஆசிரிய நியமனங்களில் இவ்வாறான அசம்பாவிதங்களும், அத்துமீறல்களும் இடம்பெற்றுள்ளன. ( அதற்கு வழக்கை காரணம் காட்டி மறுத்தது வேறு கதை) தட்டிக் கேட்க நாதியற்றவர்களா நாங்கள் ���ன்று தம்மைத் தாமே கேள்வி கேட்கும் துர்ப்பாக்கியமான நிலை தான் இன்று தென்மாகாண முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளதுஏனைய பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாமைக்கான காரணமாக வெற்றிடங்கள் எதுவும் காணப்படவில்லையென்று தக்ஷினபாயவினால் காரணம் கூறப்பட்டது. (தென்மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை எவ்வாறு கணக்கெடுக்கின்றார்கள் என்பது தக்ஷினபாயவில் உள்ள அதிகாரிகளுக்குத் தான் வெளிச்சம்.)\nகடந்த 15ம் திகதி நடைபெற்ற பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனம் வழங்கும் விழாவில் கருத்துத் தெரிவிக்கையில், \" தென்மாகாணத்தில் இருப்பவர்கள் வழக்குத் தொடுப்பதில் மிகவும் திறமைசாலிகள் தென்மாகாண சபைக்கெதிரான எத்தனையோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கைத் தொடுத்ததன் மூலம் தென்மாகாண மாணவர்களுக்கு பாரிய அநியாயம் நிகழ்ந்துள்ளது. இது மாபெரும் வரலாற்றுத் தவறாகும். இவ்வாறான வரலாற்றுத் தவறுகள் இனிமேல் இடம்பெறலாகாது. நான் பட்டதாரிகளுக்கு இந்நியமனத்தை வழங்கியதன் மூலம் அவ்வராலாற்றுத் தவறை நிவர்த்திக்க முயற்சி செய்துள்ளேன்\" என்று கூறினார். கனம் ஆளுநர் அவர்களே தென்மாகாண சபைக்கெதிரான எத்தனையோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கைத் தொடுத்ததன் மூலம் தென்மாகாண மாணவர்களுக்கு பாரிய அநியாயம் நிகழ்ந்துள்ளது. இது மாபெரும் வரலாற்றுத் தவறாகும். இவ்வாறான வரலாற்றுத் தவறுகள் இனிமேல் இடம்பெறலாகாது. நான் பட்டதாரிகளுக்கு இந்நியமனத்தை வழங்கியதன் மூலம் அவ்வராலாற்றுத் தவறை நிவர்த்திக்க முயற்சி செய்துள்ளேன்\" என்று கூறினார். கனம் ஆளுநர் அவர்களே அவ்வரலாற்றுத் தவறு நீங்கள் நினைப்பது போல் சரிசெய்யப்பட வேண்டுமென்றால், அனைத்துப் பட்டதாரிகளையும் நீங்கள் உள்ளீர்த்திருக்க வேண்டும். குறைந்தது, வயதில் கூடிய பட்டதாரிகளுக்காகவது நீங்கள் நியமனம் வழங்கியிருக்க வேண்டும். அப்போது நீங்கள் கூறிய அவ்வரலாற்றுத் தவறு ஓரளவாவது சீர்பெற்றிருக்கும்\nகொஞ்சம் கூட நியாயமற்றதாக தோன்றுகின்ற இந்த நியமனம் தொடர்பில் சரியான தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்புள்ள அரச அதிகாரிகளை அணுகி இது பற்றி வினவிய போது அவர்கள் கூறியது என்னமோ இப்படித் தான்,\n\"அய்தான் பாருங்களே, ஒருத்தரும் இதப் பத்தி பெய்த்து பேசுறாங்க இல்லைய���. பிரின்ஸிபால்மார்ட செல்லி பெய்த்து பேசுங்களே இல்லாட்டி நீங்க ஊராக்கள் பெய்த்து பேசுங்களே இல்லாட்டி நீங்க ஊராக்கள் பெய்த்து பேசுங்களே இப்ப bomb blast க்குப் பொறகு எங்களுக்கு தென ஒண்டு இல்லே ஒபீஸ்ல...\n\"அட, பேச வேண்டிய ஆளே நீங்க தானே, நீங்களே இப்படி மத்தவன் மேல பொறுப்ப தள்ளி விட்டுட்டு இருந்தா செரியா\" என்று மனசு கேட்க நினைத்தாலும் தத்தமது பதவிகளைப் பாதுகாத்துக்கொள்ள தான் இவர்கள் எல்லாம் வாய் மூடி மௌனித்துள்ளார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ளாமல் இல்லை\" என்று மனசு கேட்க நினைத்தாலும் தத்தமது பதவிகளைப் பாதுகாத்துக்கொள்ள தான் இவர்கள் எல்லாம் வாய் மூடி மௌனித்துள்ளார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ளாமல் இல்லை என்ன இருந்தாலும் அவனவனுக்கு அவனவன் ஜாப் முக்கியமில்லையா என்ன இருந்தாலும் அவனவனுக்கு அவனவன் ஜாப் முக்கியமில்லையா 20ந் தேதிக்கு சம்பளக் கவர் கிடைச்சாத் தானே குடும்பத்துக்கே சோறு 20ந் தேதிக்கு சம்பளக் கவர் கிடைச்சாத் தானே குடும்பத்துக்கே சோறு\nஅரசியல் சப்போர்ட் இல்லாமல் இவற்றிற்கு எதிராக போராடுவதென்பது மிக மிகக் கஷ்டந்தான் என்பது தான் அநேகருடைய கருத்தாகவும் இருக்கின்றது அது ஒருவகையில் உண்மையும் தான். சிலவேளைகளில் அவ்வதிகாரங்களும் சாத்தியமற்றவை தான். தேர்தல் காலங்களில் களத்திலிறங்குகின்ற நம் வேட்பாளர்களும் செல்லாக்காசுகளாகி விடுகின்றனர். நாம் தட்டிக் கேட்கவோ, உரிமைகளை வென்றெடுக்கவோ நாதியற்றவர்கள் தான்.\nஇந்நிலையில் நியமனம் கிடைக்கப் பெறாத அத்தனை பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும். இன்னும் ஒன்றரை மாதங்களில் நான் அவர்களுக்கு நியமனம் வழங்குவேன் என கடந்த மாதம் 15ம் திகதி நடைபெற்ற ஆசிரிய நியமன நிகழ்வில் ஆளுநர் வாக்களித்தார். அதற்கொப்ப, நேற்றைய தினம் (2019.07.13) பரீட்சை நடைபெற்றது.\nஉண்மையிலேயே, அந்தப் பரீட்சைக்குரிய வினாக்களைப் பார்க்கையில், அது பட்டதாரிகளை தோற்றுவிப்பதற்காக தயாரிக்கப்பட்ட வினாப்பத்திரமா தோற்றாமலிருப்பதற்காக தயாரிக்கப்பட்ட வினாப்பத்திரமா என்ற சந்தேகத்தையே தோற்றுவித்தது. ஏனெனில், அந்தளவுக்கு வினாப்பத்திரத்தின் அமைப்பு அமைந்திருந்து.\n1.பந்தி பந்தியாக அமைந்திருந்த வினாக்களை வாசித்து விடை எழுதுவதற்குரிய கால அவகாசம் போதாமலிருந்���மை.\nஇவையெல்லாவற்றையும் தாண்டி, இந்தப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் எல்லோருக்குமே நியமனம் கிடைக்குமா என்றால் அதற்கும் வாய்ப்பில்லையாம். யார் அதிகூடிய புள்ளிகளைப் பெறுகின்றார்களோ, அவர்களுக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்படும் என ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.( பாடங்களுக்கான ரீதியில் என்றில்லாமல் பொதுவாக பரீட்சையில் சித்தியடைந்த அத்தனை பேருக்கும் நியமனம் வழ்ங்கப்படும் என்று ஒரு தகவலும் கசிந்தது. ஆனால், அத்தகவல் எவ்வளவு தூரம் உண்மையான தகவல் என்பது தெரியவில்லை.)\nபரீட்சை நிறைவடைய, ஒரு ஆசிரியனாக தன் கனவை எட்டிவிடலாம் என தவிப்புடன் காத்திருந்த பட்டதாரிகளுக்கு இப்பரீட்சை நியாயம் செய்யவில்லை.\nஆக, இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி தகுந்த தீர்வொன்றைப பெற்றுத் தருமாறு வேண்டுகின்றோம்.\nTags # இலங்கை # கட்டுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/corruption/mgr-jayalalithaa-edappadi-palanisamy-top-most-corruption-and-political-reactions", "date_download": "2019-08-18T21:06:05Z", "digest": "sha1:M3YNENKKFNMVHCQVFL2KWAOPSZN52GGN", "length": 31207, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "``இது என் கையெழுத்தே இல்லை... போலி கையெழுத்து!\" - அ.தி.மு.க-வின் டாப் 5 ஊழல்கள் #EndCorruption mgr, jayalalithaa, edappadi palanisamy ... top most Corruption and political reactions", "raw_content": "\n``இது என் கையெழுத்தே இல்லை... போலி கையெழுத்து\" - அ.தி.மு.க-வின் டாப் 5 ஊழல்கள் #EndCorruption\n`ஜெயலலிதாதான் இந்த ஊழல் புகாரைப் பரப்பியிருக்கிறார். இதன் பின்னணியில் இந்திரா காங்கிரஸ் வேலை செய்கிறது' எனப் பகீர் புகார் ஒன்றை வெளியிட்டார் காளிமுத்து.\nமுன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, `அடுத்த முதல்வர் யார்' என்று தி.மு.க-வில் மிகப்பெரிய கேள்வி எழுந்தது. `கருணாநிதியா... நெடுஞ்செழியனா' என்று தி.மு.க-வில் மிகப்பெரிய கேள்வி எழுந்தது. `கருணாநிதியா... நெடுஞ்செழியனா' என்ற இருமுனைப்போட்டியில் கருணாநிதியை முதல்வராக்கக் குரல் கொடுத்தார், அப்போதைய தி.மு.க பொருளாளர் எம்.ஜி.ஆர். பின்னாளில் அதே எம்.ஜி.ஆர்தான் கருணாநிதிக்கு எதிராகக் கணக்குக்கேட்டு கட்சித் தொடங்கி கடைசியில் அதே முதல்வர் பதவியையும் பறித்தார். ஒன்றிரண்டு ஆண்டுகளில்லை. 13 ஆண்டுகள் பதவியின்றி பரிதவித்தார் கருணாநிதி.\nகருணா��ிதி முதல் முறை முதல்வராக இருந்தபோது,`ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தி.மு.க-வினர் சொத்து சேர்த்துவிட்டனர்' என எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்நிலையில்,`கட்சியினர் தங்கள் சொத்துக்கணக்கைத் தரவேண்டும்' என்றார் எம்.ஜி.ஆர். பின்னர் அவரே தி.மு.க-விலிருந்து தூக்கப்பட்டார். பிறகு, 1972-ம் ஆண்டு அ.தி.மு.க-வைத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். தொடர்ந்து தேர்தல் பொதுக்கூட்டங்களில், `கருணாநிதியின் ஆட்சியில் லஞ்சம், ஊழல், அதிகார முறைகேடுகள் அதிகம் நடந்திருக்கின்றன. இந்நிலையை மாற்றி, தூய்மையான அண்ணாவின் ஆட்சியைக் காண்போம்' என்று முழங்கினார் எம்.ஜி.ஆர். அவரது ஆட்சியிலும் ஊழல் புகார்கள் எக்கச்சக்கமாக எழுந்தன. ஆனால், மக்கள் அதை நம்பவில்லை. இறுதிவரை அவர் முதல்வராக இருந்ததும் மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையின் காரணமாகத்தான்.\nஎம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளரான ஜெயலலிதாவின் ஆட்சியில் ஊழல் புகார்கள் வரிசைகட்டி நின்றன. மக்களே நேரடியாக வெறுக்கும் அளவுக்கு அந்த ஊழலும் சொத்துக்குவிப்பும் பகிரங்கமாக நடந்தன. டான்சி ஊழல் மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளால் முதல்வர் பதவியை மட்டுமன்றி நிம்மதியையும் இழந்து தவித்தார் ஜெயலலிதா. தற்போதைய `அ.தி.மு.க 3.0'வை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தற்போதைய தமிழக அரசின் மீதும் ஏராளமான ஊழல் புகார்கள் அணிவகுக்கின்றன.\nஎம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி என அ.தி.மு.க-வின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற முக்கியமான ஐந்து ஊழல்களின் தொகுப்பு இதோ...\nஎம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில், வேளாண்துறை அமைச்சராக இருந்தார் காளிமுத்து. வேளாண்துறை நிதியை அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் முதலீடு செய்வதாகவும், அதற்குக் கைம்மாறாக அவர் பரிந்துரைக்கும் நபர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டுமெனவும் ரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, 1982-83-ம் ஆண்டில் வேளாண்துறை நிதி வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டது.\nகாளிமுத்துவின் சிபாரிசில், அவரது நண்பர்கள் ராபின் மெயின், சாகுல் அமீது, சோமசுந்தரம் உள்ளிட்ட சிலர் ஒன்றரை முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை வங்கியில் கடன் பெற்றனர். அந்தப் பணத்தில் 15 லாரிகள் ���ற்றும் டிராக்டர்கள் வாங்கியதாகவும் வங்கியில் ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர். ஆனால், அவர்கள் தவணைத் தொகையை முறையாகச் செலுத்தவில்லை. எனவே, அவர்கள் வாங்கிய வாகனங்களைப் பறிமுதல் செய்ய முயன்ற வங்கி அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கடன் பெற்றவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என்பது உறுதிசெய்யப்பட, சி.பி.ஐ-யிடம் புகார் செய்யப்பட்டது.\n1984-ம் ஆண்டு இந்த வேளாண் ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காளிமுத்து மற்றும் அவரின் நண்பர்கள், அதிகாரிகள் உட்பட 32 பேர் இவ்வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். காளிமுத்துவின் நண்பர் ராபின் மெயின் சி.பி.ஐ அதிகாரிகளால் கைதுசெய்யப்பட, தமிழக அரசியல் களம் சூடுபிடித்தது. நாளிதழ் தலைப்புகளைத் தினமும் அதுவே ஆக்கிரமித்தது.\nஇந்த ஊழல் குற்றச்சாட்டுகளைவிடவும் பெரிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்தது. `ஜெயலலிதாதான் (அப்போதைய அ.தி.மு.க கொள்ளைப் பரப்புச் செயலாளர்), இந்த ஊழல் புகாரை பரப்பியிருக்கிறார். இதன் பின்னணியில் இந்திரா காங்கிரஸ் வேலை செய்கிறது' என பகீர் புகார் ஒன்றை வெளியிட்டார் காளிமுத்து. இந்த வேளாண் ஊழல் மற்றும் பல்வேறு பிரச்னைகளால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஜி.ஆர். மீண்டும் அவரது அரசு தொடர்ந்த நிலையில், இந்த ஊழல் புகார் அ.தி.மு.க ஆட்சிக்குத் தலைவலியாகவே இருந்தது. இந்த ஊழல் குறித்து எம்.ஜி.ஆர் புலம்பியதும் உண்டு. இந்நிலையில் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா அணியில் சேர்ந்தார் காளிமுத்து. பிறகு, தி.மு.க-வில் சேர்ந்தவர் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தார். 2001-ம் ஆண்டு தன் ஆட்சிக்காலத்தில் காளிமுத்துவை, சபாநாயகராக ஆக்கினார் ஜெயலலிதா.\nகாலங்கள் ஓடினாலும், இவ்வழக்கு `விடாது கறுப்'பாக தொடர்ந்தது. 2005-ம் ஆண்டு இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காளிமுத்துவுக்கு சம்மன் அனுப்பியது உச்ச நீதிமன்றம். `காளிமுத்து பதவி விலகவேண்டும்' என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப, `ராஜினாமா செய்யத் தேவையில்லை' என்றார் ஜெயலலிதா. இவ்வழக்கினால் உடல்நிலைப் பிரச்னைகளை எதிர்கொண்ட காளிமுத்து, 2006-ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார்.\n32 ஆண்டுகள் நடைபெற்ற இவ்வழக்கில், 2016-ம் ஆண்டு தீர்ப்பு வெளியானது. அப்போது, காளிமுத்து உட்பட இவ்வழக்கில் குற்றவாளிகள���கச் சேர்க்கப்பட்ட 16 பேர் உயிருடன் இல்லை. மற்ற 16 பேரில், 5 பேருக்கு மட்டும் சிறைத்தண்டனையுடன், அபராதமும் விதிக்கப்பட்டது.\nஎம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு 1991-ம் ஆண்டு முதல் முறையாக முதல்வரானார் ஜெயலலிதா. இவரின் 1991 - 96-ம் ஆண்டுக்கால ஆட்சியில், பல்வேறு ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு புகார்கள் எழுந்தன. அதில் டான்சி ஊழல் முக்கியமானது.\nதமிழக அரசுக்குச் சொந்தமான டான்சி நிறுவனத்தின் நிலங்களை, ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. டான்சி நிறுவன நிலங்களை, சந்தை விலையைவிடக் குறைவான விலைக்கு வாங்கியது `சசி என்டர்பிசைசஸ்' நிறுவனம். இது ஜெயலலிதாவும் சசிகலாவும் பங்குதாரர்களாக இருந்த நிறுவனம். இதனால் அரசுக்கு 4.16 கோடி இழப்பு ஏற்பட்டதாகப் புகார் கிளம்பியது.\nஇவ்விஷயத்தை கையில் எடுத்தார், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி. ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலமாகச் சென்று ஜெயலலிதா மீது வழக்குத் தொடுக்க அனுமதி கேட்டார். `டான்சி நில பேரத்தை ரத்து செய்ய வேண்டும்' என 1993-ம் ஆண்டு தி.மு.க சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. சுப்பிரமணியன் சுவாமியும் ஜெயலலிதாவுக்கு எதிராகப் புகார் தெரிவித்தார். 1996-ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க, இவ்விவகாரத்தில் அதிக வேகம் காட்டியது. ‘‘டான்சி நிலம் வாங்கியதில் எனக்கு எதுவும் தெரியாது. பத்திரத்தில் நான் கையெழுத்துப் போடவில்லை. ஆனால், போலி கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள்\" என பரபரப்பை கிளப்பினார், ஜெயலலிதா.\nடான்சி ஊழல் மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளால் முதல்வர் பதவியை மட்டுமின்றி நிம்மதியையும் இழந்து தவித்தார் ஜெயலலிதா.\nஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து அவர்களை விடுதலை செய்தது, சிறப்பு நீதிமன்றம். அந்தத் தீர்ப்புக்குத் தடை விதித்த உயர்நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யவில்லை. அப்போது 2001-ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. மக்கள் பிரநிதித்துவ சட்டப்படி குற்ற வழக்கில் தண்டனை பெற்றதால், முதல்வர் பதவியை விட்டு விலகினார் ஜெயலலிதா. பின்னர் 2003-ம் ஆண்டு இவ்வழக்கிலிருந்து விடுதலையான ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்.\nஅ.தி.மு.க-வின் டாப் 5 ஊழல்கள் பற்றி இவ்வளவு நேரம் படிச்சோம் கொஞ்சம் வரல��றைத் திரும்பிப் பார்ப்போமா\n1972 அக்டோபர் 8-ம் நாள் திருக்கழுகுன்றம் கூட்டத்தில் ஊழலுக்கு எதிராக அனல் பறக்க இப்படிப் பேசியவர் அ.தி.மு.கவை நிறுவிய எம்.ஜி.ஆர்\n“அண்ணாவின் பாதையில் இருந்து முதலமைச்சர் கருணாநிதி விலகிச் செல்கிறார். முதலமைச்சரின் உறவினர்களின் சொத்து விவரங்கள் முதலில் வெளியில் வரவேண்டும். அண்ணாவின் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு அண்ணாவுக்குச் சிலை வைத்தால் என்ன பயன்\nஅதே நாள் மாலை சென்னை ஆயிரம் விளக்கில் பேசிய பேச்சுதான் தமிழக அரசியல் வரலாற்றையே திருப்பிப் போட்டது\nஅப்படி என்ன பேசினார் எம்.ஜி.ஆர் APPAPPO ஆப்ல உங்களுக்கான பிரத்யேக ஹோம்பேஜ்ல போய் பாருங்க APPAPPO ஆப்ல உங்களுக்கான பிரத்யேக ஹோம்பேஜ்ல போய் பாருங்க\nஜெயலலிதா 1991-ம் ஆண்டு முதல் முறையாக முதல்வரானார். 1996-ம் ஆண்டு வரை அப்பதவியில் இருந்த அந்தக் காலகட்டம்தான், அவருக்குப் பெரும் சோதனைக்காலமும்கூட. அந்தக் காலகட்டத்தில் வெறும் ஒரு ரூபாயை ஊதியமாகப் பெற்றார். ஆனால், இந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதா ஊழல் செய்து, வருமானத்துக்கு அதிகமாக 66.56 கோடி ரூபாய் சொத்துகளைக் குவித்திருப்பதாகப் புகார் கிளம்பியது. இப்புகாரில் 1996-ம் ஆண்டு ஜெயலலிதா மீது சென்னை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார், சுப்பிரமணியன் சுவாமி.\n2000-ம் ஆண்டுக்காலத்திலேயே இவ்வழக்கின் விசாணை இறுதிக்கட்டத்தை எட்டியது. ஆனால், 2001-ம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதும் இவ்வழக்கு விசாரணைகள் இழுத்தடிப்பு செய்யப்பட்டன. ஜெயலலிதாவை பதறவைத்த ஊழல் இது எனலாம். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு, இவ்வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுக்காலம் சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால், மேல்முறையீட்டில் ஜெயலலிதாவை விடுதலை செய்தது கர்நாடக உயர்நீதிமன்றம். ஆனால், 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், பெங்களூரு தனி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதிசெய்தது. ஆனால், அதற்குள் ஜெயலலிதா மரணமடைந்துவிட்டார்.\nதற்போதைய எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்காலத்தில். ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலைக்கான திட்டமதிப்பீடு 713.34 கோடி ரூபாய். ஆனால், இத்திட்டத்துக்கு 1,515 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் நான்கு வழிச்சலையை விரிவுபடுத்தி, பலப்படுத்தும் திட்டத்துக்கு 720 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மேலும், மதுரை ரிங் ரோடு ஒப்பந்தத்துக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் கோட்டங்களின் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கு ஐந்து வருடங்களுக்கான தொகையாக 2,000 கோடி ஒதுக்கப்பட்டது.\nமேற்கண்ட நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு, 4,800 கோடி ரூபாய். இந்த ஒப்பந்தங்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் மற்றும் சேகர் ரெட்டி உள்ளிட்டோரின் நிறுவனங்களுக்குச் சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாகக் கடந்த ஆண்டு எதிர்க்கட்சிகள் புகார் கூறின. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவ்விவகாரத்தில் சி.பி.ஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை கலந்து தயாரிக்கப்படும் போதைப் பொருள்களை தமிழகத்தில் உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய 2013-ம் ஆண்டு தமிழக அரசு தடைவிதித்தது. இதுதொடர்பான அறிவிப்பைச் சட்டமன்றத்தில் வெளியிட்டார், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.\nஆனால், இதுபோன்ற போதைப் பொருள்கள் திருட்டுத்தனமாகத் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் கிளம்பின. இந்நிலையில், 2016-ம் ஆண்டு குட்கா தயாரிப்பாளர் மாதவ ராவ் என்பவரின் வீடு, ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அதில், முக்கிய அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் சிலரின் ஒத்துழைப்புடன்தான் குட்கா பொருள்கள் தயாரிக்கப்படுவதும், இதற்காக அவர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவதற்கான ஆதாரங்கள் இருப்பதும் தெரியவந்தது.\nஇந்த ஊழல் விவகாரத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் போலீஸ் டி.ஜி.பிகள் ஜார்ஜ், ராஜேந்திரன் ஆகியோர் மீது எதிர்க்கட்சிகள் வலுவான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கின்றன. உள்ளாட்சித்துறை மின் வாரியம், போக்குவரத்துத்துறை என இன்னும் பல துறைகளிலும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல்கள் நடந்திருப்பதாக தொடர் புகார்கள் எழ��கின்றன. ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் ஒவ்வொன்றும் ஒரு பூதமாக உருவெடுக்கலாம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/actor-rajinikanths-latest-press-meet/", "date_download": "2019-08-18T22:04:27Z", "digest": "sha1:FQEPF7IWZE4B4NBAMZEEBQ3TLZ6ZEC3T", "length": 7729, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Actor Rajinikanth,s Latest Press Meet", "raw_content": "\nநடிகர் ரஜினியை கழுவி ஊத்தும் இணையவாசிகள் – ட்ரெண்ட் ஆகும் ரஜினியின் பேட்டி\nநடிகர் ரஜினியை கழுவி ஊத்தும் இணையவாசிகள் – ட்ரெண்ட் ஆகும் ரஜினியின் பேட்டி\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை விவகாரம் குறித்து தமிழக அரசு போட்ட தீர்மானத்தை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை என்பது அம்பலமாகி இருப்பது அனைவரும் அறிந்ததே. இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இன்னிலையில் இது பற்றி நடிகர் ரஜினிகாந்திடம் பத்திரிக்கையாளர்கள் இதில் உங்களது நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅதற்கு அவர் 7 பேர் விடுதலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்ற பதிலால் செய்தியாளர்கள் வாயடைத்துப் போயினர். ரஜினிகாந்தின் செய்தியாளர் சந்திப்பு என்றாலே அவரது பேச்சு வேடிக்கையாகிவிடுகிறது. அவரே ஒரு முறை பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு கட்சியின் கொள்கை என்னன்னு கேட்டதால தலை சுத்திடுச்சுன்னு சொன்னவரு நம்ம ரஜினிகாந்த். அப்பொழுது தலை சுத்திடுச்சு என்ற வார்த்தை ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.\nஇப்போது ரஜினி சொன்ன மற்றொரு வார்த்தையும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. 7 பேர் விடுதலை பற்றி கேட்டதற்கு நடிகர் ரஜினி கூறியதாவது : 7 பேரா எந்த 7 பேரு எனக்கு எதுவும் தெரியாதே நான் இப்போ தான் வறேன் என்று பதில் சொல்லி இருக்கிறார்.\nசெய்தியாளர் சந்திப்பின் இறுதியாகவும் அதே கேள்வி கேட்கப்பட அதான் தெரியாதுன்னு சொன்னேனே என்று பதில் அளித்தார். ரஜினியின் பேட்டியைத் தொடர்ந்து ரஜினிக்கு _ தெரியாது என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரென்டாகி வருகிறது. இவரது இந்த பதிலுக்கு இணையத்தில் நடிகர் ரஜினியை பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious « இணையத்தில் வைரலாக பரவும் காற்றின் மொழி படத்தின் ஜிமிக்கி கம்மல் பாடல் – காணொளி உள்ளே\nNext இணையத்தில் வைரலாக பரவும் சார்லி சாப்ளின் 2 படத்தின் பாடல் – காணொளி உள்ளே »\nஇணையத்தில் வைரலாக பரவும் சர்க்கார் படத்தின் OMG பொண்ணு பாடல் – காணொளி உள்ளே\nஅடையாளம் தெரியாதா அளவுக்கு மாறி போன அஜித் பட நடிகை\nகாஞ்சி பட்டு உடுத்தி திருமணம் செய்த நடிகை தீபிகா படுகோன் – வாழ்த்து கூறிய பிரபலங்கள்\nதமிழகத்தில் இனி அக்னி நட்சத்திரம் \nபொங்கலுக்கு கலக்க வரும் சந்தானம்.\nஅடங்க மறு படத்தின் ரேஸினஸ் நம் நரம்புகளில் உணரப்படும் – படத்தொகுப்பாளர் ரூபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/literature_tamil-language-Heritage_tamil-sorkal-porul-arivom/", "date_download": "2019-08-18T22:12:59Z", "digest": "sha1:25CB3PMUK3BHFG6BRWEQZUSKJTOI7AJB", "length": 14153, "nlines": 238, "source_domain": "www.valaitamil.com", "title": "மொழி-இலக்கியம், literature , தமிழ் மொழி - மரபு, tamil-language-Heritage , சொற்களின் பொருள் அறிவோம் , tamil-sorkal-porul-arivom", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் தமிழ் மொழி - மரபு\n- சொற்களின் பொருள் அறிவோம்\nInvention என்ற ஆங்கில சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் \nநாகரீகம் என்பதை நாகரிகம் என்றெழுதுங்கள் \nஇன்றி அமையாது என்ற சொல்லின் சொற்பிரிப்பு விளக்கம்\nமொக்கை என்ற சொல்லின் பொருள்\nஇல்லாள் என்பதற்கு ஆண்பால் சொல் என்ன\nவிலங்குகளின் ஊண்கழிவுகள் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பெயர்கள்\nசுயேட்சை, சுயேச்சை இதில் எது சரி\nபாராளுமன்றம் என்று சொல்வதைவிடவும் நாடாளுமன்றம் என்று சொல்வது பொருத்தமானதா\nசுவற்றில் என எழுதுவது சரியா\nசின்னாபின்னம் என்ற சொல்லின் பொருள் \nஎசகுபிசகு என்ற சொல்லுக்கான பொருள் \nகிட்டத்தட்ட, எக்கச்சக்கம் ஆகிய சொல்லுக்கான பொருள் \nகன்னாபின்னா என்ற சொல்லுக்கான பொருள் \nகட்டிடம் கட்டடம் - எது சரி \nஓடுகாலி என்னும் சொல்லின் பொருள் \nChat என்பதற்கு அரட்டையைவிட அளவளாவல் என்ற சொல் மிகப் பொருத்தம் \nபொலி என்ற சொல்லின் பொருள் \nஉடையது விளம்பேல் - இதன் பொருள் என்ன \nVictim என்னும் சொல்லுக்கு உகந்த தமிழ்ச்சொல்\nஈரோடு, சித்தோடு, வெள்ளோடு பெயர் காரணம் \nஆர்டர் என்ற சொல்லுக்கு இணையான தமிழ் சொல் எது \nமுக்காழி என்றால் என்னவென்று தெரியுமோ \nகந்தரகோலம் என்ற சொல்லின் பொருள் \nஅயர்தல் என்ற சொல்பற்றி அறிந்திருப்பீர்கள்\nமேடம் என்பதற்குப் பொருத்தமான தமிழ்ச்சொல் அம்மணி \nபலானது - ஒரு சிறு விளக்கம் \nஆகிய, முதலிய, போன்ற - இந்த மூன்று சொற்களுக்கும் இடையே என்ன வேறுபாடு \nஒருவர் மொழியறிந்தவரா, மொழியறிந்தவர் அல்லரா என்பதை இந்த ‘அல்ல’வை வைத்து எளிதில் கணிக்கலாம் \nமுல்லைப் பெரியார் என்ற பெயர் சரியா\nகடன் என்னும் சொல்லின் பொருள் என்ன \nஆகாவலி என்ற சொல்லின் பொருள் \nஅவர்க்கு இவர்க்கு வந்தவர்க்கு என எழுதும் போது ரு போடாமல் எழுதுங்கள் \nஇயக்குனரா இயக்குநரா... ஓட்டுனரா ஓட்டுநரா...\nடேட்டிங் என்பதற்கு சரியான தமிழ் சொல் என்ன தெரியுமா \nழகரத்தை விட சிறப்பானது றகரம் \nகாடு, வனம், கானகம் - வேறுபாடு உண்டா \nமுகநூலை முகநூல் என்றும் சொல்லலாம். முகனூல் என்றும் சொல்லலாம்..\nடேப்லெட் என்பதற்கு வரைப்பட்டிகை என்னும் சொல் சரியா..\nஎந்தன் உந்தன் என்பதை என்றன் உன்றன் என்றுதான் எழுதவேண்டும்...\nதமிழ் மொழி - மரபு\n- சொற்களின் பொருள் அறிவோம்\n- மொழி வளர்ச்சிக் கட்டுரைகள்\n- தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/BBB1DJ4LE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-08-18T21:05:50Z", "digest": "sha1:QKRF3U4N7F33UKWZXYORD3UL3PBG4ZIX", "length": 6665, "nlines": 80, "source_domain": "getvokal.com", "title": "கிறிஸ்துமஸ்க்கு ஏன் வீட்டில் ஸ்டார்ஸ் கட்டுறாங்க? » Kirisdumaskku Ayn Veettil Stars Katturanka | Vokal™", "raw_content": "\nகிறிஸ்துமஸ்க்கு ஏன் வீட்டில் ஸ்டார்ஸ் கட்டுறாங்க\n500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊\nவீட்டில் வைக்ககூடாத சிலைகள் எவை \nஏன் வீட்டில் வாஸ்து மீன் வைக்க வேண்டும் \nவீட்டில் வைக்ககூடாத பொருட்கள் என்னென்ன\nவீட்டில் சாலிகிராமம் ஏன் இருக்க வேண்டும்\nவீட்டில் சாலிகிராமம் இருப்பது மிகவும் நல்லது மகாவிஷ்ணு சாலிகிராமம் ரூபத்தில் இருக்கிறார் தினமும் பூஜை செய்கின்ற அந்த சாலிகிராமம் உள்ள வீட்டில் பில்லி சூனியம் அண்டாது பேய் பிசாசு அண்டாது என்று சொல்வார்பதிலை படியுங்கள்\nஏன் வீட்டில் ஊதுவத்தி ஏத்துறாங்க \nதூய்மையான இடமே இறைவன் இருப்பிடம் ஆகவே நமது வீட்டில் பூஜை ரூமில் தூய்மையாக வைத்து அங்கு வாசனை திரவியங்கள் இருக்க வேண்டும் அதனால் சந்தனம் குங்குமம் விபூதி மஞ்சள் பொடி ஊதுபத்தி சாம்பிராணி இவை அவசியம் ஊதுபதிலை படியுங்கள்\nவீட்டில் பீரோவை எந்த திசையில் வைக்கலாம் \nகிறிஸ்துமஸ் முன்பு குடில் கட்டுவது ஏன் \nதினமும் காலை மாலையில் வீட்டில் விளக்கேற்ற காரணம் என்ன \nபண தாவரம் வீட்டில் வளர்ப்பதால் என்ன லாபம் \nஓடாத கடிகாரம் வீட்டில் இருக்கலாமா\nவீட்டில் சங்கு இருப்பதன் பலன்கள்\nவீட்டில் சங்கு அதுவும் வலம்புரி சங்கு இருக்க வேண்டும் அந்த வலம்புரிசங்கில் தரையில் வைக்கக்கூடாது அதற்கு ஒரு பீடம் மாதிரி வைத்து அதை சங்கையும் வைக்க வேண்டும் அதில் சுத்த ஜலத்தை விட வேண்டும் நீங்கள் வீடபதிலை படியுங்கள்\nஏழரை சனிபோது என்ன செய்ய வேண்டும் \nரம்ஜான் மாதத்தில் ஏன் விரதம் இருக்கவேண்டும் \nவீட்டில் ஏன் ஆமை வளர்க்கக்கூடாது \nஆமை மட்டுமல்ல எந்த ஒரு பிராணியை வீட்டில் வளர்க்க கூடாது என்று தான் சாஸ்திரம் சொல்கின்றதுபதிலை படியுங்கள்\nகாலில் விழுந்து வணங்குவது ஏன்\nஏன் வடக்கே தலைவைத்து படுக்கக்கூடாது \nமறுபிறவி பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஇறந்துபோனவர்களுக்கு காரியம் செய்வது ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/UKC8SK4HH-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-08-18T21:07:25Z", "digest": "sha1:5QSYUIBEBHIFAOOKFLBX2FPKC73PQTJL", "length": 12805, "nlines": 99, "source_domain": "getvokal.com", "title": "எனது புகைபிடிக்கும் பழக்கத்தை குறைப்பது எப்படி? » Enathu Pukaipitikkum Pazhakkatthai Kuraippathu Effde | Vokal™", "raw_content": "\nஎனது புகைபிடிக்கும் பழக்கத்தை குறைப்பது எப்படி\nஆரோக்கியம் அரசியல்பழக்கம்சுகாதார பராமரிப்புபுகைபிடித்தல் அடிமையாக்கும் விஷயங்கள் புகைப்பிடித்தலை நிறுத்தல்\nமேலும் 3 பதில்கள் பார்க்க\n500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊\nகுடி மற்றும் புகைபிடிக்கும் பழக்கத்தை தவிர்க்க சிறந்த மருந்து எது அதன் பாதிப்புகள் சரியாகவும்\nகுடி மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் நட்பு கொண்டு இருக்கீங்க அது பழக்கம் கிடையாது அது ஒரு நோய் இத டிசிஸ் of addiction என்று சொல்லுவோம் அடித்து சென்றது ஒரு brain teasers மூளையோட வியாதி எந்த வியாதிக்கபதிலை படியுங்கள்\nபுகைப்பிடிப்பதால் இருக்கிறது உங்க கைலதான் இருக்கு நீங்க நினைச்சு பார்க்கணும் மக்களுக்கு கேன்சர் வந்து ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளைக்கு அஞ்சு குடித்துவிட்டு சிகரெட்டை எடுத்து ஒரு வாரத்தில் ஒரு நாள் அப்பதிலை படியுங்கள்\nஎன் தந்தையின் குடி மற்றும் புகைபிடித்தல் பழக்கத்தை தடுப்பது எப்படி ஏதேனும் மருந்து இருக்கா\nமடிய மது போதை பழக்கத்துக்கு குடிப்பழக்கமும் அல்லது புகைபிடித்தல் பழக்கத்தை தடுக்கிறதுக்கு definite வைத்தியம் இருக்கு மனநல மருத்துவரையோ மனநல ஆலோசகரை சேர்ந்து இதுக்கு வந்துட்டா வைத்தியம் பண்ண முடியும் மபதிலை படியுங்கள்\nபுகைபிடிக்கும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு🤔🤔 ...Pukaipitikkum penkalukku erpatum pathippu\nதூக்கத்தில் பேசும் பழக்கத்தை தடுப்பது எப்படி \n ஐஸ்க்ரீம் உண்ணும் பழக்கத்தை குறைப்பது எப்படி ...Aiskrim unnuvathan timaikal \nதொப்பையை குறைப்பது எப்படி நல்ல கேள்வி அது எப்படிங்க இருக்கும் இந்த பார்முலா நீங்க தெரிஞ்சுக்கோங்க waist line is like ஒரு மனிதனுடைய ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தீர்மானி க்கிறது அவளுடைய தொப்புள் சுற்றளவிபதிலை படியுங்கள்\nபுகை பிடிக்கும் பழக்கம் உள்ள ஒரு நபருக்கு நல்லவர் என்று நற்சான்றிதழ் கொடுத்து பேசலாமா\nகெட்ட பழக்கம் என்பது சூதாடுவது மது அருந்துவது புகை பிடிப்பது வெத்தலை பாக்கு போடுவது போன்று பல விதங்களில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் அல்லவா இது அவரவர்கள் தனிப்பட்ட ஒரு மனநிலை பாதிப்��ு சூழ்நிலையினால்பதிலை படியுங்கள்\nதொப்பை கொழுப்பு குறைப்பது எப்படி\nதொப்பை கொழுப்பை குறைப்பது எப்படி பார்முலா சொல்றேன் waist line is life line ஒரு மனிதனுடைய ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தீர்மானி க்கிறது அவளுடைய தொப்புள் சுற்றளவு தான் இது வந்து லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு வநபதிலை படியுங்கள்\nஅதிகமாக இணையத்தைப் பயன்படுத்தும் பழக்கத்தை விட்டுவிட என்ன செய்ய வேண்டும்\nரூபாய் சாப்பாடு இஞ்சிச்சாறு தேன் இதுதான் நம்ம வெளிச்சத்தில் காலையில வெறும் வயித்துல சாப்பிடணும் அப்படி இந்த நாசமடையும் ஆரம்பத்தில் சில யோகாசனங்கள்பதிலை படியுங்கள்\nஉடனடியாக உங்களிடம் உள்ள ஒரு பழக்கத்தை மாற்றுவேண்டுமானால், அது என்னவாக இருக்க வேண்டும்\nஎனது முன்கோபம் தான்பதிலை படியுங்கள்\nஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் நான் கோபமடைகிறேன், இந்த பழக்கத்தை எப்படி சரி செய்வது\nசின்னச் சின்ன விஷயத்துக்கும் கோபப்படுறீங்க சொல்லி இருக்கீங்க சின்ன சின்ன விஷயத்துக்கும் கோபப்படுறீங்க நான் யார் மேலயாவது ஒரு கோபம் இருக்கலாம் யார் மேலயாவது ஒரு ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி இது இருக்கலாபதிலை படியுங்கள்\nகுழந்தைக்கு தானே சாப்பிடும் பழக்கத்தை எப்படி உருவாக்குவது\nபுகை பிடிப்பதினால் ஏற்படும் விளைவுகள் யாவை\nஏபிடி கர்நாடகா அந்த வளர்த்த அந்த போட்டோ இல்ல போய் சேர்ந்து ரொம்ப கஷ்டப் படுத்தும் சரித்திரத்தில் இருந்து கடைசியில் நுரையீரல் புற்றுநோயாக ஆனால் அப்படி தான் ஆகணும்பதிலை படியுங்கள்\nகுழந்தைகளின் விரல்சூப்பும் பழக்கத்தை தடுக்க என்ன செய்யலாம் \nகிடையாது கவலை படாதீங்க நீங்க என்ன பண்ணி சில குழந்தை ரொம்ப வருஷமா கட்டிகள் பண்ணியிருப்பாங்க நீங்க கையில என்ன பண்றீங்க விளக்கியுள்ள அந்த கட்டை விரலை விட்டு இருக்க இப்ப எல்லா விரலும் பண்ற சூப்பரான வழி விபதிலை படியுங்கள்\nகர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறைப்பது எப்படி\nகுடி அல்லது புகைப்பது எது மிகவும் மோசமானது \nஇந்த நபருக்கு ஈட்டித்தரக்கூடிய மது புகை போதை எது மிகவும் மோசமானது இது mp3 இந்த கேள்வி இருக்கிறது சத்தியத்துக்கு செத்து போனா நல்லா இருக்கு மாநில தூக்கு மாட்டிட்டு பணம் நல்லா இருக்குமா என்ற மாதிரி இருக்பதிலை படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2012/01/31/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-08-18T21:58:43Z", "digest": "sha1:2QH6RCIOT2BIMAXPCYRM5LXRTLWWVQJI", "length": 145236, "nlines": 323, "source_domain": "solvanam.com", "title": "போர்ட்டபெல்லோ சாலை – சொல்வனம்", "raw_content": "\nதன் எழுத்து குறித்து ஒரு பேட்டியில் ம்யூரியல் ஸ்பார்க் கூறிய கருத்து இது – “எனது நாவல்கள் குரூரமானவை என்று சொல்கிறார்கள். அவற்றில் குரூரமான சம்பவங்கள் நிகழ்கின்றன, அவற்றை நான் பதட்டப்படாமல் சொல்கிறேன். பெரும்பாலும் நான் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல்தான் எழுதுவது வழக்கம். ஆனால் என் எழுத்தில் அறம் குறித்த விமரிசனமும் உண்டு. இதற்கும் அப்பால் ஒரு வாழ்வு உண்டென்பதை நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன், இந்த உலகத்து நிகழ்வுகள் மிக முக்கியமானவையல்ல. ஒரு தொலை காலப் பார்வையில் இவை முக்கியமேயில்லை.” நம் இயல்புலக அனுபவங்களில் தென்படும் அமானுடத்தின் நிழலை இருளும், மென் புன்னகையும் ஒருசேர விவரிக்கிறார் ம்யூரியல் ஸ்பார்க். அவரது சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ”போர்ட்டபெல்லோ சாலை” ம்யூரியல் ஸ்பார்க்கின் விளையாட்டும் விபரீதமும் கலந்த கற்பனைக்கு ஒரு நல்ல அறிமுகமாகும்.\nஎனது பதின்ம வயதில், ஒரு நாள் தோழர்கள் புடை சூழ வைக்கோல் போரில் கிடந்து புரண்டு கொண்டிருந்த போது ஒரு ஊசியைக் கண்டெடுத்தேன். எனது கையை வைக்கோல் தாள்களுக்குள் ஆழமாக விட்டபோது பெருவிரலில் அந்த ஊசி குத்தி விரலோடு வந்து விட்டது.\nநண்பர்கள் கூட்டத்திலிருந்து – ஜார்ஜ், கேத்லீன் மற்றும் ஜான் ஸ்கின்னி – வெடிச்சிரிப்போலி கிளம்பியது,\nசின்னதாய் ஆரம்பித்த ரத்தப்பொட்டு மெதுவாய் விரிந்துகொண்டே போனது. எங்களது உற்சாக கிறீச்சொலி அந்த உஷ்ண பார்டர்லேண்டை ஆக்கிரமித்தது. சிரிப்பொலி கொஞ்சம் மெலிய ஆரம்பித்தவுடன் ஜார்ஜ் ஏதாவது கெக்கபிக்கவெனச் சொல்வான், எங்கள் சிரிப்பு சத்தம் மீண்டும் அதிகரிக்கும். “கண்டிப்பாய் மூளையை உபயோகித்தெல்லாம் இதை செய்ய முடியாது; உனக்கு அது நிறையவும் கிடையாது. நீ ஒரு அதிர்ஷடசாலி…”என்று ஜார்ஜ் கத்தினான். எல்லாரும் இது ஒரு அதிர்ஷ்டம் என்று ஒத்துக் கொண்டார்கள்.\n” ஒரு புகைப்படம் எடுப்போம்”. என்று ஜார்ஜ் சொன்னான். நான் ரத்தப்பொட்டு விரலைக் கர்சீப்பைக் கொண்டு கட்டிக் கொண்டேன். அனைவரும் போஸ் கொடுத்தோம்.\nஜ��ர்ஜ் திடீரென்று காமிராவின் பின்னாலிருந்து கத்தினான். “ஹேய், இங்கே பார், ஒரு எலி.” அங்கே எலி கிடையாதென்று எங்களுக்கு தெரிந்திருந்தது என்றுதான் நினைக்கிறேன். இருந்தும் கேத்லீன் உற்சாகக்குரலில் கிறீச்சிட்டாள்; நானும் அதே மாதிரி கிறீச்சிட்டேன். அப்புறம் ஒரு மாதிரி அனைவரும் அடங்கி போஸ் கொடுத்தோம்.\nஅந்த புகைப்படத்தில் நாங்கள் மிக இயற்கையாக, துல்லியமாக அருமையாக சிரித்துக் கொண்டு இருந்தோம்…\nஅந்த நாளிலிருந்து எனக்கு ஊசி என்றே பெயரே நிலைத்தது\nசமீபத்திய ஒரு சனிக் கிழமையில், நான் லெட்புரூக் க்ரோவ் முனையிலிருந்து ஆரம்பித்து போர்ட்டபெல்லோ சாலையினுள் சுற்றிக்கொண்டிருந்தேன். அந்த குறுகலான சாலையில், திரளான சனிக் கிழமை கடை வீதிக் கூட்டத்தில் அவளைப் பார்த்தேன். மெலிந்து, வயது முதிர்ந்தவளாகவும், பணக்கார களையுடனும், துருத்திக்கொண்டிருந்த மார்புகளுமாக இருந்தாள். அவளை நான் கடைசியாகப் பார்த்தது ஐந்து வருடங்களுக்கு முன் இருக்கும். இத்தனை வருடங்களில் அவள் எவ்வளவோ மாறியிருந்தாலும் என்னால் அடையாளம் காண முடிந்தது – அவள் என் அருமைத் தோழி, கேத்லீன். ஐந்து வருடங்களுக்கு முன்னரே, அவளுக்கு கிட்டத்தட்ட முப்பது வயது இருக்கும்போதே சொன்னாள்: “இது எங்கள் பரம்பரையிலேயே இருக்கிறது. இளமையாக இருக்கும் போது பொலிவுடன் இருப்போம். அப்புறம் வெகு சீக்கிரம் கிழடு தட்டிவிடும்.”\nநான் மௌனமாய், கூட்டத்தோடு கூட்டமாக அவளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். உங்களுக்கு இனித் தெரியப் போவது போல, அவளுடன் பேசும் நிலையில் நான் இப்போது இல்லை. அவள் கடை கடையாய் பேராவலுடன் ஏறி இறங்கிக்கொண்டிருந்தாள். அவளுக்கு எப்போதுமே பழைய நகைகளிலும் பொருட்களிலும் பேரம் பேசுவதிலும் விருப்பம் அதிகம். அவளை இதற்கு முன் சனிக்கிழமையன்று போர்டபெல்லோ சாலையில் நடக்கும் எனது இலக்கற்ற சுற்றல்களில் பார்த்த மாதிரி நினைவு இல்லை.\nஅந்த கடையில் தங்க, முத்து ஆபரணங்களுக்கு மத்தியிலிருந்து ஒரு பச்சை மாணிக்கக் கல் மோதிரத்தை எடுத்துக் கொண்டு “என்ன நினைக்கிறாய்” என்று அவளுடன் நின்று கொண்டிருந்தவனிடம் காட்டிக் கேட்டாள். பூதாகரமாக இருந்த அவனது முகம் ஏதோ தெரிந்த முகம் போல இருந்தது. “நன்றாக இருக்கிறது, என்ன விலை” என்று அவளுடன் நின்று கொண்டிருந்தவனிட��் காட்டிக் கேட்டாள். பூதாகரமாக இருந்த அவனது முகம் ஏதோ தெரிந்த முகம் போல இருந்தது. “நன்றாக இருக்கிறது, என்ன விலை” என்று அவளிடம் கேட்டான். அதையே அவள் கடைக்காரரிடம் கேட்டாள்.\nநான் அந்த மனிதனை இப்போது நன்றாக பார்த்தேன். அவன் கேத்லீனின் கணவன். தாடியில் இதற்கு முன் அவனைப் பார்த்ததில்லையென்றாலும் அதனுள் ஒளிந்திருக்கும் பெரிய வாய், உதடுகள், பரிதாப, பழுப்புக் கண்களை கண்டுகொண்டேன். கேத்லீனிடம் நான் பேசுவதாக இல்லை என்றாலும் என்னுள் ஒரு உத்வேகம் கிளர்ந்து என்னை மென்குரலில் அவனை அழைக்க வைத்தது:\nஅந்த வாட்டசட்டமானவன் சட்டென்று குரல் வரும் திசை நோக்கி திரும்பினான். இடையில் ஏகப்பட்ட பேர் போய் வந்து கொண்டிருந்தாலும் சற்றே தொலைவில் இருந்த என்னைப் பார்த்துவிட்டான். நான் மறுபடியும் கூப்பிட்டேன்.\nகேத்லீன் அவளின் வழக்கமான விதத்தில் கடைக்காரரிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தாள். ஜார்ஜின் வாய் இப்போது மெலிதாய் திறந்தது – என்னால் சிவந்த உதடுகளையும் தாடிக்கும் அடர்ந்த மீசைக்கும் நடுவில் வெண்பற்களையும் கூட பார்க்க முடிந்தது.\n” என்று கேத்லீன் கேட்டாள்.\nஎன்னுடைய குரல் இப்போது சத்தமாகவும் ஆர்வமாவும் ஒலித்தது. “அங்கே பார், யாரென…அதோ, அந்த பழக்கடைக்கு பின்னால்,”. கூவினான். கேத்லீன் அவன் சொன்ன திசையில் பார்த்தாள், அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. “யாரது ஜார்ஜ்” சற்றே பொறுமையிழந்த குரலில் கேட்டாள் அவள்.\n“ஹல்லோ ஜார்ஜ் என்று கூப்பிடுகிறாள்.”\n,..யார் நம்ம பழைய தோழி ஊசியையா சொல்கிறாய்\n“ஆமாம், அவளேதான். அங்கே பார்.”\nஇப்போது அவன் முகம் பேயறைந்த மாதிரி வெளிறிப் போனது. இத்தனைக்கும் நான் நட்புணர்வோடுதான் அழைத்திருந்தேன். “யாரும் அங்கே அவள் ஜாடையில் இல்லையே” கேத்லீன் அவனைக் கொஞ்சம் கவலையாய் பார்த்தாள். ஜார்ஜ் கையை என்னை நோக்கிக் காட்டினான். “அது ஊசிதான். எனக்கு கண்டிப்பாய் தெரியும்.”\n“உனக்கு உடம்புக்கு ஏதாவது செய்கிறதா வீட்டிற்கு போகலாம் வா” என்றாள் கேத்லீன். “உனக்குத் தெரியும், எனக்கும் தெரியும், ஊசி இப்போது உயிருடன் இல்லை.”\nஇப்போது உங்களிடம் நான் கொஞ்சம் விளக்கியே ஆகவேண்டும். நான் வாழ்வை விட்டு நீங்கி ஏறத்தாழ ஐந்து வருடங்கள் ஆகின்றன. உயிரோடு இல்லையென்றாலும் இன்னும் இந்த உலகை விட்டு நான் போய்விடவில்���ை. இன்னமும் சில வினோத விஷயங்கள், வேலைகள் இருக்கின்றன. முடிக்காமல் விட்ட ஏராளமான வேலைகள்…\nஎனது பொழுதுபோக்கு சனிக்கிழமை காலைகள்தான். மழை பெய்யும் சனிக்கிழமைகளில் இளமையாகவும் உயிரோடும் இருந்த காலங்களில் சுற்றியது போல் நான் ஊல்வொர்த் (Woolworth) சந்துகளில் சுற்றியலைந்து கொண்டிருப்பேன், அங்குள்ள கடைகளில், அவற்றின் முன்னால் இருக்கும் கண்ணாடிப் பெட்டிகளில் இருக்கும் எண்ணற்ற பொருட்களை ஒரு வித பற்றுதலுமில்லாமல் பார்த்துக் கொண்டிருப்பேன்.\nவிதவிதமான க்ரீம்கள், டூத்பேஸ்ட்கள், பருத்தி கையுறைகள், வரைய உபயோகப்படுத்தும் பேப்பர்கள், க்ரேயன்கள்,\nஆரஞ்ஜேட்கள், ஐஸ்க்ரீம் கோன்கள், பெய்ண்ட், கோந்து, மார்மலேட் டின்கள்…\nமுன்னர் எனக்கு இவை மிகவும் பிடித்தமானவை; இப்போது இவற்றுக்கான தேவையில்லை.\nமழை இல்லாத சனிக் கிழமைகளில் போர்ட்டபெல்லோ தெருவில்தான் இருப்பேன். அப்போதைக்கும் இப்போதைக்கும் பெரிய மாற்றங்கள் இல்லை, அதே தள்ளு வண்டிகள், கடைகள், சளசள ஜனங்கள்…ஜார்ஜியன் ஸ்பூன்கள், மோதிரங்கள், நீலமும் பச்சையும் கலந்த கற்கள் பதித்த தோடுகள், தந்தத்தில் வரையப்பட்ட/எழுதப்பட்ட நுண்ணிய சீமாட்டிகளின் ஓவியங்கள், வெள்ளி மூக்குப்பொடி டப்பாக்கள்…இப்படி பற்பல சமாச்சாரங்கள் குவிந்திருக்கும்.\nசில சமயங்களில், எனது தோழி கேத்லீன் – கேத்தலிக் – எனது ஆன்ம சாந்திக்கு நடத்தும் பிரார்த்தனை கூட்டத்திற்கும் போவதுண்டு. ஆனால் பெரும்பாலான சனிக்கிழமைகளில் நான் இந்த கடை வீதியில் இலக்கில்லாமல் சுற்றுவதையே விரும்புவேன். இந்த மக்கள் கூட்டத்தோடு கூட்டமாக சுற்றிக்கொண்டு, கல்லாப்பெட்டி கலகலக்கும் சத்தங்களைக் கேட்டுக் கொண்டிருக்க எனக்கு நிறையப் பிடிக்கும்\nஇப்படி ஒரு சனிக்கிழமை காலையில் சுற்றிக் கொண்டிருக்கும்போதுதான் எனது தோழி கேத்லீனையும் அவளது கணவனும், எனது தோழனுமான ஜார்ஜை சந்தித்தேன். என்னுள்ளே அந்த உத்வேகம் எழுந்திருக்கவில்லையெனில் அவனை அழைத்திருக்க மாட்டேன். அப்படி அழைத்தபோது ஒரு மாதிரி அசாதாரணமான சந்தர்ப்பத்தில்தான் நான் ஜார்ஜின் கண்களில் பட்டிருக்க வேண்டும்.\nபழக்கடை பக்கத்திலிருந்து தோழமையான குரலில் நான் அழைத்ததை அவன் ஒரு பேயைப் பார்ப்பது போல் பார்த்தான், பாவம்.\nபடிப்பு முடிந்தவுடன், அதாவது படிப்பென்று ஸ்காட்லாந்தில் நாங்கள் நினைத்திருந்த ஒன்று முடிந்தவுடன் ஒருவர் பின் ஒருவராக லண்டன் போய் சேர்ந்தோம். ஸ்கின்னி தொல்பொருள்துறையில் மேலும் படிக்கப்போனான். ஜார்ஜிற்கு அவனது பணக்கார மாமாவின் புகையிலைத் கம்பனியில் வேலை உறுதியாகியிருந்தது. கேத்லீன் அவளது பணக்கார உறவினர் கூட்டத்தில் இருந்த ஒரு அத்தையின் மே ப்ளவர் தொப்பிக்கடையில் சேர்ந்துவிட்டாள்.\nகொஞ்ச நாள் கழித்து நானும் லண்டன் போய்சேர்ந்தேன். வாழ்க்கையைப் பற்றி எழுதுவதுதான் என் லட்சியமாக இருந்தது. அதற்கு வாழ்க்கையைப் பார்க்கவேண்டுமல்லவா, அதற்குத்தான் இந்த லண்டன் மாற்றம். “நாம் நால்வரும் ஒற்றுமையாக தொடர்பிலேயே இருக்கவேண்டும்,” ஜார்ஜ் இப்படி அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தான். தான் புறக்கணிப்பட்டுவிடக் கூடாது என்ற நினைவிலேயே இருந்தான். நாங்கள் நால்வரும் வெவ்வேறு திசைகளில் போகவிருந்தோம், மற்ற மூவரும் அவனை மறந்துவிடக் கூடாது என்பதில் ஜார்ஜ் கவனமாக இருந்தான்.\nஆஃப்ரிக்காவில் உள்ள அவனது மாமாவின் புகையிலைத் தோட்டத்திற்கு போக வேண்டிய நாள் நெருங்க, நெருங்க அவனது இந்த ‘தொடர்பிலேயே இருக்கவேண்டும்,” தொணதொணப்பு அதிகமாகிக் கொண்டே போயிற்று,\n“நான் மாதாமாதம் கடிதம் எழுதுவேன். நாம் நால்வரும் ஒற்றுமையாக…” கிளம்பிப் போவதற்கு முன் எங்கள் அந்த புகைப்படத்தை மூன்று ப்ரிண்ட்கள் போட்டான். அதன் பின்னால் “ஊசி, ஊசியை கண்டுபிடித்த நாளில் ஜார்ஜ் எடுத்தது,” என்று எழுதி எல்லாரிடமும் ஒரு காப்பி கொடுத்துவிட்டுப் போனான்.\nநான் எனது வாழ்நாளில் ஒரு திட்டமுமில்லாமல், குறிக்கோளற்றுதான் அலைந்தேன். எனது நண்பர்களுக்கு என்னைப் புரிந்துகொள்வது சிரமமான ஒன்றாக இருந்தது. நியாயமாக நான் பசியில் தவித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஒரு நாளும் கஷ்டப்பட்டதே இல்லை. நான் ஆசைப் பட்டதுபோல் வாழ்க்கையைப் பற்றி எழுத உயிருடன் இருக்கவில்லைதான். அதனால்தானோ என்னவோ இப்போது ஒரு அசாதாரண சூழ்நிலையில் இந்த மாதிரி உத்வேகம்…\n கென்சிங்டனில் ஒரு தனியார் பள்ளியில் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வேலை பார்த்தேன். அதாவது அந்த சின்னக் குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் தெரியாது. அந்தக் குழந்தைகளை டாய்லெட்டிற்கு கூட்டிச் சென்று வருவதிலும் சிறு���ிகளுக்கு கர்ச்சீஃபை உபயோகப்படுத்தக் கற்றுத் தருவதிலும் பிசியாக இருந்தேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு கொஞ்ச நாள் பனிக்கால விடுமுறையில் இருந்தேன். அப்புறம் ஒரு வைர பிரேஸ்லெட்டைத் தியேட்டரில் கண்டெடுத்தேன். கிடைத்த ஐம்பது பவுண்டுகள் சன்மானத்தை வைத்து கொஞ்ச நாள் ஓட்டினேன். பின் ஒரு விளம்பரத்துறை ஆளிடம் வேலையில் இருந்தேன். பெரிய தொழிலதிபர்களுக்கு மேடைப்பேச்சுகள் தயாரித்துக் கொடுப்பதுதான் வேலை –மேற்கோள்களைக் கொண்ட புத்தகம் மிகவும் உதவியாக இருந்தது. இப்படியே காலம் போயிற்று.\nஇதற்கிடையில் எனக்கு ஸ்கின்னியுடன் திருமணம் நிச்சயமானது. அப்புறம் ஒரு ஆறு மாதம் கழித்து ஸ்கின்னியை உண்மையாகவே காதலிக்கவில்லை என்று முடிவு செய்தேன், நிச்சய மோதிரத்தை திருப்பி கொடுத்துவிட்டேன்…\nஆனால் ஸ்கின்னியுடன், ஸ்கின்னிக்காகத்தான் ஆப்பிரிக்கா போனேன். ஸ்கின்னி ஒரு ஆராய்ச்சிக் குழுவுடன் கிங் சாலமன் சுரங்கங்களை தேடிச் சென்றான். மிக புராதனமான இடங்கள் – இப்போது பெய்ரா (Beira) எனப்படும் புராதன துறைமுகமான ஓஃபிரில் (Ophir) ஆரம்பித்து போர்ச்சுகீசியக் கிழக்கு ஆஃப்ரிக்கா மற்றும் தெற்கு ரொடிசியா (Southern Rhodesia) வழியாக அடர் கானக ஜிம்பாப்வே வரை. அந்த சிதைந்து பாழடைந்த ஆலயங்களின் சுவர்கள் பிரமாண்ட மலைகளின் முன் அவற்றை மௌனமாய்ப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தன. நான் ஒரு காரியதரிசி மாதிரி அந்த குழுவுடன் சென்றேன் – எனக்கான ஏற்பாடெல்லாம் ஸ்கின்னிதான். பயணத்திற்குச் செலவு செய்ததும் அவன்தான்.\nஎன்னுடைய வாழ்க்கையைப் போன்ற ஒரு வாழ்க்கை பெரும்பாலோருக்கு எரிச்சலாய்தான் இருக்கும். இயல்பான வாழ்க்கையில் அவர்கள் தினமும் வேலைகளுக்கு செல்கிறார்கள்; ஏதாவது செய்கிறார்கள், கட்டளையிடுகிறார்கள் அல்லது கட்டளைகளுக்கு பணிந்து செல்கிறார்கள், தட்டச்சு இயந்திரத்தை தட்டிக்கொண்டே இருக்கிறார்கள், வருடத்தில் இரண்டு மூன்று வாரங்கள் விடுமுறையில் போகிறார்கள்.\nயாராவது இந்த மாதிரியெல்லாம் செய்யாமல் அதே சமயம் பெரிய அளவில் பாதிப்பில்லாமல் தப்பித்து விட்டால் வெறும் அதிர்ஷ்டம் என்று முடிவு கட்டிவிடுகிறார்கள்.\nதிருமண நிச்சயம் முறிந்த அன்று ஸ்கின்னி என்னிடம் இதைப் பற்றி ஒரு லெக்சர் அடித்தான்; ஆனால் எப்��டியும் ஒரு சில மாதங்களில் பிரிந்துவிடுவோம் என்று தெரிந்தும் ஆப்பிரிக்காவிற்கு கூட்டிச் சென்றான்.\nநாங்கள் ஆப்பிரிக்காவிற்கு வரப்போவதை ஜார்ஜிடம் தெரிவிக்கவில்லை. “சொன்னால் நாம் அவன் இருக்கும் இடத்திற்கு வர வேண்டும் என்று முதல் வாரத்திலேயே எதிர்பார்ப்பான். நாம போகப்போவது நம்ம வேலைக்குத்தானே, அவனை எதற்கு தொந்தரவு செய்து கொண்டு,” என்று சொல்லிவிட்டான் ஸ்கின்னி. கிளம்புவதற்கு முன் கேத்லீன் “ஜார்ஜிடம் என் அன்பைத் தெரிவி. ஆனால் அவனது கடிதங்களுக்கு பதில் அனுப்பத் தவறும்போதெல்லாம் அவனை அவசர கேபிள்களை அனுப்ப வேண்டாம் என்று சொல். எனது கடையில் நான் ரொம்ப பிசியாய் இருக்கிறேன். அவன் நடந்துகொள்வதைப் பார்த்தால் அவனுக்கு உலகத்தில் வேறு நண்பர்களே இல்லாதது போல் இருக்கிறது…\nநாங்கள் போய் சேர்ந்த ஃபோர்ட் விக்டோரியாவிலிருந்து கிட்டத் தட்ட நானூறு மைல்கள் தாண்டி அவனது மாமாவின் புகையிலைத் தோட்டம் இருந்தது.அவனைப் பற்றி மற்ற வெள்ளைக் குடியேறிகளிடம் விசாரித்தோம். கண்டிப்பாய் நல்லவிதமாய் பதில் வரவில்லை. அவன் ஒரு கறுப்புப் பெண்ணுடன் வாழ்ந்து வருபவதைக்கூட பொறுத்துக் கொண்டார்கள். அவன் புகையிலைத் தோட்டத்தைப் பற்றி தான் புகார்களே, ஒரு மாதிரி விதிகளை மீறிய முறைகளில் பயிரிடுகிறான் என்று குறை சொன்னார்கள்.\nகருப்புப் பெண்ணுடன் வாழ்ந்துவரும் செய்தி எனக்கு என்னவோ போலத்தான் இருந்தது. நான் வளர்ந்த பல்கலைக்கழக டவுன் பற்பல இந்திய, ஆப்ரிக்க, மற்ற ஆசிய மாணவர்களால் நிரம்பியதாய் இருந்தாலும் அப்போதெல்லாம் கட்டுப்பெட்டித்தனமான சமூகத்தை எதிர்த்து எதையும் செய்வது இயல்பானதல்ல. இப்படியெல்லாம் செய்தால் அது பெரும் புரட்சியாகத்தான் பார்க்கப்படும்\nபின் ஒருவழியாய் ஜார்ஜை சந்திக்கப் புறப்பட்டோம். எங்களது ஆப்ரிக்க வருகையைப் பற்றி அவன் முன்னரே அறிந்திருந்தான். சந்தித்ததில் மகிழ்ச்சிதான் என்றாலும் முதல் ஒரு மணி நேரம் கடுகடுவென்றே இருந்தான்.\n“உனக்கு கடைசி நிமிட ஆச்சரியம் தரலாமென்றுதான் முன்னாலயே சொல்லவில்லை ஜார்ஜ்.”\n“நாங்கள் வருவது உனக்கு தெரிந்துவிடும் என்று எங்களுக்கு எப்படித் தெரியும் ஜார்ஜ் இந்த மாதிரி செய்திகளெல்லாம் ஒளியைவிட சீக்கிரம் பரவுவது எங்களுக்கு எப்படித் தெரியும் ஜார்ஜ் இந்த மாதிரி செய்திகளெல்லாம் ஒளியைவிட சீக்கிரம் பரவுவது எங்களுக்கு எப்படித் தெரியும் ஜார்ஜ்\n“உனக்கு கடைசி நேர ஆச்சரியம் என்றுதான் நம்பியிருந்தோம் ஜார்ஜ்\nஇப்படி பலதடவைகள் ‘ஜார்ஜிட்ட’பின் ஒரு வழியாய் சமாதானமானான். அவன் தனது தோட்டத்தை சுற்றிக் காட்டினான். தான் செய்து வரும் வினோதப் பரிசோதனைகளை விவரித்தான். (குதிரையையும் வரிக்குதிரையையும் இணை சேர்க்க முயற்சி) அப்புறம் ‘வாங்க, வீட்டிற்கு போய் ஏதாவது குடிப்போம், மடில்டாவையும் சந்திக்கலாம்”\nமடில்டா அகலத்தோள்களுடன் கடும் பழுப்பில் இருந்தாள். வீட்டின் முன் உட்கார்ந்து மதுபானங்களை அருந்தியபடி ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தோம். இருந்தாலும் ஜார்ஜ் என்னிடம் ஸ்கின்னியுடன் திருமணத்தை நான் நிச்சயம் செய்துவிட்டு முறித்துக் கொண்டது குறித்து தொணதொணத்துக் கொண்டே இருந்தான். “நாம் நெடுங்கால நண்பர்கள், ஒற்றுமையாக இருக்கவேண்டும், ஏன் இப்படி செய்துவிட்டாய்\nஆரம்பித்துவிட்டானே என்று நினைத்துக் கொண்டு பேச்சை மாற்ற முயன்றேன். மடில்டாவிடம் கொஞ்சம் பேச்சுக் கொடுத்தேன், நாணத்துடன், தடுமாற்ற ஆங்கிலம் பேசினாள். ஆப்பிரிக்காவின் மற்றப் பகுதிகளுக்கு போயிருக்கிறாயா என்று கேட்டேன். “நான் அந்த மாதிரி வளர்ப்பில்லை,” என்றாள். எல்லா வார்த்தைகளுக்கும் சரிசமமான அழுத்தம் கொடுத்தாள்.\n“அவளது தந்தை நடாலில் ஒரு வெள்ளை மாஜிஸ்ட்ரேட், மற்ற ‘கலர்’களை மாதிரியான வளர்ப்பு இல்லை…புரிந்துகொள்வாயென்று நினைக்கிறேன்,” என்றான் ஜார்ஜ். அவள் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தாள். ஜார்ஜ் அவளிடம் ஏதாவது வேலை சொல்லி ஏவிக் கொண்டே இருந்தான். மொத்ததில் அவளை ஒரு வேலைக்காரி மாதிரிதான் நடத்தினான்.\n” என்று என்னிடம் கேட்டாள். “ஒத்துக் கொள்ளாது,” என்றேன்.\nபின் அவள் என்னிடமோ ஸ்கின்னியிடமோ அப்புறம் பேசவேயில்லை; நாங்கள் அவளை அதற்கப்புறம் சந்திக்கவும் இல்லை.\nஅப்புறம் சில மாதங்களுக்கு பின் ஸ்கின்னியிடம் “எனக்கு இந்த கேம்ப் வாழ்க்கை அலுத்துவிட்டது,” என்றேன். நான் கேம்ப்பை விட்டுப் போவதில் அவனுக்கு ஆச்சரியமில்லை. ஆனால் சொன்ன விதம் பிடிக்கவில்லை என்பது அவனது பார்வையிலேயே தெரிந்தது. ஒரு ‘பிரெஸ்பிடெரியன்’ (presbyterian) பார்வை பார்த்தான்.\n“இந்த மாதிரி பேச்செல்லாம் வேண்டாம்….இங்கிலாந்து திரும்பிப் போகிறாயா அல்லது இங்கேயே (இந்த நாட்டிலேயே) இருக்கப் போகிறாயா\n“சில காலம் இந்த நாட்டில இருக்கலாம்னுதான் நினைக்கிறேன். “\n“நல்லது, ரொம்ப தூரம் போகாதே.”\nஎன் வண்டியும் ஓடியது – உள்ளூர் வாரப்பத்திரிக்கையில் ஒரு கிசுகிசு பக்கம் எழுதிக்கொண்டிருந்தேன். வாழ்க்கையைப் பற்றி நான் எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தது இந்த மாதிரி எழுத்தல்லதான் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். இங்கிலாந்திலிருந்து இப்போதுதான் வந்திருந்தேன் என்பதாலும் வாழ்க்கையைப் பார்க்க ஆசைப்பட்டதாலும் நண்பர்களுக்குப் பஞ்சமில்லை.\nபின்னர் ஒரு தடவை ஜார்ஜை புலாவாயொவில் (Bulavwayo) உள்ள ஒரு ஹோட்டலில் சந்தித்தேன். இருவரும் காக்டெயில் பானங்களை அருந்திக் கொண்டு (இரண்டாம் உலக) யுத்தத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ஸ்கின்னியின் குழு ஒரு மாதிரி ஜிம்பாப்வேயிலேயே இருக்கலாமா அல்லது இங்கிலாந்திற்கு திரும்பலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம்.\nஅவர்களின் ஆராய்ச்சிகள் அதிசுவாரசியக் கட்டத்தை எட்டியிருந்தன. நான் ஜிம்பாவ்வே போகும் சந்தர்ப்பங்களிலெல்லாம் ஸ்கின்னி அந்த பாழடைந்த ஆலயங்களுக்கு கூட்டிச் செல்வான்.. நிலவொளியில் எங்கள் நடைபயணங்கள் அற்புதமானவையாக இருந்தன, எனக்கு அந்த சுவர்களில் மயக்கும் பினீசிய அருவங்களை காட்டிக் கொண்டே வருவான். நான் அவனைத் திருமணம் செய்துகொள்ளலாமா என்று பாதி யோசனையில் இருந்தேன். ஒருவேளை அவனது படிப்பெல்லாம் முடிந்தபின்…\nசூழ்ந்து கொண்டிருக்கும் போர்மேகங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாலும் ஜார்ஜ் திரும்பத் திரும்ப ஸ்கின்னியுடனான திருமண நிச்சய முறிவைச் சுற்றியே பேசிக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் `ஜார்ஜ் உன்னுடைய பேச்சில் முரட்டுத்தனம் தெரிகிறது,” என்று சொன்னபிறகுதான் நிறுத்தினான். அடுத்து அவன் முகமும் குரலும் சட்டென பரிதாபமாகின.\n“போர் நடக்கப்போகிறதோ இல்லையோ, நான் இந்த நாட்டை விட்டு போகப்போகிறேன்\n“புகையிலைத் தோட்டத்தில் பெரும் நஷ்டம், மாமா ரொம்ப கடுப்படிக்கிறார். எல்லாம் மற்ற தோட்டக்காரர்களால்தான். அவர்களுக்கு உன்னைப் பிடிக்கவில்லையானால் அவ்வளவுதான். நீ தொலைந்தாய்…”\n“அவளுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை, அவளுக்கு நிறைய உறவினர்கள் இருக்கிறார்கள்.”\nகுழந்தையைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். ஜார்ஜின் எல்லா அம்சங்களும் பொருந்திய நிலக்கரி நிற பெண் குழந்தை.\nஅவன் ஒன்றும் சொல்லவில்லை. மேலும் காக்டெயிலை கொண்டுவரச் சொன்னான். அவன் அதைக் குடிக்காமல் கொஞ்ச நேரம் குச்சியை வைத்து சுற்றிக்கொண்டு அமைதியாக இருந்தான். பின்,\n“உன்னுடைய இருபத்தி ஒன்றாவது பிறந்த நாளன்று என்னை ஏன் அழைக்கவில்லை\n அதற்கு பெரியதாய் பார்ட்டி ஒன்றும் வைக்கவில்லை. நானும் ஸ்கின்னியும் இரு வயதான புரொபஸர்களும் அவர்களின் மனைவிகளும்தான். ரொம்ப அமைதியாய் கொஞ்சம் பானங்கள் குடித்தோம். அவ்வளவுதான்.”\n“நீ இருபத்தி ஒன்றாவது பிறந்த நாளன்று அழைக்கவில்லை. எனக்கு எல்லாம் தெரியும் கேத்லீன் எனக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதுகிறாள்.”\nஇது பொய். கேத்லீன் எனக்கு எழுதும் கடிதங்களில் அவளின் கடிதங்களைப் பற்றி ஜார்ஜிடம் சொல்லவேண்டாமென எச்சரித்திருந்தாள். “அவனுக்கு தொடர்ந்து எழுத வேண்டுமென எதிர்பார்ப்பான், இதெல்லாம் நான் இப்போ இருக்கிற பிசில முடியாத காரியம்\n“நமது பழைய நாட்களை, நட்பை, நீயும் ஸ்கின்னியும் மறந்து விட்டீர்கள்” என்றான் கடுமையான குரலில்.\nஎனக்கு எரிச்சலாக வந்தது. “சரி, நான் கிளம்புகிறேன்,” என்று எழுந்தேன். “இரு இரு, என்னை இப்படி இந்த நிலைமையில் விட்டுட்டு போகாதே” பழுப்பு கண்களில் கண்ணீர் தளும்ப ஆரம்பித்தது.\n“உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்”\n” மிகுந்த ஆர்வமான குரலில் கேட்டேன். அவனுடன் பேசும்போது எல்லாவற்றையும் மிகைப்படுத்தத்தான் வேண்டும்\n“நீ எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று உனக்கு தெரியாது\nஎனக்கு இந்த அதிர்ஷ்டசாலி பட்டம் சலித்துவிட்டது. எல்லாருடைய பார்வையிலும் நான் அதிர்ஷ்டசாலி. உண்மையில் நான் எவ்வளவு அதிர்ஷடசாலி என்பது எனக்குத்தானே தெரியும்\n“நீ யாரையும் சார்ந்து இல்லை. நீ விருப்பட்ட நேரத்திற்கு, இடத்திற்கு வருகிறாய், போகிறாய். எப்போதும் உனக்கு நீ விரும்புவது கிடைத்துவிடுகிறது. ஒரு கவலை கிடையாது. உன்னுடைய அதிர்ஷடம் உனக்கு தெரியாது\n“அட, என்னை விட என்னைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கிறாய் போல உனக்கு என்ன, பணக்கார மாமா இருக்கிறார் உனக்கு என்ன, பணக்கார மாமா இருக்கிறார்\n அவருக்கு என்மேலிருந்த நல்ல அபிப்ராயம் போய்விட்டது… அது முடிந்த கதை…”\n“உனக்கு இன்னும் வயதிருக்கிறது…சரி, நீ சொல்ல வந்த விஷயம் என்ன\n“அது ஒரு ரகசியம். நினைவிருக்கிறதா, நமது பள்ளி நாட்களில் நிறைய ரகசியங்கள் நமக்குள் வைத்துக்கொண்டிருப்போமே\nஎனக்கு அப்படி ஒன்றும் நினைவில்லை, ஆனால் மறுக்கவில்லை.\n“நீ முதலில் யாரிடமும் சொல்ல மாட்டாயென்று சத்தியம் செய்”\n” யோசிப்பதற்குள் வார்த்தைகள் வெளிவந்துவிட்டது. ஜார்ஜ் மறுக்கவில்லை.\n“நான் உன்னைவிட இரண்டு வயது மூத்தவன். உன்னிடமிருந்து அறிவுரை எப்படி எதிர்பார்ப்பேன்\n“அப்போது என்னிடம் எந்த அனுதாபத்தையும் எதிர்பார்க்காதே” நான் பட்பட்டென்றுதான் பேசினேன்.\n“ஆனால் நீ ஒரு அருமையான தோழி…” “நான் என்ன செய்வது, இந்த நாட்டில் மூன்று வெள்ளை ஆண்களுக்கு ஒரு வெள்ளைப் பெண் வீதம் தான் இருக்கிறது. எனக்கு ஒரு பெண்துணை தேவை.”\nஅவன் சொன்ன விதம் அருவருப்பாய் இருந்ததற்கு இரு காரணங்கள் – ஒன்று எனது ஸ்காட்லாந்த் வளர்ப்பு முறை, இரண்டாவது, அதற்கு அவன் உபயோகித்த வார்த்தை.. இரண்டு மூன்று தடவை வேறு சொன்னான்.\n“நீயும் ஸ்கின்னியும் வந்து போனபிறகு மடில்டா நிறைய மாறிவிட்டாள். ஒருநாள் அவளது உடமைகளை எடுத்துக்கொண்டு மிஷன் நண்பர்களுடன் போய்விட்டாள்.”\n“நீ அவளை போக விட்டிருக்கக் கூடாது.”\n“நான் விடவில்லை. பின்னாலேயே போனேன். திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினாள். திருமணம் செய்துகொள்ள வேண்டியதாகி விட்டது.”\n“ஓ, அப்ப இது ஒன்றும் பெரிய ரகசியம் இல்லையே இந்த மாதிரி ‘கலப்பு’ கல்யாணச் செய்திகளெல்லாம் சீக்கிரம் வெளியே கசியுமே இந்த மாதிரி ‘கலப்பு’ கல்யாணச் செய்திகளெல்லாம் சீக்கிரம் வெளியே கசியுமே\n“நான் பக்கத்து காங்கோ நாட்டிற்கு கூட்டிப் போயல்லவா திருமணம் செய்து கொண்டேன், அவள் யாரிடமும் மூச்சு விடமாட்டாள்.”\n“இருந்தும் அவளை விட்டுட்டு போகமுடியாதில்லை\n“நான் இந்த ஊரை, நாட்டை விட்டு போகத்தான் போகிறேன். போதும், எனது வாழ்நாளில் இரு வருடங்கள், மூன்று மாதங்கள் வீணடித்துவிட்டேன்.”\n“மடில்டா ஒரு கத்தோலிக். டிவோர்ஸுக்கு ஒத்துக் கொள்ளமாட்டாள்.”\nஜார்ஜ் காக்டெயிலை அமைதியாக மிடறினான். அவனது பழுப்பு கண்கள் ஈரமாய் பளபளத்தன. மெதுவாய், “என் மாமா ஒரு பெரிய தொகை கொடுத்து செட்டில் செய்துவிட்டார். ஒரு ‘கலர்’ பெண்ணின் மூலம் குழந்தை கதையெல்லாம் தெரியும். புரிந்துகொண்டார். திருமணம் பற்றியெல்ல��ம் தெரியாதுதான்\n“அவள் அமைதியாக இருந்துவிடுவாளா என்ன மனைவி என்கிற அந்தஸ்து அவளுக்கு உண்டே மனைவி என்கிற அந்தஸ்து அவளுக்கு உண்டே\n“அந்த செட்டில்மெண்ட் மூலம் நிறைய பணம் அவளுக்கு வரும், வாயைத் திறக்க மாட்டாள்.”\n“ம்…நீ வேறு திருமணம் செய்துகொள்ள முடியாது இல்லையா\n“அவள் செத்துப்போனாலொழிய…அவளா, நல்ல காட்டெருமை மாதிரி இருக்கிறாள்\n“உன் வாய் ஒன்று சொன்னாலும் முகம் வேறல்லவா சொல்கிறது. வயதான என் மாமா கூட என்னைப் புரிந்துகொண்டார்.”\n“அப்படியெல்லாம் இல்லை ஜார்ஜ். உன்னுடைய தனிமையைப் புரிந்து கொள்ள முடிகிறது”\n“ஆனாலும் உன்னுடைய இருபத்து ஒன்றாவது பிறந்த நாளிற்கு என்னை கூப்பிடலை இல்லை\n“நீ கூடத்தான் உன்னுடைய திருமணத்திற்கு கூப்பிடவில்லை\n“பார்த்தாயா, குத்திக்காட்டுகிறாய். நீயும் ஸ்கின்னியும் என்னுடன் ஒழுங்காய் பழகியிருந்தால் நான் இந்த மாதிரி முட்டாள்தனமாய் கல்யாணம் அது இதுவென்று மாட்டியிருக்கமாட்டேன்,” குரலில் முரட்டுத்தனம் அதிகமானது. “சரி, நான் கிளம்புகிறேன்,” என்றவாறே எழுந்தேன்.\n“ரகசியம், நினைவிருக்கட்டும். யாரிடமும் மூச்சு விடமாட்டயே\n“ம்ஹூம். மூச்சு விடக்கூடாது. சத்தியம் பண்ணியிருக்கிறாய்.”\nஅவன் நிலைமையை நினைத்தால் பாவமாகத்தான் இருந்தது.\nயுத்தம் ஆரம்பிக்க முன்னரே நான் ஸ்கின்னி மற்றும் குழுவினருடன் இங்கிலாந்து திரும்பிவிட்டேன். அதற்கப்புறம் நான் ஜார்ஜை சந்திக்கவே இல்லை; ஒரு ஐந்து வருடங்களுக்கு முன் வரை, என்னுடைய சாவிற்கு சற்று முன் வரை.\nஉலகப்போருக்குப்பின் ஸ்கின்னி அவனுடைய படிப்புக்குத் திரும்பிவிட்டான். அது இன்னும் ஒன்றரை வருடங்கள் என்று போகும். அது முடிந்தபின் அவனைத் திருமணம் செய்துகொள்ளலாமென்ற என்ற எண்ணம் எனக்கு இருந்து வந்தது.\nநானும் கேத்லீனும் இப்போது சனி காலைகளில் போர்ட்டபெல்லொ சாலையில் உள்ள பழம்பொருள் கடைகளில் சுற்றிக் கொண்டிருந்தோம். வயதாகிறது, சீக்கிரம் செட்டிலாகச் சொல்லி ஸ்காட்டிலாந்திலுள்ள எங்கள் குடும்பங்களிலிருந்து சமிக்கைகள் வந்துகொண்டிருந்தன. கேத்லீன் என்னை விட ஓரிரு வயது குறைவாக இருந்தாலும் அதிக வயதினளாகவே தோற்றமளித்தாள்.\nஸ்கின்னியைத் திருமணம் செய்து கொள்ளலாமென்ற என்ற எனது எண்ணத்திற்கு அவனது அடுத்த ஆராய்ச்சி களங்களான மெசபடோமியாவும் ஒரு காரணமென்று நினைக்கிறேன். பாபிலோன், அசிரியா பற்றிய புத்தகங்களைப் படிக்கக் கொடுத்திருந்தான். இன்னும் சொல்லப் போனால் பாபிலோனிய அசிரிய எழுத்துகளை படிக்கக்கூட கற்றுக் கொடுக்க ஆரம்பித்தான்.\nகேத்லீனுக்கு ஒரு அமெரிக்க கப்பற்படை அதிகாரியுடன் நிச்சயம்கூட ஆகியிருந்தது; ஆனால் பாவம், அவர் யுத்தத்தில் இறந்து போனார். கேத்லீனுக்கு செல்ஸி (Chelsea) பக்கத்தில் வீடு, லாம்பெத்தில் (Lambeth) தொல்பொருள் கடையென்று நன்றாக வசதியாகத்தான் இருந்தாள். அவளுக்கு இப்போது திருமண ஆசை, குழந்தைகள் ஆசை அதிகமாகிக் கொண்டிருந்தது என்று தோன்றியது. கடைகளின் வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் ப்ராம்களின் உள்ளே எட்டிப்பார்ப்பாள் “கவிஞர் ஸ்வின்போர்ன் (swinburne) கூட இந்த மாதிரிதான் செய்வாராம்,” என்றேன் ஒரு தடவை.\nஸ்கின்னியின் கடைசி பரிட்சைக்கு முன் காச நோய் வந்து எழுத முடியாமல் போய்விட்டது. உடல்நிலை தேறுவதி ற்காக ஸ்விஸ் போய்விட்டான். “நல்ல காலம், நீ அவனைக் கல்யாணம் செய்துகொள்ளவில்லை, இல்லையெனில் உனக்கும் டீபி வந்திருக்கும். நீ அதிர்ஷடசாலி” என்றாள் கேத்லீன். நான் அதிர்ஷ்டசாலி, யோகம் செய்தவள், லக்கி – இப்படி ஆளுக்காள் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லிக்கொண்டேதான் இருந்தார்கள். எரிச்சலூட்டினாலும் ஒரு விதத்தில் உண்மைதான். வாழ்க்கையை நடத்துவதற்கு நான் ரொம்ப மெனக்கெடவில்லை. அவ்வப்போது புத்தக விமரிசனங்கள், அந்த விளம்பரத்துறை ஆளிடம் சில மாதங்கள் – தொழிலதிபர்களுக்காக இலக்கியம், கலை, வாழ்க்கை பற்றிய உரைகள் தயாரித்துக் கொடுப்பது இப்படியாகப் போய்க் கொண்டிருந்தது.\nஇடையில் ஸ்கின்னியை இரு முறை ஸ்விஸிற்கு போய் பார்த்து வந்தேன். ஒரு மாதிரி தேறிவிட்டான், இன்னும் சில மாதங்களில் திரும்புவதாக இருந்தது. அவன் திரும்ப வந்ததும் ஒருவேளை அவனை திருமணம் செய்துகொள்ளலாமாவென்று யோசனையில் இருக்கிறேன் என்று கேத்லீனிடம் சொன்னேன். “அதென்ன ஒருவேளை, கண்டிப்பாய் செய்துகொள்,” என்று வற்புறுத்தினாள் கேத்லீன். இது நடந்தது ஒரு ஐந்து வருடங்களுக்கு முன், நான் உயிருடன் இருந்த கடைசி வருடம்…\nநானும் கேத்லீனும் இப்போது மிக நெருங்கிய தோழிகளாகி விட்டோம். வார நாட்களில் அடிக்கடி சந்திப்புகள், அப்புறம் சனிக் காலைகளில் போர்ட்டபெல்லோ சாலைகளில் சுற்றிய பின் அவளுடன் சேர்ந்து கெண்ட்டில் (Kent) வசிக்கும் அவள் சித்தியின் பண்ணை வீட்டில் வார இறுதியைக் கழித்து வருவோம்.\nஅந்த வருட ஜூனில் கேத்லீனை ஒரு மதிய உணவில் சந்தித்தபோது, “இன்று கடைக்கு சுவாரசியமான ஓரு ஆள் வந்தார். யாராக இருக்கும், ஊகி பார்க்கலாம்” என்று கேத்லீன் உற்சாகமாகக் கேட்டாள்.\nஅவனைப்பற்றி சுத்தமாய் மறந்தே போயிருந்தோம். எப்போதாவது பேச்சு வரும். “நால்வரும் ஒன்றாய் சேர்ந்தே இருக்க வேண்டும்,” என்று அவனைப் போல் மிமிக் செய்து காட்டுவேன்.\n“அவன் ஆப்பிரிக்காவிலேயே டஜன் குழந்தைகளுடன் செட்டிலாயிருப்பான்” என்று ஸ்கின்னி பரிகாசிப்பான்\nகேத்லீன் மட்டும் பரிதாபப்படுவாள் “அவன் பாவம்தான். கடிதம் எழுதலாம். ஆனால் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பான். எல்லா சமயத்திலும் முடிகிற காரியமா என்ன\nநான் அவனது திருமணத்தைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. அப்படியே போய் விட்டது.\nஇப்போது அவனது வருகையை எதிர்நோக்கி கேத்லீன் மிக ஆர்வமாயிருந்தாள். “அவனைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. அவனுக்கு எப்போதுமே மற்றவர்கள் கவனம் தேவை,” என்றாள்.\n“அவனுக்கு அம்மாதான் தேவை,” என்ற என்னுடைய கிண்டலையெல்லாம் கேத்லீன் பொருட்படுத்தவில்லை. தற்போது வெயிட் போட்டிருக்கிறானாம். நிறைய யுத்த கால கதைகள், அவன் வைத்திருந்த டர்பன் நைட் கிளப் கதைகள் இப்படி பல கேத்லீனிடம் சொல்லியிருக்கிறான்; ஆனால் மடில்டாவைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இந்த “ஜார்ஜை” சந்திக்க நான் ஆர்வமாக இருந்தேன். ஆனால் ஏதோ வேலையாக அடுத்த நாளே ஸ்காட்லாந்திற்குப் போக வேண்டியதாய் விட்டது. அவனை செப்டெம்பர் வரை சந்திக்கவே இல்லை; என்னுடைய சாவிற்கு சற்றுமுன் வரை…\nநான் ஸ்காட்லாந்தில் இருந்தபோது வந்த கேத்லீனின் கடிதங்களின் மூலம் அவர்கள் இருவருக்கும் நெருக்கம் மிக அதிகமாகியிருந்ததை உணர்ந்து கொண்டேன். அவனைப் பற்றி நிறைய பேசிக்கொண்டே இருந்தாள். அவனுக்கும் கெண்ட்டில் ஒரு வயதான பெரியம்மா பெண் உண்டு; கேத்லீனின் சித்தியின் பண்ணை வீட்டிலிருந்து சில மைல்கள் தொலைவில்தான். எனவே வார இறுதியில் இருவரும் சேர்ந்து கென்ட் போவார்கள். அங்கே நீண்ட நடைப்பொழுதுகளும் உண்டு.\nநான் அந்த செப்டெம்பரில் லண்டன் திரும்பினேன். கேத்லீன் சித்தி வெளிநாடு சென்றிருந்தபடியால், அந்த வார இறுதியில் நான் கேத்லீனுடன் கென்ட்(Kent) பண்ணை வீட்டில் இருப்பதாக ஏற்பாடு. (வேலைக்காரியும் விடுமுறையில் போயிருந்தாள்). ஜார்ஜ் சில நாட்களுக்கு முன்னரே லண்டலினிருந்து கென்ட்டிற்கு போய்விட்டான். கேத்லீன் ஆர்வமாக “அவன் அறுவடைக்கு உதவுகிறான்,” என்றாள்.\nஅந்த சனிக்கிழமை எதிர்பாராதவிதமாக கேத்லீனுக்கு சில வேலைகளினால் லண்டனிலிருந்து கிளம்பத் தாமதமாகிவிட, நான் மட்டும் அதற்கு முன்னர் மதியமே போய் விடுவதாய் முடிவு செய்து கொண்டோம். போய் அன்றிரவு நடக்க இருக்கும் டின்னர் ஏற்பாடுகளை கவனிப்பதாய் திட்டம். ஜார்ஜை அந்த சனியிரவு டின்னருக்கு அழைத்திருந்தாள்.\n“நான் ஒரு ஏழு மணியளவில் அங்கிருப்பேன். நீ போகும்போது வீடு காலியாயிருக்கும், உனக்கு ஒன்றும் சிரமமில்லையே\nகாலி வீடு எனக்கு பிடிக்கும். போய் இறங்கியபோது அந்த ஜார்ஜியன் காலத்து எட்டு ஏக்கரில் அமைந்திருந்த வீடு இன்னும் பிடித்திருந்தது. டின்னருக்காக எதுவும் செய்ய வேண்டியிருக்கவில்லை; கேத்லீன் சித்தி நிறைய வைத்துவிட்டு போயிருந்தார்கள். ஒவ்வொன்றிலும் துண்டு குறிப்புகள்:\n“இவை அனைத்தையும் தீர்த்துவிடுங்கள், இன்னும் ப்ரிட்ஜில் நிறைய இருக்கிறது.”\n“இது பசித்த மூன்று வயிறுகளுக்கு காணும்”\n“பார்ட்டிக்கென இரண்டு பூன் (beaune) பாட்டில்கள் டேபிளுக்குப் பின்னால் வைத்திருக்கிறேன், மறந்து விடாதீர்கள்.”\nஒரு புதையல் வேட்டை போல குறிப்புகளை ஒவ்வொன்றாகப் படித்து எல்லாவற்றையும் சந்தோஷமாகத் தேடி எடுத்து வைத்தேன். அந்த பெரிய வீட்டிற்குள் சுற்றி வந்தேன். சன்னல்களைத் திறந்து வெளிறிய மஞ்சள் செப்டெம்பர் காற்றை அறைகளினுள் அனுமதித்தேன். பால் மட்டும் இல்லை, வாங்கி வர வேண்டும். பக்கத்தில் இரு வயல்வெளிகளைத் தாண்டி இருக்கும் பால் பண்ணைக்கு நான்கு மணிக்கு மேல் கிளம்பினேன். தொழுவத்துக்காரர் அப்போதுதான் பால் கறந்து முடித்திருப்பார்.\nதொழுவத்துக்காரர் என்னிடம் பால் புட்டியை நீட்டியபோதுதான் ஜார்ஜை அங்கு பார்த்தேன்.\n நீ இங்க என்ன செய்கிறாய்\n“நானும்தான். உன்னைப் பார்த்ததில் சந்தோஷம்\nபால்காரரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு இருவரும் கிளம்பினோம்.\n“சரி உன்கூடவே வருகிறேன்; ஆனா வழியில் நிற்க மாட்டேன், சீக்கிரம் போகணும்; ���ன்னுடைய கசினுக்கு டீக்கு பால் கண்டிப்பாய் வேண்டும்,” என்று கூடவே வந்தான்.\nஅவள் லண்டனில் வேலைகளில் மாட்டிக்கொண்டாள் என்றும் ஒரு ஏழு மணியளவில் எதிர்பார்க்கலாமென்றும் சொல்லிக்கொண்டே வந்த போது முதல் களம் தாண்டி விட்டோம்.\nஅவன் வழி இடது புறம் பிரிந்து போனது.\n” என்று கேட்டபடியே போகாமல் நின்றான்.\n“ஓகே, இரவு பழைய கதைகளையெல்லாம் பேசலாம்”\nஇப்போது என்னுடனே களத்தடுப்பைத் தாண்டி குதித்தான். “இங்க பார் ஊசி, உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.\n“நாம் இரவில் பேசலாம் ஜார்ஜ். உன்னுடைய பெரியம்மா பெண் பாலுக்காக காத்துக் கொண்டிருப்பாள்,” ஏதோ குழந்தையிடம் பேசுவது போலத்தான் நான் பேசிக்கொண்டிருந்தேன்.\n“இல்லை, உன் கிட்ட தனியாய் பேசணும், இதுதான் சந்தர்ப்பம்,”\nநாங்கள் இரண்டாவது களத்தை தாண்ட ஆரம்பித்தோம். சில மணி நேரங்கள் நான் தனியாய் இருக்கலாமென்று நினைத்திருந்தேன். இவன் விடமாட்டான் போல, இப்போது எரிச்சலாய் வ்ந்தது.\n“ஹேய், அங்க பார், வைக்கப்போர்\nஅது ஒரு பெரிய படப்பு, ஏணி வைத்துத்தான் ஏறவேண்டும்.\n“ஆமாம், வைக்கப்போர்.” அசட்டையாக கூறினேன்.\n“அங்க போய் உட்கார்ந்து பேசலாம். உன்னை மறுபடியும் வைக்கப்போரில் பார்க்க ஆசையாக இருக்கிறது. நான் அந்த போட்டோவை இன்னும் வைத்திருக்கிறேன். நினைவிருக்கிறதா, நீ..”\n“வைக்கப்படப்பில் ஊசியைக் கண்டெடுத்தேன்,” என்று அந்த பெரிய வைக்கோல் படப்பின் மேலே ஏறி உட்கார்ந்து கொண்டே வாக்கியத்தை முடித்து வைத்தேன். மேலே ஏற சிரமமாகத்தான் இருந்தது. என்னுடைய பால் புட்டியை வைக்கோல் புற்களுக்கு நடுவில் பொதித்து வைத்தேன். ஜார்ஜ் அவனுடைய புட்டியை கவனமாக கீழே வைத்துவிட்டு மேலே ஏறினான்.\n“என்னுடைய வயதான பெரியம்மா பெண்ணிற்கு நேரத்தை பற்றி ரொம்ப தெரியாது; நான் ஒரு பத்து நிமிஷமாகத்தான் வெளியே போயிருந்தேன் என்றால் நம்பி விடுவாள்” என்று ஜார்ஜ் சொன்னதும் சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்தேன். முகம் நன்றாக அகன்று, பெருத்திருந்தது. பெரிய பழுப்பு கண்களில் விளக்கமுடியாத ஒன்று சுற்றிக் கொண்டு இருந்தது.\n“அப்புறம்…இவ்வளவு வருடங்களுக்கு பின் ஸ்கின்னியை திருமணம் செய்துகொள்ள போகிறாயா\n“எப்படியோ அவனை இவ்வளவு வருடங்கள் நன்கு கவனித்துக்கொண்டாய்\n“இது உனக்குத் தேவையில்லாத விஷயம்,” சுருக்கென கூறினேன்.\n“கோபப்படாதே, சும்மா விளையாட்டிற்குத்தான் சொன்னேன்,” அதை உணர்த்துவதற்கு கொஞ்சம் வைக்கோலை எடுத்து எனது முகத்தில் தேய்த்துவிட்டான்.\nஅடுத்த நொடி, “நீயும் ஸ்கின்னியும் என்னை ரொடிசியாவில் சரியாகவே நடத்தவில்லை.”\n“நாங்கள் ரொம்ப பிசியாக இருந்தோம் ஜார்ஜ்; நாங்கள் இன்னும் சின்ன வயது, நிறைய பார்க்க, செய்ய வேண்டியிருந்தது. உன்னைத்தான் எப்போ வேண்டுமானாலும் பார்க்க முடிந்ததே.”\n“நீங்கள் இருவரும் சுயநலக்காரர்கள், ” என்றான்.\n“சரி, நான் கிளம்புகிறேன்” நான் வைக்கற்படப்பிலிருந்து கீழே இறங்க எத்தனித்தேன். என்னை கையைப் பிடித்து நிறுத்தினான்.\n“உன் கிட்ட ஒன்று சொல்ல வேண்டும்.”\n“முதல்ல கேத்லீனிடம் இந்த விஷயம் சொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணு. அவளேதான் உன்னிடம் சொல்ல வேண்டும் என்று வைத்திருக்கிறாள்.”\n“ஆல்ரைட், சத்தியம், என்ன விஷயம்.”\n“நான் கேத்லீனை திருமணம் செய்துகொள்ள போகிறேன்.”\n“ஆனால் நீ ஏற்கனவே திருமணம் ஆனவன்\n“நான் மடில்டாவை காங்கோவில் வைத்துதானே திருமணம் செய்தேன்\n“இருந்தாலும் இருதார மணம் கிரிமினல் குற்றம் ஆயிற்றே\nஅந்த வார்த்தை அவனுக்கு ஆத்திரத்தை கிளப்பிவிட்டது. கை நிறைய வைக்கோற்களை எடுத்து என் முகத்தில் எறியப்போவது போல இருந்தான். அப்புறம் ஒருமாதிரி கட்டுப்படுத்திக் கொண்டு, “அந்த காங்கோ திருமணம் சட்டப்படி செல்லுமான்னு சந்தேகம்தான். அதைப்பற்றி கவலைப்படவில்லை, என்னைப் பொறுத்தவரை அந்த மாதிரி ஒன்று நடக்கவே இல்லை” என்றான்.\n“நீ இந்த மாதிரி நடந்து கொள்ள முடியாது\n“எனக்கு கேத்லீன் தேவை. நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பொருத்தமாக இருப்போம்.”\n“சரி நான் கிளம்புகிறேன், நேரமாகிறது” என்றேன்.\nஎன்னுடைய கணுக்கால்களின் மேல் அவனது இரு கால் முட்டிகளையும் வைத்து அமுக்கி பிடித்துக் கொண்டதில் என்னால் நகர முடியவில்லை. முகத்தில் வைக்கோலைப் பூசினான்.\n“ஊசி, கொஞ்சம் சிரி. பழைய நாட்களைப் போல் பேசலாம்.”\n“மெடில்டாவை திருமணம் செய்துகொண்ட விஷயம் உன்னையும் என்னையும் தவிர யாருக்கும் தெரியாது..”\n“தொடர்ந்து பணம் வந்து கொண்டிருக்கும் வரை அவள் வாயைத் திறக்க மாட்டாள்.அதெல்லாம் தகுந்த ஏற்பாட்டில்தான் இருந்து வருகிறது”\n“என்னை போக விடு ஜார்ஜ்.”\n”நீ இந்த விஷயத்தை ரகசியமாய் வைத்திருப்பதாய் சத்திய��் செய்து கொடுத்திருக்கிறாய்..நினைவிருக்கட்டும் சத்தியம்.”\n“ஆமாம் சத்தியம் செய்து கொடுத்திருந்தேன்.”\n“இப்போது நீயும் ஸ்கின்னியும் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள். நாம் நால்வரும் சரியான ஜோடிகளாய் இருக்கப் போகிறோம். பல வருடங்களுக்கு முன்னரே இப்படி இருந்திருக்க வேண்டும்….நமது இளமை நம்மை இழுத்துச் சென்று விட்டது இல்லையா\n“ஆனால் இப்போது எல்லாம் சரியாகப் போகிறது. நீ என்னுடைய ரகசியத்தை கண்டிப்பாய் காப்பாற்றப் போகிறாய், இல்லையா\nஅவனது பிடி சற்றே தளர்ந்தது. இப்போது என்னால் கொஞ்சம் நகர முடிந்தது.\n“கேத்லீனுக்கு உன்னைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருந்தால் நீ ஏற்கனவே திருமணம் ஆனவன் என்ற உண்மையை அவளிடம் சொல்வேன்.”\n“இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யாதே. நீ ஸ்கின்னியுடன் சந்தோஷமாய் வாழ்க்கையை தொடரப் போகிறாய். என்னுடைய வழியில் நிற்காதே…”\n“நான் கண்டிப்பாய் சொல்லத்தான் போகிறேன். கேத்லீன் என்னுடைய நெருங்கிய தோழி” நான் படபடவென்று சொன்னேன்.\nஅவன் என்னை கொன்று போடுவது போல பார்த்தான். பிறகு அதைச் செய்தான்.\nஎன் வாய் நிறைய வைக்கோற் புற்களை அடைத்து, என் இரு கைகளையும் அவனது இடக்கையால் பிடித்துக்கொண்டு, என் மேல் அப்படியே விழுந்து நகர முடியாமல் அழுத்திப் பிடித்துக் கொண்டு…\nஇந்த வாழ்வில் நான் கடைசியாகப் பார்த்தது, அவனது வாயின் சிவந்த வரிகளையும் வெண்ணிற பற்களின் இடைவெளிகளையும்தான்.\nசுற்றி மைல்கள் தொலைவிற்கு ஆள் அரவமே இல்லை. அந்த பிரம்மாண்ட படப்பில் பெரிய பள்ளம் தோண்டி எனது உடலை உள்ளே போட்டு மேலே காய்ந்த புற்களை வைத்து மறைத்து மூடிவிட்டான். மிக இயற்கையாக இருக்கும்படிச் செய்துவிட்டு ஜாக்கிரதையாக கீழே இறங்கி அவன் தனது பால் புட்டியை எடுத்துக் கொண்டு போய்விட்டான்…\nஅதனால்தானோ என்னவோ, ஐந்து வருடங்களுக்குப் பின் போர்டபெல்லொ சாலையில் ஒரு பழக்கடை பக்கத்தில் நான் “ஹலோ ஜார்ஜ்” என்று சொன்ன போது பிரமித்து வெளிறிப் போனான்.\nவைக்கோல் போர் கொலை அந்த வருடத்தின் மிகப் பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று.\nஒரு இருபது மணி நேரத் தேடலுக்குப்பின் எனது உடல் கண்டுபிடிக்கப்பட்டதும் அன்றைய மாலைப் பத்திரிக்கைகளின் தலைப்பு செய்தி:\n‘ “ஊசி” கண்டுபிடிக்கப்பட்டாள்; வைக்கோல் போரில்\nகேத்லீன் அவளது கேத்தலிக்கப் பார்வையில் “ஊசி இறப்பதற்கு முந்தின நாள்தான் சர்ச்சில் பாவமன்னிப்பு கேட்டாள்; எவ்வளவு அதிர்ஷ்டசாலி\nபாவம் அந்த தொழுவத்துக்காரர் – அவரை உள்ளூர் போலீசும், பின்னர் ஸ்காட்லாந்த் யார்டும் பல மணி நேரங்கள் குடைந்தெடுத்தனர். ஜார்ஜையும்தான். ஜார்ஜ் பால் வாங்கிவிட்டு என்னுடன் திரும்பியதை சொன்னான். ஆனால் நிற்காது பெரியம்மா பெண் வீட்டிற்குப் போனதாகக் கூறிவிட்டான்.\n“நீங்கள் ஊசியை பத்து வருடங்களுக்கு அப்புறம் பார்த்தீர்கள், ஆனால் கொஞ்ச நேரம் கூடவா நின்று பேசவில்லை” இன்ஸ்பெக்டர் மிகுந்த சந்தேகத்துடன்தான் கேட்டார்.\n“என்னுடைய பெரியம்மா பெண் பாலுக்காக காத்துக் கொண்டிருந்தாள். மேலும் அன்று இரவுதான் நாங்கள் டின்னரில் சந்திப்பதாக இருந்தோமே,” ஜார்ஜ்.\nபாவம் அந்த பெரியம்மா பெண், ஜார்ஜ் பத்து நிமிடங்களுக்குள் பால் வாங்கித் திரும்பி விட்டதாக சத்தியம் செய்தாள். அடுத்த சில மாதங்களில் அவள் இறக்கும்வரை அப்படியேதான் நம்பிக்கொண்டிருந்தாள். மைக்ரோஸ்கோப் பரிசோதனையில் ஜார்ஜின் மேல் கோட்டில் வைக்கோல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த அறுவடை நேரத்தில் மாவட்டத்தில் (County) உள்ள எல்லாருடைய மேல் கோட்டிலும் வைக்கோல் இருக்கும். என்னுடைய மணிக்கட்டுகளின் காயங்கள் மிக வலிமையான பெரிய கைகளால்தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று போஸ்ட்மார்ட்டம் அறிக்கை சொன்னது. துரதிருஷடவசமாக பால்காரரின் கைகள் ஜார்ஜின் கைகளை விடப் பெரியதாகவும் வலிமையாகவும் இருந்தன. மேலும் நான் மட்டும் அன்று முழுக்கை கார்டிகன் ஸ்வெட்டர் அணிந்திருக்காவிடில் கொலையாளியின் கைரேகைகள் பதிந்திருக்க வாய்ப்புண்டு என்றும் அறிக்கை சொன்னது.\nஜார்ஜிற்கு கொலைக்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று காட்ட கேத்லீன் ஜார்ஜுடன் திருமணம் நிச்சயமாகி விட்டதாக போலீசிடம் சொன்னாள். ஸ்காட்லாந்த் யார்ட் ஜார்ஜின் ஆப்பிரிக்க வாழ்க்கையையும் விசாரித்தது. மடில்டாவுடன் வாழ்ந்த விவகாரமெல்லாம் வெளிவந்தாலும் யார் காங்கோ ரெஜிஸ்டர்களைப் பற்றி கவலைபடப்போகிறார்கள்\nஎனவே கிடைத்த தடயங்களை வைத்து யார் மேலும் உறுதியாக குற்றம் சாட்ட முடியவில்லை.\nஅப்புறம் போலிசின் பார்வை கேத்லீனின் அத்தை வீட்டிற்கு ஐந்து மைல்கள் தள்ளி இருந்த விமானப்படை முகாமின் மேல் நகர்ந்தது. ஆ���ால் ஒன்றும் முன்னேற்றம் இல்லை.\nவைக்கோற்படப்புப் படுகொலை அந்த வருஷத்திய தீர்க்கப்படாத குற்றவழக்காக இருந்துவிட்டது….\nஜார்ஜும் கேத்லீனும் கொஞ்ச காலத்திற்கு பின் திருமணம் செய்துகொண்டனர். பால்காரர் கனடாவிற்கு குடியேறிவிட்டார்; அவர் மீது அனுதாபம் கொண்ட ஸ்கின்னிதான் உதவி செய்தான்.\nஅந்த சனிக்கிழமை ஜார்ஜை கேத்லீன் விடுவிடுவென கூட்டிச் சென்றாலும் மறுபடியும் அவனை போர்ட்டபெல்லொ சாலையில் சந்திப்பேன் என்றுதான் நினைத்தேன்.\nஅதே போல் அடுத்த சனிக்கிழமையில் கண்களில் கொஞ்சம் நம்பிக்கையுடனும் நிறைய கவலைகளுடனும். ஜார்ஜ் மட்டும் வந்தான். சோள நிறத்தில் தாடியும் மீசையும் அவனது பெரிய வாயைச் சூழ்ந்திருந்தன.\nநான் அவனது நம்பிக்கையைச் சிதறடித்தேன்.\nஇப்போது என் பக்கம் அவன் பார்த்த பார்வை வாய் பூராவும் வைக்கோல்களை அடைத்து வைத்தது மாதிரியான பார்வை என்று நினைத்துக்கொண்டேன். மேற்கொண்டும் பேசியிருப்பேன், ஆனால் அவன் அங்கே நிற்கவில்லை. சாலைகளின் இருபுறங்களிலும் கோணல்மாணலாக ஓடினான்.\nஇருந்தாலும் அடுத்த வாரமும் வந்தான். இந்த முறை கேத்லீனும் வந்தாள். அவன் கையை இறுக்கிக்கொண்டு வந்தாள். அவளது ரசனைக்ககேற்ற பொருட்கள் நிறைய ஸ்டால்களில் இருந்தாலும் அவைகளையெல்லாம் அவள் திரும்பிக்கூட பார்க்கவில்லை. அந்த பளபளத்த வெள்ளி நிறத்தோடுகளையாவது பார்ப்பாள் என எதிர்பார்த்தேன். இல்லை, எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.\nஜார்ஜ்…பரிதாப தோற்றத்துடன், ஏதோ வலியால் இடுங்கின மாதிரியான கண்களுடன் சாலையைக் கடந்து மறுபக்கத்திற்கு வந்தான்.\n“ஓ ஜார்ஜ், நீ பார்க்க ஆளே சரியில்லையே ஜார்ஜ்,” என்றேன்.\n“அங்க பார், பார். அந்த ஹார்ட்வேர் கடைக்கு பக்கத்தில் ஊசி\nகேத்லீன் கலங்கிய கண்களுடன் “வா வீட்டிற்கு போகலாம் டியர்,” அவனை இழுத்தாள்\n“ம்ஹூம், ஜார்ஜ், நீ பார்க்க நோய்வாய்ப்பட்டவன் போல இருக்கிறாய்\nகொஞ்ச நாளில் அவனை ஒரு நர்சிங் ஹோமில் சேர்த்தார்கள். வாரத்தில் மற்ற நாட்களிலெல்லாம் அமைதியாகத்தான் இருப்பான். சனிக்கிழமை காலைகளில் மட்டும் அவனைக் கட்டுப்படுத்தி போர்டபெல்லொ சாலைக்குப் போகாமல் பார்த்துக் கொள்வது சிரமமான ஒன்றாகிப் போனது. ஒரு சில மாதங்களுக்குப்பின் அவன் நர்சிங் ஹோமிலிருந்து தப்பிவிட்டான், ஆனால் அது சனிக்கிழமையல்ல, திங்கட்கிழமை. அவனை எல்லோரும் போர்ட்டபெல்லோ சாலையில் தேடிக்கொண்டிருந்தபோது அவன் கென்ட்டில், வைக்கற்போர் கொலை நடந்த பக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் இருந்தான். அவன் பேசின விதமே அவன் சரியில்லை என்ற தோற்றத்தை நிலையத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்தது.\n“நான் ஊசியை மூன்று சனிக்கிழமைகளாக போர்ட்டபெல்லா சாலையில் பார்த்திருக்கிறேன்….என்னை ஒரு ஹோமில் அடைத்துவைத்தார்கள், ஆனால் நான் தப்பிவிட்டேன்…ஊசி கொலை…வெல், நான்தான் அதைச் செய்தேன். இப்போது உண்மையைச் சொல்லிவிட்டேன்…இனிமேலாவது ஊசி வாயை மூடுவாளா\nஇந்த மாதிரி நிறைய பைத்தியக்காரர்கள் ஒவ்வொரு கொலைக்கும் வந்து உளறுவதுண்டு. காவலர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து அவனை அந்த ஹோமிற்கே அனுப்பிவைத்தனர்.\nஅவன் அங்கே ரொம்ப நாள் தாங்கவில்லை. பாவம் கேத்லீன், கடையை விட்டுவிட்டு அவனுடனே வீட்டில் இருந்தாள். சனிக்கிழமைகளில், அவன்தான் கொலை செய்தானென்றும் போர்ட்டபெல்லொ சாலைக்கு போகவேண்டுமென்றும் ரொம்பப் படுத்தினான். ஒரே ஒரு தடவை மடில்டாவைப்பற்றி ஏதோ சொல்ல வந்தான். கேத்லீன் சரியாக கவனிக்கவில்லை. அதற்கப்புறம் அதைப்பற்றி பேச அவனுக்கு தைரியம் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.\nஸ்கின்னி ஜார்ஜைவிட்டு கொஞ்சம் தள்ளியே இருந்தாலும் கேத்லீனிடம் அனுதாபமாகத்தான் இருந்தான். அவர்களை கனடாவிற்கு குடியேற ஆலோசனை கொடுத்ததும் அவன்தான். கனடாவில் ஜார்ஜ் கொஞ்சம் பரவாயில்லை, ஆனால் கண்டிப்பாய் பழைய ஜார்ஜில்லை. கேத்லீன் ஸ்கின்னிக்கு எழுதும் கடிதங்களில் இப்படித்தான் குறிப்பிடுவாள். “அந்த வைக்கோற் படப்பு துயரம் ஜார்ஜை வதைத்துவிட்டது. சில சமயங்களில் ஊசியை விட ஜார்ஜின் நிலைமையை நினைத்துதான் நான் நிறைய வருத்தப்படுகிறேன்.”\n“அடிக்கடி ஊசியின் ஆத்மாவிற்காக பிரார்த்தனை நடத்திக்கொண்டு இருக்கிறேன்.”\nபோர்ட்டபெல்லொ சாலையில் இனிமேல் ஜார்ஜ் என்னை பார்ப்பது சந்தேகம்தான். எப்போதும் அந்த கசங்கின வைக்கற்படப்பு புகைப்படத்தை வைத்துக் கொண்டு முணுமுணுத்துக் கொண்டே இருக்கிறான். கேத்லீனுக்கு அந்த புகைப்படம் பிடிக்கவில்லை, ஆச்சரியம் இல்லைதான். என்னைப் பொருத்தவரை அந்த புகைப்படம், ஒரு சந்தோஷமான தருணம். ஆனால் நாங்கள் அனைவரும் புகைப்படத்தில் காணப்பட்டது போல உண்மையில் அருமையானவர்க��் இல்லை என்று நினைக்கிறேன்.\nபின்னணியில் பெரிய சோளக்கதிர்கள் தெரிய, ஸ்கின்னி பரிகாசப் பார்வையுடன், கேத்லீன் தலைக்கு அழகாக கைகொடுத்து சரிந்து பார்த்துக்கொண்டு, நான் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானவளாய் காட்டிக்கொண்டு… ஒவ்வொருவரும் ஜார்ஜின் காமிராவைப் பார்த்து, இந்த அற்புத உலகை நோக்கி, சிரித்துக் கொண்டிருந்தோம் – நிரந்தரமாய்.\nNext Next post: 20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் -இறுதிப் பகுதி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினி���ா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மால��� ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின�� ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்பு���ளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/11/15/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3/", "date_download": "2019-08-18T21:55:54Z", "digest": "sha1:LEMQGPTSYEIZ2DKE3YLBE7BRBKHWO5UE", "length": 43511, "nlines": 144, "source_domain": "solvanam.com", "title": "நான்கு கவிதைகள் – சொல்வனம்", "raw_content": "\nகு.அழகர்சாமி நவம்பர் 15, 2015\nஅன்றும் பேசி விட்டுப் போக வந்திருப்பார் நண்பர் அறைக்குள்.\nஎங்களிடம் பேசி விட்டுப் போக வருவது போல் ஒரு வெள்ளைப் புறா.\nஒரு பகல் வேளை வெள்ளை மேகத்தை அது உடுத்தியது போலிருக்கும்.\nகாலம் அவசரமாய் இருப்பது போல்\nஅதன் மேல் வைத்த விழி வாங்காமல் கண்டு கொண்டே இருக்க கைவிடப்பட்ட வார்த்தைகள் கொட்டிக் கிடக்கும் அறையில்.\nவாரி அவற்றை ஜன்னலின் வெளியே வீசி எறிய\nஅறை காலி செய்யப்பட்டது போல் அறைக்குள்ளே அறைக்கு வெளியேயிருந்து காண்பது போல் காண்போம் நண்பரும் நானும்.\nவெள்ளைப் புறா பறந்து போயிருக்கும் பொருளற்ற வார்த்தைகளைத் தேடியுண்ண.\nஇரவு சேர் இருட் கடலுள்\nமரம் மேல் ஒரு பறவை மூழ்கும்.\nமூழ்காமல் முழுநிலா மட்டும் தத்தளிக்கும் ஒளிப் பந்தாய் இருள் சூழ் உலகைக் காப்பாற்ற.\nஅலறும் இசையும், உறுமும் வாகனமும்\nதொலைக்க செய்தன அவர்களின் யாசிப்பை\nசிறு விரல்கள் என் உடல் தீண்ட\nஅவள் உள்ளங்கையில் என் மகள் போன்றே மருதாணி\nகாத்திருப்பு முடிவுக்கு வர முண்டியெலுந்த வாகனங்கள்\nவெகு தூரம் கடந்து திரும்பி பார்க்கையில்\nஅனல் பறக்கும் சாலையை அலை அலையாய் கடந்து கொண்டிருந்தாள்\nஎதற்கோ காத்துக்கொண்டு இன்னும் அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தது என் மனம்.\n“இன்றைய செய்தி – இந்திய மீனவர் எல்லை தாண்டினால் 25 கோடி அபராதம் – இலங்கை, இலங்கை மீனவர் தாண்டினால் 75 கோடி அபராதம் – இந்தியா. இதற்கு என்னதான் முடிவு மீனவர் பிரச்சனையை மையப்படுத்தி எழுதப்பட்ட கவிதை கீழே.”\nஅதையறியா மனிதருக்குத் துவக்குச் சூடு\nவலை வளையச் சென்றவரின் வாழ்விற் கேடு\nவரவழைக்க கடற்படையோர் படுத்தும் பாடு\nஆடுமலைக் கடல்மீது எல்லைக் கோட்டை\nஅமைத்திவர்கள் ஆடுவதேன் மனித வேட்டை\nகாடுமலை மேடெல்லாம் எல்லை தாண்டி\nகளவாகப் போவோரைக் கைது செய்து\nமீன்பாடு கண்டவர்கள் வலையை வீச\nஏன்பாடு படுகின்றார் அரசை ஆழ்வோர்\nஇரக்க மின்றி முடிப்பதற்கு அவர்கள் வாழ்வை\nதாய் தமரை சுற்றத்தை ஊரை விட்டு\nதனியாகக் கடல்மீது போவோர் கப்பற்\nபாய்விரித்து செல்லுகையில் காற்று எங்கே\nபடை நிற்கும் என்றறிந்தா வழியை மாற்றும்\nகொதியறிந்து வலை வீசக் கொஞ்ச தூரம்\nகொலை வெறியில் வந்தவரைத் தாக்குகின்றார்\nஇனி வேண்டாம் இக்கொடுமை என்றிட்டாலும்\nஅத்தனைக்கும் ஆமென்பார் மீண்டும் அந்த\nஅப்பாவி மீனவர் மேல் கொடுமை செய்வார்\nஇத்தரையில் இனிவேண்டாம் இந்தத் துன்பம்\nஇருதரப்பு அரசாரும் வலைஞர் வாழ்வை\n– எஸ். கருணானந��தராஜா (யுகசாரதி)\nPrevious Previous post: பிரான்ஸ்: நிஜமும் நிழலும் -10: ஆக்கலும் அழித்தலும்\nNext Next post: வாசகர் மறுவினை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவி��ை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்���ா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங��கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதி��்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி ��ம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/09/28/tamilnadu-hc-pronounce-verdict-on-selvi-jothimanis-advance-bail-162228.html", "date_download": "2019-08-18T22:18:28Z", "digest": "sha1:XUHAYFJLUWXEJHHHMBBFQIGKTWBF52IX", "length": 15741, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதியின் பேத்தி கணவருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?.. அக். 3ல் தெரியும் | HC to pronounce verdict on Selvi and Jothimani's advance bail petitions on Oct 3 | கருணாநிதியின் பேத்தி கணவருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?.. அக். 3ல் தெரியும் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n6 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n7 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n7 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதியின் பேத்தி கணவருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா.. அக். 3ல் தெரியும்\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பேத்தி கணவரும், மகள் செல்வியின் மருமகனுமான டாக்டர் ஜோதிமணி தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு அக்டோபர் 3ம் தேதி பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nசென்னை தெற்கு கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் டாக்டர் வி.எம்.ஜோதிமணி. இவர் செல்வியின் மருமகன் ஆவார். இவர் மீ்தும், செல்வி மீதும் வி.நெடுமாறன் என்பவர் நில மோசடி தொடர்பாக சென்னை போலீசில் புகார் கொடுத்தார்.\nஅதில், காஞ்சீபுரம் பகுதியில் உள்ள நிலத்தை விற்பதாகக் கூறி, மூன்றரை கோடி ரூபாயை முன்பணமாக வாங்கிவிட்டு, அதை திருப்பித் தரவில்லை என்று புகார் கூறியிருந்தார். மேலும் இதன் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி உயர்நீதிமன்றத்திலும் ஒரு வழக்குப் போட்டார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் புகாரை விசாரிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.\nஇதையடுத்து மத்திய குற்றப் பிரிவு போலீஸார் செல்வி, ஜோதிமணி மீது இந்திய தண்டனைச் சட்டம் 406, 420 மற்றும் 506(1) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.\nமேலும் விசாரணைக்கு வருமாறு செல்வி, ஜோதிமணிக்கு போலீஸார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனுவை நீதிபதி அக்பர் அலி விசாரித்தார்.\nஅப்போது செல்வி சார்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அக்டோபர் 3ம் தேதி இந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகட்டி வைத்து அடிக்கப்பட்ட செல்விக்கு சிகிச்சை தர மறுத்து வெளியேற்றிய மருத்துவமனை.. ஷாக் சம்பவம்\nதிருவாரூரை விடுங்க.. திமுக வேட்பாளர் யாரு.. அத்தனை கண்களும் ஸ்டாலின் மீது\nகுடும்பம் எக்காரணத்தை கொண்டும் பிரியக்கூடாது.. நினைவுபடுத்தும் கருணாநிதி மகள் செல்வி\nஅப்பாவிற்கு 5 வருஷமாக சாப்பாடு ஊட்டிவிட்டேன்.. இப்போது மிஸ் செய்கிறேன்.. கண் கலங்கிய செல்வி\nபெரிய அண்ணன் பாடுவார், அழகிரி டான்ஸ் ஆடுவார்.. குடும்ப உறவுகள் பற்றி நெகிழும் கருணாநிதி மகள் செல்வி\nதிண்டுக்கல் 'கஞ்சா செல்வி'யை சென்னை போலீசில் வசமாக சிக்க வைத்த ஆட்டோ டிரைவர்.. சுவாரசிய தகவல்\nகருணாநிதி மகள் செல்விக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nபெங்களூர் அருகே, கருணாநிதி மகள் செல்வி வீட்டு முன்பு கன்னட அமைப்பினர் திடீர் போராட்டம்\nநில மோசடி வழக்கு: கருணாநிதி மகள் செல்விக்கு மீண்டும் அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபண மோசடி, மிரட்டல் வழக்கு: கருணாநிதியின் மகள் செல்வி விடுவிப்பு\nகருணாநிதி மகள் மு.க. செல்வி மீதான மோசடி வழக்கு... 6 மாதத்துக்குள் முடிக்க ஹைகோர்ட் உத்தரவு\nகலைஞர் டி.வி. வழக்கு: கருணாநிதி மகள் செல்வி சாட்சி பட்டியலில் இருந்து விடுவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nselvi கருணாநிதி செல்வி நில மோசடி fraud karunanidhi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/why-italy-suffers-earth-quake-oftenly-261019.html", "date_download": "2019-08-18T21:16:56Z", "digest": "sha1:Y6YUVST674JY2EMXVYMUDYY3JGQZF6NO", "length": 14931, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடிக்கடி நிலநடுக்கம்.. ஆயிரக்கணக்கில் உயிர் பலி.. இத்தாலிக்கு ஏன் இந்த நிலை? | Why Italy suffers earth quake oftenly - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n5 hrs ago வைரல் வீ���ியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n6 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n6 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடிக்கடி நிலநடுக்கம்.. ஆயிரக்கணக்கில் உயிர் பலி.. இத்தாலிக்கு ஏன் இந்த நிலை\nரோம்: இத்தாலியி்ல் ஏன் அவ்வப்போது பெரிய அளவில் நில நடுக்கம் ஏற்படுகிறது என்பதற்கு அறிவியல் காரணம் உள்ளது.\nஇத்தாலியில் 1908ம் தேதி, 7.2 என்ற ரிக்டர் அளவில் பெரிய நிலநடுக்கம், மெச்சினா பகுதியை மையம் கொண்டு தாக்கியது. இதில் 70 ஆயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 1915ல் ரிக்டரில் 7 என்ற அளவில் பதிவான நில நடுக்கத்தில் சிக்கி 32 ஆயிரத்து 610 பேர் உயிரிழநத்னர்.\n1919ல் 100 பேரும், 1920ல் 171 பேரும், 1930ல் 1404 பேரும், 1968ல் 231 பேரும், 1976ல் ஆயிரம் பேரும், 1980ல் 3 ஆயிரம் பேரும், 2009ம் ஆண்டு ஏப்ரலில் 295 பேரும் நில நடுக்கங்களால் உயிரிழந்துள்ளனர்.\nஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய கண்டங்களின் அடியிலுள்ள பூமி தட்டில் ஏற்படும் நகர்தல் மோதிக்கொள்ளும்போதெல்லாம் அதிகம் பாதிக்கப்படுவது இத்தாலிதான். இதுதான் அந்த நாட்டின் நிலநடுக்க பாதிப்பு பிரச்சினைக்கு காரணம் என்கிறார்கள், விஞ்ஞானிகள்.\nஇந்நிலையில், இன்றைய நில நடுக்கத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளதாக இதுவரையிலான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பல நகரங்கள் முழுமையாக சேதமடைந்துள்ள நிலையில், இத்தாலியின் பலி எண்ணிக்கை இன்னும் ��திகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nஇடிபாடுகளில் மீட்பு பணி முடிநத் பிறகு, நாளைதான் சரியான நிலவரத்தை அதிகாரிகளால் தெரிவிக்க முடியும் என்று கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை\nபிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம்... 8 பேர் உயிரிழந்த பரிதாபம்.. மீட்பு பணிகள் தீவிரம்\nமகாராஷ்டிராவில் நிலநடுக்கம்.. வீடு இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு.. வீதிகளில் மக்கள் தஞ்சம்\nஅருணாச்சல பிரதேசம், அசாமில் நிலநடுக்கம்... வீடுகள் அதிர்ந்தது.. வீதிகளில் மக்கள் தஞ்சம்\nஇந்தோனேசியாவின் ஹல்மஹேரா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை இல்லை\nஆஸ்திரேலியாவின் ப்ரூம் அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. 6.4 ரிக்டராக பதிவு\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\nகலிபோர்னியாவில் 34 மணி நேரத்தில் 8 முறை நிலநடுக்கம்... கடைசியில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம்\nநேபாள தலைநகர் காத்மாண்டுவில் நிலநடுக்கம்.. 4.6 ரிக்டராக பதிவு.. வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்\n20 ஆண்டுகளுக்குப் பின் கலிபோர்னியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்\n1999 க்குப் பிறகு மிகப்பெரிய நிலநடுக்கம்... கலிபோர்னியாவில் மீட்புப் பணிகள் தீவிரம்\nகலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. மக்கள் சாலைகளில் தஞ்சம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nearthquake italy history reason நிலநடுக்கம் இத்தாலி வரலாறு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kiran-bedi-revokes-her-order-on-free-rice-318377.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T22:30:44Z", "digest": "sha1:SKIMHRHVNFKCW7AIWGN5MCZODCHI2BOO", "length": 15444, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரிசி தர மாட்டேன் என்ற பேச்சுக்கு கடும் எதிர்ப்பு.. உத்தரவை திரும்பப் பெற்று கிரண் பேடி பல்டி! | Kiran bedi revokes her order on free rice - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n12 min ago அனைத்திற்கும் விலை ஏறிவிட்டது.. அதனால் பால் விலையும் ஏறிவிட்டது.. முதல்வர் பழனிச்சாமி விளக்கம்\n18 min ago வாங்கும் சக்தி இல்லை.. பால் விலை உயர்வுக்கு பெண்கள் கடும் எதிர்ப்பு.. டீக்கடைக்காரர்களும் வேதனை\n21 min ago உலக அழிவிற்கான குண்டு.. அதீத சக்தி வாய்ந்த அணு ஆயுதத்தை உருவாக்கிய ரஷ்யா.. எந்த இடத்தையும் தாக்கும்\n40 min ago தொழில் போட்டி.. பேட்டரி கடை உரிமையாளரை தாக்கிய சகோதரர்கள்.. நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nMovies ரூ. 10 கோடி கொடுத்தும் 'அந்த' விளம்பர படத்தில் நடிக்க மறுத்த இஞ்சி இடுப்பழகி\nSports ராணுவ பயிற்சி ஓவர்.. ஓய்வா செம டுவிஸ்ட் தரும் தோனியின் அதிரடி பிளான்..\nFinance என்ன ஆச்சு இவங்களுக்கு.. ரூ.8,319 கோடி வெளியே எடுத்த FPIs.. அடுத்து இந்திய சந்தைகளின் கதி\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரிசி தர மாட்டேன் என்ற பேச்சுக்கு கடும் எதிர்ப்பு.. உத்தரவை திரும்பப் பெற்று கிரண் பேடி பல்டி\nபுதுச்சேரி: சுத்தமான கிராமம் என்று சான்றிதழ் பெற்றால் மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என்ற உத்தரவை புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி திரும்பப் பெற்றார்.\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநராக 2016 மே மாதம் கிரண்பேடி பொறுப்பேற்றார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடியின் இந்த நியமனம் பெரும் வரவேற்பை பெற்றது. திஹார் ஜெயிலில் சீர்திருத்தம் கொண்டு வந்ததுபோல், புதுச்சேரியிலும் மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.\nதிடீரென்று ஆய்வு செய்வது என்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு திக்குமுக்காட வைத்தார் கிரண்பேடி. அந்த வரிசையில் கிராமங்களில் தூய்மைப் பணியை வலியுறுத்தும் வகையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி திட்டத்தில் புதிய கெடுபிடியை ஆளுநர் கிரண்பேடி கொண்டு வந்தார்.\nசுத்தமான கிராமம் என சான்றிதழ் பெற்றால் மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என்று கிரண்பேடி உத்தரவிட்டார். சான்றிதழ் பெறாத கிராமங்களில் இலவச அரிசி வழங்கப்படாது என்று அவர் கூறினார்.\nஇந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவி��்கப்பட்டது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் இந்த உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்தனர். மக்களும் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்தனர். அதையடுத்து, சுத்தமான கிராமம் சான்றிதழ் பெற்றால்தான் இலவச அரிசி வழங்கப்படும் என்ற உத்தரவை, புது்சசேரி ஆளுநர் கிரண்பேடி திரும்பப் பெற்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொலை செய்தோம்.. கொள்ளை அடிச்சோம்.. டயர்டா இருந்துச்சா.. டீ போட்டு குடிச்சோம்.. பகீர் சம்பவம்\nபுதுச்சேரி சட்டசபை வளாகத்தில் பரபரப்பு.. மின் மீட்டரை உடைத்த அதிமுக எம்எல்ஏக்கள்\nபுலியை முறத்தால் துரத்திய பரம்பரையாச்சே.. பாம்பை துடைப்பத்தால் விரட்டிய புதுவைப் பெண்\nபுதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை தொடங்கிய புதிய ஹெல்ப்லைன்\nபுதுச்சேரி பட்ஜெட் தயாரிப்பு பணிகள் விறுவிறு.. முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை\nபுதுச்சேரியில் இருபிரிவினரிடையே மோதல்.. போலீஸ் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, தடியடி, பதற்றம்\nபந்த் அன்னைக்கும் வேலையா.. இதுக்கு தனியா பந்த் பண்ணனும்.. நெட்டிசன்கள் கலகல\nபுதுச்சேரியில் இயக்கப்பட்ட தமிழக அரசின் 4 பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு\nகாவிரி: தமிழகத்தை முந்திய புதுவை காங். அரசு- மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- நாராயணசாமி\nஒரு பக்கம் கமல் பிசியா இருக்க.. மறுபுறம் ரஜினியும் பிசி\nவரி உயர்வை கண்டித்து புதுச்சேரியில் கடையடைப்பு போராட்டம்.. காரைக்கால் மீனவர்களும் ஆதரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npuduchery kiran bedi free rice புதுச்சேரி கிரண் பேடி இலவச அரிசி தடை நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/netizens-slam-actor-raghava-lawrence-310998.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T21:38:23Z", "digest": "sha1:EW53RVNTKHK32OKE5TAE4DGO742GPZCM", "length": 23081, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேடை நாகரிகம் தெரியாமல் உளறியதால் நெட்டிசன்களிடம் செமையா வாங்கிக் கட்டும் ராகவா லாரன்ஸ்! | Netizens slam Actor Raghava Lawrence - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n5 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n6 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n7 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேடை நாகரிகம் தெரியாமல் உளறியதால் நெட்டிசன்களிடம் செமையா வாங்கிக் கட்டும் ராகவா லாரன்ஸ்\nஅரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை இல்லை-லாரன்ஸ்- வீடியோ\nசென்னை: அரியலூர் அனிதா நினைவு நூலகம் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் மேடை நாகரிகமே இல்லாமல் அரசியல் பேசுவதாக நினைத்துக் கொண்டு உளறிக் கொட்டிய நடிகர் ராகவா லாரன்ஸுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.\nநீட் தேர்வு காவு கொண்ட அரியலூர் அனிதா நினைவாக அவரது சொந்த கிராமமான குழுமூரில் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன், திமுக முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். சிவசங்கர், நடிகர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஅரசியல் வேறுபாடுகளை மறந்து அதிமுக, திமுகவினர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ் உளறிக் கொட்டியிருக்கிறார். அரசியல் பேசுவதாக நினைத்துக் கொண்டு ராகவலா லாரன்ஸ் மேடையில் பேசியதைக் கண்டித்து ஃபேஸ்புக்கில் புதுக்குடியான் என்பவர் போட்டுள்ள பதிவு:\nகுழுமூரில் அனிதா நினைவு நூலகம்\nஅரியலூர் மாவட்டம் குழுமூரில் இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்து��ர் அனிதா நினைவு நூலகத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. தமிழகத்தின் கடந்த 30 ஆண்டுகால வரலாற்றில் நடந்திருக்க வாய்ப்பில்லாத அரிய நிகழ்வாக, திமுக மாவட்டச் செயலாளர் தலைமையில் நடந்த இவ்விழாவில் அதிமுக மாவட்டச் செயலாளர் சிறப்புரை ஆற்றினார்.\nபலரைப் போலவே எனக்கும் ஆச்சரியம். யாராவது ஒருவர் மற்றொருவர் வந்துபோன பின்னர் தான் நிகழ்ச்சிக்கு வருவார் என நினைத்திருந்தேன். ஆனால், திமுகவின் அரியலூர் மாவட்டச் செயலாளர் எஸ்எஸ் சிவசங்கரும், அதிமுகவின் மாவட்டச் செயலாளரும் குன்னம் எம்எல்ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரனும் ஒரே மேடையில் அருகருகே உட்கார்ந்து கைகுலுக்கி சகஜமாக பேசிக் கொண்டிருந்தனர். இரு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.\n'எதிரி'க் கட்சிப் போலவே இருந்த இந்த இரண்டு எதிர்க்கட்சிகளின் தொண்டர்களும் பொறுப்பாளர்களும் ஒரே மேடையில் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தது எத்தகைய சிறப்பு இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் கொஞ்சமும் சபை நாகரீகம் இல்லாமல் \"இலவசமாக மிக்ஸி, கிரைண்டர் கொடுக்கும் கட்சிக்கு ஓட்டுப் போடாதீங்க இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் கொஞ்சமும் சபை நாகரீகம் இல்லாமல் \"இலவசமாக மிக்ஸி, கிரைண்டர் கொடுக்கும் கட்சிக்கு ஓட்டுப் போடாதீங்க இலவசமாக கல்வி, சுகாதாரம் கொடுக்கும் கட்சிக்கு ஓட்டுப் போடுங்க\" என்று பெரிய ‘இவர்' போல பேசியிருக்கிறார். மேடையில் இரண்டு கட்சிகளின் தலைவர்கள் இருக்கிறார்களே, நடந்து கொண்டிருப்பது அனிதாவின் நினைவைப் போற்றும் நிகழ்வாயிற்றே, என்று எந்த சங்கோஜமும் இல்லாமல் பேசியிருக்கிறார் ராகவா லாரன்ஸ் இலவசமாக கல்வி, சுகாதாரம் கொடுக்கும் கட்சிக்கு ஓட்டுப் போடுங்க\" என்று பெரிய ‘இவர்' போல பேசியிருக்கிறார். மேடையில் இரண்டு கட்சிகளின் தலைவர்கள் இருக்கிறார்களே, நடந்து கொண்டிருப்பது அனிதாவின் நினைவைப் போற்றும் நிகழ்வாயிற்றே, என்று எந்த சங்கோஜமும் இல்லாமல் பேசியிருக்கிறார் ராகவா லாரன்ஸ் இப்படிப்பட்ட கோஷ்டி தான், ரஜினியை முதல்வராக ஆக்கி ‘சிஸ்டத்தை' சரிசெய்ய போகிறதாம். காலக்கொடுமை\nநீட் பற்றி வாய் திறக்காத ராகவா லாரன்ஸ்\nராகவா லார���்ஸ்க்கு அவ்வளவு தைரியம் இருக்குமானால், இதுபோன்ற கருத்தை ஜெயலலிதா உயிருடன் இருந்த காலகட்டத்தில் சொல்லியிருக்கலாமே சொல்லியிருந்தால் தெரிந்திருக்கும் சங்கதி இவ்வளவு பேசத் தெரிந்த லாரன்ஸ், அனிதாவின் உயிரைப் பறித்த ‘நீட்' பற்றியும் அதனை வலுக்கட்டாயமாக தமிழகத்தின் மீது திணித்த மத்திய அரசு பற்றியும் வாய்த் திறக்கவில்லையாம் அனிதா நினைவைப் போற்றும் நிகழ்ச்சியில், அரசியல் பேசித் தான் தீருவேன் என்பது லாரன்ஸின் கருத்தாக இருந்தால், அவர் நியாயமாக நீட் தேர்வை எதிர்த்து தானே பேசியிருக்க வேண்டும்\nஅதைவிடுத்து, தமிழகத்தில் இப்போது என்னவோ இலவச கல்வியும், இலவச மருத்துவமும் இல்லாதது போன்று பேசியிருக்கிறார். தமிழகத்தில் தொடக்கக்கல்வியில் இருந்து உயர்கல்வி வரை இலவசம் உண்டு. ஆரம்ப சுகாதாரநிலையத்தில் இருந்து உயர்சிகிச்சை வரை இலவசம் உண்டு. லாரன்ஸ்க்கு இது தெரியாதா கடந்த மாதம், அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா அவர்கள் கூட அரியலூர் அரசு மருத்துவமனையில் தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்\nஇந்த பட்ஜெட்டில் தான், மத்திய அரசு மருத்துவக் காப்பீடுத் திட்டம் பற்றி அறிவித்திருக்கிறது. ஆனால், இத்திட்டம் தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. ஜெயலலிதாவுக்கு பயந்து இலவசங்கள் குறித்து பேசாமல் இருப்பதும், மோடிக்கு பயந்து நீட் பற்றி பேசாமல் இருப்பதும் தான், ராகவா லாரன்ஸ் கடைபிடிக்கும் ‘ரஜினியிசமா' சிஸ்டம் சரியில்லாமல் இருப்பது இந்தியாவிலா, தமிழ்நாட்டிலா சிஸ்டம் சரியில்லாமல் இருப்பது இந்தியாவிலா, தமிழ்நாட்டிலா என்று செய்தியாளர்கள் லாரன்ஸின் அரசியல் தலைவரான ரஜினியிடம் ஒரு கேள்வியை கேட்டார்கள். \"தமிழகத்தில் தான் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டியிருக்கிறது\" என்று பதில் சொல்லியிருக்கிறார் ரஜினி என்று செய்தியாளர்கள் லாரன்ஸின் அரசியல் தலைவரான ரஜினியிடம் ஒரு கேள்வியை கேட்டார்கள். \"தமிழகத்தில் தான் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டியிருக்கிறது\" என்று பதில் சொல்லியிருக்கிறார் ரஜினி ரஜினி மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோரின் தைரியத்தை வியந்து பேசிக்கொண்டு பக்கோடா சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர் அரியலூர் மாவட்ட மக்கள் என்று அந்தப் பதிவில் போடப்பட்டுள்ளது.\n இன்றே பத���வு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுனியப்பன் கேட்ட கேள்வி.. கொந்தளித்து கொலை செய்து கதையை முடித்த பழனிச்சாமி, மாரியம்மாள்\nகல்யாணமாகி 10 ஆண்டுகள்.. 2 குழந்தைகள்.. துரத்திய சந்தேகம்.. மனைவியை வெட்டி வீழ்த்திய கணவர்\nபேத்தி கண் முன்பாக லாரியில் அடிபட்ட தாத்தா.. வைரலாகும் சோக வீடியோ\n30 ஆண்டு பகை... கணவனை அடித்து ஜோலியை முடித்த மனைவி- சாமி கும்பிட்டு சந்தோஷம்\nஇப்ப முதலிரவா முக்கியம்... மொய்க்கணக்கை தந்துட்டு.. மகனை தடுத்து நிறுத்திய தந்தைக்கு விபரீதம்\nதிமுக மாநிலங்களவை முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார்\nஜெயங்கொண்டம் பஸ்டாண்டில் அதிர்ச்சி: எண்ணெய் சட்டிக்குள் விழுந்த சிமென்ட் காரைகள்.. மாஸ்டர் படுகாயம்\nகோடையிலும் பசுமையாக காட்சியளிக்கும் கிராமம்.. வறட்சி ஏற்படாமல் லாவகமாக சமாளிக்கும் மக்கள்\nபொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவு இல்லை.. தமிழக தேர்தல் அதிகாரி திட்டவட்டம்\nபொன்பரப்பி கலவரம்: டிக்டாக் ஆப்பில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட இளைஞர் கைது\nபானையை உடைத்ததால் ஆரம்பித்த மோதல்.. சிதம்பரம் தொகுதியில் பதற்றம்.. எஸ்பி தலைமையில் போலீஸ் குவிப்பு\n\"எந்த பட்டனை அமுக்கினாலும் இரட்டை இலைக்கு விழுவதாக தகவல்கள் வருது\".. திருமா புகார்\nநீட் தேர்வைப் பத்தி மட்டும் நீங்க பேசாதீங்க ப. சிதம்பரம்.. அனிதாவின் சகோதரர் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/98923.html", "date_download": "2019-08-18T21:32:53Z", "digest": "sha1:74UYO62Z56GBTN3AZORT6KJBCNIEDHZK", "length": 7726, "nlines": 76, "source_domain": "www.jaffnajournal.com", "title": "சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nசந்திராயன் -2 இன்று விண்ணில் ஏவப்பட்டது இதன் சிறப்புகள் பல அவற்றுள் முக்கியமானது இந்தச் செயற்கைக் கோளின் முழு ஆணைகளும் (Commands) ரிது, வனிதா என்ற இரு பெண்களால் நிர்வகிக்கப்படும்.\nஇந்தத் திட்டத்தின் இயக்குநரே (Mission Director) ஒரு பெண்தான். ரிது செவ்வாய்க்கு இந்தியா விண்கலம் அனுப்பியதில் (மங்கல்யான்) முக்கியப் பங்காற்றியவர். வனிதா விருது பெற்ற வடிவமைப்பாளர்\nஇஸ்ரோ நிறுவனம், நாட்டின் தகவல் தொடர்பு, வானிலை உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ். எல்.வி., – ஜி.எஸ்.எ��்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன், செயற்கைக்கோள்களை, விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. தற்போது, நிலவின் தென் துருவ பகுதியில் உள்ள கனிம வளங்கள் மற்றும் அங்கு மக்கள் வாழ சாத்தியம் உள்ளதா என ஆய்வு மேற் கொள்ள,’சந்திரயான் – 2′ என்ற விண்கலத்தை, உருவாக்கியுள்ளது\nஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, சந்திரயான் – 2 விண்கலத்தை சுமந்தபடி, ‘ஜி.எஸ். எல்.வி., மாக் 3 – எம்1’ ராக்கெட், 15ம் தேதி, அதிகாலை, 2:51 மணிக்கு,விண்ணில் பாய இருந்தது.\nஅதற்கு, 56 நிமிடங்கள், 24 வினாடிகள் இருந்த நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, சந்திரயான் – 2 விண்கலம் ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக, இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nதற்போது, ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு சதீஷ் தவான் மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, சந்திரயான் – 2 விண்கலத்தை சுமந்தபடி, ‘ஜி.எஸ்.எல்.வி., மாக் 3 – எம் 1’ ராக்கெட், இன்று மதியம், சரியாக 2:43 மணிக்கு, விண்ணில் பாய்ந்தது.\nவிண்ணில், சந்திரயான் – 2 விண்கலம், 48 நாட்களில், 15 கட்டங்களை கடந்து, நிலவின், தென் துருவத்தில் தரை இறங்கும். உலகின் எந்த நாடும், எடுக்காத முயற்சியை, நம் நாடு எடுத்துள்ளது. என இஸ்ரோவின் தலைவர் கூறினார்\nஉலக அரங்கில், புதிய அறிவியல் கண்டுபிடிப்பாக, நிலவில் தண்ணீர் இருப்பதை, ‘சந்திரயான் – -1′ விண்கலம் கண்டுபிடித்தது.தற்போது, நிலவின் தென் துருவத்தில்,’சந்திரயான் – -2’ விண்கலம் ஆய்வு செய்ய உள்ளதால், விஞ்ஞான ரீதியாக, அதிக தகவல்கள் கிடைக்கும் என அவர் கூறினார்.\nபோர்க்குற்றங்களில் ஈடுபட்டவரேன ஐநாவினால் குற்றம் சுமத்தப்பட்ட கோத்தாவின் நெருங்கிய சகாவுக்கு இராணுவத் தளபதி பதவி\nஅரசின் தலைவிதியை மாற்றும் வல்லமை மாணவர்களிடம் உள்ளது – வடக்கு மாகாண பட்டதாரிகள்\nஎந்த ஒரு தமிழனும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது\nபலாலியில் இருந்து சர்வதேச விமான சேவை ஒக்டோபரில் ஆரம்பம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/category/world", "date_download": "2019-08-18T21:24:34Z", "digest": "sha1:LLDF4LT4NK2A7MDRFXALEULYF45WXEJZ", "length": 17755, "nlines": 84, "source_domain": "www.tamilcnn.lk", "title": "உலகச் செய்திகள் - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nமூழ்கிக்கொண்டிருந்த படகிலிருந்து மீட்கப்பட்ட 75 இந்தோனேசிய குடியேறிகள்\nமலேசியாவிலிருந்து இந்தோனேசிய சென்றடைய முயன்ற 75 இந்தோனேசிய குடியேறிகள் பயணித்த படகு மூழ்கிக்கொண்டிருந்த நிலையில் அவர்களை மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சி மீட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 6 அன்று இவர்கள் மலேசியாவின் சுங்கய் ஏர் ஐடம் (பெனாங் மாநிலம்) பகுதியிலிருந்து இந்தோனேசியாவின் டன்ஜூங் ...\n: இந்தியர்களை அனுமதிக்க போகும் ஆஸ்திரேலியா\nவளர்ந்த நாடுகளில் முன்னணி நிலையில் உள்ள ஆஸ்திரேலியாவுக்கு செல்வது இந்தியர்களுக்கு அமெரிக்க கனவைப் போன்றதே. இவ்வாறான சூழலில் இந்திய சுற்றுலாப்பயணிகளுக்கு Backpacker விசாவில் வேலை செய்வதற்கான அனுமதியை ஆஸ்திரேலிய வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலையில், இவ்விசாவில் வேலை செய்ய பிரேசில், மெக்ஸிக்கோ, பிலிப்பைன்ஸ், சுவிஸ், பிஜி, ...\nமனித கடத்தலை தடுக்க தென்கிழக்காசிய நாடுகளுக்கு உதவும் ஆஸ்திரேலியா\nமனித கடத்தல் தடுப்பு விவகாரத்தில் தென்கிழக்காசிய நாடுகளுக்கு உதவும் வகையில், பத்தாண்டு திட்டத்திற்கு பங்களிப்பு செய்யும் வகையில் 50 மில்லியன் டாலர்கள் வழங்குவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. தென்கிழக்காசிய நாடுகள் எதிர்கொள்ளும் மனித கடத்தல் அச்சுறுத்தலை சமாளிக்க கடந்த 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா உதவி ...\nஅமெரிக்காவில் தீக்கிரையான வரலாற்று புகழ்மிக்க தேவாலயம்; பெரும் சோகத்தில் கிறிஸ்தவர்கள்\nஅமெரிக்காவில் வரலாற்று புகழ்மிக்க கத்தோலிக்க தேவாலயம் ஒன்று தீக்கிரையான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறித்த தேவாலயம் கடந்த 1895-ம் ஆண்டு மத்திய டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள வெஸ்ட்பேலியா (Westphalia)) என்ற இடத்தில் மரப்பலகைகளில் கட்டப்பட்டது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் இந்த ...\nஉயிர்துறக்கும் நிலையில் கூட தங்கையின் உயிர்காத்த பாலகி\nசிரியாவில் இடம்பெறும் கொடூர போரில் இறக்கும் நிலையில்கூட தனது தங்கையின் உயிரைக் காப்பாற்றிய 5 வயதேயான சிறுமியின் செயல் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. இது தொடர்பான தகவல்களும், ஒளிப்படங்களும் வைரலாகப் பரவி வருகின்றன. சிரியாவின் அரச தரப்புக்கும் - கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் அங்கு ...\nவெளிநாடொன்றில் ஏ��்பட்ட பயங்கர விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசமாகின; காயங்களுடன் நடு வீதியில் தவிக்கும் பொதுமக்கள்\nவீடு ஒன்றில் ஏற்பட்ட தீ, மளமளவென அருகிலிருந்த வீடுகளுக்கும் பரவியதால் 200 வீடுகள் சாம்பலாகிய பாரிய சோக சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது. லிமாவில் உள்ள துறைமுக நகரமான சான் ஜூயான் போஸ்காவில், ...\nஇந்தோனேசிய வீதிகளில் வாழ்ந்துவரும் அகதிகள்\nசூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகள், தங்களது தஞ்சக்கோரிக்கை மனுவை ஐ.நா. அகதிகள் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்தோனே சியதலைநகர் ஜகார்த்தாவில் ஆணையம் அமைந்திருக்கும் வீதியில் வாழ்ந்து வருகின்றனர் . சுமார் 30 பேர் அகதிகள் ஆணையம் உள்ள கட்டிடத்துக்கு எதிரே வசித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவரான ஆப்கான் அகதி லிசாவுக்கு 15 வயது. தாய் மற்றும் சகோதரருடன் தற்காலிக ...\nஅமெரிக்காவில் வெற்றிவாகை சூடிய பிரிமா நடனப்பள்ளி மாணவர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்\n நிகழ்வில் 40 நாடுகளை சேர்ந்த நடன பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு முதலாம் பரிசினைத் தனதாக்கிக்கொண்டது பிரிமா நடனப்பள்ளி. கனடாவில் இருந்து அமெரிக்கா சென்று Hip Hop Group Category போட்டியில் தமது அபார திறமைகள்மூலம் ...\nஆஸ்திரேலிய விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்படும் மலேசியர்கள்\nஆஸ்திரேலியாவுக்கு செல்லும் மலேசியர்கள் பார்வையாளர் விசாவை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், வாரந்தோறும் சுமார் 20 மலேசியர்கள் ஆஸ்திரேலிய விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். ஆஸ்திரேலிய அரசின் சமீபத்திய கணக்குப்படி, ஜுலை 2017 முதல் பிப்ரவரி 2019 வரையிலான காலக்கட்டத்தில் 1,779 ...\nமிசோரமிலிருந்து நாடுகடத்தப்பட்ட 135 மியான்மர் அகதிகள்\nகடந்த 2017ம் ஆண்டு மியான்மரிலிருந்து மிசோரம் மாநிலத்தில் தஞ்சமடைந்திருந்த 135 மியான்மர் அகதிகள் அசாம் ரைப்ல்ஸ் படையினரால் நாடு கடத்தப்பட்டுள்ளனர். மியான்மரில் ஏற்பட்ட இன முரண்பாடுகள் காரணமாக ரக்ஹைன் மாநிலத்திலிருந்து வெளியேறிய 219 அகதிகள் மிசோரமின் லவன்ங்டலாய்(Lawngtlai) மாவட்டத்தில் உள்ள நான்கு கிராமங்களில் வசித்து ...\nமலேசியாவில் இ��்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளின் சட்டவிரோத குடியேறிகள் கைது\nமலேசியாவின் செலாங்கோர் மாநிலத்தில் உள்ள ஷா அலாம், சேட்டிய அலாம் பகுதிகளில் குடிவரவுத்துறை நடத்திய தேடுதல் வேட்டையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 39 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்ரேஷன் செலீரா (Ops Selera) என்ற பெயரில் நடந்த இத்தேடுதல் வேட்டையின் போது, ...\nரோஹிங்கியா ஆட்கடத்தல்காரர்களை சுட்டுக்கொன்ற வங்கதேச காவல்துறை\nவங்கதேசத்திலிருந்து மலேசியாவுக்கு 15 ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை கடத்த முயன்ற போது ஏற்பட்ட மோதலில் 3 ஆட்கடத்தல்காரர்களை வங்கதேச காவல்துறை சுட்டுக்கொன்றிருக்கிறது. ஜுன் 25 அன்று வங்கதேசத்தின் குட்டுபலாங் பகுதியில் அமைந்திருக்கும் ரோஹிங்கியா முகாம் அருகே அகதிகளை கடத்த முயன்ற சம்பவம் நடந்துள்ளது. “காவல்துறையினர் ...\nபடகு வழியே ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது: ஆஸ்திரேலிய அரசு\nபடகு வழியே ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது: ஆஸ்திரேலிய அரசு சட்டவிரோத படகு பயணத்தின் மூலம் ஆஸ்திரேலியாவுக்குள் எவரும் நுழைய முடியாது என்றும் ஆஸ்திரேலிய அரசு சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறது என்றும் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சரின் ஆலோசகர் ...\nதமிழ்-முஸ்லிம் சலசலப்பை தணித்த கல்முனை பொலிஸ் : சுமூகமாக தொடரும் போராட்டங்கள் \nகல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் ,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு, பெரியநீலாவணை பிழிவஸ் ஈஸ்டர்ன் தேவாலய பாதிரியார் அருட்தந்தை தங்கமணி கிருபைநாதன் அவர்களுடன் கல்முனை மாநகரசபை கௌரவ உறுப்பினர்களான ...\nஎகிப்திய முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஸி காலமானார்\nஎகிப்து இராணுவத்தால் பதவி கவிழ்க்கப்பட்ட அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஸி (Mohammed Morsi) தனது 67ஆவது வயதில் நேற்று காலமானார். எகிப்தின் மாமனிதராக வர்ணிக்கப்படும் மொஹமட் முர்ஸி தம்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை நீதிமன்றில் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக ...\nபிரதமர் ரணில் வவுனியாவுக்கு விஜயம்\nகனடாவிலிருந��து யாழ் வந்தவரிடம் துணிகர கொள்ளை\nஜனாதிபதியாக எவரை தெரிவு செய்ய வேண்டுமென்பது குறித்து முன்னாள் பிரதமர் மக்களுக்கு விளக்கம்\nஇனப்படுகொலையாளிக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் – சிறிதரன்\nகோட்டாவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – எஸ்.பீ திசாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62786", "date_download": "2019-08-18T21:48:16Z", "digest": "sha1:MOKE2NGL7MLYWECGO3LN2FNF2NLDOBY7", "length": 9968, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கைக்கான பிரித்தானியாவின் புதிய தூதுவராக சரா | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து பெண் குதித்து தற்கொலை\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nஇலங்கைக்கான பிரித்தானியாவின் புதிய தூதுவராக சரா\nஇலங்கைக்கான பிரித்தானியாவின் புதிய தூதுவராக சரா\nஇலங்கைக்கான பிரித்தானியாவின் புதிய தூதுவராக சரா ஹூல்ரன் அம்மையார் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதேவேளை, இலங்கைக்கான பிரித்தானியாவின் தூதுவராக பணியாற்றிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் இடமாற்றம் பெற்று சென்ற நிலையிலேயே புதிய தூதுவராக சரா அம்மையார் நியமிக்கப்பட்டுள்ளார்.\nபுதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சரா அம்மையார், சில தினங்களில் பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.\nஹூல்ரன் அம்மையார் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் துணை இயக்குநராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசரா ஹூல்ரன் பிரித்தானிய தூதுவர் இலங்கை Mrs Sarah Hulton\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nசட்டவிரோத மதுபானம் விநியோகம் மற்றும் வைத்திருத்தல் தொடர்பில் பொதுமக்கள் முறைபாடுகளை முன்வைப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்றை வெளியட்டுள்ள கலால் திணைக்களம் நாளை முதல் இதனை அமுல��படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.\n2019-08-18 23:10:59 சட்டவிரோத மதுபானம் விநியோகம் தொடர்பில்\nஎல்பிட்டி பகுதியில் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\n2019-08-18 23:01:18 கைத்துப்பாக்கி ஒருவர் கைது\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nதலாத்து ஓயா பகுதியில் பெருமளவு போதைப் பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-08-18 22:56:19 கஞ்சா ஐஸ் ஹெரோயின்\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nமஹியங்கனை பகுதியில் மகாவலி கங்கையில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இரு இளைஞர்கள் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\n2019-08-18 22:50:07 மகாவலி கங்கை. மூழ்கி. இருவர் பலி. வைத்தியசாலை. அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nஇராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைந்திருந்தது. இந்நிலையில் அவரது இடத்திற்கு படை அதிகாரிகளின் பிரதானி சவேந்திர சில்வா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2019-08-18 22:31:27 சவேந்திர சில்வா இராணுவத் தளபதி\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேரா­சி­ரியர் தனராஜின் விசேட செவ்வி\n என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://awesomemachi.com/pakistan-media-releases-a-controversial-video-to-promote-world-cup-match/", "date_download": "2019-08-18T22:17:39Z", "digest": "sha1:FOUJN2BFSU6OB5SX6SBMJBMVVFZV7VYW", "length": 11997, "nlines": 215, "source_domain": "awesomemachi.com", "title": "அபிநந்தனை கேலி செய்து பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய வீடியோ", "raw_content": "\nஅபிநந்தனை கேலி செய்து பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய வீடியோ\nமதத்தை கடந்த மனிதநேயம் : கேரளாவில் மசூதியில் நடைபெற்ற உடற்கூறாய்வு\nஅபிநந்தனை கேலி செய்து பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய வீடியோ\nஅபிந��்தனை கேலி செய்து பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய வீடியோ\nபாகிஸ்தான் நாட்டினால் சிறைபிடிக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்ட இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை கேலி செய்யும் விதமாக அந்நாட்டு ஊடகம் சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.\nபாகிஸ்தான் எல்லைப் பகுதியான பாலகோட்டுக்குச் சென்று தீவிரவாத முகாமின் மீது பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்திய விமானப் படையின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் விமானம் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தது. பாகிஸ்தான் விமானத்தின் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார்.\nஅப்போது அபிநந்தன் கைது செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக பாகிஸ்தான் ராணுவம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் அபிநந்தன் தேநீர் அருந்தும் போது இந்திய ராணுவ விமானம் குறித்து பாகிஸ்தான் ராணுவம் கேள்வி எழுப்பும். அதற்கு அபிநந்தன் “மன்னிக்கவும், அது குறித்து நான் கூற முடியாது(Am Sorry, I’m not supposed to tell this)” என்று பதிலளிப்பார். பின்னர் தேநீர் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு நன்றாக இருக்கிறது என்று பதிலளிப்பார்.\nபாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட அபிநந்தன் நலமாக இருப்பதாக அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோ \nஇந்நிலையில் தற்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வரும் ஜூன் 16-ம் தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. அந்த போட்டியை பாகிஸ்தானின் ஜாஸ் தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு அந்த தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் இந்திய கிரிக்கெட் அணியை போல் உடையணிந்து அபிந்தனை சித்தரிக்கும் வகையில் முறுக்கு மீசை உடைய ஒருவர் தேநீர் அருந்திய படி “Am Sorry, I’m not supposed to tell this’ என்று பேசுகிறார். பின்னர் “தேநீர் நன்றாக இருக்கிறது” என்று கூறுகிறார். அவர் எழுந்து செல்லும் போது உலகக் கோப்பையை குறிப்பிடும் விதமாக தேநீர் கப்பை வைத்துவிட்டு செல்லுமாறு ஒருவர் கூறுவார்.\nஅபிநந்தனை கேலி செய்யும் விதமாக எடுக்கப்பட்ட இந்த விளம்பரம் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அபிநந்தன் போல் நடித்துள்��வரின் முகத்தில் கருப்பு நிறம் பூசப்பட்டுள்ளது. இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிறவெறி கண்ணோட்டத்துடன் இந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளதாக கண்டனங்கள் எழுந்து வருகிறது.\nபாகிஸ்தான் ஊடகம் வெளியிட்டுள்ள வீடியோ:\nமதத்தை கடந்த மனிதநேயம் : கேரளாவில் மசூதியில் நடைபெற்ற உடற்கூறாய்வு\nசாதிப்பதற்கு வறுமை தடையல்ல : ரயில் நிலையத்தில் பாட்டு பாடி பிச்சை எடுத்த பெண்ணுக்கு பாலிவுட்டில் பாடும் வாய்ப்பு\nஅயராது உழைத்த சூரியன் – முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/masal-dosiah-bills--modi-government-came-to-power-for-the-second-time", "date_download": "2019-08-18T21:47:00Z", "digest": "sha1:J7EIWANBGTRA35DKPLQTNW2EJ3ALP7KF", "length": 9290, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஆகஸ்ட் 19, 2019\nஇரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள மோடி அரசு அனைத்து மக்கள்விரோத, மசோதாக்களையும் ஒரே மூச்சில் நிறைவேற்றி விட வேண்டும் என்று வெறிபிடித்ததுபோல செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்ற ஜன நாயகத்தை காலில் போட்டு மிதித்து அனைத்து மசோதாக்களையும் அவசர அவசரமாக சட்ட மாக்குகிறது. பெரும்பாலான மசோதாக்கள் மாநில அரசுகளின் உரிமைகளைப்பறித்து கூட்டாட்சிக்கு குழி பறிப்பதாக அமைந்துள்ளன. தேசிய புலனாய்வு முகமை சட்டத் திருத்த மசோதா, தகவல் அறியும் உரிமை சட்டத்திருத்த மசோதா, மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா, முத்தலாக் தடை மசோதா, தொழிலாளர் சட்ட திருத்த மசோதா, மாநிலங்களுக்கிடையி லான நதிநீர் தாவாக்களை விசாரிக்க ஒரே ஆணையம் அமைக்கும் மசோதா, சட்டவிரோத தடைச்சட்ட திருத்த மசோதா என அடுத்தடுத்து மசோதாக்களை நிறைவேற்றுவதில் அதீத ஆர்வம் காட்டுகிறது மோடி அரசு.\n17வது மக்களவை அமைக்கப்பட்ட பிறகு, நாடாளுமன்ற நிலைக்குழுக்கள், தெரிவுக் குழுக்கள் போன்றவற்றை அமைக்காமலே, எந்தவொரு மசோதா மீதும் முழுமையான முறை யான விவாதம் நடத்தப்படாமலே மசோதாக்கள் அவசரக் கோலத்தில் அள்ளித்தெளித்ததுபோல நிலுவையில் இருந்த பல மசோதாக்கள் சட்டமாக்கப்படுகின்றன. விவாதத்திற்கு வரும் மசோதாக்கள் குறித்து உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே தகவல�� சொல்லாமல் மசோதாக்கள் தாக்கல் செய்யப் படுவதாகவும், இதனால் விவாதத்தில் எதிர்க்கட்சி கள் தங்கள் கருத்தை முன்வைப்பதற்கு உரிய வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்றும் எதிர்க்கட்சி கள் ஒருசேர குற்றம்சாட்டியுள்ளன.\nஅவையில் தாக்கல் செய்யப்படுவதற்கான மசோதாக்கள் பட்டியலை கொடுத்து விட்டு இரவில் திருத்தப்பட்ட பட்டியல் கொண்டு வருவது என்பது நடைமுறையாகிவிட்டது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளன. நாட்டு நலனையும் மக்கள் நலனையும் பாதிக்கும் மசோதாக்கள் மீது உரிய விவாதம் நடப்பதை தடுக்கும் வகையிலேயே மோடி அரசு செயல்படுகிறது. பல மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தேர்வுக்குழுக்கு அனுப்ப வேண்டும் என வலி யுறுத்தினாலும் அதைப் பொருட்படுத்தாமல் நாடாளுமன்றத்தில் தமக்குள்ள பெரும் பான்மையை தவறாகப் பயன்படுத்தி மசோதாக் களை நிறைவேற்றுகிறது மோடி அரசு.\nமத்திய அரசின் இந்த அராஜகமான போக்கை எதிர்த்தும் பெரும்பாலான சட்டத் திருத்தங்கள் மூலம் தமிழகத்தின் உரிமை பறிக்கப்படுவதை எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 6ந்தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த கண்டனக்குரலோடு தமிழகத்தின் குரல் முழுமையாக இணைவது எதிர்காலத்தை பாதுகாக்க அவசியமான ஒன்றாகும்.\nபால் விலை உயர்வை தவிர்க்க முடியாதா\nஒரே நாடு, ஒரே பொய்\nதிருநெல்வேலி, தூத்துக்குடி முக்கிய செய்திகள்\nகார்மல் பள்ளியின் 97ஆம் ஆண்டுவிழா\nதூத்துக்குடி, நாகர்கோவில் முக்கிய செய்திகள்\nதென்காசி தனி மாவட்டம் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nகடையநல்லூர் கருப்பானநதி முழு கொள்ளவை எட்டியது\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/07/03/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2019-08-18T21:06:07Z", "digest": "sha1:2DJU6LPLUPXLP3IMQGV7EA6HBNHEEH5K", "length": 10756, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டி:- இரண்டாம் இடத்தில் கமலா ஹார���ஸ்! | Vanakkam Malaysia", "raw_content": "\nசிகரெட்டினால் அடுக்குமாடி வீடு- அலங்கோலமானது\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nஇன, சமய சகிப்புத் தன்மை: வேண்டும் – அன்வார்\nஸாக்கிர் வரம்பை மீறி விட்டார் – துன் மகாதீர்\nநோராவின் மீது மறு பிரேத பரிசோதன – குடும்பத்தினரின் முடிவாகும்\nஸாக்கிர் எல்லையை மீறிவிட்டார்; இனவாத அரசியலை நுழைக்கப் பார்க்கிறார்- மஹாதீர்\nஆனந்தபவன் உரிமையாரின் மனைவி இறுதிச் சடங்கில் – 1,000க்கும் அதிகமானோர்\nமகாதீரை பதவி விலகச் சொல்வதா\nகார் பட்டறையில் தீ – இரண்டு வாகனங்கள் முற்றாக அழிந்தன\nஆலய தெய்வச் சிலைகள் நொறுக்கப்பட்டன – அந்நிய நாட்டு இளைஞனின் அராஜகம்\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டி:- இரண்டாம் இடத்தில் கமலா ஹாரிஸ்\nவாஷிங்டன் ,ஜூலை.3- அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான போட்டியில் இந்தியாவை சேர்ந்த கமலா ஹாரிஸ் இரண்டாம் இடத்தில் உள்ளார் .ஜனநாயக கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் இரண்டாம் இடத்துக்கு முன்னேறி வருவதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது .\nதமிழகத்தை சேர்ந்த தாய்க்கும் அமெரிக்கா தந்தைக்கும் பிறந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் தேர்தலுக்கு தயாராகி வருகிறார்.\nஅதற்காக நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் சிறப்பாக பேசியதால் அவருக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் முதலிடத்தில் உள்ள முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனுக்கு அடுத்தபடியாக கமலஹாரிஸ் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளதாகவும் க்வின் பியாக் தேசிய பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.\nகடந்த மாதம் நடந்த விவாதத்தின் போது வெறும் 7 சதவீதத்தை பெற்றிருந்த கமலா ஹாரிஸ் தற்போது 22 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.\nசுதந்திர தினத்தில் பிரமாண்ட அணிவகுப்பு ; டிரம்ப்பின் ஆசை \nநாட்டின் முதல் மலையாளப் பள்ளி ; முன்னாள் மாணவர்கள் சங்கமம் \nசிகரெட்டினால் அடுக்குமாடி வீடு- அலங்கோலமானது\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nஇன, சமய சகிப்புத் தன்மை: வேண்டும் – அன்வார்\nஸாக்கிர் வரம்பை மீறி விட்டார் – துன் மகாதீர்\nபாஸ்-அம��னோ உறவு முறிந்து விடும்\nகிள்ளான் வேட்பாளர் சிங் இயூ உதவி: என்றும் மறவேன்- நடன கலைஞர் மாரிமுத்து\nஊதுபத்தியால் விபரீதம்: புது BMW கார் புகையாய் போனது\nவிபச்சாரத் தரகரான முன்னாள் வீரருக்கு 6 ஆண்டு சிறை\nஉடம்புப்பிடி நிலையங்களில் கையூட்டு: 16 அதிகாரிகள் கைது\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nஇன, சமய சகிப்புத் தன்மை: வேண்டும் – அன்வார்\nஸாக்கிர் வரம்பை மீறி விட்டார் – துன் மகாதீர்\nநோராவின் மீது மறு பிரேத பரிசோதன – குடும்பத்தினரின் முடிவாகும்\nசிகரெட்டினால் அடுக்குமாடி வீடு- அலங்கோலமானது\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nசிகரெட்டினால் அடுக்குமாடி வீடு- அலங்கோலமானது\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nஇன, சமய சகிப்புத் தன்மை: வேண்டும் – அன்வார்\nஸாக்கிர் வரம்பை மீறி விட்டார் – துன் மகாதீர்\nநோராவின் மீது மறு பிரேத பரிசோதன – குடும்பத்தினரின் முடிவாகும்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1119044.html", "date_download": "2019-08-18T22:27:45Z", "digest": "sha1:E2GSUWWSFSGGSHL4DU5OL3JOLNPSEJJP", "length": 11468, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "சார்ஜா நகரில் பத்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்த இந்தியப் பெண் மரணம்..!! – Athirady News ;", "raw_content": "\nசார்ஜா நகரில் பத்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்த இந்தியப் பெண் மரணம்..\nசார்ஜா நகரில் பத்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்த இந்தியப் பெண் மரணம்..\nஅல் காசிமியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் வாசலில் ஒரு நடுத்தர வயது பெண் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதாக சார்ஜா நகர அவசர காவல் உதவி மையத்துக்கு நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் ஒரு அவசர அழைப்பு வந்தது.\nஆம்புலன்ஸ் வாகனத்துடன் விரைந்துவந்த மீட்புக் குழுவினர் இறந்துகிடந்த அந்தப் பெண்ணின் பிரேதத்தை கைப���பற்றி, தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஇந்தியாவை சேர்ந்த சுமார் 41 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் அடுக்குமாடி குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து விழுந்து, தலைக்காயத்தால் இறந்துப்போனதாக சார்ஜா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாமல் ராஜபக்ஸ…\nபேச்சு மொழியாக சமஸ்கிருதம் – குஜராத் பல்கலைக்கழகத்தில் புதிய பாடதிட்டம் ஆரம்பம்…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி பிரித்தானியா அதிரடி அறிவிப்பு; கடும்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே: ராஜ்நாத் சிங்..\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி…\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..\nசென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வாலிபர் கைது..\nவிமானத்தில் மனைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக மிரட்டல் – கணவர்…\nஹசீச் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nயாழ் மானிப்பாய் மருதடி விளையாட்டு விழா\nஆனைக்கோட்டை மகாஜன சனசமூக நிலையத்தின் விளையாட்டு போட்டி\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே:…\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து…\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..\nசென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த…\nவிமானத்தில் மனைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக…\nஹசீச் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nயாழ் மானிப்பாய் மருதடி விளையாட்டு விழா\nஆனைக்கோட்டை மகாஜன சனசமூக நிலையத்தின் விளையாட்டு போட்டி\nமத்தியபிரதேசத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்த 11 பேருக்கு பார்வை…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nதுப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவர் தற்கொலை\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி பெயர்: பாஜக எம்.பி…\nநிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்காமல் ஜனாதிபதித் தேர்தல் ஆணையை மீறும்…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி\nபிக���பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே: ராஜ்நாத்…\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-08-18T22:04:20Z", "digest": "sha1:NTM6BD6MQZFNAUY6PGG4EEY6MZZKYZPQ", "length": 7020, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தீபிகா படுகோனேவிற்கு திடீர் மன அழுத்தம்: அதிர்ச்சி தகவல் | Chennai Today News", "raw_content": "\nதீபிகா படுகோனேவிற்கு திடீர் மன அழுத்தம்: அதிர்ச்சி தகவல்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nநேற்று கொலை வழக்கில் கைது இன்று மாவுக்கட்டுடன் வெளியான புகைப்படம்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிர்மலா சீதாராமன் தரிசனம்\nஅருள், வருமானம், டிஆர்பிஐ கொடுத்த அத்திவரதர்\nதீபிகா படுகோனேவிற்கு திடீர் மன அழுத்தம்: அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவாகிய தீபிகா படுகோனே பாலிவுட்டில் பிசியான நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் ரஜினிக்கு ஜோடியாக ‘கோச்சடையான்’ படத்தில் நடித்த இவர் நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமது மனநிலை குறித்து விளக்கினார்.\nதீபிகா படுகோன், மன நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே தமக்கு ஏற்பட்ட மன அழுத்தம் குறித்து பேசியதாக அவர் தெரிவித்தார். மன அழுத்தத்தை எதிர்கொள்ள தாம் மேற்கொண்ட பயிற்சிகளை விளக்கிய அவர், தமது உணர்ச்சிகள், எண்ணங்களை வெளியிட்டார்.\nகோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தீபிகா போன்றவர்களுக்கும் மன அழுத்தம் இருப்பதை நினைத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் ஆச்சரியம் அடைந்தனர்.\nதீபிகா படுகோனேவிற்கு திடீர் மன அழுத்தம்: அதிர்ச்சி தகவல்\nநெல்லை நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு: ஆந்திர முதல்வர் அதிரடி\n‘காலே’ டெஸ்ட் போட்டி: இலங்கை அபார வெற்றி\nநேற்று கொலை வழக்கில் கைது இன்று மாவுக்கட்டுடன் வெளியான புகைப்படம்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி\n‘பிகில்’ வெறித்தனம் பாடல் குறித்த புதிய அப்டேட்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரி���்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/illegal-movies-3-years-of-video-recording-jail-jurisdiction-central-government-approval_18653.html", "date_download": "2019-08-18T21:05:24Z", "digest": "sha1:ESGX7PYOIWNHLBGTH4NWCMBBKRM2HVGQ", "length": 16925, "nlines": 213, "source_domain": "www.valaitamil.com", "title": "சட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை- சட்டதிருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சினிமா சினிமா செய்திகள்\nசட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை- சட்டதிருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்\nசட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.\nகடந்த மாதம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ பைரசி குறித்து திரைப்படத்துறையினர் தம்மிடம் நீண்ட நாட்களாக முறையிட்டு வருவதாகவும் விரைவில் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்து இருந்தார்.\nநாடாளுமன்றத்தில் கடந்த வாரம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் பியூஷ் கோயல், திருட்டு விசிடியைத் தடுக்க சட்டவிதிகள் இயற்றப்படும் என்று தெரிவித்தார்.\nஇந்த நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 1952ஆம் ஆண்டின் திரைப்பட சட்டப்பிரிவை திருத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி அனுமதியின்றி திரைப்படங்களை வீடியோ பதிவு செய்வது, பிரதி எடுப்பது ஆகிய குற்றங்களில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையோ, ரூ.10 லட்சம் அபராதமோ அல்லது இரண்டுமோ சேர்த்து விதிக்கப்படும்.\nஇதற்காக சட்டத்திருத்த மசோதா தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு பதப்படுத்தல் தொழில் நுட்ப கல்லூரிக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது\nசிறுநீரகக் கோளாறால் கன்னட நடிகர்- முன்னாள் அமைச்சரான அம்பரீஷ் காலமானார்\nசர்கார் திரைப்படத்தில் இடம்பெறும் 49P சட்டப்பிரிவு பற்றி பரபரப்பு\n\"பிறந்த நாளில் கட்சியின் அறிவிப்பு இல்லை\" நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nஎழுமின் படம் பார்க்க மாணவர்களுக்கு சலுகை\nவண்டலூர் பூங்காவில் உள்ள வெள்ளைப்புலியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்தார்\nஇளையராஜாவின் பாடல்களை இனி மேடையில் பாடுவேன்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிரடி\nமேற்குத் தொடர்ச்சி மலை – திரைப்படம்\nமக்களிசைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசிறுநீரகக் கோளாறால் கன்னட நடிகர்- முன்னாள் அமைச்சரான அம்பரீஷ் காலமானார்\nசர்கார் திரைப்படத்தில் இடம்பெறும் 49P சட்டப்பிரிவு பற்றி பரபரப்பு\n\"பிறந்த நாளில் கட்சியின் அறிவிப்பு இல்லை\" நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nஎழுமின் படம் பார்க்க மாணவர்களுக்கு சலுகை\nவண்டலூர் பூங்காவில் உள்ள வெள்ளைப்புலியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்தார்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் ���யிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-5720/cardreader", "date_download": "2019-08-18T21:03:50Z", "digest": "sha1:PKJ6MTFEHKLAQHBFXQTYK6BRF5PAO674", "length": 5897, "nlines": 120, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire 5720 கார்டு ரீடர் வன்பொருள்கள் | Windows க்கு பதிவிறக்கவும்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire 5720 மடிக்கணினி கார்டு ரீடர் வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (20)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (1)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (3)\nகார்டு ரீடர்கள் உடைய Acer Aspire 5720 லேப்டாப்\nவன்பொருள்களை பதிவிறக்குக கார்டு ரீடர்கள் ஆக Acer Aspire 5720 மடிக்கணினிகளுக்கு இலவசமாக.\nவகை: Acer Aspire 5720 மடிக்கணினிகள்\nதுணை வகை: கார்டு ரீடர்கள் க்கு Acer Aspire 5720\nவன்பொருள்களை பதிவிறக்குக கார்டு ரீடர் ஆக Acer Aspire 5720 விண்டோஸ் Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 மடிக்கணினிக்கு அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nAcer Aspire 5710Z கார்டு ரீடர்கள்Acer Aspire 5680 கார்டு ரீடர்கள்Acer Aspire 5650 கார்டு ரீடர்கள்Acer Aspire 5625G கார்டு ரீடர்கள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=48:2012-06-19-04-13-01&id=5044:-1-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=67", "date_download": "2019-08-18T22:56:29Z", "digest": "sha1:ZOME3ZOBYAGR42J7W2SR5MIGOCQBV34S", "length": 9717, "nlines": 14, "source_domain": "geotamil.com", "title": "நான் இரசித்த முகநூற் பதிவுகள் 1 : எஸ்.எல்.எம்.ஹனீபாவின் பதிவு - “யூழேன் இயொனெஸ்கோ” வின் 'காண்டாமிருகம்'", "raw_content": "நான் இரசித்த முகநூற் பதிவுகள் 1 : எஸ்.எல்.எம்.ஹனீபாவின் பதிவு - “யூழேன் இயொனெஸ்கோ” வின் 'காண்டாமிருகம்'\nTuesday, 02 April 2019 08:21\t- வ.ந.கிரிதரன் -\tமுகநூல் குறிப்புகள்\nமுகநூல் கலை, இலக்கியத்தைப்பொறுத்தவரையில் மிகப்பயனுள்ளதாக விளங்குகின்றது. இலக்கியப்படைப்புகள், இலக்கிய ஆளுமைகள் பலர் பற்றிய விபரங்கள், கருத்துகள், எழுத்தாளர்கள் பலரின் பல்வகை விடயங்களைப்பற்றிய எண்ணங்கள், படைப்புகளென அது மிகவும் வளமாகச் செழுமையாக விளங்குகின்றது. முகநூலில் அவ்வப்போது என் கவனத்தை ஈர்க்கும், கலை, இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமெனக் கருதுகின்றேன். எழுத்தாளர் எச்.எல்.எம்.ஹனீபாவின் “யூழேன் இயொனெஸ்கோ” வின் 'காண்டாமிருகம்' பற்றிய பதிவும் அத்தகையது. அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.- வ.ந.கிரிதரன் -\nநாடகத்தைப் பார்க்க விரும்பினால் அதற்குரிய இணைய இணைப்பு: https://www.youtube.com/watch\nஎழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் பதிவு கிழே:\n“யூழேன் இயொனெஸ்கோ” வின் 'காண்டாமிருகம்' - எஸ்.எல்.எம்.ஹனீபா -\nஉலகின் உன்னத மொழிகளில் ஒன்றான பிரெஞ்ச் மொழியின் இலக்கிய வடிவங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துபவை. நாம் வாழும் நமது வாழ்வையே நமக்கு காட்சிப்படுத்துவதோடு அத்தகைய இலக்கியம் நாடக வடிவுறும்போது நாமும் அங்கே நடிகர்களாகிறோம். அது பற்றி “காண்டாமிருகம்” என்ற இந்த நாடகத்தை எழுதிய உலகப் புகழ்பெற்ற “யூழேன் இயொனெஸ்கோ” இவ்வாறு குறிப்பிடுகின்றார்.\n“அனைத்துப்பார்வையாளர்கள் நெஞ்சத்திலும்ஒரு வேதனையான உணர்வை, சங்கடத்தை, ஒரு விதமான வெட்கத்தை உண்டுபண்ண வேண்டும். சோகமானது ஜூர உணர்விற்கு மாறாவிட்டால் என்னுடைய சந்தோசம் துன்பத்திற்கு மாறாவிட்டால் நான் மிகச் சாதாரணமானவனாகவும், உணர்வற்றவனாகவும் உணர்கிறேன். நான் என்னை அவமதித்துக் கொள்கிறேன். ஏனென்றால் என்னால் விசயங்களின் எல்லை வரையில் செல்ல முடியவில்லை என்று அர்த்தம். ஒருவன் வடக்கில் வெகுதூரம் செல்ல வேண்டும் தெற்கை அடைவதற்கு, என்கிறார்.\nஒவ்வொரு காலகட்டத்திலும் சில வக்கிரங்கள் நாகரீகமாகக் கருதப்பட்டு, எல்லோரும் அதில் கண்ணை மூடிக்கொண்டு விழுவது நமக்கு தெரிந்ததே. பாசிசம், நாசிசம், சர்வாதிகார நாடுகளின் அரசு முறை, மதவாதம். ஆனால் ஒவ்வொருவரும் விரைவில் பரவிவரும் இந்த நாகரீகத்தை தழுவிக் கொள்ள ஒரு காரணம் கற்பிக்காமல் போக முடிவதில்லை. எனவே மனத்தின் ஒரு மூலையில் ஒரு உறுத்தலும், அதற்குச் சமாதானம் சொல்ல ஒரு தேவையும் தெளிவாகின்றன. இந்த நாடகத்தில் ஒருத்தி கணவனை கைவிட முடியாததால் காண்டாமிருகமாக மாறுகிறாள்; மற்றவர்களுக்கெல்லாம் அறிவுரை தரும், நம்பிக்கை தரும் ஒரு மனிதன் தான் முதலாவதாக காண்டாமிருகமாகிறான். ஒருவன் மிகத் தெளிவாக சிந்தித்து பேசிவிட்டு, ஊரோடு ஒத்துப் போக வேண்டும் என்று கூறி மாறுகிறான். எல்லோரும் மாறும் போது மாறாமல் இருப்பவர்களுக்கு தங்களைப் பற்றியே சந்தேகம் வருவது இயல்பு. இந்த நாடகத்தின் முக்கிய பாத்திரம் எளிதாக வருத்தத்திற்குள்ளாகிறவன், தவறுகளுக்கு தன்னைத்தானே மிகவும் நொந்து கொள்கிறவன், உள்மொழி விடாமல் ஒலிக்கும் மனதுடையவன், சுயசந்தேகங்களினால் விரட்டப்படுகிறவன், ஆனால் எல்லாவற்றிற்கும் எதிராக நின்று கடைசியில் மாறுதலைத் தவிர்த்து நின்று, மனிதனாக எஞ்சிப் போராட தீர்மானிக்கிறவன் இவன்தான். மனிதத் தன்மைகளை வெளிப்படையாகக் கொண்டவன் என்பதினால்.”\nஇந்த நாடகம் நமது பொதுப்புத்தியின் பால் நமது வாழ்விற்கும், நமது மொழிக்கும் அணுக்கமாக திகழ்கிறது .... முழுமையாக இந்த நாடகத்தை வாசிப்பிற்குள் கொண்டுவந்தால் , குறைந்தது பத்துக்கவிதைகளுக்கான உன்னத கச்சாப்பொருட்ளை இலகுவாக கையகப்படுத்தலாம்எனதினிய கவிஞர்களே புகழ்பெற்ற காண்டாமிருகம் நாடகத்தை பிரெஞ்ச் மொழியிலிருந்து 20 வருடங்களுக்கு முன்னரே மொழிபெயர்த்த நண்பர் தட்சிணாமூர்த்தி அவர்களுக்கும் நூலை அழகுற வடிவமைத்து வெளியிட்ட க்ரியா இராமகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றியும், வாழ்த்துக்களும்.\nநண்பர்களே நம்மில் எத்தனை பேர் இந்த மனிதனாக மாறு��து இந்தப் பதிவு எனது முகநூல் நண்பர்களான ஏறாவூர் வாசகர் வட்ட முஹம்மது சப்ரி அவர்களுக்கும், பெரியார் வாசகர் வட்ட திலீப் குமார் அவர்களுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadaisibench.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T21:40:31Z", "digest": "sha1:MKVOF7KTKZXDQAZAYHVMAPT5RVR7KWYR", "length": 17829, "nlines": 192, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "இஸ்லாம் – கடைசி பெஞ்ச்", "raw_content": "\nகாஷ்மீர் – முதல் யுத்தம் | ஆண்ட்ரூ வைட்ஹெட்\n\"வலுவான கதைகள், அற்புதமான பிரசார சாதனங்களாக விளங்கி வருகின்றன. பாரமுல்லா மீதான பழங்குடிகளின் தாக்குதல் பற்றிய விவரிப்புகள், அதைச் சொல்பவர்களின் பின்னணிக்கு ஏற்ப வண்ணங்களை ஏற்றிக் கொண்டுள்ளன.\" இந்த நூலின் கடைசியில் சொல்லியிருக்கும் வார்த்தைகள் இவை. உண்மைதான். எந்த ஒரு வரலாற்று உண்மையோடு புனைவுகள் ஒட்டிக்கொண்டிருக்கும். மிகவும் சிக்கலாக்கப்பட்ட காஷ்மீர் பிரச்சினையும் அப்படித்தான். பல்வேறு பரிமாணங்கள் - 1947ல் காஷ்மீரில் என்ன நடந்தது ஏன் இந்தியாவை பாகிஸ்தான் குறை சொல்கிறது ஏன் இந்தியாவை பாகிஸ்தான் குறை சொல்கிறது இந்தியா ஏன் வாக்கெடுப்பு நடத்தாமல் இருந்திருக்கலாம் இந்தியா ஏன் வாக்கெடுப்பு நடத்தாமல் இருந்திருக்கலாம்\nPosted in வரலாறுTagged 1947 காஷ்மீர் போர், ஆண்ட்ரூ வைட்ஹெட், இஸ்லாம், காஷ்மீர், காஷ்மீர் முதல் யுத்தம், கிழக்கு பதிப்பகம், பதான் ஆதிவாசிகள், பாரமுல்லா, லஷ்கர்-இ-தய்பா, ஸ்ரீநகர், BR மகாதேவன்\nகாஷ்மீர் – அரசியல் ஆயுத வரலாறு | பா. ராகவன்\nநண்பர்களே, வாசிப்பு என்பதை நான் அறியாத ஒரு சில வருடங்களுக்கு முன்பு நடந்த சிறிய நிகழ்ச்சி இது. சவுதி தலைநகர் ரியாதிலிருந்து துபாய் வழியாக சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். டாக்ஸிக்காரன் விமான நிலைய வாசலில் இறக்கிவிட்டுச் சென்றான். அங்கிருந்து உள்ளே நுழைந்ததும் ஒரு திருச்சி மரக்கடைத்தெருவில் நுழைந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. (மரங்கள் வரிசையாக அடுக்கப்பட்டாலும் அங்கே இடிபாடுகள்தான் இருக்கும்) டிக்கெட்டைக் காட்டி நான் என் உடைந்த ஆங்கிலத்தில் விசாரிக்க, அவன் அரைக்கால் வீச ஆங்கிலத்தில் ஏதோ [...]\nPosted in வரலாறுTagged இஸ்லாம், காங்கிரஸ், காஷ்மீர், காஷ்மீர் அரசியல் ஆயுத வரலாறு, கிழக்கு பதிப்பகம், பா.ராகவன், பாகிஸ்தான், மத தீவிரவாதம்\nஇந்திய வரலாறு – காந்���ிக்குப் பிறகு – பாகம் 1 – I\nஇந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு... பாகம் 1 ஆசிரியர் – ராமச்சந்திர குஹா தமிழில் - ஆர்.பி. சாரதி பதிப்பு – கிழக்கு பதிப்பகம், 2009 பிரிவு – அரசியல் ISBN 978-81-8493-212-6 இணைய விற்பனை https://www.nhm.in/shop/978-81-8493-212-6.html பரிந்துரை - தமிழ்பயணி இந்தப் புத்தகத்தின் தமிழ் வெளியீடு பற்றி பத்ரியின் வலைப்பதிவில் படித்தேன். பிறகு இந்த புத்தகத்திற்குச் சிறந்த மதிப்புரைகளை ஏனைய எழுத்தாளர்களும் வெளியிட்டு இருந்தனர். நம்மால் படிக்க முடிகிறதா என்கிற ஒரு தன்னறி சோதனையில் [...]\nPosted in வரலாறுTagged 1947 காஷ்மீர் போர், ஆர் பி சாரதி, இந்திய பாகிஸ்தான் பிரிவினை, இந்திய பீனல் கோடு, இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு, இந்தியா, இஸ்லாம், காந்தி, காஷ்மீர், கிழக்கு பதிப்பகம், சமஸ்தான ஒருங்கிணைப்பு, ஜின்னா, நேரு, பாகிஸ்தான், ராமச்சந்திர குஹா, வல்லபாய் படேல், விபி மேனன்\nதொடர்ந்து போராளிக்குழுக்கள் பற்றிய பதிவுகளுக்குப் பிறகு இன்னொரு முறை புத்தக மதிப்புரைகளைத் தொகுக்கும் எண்ணம் இருக்கிறது. அதற்கு ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ள நினைகிறேன். இந்த இடைவெளியில் விடுபட்ட சில பதிவுகளை வெளியிட நினைக்கிறேன். ஆதமிண்டெ மகன் அபு விஸ்வரூபம் படம் சர்ச்சையில் இருந்துகொண்டிருந்த போது எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைப்பதிவில் இந்தப் படத்தைப் பற்றி எழுதியிருந்தார். இப்பொழுது அதை மேற்கோள் காட்டத் தேடுகிறேன் கிடைக்கவில்லை. ஆதமிண்டே மகன் அபு ஒரு நல்ல படம். ஆனால் உணர்ச்சிகரமான [...]\nPosted in திரைப்படம்Tagged ஆதமிண்டெ மகன் அபு, இஸ்லாம், கலாபவன் மணி, சலீம் குமார், சினிமா, ஜரீனா வஹாப், முகேஷ், ஹஜ்\nஇது வேறு ஷரியத் – தாலிபன் 3\nதாலிபன் ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் முந்தைய பாகங்கள் சர்வதேச வர்த்தக பேரம் – தாலிபன் – 2 அடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1 வெற்றி அடைந்த மறுகணம் அடக்குமுறைகளைத் தொடங்கினர். அவர்கள் அறிவித்த ஷரத்துகள் முதலில் வெற்றிக் களிப்பில் இருந்த மக்களுக்குப் புரியவில்லை. அதிலிருந்து அவர்கள் தெளிவதற்குள் சட்ட ஓலைகள் வந்து விழுந்தன. அரசியலுக்கும் அரசியல் கட்சிக்கும் நோ சான்ஸ் தேர்தலா - [...]\nPosted in தீவிரவாதம்Tagged அரசியல், அல்குவைதா, ஆப்கன் அகதிகள், ஆப்கன் எண்ணைக் குழாய் திட்டம், ஆப்கானிஸ்தான், இஸ்லாம், ஒசாமா பின் லேடன், ஓமர், ��ந்தஹார், காபூல், ஜலாலாபாத், தாலிபன், தாலிபன் பெண் அடிமைச் சட்டங்கள், தாலிபன் முஜாகிதீன் சட்டங்கள், தோராபோரா, நஜிபுல்லா, பஃதூன், பா.ராகவன், பாகிஸ்தான், பெனசீர் புட்டோ, மதரஸா, மதி நிலையம், யுனோகால், ஷரியத்\nஇருட்கனி | ஜெயமோகன்… on வெய்யோன் | ஜெயமோகன்\nPandian Ramaiah on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\ncatchmeraghav on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\nPandian Ramaiah on இந்திய வரலாறு – காந்திக்…\nSiva Sankaran on இந்திய வரலாறு – காந்திக்…\nஸ்வேதன் – அஞ்சலி குற… on ஸ்வேதன் – அஞ்சலி கு…\n1947 காஷ்மீர் போர் amar chitra katha Anand Pai Books for children chennai Comics Fairy Tales Harley Davidson ISI madhavi mudgal natyam perur small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் அல்குவைதா ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீர் கிழக்கு பதிப்பகம் குகை குடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தாரி சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நஜிபுல்லா நினைவுகள் நீதித்துறை நேரு பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகிஸ்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதரஸா மதி நிலையம் மியான்மர் மீனாட்சி புத்தக நிலையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் வெண்முரசு வெண்முரசு போர் பட்டியல் வெண்முரசு போர் பரணி ஷரியத்\nகவுனி அரிசி பொங்கல் | bubur hitam\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெல்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62787", "date_download": "2019-08-18T22:32:50Z", "digest": "sha1:25AUPXBZWLTP4K3G3564PZIRO3T7GVNH", "length": 11263, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "மூவின மக்களும் எதிர்பார்க்கும் சகல தகுதியுள்ள வேட்பாளரை நாளை மறுதினம் அறிவிப்போம் - ஜே.வி.பி. | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து பெண் குதித்து தற்கொலை\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமூவின மக்களும் எதிர்பார்க்கும் சகல தகுதியுள்ள வேட்பாளரை நாளை மறுதினம் அறிவிப்போம் - ஜே.வி.பி.\nமூவின மக்களும் எதிர்பார்க்கும் சகல தகுதியுள்ள வேட்பாளரை நாளை மறுதினம் அறிவிப்போம் - ஜே.வி.பி.\nஇந்த நாட்டில் மூவின மக்களும் எதிர்பார்க்கும் சகல தகுதிகளும் கொண்ட ஜனாதிபதி வேட்பாளரையே நாளைமறுதினம் களமிறக்குவதாக அறிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி, பிரதான கட்சிகளின் பொய்களையும் ஊழல் குற்றங்களை நிராகரிக்கும் சகல மக்களும் தம்முடன் இணைந்து புதிய பயணத்தை ஆரம்பிக்க வருமாறும் அழைப்பு விடுத்துள்ளது.\nமக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்ட போதே கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இதனைக் குறிப்பிட்டார்.\nராஜபக்ஷவை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மீண்டும் ராஜபக்ஷவை பலப்படுத்தும் வேலைதிட்டங்கலையே முன்னெடுத்தது. இந்த ஆட்சியில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றது. ஊழல் மோசடிகள் குறித்து பேசியவர்கள் மத்திய வங்கி ஊழலில் ஈடுபட்டனர்.\nஆகவே 2015 ஆம் ஆண்டும் ஊழல் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊழல் ஆட்சிகள் இனியும் இடம்பெறக் கூடாது. மாறி மாறி இவர்களின் ஊழலை முன்னெடுக்க இடமளிக்க முடியாது என்றும் கூறினார்.\nஜே.வி.பி. ரில்வின் சில்வா JVP tilvin silva\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nசட்டவிரோத மதுபானம் விநியோகம் மற்றும் வைத்திருத்தல் தொடர்பில் பொதுமக்கள் முறைபாடுகளை முன்வைப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்றை வெளியட்டுள்ள கலால் திணைக்களம் நாளை முதல் இதனை அமுல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.\n2019-08-18 23:10:59 சட்டவிரோத மதுபானம் விநியோகம் தொடர்பில்\nஎல்பிட்டி பகுதியில் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\n2019-08-18 23:01:18 கைத்துப்பாக்கி ஒருவர் கைது\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nதலாத்து ஓயா பகுதியில் பெருமளவு போதைப் பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-08-18 22:56:19 கஞ்சா ஐஸ் ஹெரோயின்\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nமஹியங்கனை பகுதியில் மகாவலி கங்கையில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இரு இளைஞர்கள் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\n2019-08-18 22:50:07 மகாவலி கங்கை. மூழ்கி. இருவர் பலி. வைத்தியசாலை. அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nஇராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைந்திருந்தது. இந்நிலையில் அவரது இடத்திற்கு படை அதிகாரிகளின் பிரதானி சவேந்திர சில்வா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2019-08-18 22:31:27 சவேந்திர சில்வா இராணுவத் தளபதி\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேரா­சி­ரியர் தனராஜின் விசேட செவ்வி\n என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/does-anyone-know-that-person-who-exits-the-bigpass-house-this-week/", "date_download": "2019-08-18T21:45:13Z", "digest": "sha1:75WXPXRFIVXFYK3OBLZDZPQGEPQMQSYM", "length": 10280, "nlines": 174, "source_domain": "dinasuvadu.com", "title": "பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் அந்த நபர் யாரு தெரியுமா? | Dinasuvadu Tamil", "raw_content": "\nஅருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nசட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது\nநிலக்கரி நிறுவனத்தில் “வேலை வாய்ப்பு “\nபாகிஸ்தான் அரசு இதை செய்தால் மட்டும் தான் பேச்சுவார்த்தை-பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nINDvsWI: மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தம்\nINDvsWI: பயிற்சி போட்டியில் சதம் விளாசிய புஜாரா \n பிளே ஸ்டோரில் அதிரடி காட்டும் கூகுள்\nஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டின் ஓட்டை பிரித்து 48 சவரன் நகை கொள்ளை\nஅருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nசட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது\nநிலக்கரி நிறுவனத்தில் “வேலை வாய்ப்பு “\nபாகிஸ்தான் அரசு இதை செய்தால் மட்டும் தான் பேச்சுவார்த்தை-பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nINDvsWI: மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தம்\nINDvsWI: பயிற்சி போட்டியில் சதம் விளாசிய புஜாரா \n பிளே ஸ்டோரில் அதிரடி காட்டும் கூகுள்\nஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டின் ஓட்டை பிரித்து 48 சவரன் நகை கொள்ளை\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் அந்த நபர் யாரு தெரியுமா\nஉலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.\nஇந்நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இதோ அந்த லிஸ்ட், 1. அபிராமி, 2. கவின், 3.மதுமிதா, 4.லொஸ்லியா, 5.முகன் ஆகியோர் இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர். பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற வாக்கெடுப்பில் முகன் 5 வாக்குகளை பெற்றுள்ளார். இருப்பினும்,பிக்பாஸ் ரசிகர்களின் வாக்குகளை கொண்டு தான் யார் வெளியேறுவார்கள் என்பதை உறுதி செய்ய முடியும். பொறுத்திருந்து பார்ப்போம்.\nbiggboss 3:கஸ்தூரி வத்திக்குச்சி உள்ள வந்துடுச்சில என கூற முறைத்து பார்த்த அனிதா \n தலைகீழாக தொங்கும் சூர்யா பட நாயகி\nராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தல் : மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல்\n மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு\nbiggboss 3: சாண்டியை வம்பிற்கு இழுக்கு வனிதா அபிராமியின் அட்டகாசத்தால் கதறி அழும் முகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2005/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-08-18T21:35:22Z", "digest": "sha1:HYEP2CWTSYQ2HSMCOD3RE4X5VJD5H7E5", "length": 7010, "nlines": 55, "source_domain": "domesticatedonion.net", "title": "நெத்திலயா எளுதி ஒட்டியிருக்கு | உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nPosted by வெங்கட் | Jan 10, 2005 | நகைச்சுவை, விளம்பரம் | 2 |\nவாத்தியார் அட���க்கடி பள்ளிக்கூடத்தில் சொல்லும் வாசகம் இது. ஆனால், எழுதி ஒட்டிக் கொள்ளச் சொல்லி இப்பொழுது ஒருவர் நெற்றியை வாடகைக்கு விட்டிருக்கிறார். ஈபே வழியாக தன்னுடைய நெற்றியில் விளம்பரங்களை எழுதிக்கொள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இதுவரை அதிகபட்சமாக ஒரு மாத்திற்கு $322 டாலர்கள் வாடகைக்குத் தர முன்வந்திருக்கிறார்களாம். பலான விளம்பரங்கள், வெறுப்பைத் தூண்டுபவை இவற்றைத்தவிர வேறு நேர்மையான எல்லா சமாச்சாரங்களுக்கும் என் நெற்றியில் இடமுண்டு என்கிறார்.\nபிழைப்பதற்கு இப்படியரு எளிதான வழி. ம்ம்ம்.. இல்லை, இந்தப் பணத்தைத் தன் படிப்புக்குப் பயன்படுத்தப்போகிறாராம். நான் ஜப்பானில் இருந்தபொழுது வயதானவர்கள் (அறுபது, எழுபது வயதானவர்கள்) டோக்கியோ பெருநகர மையத்தில் இரவு நேரங்களில் முதுகிலும் மார்பிலும் இப்படி அட்டையைக் கட்டிக்கொண்டு விளம்பரங்கள் தாங்கி அலைவதைப் பார்த்திருக்கிறேன். (ஆமாம், பலான விளம்பரங்கள்தான்). ஜப்பானிய நண்பன் ஒருவன் இவர்கள் “மாமா” வேலை செய்பவர்கள் என்று சொன்னான். பார்க்கப் பாவமாக இருக்கும். இவர்களுக்கு வயதான காலத்தில் பிழைக்க வேறு வழி கிடையாது என்று சொல்வார்கள்.\nPreviousகனேடியப் பிரதமர் இலங்கை செல்கிறார்\nஎங்க இஸ்கூல்ல எல்லாம், "ஏண்டா அந்த பொன்னு மூஞ்சியையே பாக்குற, அவ மூஞ்சிலியா எளுதி ஒட்டி இருக்கு"ன்னுதான் திட்டுவார் வாத்தி. அவ்ளோ மரியாதை பசங்க மேல.\n…. எங்க தலைவர்…. 3000 கோடி ரூபா சொத்து வேண்டாம், எல்லாத்தையும் தான தர்மம் பண்ணிடுங்கன்னு சொல்லிட்டு, பத்திரத்துலே கையெழுத்து போட சொல்லோ, மாடி மேலேந்து, ஒரு உத்திராச்சக் கொட்டை ஒண்ணு நிதானமா படியறங்கி வந்து, அவர் கைமேலே, உட்கார்ந்து, அவரைக் கையெழுத்து போட விடாமத் தடுக்குமே… நீங்க அர்ணாச்சலம் படம் பாத்ததில்லியா என்னத்த ஜப்பான்ல இருந்தீங்களோ போங்க..:-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2005/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-08-18T21:25:25Z", "digest": "sha1:V6ZNIRNN7ALGSGMSYLOIKMA2DU2KWKQZ", "length": 6019, "nlines": 58, "source_domain": "domesticatedonion.net", "title": "பாலா ரிச்மானின் உரை | உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nஇன்று மாலை டொராண்டோ பல்கலைக்கழக ட்ரினிடி காலேஜில் நடந்�� பாலா ரிச்மானின் உரைக்குச் சென்றிருந்தேன். “Setting the Record Straight: Rethinking the Motivations of Ramayana Characters in Modern South India” பாரதி, அம்பை உள்ளிட்ட தமிழ் தெலுகு சிறுகதையாசிரிகளின் படைப்புகளில் சீதையின் பாத்திரம் எப்படி புதுமையாகச் சித்தரிக்கப்படுகிறது என்பதைப் பற்றி பேசினார். இதைப் பற்றிய முழு விபரங்களும் அடுத்த வாரத்தில் எழுதுகிறேன். நான் பேச்சை பதிவு செய்ய கருவிகள் எதுவும் கொண்டு செல்லவில்லை. வேறு யாரும் பதிவு செய்யவுமில்லை. எனவே விரிவாக குறிப்புகள் எடுத்திருக்கிறேன்.\nபாலா மிகவும் சரளமாக, அருமையாகப் பேசினார். அதையும்விட கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் தெளிவாகப் பதில் சொன்னார். ஒரு நல்ல உரையைக் கேட்ட திருப்தி.\nநம் வலைப்பதிவு உலகிலிருந்து மதி மாத்திரம் வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும்பொழுது சுந்தரவடிவேலையும், பாலாஜி-பாரியையும் பார்க்க முடிந்தது. நாளை மொழிபெயர்ப்புப் பட்டறையும் புத்தக வெளியீடும் – அங்கே இன்னும் பல நண்பர்களைக் காணமுடியும்.\n(எழுதி முடித்து காமெராவிலிருந்து படத்தை இறக்குவதற்குள் இன்று நாளையாகிவிட்டது)\nPreviousஇந்திய பிராண்ட் அரசியல் கனடாவில் பரபரப்பாக விற்பனை\nஅஞ்சலி : ஸ்டானிஸ்லா லெம்\nதமிழ்ப் புத்தகங்களுக்கான தகவல் மையம்\nஅறிவியல், அறிவியல் புதினங்களை மொழிபெயர்த்தல்\nடொராண்டோவில் கீழ்வெண்மணி குறித்த ஆவணப்படம்\n'பாலா ரிச்மான்' யாருங்க அது\nஎன் இணைய மேய்ச்சலில் பாலா ரிச்மேன் பற்றி இது தென்பட்டது. உங்களுக்கு பயன்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-74/25185-2013-10-14-05-11-26", "date_download": "2019-08-18T21:35:49Z", "digest": "sha1:JBR3XIYHO4ZOA5WODVLLWQCUH4PXVABA", "length": 67963, "nlines": 354, "source_domain": "keetru.com", "title": "மேற்கு மலைத் தொடரின் அடிவயிற்றில்... பிரபஞ்சம் பற்றிய ஆய்வா? அணு ஆயுதத் திட்டமா?", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nin கருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2019 by சுப.வீரபாண்டியன்\nகடந்த 31 ஆம் தேதி, தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளுக்கும் செயல்முறை நடவடிக்கை அறிவிப்பு ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் இனிமேல் பள்ளிக்கு வரும் மாணவர்கள், சாதியின்… மேலும்...\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2019\nஅன்று இத்��ாலி இன்று காஷ்மீர்\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2019\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2019\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2019\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 17, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nநிமிர்வோம் - ஜூலை 2019\nநிமிர்வோம் - ஜூலை 2019\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nநிமிர்வோம் - ஜூலை 2019\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nநிமிர்வோம் - ஜூலை 2019\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nநிமிர்வோம் - ஜூலை 2019\nசங்க காலத்தில் ஜாதியம் இல்லையா\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nதுப்பாக்கி முனையில் ஒரு சுதந்திர தினம்\n\"திருக்குறள் ஆரியக் குரலே\" நூலுக்கு எதிர்ப்பு\n‘மெரினா புரட்சி’ - இன்னும் எத்தனை நாளுக்குத்தான் ஏமாற்றுவார்கள்\nகடைசிப் பதிவேற்றம்: ஞாயிற்றுக்கிழமை 18 ஆகஸ்ட் 2019, 08:15:42.\nநிழல் இராணுவங்கள் (இந்துத்துவாவின் உதிரி அமைப்புகளும் அடியாட்படைகளும்) - நூல் அறிமுகம்\nஸ்டேட் வங்கியைத் தொடர்ந்து அஞ்சலகத்திலும் ‘அவாள்’ மோசடி\nஉயர்ஜாதி கட்ஆப் - 42; பட்டியல் பிரிவுக்கு 94.8 உயர்ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை மோடி ஆட்சி அமுல்படுத்திய பிறகு, ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ எழுத்தர் தேர்வுக்கு பார்ப்பனர் உயர்ஜாதியினர் 28.51 கட்ஆப் மதிப்பெண் எடுத்தாலே போதும் என்ற அதிர்ச்சியான தகவல் வெளி…\n‘பிராமணர்’ சங்க மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதிகள்\nதகவல் அறியும் சட்டமும் நீர்த்துப் போகிறது\n75 சதவீத வேலை மாநில மக்களுக்கே: ஆந்திராவில் சட்டம் நிறைவேறியது\nஅன்று ஜெர்மன் இனவெறி மொழி; இன்று ‘இந்தி’ மதவெறிக்கான மொழி\nசோதிட மூட நம்பிக்கையால் வீழ்ந்த சரவணபவன் ராஜகோபால்\n10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னையில் கழகம் ஆர்ப்பாட்டம்\nமாட்டிறைச்சி முகநூல் பதிவுக்காக கழகத் தோழர் நிர்மல் கைது\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 01, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\n11 மாத ஆட்சியில் வரலாற்றுத் தடம் பதித்தார் வி.பி.சிங்\nதிருப்பூரில் கழகம் மூன்று நாள் பரப்புரைப் பயண எழுச்சி\n“போ, கல்விபெறு, புத்தகத்தை கையில் எடு, அறிவு சேரும்போது ஞானம் வளரும்போது அனைத்தும��…\nநோபல் பரிசு பெற்ற ஜெர்மன் பெண்மணி ஏலியன் ஜெர்ட்ரூடு பெல்லி\nதமது வாழ்நாள் முழுவதும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கும், அறிவியலாளர்களுக்கும் வழிகாட்டியாக…\nதென் ஆப்பிரிக்க நாட்டுப் பெண் எழுத்தாளர் ‘நாதின் கார்டிமர்\nதென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகனஸ்பர்க் என்னும் நகரில் 1923 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம்…\nகாஸாவின் பாதிப்புகளால் சுற்றுச்சூழல் ஆபத்துகளை எதிர்நோக்கும் இஸ்ரேல்\nஃபாலஸ்தீன் காஸாவில் ஏற்பட்டு வரும் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான நெருக்கடியான நிலைமை,…\nசைமன் கமிஷன் பகிஷ்கார வேலை நிறுத்தத்தைப் பற்றி சென்ற வாரம் எழுதியிருந்தோம். இந்த ஒரு…\nசென்னை கடற்கரையில் பார்ப்பனரல்லாதாரால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கதர் இலாகா காரியதரிசி…\nஎதிர்பார்த்தபடியே கமிஷன் பகிஷ்காரம் கூலிக்கு மாரடிப்பவர்களின் காலித்தனத்தில் முடிந்தது\n“காங்கிரஸ்”, “தேசீயம்” என்பவைகளின் புரட்டுகள் வெளியாகி தலைவர்கள், தேசபக்தர்கள்…\nபார்ப்பனரல்லாதார்களைப் பொருத்தவரையில் அரசியல் நிலைமையிலும் சமூகயியல் நிலைமையிலும்…\nஇயக்குனர் ஆவதற்கு வந்தவர் ஒரு கட்டத்தில் கதாநாயகனான ஆகிறார். வசீகரிக்கற முகமெல்லாம்…\nஇமயத்தின் இமயங்கள் - 3\nநாள் 4 காலை 7 மணிக்கு மேல் மட்டுமே விடுதியில் குறைவான அளவில் குளிப்பதற்கு வெந்நீர் வரும்.…\nஇமயத்தின் இமயங்கள் – 2\nநாள் 3 (கார்கில் → லே) அதிகாலை எழுந்து ஒவ்வொருவராக குளித்து 7 மணிக்குள் கிளம்பிவிட்டோம்.…\nஇமயத்தின் இமயங்கள் - 1\nகார்கில்... சட்டென நினைவில் வருவது 1999 ஆம் ஆண்டு நடந்த போர். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள்…\nமேற்கு மலைத் தொடரின் அடிவயிற்றில்... பிரபஞ்சம் பற்றிய ஆய்வா\nபிரபஞ்சத்தின் ரகசியத்தை கண்டறிய என்று இந்தியாவில், ஓர் ஆராய்ச்சி ஓசையில்லாமல் அரங்கேறிவருகிறது. தேனி மாவட்டம் போடி மேற்கு மலைப் பகுதியில் உத்தமபாளையம் தாலுகாவில், தேவாரம் - பொட்டிபுரம் கிராமத்திற்கு அருகில் உள்ள அம்பரப்பர் மலை/அம்பரசர் கரடு எனப்படுகிற 1300 மீட்டர் உயரமுள்ள குன்றில் 1 கி.மீ. அடியில் மலையைக் குடைந்து ஒரு பாதாள ஆய்வுக் கூடம் அமைக்கப்படுகிறது. இந்திய அணுசக்தி துறை அமெரிக்க உதவியுடன் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைப்பதற்கான சாலைகள், வேலிகள், அமைக்கும் பணியை துவங்கிவிட்டது. கேரளாவில் எதிர்ப்புகளை உ���ுவாக்கி இருக்கும், நீலகிரி ஊயிர்ச்சூழல் மண்டலத்திலிருந்தும் துரத்தப்பட்ட இத்திட்டம் தற்போது தேனி மாவட்ட மக்களை அச்சத்திற்குள் தள்ளியுள்ளது. முல்லைப் பெரியாறு பிரச்சனையில் நீதி கோரி கொந்தளித்து எழுந்த விவசாய சமூகம், இந்திய நியூட்ரினோ ஆய்வுக் கூடம் வடிவில் ஒரு பேராபத்தை எதிர் கொண்டுள்ளது.\nநியூட்ரினோக்கள் என்பது எலக்ட்ரான்களைப் போல அடிப்படைத் துகள்களாகும். இனால் இவை அணுவின் பகுதி இல்லை; இவை பிரபஞ்சத்தில் பெருமளவு உள்ளன. இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமான பெரு வெடிப்பின் பொழுது மிகப் பெரிய அளவில் இத்துகள்கள் வெளிப்பட்டன. மேலும், காற்று மண்டலத்துடன் காஸ்மிக் கதிர்கள் உறவாடும் பொழுது தொடர்ந்து நியூட்ரினோக்கள் உருவாக்கப்படுகின்றன; மிகமிக எடைக் குறைந்த கதிர்களாக இவை பல்லாயிரக் கணக்கில் அன்றாடம் நமது உடலைக் கடந்து செல்கின்றன. இதைப் பற்றிய ஆய்வு என்பது இயற்கையின் இயங்காற்றல் பற்றி பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி அறிந்து கொள்ள உதவும். இது முழுக்க முழுக்க வெறும் விஞ்ஞான நோக்கம் மிக்க ஆய்வே ஆகும். மானிடத்திற்கு இதனால் எந்த பாதிப்பும் கிடையாது. - இவையே இந்திய அரசாங்கத்தின் கருத்தாகும். நவீன (துகள்) இயற்பியல், ஏற்கனவே பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய அடிப்படை உண்மைகளைக் கண்டறிந்துள்ளது. பிரபஞ்சத்தின் இரகசியத்தைத் தெளிவு படுத்தியதற்காக என்றே இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nபல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர், பெருவெடிப்பின் (பிக் பேங்க்) விளைவாக பிரபஞ்சம் தோன்றிய பொழுது, அணுவின் பல துகள்களையும் ஒன்று சேர்க்கிற ஒட்டுப் பொருளான \"கடவுள் துகள்'/ ‘ஹிக்ஸ் போஸன்’ என்பதை கண்டறிந்தது; பிரபஞ்சத்தின் எளிய தன்மையை, அணு துகள்கள் எப்படி நிறையைப் (Mass) பெருகின்றன என்பதை ஆய்வு மூலம் நிறுவியது போன்றவற்றிற்காக பீட்டர் ஹிக்ஸ் மற்றும் பிரான்கோயிஸ் ஆங்லெர் ஆகிய விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஹிக்ஸ் போசான் துகள் பிரபஞ்ச பாகு போல, புலமாகச் செயல்படுகிறது; நாம் கண்ணால் காண முடியாத காற்று போல, காந்தப் புலம் போல நிலவுகிறது. அணுத்துகள்கள் இந்த ஹிக்ஸ் புலத்துடன் உறவாடும்போதுதான் நிறையைப் பெறுகின்றன. இப்படியாக, நிறையைப் பெறுகின்ற எலெக்ட்ரான், அணுக்களின் உருவாக்கத்திற்கும், அணுக்களை ஒன்றுபடுத்தி வைத்திருப்பதிலும் முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றது. பிரபஞ்சமானது துல்லியமான, எளிமையான, இயற்கை விதிகளுக்கு உட்பட்டு இயங்குவதை ஹிக்ஸ் புலம் / ஹிக்ஸ் போஸான் துகள் விளக்கியதால்தான், ஊடகங்கள் ‘கடவுள் துகள்’ எனப் பெயரிட்டு பிரபலப்படுத்தின. இதற்கு மேலும் ஏன் நியூட்ரினோ பற்றிய ஆய்வு என்ற கேள்வி எழுகிறது.\nபோடி மலையில் ஆய்வுக் கூடம் எதற்காக\nகடந்த 2005ல் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷினால் கையெழுத்திடப்பட்ட இந்திய-அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தத்தின் ஓர் அங்கமே இந்த நியூட்ரினோ ஆய்வுக்கூடத் திட்டமாகும். அணு சக்திக்கு அடிப்படையான நவீன ‘துகள்’ அறிவியலில் அமெரிக்கா வல்லமை பெற முயற்சிக்கிறது. சிகாகோவில் ஃபெர்மி லேப் என்ற இயற்பியல் கூடத்தை அமைத்து வருகிறது. ஆய்வுக் கூடம் அமெரிக்க அணு சக்தி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற ஆற்றல் மிக்க நியூட்ரினோ கற்றைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, புவி உருண்டையின் நேர் எதிர் பக்கத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆய்வுக் கூடம் தேவைப்படுகிறது. ஃபெர்மி லேப்பிற்கு பங்களிப்பு செய்வதே இந்திய நியூட்ரினோ ஆய்வுக் கூடமாகும். இதன் அதிகாரபூர்வ பேச்சாளர் N.K. மோண்டல், சர்வதேச நியூட்ரினோ கமிட்டி உறுப்பினராவார். ஃபெர்மி லேப்பின் வழிநடத்தும் குழு உறுப்பினரும் ஆவார். யாருக்காக இவர் பணியாற்றுவார்\nமேலும், இத்திட்டமானது, புவியியல் ரீதியாக, உயிரியல் ரீதியாக, கதிரியக்க ரீதியாக மானுடத்திற்கும், இயற்கைக்கும் கேடானதாகும். இத்திட்டத்திற்கு, புதியதொரு ஆயுதத்தை-அணு ஆயுதத்தை விடக் கொடியதான ஆற்றல்மிக்க அழிக்கமுடியாததொரு ஆயுதத்தை உருவாக்கும் வல்லமை உள்ளது. இத் திட்டத்திற்காக 4 ஆண்டுகளில் அகற்றப்படும் 8 லட்சம் டன் பாறைகள், வெடிவைத்து தகர்க்கப் பயன்படுத்தப்படும் 1 லட்சம் கிலோ ஜெல்லட்டின்கள், சுற்றுச் சூழலியல் ரீதியாக எளிதில் சேதமுறுகிற மண்டலமான மேற்கு மலைத் தொடரிலே நில நடுக்கங்களை தூண்டும், மாசுபடுத்தும். 400 கோடி கன மீட்டர் தண்ணீரை தேக்கி வைத்துள்ள கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள 12 அணைகளைப் பாதிக்கும்; 2018ல், திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், அமெரிக்காவின் சிகாகோ ஆய்வுக் கூடத்திலிருந்து (ஃபெர்மி லேப்) தயாரிக்கப்பட்டு போடி ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் உயர் சக்திமிக்க நியூட்ரினோ கற்றையானது இந்திய ஆய்வகத்தின் சுற்றுப் புறத்தில் கதிர் வீச்சையும், கழிவுகளையும் ஏற்படுத்தும்; 50 லட்சம் தமிழக, கேரள மக்களின் வாழ்வுரிமையில் பாதிப்பை ஏற்படுத்தும், பல்லுயிர் பெருக்கத்திற்கும், தாவரங்களுக்கும், காட்டு உயிர்களுக்கும், கேடுகளை உருவாக்கும். மேற்குத் தொடர் மலைகளை பேராபத்திற்குள் தள்ளிவிடும் - என்பதெல்லாம் அபாயங்களாகும்.\nநியூட்ரினோ திட்டத்தின் அபாயகரமான பாதை:\n2008ல் நீலகிரி மலையில் அமைக்கப்படுவதாக திட்டமிடப்பட்டது. முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு அருகில் உள்ள சிங்காரா என்ற இடம் குறிவைக்கப்பட்டது. இது யானைகளின் முக்கியமானதொரு வழித்தடமும் ஆகும். பெரியளவிலான கட்டுமானப் பணிகள், அன்றாடம் நூற்றுக் கணக்கான சரக்கு வாகனங்களின் செயல்பாடு, வன விலங்குகளின் இயற்கை வாழிடத்திற்கு அச்சுறுத்தலாக மாறும் என்ற சுற்றுச் சூழல் அமைப்புகளின் எதிர்ப்பினால், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை மத்திய அமைச்சரகம் அனுமதி மறுத்தது. எனவே, இத் திட்டத்தை டாடா நிறுவனம் ஊள்ளிட்ட ஏழு விஞ்ஞான நிறுவனங்களின் சங்கமான \"நியூட்ரினோ கூட்டுக்குழு' தேனி மாவட்டம் சுருளிக்கு மாற்றுவது என முடிவெடுத்தது. இப்பகுதியில் சுருளியாறு அணையும் மிக அருகாமையில் முல்லைப் பெரியாறு அணை, இடுக்கி அணை, ஆனை இறங்கல் அணை போன்ற பல அணைகளும் மேக மலை வனச் சரணாலயமும் இருந்ததாலும், யானைகள் நடமாடும் பகுதியாக இருந்ததாலும் கைவிடப்பட்டது. சுமார் 30 கி.மீ. வடக்கில் உள்ள போடி மேற்கு மலைப் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது. தேனி மாவட்டமும், கேரளாவின் இடுக்கி மாவட்டமும் சந்திக்கும் மலைப்பகுதி இதுவாகும்.\nரூ.1350 கோடி செலவாகும் என மதிப்பிடப்படுகிற இத்திட்டத்திற்கானத் தொகையை இந்திய அரசின் அணுசக்தி துறையும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும் தருகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட மலைக்குன்றிற்குள் காஸ்மிக் கதிர்கள் நுழையாதவாறு பாதாள ஆய்வுக் கூடமானது சுற்றிலும் சுமார் 1 கி.மீ. அளவிற்கு மலைப்பகுதி இருக்குமாறு அமைக்கப்படுகிறது. சுமார் 2.5 கி.மீ. நீளமுள்ள 16,235 ச.மீ பரப்பளவுள்ள, 3,18,181 கன மீட்டர் கொள்ளளவு மிக்க நான்கு குகைகள் உருவாக்கப்படுகின்றன. 8 லட்சத்திற்கும் அதிகமான டன் எடையுள்ள பாறைகள் அகற்றப்பட உள்ளன. குகை ஆய்வகத்திற்குள் 50,000 டன் எடையுள்ள காந்த சக்தியூட்டப்பட்ட இரும்புக் கலோரி மீட்டர் கண்டுபிடிக்கும் அளவுமானி அமைக்கப்பட உள்ளது. இது 10,000 கி.மீ. தொலைவில் இருந்து வரும் நியூட்ரினோ துகள்களையும் கண்டறியக்கூடியது.\nஆய்வுக் கூடத்தை அமைக்க 1லட்சம் டன் இரும்பு, 35,000 டன் சிமெண்ட், மணல், உலோகங்கள் போன்ற கட்டுமானப் பொருட்கள் தேவைப்படுகின்றன. வேட்டு வைத்து குகையைக் குடைவதால் உருவாகும் பாறை இடிபாடுகளை அகற்றுவதற்கும், கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் 95,000 லாரிகள் நான்காண்டுகளில் இயக்கப்படவிருக்கின்றன. அதாவது, நாளொன்றுக்கு 130 லாரிகள் சாலையில் ஓடப் போகின்றன. பாறைகளை அகற்றி எடுத்துச் செல்லும் பணி தமிழக அரசாங்கத்திற்கு வழங்கப் பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலைத் துறையானது இதற்கான சாலைகளை அமைத்திடும் பணிகளை செய்து வருகிறது.\n2006ல் முன்வைக்கப்பட்ட (அய் என் ஓ) திட்ட அறிக்கையின்படி, நியூட்ரினோ ஆய்வு கூடமானது 2012ல் செயல்படத் துவங்கும். முதற்கட்டமாக 2012-17ல், காற்று மண்டலத்திலுள்ள நியூட்ரினோத் துகள்களிலிருந்து விபரங்களை சேகரிப்பது மேற்கொள்ளப்படும். 2018ல் இரண்டாம் கட்டம் துவங்கும். வெளிநாட்டு நியூட்ரினோ ஆலையில் தயாரிக்கப்படும் நியூட்ரினோக்கள் கற்றையாக இங்கு அனுப்பப்படும். நியூட்ரினோ ஆலை என்பது அமெரிக்காவின் எரிசக்தி துறையின் திட்டமாகும். இந்தியாவின் நியூட்ரினோ ஆய்வுக் கூடத்திற்கு, புவி உருண்டையின் நேர் எதிர்ப்பக்கத்தில் உள்ள அமெரிக்காவின் சிகாகோ பகுதியின் உயர் சக்தி வாய்ந்த ஃபெர்மி இயற்பியல் பரிசோதனைச் சாலையிலிருந்து, பூமியின் நடுக் கண்டப் பகுதியையும் கடந்து வரும் நியூட்ரினோத் துகள்கள் பரிசோதிக்கப்படும்.\nஇந்தியாவின் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் தான் உலகிலேயே 7000 கி.மீ.க்கும் கூடுதலான தொலைவில் உள்ள ஆலைகளில் தயாரித்து அனுப்பப்படும் நியூட்ரினோக்களை பரிசோதிக்கும் ஆற்றல் மிக்க ஒரே ஆய்வுக் கூடம் ஆகும். பூமியின் நடுப்பகுதியை, அச்சைக் கடந்து ஒரு திசையிலிருந்து மற்றொரு பகுதிக்கு கற்றையாக நியூட்ரினோக்கள் வந்து சேர முடியுமென்றால்..., நவீனத் ‘துகள்’ இயற்பியல் மற்றும் அணு விஞ்ஞானத்தின் அடிப்படையில் சிக்கலான நவீன ஆயுதங்கள் உருவாக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகளை அறிவியல் ரீதியாக மறுப்பதற்கில்லை. இந்தியாவிலும், அமெரிக்காவிலும், நியூட்ரினோ ஆராய்ச்சிகளை இரு நாட்டு அரசாங்கங்களுடைய அணு ஆயுதம் தயாரிக்கும் துறைகள் தான் கட்டுப்படுத்துகின்றன என்பது கவனத்திற்குரியதாகும். அமெரிக்காவுடன் அதிகரித்துவரும் இந்திய அணு, ஆயுத ஒப்பந்தங்கள் என்ற கவலையிலிருந்தும் இந்த திட்டத்தை அணுக வேண்டியுள்ளது.\nஇயற்கை பொக்கிஷத்திற்கு நேரிடும் பேராபத்துகள்:\n2010 நவம்பரில், கோவை-சலீம்அலி பறவைகள் மய்யத்தினால், அவசர கதியில், சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆய்வுக் கூடத்திலிருந்து வெறும் 5 கி.மீ. தூரத்தை மட்டுமே ஆரமாகக் கொண்ட வட்டப் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வை மேற்கொண்டது. உத்தமபாளையம் தாலுக்காவின் பொட்டிபுரம், சங்கராபுரம், தேவாரம், ராசிங்கபுரம் மற்றும் கேரளாவின் தேவிகுளம், உடும்பன் சோழா தாலுக்காக்களின் சில பகுதிகளில் நிலவுகிற உயிரியியல் பன்மையை மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது. ஆய்வகமானது 120 ஆண்டு காலம் செயல்படும் தன்மை வாய்ந்தது. நில அதிர்வுகளை தாக்குப்பிடிப்பது முக்கியமானதொரு காரணியாகும். அடிக்கடி நில அதிர்வுகளை எதிர்கொள்ளும் இடுக்கி மாவட்ட எல்லையில் ஆய்வகம் அமைகிறது என்பதைப் பற்றியும், குகைகளைக் குடைவதற்கு பயன்படுத்தப்படும் 1 லட்சம் கிலோ ஜெல்லட்டின் வெடிகளால், ஆய்வகப் பகுதியில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ள இடுக்கி அணை, 49 கி.மீ. தொலைவில் உள்ள முல்லைப் பெரியார் அணை பாதிக்கப்படுமா என்பதைப் பற்றியும் அறிக்கையானது பரிசீலிக்கவில்லை. மாறாக, மலைக்காடுகளைக் கொண்ட அப்பகுதியை ஆண்டிற்கு 1000 மி.மீ. குறைவான மழைப் பொழிவை மட்டுமே கொண்டதாகவும், குட்டையான புதர்காடுகளை மட்டுமே கொண்டதாகவும் சித்தரிக்க முயற்சிக்கிறது.\nமேற்கு மலைத் தொடர் நமது நாட்டிற்கு கிடைத்த இயற்கை பொக்கிஷமாகும். இது இமாலய மலைத் தொடரைவிட புவியியல் வரலாற்றில் முந்தையது ஆகும். குஜராத்-மகாராஷ்ட்ரா எல்லையில் தொடங்கி குமரி வரை 1600 கி.மீ. நெடுக, பரவியிருக்கும் இத்தொடரை, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய கமிட்டியானது, பாரம்பரிய சின்னமாக 2012ல் தேர்வு செய்தது. தொடரின் 39 இடங்களை பாரம்பரிய சின்னங்களாகவும் அறிவித்தது. மேற்கு மலைத் தொடரானது பல்வேறு வகைப்பட்ட தனிச் சிறப்பான இயற்கை கூறுகளையும், தாவரங்களையும், பூச்சிகளையும், பறவைகளையும், காட்டு உயிர்களையும் கொண்டுள்ளது. இந்தியாவின் வானிலைத் தன்மையை மாற்றுகிற அளவிற்கான உயர்ந்த மலைகளையும், அடர்த்தியான காடுகளையும் கொண்டுள்ளது. அரிய வகையிலான உயிரினங்களையும், தொல் பழங்குடிகளையும் உலகின் பிற பகுதிகளில் காணக்கிடைக்காத, அருகி வருகிற உயிர்களையும், தாவரங்களையும், சந்தன மரங்கள், உட்டி மரங்கள் என பலவற்றையும் கொண்டிருக்கிறது. மேற்கு மலைத் தொடரின் கேரளா, தமிழ் நாட்டிற்கு இடைப்பட்ட நீலகிரி, ஆனைமலை, பெரியார், அகஸ்திய மலை வனங்கள் மற்றும் (யானைகள், புலிகள், மான்கள், பறவைகள், அணில்கள்) வனச் சரணாலயங்கள் முக்கியத்துவம் மிக்கவையாகும்.\nஉலகிலேயே பல்லுயிரியம் அடர்த்தியாக உள்ள பதினெட்டு இடங்களில், மேற்கு மலைத் தொடரும் ஒன்றாகும். இதன் உயர் பகுதியில் மழைக்காடுகளும், அடிவாரத்தில் புதர்காடுகளும், மற்ற இடங்களில் இலையுதிர் காடுகளும், ஆங்காங்கே புல்வெளி பகுதிகளும் உள்ளன. மழைக்காடுகள் பல நதிகளின் தாயகமாகும். வெப்ப நாடுகளில், மழை நன்கு பெய்யும் பகுதிகளில், பல ஆயிரம் ஆண்டுகள் செழித்து வளர்ந்து நிற்கும் அடர்ந்த வனங்களே மழைக்காடுகள் எனப்படுவதாகும். மூன்றடுக்குகளாக அமைந்துள்ள இக்காடுகளில் உச்சாணிக் கிளைகளில், மத்தியில் உள்ள பகுதிகளில், தரைகள், புதர்களில் என வெவ்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன. மழைக்காட்டில் வாழ்வதற்கான தகவமைப்புக் கொண்ட சிங்கவால் குரங்கு, இலையுதிர் காடுகளில் உள்ள கருங்குரங்கு(நீலகிரி லங்கூர்), புல்வெளிகளில் வாழும் வரையாடுகள்(நீலகிரி தார்) போன்ற மூன்று அரிய காட்டுயிர்களின் உறைவிடமாகும்.\nதேனி-இடுக்கி மாவட்டங்களில், தேயிலைத் தோட்டப் பயிர்களுக்காகவும், அணைகளுக்காகவும், மர வியாபாரத்திற்காகவும் மரங்களை வெட்டி அகற்றியதால் மழைக்காடுகள் பெரிதும் அழிக்கப்பட்டன. உறைவிடங்களை இழந்ததாலும், நாட்டு வைத்தியத்திற்காகவும் இந்த அரிய விலங்குகள் வேட்டையாடப்பட்டு அழிவின் விளிம்பில் உள்ளன. பலவகை பறவைகள், பாலூட்டிகள், மீன்கள், பூச்சிகள் தாவரங்கள் என இயற்கையின் கண்கவர் காட்சியாக இப்பகுதி திகழ்கிறது. தேனி வனச்சரக மண்டலத்தில் மட்டும் 30 யானைகளும், 360 வரையாடுகளும், பல்வகை விலங்��ுகளும், பறவைகளும் இருப்பதாக பட்டியல் உள்ளது. இந்தப் பின்னணியில் நியூட்ரினோ ஆய்வுக் கூடத்திற்காக மலையடிவாரத்தில் 23 ஹெக்டேர் பரப்பளவில் காடுகளை அழிப்பது, வெடிகளை வெடித்து குகைகளை குடைவது, எடுக்கப்படும் பாறை இடிபாடுகளை கொட்டிக் குவிப்பது, அகற்றுவது, இடைவிடாத வாகன செயல்பாடுகளால், காற்று மாசுபடுத்தப்படுவது என இயற்கையை சீரழிக்கும் நடவடிக்கைகள் வரவுள்ளன; மொத்தத்தில், அப்பகுதியின் விவசாயம் அழிவைச் சந்திக்கப் போகிறது.\nஉலகின் உயிரிப் பல்வகைமையின் வனமான, மேற்கு மலைத் தொடர் என்ற இந்த இயற்கை மணியாரத்தை பாதுகாப்பது, பராமரிப்பது நாட்டின், இயற்கை அறிவியலின் கடமையும், கடப்பாடும் ஆகிறது. வனத்துறை மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சரகத்தால் 2011ம் ஆண்டு அமைக்கப்பட்ட \"மேற்கு மலைத் தொடர் சுற்றுச் சூழலியல் வல்லுனர் குழு மேற்கு மலைத் தொடரின் அபாயகரமான நில நடுக்க பகுதிகளையும், வகைகளையும் பட்டியலிட்டது. கோவாவில் நடைபெறுகிற கண்மூடித்தனமான சுரங்க செயல்பாடுகளையும், கர்நாடகாவின் குண்டியா மற்றும் கேரளாவின் அதிரப்பள்ளி நீர் மின் திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் அனுமதியை அளிக்க வேண்டாம் எனவும் பரிந்துரைத்தது. மேற்கு மலைத் தொடர் மொத்தமுமே சுற்றுச் சூழல் பதட்ட பகுதியாக சித்தரித்தது. இயற்கையின் சுற்றுச் சூழல் எளிதாக பாதிக்கப்படும் பகுதியே “சுற்றுச் சூழலியல் எளிதில் சேதமுறுகிற மண்டலம்” எனச் சொல்லப்படுகிறது. இப்படியாக (இஎஸ்இசட் - 1) என வரையறுக்கப்பட்டுள்ள பகுதியில் தான் உத்தமபாளையம் தாலுக்காவும், இடுக்கி மாவட்டத்தின் உடும்பன் சோழா, தேவிகுளம் தாலுக்காக்களும் வருகின்றன. இங்கு தான் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமையவுள்ளது.\n2008-09ல், சுற்றுச் சூழல் மற்றும் மக்கள் அமைப்புகளின் எதிர்ப்புகளின் காரணமாக, நீலகிரி மலை-சிங்காரா வனப்பகுதியில் இத்திட்டம் அனுமதியை பெறமுடியவில்லை. பிறகு, தேனி மாவட்டம்-சுருளியாறு மலைப் பகுதியை தேர்ந்தெடுத்தனர். பல்வேறு அணைகளுக்கு அருகாமையில் திட்டப் பகுதி இருந்ததால் அங்கும் அனுமதி கிடைக்கவில்லை. மேற்கு போடி மலைப் பகுதியை 2010ல் தேர்ந்தெடுத்தனர். சுற்றுச் சூழல் - வனத்துறை அமைச்சகத்திடமும் அனுமதி பெற்றனர். ஆய்வு கூடத்திற்கு நெருக்கமான நான்கு ஊராட்சிகளை(பொட்டியபுரம், தேவாரம், சங்கராபுரம், ராசிங்கபுரம்) சேர்ந்த 28,600 மக்களின் பெரும்பான்மையினர் விவசாயத்தை நம்பி உள்ளனர். விவசாயத் தொழிலாளர்கள் இடுக்கி மாவட்டத்திலுள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு தினசரி ஜீப்புகள் மூலமாக வேலைக்குச் சென்று வருகின்றனர்.\nகிராம மக்கள் ஆடுமாடுகளை மேய்ப்பதற்கும், புற்களை அறுப்பதற்கும், காய்ந்த விறகுகளை சேகரிப்பதற்கும் இந்த மலைப் பகுதிகளை சார்ந்தும் இருந்தனர். தற்போது ஆடுமாடுகளை, மனிதர்களை மலைப்பகுதிக்குள் அனுமதிப்பதில்லை. 2011ல் திட்டத்திற்காக நிலத்தை சர்வே செய்தபோது மக்கள் அணிதிரண்டு முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். தேவாரம் போலீஸ் வழக்கு போடப்பட்டுள்ளதாக மக்களை தொடர்நது மிரட்டி வருகிறது. நியூட்ரினோ திட்டத்தில் அபாயம் கிடையாது என்ற தொடர் பிரச்சாரத்தை அனைவருக்கும் கல்வி இயக்கம் (சர்வ சிக்ஷ அபியான்) செய்து வருகிறது. அணுக்கழிவுகளை புதைப்பதற்கான சுரங்கம் தோண்டப்படுகிறது என்ற அய்யமும் மக்களிடம் எழுந்துள்ளது. எதிர்ப்பு தெரிவித்த நான்கு ஊராட்சித் தலைவர்களும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு மிரட்டப்பட்டனர். 2012ல் ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மீதும் பணிகளை தடுத்ததாக வழக்கு போடப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்திற்கு கேரளாவில் கடந்த 2012ன் இறுதியில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. எதிர் கட்சி தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் மற்றும் அணுசக்தி விஞ்ஞானி வி.டி.பத்மநாபனும் செய்தி ஊடகங்கள் வாயிலாக திட்டத்தை அம்பலப்படுத்தினர். இடுக்கி மாவட்டத்திற்குள்ளும் ஆய்வுக் கூடம் அமைகிறது, கேரள அணைகளுக்கு பெரிதும் ஆபத்து ஏற்படும்- என்ற கோணத்தில் எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள சிபிஎம் கட்சியினரோ இத்திட்டத்தை ஆதரிக்கின்றனர்.\nநாசகரமான நியூட்ரினோ திட்டத்தை முறியடிப்போம்\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல், மக்களின் ஆரோக்கியம், மேற்கு மலைத் தொடர் இயற்கையை, உயிரினங்களை பாதுகாத்தல், சுற்றுச் சூழலியல் எளிதில் சேதமுறுகிற மண்டலத்திலுள்ள அணைகளை பாதுகாத்தல் என்பதெல்லாம் ஒரு சில விஞ்ஞானிகளின் கையில் வழங்கப்பட்டுவிட்டது. தாங்கள் பணியாற்றும் ஆய்வு கூடப் பகுதியின் புவிச் சூழலைப் பற்றி அறியாதவர்களாக, அவர்கள் கையாள உள்ள துகள்களின் ஆபத்தான பண்புகளைப் ப��்றிக் கூட அறியாதவர்களாக, இந்திய அரசின் கைப்பாவையாக, இந்த விஞ்ஞானிகள் மாறிவிட்டனர். உலகமயம், தனியார்மயம், தாரளாமயம் என்ற மத்திய அரசின் பொருளாதாரப் பாதையானது, ஏகாதிபத்தியங்களின், பெருங்குழும நிறுவனங்களின் நலனுக்காகவே இருக்கிறது. ஏகாதிபத்திய சார்பு விஞ்ஞானமா மக்கள் சார்பு விஞ்ஞானமா - என்ற பிரச்சனையில் நாட்டிலுள்ள விஞ்ஞானிகள் சமூகம் மக்கள் பக்கம் நிற்க வேண்டும். மக்கள் நலன், மக்கள் ஆரோக்கியம், மக்கள் வாழ்வுரிமை மக்கள் சார்பு வளர்ச்சித் திட்டங்களுக்காகவே பணியாற்ற வேண்டும்.\nஇந்தப் பிரச்சனை சுற்றுச் சூழல் மட்டும் சார்ந்த பிரச்சனையாகவோ, தேனி மாவட்ட விவசாயிகள் பிரச்சனையாகவோ மட்டும் புரிந்துகொள்ளப்பட்டுவிடக் கூடாது. பல்வேறு அணுசக்தி, ஆயுத, பொருளாதார கூட்டு ஒப்பந்தங்கள், திட்டங்கள் மூலமாக மன்மோகன் சிங் தலைமையிலான அய்முகூ அரசாங்கம் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக மாறுவதற்கு துடிக்கிறது. ஆயுதங்கள், அணு போன்ற கேந்திரமானத் துறைகளில் அமெரிக்கா நுழைவதற்கு பல வாய்ப்புகளை வழங்கி வருகிறது; அமெரிக்காவின் அணு ஆயுத வகைப்பட்ட ஒரு ரகசிய திட்டத்திற்கு, இந்திய நியூட்ரினோ ஆய்வுக் கூடம் வாயிலாக ஆபத்தான பாதையை அமைத்து தருகிறது; மக்களின் வாழ்வோடும் தேசத்தின் இறையாளுமையோடும் விளையாடுகிறது என்ற செய்தி விரிவாக எடுத்துச் செல்லப்பட வேண்டும். நியூட்ரினோ ஆய்வுக் கூட நாசகர திட்டத்திற்கு எதிராக தேனி மாவட்ட விவசாய சமூகத்தோடு, சனநாயக, நாட்டுப் பற்றுள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்; முறியடித்திட வேண்டும்.\n- சந்திரமோகன் (தொலைபேசி எண் : 9443243734 e mail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஉலகத்திலேயே மிகப்பெரிய அறிவாளிகள் பிராமின்ஸ்தான். எவ்வளவு அழுது புரண்டாலும், யாராலும் இவர்களை வெல்ல முடியாத��. பிறப்பால் தாழ்ந்தவர்கள் அதிகம் பேசாமல் அடங்கிப்போவதுதா ன் நல்லது. நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்வது சூத்திரரின் கடமை. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.\nஉடும்பன்சோலை பழைய சென்னைமாகாணத்தி ல் தமிழ்நாட்டுடன் இருந்தது. இது கேரளத்துடன் இணைந்த பின் அவர்கள் வழகப்படி சோலை என்பது சோழா வாகி இருக்கிறது. இதை நாம் சோழா என்று எழுதுவதைத் தவிறக வேண்டும். நம்மிடம் இருந்து பறிபோன இடம் என்பதை அறிவுறுத்த சோலை என்றே எழுதவேண்டும்.\nமிக அருமயான கட்டுரை மக்கள் மத்த்யில் விளிப்புனர்வு வேன்டும்.\nகண்களை விற்று சித்திரம் வாங்குவதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=153904", "date_download": "2019-08-18T22:42:19Z", "digest": "sha1:VDUSE2DJRJSFVO4CCPRFYCJQHG3GN45A", "length": 37701, "nlines": 230, "source_domain": "nadunadapu.com", "title": "“பிரபாகரனை முடித்துவிடுமாறே தமிழ்நாடு வலியுறுத்தியது” -பாட்டலி சம்பிக்க கூறுகிறார் | Nadunadapu.com", "raw_content": "\nகாஷ்மிர் சிறப்பு அந்தஸ்து இரத்து: வரலாற்றில் புதிய அத்தியாயம் – எம். காசிநாதன் (கட்டுரை)\nபர­ப­ரப்புக் களத்தில் தூங்கும் தமிழ் கட்சிகள்\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\n“பிரபாகரனை முடித்துவிடுமாறே தமிழ்நாடு வலியுறுத்தியது” -பாட்டலி சம்பிக்க கூறுகிறார்\n“இன்று, வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றி, பலரும் பரிதாபமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.\nஆனால், பாதுகாப்புப் படையினரால், இறுதி யுத்தத்தில் பிரபாகரன் சுற்றிவளைக்கப்பட்ட போது, தமிழ் நாட்டின் அனைத்து அரசியல் தலைமைகளிடமும், இந்திய அரசாங்கத்தால் அது குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇன்னும் சில நாள்களில், பிரபாகரன் கொல்லப்பட்டு விடலாம். அதனால், சர்வதேசத் தலையீடு அவசியமா என்று, தமிழ்நாடு அரசியல் தலைமைகளிடம் கேட்கப்பட்ட போது, அவர்கள் அனைவரும், பிரபாகரனை முடித்துவிடுங்கள் என்று கூறியதாக, இந்திய அரசாங்கத்தின், முக்கிய ஆலோசகர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்” என்று, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\n“அன்று, வடக்கிலிருந்த எந்தவோர் அரசியல்வாதியோ அல்லது, தமிழ்நாட்டின் ஜெயலலிதாவோ கருணாநிதியோ, எவருமே, பிரபாகரனைக் காப்பாற்ற நினைக்கவில்லை.\nஅவர்கள் அனைவருமே, வெளிப்படையாக ஒரு கொள்கையையும் உள்ளுக்குள் வேறொரு கொள்கையையுமே கொண்டிருந்தனர்.\nஎவ்வாறாயினும், இலங்கை அரசாங்கமானது, சிங்கள சமூகத்தால், தமிழ்ச் சமூகம் தோற்கடிக்கப்பட வேண்டுமென்று நினைக்கவில்லை.\nகாரணம், தமிழ்ச் சமூகத்துடன் மிக நெருக்கமாகவே தான், சிங்களச் சமூகம் காணப்படுகின்றது. கலாசாரம், பண்பாடு, வழிபாடென, அனைத்து விடத்திலும், இவ்விரு சமூகங்களும் ஒத்துப்போகின்றன. இதனால், இவ்விரு சமூகங்களும், எந்தவொரு வேறுபாடுமின்றி, ஒற்றுமையாக வாழவேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.\nஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பயணித்திருந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க, கருத்துத் தெரிவிக்கையிலேயே, மேற்கண்டவாறு கூறினார்.\nஜனாதிபதியின் ஐ.நா பொதுச் சபை உரையானது, இலங்கை மீதான சர்வதேசத்தின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு யோசனைகளை முன்வைக்கும் வகையிலும் அமையுமென, பாரிய எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், இலங்கைப் பிரச்சினைகளில், சர்வதேசத்தின் தலையீடு அவசியமில்லை என்ற வலியுறுத்தலை மாத்திரமே, ஜனாதிபதி தனதுரையின் போது முன்வைத்தார். இது குறித்து, அமைச்சரிடம் கேட்ட போது, அவர் தொடர்ந்து கூறியதாவது,\n“இது, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டமாகும். இதில் கலந்துகொள்ளும் நாடுகளின் தலைவர்கள், தங்களது நாடுகள் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க, இந்தப் பொதுச் சபைக் கூட்டத்தொடரைப் பயன்படுத்துவது உண்மை.\nஆனால், ஒரு நாடு அடைந்துள்ள அபிவிருத்தி, அந்த நாடுகளின் பொதுக் கொள்கைகள் தொடர்பில் பேசவேண்டும் என்பது தான் கட்டாயமாகும்.\n“ஜனாதிபதியின் இம்முறை உரையானது, இலங்கையின் புதிய ஆரம்பம் தொடர்பிலும் அதன் தேவை தொடர்பிலுமே வலியுறுத்தப்பட்டது.\nஅடுத்ததாக, எமது நாட்டுக்குள் இருக்கும் பிரச்சினைகளை, வெளிநாடுகளின் தலையீடுகள் இன்றி, எமது நாட்டுக்குள்ளேயே அவற்றைத் தீர்த்துக்கொள்வதற்கு இடமளியுங்கள் என்றும், ஜனாதிபதியால் வலியுறுத்தப்பட்டது. இது தான், எமது கொள்கைக் கட்டமைப்பாகும்.\n“இலங்கை தொடர்பான மனித உரிமைக் குற்றச்சாட்டுகள், இந்த ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டதன்று.\nஅது தொடர்பான குற்றச்சாட்டுகள், ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலேயே முன்வைக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர், எதிர்வரும் 2019 மார்ச் மாதத்திலேயே இடம்பெறவுள்ளது.\nஅதனால், அந்தக் கூட்டத்தொடரின் போது, இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை அரசாங்கம் என்ற ரீதியில், சில விடயங்களை வலியுறுத்த, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.\n“இவ்வாறிருக்க, பொதுச் சபைக் கூட்டத்தொடரில், இலங்கையின் புதிய கொள்கைக் கட்டமைப்பொன்றே, ஜனாதிபதியால் இம்முறை முன்வைக்கப்பட்டது.\nஇலங்கையில் இடம்பெற்ற யுத்தத்துக்குப் பின்னர், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவால், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 12 ஆயிரத்து 600 பேர், வெறுமனே விடுவிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில், தமிழ் அரசியல் கைதிகளையும் பாதுகாப்புப் படையினரையும் ஒப்பிட முடியாது.\nஇலங்கைப் படையினரென்பது, இலங்கை அரசாங்கத்தின் சட்டபூர்வப் படைத்தரப்பையே குறிப்பிடுகின்றது. ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமென்பது, உள்நாட்டிலும், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என, சர்வதே ரீதியில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும்.\nஇது, வெறுமனே இவ்வாறு அறிவிக்கப்படவில்லை. எல்.ரீ.ரீ.ஈயினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், பயங்கரவாத நடவடிக்கைகள், இன அழிப்பு நடவடிக்கைகளைக் கொண்டே, சர்வதேச ரீதியிலான பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது.\n“1987 ஒக்டோபர் மாதம் முதல், யாழ்ப்பாணத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் இந்த இன அழிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.\nபிற இனத்தவர்கள் எவரையும், யாழ்ப்பாணத்தில் அவ்வியக்கத்தினர் இருக்கவிடவில்லை.\nதமிழ்த் தலைவர்கள், தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரையும், விடுதலைப் புலியினர் தான் படுகொலை செய்தனர். ஆனால், எந்தவொரு சிங்கள இனவாதியும், தமிழ்த் தலைவரையோ அல்லது தமிழ் அரசியல்வாதிகளையோ, இவ்வாறு படுகொலை செய்யவில்லை.\n“எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 60 பேர், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் 58 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.\nஆனால் மறுபுறம், இலங்கைப் பாதுகாப்புப் படைய���ச் சேர்ந்த சுமார் 40 பேர், கைதாகி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். உண்மையில், இவர்கள் அனைவரும் சிறைத்தண்டனை அனுபவிக்கத் தொடங்கி, சுமார் 10 வருடங்களாகின்றன.\nஎல்.ரீ.ரீ.ஈயைச் சேர்ந்த பலரும், பல வருட காலங்களாக, சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். அதேபோன்று, பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பலரும், பல வருடங்களாக, சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.\n“யுத்தத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், யுத்தச் சட்டங்களைக் கடைப்பிடித்து, யுத்தத்தில் ஈடுபடவில்லை. அவ்வியக்கத்தினரால், 9 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.\nநாடுகளின் அரச தலைவர்களைக் கொன்றிருக்கிறது.\nதவிர, தமிழ் மக்களை, பணயக் கைதிகளாக்கி, கிராமங்களிலிருந்து, சுமார் 3 இலட்சம் மக்களை, பலவந்தமாக அழைத்துச் சென்றனர்.\nஅந்த மக்கள், சுமார் இரண்டரை வருட காலமாக, பாரிய துன்பங்களை அனுபவித்தனர். இதனால், அம்மக்களுடைய வாழ்விடங்கள், வீடு வாசல்கள் எல்லாம் அழிந்தன. இவ்வாறான செயற்பாட்டை, சாதாரண யுத்தமென வரைவிலக்கணப்படுத்திவிட முடியாது. புலிகள் இயக்கத்தினர் தான், அம்மக்களை பலவந்தமாக அழைத்துச் சென்றனர். இதுவும் ஒரு யுத்தக் குற்றச்சாட்டாகும்.\n“அதேபோன்று, இலங்கைப் படையினர், புலிகள் இயக்கத்துடனான யுத்தத்தின் போது, அவ்வியக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் படுகொலை செய்த பின்னர், தாம் வெற்றியாளர்கள் என்றும் தமிழ் மக்கள் தோல்வியடைந்தவர்களென்றும், அம்மக்களைக் கொலைசெய்யச் செல்லவில்லை.\nஅம்மக்களை மீட்டு, அவர்களுக்கு உண்ண உணவு, அணிந்துகொள்ள ஆடையளித்தது மாத்திரமன்றி, அம்மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளைக் கூட, படைத்தரப்பினர் தான் செய்து வருகின்றனர்.\n“உண்மையில், எல்.ரீ.ரீ.ஈ மற்றும் எல்.ரீ.ரீ.ஈயினருக்கு உதவியவர்களுக்கு எதிரான யுத்த நீதிமன்றமொன்றை அமைத்து, அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.\nஆனால், இலங்கை அவ்வாறு செய்யவில்லை. இந்த விடயத்தில், மஹிந்த ராஜபக்‌ஷவினால் தவறிழைக்கப்பட்டுவிட்டது.\nமுறையான சர்வதேச விசாரணையின்றி, எல்.ரீ.ரீ.ஈயினர் அனைவரையும், கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் இணைந்து, முன்னாள் ஜனாதிபதி விடுவித்துவிட்டார்.\nஅது மாத்திரமன்றி, குறிப்பிட்ட சிலரை, இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவில் சம்பளம் பெறுபவர்களாக நியமித்தார். கிழக்கு மாகாணத்தில், சுமார் 600க்கும் மேற்பட்டோரைக் கொலை செய்த ராம், நகுலன் போன்றவர்களும், இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்தனர். இவற்றையெல்லாம் பார்க்கும் போது, வேடிக்கையாக இல்லையா\n“ கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், எவ்விதப் பிரச்சினையுமின்றி இருக்கின்றாரென்றால், ராம், நகுலுனும் வெளியே இருக்கின்றார்கள் என்றால், யுத்தத்தில் பங்குபற்றிய 12 ஆயிரத்து 600 பேரும் வெளியே இருக்கின்றார்கள் என்றால், நெடியவனையோ அல்லது ருத்ரகுமாரனையோ கைது செய்ய, இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதற்கான தேவையும் இல்லையென்றால், சிற்சில குற்றங்களில் ஈடுபட்ட சுமார் 60 பேரைத் தடுத்து வைத்திருப்பதில், எவ்வித அர்த்தமும் இல்லை.\nஅதேபோன்று, இலங்கைப் படையினருக்குத் தண்டனை வழங்க, தமிழ்த் தரப்பினருக்கும் எவ்வித அதிகாரமும் இல்லை.\nஅதேபோன்று, அரசியல் தலைவர்கள், தமிழ்த் தலைவர்கள் உட்பட, சுமார் 9 ஆயிரம் பொதுமக்களைப் படுகொலை செய்தவர்களை, அரசியல் கைதிகளென விழிக்கவும் முடியாது.\n“இன்று, தமிழ்த் தரப்புக்காகப் பேசும் அனைவரும், ஒரு காலத்தில், தமிழ்ச் செல்வனின் அடிமைகளா இருந்தவர்கள் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.\nஅவர்களைத் தமிழ்ச் செல்வன், நாயை நடத்துவது போன்றே நடத்தினார். இதற்கான குரல் பதிவுகள் எம்மிடம் இருக்கின்றன.தேவையாயின் அவற்றை அம்பலப்படுத்துவோம்.\nஆனால் எமது சமூகத்தில், நாம் இந்தத் தமிழ்த் தலைவர்களை அவ்வாறு நடத்தியதும் இல்லை, நடத்தப்போவதும் இல்லை.\nசம்பந்தர் போன்றோரை, சிரேஷ்ட கொள்கைமிகு தலைவர்களாகவே நாம், கௌரவமாக நடத்துகின்றோம். அதனால் அவர்களும், பழிவாங்கும் செயற்பாட்டுக்குள் செல்லாதிருக்க வேண்டுமென்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.\nஅதேபோன்று, சிங்களவர்களையும் முஸ்லிம்களையும், யாழ்ப்பாணத்துக்குள் அனுமதிக்கப் போவதில்லையென, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முட்டாள்தனமாக கருத்தை முன்வைத்து வருகின்றார்.\nகாரணம், எந்தவொரு நபரும், தன்னார்வத்துடன் வடக்கில் சென்று குடியேற விரும்புவதில்லை. குடிநீரின்றி, வரட்சியால் வாடிப்போயுள்ள பிரதேசத்தில் சென்று குடியேற வேண்டுமென்ற எண்ணம், அவர்களுக்கு இல்லை.\nகொழும்பு நகரில், 33 சதவீதமானோர், தமிழர்களாகக் காணப்படுகின்றனர். யாழ்ப்பானத்தில் 11 சதவீதமான சிங்களவர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரும், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்கள். இவை தான் இன அழிப்பு நடவடிக்கைகள். இவ்வாறான செயற்பாடுகள் தான், போர்க் குற்றங்கள்.\nபிரபாகரனால், ‘கெங்கரு கோர்ட்’ என்ற நடைமுறையொன்று பின்பற்றப்பட்டு வந்தது.\nதமிழ் அரசியல்வாதிகளில் எவரைக் கொலை செய்வதென்று தீர்மானிப்பதற்கே, இந்த கெங்கரு கோர்ட் பயன்படுத்தப்பட்டது.\nஇதில், கொழும்பிலிருந்த சட்டத்தரணிகள் குழுவொன்று உள்ளடக்கப்பட்டிருந்தது. பிரபாகரன் மறைந்திருந்த புதுக்குடியிருப்பு பதுங்கு குழியைப் படையினர் கைப்பற்றிய போது, இது தொடர்பான சகல விடயங்களும், படையினரால் மீட்கப்பட்டன. இவ்வனைத்துச் சாட்சியங்களும், எம்மிடம் உள்ளன. இவற்றை நாம் வெளியிடத் தொடங்கினால், ஜனநாயகப் போர்வையைப் போர்த்திக்கொண்டுள்ளவர்கள், ஆடையின்றித் திரியவேண்டிய நிலைமை ஏற்படும்.\n“எது எவ்வாறாயினும், இந்தச் சகல விடயங்களையும், நாம் அனைவரும் மறந்துவிட வேண்டும்.\nகாரணம், நாடு என்ற ரீதியில், நாம் முன்னோக்கி நகர வேண்டும். கடந்த காலச் சம்பவங்களை மறந்து, நாட்டை முன்னேற்றுவது தொடர்பில், அனைவரும் அவதானம் செலுத்த வேண்டும். அனைவருக்கும், ஜனநாயகம் கிட்டியுள்ளது.\nஅந்த ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி, நாட்டையும் மக்களையும் அபிவிருத்திப் பாதையில் கொண்டுசெல்ல, தமிழ் அரசியல்வாதிகள் முன்வர வேண்டும். இதை, தமிழ் மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.\nஅதேபோன்று, அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்களைக் குழப்பி, அதனூடாக வெற்றியை அடைந்துகொள்ள, ஒருபோதும் முடியாது”\nPrevious articleதனது காதலனை கொன்று விடாதீர்கள்….கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த இளம் யுவதி….\nNext article500 அடி உயரத்தில் இருந்து சாகசம்; மயிரிழையில் உயிர்த் தப்பிய சாகச வீரர்…\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி\n அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்: பிக் பாஸ் -3′ 56ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 56| EPISODE 57)- வீடியோ\n”இதுக்கு மேல”இதுக்கு மேல பேசினீங்க..சாவடிச்சுடுவேன்” – கஸ்தூரியிடம் காண்டான கவின் : பிக் பாஸ் -3′ 55ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 55| EPISODE 56)- வீடியோ\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காவல்துறை அதிகாரியை கடுமையா பேசிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக...\nயாழ். போதனா வைத்தியசாலைக்கு CT ஸ்கேனர் வாங்குவதற்கு 46மில்லியன் (4கோடி,60இலட்சம்) வழங்கிய பிரித்தானியா...\nதிருமணமான பெண் திருநம்பியிடம் தஞ்சம்\nகள்ளக்காதலனுடன் செம ஜாலி.. பாலுக்காக அழுத ஒரு வயது குழந்தையை.. அடித்தே கொன்ற...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nஏழு வகை தானங்களும்- பலன்களும்\nஎதிரிகளை வெல்ல உதவும் சரபேஸ்வரர் மூல மந்திரம்\nகுரு பெயர்ச்சி 2019-20: குரு தசையில் யோகம் பெறும் ஆறு லக்னகாரர்கள்\nபிறவி தோஷம் போக்கும் பாடல்\nவாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://safrasvfm.blogspot.com/2010/", "date_download": "2019-08-18T21:29:50Z", "digest": "sha1:AHP52RY63VRO7DLPSZ4TUBA5KBMK3FJ7", "length": 15102, "nlines": 182, "source_domain": "safrasvfm.blogspot.com", "title": "சப்ராஸ் அபூ பக்கர்: 2010", "raw_content": "\nதிங்கள், 8 மார்ச், 2010\nஅது ஒரு காலம். வசந்தம் வானொலியில் என் குரலும் ஒலியலையில் சங்கமித்த நேரம் சந்தோஷத்தில் மூழ்கிய பொழுதுகள் அவை. ஈர இரவுகளில் இதயங்களோடு கதை பேச ஜீவராகம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க என்னுடைய சக அறிவிப்பாளர்கள் என்னை வேண்டிக் கொண்ட பொழுதுகள். ஜீவராகம் தயாரிப்பாளர் Suhail Ismail , நண்பன் Affa ..... , நண்பன் Askar , ATM Fasly முகாமையாளர் ஜீவா. இயன்ற அளவு முயன்று வாரத்தில் ஒரு நிகழ்ச்சியை இதமாய் இதயங்களுக்குக் கொடுத்த பொழுதுகளின் நினைவாய்த் தான் இன்றைய இந்தக் கவிதை. (நன்றி Suhail , Affa , Asker , ATM Fasly & Jeewa Sir - இவங்க எல்லாம் வசந்தம் வானொலியின் அறிவிப்பாளர்கள் )\nஇனி தொடர்கிறேன் அந்த இனிய நினைவுகளை....\nஇசையும் கூடவே கை கோர்த்தது\nஇவன் கவியாய் உருப் பெற்று\nஇல்லாதது பல சொல்லி கவி சொல்ல\nதூறலாய் சிந்தும் சில வரிகளில்\nதூது சொல்வதாய் மாற்றினேன் என்னை\nவஞ்சமில்லாது பின்னணி இசை கொடுக்க\nஇருளுக்கு ஒளி வட்டமாய் ஒரு பால் நிலா\nஇதயங்களுக்கு இன்பகரமாய் இவன் உலா\nஇத்தனைக்குள் இளையவன் இவனும் ஒருவனாய்\nஇடுகையிட்டது சப்ராஸ் அபூ பக்கர் நேரம் பிற்பகல் 12:54 15 கருத்துகள்\nசனி, 27 பிப்ரவரி, 2010\nசிதறல்களாய் தான் ஒவ்வொரு துளியும்\nபகிர்ந்து கொண்டாய் பாசப் பிணைப்பை\nஎத்தி வைப்பதில் சலனமில்லை எனக்கு\nகுட்டிக் கதையாய் - உன்னிடம்\nகொட்டி வைப்பதில் கோடி இன்பமடி எனக்கு\nபி (ப் )ரியப் படுத்துகிறது\nபிரிந்த பின் தான் உணரப் படுகிறது\nபிரிவில் எங்கோ நேசம் இருக்கிறது என்பதை\nஇடுகையிட்டது சப்ராஸ் அபூ பக்கர் நேரம் முற்பகல் 11:02 15 கருத்துகள்\nபுதன், 17 பிப்ரவரி, 2010\n(மீண்டும் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் பதிவுலகில் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. நேற்று இரவு கொஞ்சிக் கொஞ்சி என்னோடு பேசிய சின்னச் சின்ன சிந்தனைகளை கொஞ்சும் கவிதைகளாக இன்றைய பதிவில் உங்களுக்காய் பதிவிடுகிறேன். கவிமழையில் நனைந்து விட்டு உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள். )\nநேற்றுத் தான் நேசம் என்பதை உணர்ந்தேன்\nநேரம் பார்த்து வந்த உன் மரணச் செய்தி கேட்டு\nஅனல் தெறித்த உன் பார்வை\nஅம்புகள் தான் என் கண்ணில் இன்னும்\nஅடாவடித் தனம் புரிகிறது என்பதை\nவாட்டசாட்டமான உன் உருவம் பார்த்து\nவாராயோ.. நீயும் என்னில் காதல் கொள்ள\nமுந்தானையால் முடிச்சுப் போட்ட நீ\nமுகத்திரை கிழித்து - என்\nமுக்கால் மணி நேரம் கூட இருக்க\nமுல் வேலிக்குள் அடை பட்டு\nமுழு சம்மதத்தோடு - காதல்\n(சரி, கவி மழையில் நனைந்து விட்டீங்களா...... எப்படி இருந்தது என்று உங்கள் கருத்தை கட்டாயம் சொல்லி விடுங்க. சில நாட்களாக என் பாடசாலை நண்பர்கள் ஏராளமானவர்களை முகப் புத்தகம் வாயிலாக சந்தித்து வருவதில் பெரிய சந்தோசம். ஏனெனில் என் கலைத் துறையின் வளர்ச்சிக்கு என் குடும்பத்திற்கு பின்னர் மூல காரணமாக இருந்தவர்கள் என் பள்ளித் தோழர்கள் தான். கோடான கோடி நண்பர்களே. ) - (ஆசை FM ல் மறுபடியும் திரைப் படத்திலிருந்து \"நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் \" பாடல் கேட்டுக் கொண்டே இந்தபதிவு.......)\nமீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம் \nஅது வரையில் நல்லதையே சிந்திப்போம்\nஇடுகையிட்டது சப்ராஸ் அபூ பக்கர் நேரம் முற்பகல் 11:35 17 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகுருநாகல மாவட்டம், கால்லே கம, கெகுன கொல்ல, Sri Lanka\nஒரு அறிவிப்பாளனாய் உருவாக வேண்டும் என கனாக் கண்டு வாழ்ந்தவன். உயர் தரம் படிக்கும் போதே முஸ்லீம் சேவையின் கவிதைக் களம் நிகழ்ச்சியில் குரல் கொடுத்ததோடு பிற்காலத்தில் தாளம் வானொலியிலும் , வசந்தம் வானொலியிலும் அறிவிப்பாளராய் கடமையாற்றியவன். இப்போ வெளிநாட்டில் இருக்கிறேன். மீண்டும் அறிவிப்பாளனாய் சந்திக்கும் வரையில் சில பதிவுகளோடு அடிக்கடி சந்திப்பேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்தனை பேர்னு முடிவு பண்றாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/finding-mummy-ta-6318", "date_download": "2019-08-18T21:06:53Z", "digest": "sha1:RXRYIEOJ42M7Y557KHWN6NBKR6T7A7WR", "length": 5389, "nlines": 92, "source_domain": "www.gamelola.com", "title": "(Finding Mummy) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஇந்த நகராட்சிகளில் Oddparents - மேஜிக் சாகச\nஉயர்தர Sonic ஓட்டப்பந்தய வீரனாக\nஒரு வெளி���ேற்று தொடர் 4\nபுதிய சூப்பர் Mario Bros.\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=14780", "date_download": "2019-08-18T21:57:29Z", "digest": "sha1:2QB2Z3MTOEOS4Q43TKSVD5MWEWD5IC3T", "length": 7965, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Thalai Mudiyai Paadhukaapadhu Eppadi? - தலைமுடியைப் பாதுகாப்பது எப்படி? » Buy tamil book Thalai Mudiyai Paadhukaapadhu Eppadi? online", "raw_content": "\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : லேனா தமிழ்வாணன் (Lena Tamilvanan)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nபிழையில்லாமல் தமிழ் எழுதுவது எப்படி ஒரு பத்தரிகையாளனின் மேலை நாட்டுப் பயண அனுபவங்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தலைமுடியைப் பாதுகாப்பது எப்படி, லேனா தமிழ்வாணன் அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\n, தலைமுடியைப் பாதுகாப்பது எப்படி, லேனா தமிழ்வாணன், Lena Tamilvanan, Pengal, பெண்கள் , Lena Tamilvanan Pengal,லேனா தமிழ்வாணன் பெண்கள்,மணிமேகலை பிரசுரம், Manimegalai Prasuram, buy Lena Tamilvanan books, buy Manimegalai Prasuram books online, buy Thalai Mudiyai Paadhukaapadhu Eppadi\nஆசிரியரின் (லேனா தமிழ்வாணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nலேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 22\nஒரு பத்தரிகையாளனின் மேலை நாட்டுப் பயண அனுபவங்கள் - Oru Pathirikaiyalarin Melai Naattu Payana Anubavangal\nலேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 20 - Oru Pakka Katuraigal\nலேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 9 - Oru Pakka Katuraigal Paagam.9\nநட்பின் இலக்கணம் - Natpin Ilakkanam\nலேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 12 - Lena Tamilvaananin Oru Pakka Katuraigal\nமற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :\nபயன்தரும் வீட்டுக் குறிப்புகள் - Payantharum Veetu Kurippugal\nஅரிசி, எண்ணெய், சர்க்கரை, உப்பு இல்லாத உணவு வகைகள் - Arisi Ennai Sarkarai Uppu Illaatha Unavu Vagaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதீங்கியல் சட்டம் (old book - rare)\nஅதிர்ஷ்ட இரகசியம் (நீங்களும் வெற்றியுடன் வாழலாம்)\nதொடக்கக் கல்வி பற்றிய சிந்தனைகளும் பாடத்திட்டமும்\nதாய்மைக்குப் பிறகு அழகும் ஆரோக்கியமும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF/", "date_download": "2019-08-18T22:00:19Z", "digest": "sha1:SGMO4VA6JSYFWA7KQDM4ANNCFDJVXB4G", "length": 5723, "nlines": 111, "source_domain": "www.sooddram.com", "title": "நீர்கொழும்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – Sooddram", "raw_content": "\nநீர்கொழும்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்\nடுக்குதல்களையடுத்து, நீர்கொழும்பு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்படைந்துள்ளது. நகரில் மக்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்படுவதுடன், நீர்கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபலமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. வர்த்தக நிலையங்களில் வியாபாரம் நடவடிக்கைகளும் மந்த கதியில் காணப்படுவதுடன், ஓட்டோ சாரதிகள் தொழில் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nPrevious Previous post: ‘அமைதியின்மையைத் தோற்றுவித்தவர்களை தண்டிக்கவும்’\nNext Next post: உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் பயங்கரவாதிகளின் வலையமைப்பு\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/literature_tamil-language-Heritage_tamil-leaders/", "date_download": "2019-08-18T21:04:24Z", "digest": "sha1:NVSMPZCMEVCZPTY2MUBK4POU2VNHDNU3", "length": 13147, "nlines": 243, "source_domain": "www.valaitamil.com", "title": "மொழி-இலக்கியம், literature , தமிழ் மொழி - மரபு, tamil-language-Heritage , தமிழ் அறிஞர்கள் , tamil-leaders", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் தமிழ் மொழி - மரபு\nஉ வே சாமிநாத ஐயர்\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பால்டிமோர், USA உரை - FETNA 2012\nஎழுத்தாளர், நாடக ஆசிரியர் திரு.டி.வி.ராதாகிருஷ்ணன்-திருமதி.காஞ்சனா ராதாகிருஷ்ணன் நேர்காணல்\nதிருக்குறள் தொண்டர் கரு. பேச்சிமுத்து\nநாட்டுப்புறப் பண்பாட்டு ஆய்வாளர் முனைவர் எழிலவன்\nகோனார் தமிழ் உரை - திரு.ஐயம் பெருமாள் கோனார் \nமுதுபெரும் தமிழறிஞர் ஆ. சிவலிங்கனார் மறைவு\nஉலகத் தத்துவ ஞானிகளில் உருவச்சிலைகளில் நமது தெய்வப்புலவர் திருவள்ளுவரும் உள்ளார்\nவித்துவான் பாலூர் து.கண்ணப்ப முதலியார்\n\"புரட்சிக் கவிஞர்' பாவேந்தர் பாரதிதாசன்\n\"கவியோகி மகரிஷி' டாக்டர். சுத்தானந்த பாரதியார்\nபார் போற்றும் தமிழ்நூல்களை கால வெள்ளத்தில் இருந்து கரையாமல் காத்த உ.வே.சா பிறந்த தினம் இன்று \nதமிழும் கணிதமும் ௦-R. ராஜராஜன்\nதமிழ் மொழி - மரபு\n- சொற்களின் பொருள் அறிவோம்\n- மொழி வளர்ச்சிக் கட்டுரைகள்\n- தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/08/23/6006/", "date_download": "2019-08-18T22:05:28Z", "digest": "sha1:SFDR3OIIC44JDGIAD7XATC7QGIG5R4EQ", "length": 13900, "nlines": 347, "source_domain": "educationtn.com", "title": "SCIENCE DOSE : மரவட்டை சுருள்வது ஏன்? சோப்புக் குமிழியில் வண்ணம் உண்டாவது எப்படி? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome அறிவோம் அறிவியல்.. SCIENCE DOSE : மரவட்டை சுருள்வது ஏன் சோப்புக் குமிழியில் வண்ணம் உண்டாவது எப்படி\nSCIENCE DOSE : மரவட்டை சுருள்வது ஏன் சோப்புக் குமிழியில் வண்ணம் உண்டாவது எப்படி\nSCIENCE DOSE : மரவட்டை சுருள்வது ஏன் சோப்புக் குமிழியில் வண்ணம் உண்டாவது எப்படி\nஆயிரங்கால் பூச்சியைத் தொட்டால் சுருண்டுகொள்வது ஏன் டிங்கு\nமரவட்டையின் உடல் மென்மையானது. உடலைச் சுற்றி மென்மையான ஓடால் மூடப்பட்டிருக்கும். ஆனாலும் இது பாதுகாப்பு என்று சொல்ல முடியாது. ஆபத்து ஏற்படும்போது மரவட்டைகளால் வேகமாக ஓடித் தப்பிச் செல்ல முடியாது. அதனால் உணர்வு செல்கள் மூலம் ஆபத்தை உணர்ந்ததும் உடலை வட்டமாகச் சுருட்டிக்கொள்கிறது. அதன் பிறகு எளிதில் மரவட்டைக்குத் தீங்கு இழைத்துவிட முடியாது. இது இயற்கை வழங்கிய தகவமைப்பு. அப்புறம், மரவட்டைகளுக்கு ஆயிரங்கால் பூச்சி என்று பெயர் இருந்தாலும் அவற்றுக்கு ஆயிரம் கால்கள் கிடையாது.\nசோப்பு முட்டை விட்ட அனுபவம் உண்டா டிங்கு சோப்புக் குமிழியில் வண்ணம் எப்படி உருவாகிறது\nசோப்பு முட்டைகள் விடாதவர்கள் யாராவது இருக்க முடியுமா ஜோயல் குழந்தைப் பருவத்தில் சோப்புத் தண்ணீரிலிருந்து தோன்றும் குமிழிகளைப் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். யாருடைய குமிழி உடையாமல் நீண்ட நேரம் இருக்கிறது என்ற போட்டியெல்லாம் நடக்கும்.\nசோப்புக் குமிழ்களின் மீது வெளிச்சம் ஊடுருவிச் செல்லும்போது, சோப்புப் படல அடுக்குகளில் ஒளி பிரதிபலிக்கப்பட்டுச் சிதறடிக்கப்படுகிறது. அப்போது நிறங்கள் பிரிந்து வானவில் நிறங்கள் தோன்றும். ஒரு விஷயம் கவனித்திருக்கிறீர்களா ஜோயல், எல்லாக் குமிழிகளும் வண்ணமயமாக இருப்பதில்லை. பெரும்பாலான குமிழிகள் நிறமற்றவையாகவே உள்ளன.\nநாளை சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை\n2019க்கான சூரிய கிர���ணம் நாளை ஏற்படுகிறது நம்மை பாதுகாத்து கொள்ள சில வழிமுறைகள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம் உள்ளது : கோபியில் அமைச்சர் செங்கோட்டையன்...\nகாமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்.\nஇலவச ‘லேப்டாப்’ வினியோகம் விதிகளை பின்பற்ற உத்தரவு.\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 19.08.2019.\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம் உள்ளது : கோபியில் அமைச்சர் செங்கோட்டையன்...\nகாமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்.\nஇலவச ‘லேப்டாப்’ வினியோகம் விதிகளை பின்பற்ற உத்தரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/10/27/", "date_download": "2019-08-18T21:06:19Z", "digest": "sha1:OQCSGROFAOGPLIB63EJRQM5IH4TQ5KB2", "length": 12797, "nlines": 78, "source_domain": "rajavinmalargal.com", "title": "27 | October | 2016 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 507 ட்விட்டர், பேஸ் புக், வாட்ஸ்அப் போல\nநியாதிபதிகள்: 14:15 ” ஏழாம் நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதியைப் பார்த்து; உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம் பண்ணு…”\nஇன்றைய உலகில் உடனுக்குடன் செய்தியைப் பகிர்ந்து கொள்ளும், ட்விட்டர், பேஸ் புக், வாட்ஸ்அப் போல , இன்றைய வாலிபர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையாக வரப்போகும் பெண்ணையும் அதிவேகமாய்த் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள். இன்றைய வாலிபர் மட்டும் அல்ல, அன்றைய வாலிபனான சிம்சோன் கூட ஒரு பார்வையில் தன் வாழ்க்கைத்துணையை முடிவு செய்தான்.\nதிம்னாத்தில் கண்ட பெண்தோழி அவன் கண்களுக்கு பிரியமானவளாய் இருந்ததால், அவளை தனக்கு கொள்ள வேண்டும் என்று அவன் பெற்றொரை சிம்சோன் வற்புறுத்தினான். அந்தப்பெண், அவன் அடைய ஆசைப்பட்ட ஒரு பொருளாகிவிட்டாள். என்ன விலை கொடுத்தாவது அவளை அடையவேண்டும் என்ற வெறி அவனை உந்தியது. இந்த சம்பந்தத்தில் தேவனாகிய கர்த்தரை அறவே மறந்துவிட்டான்.\nஅவனுக்கு திம்னாத்தில் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை முறைப்படி கொடுக்கும் விருந்தும் ஆரம்பமாகிவிட்டது. திருமணத்தன்று தான் செய்த முடிவுதான் மிகசிறந்த முடிவு என்று நினைத்திருப்பான்.உற்சாகத்தில் காற்றில் மிதந்த அவன் ஒரு விட��கதையை எடுத்து விடுகிறான்.மாப்பிள்ளை கொடுக்கும் ஏழு நாள் விருந்து முடியுமுன் அந்த விடுகதைக்கு அர்த்தம் கண்டு பிடித்துவிட்டால் முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுப்பேன் என்றான்.\nதிருமணமாகி ஏழாம் நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதியைப் பார்த்து, உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம் பண்ணு என்றனர்.\n நயம் பண்ணு என்றால் என்ன ஏவாள் சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்டதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் ஏவாள் சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்டதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் ஆதாமிலிருந்து சிம்சோன் வரை வஞ்சனை என்ற கொடிய சொல் மறுபடியும் மறுபடியும் தலை தூக்கி ஆடுகின்றது அல்லவா\nதிடீரென்று ஒரே ராத்திரியில் சிம்சோனின் வாழ்க்கை மாறி விட்டது. வெளிப்புறமாய் கண்களுக்கு அழகாய், இச்சிக்கும் வண்ணமாய்த் தோன்றிய அவனுடைய அழகு மனைவி ஒரே நாளில் ஒரு அரிப்பு பெட்டகமாய் மாறிவிட்டாள். தன்னிடம் கைவசமுள்ள அத்தனை வஞ்சனையான வார்த்தைகளையும் அள்ளி அவன்மீது வீசினாள், ஏழு நாட்களும் அழுது புரண்டும் சாதிக்கிறாள்.அவளைப்பற்றி நான் யோசித்தபோது நீதிமொழிகளில் உள்ள ஒரு வசனம் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது.\n” அடைமழை நாளில் ஓயாத ஒழுக்கும், சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி. அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான். (நீதிமொழிகள்: 27:15,16)\nஏழே நாட்களில் சிம்சோன் திம்னாத்தின் அழகி தனக்கு ஏற்ற மனைவி இல்லை என்பதை உணர்ந்தான். அவளுடைய அடைமழை போன்ற அரிப்பைத் தாங்காமல் தன் விடுகதையின் அர்த்தத்தை அவளிடம் கூறுகிறாம். அவளும் தன்னுடைய இஸ்ரவேல் நாயகனுக்கு மனம்கூசாமல் துரோகம் பண்ணிவிட்டு, தன் பெலிஸ்தருக்கு அதன் அர்த்தத்தை சொல்லிவிடுகிறாள்.\n எங்கே விருந்தும், உபசரிப்பும், அன்பும், சந்தோஷமும் , களிப்பும் நிறைந்திருக்கவேண்டுமோ அங்கே நயவஞ்சகமும், துரோகமும், கோபமும், கொலையும் நடக்கிறது.\n அவசரப்பட்டு தேவனுடைய சித்தத்தைவிட்டு விலகி, திருமண பந்தம் என்ற உறவுக்குள் செல்லும் உங்களில் சிலருக்கு இது ஒரு அருமையான பாடம்\nதன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் காரியத்தில் சிம்சோனைப் போல நாம் கர்த்தரைத் தேடாமல், நம் சுய இச்சையின்���டி அவசரப்பட்டு முடிவு எடுக்கும்போது நம் திருமண வாழ்க்கையும் சிக்கலில்தான் முடியும்.\nதிருமணம் செய்யும் வரை இயேசு கிறிஸ்துவை நாம் நம் ஒப்பந்தத்துக்குள் கொண்டுவருவதேயில்லை. திருமணத்துக்கு பின்பு சிக்கலில் மாட்டும்போது தான் தேவனைத் தேடுகிறோம்.சிக்கலான நம் திருமண வாழ்க்கைக்கு கடவுள் எப்படி பொறுப்பாவார்\nதிருமணம் என்பது இரண்டு நபருக்கு நடுவில் ஏற்படும் ஒப்பந்தம் அல்ல,\nமூவருக்குள் ஏற்படும் புனித உடன்படிக்கை\nஇயேசு கிறிஸ்துவை முன் வைக்காமல் திருமண பந்தத்துக்குள் நுழைய முயற்சிக்காதே\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசீர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\nமலர் 6 இதழ் 359 திக்கு தெரியாத வனாந்திரத்தில்\nமலர்:1 இதழ்: 56 கோபுரமோ\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/acidulated", "date_download": "2019-08-18T21:59:22Z", "digest": "sha1:TEW7DAYEWYBMDROLO6C67YNK36KQOB5Y", "length": 4879, "nlines": 98, "source_domain": "ta.wiktionary.org", "title": "acidulated - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவேதியியல். அமிலந்துமித்த; அமிலம் சோந்த\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 சனவரி 2019, 20:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2002/01/08/", "date_download": "2019-08-18T22:22:15Z", "digest": "sha1:233ERTXGK2BXEVHVQCIR6YVSEQVBVDCK", "length": 8608, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of January 08, 2002 - tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ���கானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2002 01 08\nவீரப்பன் ஆட்கள்: கர்நாடகத்தில் 3 பேர், தமிழகத்தில் மேலும் ஒருவர் கைது\nகன்னியாகுமரி அருகே சிறுமி கற்பழித்துக் கொலை: 2 பேர் கைது\nரேஷன் கார்டு கணக்கெடுப்பு திடீர் நிறுத்தம்\nசெக்ஸ் டாக்டர் சிறையில் அடைப்பு\nதாயைக் கொடுமைப்படுத்திய தந்தையை அடித்துக் கொன்ற மகன்\nதேர்தல் விதிகளை மீறுகிறது அதிமுக: வைகோ புகார்\nபோனஸ் கேட்டு பஸ் ஊழியர்கள் உண்ணாவிரதம்\nகாங்கிரசுடன் இணைய வேண்டாம்: வாசனுக்கு 5 லட்சம் தமாகாவினர் கடிதம்\nவங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் மீண்டும் மழை\nரஜினிக்கு எதிரான திருமண மண்டப வழக்கு தள்ளுபடி\nவெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற 3 இலங்கை அகதிகள் கைது\n2வது நாளாக காஸ் லாரிகள் ஸ்டிரைக்: சமையல் காஸ் தட்டுப்பாடு அபாயம்\nவீரப்பனுக்குப் பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்கிறார் நெடுமாறன்\nஆபாச படத்தில் சிக்கிய நடிகை போலீசில் வாக்குமூலம்\nதமிழகத்தின் புதிய ஆளுநர் ராம்மோகன் ராவ்\nதப்பி ஓடி வரும் தலிபான்களை பாகிஸ்தான் பிடிக்குமா\nகார் விபத்தில் சமயநல்லூர் எம்.எல்.ஏ. படுகாயம்\n2006ல் ஆட்சியைப் பிடிப்போம்: ராமதாஸ்\nதற்காலிகமாக தப்பியது இளங்கோவன் பதவி\nதிருவண்ணாமலையில் கள்ளச் சாராயம் விற்ற 1,300 பேர் கைது\nசென்னையில் விடுதலைப் புலிகள் பேச்சு நடத்த தமாகா எதிர்ப்பு\nகாணாமல் போன மாஜி அதிமுக எம்.எல்.ஏ. - போலீசார் மீது மகன் சந்தேகம்\nஇடைத் தேர்தலுக்கு மத்திய பாதுகாப்புப் படை தேவையில்லை: டி.ஜி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/karate-thiyagarajan", "date_download": "2019-08-18T21:15:39Z", "digest": "sha1:INBMNFKG5R2QK5XHNE5EZTFFP2VJEXJ2", "length": 15625, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "Karate thiyagarajan News in Tamil - Karate thiyagarajan Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு.. ராகுலுக்கு செம தில்லு பாஸ்.. விடுங்கண்ணே நீங்க கூடத்தான் சந்திச்சீங்க\nசென்னை: அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.. சொல்லிக் கொள்வது உங்களது மனம் கவர்ந்த மைன்ட் வாய்ஸ்...\nகுஷ்பு VS கராத்தே தியாகராஜன் : தென் சென்னையில் போட்டியிடப் போவது யாரோ\nதென்சென்னை தொகுதிக்கு அப்படி என்ன ஒரு ஈர்ப்போ.. பெரும்பாலானோரின் கண் தென்சென்னை மீதுதான் இர���க்கிறது\nமுதல்வரை செல்லக்குமார் சந்தித்தது ஏன்.. இதுக்காகத்தான்.. கராத்தேவின் அடுத்த குண்டு\nசென்னை: கிரானைட் குற்ற வழக்கிலிருந்து காப்பாற்ற கெஞ்சி முதல்வரை சந்தித்துள்ளார் கிருஷ்ணகி...\n2020 ஏப்ரலில் கட்சித் தொடங்குகிறார் ரஜினி.. கராத்தே தியாகராஜன் தகவல்.. இது அவருக்கு தெரியுமா\nசென்னை: 2020-ஆம் ஆண்டு ஏப்ரலில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குகிறார் என கராத்தே தியாகராஜன் தெரிவித்...\nமதிமுக- காங் இடையே பிரச்சினை.. திமுக மவுனம் ஏன்.. ஸ்டாலினின் குரலாக ஒலிக்கும் வைகோ.. ஸ்டாலினின் குரலாக ஒலிக்கும் வைகோ\nசென்னை: மதிமுக காங்கிரஸ் இடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில் திமுக மவுனம் சாதிப்பதை பார்த்...\nஅந்த 10 கோடி எங்க பாஸு.. எடுத்து விடவா... கண்ணாடி வீட்டில் கல்லெறியும் சஸ்பெண்ட் தியாகராஜன்\nசென்னை: தினமும் ஒரு பஞ்சாயத்தை கூட்டலேன்னா தமிழக காங்கிரஸுக்கு என்ன மரியாதை. அந்த வகையில் இப...\nஎன்னை நீக்குமாறு காங்கிரஸுக்கு அழுத்தம் கொடுத்ததே திமுகதான்.. கராத்தே தியாகராஜன்\nசென்னை: என்னை தென் மாவட்ட தலைவர் பதவியிலிருந்து நீக்குமாறு அழுத்தம் கொடுத்ததே திமுகதான் என ...\nகேஎஸ் அழகிரி நீக்கப்படுவார்.. தமிழக காங் தலைவராக நான் நியமிக்கப்படுவேன்.. கராத்தே தியாகராஜன்\nசென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக கே எஸ் அழகிரி வகிக்கும் பதவிக்கு நான் விரைவில் வருவேன் என தெ...\nகராத்தே தியாகராஜன் சஸ்பென்ஷன்.. ப.சிதம்பரம் - கே.எஸ்.அழகிரி மோதல்\nசென்னை: காராத்தே தியாகராஜன் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதன் பின்னணிய...\nஒழுக்கம் வேண்டும்.. கட்டுப்பாடு இருக்கணும்.. கராத்தே குறித்து அழகிரி கட் அண்ட் ரைட் பேச்சு\nசென்னை கட்சி நிர்வாகிகளுக்கு கட்டுப்பாடு அவசியம், ஒழுக்கம் முக்கியம். அது இல்லாவிட்டால் அந...\nஇடைநீக்கத்துக்கு கட்சிக்குள் இருந்து அழுத்தம் காரணமா.. கராத்தே தியாகராஜன் பரபரப்பு விளக்கம்\nசென்னை: என்னை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தததற்கு கட்சிக்குள் இருந்து வந்த அழுத்தம் கார...\nகாங்கிரஸை கழற்றிவிடும் திமுகவின் முடிவுக்கு காரணம் என்ன \"காங்.பிரமுகர்\" பேச்சால் ஏற்பட்ட அதிருப்தி\nசென்னை: காங்கிரஸ் கட்சி மீது திமுக அதிருப்தியில் உள்ளதற்கு காரணம் திருச்சி எம்பி திருநாவுக...\nகொண்டையில் தாழம்பூ.. நெஞ்சிலே வாழைப்பூ.. தென் சென்னையில் எந்த பூ... குஷ்பூ\nசென்னை: தென்சென்னை தொகுதிக்கு அப்படி என்ன ஒரு ஈர்ப்போ.. பெரும்பாலானோரின் கண் தென்சென்னை மீது...\nகடவுள்களுக்கு எச்.ராஜா என்ன பவர் ஏஜெண்ட்டா\nசென்னை: கடவுள்கள், இறையார்கள், ஊர்சாமிகள், அம்மன்களுக்கு எச்.ராஜா என்ன பவர் ஏஜெண்ட்டா\nரஜினி உடனடியாக அரசியலுக்கு வர மாட்டார்... கராத்தே தியாகராஜன் பரபர\nசென்னை : சிரஞ்சீவி போல நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக அரசியலுக்கு வரமாட்டார் என்று காங்கிரஸ் க...\nவிஷாலுக்கு வாழ்த்து சொன்ன குஷ்பு..கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க கராத்தே தியாகராஜன் வேண்டுகோள்\nசென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷாலுக்கு வாழ்த்து சொன்ன குஷ்பு மீத...\n என்ன சொல்கிறார் கராத்தே தியாகராஜன்\nசென்னை: பாஜகவினர் ரஜினியை தனிக்கட்சி தொடங்கக்கூடாது என மிரட்டியதாக கராத்தே தியாகராஜன் தெரி...\nப.சி.-விழுந்து விழுந்து வேலை செய்யும் கராத்தே\nசென்னை: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் பிறந்த நாள் விழாவை தமிழகத்தில் திருவிழா போல...\nமலேசியாவில் திருட்டு தமிழ் வி. சி. டிகளுக்கு தடை வரும்சென்னை:தமிழ் படங்களின் திருட்டு விசிட...\nதுணை மேயராகிறார் கராத்தே தியாகராஜன்\nசென்னை:சென்னை மாநகராட்சி துணை மேயர் தேர்தலில் அனைவரும் எதிர்பார்த்தது போலவேகராத்தே தியாகர...\nகராத்தே தியாகராஜன் வெற்றியை எதிர்த்து வழக்கு\nசென்னை:சென்னை மாநகராட்சி துணை மேயர் தேர்தலில் போட்டியிட அதிமுக கவுன்சிலர் கராத்தே தியாகராஜ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62788", "date_download": "2019-08-18T21:46:11Z", "digest": "sha1:C6M564JJVGBPV7PZJHMQELKPHWIAAYNN", "length": 11531, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஷில்பா | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து பெண் குதித்து தற்கொலை\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் க���ட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\n12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஷில்பா\n12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஷில்பா\nதமிழில் பிரபு தேவாவுடன் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. சில வருடங்கள் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 2007இல் வெளியான அப்னே என்ற இந்தி படத்தில் தர்மேந்திரா, சன்னிதியோல், பாபி தியோல் ஆகியோருடன் நடித்து இருந்தார்.\nஅதன்பிறகு படங்களில் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கினார். ஷில்பா ஷெட்டியும் தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவும் 2009இல் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. பிக் பிரதர்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இனவெறிக்கு ஆளான சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளராகவும் ஆனார். தற்போது டி.வி. நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ஷில்பா ஷெட்டி 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வருகிறார். இந்தியில் தயாராகும் பெயரிடப்படாத நகைச்சுவை படத்தில் நடிக்க ஷில்பா ஷெட்டியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.\nஇந்த படத்தை சபீர்கான் இயக்குகிறார். இதுகுறித்து ஷில்பா கூறும்போது, “இயக்குனர் சபீர்கான் சொன்ன கதை வித்தியாசமாக இருந்தது. இதில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.\nதர்மேந்திரா சன்னிதியோல் பாபி தியோல் Dharmendra Sunnydiol Bobby Theol Shilpa\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகடலோரக் கவிதைகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, சினிமாவில் அதிக புகழ் பெற்றவரே நடிகை ரேகா.\n2019-08-18 17:01:30 கடலோரக் கவிதைகள் நடிகை நடிகை ரேகா\nஜன கன மன’ பாடும் ஜெயம் ரவி.\n‘கோமாளி’ படத்தின் பெரிய வெற்றியைத் தொடர்ந்து ஜெயம் ரவி, அகமது இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்திற்கு ‘ஜன கன மன’ எனப் பெயரிடபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\n2019-08-17 14:31:31 ஜன கன மன’ பாடும் ஜெயம் ரவி.\nநடிகர் ஜீவா நடித்து வரும் திரைப்படத்திற்கு சீறு என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. கீ, கொரில்லா ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் ஜீவாவின் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் சீறு. இந்த படத்தில் ஜீவாவுடன் புதுமுக நடிகை ரியா சுமன்,\n2019-08-16 15:47:00 ஜீவா கொரில்லா ரியா சுமன்\n12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஷில்பா\nதமிழில் பிரபு தேவாவுடன் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. சில வருடங்கள் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 2007இல் வெளியான அப்னே என்ற இந்தி படத்தில்\n2019-08-16 14:32:19 தர்மேந்திரா சன்னிதியோல் பாபி தியோல்\nகர்ணன் வேடத்தில் நடித்தது பெருமையாகவுள்ளது - அர்ஜுன்\nமகாபாரதம் கதையை மையமாக வைத்து கன்னடத்தில் தயாரான குருஷேத்திரம் படத்தை தமிழில் எஸ்.தாணு வெளியிடுகிறார்.\n2019-08-15 14:36:17 அர்ஜுன் குருஷேத்திரம் மகாபாரதம் arjun\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேரா­சி­ரியர் தனராஜின் விசேட செவ்வி\n என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%2014-%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D!/", "date_download": "2019-08-18T21:33:32Z", "digest": "sha1:XOIP5MIMJXNBZPF7HM42G4L23QWGAA4E", "length": 1856, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " பிப்ரவரி 14-ல் சௌந்தர்யா ரஜினிக்கு நிச்சயதார்த்தம்!", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nபிப்ரவரி 14-ல் சௌந்தர்யா ரஜினிக்கு நிச்சயதார்த்தம்\nபிப்ரவரி 14-ல் சௌந்தர்யா ரஜினிக்கு நிச்சயதார்த்தம்\nபிப்ரவரி 14-ல் சௌந்தர்யா ரஜினிக்கு நிச்சயதார்த்தம் நாம் ஏற்கெனவே சொன்னது போல, ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவுக்கு விரைவில் திருமணம் நடப்பது உறுதியாகிவிட்டது. வருகிற பிப்ரவரி 14-ம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கிறது. மணமகன் பெயர் அஸ்வின் குமார். சென்னையில் பெரிய கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது தந்தை ராம்குமார் ரஜினியின் குடும்பத்துக்கு நெருக்கமானவராம். இது...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://site.lankasee.com/notice/?p=3159", "date_download": "2019-08-18T23:03:25Z", "digest": "sha1:EESQEJVZJSWFC2XNRFKHUR32YYWTPFCI", "length": 4533, "nlines": 77, "source_domain": "site.lankasee.com", "title": "ஆசீர்வாதம் யோசேப்பின் | LankaSee.com | Notice", "raw_content": "\nபிறப்பு : 8 ஓகஸ்ட் 1935 — இறப்பு : 1 யூலை 2015\nயாழ். ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் யோசேப்பின் அவர்கள் 01-07-2015 புதன்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், பத்திநாதன் ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், சூசை இன்னேசம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nஆசீர்வாதம் அவர்களின் அன்பு மனைவியும்,\nலூர்த்தம்மா(முத்துக்கிளி- பிரான்ஸ்), சகாயராணி(தங்கக்கிளி- இலங்கை), யேசுதாசன்(தவம்- இலங்கை), பற்றிமாமலர்(வனிதா- கனடா), அமலோற்பவம்(மஞ்சு- இலங்கை), டக்ளஸ்(பிரான்ஸ்), காலஞ்சென்ற பெனடிற்ரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nபாக்கியநாதன், சைமன், பிரான்சிஸ்கம்மா, சில்வேஸ்ரர், கார்மேல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசிறில்(பிரான்ஸ்), ரெத்தினம், பவளம்(இலங்கை), சிலுவைராசா(கனடா), றஞ்சன்(இலங்கை), மரியகொறற்றி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்ற அடைக்கலம், லூர்து, காலஞ்சென்ற பிரான்சிஸ், ராசமணி, விஜயநாதன், காலஞ்சென்றவர்களான அன்னம்மா, லூர்து, திரேசம்மா, முத்து ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/director-mohan-raja-will-release-the-first-look-poster-of-siriya-idaivelaikku-pin/", "date_download": "2019-08-18T22:03:22Z", "digest": "sha1:FIMFDP3IDWWLZR5OWLGYHM6TWJKLANYG", "length": 6209, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Director Mohan Raja will release the first look Poster of \"Siriya Idaivelaikku Pin\"", "raw_content": "\nசற்றுமுன் மோகன் ராஜா வெளியிட்ட வீடியோ\nசற்றுமுன் மோகன் ராஜா வெளியிட்ட வீடியோ\nஇயக்குனர் மோகன் ராஜா சமீபத்தில் inandout cinema சேனல்க்கு பிரத்யேகமாக ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில் இயக்குனர் மோகன் ராஜா கூறியதாவது : ஹாய் பிரெண்ட்ஸ் எனது உதவி இயக்குனராக பணிபுரிந்த நாகா, ஒரு குறும்படம் இயக்கியுள்ளார்.\nஅந்த குறும் படத்தின் தலை��்பு “சிறிய இடைவெளிக்குப் பின்” என வைக்கப்பட்டுள்ளது. அதில் நகைச்சுவை நடிகர் சதிஷ், முதல் முறையாக கதாநாயகனாக நடித்துள்ளார். அவர் எனது தம்பி மாதிரி. நடிகர் சதிஷ் நடிப்பில் எனது உதவி இயக்குனர் நாகா இயக்கத்தில் உருவாகியிருக்கும் “சிறிய இடைவேளைக்குப் பின்” என்ற குறும் படத்தின் முதல் புகைப்படத்தை [first look] எனது ட்விட்டர் பக்கத்தில் நான் வெளியிடுகிறேன்.\nநாகா என்னோட நம்பிக்கையான உதவி இயக்குனர்களில் ஒருவர். அவரது இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இந்த குறும்படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன். சிறிய இடைவேளைக்குப் பின் குறும்படம் “inandout cinema” youtube channel-லில் வெளியாகவிருக்கிறது. நீங்கள் அனைவரும் இந்த குறும்படத்திற்கு ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். நன்றி என இயக்குனர் மோகன் ராஜா கூறியுள்ளார். இயக்குனர் மோகன் ராஜா வெளியிட்டுள்ள இந்த காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nNext விஸ்வாசம் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு – தெறிக்கவிட்ட ரசிகர்கள் »\nஇந்த காலகட்டத்தில் அது இல்லாமல் எதுவும் நடக்காது – “பேய்பசி” படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பொங்கிய “யுவன்”\nதமிழ் சினிமாவில் 20 நிமிட கதைக்கு கூட பஞ்சமா\nசிம்பு ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி – விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=25176", "date_download": "2019-08-18T22:02:16Z", "digest": "sha1:D52V5MIXF7BM4XQEA2CMCREQNWQE4NXT", "length": 6196, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Kadalum kizhavanum - கடலும் கிழவனும் » Buy tamil book Kadalum kizhavanum online", "raw_content": "\nவகை : மொழிபெயர்ப்பு (Molipeyarppu)\nஎழுத்தாளர் : ச.து.சு. யோகியார்\nபதிப்பகம் : யாழ் வெளியீடு (Yaazhl Veliyedu)\nஇந்த நூல் கடலும் கிழவனும், ச.து.சு. யோகியார் அவர்களால் எழுதி யாழ் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :\nகலீல் கிப்ரானின் நாடோடி தீர்கதரிசனம் - Khalil Gibranin Naadodi Dheergadharisanam\nசமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே\nஇந்தியா - மர்மமும் சவாலும் - India-Marmamum Saavalum\nநிலவளம் பாகம் 2 - Nilavalam 2\nதாசியும் தபசியும் - Dhasiyum thapasiyum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதமிழர் நாகரிகமும் பண்பாடும் - Thamizhar nakarigamum panpaadum\nசொல்லாராய்ச்சி இன்பம் - Sollaraichi Inbam\nஅறிவியல் பாதையில் - Ariviyal paadhaiyil\nநெருப்புக் கொப்புளத்தில் சமுதாயப் பார்வை\nகுழ கதிரேசனின் குழந்தைப் பாடல்களில் இலக்கிய நய���்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2843", "date_download": "2019-08-18T22:04:56Z", "digest": "sha1:O44EOJITUHAWRP2EW6JZDGCYX7G4HRJD", "length": 10209, "nlines": 109, "source_domain": "www.noolulagam.com", "title": "Venkatanatha Vijayam - வேங்கடநாத விஜயம் » Buy tamil book Venkatanatha Vijayam online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : வரம் வெளியீடு (Varam Veliyeedu)\nகுறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு\nஇன்றிலிருந்து ஆயிரத்து நூறு வருடங்களுக்கு முன் சென்று பார்ப்போம் - திருமலையில், ஆடி அசைந்தாடும் ஒரு சிறிய நிந்தா விளக்கு, வெறும் கைப்பிடி அரிசி ௸நிவேத்யம், கம்பீரம் இல்லாத ஒற்றைக் கருவறை கோயில்... உள்ளே இருந்தார் வேங்கடநாதர். அப்போது அவர்மீது சாண் அகலத்துணிதான் இருந்தது. குன்றுமணி தங்கம்கூட இருக்கவில்லை. நெற்றியில் திருமண் பளபளக்கவில்லை. பக்கத்தில் வராக சுவாமி கோயில் தவிர வேறு கட்டடங்களோ, மடங்களோ, வீடுகளோ இருக்கவில்லை.\nகருவறையைச் சுற்றி காடும் வனமுமாகத்தான் இருந்தது. காட்டு மிருகங்கள் பயமின்றித் திரிந்தன. ஆட்கள் வந்து போவதே அபூர்வம் இன்று கோடிக்கணக்கானோர் குவியும் வேங்கடாசலபதியின் திருமலா திருப்பதி - ஆதியில் இப்படித்தான் இருந்ததென்றால் நம்பமுடிகிறதா இன்று கோடிக்கணக்கானோர் குவியும் வேங்கடாசலபதியின் திருமலா திருப்பதி - ஆதியில் இப்படித்தான் இருந்ததென்றால் நம்பமுடிகிறதா தற்போது தங்கக் கோபுரங்கள், பிரும்மாண்டமாய் மதில்கள், பிராகாரங்கள், தேர்கள், பளபளக்கும் விமானங்களுடன் வளர்ந்து பெரிய திருத்தலமாக மலர்ந்துவிட்டது.\nபதினாறு பிரம்மோற்சவங்கள், ஐந்து ரதோற்சவங்கள், வகைவகையாக ௸நிவேத்ய விநயோகங்கள், கோடிக்கணக்கில் ஆபரணங்கள் எல்லாம் வந்துவிட்டன. இப்போது வேங்கடநாதரிடம் தினசரி கணக்கு ஒப்பிக்கிறார்கள். அவ்வளவு வருமானம் இதெல்லாம் இப்போதுள்ள நிலைமை ஒரே நாளில் நடந்திருக்க முடியுமா ஆயிரம் வருடத்திய சரித்திரத்தை ஒவ்வொரு கல்லாக எடுத்துக் கட்டி வானளாவிய கோபுரமாகச் சமைத்திருக்கிறார் நூலாசிரியர் அமரர் விஷ்ணுவர்த்தன். இந்நூலைப் படித்து நீங்கள் பிரமிக்கப்போவது நிச்சயம். வாழ்நாள் முழுவதும் நினைத்து நினைத்து உருகப்போவதும் நிச்சயம்\nஇந்த நூல் வேங்கடநாத விஜயம், விஷ்ணுவரதன் அவர்களால் எழுதி வரம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஅற்புதக் கோயில்கள் - Arputha Kovilkal\nஸ்ரீ கிருஷ்ணன் - Sri Krishnana\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nபட்டினத்தார் பாடல்கள் - Pattinaththaar Paadalgal\nநல்ல வாழ்க்கைக்கு வல்லவன் காட்டிய வழி - Nalla Vaazhkkaikku Vallavan Kattiya Vazhi\nஅபிராமி அந்தாதி விளக்கவுரை பாகம் 4\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஸ்காந்த புராணம் - Skaandha Puranam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/naga-dosham-parigaram/", "date_download": "2019-08-18T21:35:16Z", "digest": "sha1:XNWB3OO6KS43K24LBICD4HMM5HLYEE22", "length": 5215, "nlines": 79, "source_domain": "dheivegam.com", "title": "naga dosham parigaram Archives - Dheivegam", "raw_content": "\nவீட்டிலேயே செய்யக்கூடிய ஜோதிட பரிகாரங்கள்\nஜோதிடம் என்பது நாம் பிறக்கும் போது வானில் இருந்த கிரகங்களின் நிலைகொண்டும், தற்போது அந்த கிரகங்கள் இருக்கும் நிலை அறிந்து நமக்கு ஏற்படக்கூடிய சாதக பாதகங்களை கூறும் ஒரு கலையாகும். இதன் மூலம்...\nசர்ப தோஷம் எதனால் ஏற்படுகிறது \nஇந்த காலத்தில் பலரது ஜாதகத்தில் நாக தோஷம் இருப்பதை நம்மால் காண முடிகிறது. இதற்கு என்ன காரணம் இதை எப்படி சரி செய்வது இதை எப்படி சரி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள். நாகதோஷம் எதனால்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/MOAV6RL57-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2019-08-18T22:11:55Z", "digest": "sha1:M6YW3UKVCN4OA7ATRA7CJ4YQH3XLZX5N", "length": 7426, "nlines": 80, "source_domain": "getvokal.com", "title": "ஐயப்பனுக்கு விரதம் இருப்பதால் நமக்கு கிடைப்பது என்ன ? » Aiyappanukku Viratham Iruppathal Namakku Kitaippathu Enna ? | Vokal™", "raw_content": "\nஐயப்பனுக்கு விரதம் இருப்பதால் நமக்கு கிடைப்பது என்ன \n500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊\nவிரத காலத்தில் எவ்வாறான உணவுகளை சாப்பிடலாம்\nரம்ஜான் மாதத்தில் ஏன் விரதம் இருக்கவேண்டும் \nசனி பகவான் எப்போது நமக்கு தீமை தருவார் \nஐயப்பன் சபரிமலையில் வீற்றிருப்பதற்கான காரணம் என்ன\nஐயப்பன் சபரிமலையில் தபசு கோலத்தில் அமர்ந்து இருக்கிறார் நாட்டு மக்களுக்கு இந்த நாட்டையும் நல்ல விதத்தில் வாழ்வதற்காக சபரிமலையில் ஐயப்பன் தவக்கோலத்தில் வீட்டிலிருந்து தபசில் இருக்கிறார் கலியுகம் முடிபதிலை படியுங்கள்\nகணவர் ஐயப்பனுக்கு மாலை போட்டுள்ளார் என்ன செய்ய வேண்டும் நான்\nஎந்தெந்த நாட்களில் விரதத்தை மேற்கொள்ள வேண்டும்\nஅமா சோம வார பிரதக்ஷணம் அமாவாசையும் திங்கட்கிழமையும் ஒன்றாக சேரும் பொழுது அரச மரத்தை சுற்ற வேண்டும் பொதுவாக சிவபெருமானுக்கு திங்கட்கிழமை அன்று விரதம் இருக்க வேண்டும் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு விரதம் பதிலை படியுங்கள்\nநகரத்தார் பிள்ளையார் நோன்பு வரலாறு பற்றி தெரிந்து கொள்ளலாமா\nநாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினர் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் ஒரு வழிபாடு முறை தான் பிள்ளையார் நோன்பு பின் சொல்லி சொல்றாங்க இவ்விழாவின் அவர் பிள்ளையார் சஷ்டி அப்படின்னு சொல்றாங்க இடத்தில் அப்பபதிலை படியுங்கள்\nகாலில் விழுந்து வணங்குவது ஏன்\nஏன் தரையில் உட்கார்ந்து சாப்பிடறாங்க \nகுங்குமம் கோவிலில் கொடுப்பதன் காரணம் என்ன \nஅங்கப்ரதக்ஷிணம் செய்வதினால் என்ன பயன் பெறுகிறோம்\nஏன் வீட்டில் ஊதுவத்தி ஏத்துறாங்க \nதூய்மையான இடமே இறைவன் இருப்பிடம் ஆகவே நமது வீட்டில் பூஜை ரூமில் தூய்மையாக வைத்து அங்கு வாசனை திரவியங்கள் இருக்க வேண்டும் அதனால் சந்தனம் குங்குமம் விபூதி மஞ்சள் பொடி ஊதுபத்தி சாம்பிராணி இவை அவசியம் ஊதுபதிலை படியுங்கள்\nதிருஷ்டி கழிக்கும் முறைகள் யாவை \nபூஜை அறையில் லட்சுமி எத்திசை நோக்கி இருக்கவேண்டும் \nகுபேர பூஜை செய்யும் முறை யாவை \nநவ பாஷாணம் என்பது என்ன\nவாசல் கோலத்தில் பூ வைப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/illegal-relationship-issue-a-friend-murdered-his-friend-in-dharmapuri-vaij-179095.html", "date_download": "2019-08-18T22:06:07Z", "digest": "sha1:NDODV3ZMAC67KEIJG5F56GT72HCKEJFQ", "length": 11808, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரையே கொலை செய்து ஏரியில் புதைத்த கொடூரம்! | Illegal Relationship issue: A friend Murdered his friend in dharmapuri– News18 Tamil", "raw_content": "\nகள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரையே கொலை செய்து ஏரியில் புதைத்த கொடூரம்\nவிபத்தில் சிக்கிய வாலிபரின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய அமைச்சர்...\nதிருச்சி அருகே கிணற்றில் கவிழ்ந்த வாகனம் - திருவிழாவுக்குச் சென்று திரும்பிய 8 பேர் உயிரிழப்பு\nதிருத்தணியில் இளைஞர் ஓடஓட விரட்டி படுகொலை - கைதானவர்களுக்கு ’மாவுக்கட்டு’\nஅப்பல்லோ மருத்துவமனையில் வைகோ திடீர் அனுமதி\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரையே கொலை செய்து ஏரியில் புதைத்த கொடூரம்\nரங்கநாதனை கைது செய்த போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.\nபுதைக்கப்பட்ட லட்சுமணின் உடலை தோண்டி எடுக்கும் போலீசார்\nதருமபுரியில் கள்ளக்காதல் விவகாரத்தில் பைனான்சியரை அவரது நண்பரே கை, கால்களை கட்டி ஏரியில் புதைத்துள்ளார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன .\nகிருஷ்ணகிரி மாவட்டம், சின்னமுத்தூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், கடந்த 10 நாட்களாக காணாமல் போயிருந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.\nஇந்நிலையில், கிராம நிர்வாக அலுவலரிடம் லட்சுமணனின் நண்பர் ரங்கநாதன் சரணடைந்து, லட்சுமணனை கொலை செய்து தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகேயுள்ள முக்குளம் ஏரியில் புதைத்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து லட்சுமணனின் சடலத்தை போலீஸார் தோண்டியெடுத்தனர்.\nபோலீசார் நடத்திய விசாரணையில் சின்னமுத்தூரில் பைனான்ஸ் தொழில் செய்து வந்த லட்சுமணனுக்கும், தனக்கும் பணம் கொடுத்து வாங்குவதில் நட்புறவு ஏற்பட்டுள்ளதாக ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.\nமேலும் தான் திருமணம் செய்யாமலேயே காவேரிப்பட்டினத்தில் பெண் ஒருவருடன் இணக்கமாக வாழ்ந்து வந்ததாகவும், தனது வீட்டிற்கு வந்த லட்சுமணனுக்கும் அந்த பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாகவும் கூறினார்.\nஇது குறித்து பலமுறை லட்சுமணனை கண்டித்தும் தனது தோழியுடனான கள்ளக்காதலை விடாததால், கடந்த மாதம் 3-ம் தேதி அவரை காரில் கடத்தி வந்து கொலை செய்ததாகவும், பின்பு கை, கால்களைக் கட்டி உப்பு போட்டு முக்குளம் ஏரியில் புதைத்ததாகவும் போலீசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.\nஇதையடுத்து, ரங்கநாதனை கைது செய்த போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், செல்வந்தராக வலம்வந்த லட்சுமணனிடம் நகையைப் பறிக்கவே கொலை நடந்திரு���்பதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஇந்த நிலையில், லட்சுமணன் கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் படிக்க... ரத்தத்துக்கு ரத்தம்... பழிக்குப் பழி... என மதுரையில் ஒரு கொடூர கொலை\nஅரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nசோசியல் மீடியாவில் உலக அளவில் இவர்தான் டாப்\nஆவின் பால் சில்லரை மற்றும் அட்டதாரர்களுக்கான விலை இதுதான்...\nபள்ளி மாணவியை கீழே தள்ளி தலையில் பைக் ஏற்றிக் கொலை\nமாமியாரைக் கன்னத்தில் அறைந்த மருமகனை கத்தியால் குத்திக் கொன்ற மாமனார் - வெளியான சிசிடிவி காட்சி\nதிருச்சி அருகே கிணற்றில் கவிழ்ந்த வாகனம் - திருவிழாவுக்குச் சென்று திரும்பிய 8 பேர் உயிரிழப்பு\nமந்திரவாதி கூறியதால் வீட்டில் 21 அடி குழிதோண்டிய போலீஸின் மனைவி - விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்\nவிபத்தில் சிக்கிய வாலிபரின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய அமைச்சர்...\nகேள்விக்கு சரியான பதிலளித்தால் என்னுடன் காபி குடிக்கலாம் - ரெஜினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/04/15/madurai-infant-street-police-rescue.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-18T21:06:03Z", "digest": "sha1:BVKGD6WXEUZTBBH6SFAOR2O5HFKKPLYB", "length": 14395, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாலையில் வீசப்பட்ட குழந்தை - சித்திரையில் பிறந்தது காரணமா? | Madurai Police rescue infant found on street | சித்திரையில் பிறந்ததால் தூக்கி வீசப்பட்ட குழந்தை? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n5 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n6 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n6 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாலையில் வீசப்பட்ட குழந்தை - சித்திரையில் பிறந்தது காரணமா\nமதுரை: மதுரை திருநகரில் உள்ள சித்திரகலா மினி காலனி சாலையில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று வீசப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.\nஉடனடியாக போலீசார் சென்று அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nநேற்று அதிகாலையில் தொப்புள் கொடியோடு காணப்பட்ட அந்த குழந்தை, அப்போது தான் பிறந்திருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nதற்போது மதுரை கென்னட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள அந்த குழந்தையை சாலையில் வீசியது யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nசித்திரை முதல் நாளில் பிறக்கும் குழந்தையால், குடும்பத்திற்கு கஷ்டம் ஏற்படும் என்கிற பேச்சு கிராமப்பகுதிகளில் உண்டு.\nஇதன் காரணமாகவே குழந்தை தூக்கி வீசப்பட்டது என சந்தேகிக்கப்படுகிறது.\nஇல்லையெனில் தவறான நடத்தையின் மூலம் பிறந்ததால், குழந்தை வீசப்பட்டதா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமதிமுக எம்பி வைகோ மருத்துவமனையில் அனுமதி.. மதுரை அப்போலோவில் உடல் பரிசோதனை\nமுப்படைகளுக்கும் ஒரே தலைவர்.. மோடியின் அவசியமற்ற மாற்றம்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்\nகனிமொழி சூதானமா இருங்கள்.. இல்லாட்டி முக அழகிரி நிலைதான் உங்களுக்கும்..செல்லூர் ராஜூவின் பகீர் தகவல்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்.. ஜிகே வாசன் அதிரடி\nகடனுக்கு டீ கொடுக்க மறுப்பு.. டீக்கடைக்காரர் படுகொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்\nகமல்ஹாசனால் நிச்சயம் முதல்வர் ஆக முடியும்.. ஆனால்.. அதிர்ச்சி பதிலளித்த செல்லூர் ராஜூ\nஎஜமானர்களைத் தாக்கிய முகமூடிக் கும்பல்.. கடுமையாக போராடி காப்பாற்றி விட்டு.. உயிரை விட்ட நாய்\nஅன்று அண்ணா சொன்னதை.. இன்று ரஜினி அவர் ஸ்டைலில் சொல்லிருக்காரு.. செல்லூர் ராஜு பாராட்டு\nகேக் வெட்டி, பூமால போட்டு, வைகை எக்ஸ்பிரஸ்க்கு பிறந்த மண்ணிலே ஹேப்பி பார்த்டே பாடிய மதுரை மக்கள்\nமது அருந்திய மாணவர்களுக்கு.. ஐகோர்ட் கொடுத்த சூப்பர் தண்டனை.. சுதந்திர தினத்தன்று இதை செய்யுங்க\nமுதுகெலும்பு இல்லாத எம்பியா.. டிஆர் பாலுவின் விமர்சனத்துக்கு.. ரவீந்திரநாத் பதில்\nமிரட்டி மிரட்டியே.. 12 முதல் 16 வயசு சிறுமிகளை சீரழித்த ஆதிசிவன்.. தனியார் காப்பகத்தில் அக்கிரமம்\nஎங்களை ஏற்காவிட்டாலும் தொடர்ந்து களத்தில் இருப்போம்.. பின்னடைவிலும் துவளாமல் பேசும் சீமான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kamal-haasan-s-thalaivan-irukkindraan-film-to-speak-politics-357110.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-18T21:31:51Z", "digest": "sha1:M6H4BGN6ACHPNURM4JULIGUHWFU4C7MO", "length": 16990, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிக்பாஸை தொடர்ந்து தலைவன் இருக்கின்றான் படம்... காரசார அரசியல் இருக்குமோ? | Kamal Haasan's Thalaivan Irukkindraan film to speak Politics? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n5 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n6 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n7 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிக்பாஸை தொடர்ந்து தலைவன் இருக்கின்றான் படம்... காரசார அரசியல் இருக்குமோ\nசென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்-3 சீசனை தொடர்ந்து தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான பின்னர் கமல்ஹாசன் நடிக்கும் படம் என்பதால் காரசார அரசியல் இருக்கக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nலோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளைப் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இதனால் கமல்ஹாசன் தொடர்ந்து அரசியல் பணிகளை தீவிரமாக முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.\nஅனிதா உடம்புல காயம் இருக்கு.. என் மகளை கொன்னுட்டாங்க.. சாலை மறியல்.. கலங்கிபோன கரூர்\nஇந்த நிலையில் விஜய் டிவியில் பிக்பாஸ்-3 -வது சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன். மேலும் தாம் கட்சித் தலைவரானதால் சினிமாவில் இருந்து ஒதுங்குவதாகவும் கமல்ஹாசன் கூறி வந்தார்.\nஇதனிடையே ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர். ரகுமான், கமல்ஹாசனுடன் விவாதிக்கும் ஒரு படத்தை வெளியிட்ட்டிருந்தார். பின்னர்தான் ராஜ்கமல் பிலிம்ஸின் தலைவன் இருக்கின்றான் என்கிற திரைப்படத்துக்காக ஏ.ஆர். ரகுமானுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார் என்கிற தகவல் வெளியானது.\nமநீம ஒரு பக்கம் இருக்க கமல்ஹாசன் மீண்டும் சினிமாவுக்கு திரும்பியிருப்பது கேள்விகளையும் எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியிருக்கிறது. அதுவும் மநீமவுக்கு தேர்தல் வியூகம் வகுத்து தர பிரசாந்த் கிஷோர் வந்த நிலையில் கமல்ஹாசன் மீண்டும் சினிமாவுக்கு திரும்பியிருக்கிறார்.\nஅதனால் கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் திரைப்படம் நிச்சயம் அரசியல் படமாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. தாம் மக்களிடம் சொல்ல விரும்பும் கருத்துகளை ஆணித்தரமாக அதிரவைக்கும் வகையில் இப்புதிய படத்தில் கமல்ஹாசன் வெளிப்படுத்தக் கூடும் என தெரிகிறது.\nசினிமாவும் ஒரு பிரசார ஆயுதமே\n இன்றே பதிவ�� செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாளை முதல் ஆவின் பால் பாக்கெட்டுகளின் புதிய விலை விவரம்.. சில்லறை மற்றும் மாத அட்டைதாரர்களுக்கு\nகணவருக்கு பக்கவாதம்.. தொடர் இழப்புகள்.. மந்திரவாதி பேச்சை கேட்டு 21 அடி ஆழத்தில் பள்ளம்\nகாஷ்மீர் விவகாரத்தில் திமுக மீது பகீர் சந்தேகத்தை கிளப்பிய தமிழிசை.. ஸ்டாலின் மீது தாக்கு\nவாங்கும் சக்தி இல்லை.. பால் விலை உயர்வுக்கு பெண்கள் கடும் எதிர்ப்பு.. டீக்கடைக்காரர்களும் வேதனை\nவியாசர்பாடியில் ரயில்வே ஒப்பந்ததாரரை விரட்டி விரட்டி வெட்டிச் சாய்ந்த கும்பல்.. சிக்கியது போலீஸில்\nவரிசையாக காங்கிரசை எதிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகள்.. அமைதி காக்கும் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது\nஅன்று எம்ஜிஆரை காப்பாற்றியது அப்போலா.. ஜெயலலிதாவுக்கு உலகத்தரமான சிகிக்சை அளித்தோம்.. பிரதாப் ரெட்டி\nபிரதமர் மோடியின் கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு.. முத்தரசன் பரபரப்பு\nஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\nஆட்டோமொபைல் துறையில் 5லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்.. அமைச்சர் அரசுக்கு முக்கிய வேண்டுகோள்\nவேலூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. அப்போ சென்னையில்\nஸ்டாலின் எதுவுமே சொல்லவில்லை.. இதுதான் தர்மமா காங்கிரஸ் - திமுக கூட்டணியில் வைகோவால் பிளவு\nவேலூரில் சூப்பர் டூப்பர் மழை.. சென்னையில் கலையாத மேகக் கூட்டங்கள்.. நின்னு அடிக்கும்.. வெதர்மேன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/london/body-falls-off-kenya-airways-plane-body-found-in-london-garden-police-investigation-355752.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-18T21:48:41Z", "digest": "sha1:7J3A7NNIBAXU76TIIG367CL5JAJPZQ3X", "length": 16890, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தரையிறங்குவதற்கு சற்று முன்னர் விமானத்தில் இருந்து விழுந்த உடல்... லண்டனில் பரபரப்பு நிமிடங்கள் | Body falls off Kenya Airways plane, Body found in London garden, Police Investigation - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லண்டன் செய்தி\n4 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n5 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n6 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n7 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதரையிறங்குவதற்கு சற்று முன்னர் விமானத்தில் இருந்து விழுந்த உடல்... லண்டனில் பரபரப்பு நிமிடங்கள்\nலண்டன்: கென்யா ஏர்வேஸ் விமானத்தில் இருந்து உடல் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.41 மணியளவில் தெற்கு லண்டனின் கிளாபாமில் உள்ள ஒரு தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான நபரின் உடல் விழுந்ததாக கென்யா ஏர்வேஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், ஹீத்ரோ விமான நிலையத்தில் பிற்பகல் 3.50 மணிக்கு விமானம் தரையிறங்கியது.\nதரையிறங்குவதற்கு சற்று முன்னர், விமானத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபரின் உடல் விழுந்துள்ளது. இந்த மரணம் 'துரதிர்ஷ்டவசமானது' என்று கூறியுள்ள விமான நிறுவனம், பிரிட்டிஷ் மற்றும் கென்ய அதிகாரிகளின் ஒத்துழைப்பை கேட்டுள்ளது.\nஇதனிடையே, விமானத்தை பரிசோதித்த போது, ​​பின்புற இடது தரையிறங்கும் கியரில் உணவு மற்றும் உடைகள் அடங்கிய ஒரு பையை போலீசார் கண்டுபிடித்தனர். உயிரிழந்தவர் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nநைரோபியில் இருந்து ஹீத்ரோவுக்கு வந்த விமானத்தில் இருந்து பெரும��� சத்தத்துடன் ஒன்று விழுந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்து வெளியே ஓடிவந்து பார்த்த போது, நீல நிற சட்டை மற்றும் டெனிம் ஜீன்ஸ் அணிந்திருந்த நபர் புல்தரையில் விழுந்து கிடந்தார். அருகில் சென்று பார்த்த போது, சடலமாக கிடந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக விமான நிலையத்திற்கு அருகில் வசிக்கும், பெயர் குறிப்பிடபடாத பெண் ஒருவர் கூறியுள்ளார்.\nநைரோபியில் இருந்து ஹீத்ரோவுக்கு செல்ல 4,250 மைலை கடக்க வேண்டும். சுமார் எட்டு மணி நேரம் 50 நிமிடங்கள் ஆகும். இதே போல், கடந்த செப்டம்பர் 2012 இல், மொசாம்பிக்கைச் சேர்ந்த 30 வயதான ஜோஸ் மாடாடா, அங்கோலாவிலிருந்து ஹீத்ரோ செல்லும் விமானத்தின் அண்டர்கரேஜில் இருந்து விழுந்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\nஆபரேசனின் போது எதிர்பாராத விதமாக தொண்டையில் சிக்கிய பல்செட்.. பாவம் இந்த ஜாக் தாத்தா\nஏர்போர்ட் மேற்கூரையை பொத்துக் கொண்டு கொட்டிய மழை.. ஷாக் ஆகாதீங்க இது நம்மூர் இல்ல\nதுடிப்பான இளைஞரைபோல் காட்டுக்கு சிரித்தபடியே சாகசம்.. நானே அசந்துட்டேன்.. மோடிக்கு கிரில்ஸ் பாராட்டு\nஐக்யூ மட்டுமே 146.. அசத்திய இந்திய வம்சாவளி பெண் டாக்டர்.. 'மிஸ் இங்கிலாந்து' பட்டம் வென்றார்\nஅரசு அமைப்புகளும் வங்கிகளும் இப்படித்தான்.. சித்தார்த்தா இறப்பை வைத்து சந்தில் சிந்து பாடும் மல்லையா\nஊழல் மிகுந்த நாடுகள் பட்டியல்.. இந்தியாவுக்கு 78வது இடம்.. தமிழக ஊழல் குறித்து ஷாக் தகவல்\nஉங்களுக்கு ஆகஸ்ட் 22 வரை ஜெயில்தான்.. உறுதியாக சொன்ன நீதிமன்றம்.. நல்லது, நன்றி.. கூல் நீரவ் மோடி\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செம.. நாராயணமூர்த்தி மருமகன் உட்பட பல இந்தியர்களுக்கு கேபினட் பதவி\nமோடியின் தீவிர ஆதரவாளர்.. குஜராத் பெண்.. பிரிட்டனில் உயரிய பதவிக்கு தேர்வு.. புதிய பிரதமர் அதிரடி\nஇங்கிலாந்து புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு\nபிரிட்டன் பிரதமர் பதவி.. போரிஸ் ஜான்சன் - ஜெர்மி ஹன்ட் இடையே கடும் போட்டி.. நாளை வெளியாகும் முடிவு\nஇங்கிலாந்து கப்பலில் சென்ற 18 இந்தியர்கள்.. ஈரான் ராணுவத்திடம் சிக்கி தவிப்பு.. நீடிக்கும் பதற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkenya airways london accident கென்யா ஏர்வேஸ் லண்டன் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/10th-class-student-kidnap-case-young-woman-317699.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-18T22:24:15Z", "digest": "sha1:WSDW2ERFECQD5TWJHCNGDQ4EY52KRNFH", "length": 19703, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "உனக்கு 15 எனக்கு 22... சிறுவனை கடத்தி சென்று குடும்பம் நடத்திய இளம் பெண் கைது | 10th class student kidnap case young woman - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅழகிரி போல் ஒதுக்கிட போறாங்க: கனிமொழிக்கு அதிமுக அட்வைஸ்\n1 min ago அடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்தான் எங்கள் குறி.. ராஜ்நாத் சிங் சவால்.. பரபரப்பு பேட்டி\n9 min ago திருமணமான காதலனை கைப்பிடித்த பெண்.. ஆத்திரத்தில் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்\n36 min ago கனிமொழி சூதானமா இருங்கள்.. இல்லாட்டி முக அழகிரி நிலைதான் உங்களுக்கும்..செல்லூர் ராஜூவின் பகீர் தகவல்\n41 min ago ஆவணி ஞாயிறு சூரிய விரதம்: கண் நோய் நீங்கும் - அரசு வேலை கிடைக்கும்\nFinance Jet Airways: அதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனை.. அடுத்து என்ன நடக்கும்\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nSports இதே நாள்.. 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன 19 வயசு பையன்.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nMovies கமல் தலையில் ஐஸ்பாரையே வைத்த வனிதா: கேர் ஆகி தர்ஷன் மடியில் சாய்ந்த சாண்டி\nAutomobiles ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉனக்கு 15 எனக்கு 22... சிறுவனை கடத்தி சென்று குடும்பம் நடத்திய இளம் பெண் கைது\nஅரூர் அருகே சிறுவனை கடத்தி சென்று குடும்பம் நடத்திய இளம் பெண் கைது-வீடியோ\nஅரூர்: அரூர் அருகே 15 வயது சிறுவனை கடத்தி சென்று குடும்பம் நடத்திய 22 வயது இளம்பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nஅரூர் அருகே வேடகட்டமடுவு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பாஸ்கரன். அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். ஆண்டு இறுதி தேர்வு என்பதால் தீவிரமாக படித்து வந்துள்ளான்.\nஇந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாஸ்கரனின் உறவினரின் திருமணம் ஒன்று சிக்களூர் கிராமத்தில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு பாஸ்கரன் சென்றபோது, அவரது உறவினரான 22 வயது வேலம்மாள் என்பவருடன் அறிமுகம் கிடைத்தது.\nதிருமண விழாவில் இருவரும் பேசிக் கொண்டே இருந்துள்ளனர். அதனை தொடர்ந்து தினந்தோறும் செல்போனில் இருவரும் மணிக்கணக்கில் பேசியுள்ளனர். இதுபோதாதென்று அடிக்கடி தனிமையில் சந்தித்து இருவரும் பேசிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.\nபாஸ்கரனின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்ட பெற்றோர், இதுகுறித்து விசாரித்தனர். அப்போது, வேலம்மாள் பாஸ்கரனை திருமணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த பெற்றோர் வேலம்மாளை கண்டித்துள்ளனர். அதையும் மீறி இருவரும் யாருக்கும் தெரியாமல் பேசி வந்தனர்.\nஇந்நிலையில், கடந்த மார்ச் 23ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த பாஸ்கரனை காணவில்லை என தெரிகிறது. இதனால் அதிர்ந்து போன பெற்றோர் பல இடங்களில் மகனை தேடியும் கிடைக்கவில்லை. இதனால் பெற்றோர் கோட்டபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, நடைபெற்ற விசாரணையில், அந்நேரத்தில் வேலம்மாளும் மாயமாகியிருந்ததால், சந்தேகம் வலுப்பெற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.\nஅப்போது, சிறுவனையும், வேலம்மாளையும் பெங்களூரில் பார்த்ததாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. மேலும் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருப்பதாகவும் கிடைத்த தகவலை பெற்றோர் போலீசாருக்கு அளித்தனர்.\nபின்னர் பெங்களூர் விரைந்த போலீசார், இருவரையும் பிடித்து கோட்டப்பட்டி காவல்நிலையம் அழைத்து வந்து தனித்தனியே விசாரணை மேற்கொண்டனர். அப்போது பாஸ்கரன் மீது அளவு கடந்த காதல் ஏற்பட்டுவிட்டதாகவும், அவனை மறக்க முடியாததாலும் கடத்தி சென்று குடும்பம் நடத்தியதாக வேலம்மாள் ஒப்புக்கொண்டார்.\nஇதனையடுத்து மாணவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் குறிஞ்சிநகர் குழந்தைகள் காப்பகத்திற்கு போலீசார் அனுப்பி���ைத்தனர். அதேபோல, 15 வயது சிறுவனை கடத்தி சென்றதாக வேலம்மாளை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.\nகூடா நட்பு கேடாய் முடியும் என்ற வார்த்தை தமிழகத்தில் தொடர்ந்து நிரூபணமாகி கொண்டே வருகிறது. அதிகரித்துவரும் இது போன்ற குற்ற நிகழ்வுக்கு காரணங்கள் என்ன, பாலியல் குற்றம் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் ஆண் இவர்களின் மன ஓட்டத்தை சமூக அக்கறையோடு அணுக வேண்டியது பெற்றோரின் பொறுப்பு.\nஅத்துடன் சுயஒழுக்கமும், பாவத்தின் வரையறையும் தெரிந்து நடப்பது ஆறறிவு உள்ளவர்களின் அடிப்படை கடமையாகும். குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்குவதற்குமுன், குற்றங்களே நடக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளான பாலியல் குறித்த விழிப்புணர்வு, தனிமனித ஒழுக்கம் குறித்த இலவச கவுன்சிலிங் போன்றவற்றை அரசு செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகளை போராட தூண்டியதாக சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கைது\nஎம்ஜிஆர் சிலைக்கு பூட்டு போட்ட எடப்பாடி டீம்.. டூப்ளிகேட் சாவி போட்டு திறந்த தினகரன் குரூப்\nபதவி பறிப்பு எதிரொலி- அரூர், பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு 'திண்டுக்கல் பூட்டு'\nமிஸ்ட் கால்.. கள்ளக்காதல்.. கணவர் எதிர்ப்பு.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்து அறுப்பு... மனைவி கைது\nஅரூர் அரசு மருத்துவமனையில் அதிக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் – திட்ட இயக்குனர்\nகள்ளச் சாராய சாவு எதிரொலி: 21 போலீஸார் சஸ்பெண்ட்\nஆட்டோ டிரைவர் மேல் ஆசை... இடைஞ்சலாக இருந்த கணவன், குழந்தைக்கு சமாதி கட்டிய தீபிகா\nகுடிச்சிட்டு அடிச்சான்... கொன்று புதைத்தேன் - ஆற்காடு போலீசை அதிர வைத்த பெண்\n\\\"ஒரே செல்லில் 2 சிம்\\\".. ஒரே ஏரியாவில் 2 மனைவி.. தவித்த ரஷீத்.. கத்திக்குத்தில் முடிந்த சண்டை\nகணவனின் கள்ளத்தொடர்பு... கொதிக்கும் எண்ணெயை \"அதில்\" ஊற்றிய \"சசிகலா\"\nகுன்றத்தூரில் 4 வயது சிறுமி வாளி தண்ணீரில் மூழ்கடித்து கொலை - பெண் கைது\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கடத்தப்பட்ட 3வயது குழந்தை மீட்பு- பெண் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\narur woman arrest அரூர் இளம்பெண் மாணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chief-minister-o-paneerselvam-has-resigned-273337.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T21:45:27Z", "digest": "sha1:FDQKBYRR52TRP3PDHS35WS6OWM2JKKPQ", "length": 15194, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான் ராஜினாமா செய்கிறேன்.. ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார் ஓ.பன்னீர் செல்வம் | Chief Minister O.Paneerselvam has resigned - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n5 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n6 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n7 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் ராஜினாமா செய்கிறேன்.. ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார் ஓ.பன்னீர் செல்வம்\nசென்னை: அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டசபைக் குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.\nஇதைத்தொடர்ந்து அவர் விரையில் முதல்வராக பதவியேற்கவுள்ளார். நாளை அல்லது 9ஆம் தேதி சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க கூடும் என தக��ல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தனது விலகல் கடிதத்தை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு ஓ.பன்னீர் செல்வம் அனுப்பி வைத்துள்ளார். தனிப்பட்ட காரணத்திற்காக விலகுவதாக அவர் கூறியுள்ளார்.\nநான் ராஜினாமா செய்கிறேன்.. ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார் ஓ.பன்னீர் செல்வம் pic.twitter.com/d50bs2I3kC\nஅவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது. நிதி அமைச்சர் பதவி மாஃபா பண்டியராஜனுக்கு வழங்கப்படும் என்றும் செங்கோட்டையனுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கட்சியும் ஆட்சியும் ஓரே நபரிடம் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்.. ஜிகே வாசன் அதிரடி\nவேலூர் தேர்தல் தோல்வி.. பாஜக மீது பழிபோட்ட அதிமுக.. கடுமையாக கடிந்து கொண்ட பாஜக.. நடந்தது என்ன\nசேர, சோழ, பாண்டிய நாடு.. தமிழகத்தையும் 3-ஆக கூறு போட்டாலும் அதிமுக கப்சிப்தான் போலயே.. ப. சிதம்பரம்\nசெம டஃப் கொடுத்த ஏசி சண்முகம்.. நூலிழையில் ஈஸியாக \\\"எஸ்\\\" ஆன கதிர்ஆனந்த்.. இதுதான் காரணம்\nபுதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க தமிழக எம்.பி.க்களுக்கு மத்திய அரசு அவசர அழைப்பு\nஇத்தனை செய்தும்.. எங்களுக்கு ஏன் மக்கள் வாக்களிக்கவில்லை.. ஓபிஎஸ் உருக்கம்\nமுத்தலாக் மசோதா.. லோக்சபாவில் முன்பு எதிர்ப்பு.. இப்போது அதிமுக ஆதரவு\nஅத்திவரதரை தரிசிக்க வேண்டாம் என சொல்ல இவர் யார்.. பொன் ராதாகிருஷ்ணன் ஆவேசம்\nதோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.. அதிமுக மீது பாய்ந்த தினகரன்\nபியூஷ்ஜி.. இப்படில்லாம் பண்ணுங்க.. நல்ல துட்டு கிடைக்கும்..ரவீந்திரநாத் குமார் தரும் செம ஐடியாக்கள்\nபலி ஆடுகளாக மாறும் அரசியல் கட்சிகள்.. வேட்டையாடும் பாஜக.. சிக்கி சிதறக் காரணம் இதுதான்\nதமிழகத்திலிருந்து 6 பேரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு.. வைகோவால் மீண்டும் அனல் பறக்கும் அவை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nadmk sasikala cm ops o paneerselvam ops resigned அதிமுக சசிகலா முதல்வர் ஓபிஎஸ் பன்னீர் செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/csk-harbhajan-singh-tweets-in-tamil-after-win-against-rajasthan-royals/articleshow/68844517.cms", "date_download": "2019-08-18T21:26:15Z", "digest": "sha1:ICVPIE2IVNJVG3F7XCVTA2QCQJ5ZV7BX", "length": 15612, "nlines": 175, "source_domain": "tamil.samayam.com", "title": "CSK vs RR: Harbhajan Singh Tamil Tweet: எங்க போனாலும் எங்களோட தர்பார் தான் - அப்டேட்டட் டுவிட் போட்ட ஹர்பஜன் - csk harbhajan singh tweets in tamil after win against rajasthan royals | Samayam Tamil", "raw_content": "\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nHarbhajan Singh Tamil Tweet: எங்க போனாலும் எங்களோட தர்பார் தான் - அப்டேட்டட் டுவிட் போட்ட ஹர்பஜன்\nராஜஸ்தான் அணிக்கு எதிராக சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது குறித்து ஹர்பஜன் சிங் தமிழில் டுவிட் செய்துள்ளார்.\nHarbhajan Singh Tamil Tweet: எங்க போனாலும் எங்களோட தர்பார் தான் - அப்டேட்டட் டு...\nராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. இது குறித்து ஹர்பஜன் சிங் தமிழில் டுவிட் செய்துள்ளார்.\nஐபிஎல் 2019 தொடரில் 25வது ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணான ஜெய்பூரில் சென்னை அணி எதிர்கொண்டது. இதில் முதலில் ஆடிய ராஜஸ்தான் 151 ரன்கள் சேர்த்தது.\nதொடர்ந்து விளையாடிய சென்னை அணிக்கு தொடக்க 3 வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த ஜாதவும் 1 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.\nஇந்நிலையில் ராயுடு, தோனியின் சிறப்பான பொறுப்பான ஆட்டத்தால் இருவரும் அரைசதம் அடிக்கவே, கடைசி பந்தில் சாண்ட்னர் சிக்ஸர் அடிக்க சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. இதுவரை சென்னை அணி விளையாடிய 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.\nசென்னை அணியின் த்ரில் வெற்றி குறித்து ஹர்பஜன் சிங் தமிழில் டுவிட் செய்துள்ளார்.\nஅதில், “நாங்க வந்தது வேணும்னா ஜெய்பூரா @rajasthanroyals இருக்கலாம்,ஆனா அங்கேயும் @IPL ல எங்களோட #தர்பார் தான்.ஏற்றிவிட்ட ஏணிய நாங்க மறந்ததுமில்ல,\n@ChennaiIPL தூள் கிளப்பாத இடமுமில்ல.களத்துல மட்டும் தான் நாங்க மொறப்போம்,நண்பா கொஞ்சம் வெளியில வந்துப்பாருங்க வெல்லந்தியா சிரிப்போம்.” என பதிவிட்டுள்ளார்.\nநாங்க வந்தது வேணும்னா ஜெய்பூரா @rajasthanroyals இருக்கலாம்,ஆனா அங்கேயும் @IPL ல எங்களோட #தர்பார் தான்.ஏற்றிவிட்ட ஏ… https://t.co/osBlBXhPoh\nஹர்பஜனை போல இம்ரான் தாகிர், “போடா நம்மல படச்ச அந்த ஆண்டவனே நம்ம சென்னை பக்கம் தான். எடுடா வண்டிய ��ோடுடா விசில” என டுவிட் செய்துள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nதடாலடியாக வீழ்ச்சி கண்ட பருவ மழை; மேட்டூர் அணைக்கு மளமளவென குறையும் நீர்வரத்து\nஅத்தி வரதர் 40 ஆண்டுகள் இருக்கப் போகும் குளத்தில் என்ன எல்லாம் இருக்கிறது தெரியுமா\nஅத்தி வரத பெருமாளை எப்போது தரிசிக்க முடியும்- டிக்கெட் முன்பதிவு விபரம்\nஅத்தி வரதர் மரக் கட்டையால் செய்யப்பட்டவரா - அத்தி வரதரின் புராண கதையும், சிறப்புகளும்\nஅப்போ... மேட்டூர் அணை நிரம்பாதா சர்ரென்று குறைந்த நீர்வரத்து- விவசாயிகள் கவலை\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nகுற்றாலம் அருவியில் குளித்த பெண்களை சீண்டிய இ...\nசென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீர்\nபொறியாளருக்கு இப்படியொரு பயங்கரத்தை செய்த எய்ட்ஸ் நோயாளி\nஅத்தி வரதர் வைபத்தின் கடைசி தீபராதனை- இனி 40 ஆண்டுகள் காத்தி...\nViral video : மழலைகள் பாடும் தேசிய கீதம்\nVIDEO: குதிரையில் நின்று பயணம் செய்தபடி, தேசியக் கொடிக்கு ம...\nஅட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலம்\nஇந்திய கேப்டன் கோலியை கௌரவிக்கும் டெல்லி கிரிக்கெட் சங்கம்\nஇரண்டாவது டெஸ்டில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் விலகல்\nAshes 2019: மழையால் கடைசி நாள் ஆட்டம் துவங்குவதில் தாமதம்\nஇந்த விஷயத்துலயும்.... ஜாம்பவான் சச்சின், ‘தல’ தோனியை ஓரங்கட்டி... கெத்து காட்டு..\nஇவன் மனுஷனே இல்ல.... நான் மட்டும் அந்த இடத்துல இருந்தா.. உடனே ஓடிருப்பேன்...: ஆர..\nஎக்மோ கருவி பொருத்தி அருண் ஜெட்லிக்கு சிகிச்சை\nஅப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி: போராட்டங்கள் ஒத்திவைப்பு\nEpisode 56 Highlights: பிக்பாஸில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியேறினார் அபிராம..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nபள்ளியில் தேசியக்கொடியை இறக்கும்போது கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள்..\n# கபடி செய்தி 2019\n# இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்ப���தைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nHarbhajan Singh Tamil Tweet: எங்க போனாலும் எங்களோட தர்பார் தான் ...\nCSK vs RR, No Ball Controversy: நடுவரின் தவறை சுட்டிக்காட்டிய தோ...\nIPL Points Table:பிளே ஆப்பை நெருங்கும் சென்னை.... ஆரஞ்சு கேப்......\nமகேந்திர ‘பாகுபலி’யாகிய ‘தல’ தோனி.... : ‘100’ வெற்றி பெற்ற ஒரே க...\nDhoni Angry: கடைசியில எங்க ‘தல’ தோனியையே கோவப்பட வச்சுடீங்கலேடா....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vyaparapp.in/blog/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2019-08-18T22:14:30Z", "digest": "sha1:ZVRWR5DGJNXCKEBIFRPLSJ4XUGKW3WGS", "length": 7098, "nlines": 82, "source_domain": "vyaparapp.in", "title": "இப்போது உங்கள் ஜிஎஸ்டி வரியறிக்கையின் நிலைமையை நீங்கள் பார்க்கலாம்:", "raw_content": "\nHome » Taxes » இப்போது உங்கள் ஜிஎஸ்டி வரியறிக்கையின் நிலைமையை நீங்கள் பார்க்கலாம்:\nஇப்போது உங்கள் ஜிஎஸ்டி வரியறிக்கையின் நிலைமையை நீங்கள் பார்க்கலாம்:\nஇப்போது, வரி செலுத்துவோர் ஜிஎஸ்டி போர்ட்டிலில் தாக்கல் செய்யப்பட்ட வருவாய் வரியறிக்கையின் நிலையைப் பார்க்க முடியும்; அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.\nhttps://www.gst.gov.in/ URL ஐ அணுகவும். ஜிஎஸ்டி முகப்பு பக்கம் காட்டப்படும்.\nசரியான சான்றுகளை கொண்டு ஜிஎஸ்டி போர்ட்டிலில் உள்நுழைக.\nசர்வீசஸ்> ரிட்டர்ன்ஸ்> ட்ராக் ரிட்டர்ன் ஸ்டேட்டஸ் கட்டளை என்பதைக் கிளிக் செய்யவும்.\nஉங்கள் ஜி.எஸ்.டி வரியறிக்கையை தாக்கல் செய்யும் சமயத்தில் உங்களுக்கென்று ஒரு விண்ணப்பப் படிவம் எண் (ஏஆர்என்) வழங்கப்படும். இந்த ஏஆர்என் உடன் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் கண்காணிக்க முடியும்.\nஅ) ஏஆர்என் பகுதியில், உங்கள் மின்னஞ்சல் முகவரியில் பெறப்பட்ட ஏஆர்என்-ஐ உள்ளிடவும்.\nஆ) தேடல் பொத்தானை கிளிக் செய்யவும்.\nஇப்பொழுது விண்ணப்பத்தின் நிலை காட்டப்படும்.\nவிண்ணப்ப நிலைகள் மற்றும் அதன் அர்த்தங்கள்:\nடு பி ஃபைல்ட் (தாக்கல் செய்ய வேண்டும்) : வரியறிக்கையானது தாக்கல் செய்யப்பட வேண்டும் ஆனால் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை.\nசப்மிட்டட் பட் நாட் ஃபைல்ட் (சமர்ப்பிக்கப்பட்டது தாக்கல் செய்யப்படவில்லை): வரியறிக்கை சரிபார்க்கப்பட்டது ஆனால் தாக்கல் செய்யப்படவில்லை.\nஃபைல்ட் – வேலிட் (தாக்கல் செய்யப்பட்டது – ஏற்கத்த���்கது) : வரியறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nஃபைல்ட் – இன்வேலிட் (தாக்கல் செய்யப்பட்டது – ஏற்றுக்கொள்ளதக்கதல்ல ) : வரியறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வரி செலுத்தப்படவில்லை. அல்லது குறைந்த அளவு வரி மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.\nஇந்த விண்ணப்ப தகுதிநிலைகள் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு கூறுகிறது.\nதுல்லியமான ஜிஎஸ்டிஆர் அறிக்கைகளை உருவாக்க போராடுகிறீர்களா வியாபார்-ஐ முயற்சிக்கவும். பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் >>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-08-18T21:52:04Z", "digest": "sha1:ZHGVX36PZ2C7VK7G25BPSI7G2Q6DLTMY", "length": 12137, "nlines": 134, "source_domain": "www.automobiletamilan.com", "title": "க்ரெட்டா | Automobile Tamilan", "raw_content": "திங்கட்கிழமை, ஆகஸ்ட் 19, 2019\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஆகஸ்ட் 28-ல் ரெனோ ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nகொழுந்து விட்டு எரிந்த டெஸ்லா எலக்ட்ரிக் கார் விபரம் வெளியானது\nஎலக்ட்ரிக் XUV300 உட்பட 3 மின்சார கார்களை தயாரிக்கும் மஹிந்திரா\nரூ.63.94 லட்சத்தில் ஜீப் ரேங்கலர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஆகஸ்ட் 21-ல் வரவுள்ள மாருதியின் XL6 காருக்கான முன்பதிவு துவங்கியது\nகியா செல்டாஸ் எஸ்யூவி கார் உற்பத்தி துவங்கியது\nபுதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் அறிமுகமானது\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nரூ.1.71 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஆகஸ்ட் 28-ல் ரெனோ ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nகொ��ுந்து விட்டு எரிந்த டெஸ்லா எலக்ட்ரிக் கார் விபரம் வெளியானது\nஎலக்ட்ரிக் XUV300 உட்பட 3 மின்சார கார்களை தயாரிக்கும் மஹிந்திரா\nரூ.63.94 லட்சத்தில் ஜீப் ரேங்கலர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஆகஸ்ட் 21-ல் வரவுள்ள மாருதியின் XL6 காருக்கான முன்பதிவு துவங்கியது\nகியா செல்டாஸ் எஸ்யூவி கார் உற்பத்தி துவங்கியது\nபுதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் அறிமுகமானது\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nரூ.1.71 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nஹூண்டாய் கார் விற்பனை நிலவரம் மே 2018\nஇந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக விளங்கும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், மே 2018 மாதந்திர விற்பனையில் முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 7 ...\nஜூன் மாதம் முதல் ஹூண்டாய் கார்கள் விலை உயருகின்றது\nசமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலை தவிர ஹூண்டா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் , கார் மற்றும் எஸ்யூவி ரக மாடல்கள் விலையை 2 சதவீதம் ...\n2018 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விபரம் வெளியானது\nஇந்தியாவின் முன்னணி யுட்டிலிட்டி ரக வாகனங்களில் ஒன்றான க்ரெட்டா எஸ்யூவி, மேம்படுத்தப்பட்ட கூடுதல் வசதிகளுடன் கூடிய 2018 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி மே 22ந் தேதி விற்பனைக்கு ...\n2017 ஹூண்டாய் க்ரெட்டா (ix25) எஸ்யூவி அறிமுகம்\nசீனாவில் ஆகஸ்ட் 25 முதல் நடைபெற்று வரும் செங்டு மோட்டார் ஷோவில் 2017 ஹூண்டாய் க்ரெட்டா (ix25) எஸ்யூவி கூடுதல் வசதிகள் மற்றும் தோற்ற மாறுபாடுகளை பெற்றதாக வெளியிடப்பட்டுள்ளது. ...\nஹூண்டாய் க்ரெட்டா எஸ்யுவி மாடலில் புதிய வேரியன்ட்\nஹூண்டாய் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற எஸ்யூவி மாடலான ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி மாடல���ல் கூடுதல் வசதிகள் மற்றும் இரட்டை வண்ண கலவை தோற்றத்தை பெற்ற மாடல்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ...\nஹூண்டாய் குளிர்கால கார் கேம்ப் ஆரம்பம்\nஇந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் குளிர்காலத்தை ஓட்டி டிசம்பர் 15 முதல் 20ந் தேதி வரை அனைத்து ஹூண்டாய் டீலர்கள் வாயிலாக ...\n2017 முதல் ஹூண்டாய் கார்கள் விலை 1 லட்சம் வரை உயர்வு\nவருகின்ற ஜனவரி 2017 முதல் ஹூண்டாய் கார்கள் விலை அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை விலை உயர்வினை சந்திக்கின்றது. சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி ...\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\n31 % வீழ்ச்சி அடைந்த ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் கேள்விக் குறியாக.\nஆகஸ்ட் 28-ல் ரெனோ ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/07/17021853/1251372/Rs-552-Crore-Spent-in-1-Day-on-Malaysia-Former-prime.vpf", "date_download": "2019-08-18T22:18:41Z", "digest": "sha1:CJINIRHF4UUAA7TYBKGJUEETI6QWSSMS", "length": 13612, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் - யார் அவர்? || Rs 5.52 Crore Spent in 1 Day on Malaysia Former prime minister Najib Razak", "raw_content": "\nசென்னை 19-08-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் - யார் அவர்\nஆடம்பர நகையை வாங்க தனது ‘கிரெடிட் கார்டு’ மூலம் ஒரே நாளில் 8 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.5½ கோடி) செலுத்திய பிரதமர்.\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்\nஆடம்பர நகையை வாங்க தனது ‘கிரெடிட் கார்டு’ மூலம் ஒரே நாளில் 8 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.5½ கோடி) செலுத்திய பிரதமர்.\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் தனது பதவி காலத்தில், மலேசிய மேம்பாட்டு நிறுவனத்திடம் இருந்து சுமார் ரூ.70 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரும், அவரது மனைவியும் லஞ்ச பணத்தில் ஆடம்பர பொருட்களை வாங்கி குவித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தாக குற்றம் சாட்டப்பட்டது.\nகடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அவர் மீதான ஊழல் வழக்கு வ���சாரணை வேகம் பெற்றது. அவர் மீது 3 நம்பிக்கை மோசடி வழக்குகளும், ஒரு அதிகார துஷ்பிரயோக வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.\nஇந்த நிலையில், நஜீப் ரசாக் இத்தாலியில் இருந்து ஒரு ஆடம்பர நகையை வாங்க தனது ‘கிரெடிட் கார்டு’ மூலம் ஒரே நாளில் 8 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.5½ கோடி) செலுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கோர்ட்டில் விசாரணை தொடங்கி இருக்கிறது.\nமலேசிய முன்னாள் பிரதமர் | நஜீப் ரசாக் |\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் - மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\n‘ஆர்டர்’ செய்த உணவு வர தாமதம் - ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nபுரோ கபடி - தமிழ் தலைவாஸ் - புனே ஆட்டம் ‘டை’\nநாட்டின் பொருளாதாரம் மோசமாக உள்ளது - காங்கிரஸ் குற்றச்சாட்டு\nஅருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து விசாரிக்க எய்ம்ஸ் வருகிறார் பிரதமர் மோடி\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nஉலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கிறது\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nதஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரைக்கு ப.சிதம்பரம் வரவேற்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2019-08-18T22:31:59Z", "digest": "sha1:UBDJNS2ZP35XY5O7SRDAAH6ON47DQIXG", "length": 11837, "nlines": 101, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search இசைஞானி இளையராஜா ​ ​​", "raw_content": "\nமழை பொழிய வைக்க பாட்டிசைத்த பாடகர்கள்.. வந்த மழையும் நின்னு போச்சு..\nஅக்னி நட்சத்திரம் படத்தில் அமிர்தவர்ஷினி ராகத்தில் இளையராஜா இசையமைத்த பாடல் பதிவு செய்யப்பட்ட போது மழை பொழிந்ததாக கூறியதை நம்பி, தங்களது இசையால் மழையை வரவழைக்க ஒரு நாள் முழுவதும் முயன்றும் ஏமாந்து போயுள்ளனர் கர்நாடக இசைகலைஞர்கள்.. 1988 ஆம் ஆண்டு ஏப்ரல்...\n\"இசைஞானி இளையராஜா பாடல்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்த தடை\"\nஇளையராஜா இசையில் வெளியான பாடல்களை அவரது அனுமதி பெறாமல் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை உறுதிப்படுத்தி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக இசைஞானி இளையராஜா தாக்கல் செய்திருந்த வழக்கில், அகி இசை நிறுவனம், எக்கோ மியூசிக் நிறுவனம், கிரி டிரேடர்ஸ் உள்ளிட்ட இசை...\nஇசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு சொந்த செலவில் கட்டடம்\nஇசையமைப்பாளர் சங்கத்திற்கு தமது சொந்த செலவில் கட்டடம் கட்டிக் கொடுப்பதாக இசைஞானி இளையராஜா கூறியுள்ளார். இளையராஜாவின் 76வது பிறந்தநாளையொட்டி திருமாவளவன், கமல்ஹாசன் உள்ளிட்டோரும், திரளான ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். நேற்று மாலை இசையமைப்பாளர்கள் யூனியன் சார்பில் பூந்தமல்லி அருகே இசை நிகழ்த்தி...\nஇன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும்: இசைஞானி இளையராஜா\nஇன்று மாலை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என இசைஞானி இளையராஜா அறிவித்திருக்கிறார். இளையராஜாவின் 76ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை வடபழனி பிரசாத் ஸ்டூடியோவிற்கு வந்த இளையராஜாவுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, மக்கள்...\nSPB-யிடம் பணிந்தார் இசைஞானி இளையராஜா..\nபாடலுக்கான ராயல்டி பிரச்சனை தொடர்பாக, விடுத்த எச்சரிக்கை நோட்டீசால் மனம் நொந்து பிரிந்து சென்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திடம், இளையராஜா சமாதானம் செய்து கொண்டுள்ளார். இசை கலைஞர்கள் சங்கத்திற்காக நடத்த இருக்கின்ற இசை நிகழ்ச்சியில் இருவரும் இணைந்த பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த...\nபுதுச்சேரியில் விரைவில் மியூசிக் தெரபி மையம் - நாராயணசாமி\nபுதுச்சேரியில் மியூசிக�� தெரபி மையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி புஸ்ஸி வீதியில் அமைந்துள்ள கம்பன் கலையரங்கில் 54-வது கம்பன் விழா நடைபெற்றது. இதையொட்டி பின்னணி பாடகி சுசீலாவுக்கு நடந்த பாராட்டு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதலமைச்சர்...\nஇன்றும், நாளையும் நடைபெறுகிறது இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்தநாள்-பாராட்டு விழா\nஇசைஞானி இளையராஜாவின் 75 வது பிறந்தநாளையொட்டி இன்றும் நாளையும் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இன்று நடைபெறும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இசையமைப்பாளர்...\nஇசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா - பலூனில் பறந்தவாறே டிக்கெட் விற்பனை தொடக்கம்\nசென்னையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையை, இசையமைப்பாளர் இளையராஜா பலூனில் பறந்தவாறே தொடங்கி வைத்தார். ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவை கௌரவிக்கும் விழா திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அடுத்த மாதம் 2 மற்றும் 3 ஆகிய...\n\"அப்போதும், இப்போதும், ஆர்மோனிய பெட்டியுடன் செல்ல தவறுவதில்லை\" - இளையராஜா\nதிரைத்துறையில் பிரவேசிக்கும் போது இசை அமைப்பதற்கு, ஜீவனுள்ள இசையை எப்போதும் வெளிப்படுத்தும், ஆர்மோனிய பெட்டியுடன் சென்றதைபோன்று, தற்போதும் அதே ஆர்மோனிய பெட்டியுடன் செல்வதாக, இசைஞானி இளையராஜா கூறியிருக்கிறார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள பாரத் நிகேதன் என்ற தனியார் பொறியியல் கல்லூரியில், இளையராஜாவின்...\nஇசையராஜா 75 என்ற பெயரில் பிரம்மாண்ட இசை விழாவை நடத்துகிறது தயாரிப்பாளர் சங்கம்\nஇசைஞானி இளையராஜாவை கவுரவிக்கும் பொருட்டு விழா நடத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது. ஆயிரம் திரைப்படங்களுக்கு அதிகமாகவும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கும் இளையராஜா இசை அமைத்துள்ளார். ஐந்து முறை தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். இவரைக் கவுரவிக்கும் வகையில், இசையராஜா-75 என்ற...\nகிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்..3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு\nஆவின் பால் ��ிலை உயர்வு..\nஅத்திவரதரின் இறுதி சிறப்பு தரிசனம்...\nசென்னையில் நேற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2013/02/this-is-our-channel-1.html", "date_download": "2019-08-18T21:18:55Z", "digest": "sha1:XVJ56FUFJIO3F4AWEWV44PD4XBWYI2K2", "length": 52472, "nlines": 623, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: இது நம்ம சானல் - THIS IS OUR CHANNEL - பாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா?", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* உள்விதி மனிதன் (49)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* ISO 9001-உயர்வுக்கு வழி (10)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (5)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n* நாட்டு நடப்புகள் (111)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\n* தொழில் நிர்வாக வழிகாட்டி (13)\n* கடகதேசமும் மேசகிரியும்' குறுநாவல்\n* உலகத் தாய்மொழி -UMASK (2)\nஇது நம்ம சானல் - THIS IS OUR CHANNEL - பாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nஇது யாரையும் புண்படுத்தும் நிகழ்ச்சி கிடையாது. முழுக்க முழுக்க கற்பனை தான். தவறு இருப்பின் மன்னிக்கவும்...\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் -\nஉள்ளது உள்ளபடியே சொல்லும் சானல் \nஒளிவு மறைவு இல்லாமல் உண்மை பேசும் சானல்\nஇப்போது நிகழ்ச்சிக்கு போவோம்.... வாருங்கள்....\nஇது நம்ம சானல் சார்பாக உங்கள் எல்லோருக்கும் வணக்கம்.\nஇன்றைய நிகழ்ச்சி - நேயர்கள் கடிதம்.- சென்ற மாதம் ஒலி - ஒளிபரப்பிய 'உங்களுக்கு சமைக்க ஆர்வமா பற்றி நிறைய கடிதம் வந்துள்ளது. முதல் கடிதம் படியுங்கள்...\nமுதல் கடிதம் படிக்கிறார்.... நிலைய தொகுப்பாளர்:\nசென்ற மாதம் ஒளி -ஒலி பரப்பிய 'உங்களுக்கு சமைக்க ஆர்வமா' என்ற நிகழ்ச்சியைப் பார்த்தேன். அதில் 'புதுவகை இட்லிகள்' எப்படி செய்வது என்று செய்து காண்பித்தார்கள். அதன்படி ஒன்று தவறாமல் அப்படியே செய்தேன். இட்லி கொஞ்சம் கூட ருசியில்லாமல், ரொம்ப கன்றாவியா இருந்தது. ஆனால் நீங்கள் அதை சாப்பிட்டு விட்டு 'அஹா ரொம்ப அற்புதம் ' என்ற நிகழ்ச்சியைப் பார்த்தேன். அதில் 'புதுவகை இட்லிகள்' எப்படி செய்வது என்று செய்து காண்பித்தார்கள். அதன்படி ஒன்று தவறாமல் அப்படியே செய்தேன். இட்லி கொஞ்சம் கூட ருசியில்லாமல், ரொம்ப கன்றாவியா இருந்தது. ஆனால் நீங்கள் அதை சாப்பிட்டு விட்டு 'அஹா ரொம்ப அற்புதம் இது நாள் வரை இந்த மாதிரி இட்லி என் வாழ்நாளில் சாப்பிடவே இல்லை. என்று புகழ்ந்தீர்கள். அப்படியென்னா உங்க டேஸ்ட் அவ்வளவு கன்றாவியா இது நாள் வரை இந்த மாதிரி இட்லி என் வாழ்நாளில் சாப்பிடவே இல்லை. என்று புகழ்ந்தீர்கள். அப்படியென்னா உங்க டேஸ்ட் அவ்வளவு கன்றாவியா' எனக்கு கண்டிப்பா பதில் சொல்லுங்க..\nநிலைய இயக்குனர் பதில் சொல்கிறார்.\nமன்னிக்க வேண்டும். வந்த கடிதங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட இப்படித் தான் எழுதியிருக்கிறார்கள். தவறு எங்கள் மீது இல்லை. பலர் நிகழ்ச்சியை முழுவதும் கடைசிவரை பார்க்கவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. நிகழ்ச்சியின் கடைசியில் நாங்கள் சொல்ல வந்ததை மீண்டும் உங்களுக்காக ஒலி -ஒளி பரப்புகிறோம். இப்போது... நிகழ்ச்சி கடைசியில்...\n நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த 'புது வகை இட்லிகள் ' என்று இட்லி கொப்பரையை திறக்கிறார். ஆ .... இட்லி கூழ் போல இருக்கே. எனக்கு மயக்கம் வருதே. பாக்கிறதுக்கே இவ்வளவு மட்டமாக இருக்கே இதை சாப்பிட்டு வேறே பார்க்கணும்மா.. என்னால கற்பனை செய்துகூட பார்க்க முடியலே. ஒருவித குமட்டல் வருகிறது. சரி சரி ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு சமைச்சு பணத்தை வீணாக்குகிறீங்க இதை சாப்பிட்டு வேறே பார்க்கணும்மா.. என்னால கற்பனை செய்துகூட பார்க்க முடியலே. ஒருவித குமட்டல் வருகிறது. சரி சரி ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு சமைச்சு பணத்தை வீணாக்குகிறீங்க நேரே உங்கள் தெரு முக்குக்கு போங்க நேரே உங்கள் தெரு முக்குக்கு போங்க நல்ல ஹோட்டலே பார்த்து நுழையுங்க.. நீங்க எதிர்பார்த்த வகை வகையான இட்லியென்ன , தோசையென்ன சட்னி சாம்பாரோடு நல்ல சாப்பிடுங்க.. புது தினுசா சமைக்கிற ஆசை விடுங்க.. மீண்டும் அடுத்த வாரம் 'உப்பு காப்பி' செய்வது எப்படின்னு பிரபல சமையல் கலை நிபுணர் விளக்குவார்.. அதுவரை.. உங்கள் எல்லோருக்கும் வணக்கம் வணக்கம்..\nநிலைய இயக்குனர்..இப்போது நேயர்களின் சந்தேகம் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறோம்.. நேயர்களுக்கு ஒரு வேண்டுகோள். இனிமேலாவது நிகழ்ச்சிகளை முழுமையாகப் பாருங்க.\nLabels: இது நம்ம சானல் - THIS IS OUR CHANNEL - பாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\n' தஞ்சம் மறந்த லஞ்சம்' (வேண்டாமே லஞ்சம்\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் ச���ய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்��ில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அ...\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nஎன்னை���் கவர்ந்த வெண்ணிலாவே - MY FAVORITE MOON - பு...\nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை / வாங்கும் சந்...\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்...\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து வ...\nஉள்விதி மனிதன் பாகம் : 41 மிளகாய் செடி இனிமையாக, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2011/12/blog-post_441.html", "date_download": "2019-08-18T22:09:47Z", "digest": "sha1:EPEIP5RZFQ4BL5332EMW5RNCBJZFZOOS", "length": 15802, "nlines": 182, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: சில்க் இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் தயாரிப்பாளர்களுக்கு!!", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nசில்க் இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் தயாரிப்பாளர்களுக்கு\nசெத்த பின்பும் கொட்டிக் கொடுத்திருக்கிறார் சில்க். இவரது கதையை பாலிவுட்டில் தி டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் எடுத்திருந்தார்கள் அல்ல வா வித்யாபாலன் நடித்த அந்த படத் தின் முதல் வார கலெக்ஷனே ஐம்பது கோடியை தாண்டிவிட்டதாம். நமக்கு தோணலையே என்று சப்புக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள் சில இயக்குனர் கள். இந்த நேரத்தில் சில்க்கை நாட்டு க்கு அர்ப்பணித்த வினுச்சக்கரவர்த்தி இந்த படத்தின் வெற்றி பற்றி என்ன சொல்கிறார்\nசிலுக்கை பற்றி முழுசா தெரிஞ்சா ஒரே ஆள் நான்தான். அது மனசும் அதுக்குள்ள இருந்த வலியும் எனக்குதான் தெரி யும். சிலுக்கு கதையை ஏக்தா கபூர் எடுக்கறதை கேள்விப்பட்டவுடனே நான் பேசினேன். ஒரிஜ னல் தெரியாம பண்ணினா அது சிலுக்கு படமா இருக்காது. செக்ஸ் பட மாத்தான் இருக்கும். ஒரிஜனல் கதையை நான் தர்றேன். கோ-டைரக் டராகவும் வேலை செய்யுறேன். ஒத்த பைசா சம்பளம் வேணாம்னு சொன்னேன். அவங்ககி ட்ட இருந்து பதிலே இல்லை. எனக்கு அவங்க கொடுத்த மரியாதை அவ்வளவுதான்.\nசரி, நடந்தது நடந்து போச்சு. சிலுக்கோட அப்ப ழுக்கு இல்லாத உண்மைக் கதையை சிலுக்கு ங்கிற பேர்லேயே எடுப்பேன். அந்த படத்தோட வட மாநில டிஸ்ட்ரிபியூஷனை ஏக்தா கபூருக் கே கொடுப்பேன். அதுக்கு அவ ங்க ஒரு பைசா பணம் தரத் தேவை யில்லை. ஒரு சொட்டு கண்ணீர் சிந் தினா அது போதும். சிலுக்கோட ஆத்மா சாந்தி அடைஞ்சுரும் என்கிறார் ஆவேசமாக.\nசில்க் ஸ்மிதா இறந்த போது மு. மேத்தா எழுதிய கவிதை\nLabels: க��ர்ச்சி நடிகை சில்க்\nவேலன்:-புகைப்படம்.வீடியோக்களிலிருந்து டிவிடி தயாரிக்க -Faasoft Dvd Creator.\nகீரைகளும் கிழங்குகளும் மருத்துவ உணவும்.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\n“சரித்திரம்” படைத்த‍ “பிரமாண்டமான” வியத்தகு நடனம் ...\nதமிழ்ப் புத்தாண்டு எவ்வாறு உருவானது..............\nமுல்லை பெரியாறு பிரசனை : கேரளத்தவர்கள் YOU TUBE-ல்...\nமலையாளிகள் என்ற தமிழ் உறவுகளே\nநினைத்ததை நடத்துபவர்-டிச., 21 சனிப்பெயர்ச்சி\nமுத்தம் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள்\nபணத்தில் குளிக்கும் `வாடகைத் தாய்கள்’\nசுலபமாக கோலம் போடுவது எப்படி\nநல்லருள் கிடைக்கட்டும்-டிச.,17 – மார்கழி மாதப் பிற...\nஉங்களுக்கு தெரிந்தது மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்....\nகல்லூரி மாணவிகளை கலாச்சார நடனம் என்ற பெயரில் ஏமாற்...\nசில்க் இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் ...\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாடும் “கொலை வெறி” பாட...\nகொல்கத்தா மருத்துவமனை தீ விபத்து - நோயாளிகள் உட்பட...\nசில்க் ஸ்மிதா தற்கொலை செய்யவில்லை. கொலைசெய்யப்பட்ட...\nஏழரைச் சனி என்றால் என்ன\nசெல்வி ஜெயலலிதா சினிமா நடிகையான கதை\nபெண்ணின் மார்பகத்தைப் பிடித்து விளையாடும் குரங்கு\nஇந்தியா & இலங்கை இடையே பண்டைய ராமர் (இராமாயணம்) பா...\nவிலைக்கு வாங்கும் மின்சாரத்தை வீணடிக்கும் மின் வார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2015/11/18/thala-ajith-kumar-knee-operation-successfully-done/", "date_download": "2019-08-18T21:23:26Z", "digest": "sha1:NXYFMCYGUU5SBQGCLUMTEUHCDMYXANRU", "length": 5840, "nlines": 54, "source_domain": "jackiecinemas.com", "title": "Thala ajith kumar knee operation successfully done | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nதல அஜித்தின் வேதாளம் கமர்ஷியலாக பின்னிபெடலேடுத்துக்கொண்டு இருக்க… வேதாளம் படத்தை முடித்த கையோடு தல அஜித் திருப்பதிக்கு சென்று எழுமலையானை தரிசித்து விட்டு வந்தது அனைவரும் அறிந்த செய்திதான்.. ஆனால் தனது மூட்டுவலிஅறுவை சிகிச்சையை கடந்த வியாழக்கிழமை சத்தமில்லாமல்முடிந்துக்கொண்டார் என்பது பலருக்கு தெரியாத செய்தி.…\nவேதாளம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கும் போது … அவரது கால் மூட்டில் அடிபட்டதும்… மூட்டில் வலி பொருக்க முடியாமல் தவித்த அஜித்துக்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு என்று பரிந்துரைக்க…. இந்த மாதம் 20 தேதிக்கு மேல்தான் ஆப்பரேஷன் என்று நாள் குறித்தாலும் கால் மூட்டில் பின்னி எடுத்த அதிகப்படியான வலி வெகு சீக்கிரத்தில் அறுவை சிகிச்சை செய்ய வைத்துவிட்டது…\nஇன்னும் மூன்று மாதம் கட்டாய ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்… தல உடம்பில் எட்டுக்கு மேற்ப்பட்ட ஆப்பரேஷன்கள் நடத்தப்பட்டு இ��ுந்தாலும் மீண்டும் புயல் போல வருவார் என்று அஜித் ரசிகர்கள் நம்பிக்கையோடு உள்ளார்கள்..\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilmovie.com/monster-movie-news/", "date_download": "2019-08-18T21:29:13Z", "digest": "sha1:3P2OW3YWUX6BZNLJBGNKFSIJMEBLIO3N", "length": 10847, "nlines": 91, "source_domain": "mytamilmovie.com", "title": "\"MONSTER\" Movie News \"MONSTER\" Movie News", "raw_content": "\n‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ படத்தை உருவாக்கியவர்கள் தற்போது எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாக்கும் ஒரு முழுமையான குடும்பப் படத்தை ‘ஒரு நாள் கூத்து’ மூலம் பிரபலமான நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார்\nகதையை தேர்வு செய்வதில் தனக்கென தனித்தன்மை திறமைகளைக் கொள்வது பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-ன் சிறப்பியல்பு. ‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ ஆகிய படங்கள் மூலம் அதிகப்படியான பார்வையாளர்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ளனர் என்பதே அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அவர்களின் மூன்றாவது படைப்பாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் ‘மான்ஸ்டர்’ என்ற பெயரிடப்பட்ட படம் இன்னுமொரு எடுத்துக்காட்டாக விளங்கும்.\nஇப்படம் ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்கான படமாக இருக்கும். ‘ஒரு நாள் கூத்து’ மூலம் துணிச்சலான இயக்குநர் என்று விமர்சிக்கப்பட்டு பாராட்டைப் பெற்ற நெல்சன் வெங்கடேசன் தான் இப்படத்தை இயக்குகிறார். இப்படம் எனது முந்தைய படமான ‘ஒரு நாள் கூத்து’ படத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது அதைவிட நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும். அதை பார்வையாளர்களும் உணர்வார்கள். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கும் படமென்பதால் அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் இருக்கும்.\nஆரம்பத்தில் நான் பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-க்கு வேறு ஒரு கதையைத்தான் கூறினேன். ஆனால், என் வீட்டில் நடந்த சம்பவம், என்னை அடிப்படையாகக் கொண்ட கதை மேலும், அது என்னை ஊக்குவித்ததால் இந்தக் கதை பிறந்தது. அதுதான் ‘மான்ஸ்டர்’. இ��ுபற்றி இதற்கு மேல் என்னால் கூற முடியாது.\nஅதன்பிறகு நாயகனைப் பற்றி யோசிக்க அவசியமே எழாமல் அவர் எஸ்.ஜே.சூர்யா தான் என்று முடிவாகியது. அவர் தனக்கான பாணியில், எளிமையாக நடித்து அனைவரையும் இதயத்திலும் இடம் பிடிக்கக்கூடியவர். அதுமட்டுமல்லாமல், முதல் காட்சியிலிருந்து கடைசி வரை அவர் தான் மிகவும் பொருத்தமாகவும் இருப்பார். நாயகி ப்ரியா பவானி ஷங்கரும் தனது கதாபாத்திரத்தின் ஆழத்தைப் புரிந்துக் கொண்டு தன்னால் இயன்ற அளவில் அதிகப்படியாக முயற்சி செய்திருக்கிறார்.கருணாகரன் ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால், இந்தப் படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரம் நிச்சயம் அனைவராலும் ரசிக்கப்படும்.\nதொழில்நுட்பம் – இசை – ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – கோகுல் பெனாய், எடிட்டிங் – VJ சாபு ஜோசப், இணை எழுத்தாளர் – சங்கர் தாஸ், கலை – ஷங்கர் சிவா.\nபடம் வெளிவருவதற்கான வேலைகள் மும்முரமாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இசை வெளியீடு மற்றும் படத்தின் வெளியீடு ஆகியவை விரைவில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/we-are/our-vocie", "date_download": "2019-08-18T21:20:41Z", "digest": "sha1:DOP53WXC2BVASYB6WFIKJIOL2I4Q32G4", "length": 10050, "nlines": 199, "source_domain": "www.4tamilmedia.com", "title": "உறவோடு..", "raw_content": "\nபன்னிரெண்டாம் ஆண்டில் பயணிக்கலாம் வாருங்கள் ...\nஇன்றைய திகதியில் சமூகங்களின் வாழ்வும், வரலாறும் சரியாக கணிக்கப்படாமல் ‘வீங்கி வெடிக்கின்ற’ நிலையில் காட்டப்படும். அல்லது, ‘ஒன்றுமே இல்லை’ என்கிற அளவோடு மறைக்கப்பட்டுவிடும்.\nRead more: பன்னிரெண்டாம் ஆண்டில் பயணிக்கலாம் வாருங்கள்...\nஇது வலைமனை - வாங்க காப்பி சாப்பிட்டபடி பேசலாம்\nவாள் முனையை விட பேனா முனை வலிமையானது. காலம் காலமாக இந்த பொன்மொழியைத்தான் நாம் கேட்டு வந்திருக்கின்றோம். ஆனால் தற்போதைய நவீன விஞ்ஞான உலகில் பேனா முனையை விட கம்யூட்டர் கீ போர்டு வலிமையானது என்று மாற்றிக் கொள்ள வேண்டும் போலுள்ளது. காரணம் இணையம்.\nRead more: இது வலைமனை - வாங்க காப்பி சாப்பிட்டபடி பேசலாம்\nதொழில் நுட்ப மேம்பாடு - அறிவிப்பு\n4தமிழ்மீடியாவின் இணையத்தளச்சேவை வழங்கியில், வருடந்தோறும் மேற்கொள்ளப்படும், தொழில்நுட்ப மேம்பாட்டுச் செயற்பாடுகள் காரணமாக, எதிர்வரும் 07.03.2018 புதன் கிழமை பிற்பகல் முதல் 08.03.2018 வியாழன் நள்ளிரவு வரை 4தமிழட் மீடியாவின் இணையத்தளச் செய்ற்பாடுகள் அனைத்தும் தடைப்பட்டிருக்கும்.\nRead more: தொழில் நுட்ப மேம்பாடு - அறிவிப்பு\nபதிவுத் திருட்டுக்கள், படைப்புக் காப்புரிமை தொடர்பாக...\nபதிவுகள் படைப்புக்கள் அனுமதியின்றி மீள்பதிவு செய்வது பற்றிய இந்தக் குறிப்பினை எழுதுவது தொடர்பில் ஆதங்கங்கள் இருந்த போதும், எழுதியே ஆகவேண்டிய கட்டாய நிலைக்கு\nRead more: பதிவுத் திருட்டுக்கள், படைப்புக் காப்புரிமை தொடர்பாக...\nஎழுத்தாளனோ படைப்பாளியோ எவரும் வானத்தில் இருந்து குதித்தவரில்லை. வாழ்வை வாசித்து, வாழ்வில் வாசித்துப் பயணிக்கும் மனிதர்களே. எந்தவித மகுடங்களும் சூட்டிக்கொள்ளாது இயல்பாக எழுதும் பலர் இணையத் தமிழுலகில் இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட சிலரையே அணுகியிருந்தோம். அவர்களிருந்து முதலில் தருபவர் இணைய எழுத்தில் தொடங்கி அச்சு ஊடகத்திற்குச் சென்றிருக்கும் ஒரு அசத்தலான மனிதர்.\nRead more: மீடியா 4 தமிழ்ஸ்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது 4தமிழ்மீடியா.\nவேகம் மிகுந்த காலமொன்றின் வாழ்நிலை மாந்தர்களாகிப் பரபரத்துத் திரிகின்றோம். இந்தப் பரபரப்புக்களின் அவசரத்தில், பலவற்றை அறிந்து கொள்ள முடியாமலும், தெரிந்தவற்றை மீள் நினைவு கொள்ள முடியாமலும், இழந்து போய்விடுகின்றோம்.\nRead more: காலங்களைப் பதிவு செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2018/09/29/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-08-18T22:27:07Z", "digest": "sha1:CPHBX2YJ2ESZILBBG5F656RFVBFY3L77", "length": 10956, "nlines": 86, "source_domain": "www.alaikal.com", "title": "யாழில் பதின்ம வயது திருமணங்கள் அதிகரித்து வருகிறது.. | Alaikal", "raw_content": "\nபிரிட்டனில் உணவு தட்டுப்பாடு வரப்போகிறது..\nதிருமணம் செய்ய மாட்டேன் வரலட்சுமி திடீர் முடிவு\nஅனுஷ்கா - பிரபாஸ் மீண்டும் காதல்\nமினி வேன் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி\nயாழில் பதின்ம வயது திருமணங்கள் அதிகரித்து வருகிறது..\nயாழில் பதின்ம வயது திருமணங்கள் அதிகரித்து வருகிறது..\nயாழ் மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து குடும்பம் நடத்தும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைத் தடுக்க பதின்ம வயது தம்பதியர் அனைவருக்கும் எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என யாழ்ப்பாண மாவட்ட பொலிஸார் தெரிவித்தனர்.\nயாழ்ப்பாண மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.\nயாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக பிரிவுகளையும் சேர்ந்த சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள், சிறுவர் நன்நடத்தை அலுவலர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.\nஇதன்போது பிரதேச செயலக ரீதியாக சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புத் தொடர்பில் கூட்டத்தில் பங்கேற்ற தரப்பினரால் எடுத்துரைக்கப்பட்டது.\n“யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளும் 18 வயதுக்குட்பட்ட ஆண் பிள்ளைகளும் இணைந்து வாழ்கின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கு சட்டத்தில் இடமில்லை. அத்துடன், பல்வேறு குடும்ப வன்முறைகளுக்கும் இந்தச் செயற்பாடு வழிவகுக்கின்றது” என்று கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.\n“யாழ். மாவட்டத்திலுள்ள பிரதேச செயலர் பிரிவுகள் அனைத்திலும் பதின்ம வயதுத் திருமணங்கள் மற்றும் இணைந்து வாழ்கின்ற சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் உள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nபதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து வாழ்கின்றவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். இருவரது பெற்றோர் இணக்கமாகச் சென்றாலும் குற்றமிழைத்த பதின்ம வயதினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பொலிஸார் உறுதியளித்தனர்.\nஅடுத்த மாகாண சபையாவது மக்களது எதிர்பார்ப்பை..\nசாமி படம் பார்க்கப் போய் சாவை தேடிக் கொண்ட பெண்\n18. August 2019 thurai Comments Off on பிரிட்டனில் உணவு தட்டுப்பாடு வரப்போகிறது..\nபிரிட்டனில் உணவு தட்டுப்பாடு வரப்போகிறது..\n 50.000 பேர் தெருவில் தீ..\nகல்யாணத்தில் குண்டு 63 பேர் மரணம் 50.000 பேர் தெருவில் தீ..\n18. August 2019 thurai Comments Off on நாடுகளை விலைக்கு வாங்கி வல்லரசான அமெரிக்கா.. டயமன்ட் நியூஸ் \nநாடுகளை விலைக்கு வாங்கி வல்லரசான அமெரிக்கா.. டயமன்ட் நியூஸ் \nபிரிட்டனில் உணவு தட்டுப்பாடு வரப்போகிறது 2024 மலேரிய இல்லாத உலகு \nகல்யாணத்தில் குண்டு 63 பேர் மரணம் 50 000 பேர் தெருவில் தீ \nநாடுகளை விலைக்கு வாங்கி வல்லரசான அமெரிக்கா டயமன்ட் நியூஸ் \nகாஸ்மீர் பிரச்சனையை தீர்ப்பதில் ஐ நா பாதுகாப்பு சபை பின் வாங்கியது ஏன் \nடென்மார்க் ஶ்ரீ சித்திவிநாயகர் தேர் சிறப்பு தகவல் \n18. August 2019 thurai Comments Off on பிரிட்டனில் உணவு தட்டுப்பாடு வரப்போகிறது..\nபிரிட்டனில் உணவு தட்டுப்பாடு வரப்போகிறது..\n18. August 2019 thurai Comments Off on தீபாவளிக்குப் போட்டியின்றி ‘பிகில்’\n18. August 2019 thurai Comments Off on திருமணம் செய்ய மாட்டேன் வரலட்சுமி திடீர் முடிவு\nதிருமணம் செய்ய மாட்டேன் வரலட்சுமி திடீர் முடிவு\n18. August 2019 thurai Comments Off on மினி வேன் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி\nமினி வேன் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி\n18. August 2019 thurai Comments Off on இந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பில் கவனம்\nஇந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பில் கவனம்\n18. August 2019 thurai Comments Off on அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி\nஅப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி\n18. August 2019 thurai Comments Off on கோத்தாவின் அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கியதில் சிக்கலில்லை\nகோத்தாவின் அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கியதில் சிக்கலில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-08-18T21:36:35Z", "digest": "sha1:3CF6OLXRERRFVUZXT3XF3AOO5KTPMPGB", "length": 7471, "nlines": 120, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஸ்டாலினால் பாஜகவின் கனவு தவிடுபொடியாகும் | Chennai Today News", "raw_content": "\nஸ்டாலினால் பாஜகவின் கனவு தவிடுபொடியாகும்\nநேற்று கொலை வழக்கில் கைது இன்று மாவுக்கட்டுடன் வெளியான புகைப்படம்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிர்மலா சீதாராமன் தரிசனம்\nஅருள், வருமானம், டிஆர்பிஐ கொடுத்த அத்திவரதர்\nஸ்டாலினால் பாஜகவின் கனவு தவிடுபொடியாகும்\nதிமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினை ஒருசில அரசியல் தலைவர்கள் மிகைப்படுத்தி பேசி வருவதாகவே தெரிகிறது.\nபலவித ராஜதந்திரங்களை கையாண்ட கருணாநிதி அவர்களே பல தோல்விகளை பெற்ற நிலையில் ஸ்டாலின் எந்த அளவுக்கு தன��ு கட்சியை தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவார் என்று இன்னும் தெரியவில்லை. ஆனால் அதற்குள் அவரை பற்றி மிகைப்படுத்தி ஒருசில தலைவர்கள் பேசி வருகின்றனர்.\nஏற்கனவே வைகோ, வீரமணி உள்ளிடோர் ஸ்டாலின் குறித்து அதிகம் பேசிவிட்ட நிலையில் தற்போது திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் கூறியபோது, ‘நாடு முழுவதையும் காவிமயமாக்க முயற்சிக்கும் பாஜகவின் கனவை ஸ்டாலின் தவிடு பொடியாக்குவார் என்று கூறியுள்ளார். பாஜக தமிழகத்தில் பலவீனமாக இருந்தாலும் நாடு முழுவதும் வலிமையாக உள்ள ஒரு கட்சி. அந்த கட்சியை வெற்றி பெற வேண்டுமானால் ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபட வேண்டும் என்பதே திமுக தொண்டர்களின் எண்ணமாக உள்ளது\nதிமுக, ஸ்டாலின், சுப வீரபாண்டியன், தேர்தல்\nஸ்டாலினால் பாஜகவின் கனவு தவிடுபொடியாகும்\nமீண்டும் டிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பா\nஇந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: இந்தியாவுக்கு 464 ரன்கள் இலக்கு\n‘காலே’ டெஸ்ட் போட்டி: இலங்கை அபார வெற்றி\nநேற்று கொலை வழக்கில் கைது இன்று மாவுக்கட்டுடன் வெளியான புகைப்படம்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி\n‘பிகில்’ வெறித்தனம் பாடல் குறித்த புதிய அப்டேட்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/ilayaraaja/", "date_download": "2019-08-18T21:25:02Z", "digest": "sha1:YNPCAIQWMJYCWBOEEIKEGIPSAQGLAE75", "length": 14040, "nlines": 177, "source_domain": "www.envazhi.com", "title": "ilayaraaja | என்வழி", "raw_content": "\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஇந்திய இசையின் கவுரவம், உலக இசையின் ஆச்சர்யம், தமிழகத்தின் செல்லம் இசைஞானி இளையராஜா\nஇந்திய இசையின் கவுரவம், உலக இசையின் ஆச்சர்���ம், தமிழகத்தின்...\n மனமே நீ துடிக்காதே விழியே நீ...\n‘கார்த்திக் ராஜா தலைமையில் இளையராஜா ரசிகர்கள் மன்றம்… இசைஞானி வார இதழ்\n‘கார்த்திக் ராஜா தலைமையில் இளையராஜா ரசிகர்கள் மன்றம்…...\nஉலகின் மிகச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா\nஉலகின் மிகச்சிறந்த 25 இசையமைப்பாளர்களுள் ஒருவராக இளையராஜா...\nமீண்டும் மகேந்திரன் – இளையராஜா\nமீண்டும் மகேந்திரன் – இளையராஜா\n‘ஒரு கள்ளக்காதலுன் கள்ளக்காதலியும் போல நானும் என் ஆர்மோனியமும் சந்தித்துக்கொண்ட நாட்கள்..’- இளையராஜா\n‘ஒரு கள்ளக்காதலுன் கள்ளக்காதலியும் போல நானும் என்...\nஇளையராஜா என்ற மகாவித்வானும் நானும்.. – பாலு மகேந்திரா\nஇளையராஜா என்ற மகாவித்வானும் நானும்.. -1 எழுபதுகளின் முற்பகுதி....\nநானும் ரஜினியும் சந்தித்தால்… – மனம் திறக்கும் இசைஞானி\nநானும் ரஜினியும் சந்தித்தால்… – மனம் திறக்கும் இசைஞானி\nஅவன் சுயம்பு.. பிடிவாதக்காரன்… இசையில் அவனுக்கு இணை அவன்தான்\nஅவன் சுயம்பு.. பிடிவாதக்காரன்… இசையில் அவனுக்கு இணை அவன்தான்\n இன்றைய தேதிக்கு, சூப்பர் ஸ்டார்...\n‘அம்மம்மா காற்றுவந்து ஆடை தொட்டுப் போகும்…’ – இசைஞானியின் வைகை அணை ப்ளாஷ்பேக்\n‘அம்மம்மா காற்றுவந்து ஆடை தொட்டுப் போகும்…’ –...\nஇசைஞானியின் அமெரிக்க இசைப் பயணம் – ஒரு இசை விருந்துக்கு தயாராகுங்க\nஇசைஞானியின் அமெரிக்க இசைப் பயணம் – ஒரு இசை விருந்துக்கு...\nஒரு இசைத் திருவிழாவுக்காக காத்திருக்கும் இளையராஜா ரசிகர்கள்\nஒரு இசைத் திருவிழாவுக்காக காத்திருக்கும் இளையராஜா ரசிகர்கள்\nஇசையில் எனக்கு வாரிசு யாருமில்லை\nஇசையில் எனக்கு வாரிசு யாருமில்லை\n சின்ன வயதில் பார்த்த பல படங்கள்...\nஸ்ருதிக்கு ராஜா தந்த ஆசீர்வாதம்\nஸ்ருதிக்கு ராஜா தந்த ஆசீர்வாதம்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/director-ram-kumar-reveals-raatchasan-villain/", "date_download": "2019-08-18T22:01:07Z", "digest": "sha1:UVRQPQPJYXKBVTTSCKEAXJD3Z2RE2TQ2", "length": 7264, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Director Ram Kumar Reveals Raatchasan Villain", "raw_content": "\nராட்சசன் படத்தின் வில்லனை அறிமுகபடுத்திய ராம் குமார் – காணொளி உள்ளே\nராட்சசன் படத்தின் வில்லனை அறிமுகபடுத்திய ராம் குமார் – காணொளி உள்ளே\nஇந்த வருடத்தில் தமிழ் சினிமாவின் முக்கியமான படம் என்ற பெயரை ராச்சசன் படம் சம்பாதித்திருக்கிறது. ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு மற்றும் ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் ஸ்ரீதர் தயாரிப்பில், விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் ராம்குமார் இயக்கியிருந்தார். ஜிப்ரான் இசையமைத்திருந்த இந்த படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇந்த படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தி���் சென்னையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த படம் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திரையரங்கில் ஒரு காட்சி, இரண்டு காட்சி என்று ரிலீஸ் செய்தாலும் பிறகு படத்தின் விமர்சனங்கள் நல்லவிதமாக வந்தபின்னர், 4 காட்சிகள் திரையிடப்பட்டன.\nஇந்த நிலையில், இன்றைக்கு வரை, ரசிகர்களிடமும் திரையுலகத்தினரிடம் இருக்கும் கேள்வி, ராட்சசன் படத்தில் கிறிஸ்டோபர் எனும் கேரக்டரில் சைக்கோ வில்லனாக நடித்த நடிகர் யார் என்பதுதான். அதற்கான பதிலை தெரிவிக்க, ராட்சசன் தயாரிப்பாளர் ஒரு விழாவாகவே நடத்தியிருக்கிறார். ராட்சசன் படத்தின் வில்லனை அறிமுகம் செய்யும் விழா நடைபெற்றது.\nகிறிஸ்டோபர் எனும் கேரக்டரில் நடித்த அவரின் பெயர் சரவணன். அந்த கதாபாத்திரத்தின் இளம் பருவ வேடம் போட்டு நடித்தவர், யாசர். இவர்களை அறிமுக படுத்தும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious « இணையத்தில் வைரலாக பரவும் அடங்க மறு படத்தின் முன்னோட்ட காணொளி – காணொளி உள்ளே\nNext “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி”யா.. அப்படினா என்ன பாஸ்\nமெகா பட்ஜெட் ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் இணைந்து நடிக்கும் STR மற்றும் கௌதம் கார்த்திக்.\nமூவி பைரஸிக்கு எதிராக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nவிராட் கோலி ஒரு ரன் மிஷின்- பிரையன் லாரா\nவிஸ்வாசம் படத்தில் இணைந்த அஜித்தின் நெருங்கிய நண்பர். விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-08-18T22:32:20Z", "digest": "sha1:TCCS4ANGMEYQTTZ6HRSVHK436IJ55RIE", "length": 4565, "nlines": 76, "source_domain": "www.thamilan.lk", "title": "பரீட்சைகளின் தரப்படுத்தல்களை வெளியிடாதிருக்க கல்வியமைச்சு தீர்மானம் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபரீட்சைகளின் தரப்படுத்தல்களை வெளியிடாதிருக்க கல்வியமைச்சு தீர்மானம் \nஇனி, 5ம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த(சா/த) பரீட்சைகளில் சித்தி அடைந்தோரின், அகில இலங்கை ரீதியான தரப்படுத்தல்கள் வெளியிடாதிருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.\nஅமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரே��ணை தோல்வி \nஜே வி பி கொண்டுவந்த அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியை சந்தித்தது.\nவெளிநாட்டு சக்திகளுக்கு இடமளியேன் – மைத்ரி\nவெளிநாட்டு சக்திகளுக்கு இடமளியேன் - மைத்ரி\nகாலியில் 85கிலோ ஹெரோயின் மீட்பு\nஜே வி பியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க – காலிமுகத்திடலில் மக்கள் வெள்ளம் \nபேருவளையில் முஸ்லிம்கள் கோட்டாவுக்கு வரவேற்பு \nஹஜ் – உம்ரா விசாக்கள் மின்னணு முறையில் – சவூதி அறிவிப்பு\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் – இலங்கை அணி வெற்றி\nபேருவளையில் முஸ்லிம்கள் கோட்டாவுக்கு வரவேற்பு \nஜனாதிபதி தேர்தல் முடியும்வரை சோபா உடன்பாடு பேச்சுக்களை நிறுத்தியது அமெரிக்கா \nஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16 இல் – மாகாண தேர்தலுக்கு வாய்ப்பு குறைவு \n“ பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்” – மைத்ரியிடம் முறையிட்டார் கோட்டா \nஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் கொழும்பில் மாரப்பனவுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadaisibench.wordpress.com/2016/02/18/sila-nerangalil-sila-manitharkal-by-jeyakanthan/", "date_download": "2019-08-18T21:40:35Z", "digest": "sha1:PLOJAFWL3EZMYYIPOZVECURADEHPLG62", "length": 35156, "nlines": 200, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன் – கடைசி பெஞ்ச்", "raw_content": "\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\n‘மறைத்துக் கொண்டவர்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டவர்கள்; ஒப்புக்கொண்டவர்கள் எல்லாம் தண்டிக்கப்பட்டவர்கள்; என்பது எவ்வளது அநீதி தர்ம சாஸ்திரம், நியாயம் என்பனவெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். எவனோ வெள்ளைக்காரன் எழுதி வைத்த இந்தியன் பீனல் கோடு சட்டம் கூட அப்ரூவர் விஷயத்தில் சலுகை காட்டுமே தர்ம சாஸ்திரம், நியாயம் என்பனவெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். எவனோ வெள்ளைக்காரன் எழுதி வைத்த இந்தியன் பீனல் கோடு சட்டம் கூட அப்ரூவர் விஷயத்தில் சலுகை காட்டுமே\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nமுதல் பதிப்பு – 1970. 31ஆம் பதிப்பு 2015\nகல்லூரிப் பருவத்தில் ஒரு மழைக்கால மாலை வேளையில் யாரென்றே தெரியாத பிரபுவால் யாரென்றே தெரியாத கங்கா ‘கெட்டுப்போய்’ விடுகிறாள். அறுபதுகளில் பிராமண சமூகத்தில் நடக்கும் கதை. நடந்ததை அம்மாவிடமும் அண்ணன் கணேசனிடமும் சொல்ல, அண்ணன் அவளை அடித்து வீட்டை விட்டுத��� துரத்திவிடுகிறான். வெங்கு மாமா உதவியால் படிதது அரசாங்க வேலையில் இருக்கும் ஒரு முதிர் கன்னியாக இந்த நாவல் தொடக்கத்திலிருந்து இறுதி வரை வருகிறாள் கங்கா. அவளுடைய பார்வையிலேயே கதை சொல்லப்படுகிறது. அறுபது எழுபதுகளில் இந்தக் கதை வெளி வந்திருக்கிறது என்று கூறப்படும்போது, இது பிராமண சமூகத்தில், பெண்ணிய வட்டாரத்தில் எந்த அளவு சலனத்தை உண்டாக்கியிருக்கும் என்பதை உணர முடிகிறது.\nவாசித்த நாளில் இருந்தே ஓடிக்கொண்டிருந்த எண்ணங்களை இந்தப் பதிவின் வாயிலாகப் பதியலாம் என்று எண்ணுகிறேன். (வெகு சுருக்கமாக)\nவெளியே காணும் கங்கா அல்ல அவள். தினசரி உள்ளே ஏதாவது ஒரு போராட்டம் ஓடிக்கொண்டே உள்ளது. பேருந்தில் ஒருவன் இடிக்கிறான். கண்டக்டர் கையைத் தொட்டு டிக்கட் தருகிறான். வெங்கு மாமாவின் சில்மிஷங்கள். எதாவது ஒன்று வந்து கங்காவின் உள்ளத்தினுள் கங்கு அணையாமல் பார்த்துக்கொள்கிறது. ஆண்களைப் பார்த்தாலே எரிச்சல் படும் கங்கா, ஒரு ஆணுடன் கல்யாணம் என்பதையே கரப்பான்பூச்சியைப் போல அருவெறுக்கிறாள் கங்கா.\nஆனால் அவளுடைய பரிதாபமான மறுபக்கம்தான் வருத்தம் தருவது. தனக்கு ஒரு துணை வேண்டாம் என்ற நினைக்கவில்லை கங்கா. ‘தன்னைத் தலை முழுக வைத்து எவன் தலையிலாவது என்னைக் கட்டியிருக்கவேண்டாமோ இந்த அம்மா’ என்று கடுகடுக்கிறாள்.\n‘நாணம்’னு நான் நினைச்சிக்கிறத அவன் ‘காதல்’னு நெனச்சுக்கிறான். நாணமே காதலுக்கு அடையாளமாகப் போயிடறது. இந்த நாணத்திலே மயங்கியே அவன் அட்வான்டேஜ் எடுத்துக்கறான். ‘ப்ரொஸீட்’ பண்றான். எல்லாம் எதனாலே ஆம்பளைகளைத் தலைநிமிர்ந்து பார்க்கப் படாது, பேசப்படாது, பழகப்படாதுன்னு சொல்லிச் சொல்லி ‘இன்ஹிபிஷன்’ஸைச் சின்ன வயசிலிருந்தே ஏற்படுத்திட்டதனாலே, ஒரு ‘அடலஸண்ட்’ பீரியட்ல பொண்களுக்கு ‘மேன்’னு நினைச்சாலே அவனோட ‘அப்பியரன்ஸ்’லேயே ஒரு ‘திரில்’ – ஒரு மனச்சிலிர்ப்பு ஏற்பட்டுப் போறது. இப்படி ஏற்படறது ஒரு நல்லொழுக்கம்னு வேற நெனச்சிக்கறா. எல்லாக் கஷ்டமும் ஆரம்பமாறது.\nஇந்த மனச்சிலிர்ப்பு எல்லார்கிட்டேயும் – எவன் கிட்டே வேணும்னாலும் ஒரு பொண்ணுக்க ஏற்படறது ‘இம்மாரல்’ – ஒழுக்கக்கேடுன்னு எனக்குத் தோண்றது.\nஇந்த ஒழுக்கக்கேடு என்று அவள் நினைக்கிறதும், பிறர் போன்று தமக்கும் ஒரு நல்ல வாழ்வு அமைந்திருக்���க்கூடாதா என்பதும் தீர்க்க முடியாத உள்ளச் சிக்கலாகிறது.\nஒரு நிலையில் இருந்து ஆட்டம் காணும்போது, அந்த நிலைக்கு நேர் மாறான பிடிவாத நிலையை எடுத்துக்கொள்கிறாள் கங்கா. அதில் பிரச்சினை வரும்போது இன்னமும் தீவிரமாக அதற்கு எதிர் நிலை எடுத்துக்கொள்கிறாள். ஆனால் இவளது எல்லா முடிவுகளிலும் பொதுவாக உள்ள ஒரு பண்பு – சுயவதை. தன்னை வதைத்த சூழலுக்காக தன்னையே மீண்டும் மீண்டும் வதைத்துக்கொள்வது. அதற்காக வெளி சமூகத்திற்காக ஒரு முகமும், தனக்காக முகமும் வைத்துக்கொண்டுதான் இருக்கிறாள் என்றே நாம் நினைக்கவேண்டி இருக்கிறது.\nதனிமை – அதைக் கடக்க எளிதான அவளுக்கு ஒரு உறவு இருந்தால் எவ்வளவு எளிதாக இருக்கும் நண்பர்களே.\nயாரென்றே தெரியாதவன் கெடுத்துவிட்டுப் போய்விட்டான். அண்ணன் கணேசன் அடித்து வீட்டை விட்டுத் துரத்திவிடுகிறான். பேருந்தில் பக்கத்தில் பக்கத்தில் நிக்கறவன் இடிக்கறான். கண்டக்டர் கையைத் தொட்டு சில்லரை கொடுக்கிறான். எல்லாவற்றுக்கும் மேலே, அழிவு காலத்தில் கை கொடுத்து, படிக்க வைத்து வாழ்க்கைக்கு வழி காட்டிய வெங்கு மாமா பசுத் தோல் போர்த்திய புலியாக வருகிறார். ஜெயமோகன் இந்த நாவலைப் பற்றிக் குறிப்பிடும்பொது வெங்கு மாமாவை தோலுரிக்கப்படும் கதாபாத்திரமாகக் குறிப்பிடுகிறார். ஆணாதிக்க சமூகத்தின் முகமாக வருகிறார் வக்கீல் வெங்கு மாமா.\nபெண்கள் ஒருத்தனுக்கே உண்மையா இருக்கனும்னு சொல்றேளே மகாபாரதத்திலே திரௌபதி அஞ்சு பேருக்கு மனைவியா இருந்தாளே மகாபாரதத்திலே திரௌபதி அஞ்சு பேருக்கு மனைவியா இருந்தாளே அதை எப்படி நம்ப சாஸ்திரம் ஒத்துண்டது\nநான் தயங்கித் தயங்கித்தான் கேட்டேன். மாமாவை வசமா மடக்கிட்டோம்னு நினைச்சுக் கேட்டேன்.\nஅவர் சொன்னார். “நம்ப சாஸ்திரம் அதை ஒத்துக்காததுனாலேதான் அது மாறிப் போயிடுத்து… இன்னொன்னு நீ கவனிச்சியோ இந்த ‘கான்டக்ஸ்ட்லே’ குந்திதேவியைப் பத்திக் கேக்கணும்னு உன் மனசுலே தோன்றதோன்னோ இந்த ‘கான்டக்ஸ்ட்லே’ குந்திதேவியைப் பத்திக் கேக்கணும்னு உன் மனசுலே தோன்றதோன்னோ எனக்குப் புரியறது. புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் அப்படி புத்திரதானம் பெத்துக்கிறது உண்டுங்கிறதுதான் அதுக்கு அர்த்தமே தவிர அத்தனை பேருக்கும் குந்தி மனைவியா இருந்தாள்ங்கிறது இல்லே. அதுக்கு முன்னாலே பார்த்தா பாண்டுவும், திருதராஷ்டிரனும் வியாச பகவானால் தானம் அளிக்கப்பட்டவர்கள்தான். இதிகாசங்களிலிருந்து சாரங்களைத்தான் எடுத்துக்கிடனுமே தவிர, சம்பவங்களை எடுத்துக்கிடப் படாது எனக்குப் புரியறது. புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் அப்படி புத்திரதானம் பெத்துக்கிறது உண்டுங்கிறதுதான் அதுக்கு அர்த்தமே தவிர அத்தனை பேருக்கும் குந்தி மனைவியா இருந்தாள்ங்கிறது இல்லே. அதுக்கு முன்னாலே பார்த்தா பாண்டுவும், திருதராஷ்டிரனும் வியாச பகவானால் தானம் அளிக்கப்பட்டவர்கள்தான். இதிகாசங்களிலிருந்து சாரங்களைத்தான் எடுத்துக்கிடனுமே தவிர, சம்பவங்களை எடுத்துக்கிடப் படாது\nஇதிகாச பூர்வமாக விளக்கறது மட்டுமில்லாமல் விஞ்ஞான பூர்வமாகவும் விளக்க ஆரம்பிச்சுடுவார் மாமா. மிருகங்கள், பறவைகள், தாவரங்கள் எல்லாம் அவர் வாதத்தை நிலை நாட்டறதுக்கு முட்டை கொடுத்துண்டு வந்து நிக்கும். பத்துப் பெட்டைக் கோழிகள் இருக்கிற இடத்துலே ஒரு சேவல் போறும்பார். இவரைப் பொறுத்தவரைக்கும் ஒளிவு மறைவில்லாமல் ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதிங்கிறது ரொம்ப நியாயம்னு வாதம் பண்ணுவார்.\nசமூகத்தின் டெலிகேட் ஆக இருக்கும் ஒருவர், மறுபுறத்தில் தனது தங்கை மகளான கங்காவைப் பாலியல் ரீதியா சுரண்டும் தருணத்தை ஏற்படுத்த முயல்வதும், அவள் எதிர்க்கும்போதும் அதை உணர முடியாதவராக இருப்பதும், வாசகர்களை ஒரு சமூகத்தைப் பார்த்து பதற வைக்கிறது.\n“என்னைக் கிழவன்னு நினைச்சுண்டுதானே நீ வெறுக்கறே”ன்னு அவர் கேட்கிறபோது எனக்குச் சிரிப்பு வரது. எவ்வளவு விஷயங்களிலே மகா மேதையாயிருக்கிற இவர், இந்த விஷயத்தில எவ்வளவு அசடா இருக்கார்னு நினைக்கிறப்போ பாவமா இருக்கு.\nஒரே வாழ்க்கை – இருவர் பார்வைகள்\nவெங்கு மாமாவின் ‘நீ கான்குபைனாகத்தான் வாழ முடியும்’ ஏளனத்திற்குப் பதில் சொல்லும் வகையில் தன்னைக் கெடுத்தவனையே தேடிப்பிடிக்கிறாள் கங்கா. அதன் பிறகு ஏற்படும் சிறு சிறு நிகழ்வுகளும் பெரியதொரு தாக்கத்தை வாசகன் மனதில் ஏற்படுத்துகிறது. முதலில் சபல எண்ணத்துடன்தான் அணுகுகிறான். கங்காவின் தோளை பிரபு தொடும்போது ச்சீ என்று தன்னை அறியாமலே விலகுகிறாள். அந்த ஒரு கணம் கங்காவின் மீதான பிரபுவின் உறவை முடிவு செய்கிறது.\n“என்னைப் பொறுத்த வரைக்கும் நான் செய்ற எந்���க் காரியத்துக்கும் நான் பொறுப்பு இல்லே. ஐ யாம் நாட் ஸோ ஸ்ட்ராங். இந்த என்னோட லிமிட்டேஷன்ஸ் எனக்குத் தெரியும். இந்த மடத்தனம்தான் – இல்லே. புத்திசாலித்தனம்தான் எனக்கு வசதி. என்னைப் பத்தி என்ன பேசலை – இப்போ புதுசாப் பேசறதுக்கு – இப்போ புதுசாப் பேசறதுக்கு பட் – ஆனால் ஐயாம் வொர்ரீட் அபவ்ட் யூ- வீணா உன் பெயர் கெட்டுப்போகுதேன்னுதான் பாக்கறேன். பேர் கெட்டுப் போகலாம். ஆனா அது வீணாகக் கெட்டுப் போகக்கூடாது”\n“நான் தொடறதுனாக் கூட பத்மாவுக்குப் புடிக்கலேன்னு தெரிஞ்சப்புறம், அவ எனக்கு யாரோ ஆய்ட்டா. அவ எனக்குப் பொண்டாட்டிதான். அதுக்காக நான் அவளைப் பலவந்தம் பண்ண முடியுமா ஐ கென் – நாட் ரேப் எனி ஒன் ஐ கென் – நாட் ரேப் எனி ஒன் நோ, ஐ கேன் நாட்”\nதினசரி உலக லாவன்யங்களிலிருந்து விடுபட்டுக்கொண்டதாக துறவு வேடம் பூண்டாலும் கங்கா உள்ளே தனக்கான ஒரு சரியான துணைக்காக ஏங்குகிறாள். நம்பிக்கையான ஒரு பற்றுக்கொடியாக பிரபு அமைகிறான்.\nசமூகத்திற்கு நல்ல முகத்தைக் காட்டுகிறார் வெங்குமாமா. அவரது மறுபக்கம் பூசணிக்காயில் வரையப்பட்ட திருஷ்டி பொம்மை போல இருக்கிறது. சமூகத்திற்கு மட்டமல்ல, தன் குடும்பத்திற்கே கூட பிரபுவைப் பிடிக்காமல் போகிறது. கங்கா அவன் வாழ்வில் வந்த பிறகு அவனது நல்ல குணங்கள் ஒவ்வொன்றாய் தெரியவருகிறது.\nபுறப்படறதுக்கு முன்னாடி சொல்றார்: “இவ்வளவுதான் லைஃப் இட் இஸ் ஆல்ரெடி டிஸைடட். நாமட் ஒண்ணும் இதில் செய்யறதுக்கில்லே. சாகலாம்னா தற்கொலை செய்துக்க முடியலே. எங்கேயாவது எல்லாத்தையும் உட்டுட்டு ஓடிடலாம்னா அதுவும் முடியாது போல இருக்குது. முடியாதுன்னு இல்லே. எல்லாமே முடியும். அதுல எல்லாம் ஒண்ணும் ‘மீனிங்’ இல்லே.. ஸோ இட் இஸ் ஆல்ரெடி டிஸைடட். நாமட் ஒண்ணும் இதில் செய்யறதுக்கில்லே. சாகலாம்னா தற்கொலை செய்துக்க முடியலே. எங்கேயாவது எல்லாத்தையும் உட்டுட்டு ஓடிடலாம்னா அதுவும் முடியாது போல இருக்குது. முடியாதுன்னு இல்லே. எல்லாமே முடியும். அதுல எல்லாம் ஒண்ணும் ‘மீனிங்’ இல்லே.. ஸோ லெட் அஸ் லிவ் தி லைப் வித் டிட்டாச்மெண்ட் லெட் அஸ் லிவ் தி லைப் வித் டிட்டாச்மெண்ட் (ஆக, வாழ்க்கையை வாழ்வோம்; பற்றில்லாமல் வாழ்வோம்)”.\nஒரு வகையில் கங்கா மற்றும் பிரபுவின் வாழ்க்கை முழுதும் அவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக மனம் புழுங்க��கிறார்கள். அந்த காரணத்துடன் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதில்தான் நாம் புரிந்து கொள்ளவேண்டிய செய்தி உள்ளது என்று எண்ணுகிறேன்.\nவாழ்க்கை கொடுக்கும் அடிகளை வாங்கி நைந்து போன பிரபு, வாழ்க்கையை அதன் போக்குக்கு விட்டுவிட்டு, அதற்கேற்ப டர்புலன்சில் ஓடும் பிளைட்டு போல வாழக் கற்றுக்கொள்கிறான். தற்கொலை கூட செய்யலாம்கிற அளவிற்குக் கேவலப்படுகிறவன், கங்காவை ஒரு ஊன்று கோலாகப் பற்றி மேலே வருகிறான்.\n என்றெல்லாம் இந்தக் கதை நம் மனதைப் போட்டு பிசைந்து கொள்கிறது. ஒன்றுதான் நினைவிற்கு வருகிறது. சுவற்றில் ஓங்கி ரப்பர் பந்தை அடிக்கிறோம். அடிக்கிற வேகத்தில் எதிர் திசையில் ஓடும் பந்துக்கு என்ன பிரச்சினை ஏன் அவ்வளவு விரைவாக வேறு திசையில் எம்புகிறது. சமயத்தில் அதே வேகத்தில் என்னையே வந்து தாக்குகிறது\nஇப்படி எல்லாம் நடக்கிறதா என்கிறார்கள். ‘ஆம்’, ‘ஆம்’ என்கிறது வாழ்க்கை என்று முன்னுரையில் எழுதுகிறார் ஜெயகாந்தன். கதை என்பதை விடுத்து, அதன் வழியாக எத்தணை வாழ்க்கையைப் பார்க்க முடிகிறது என்பதுதான் இந்த நாவலைத் திரும்ப வாசிக்க வைக்கிறது. கங்காவின் உளச் சிக்கலுக்கோ, வெங்குமாமாவின் நடத்தைக்கோ ஜஸ்டிஸ் என்று இந்த அற்ப வாசகனால் எதையும் கொடுக்க இயலாது. நமது தினசரி வாழ்க்கையில் பார்ப்பவர்களில் கங்காவைப் பார்க்க இயலாது போகலாம். ஆனால் அப்படி ஒருவர் இருந்தால் ஒரு வேளை கணேசன் அல்லது கனகத்தின் இடத்தில் நீங்களோ நானோ இருந்தால் என்ன முடிவு எடுத்திருப்போம்\nஈவேரா போலவே ஜெயகாந்தனும் தமிழ் [இந்திய] சமூகத்தின் அறிவார்ந்த மையமாகப் பிராமணச் சமூகத்தையே கண்டார். அவர்களுக்குத்தான் சமூகத்தின் கலைகளையும் சிந்தனையையும் ஞானத்தையும் பாதுகாத்து முன்னெடுக்கும் பொறுப்பு இந்த மரபால் அளிக்கப்பட்டிருந்தது என்று நினைக்கிறார். பிராமணர்கள் அதைத் தங்கள் சுயநலனுக்காக மட்டுமே பயன்படுத்திக்கொண்டனர் என்று ஈவேரா சொன்னார். கிட்டத்தட்ட ஜெயகாந்தனும் அதைத்தான் சொல்கிறார். ஆனால் அவர்களில் உள்ள முற்போக்கான, படைப்புமனம் கொண்ட சிலரை நோக்கி அவர் பேசுகிறார். ஈவேரா போல அவர்களை ஒட்டுமொத்தமாக அழிவுசக்தியாக நினைக்கவில்லை. அவர்களை நம்பி ஒரு மாற்றத்துக்காக அறைகூவுகிறார், அவ்வளவுதான். பிராமணரல்லாத ஜெயகாந்தனின் அந���த விமர்சனங்களை அவர்கள் பெரும்பாலும் ஆக்கபூர்வமாகவே எடுத்துக்கொண்டார்கள்.\nஇன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.\nPosted in நாவல்Tagged ஜெயகாந்தன், மீனாட்சி புத்தக நிலையம்\nPrevious postமியான்மர் மற்றும் தாய்வான் தேர்தல் – சில சுவாரசியமான ஒற்றுமைகள்\nNext postபேய் கதைகளும் தேவதைக் கதைகளும் – ஜெயமோகன்\nOne thought on “சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்”\nPingback: புஷ்பாஞ்சலி | யத்தனபூடி சுலோசனாராணி – கடைசி பெஞ்ச்\nஇருட்கனி | ஜெயமோகன்… on வெய்யோன் | ஜெயமோகன்\nPandian Ramaiah on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\ncatchmeraghav on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\nPandian Ramaiah on இந்திய வரலாறு – காந்திக்…\nSiva Sankaran on இந்திய வரலாறு – காந்திக்…\nஸ்வேதன் – அஞ்சலி குற… on ஸ்வேதன் – அஞ்சலி கு…\n1947 காஷ்மீர் போர் amar chitra katha Anand Pai Books for children chennai Comics Fairy Tales Harley Davidson ISI madhavi mudgal natyam perur small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் அல்குவைதா ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீர் கிழக்கு பதிப்பகம் குகை குடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தாரி சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நஜிபுல்லா நினைவுகள் நீதித்துறை நேரு பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகிஸ்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதரஸா மதி நிலையம் மியான்மர் மீனாட்சி புத்தக நிலையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் வெண்முரசு வெண்முரசு போர் பட்டியல் வெண்முரசு போர் பரணி ஷரியத்\nகவுனி அரிசி பொங்கல் | bubur hitam\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெல்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2018-05-04", "date_download": "2019-08-18T21:42:36Z", "digest": "sha1:BKHVJ5JYM7JPQYDVOAFBSRWR55PQT5YD", "length": 21969, "nlines": 276, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாசிக்குடாவில் ஆரம்பமான சர்வதேச சைக்கிள் ஓட்டப் போட்டி\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த சென்னை அணி ஐபிஎல் தொடரில் இப்படியும் ஒரு சாதனை\nகிரிக்கெட் May 04, 2018\nபுகார் கொடுக்க வரும் பெண்களுடன் உறவு கொண்ட பொலிஸ்\nஎன் கனவுகள் எல்லாம் உடைந்துவிட்டன ஜேர்மனி சென்று திரும்பிய 14 வயது பிரித்தானியா சிறுமி\nநாவிதன்வெளி விவேகானந்த வித்தியாலய மாணவன் சாதனை\nஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அரச நடன விருது விழா\nஎம்.ஐ.டி மாணவர்களுக்கு ஆலோசகரான நடிகர் அஜித்திற்கு கொடுக்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nபொழுதுபோக்கு May 04, 2018\nஉணவகத்தில் ஆர்டர் எடுத்தவரின் உயிரை பறித்த மலைப் பாம்பு இளம் பெண்ணால் நடந்த விபரீதம்\nஏனைய நாடுகள் May 04, 2018\nபெண் கேட்டுச் சென்ற காதலனை மோசமாக கொன்ற தந்தை: குடும்பத்தினர் கண்ணீர் கோரிக்கை\nசங்கா விளையாடிய இங்கிலாந்தின் சர்ரே அணிக்காக களமிறங்கும் விராட்கோலி\nகிரிக்கெட் May 04, 2018\nதனியாக இருந்த காதலியின் வீட்டிற்கு சென்ற பேஸ்புக் காதலன்: அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஇளவரசர் ஹரியை திருமணம் செய்யும் மோர்க்கல்: பிரித்தானியா குடியுரிமை பெற காத்திருக்கும் சவால்\nபிரித்தானியா May 04, 2018\nஹைபொரஸ்ட் தமிழ் வித்தியாலயத்தின் புதிய முயற்சி - பலரும் பாராட்டு\nபஞ்சாப்பை வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்ட மும்பை: அதிரடி காட்டிய க்ருணல்-ரோகித்\nகிரிக்கெட் May 04, 2018\nவயிற்று கடுப்புக்கு அற்புத மருந்தாகும் அரசமர இலை: பயன்படுத்தி பாருங்க\nஆரோக்கியம் May 04, 2018\nஇளவரசர் ஹரி- மெர்க்கல் திருமணத்தின் முன்னதான குடும்ப வாழ்க்கை: வீடியோ வெளியீடு\nபிரித்தானியா May 04, 2018\nவடகொரியா ஜனாதிபதியுடன் பேசும் இடமும், திகதியும் உறுதியாகிவிட்டது: டிரம்ப் அறிவிப்பு\nஅமெரிக்கா May 04, 2018\nகம்மலை அடகு வைத்து மகளை கேரளாவிற்கு அனுப்பும் தாய்: கனவு நிறைவேற வேண்டும் என உருக்கம்\nவைரஸின் பின் அதிரடி காட்ட களமிறங்கும் டிவில்லியர்ஸ்\nகிரிக்கெட் May 04, 2018\nஆசியாவிலேயே அதிக வெப்ப நிலை கொண்ட ஏப்ர��் மாதம்\nஇனி அவர் சென்னை அணிக்கு தேவையா டோனியிடம் சரமாரியாக கேள்வி கேட்கும் ரசிகர்கள்\nகிரிக்கெட் May 04, 2018\nதென் கொரிய சந்திப்புக்கு பின்னர் கிம் ஜாங் உன் எடுத்த அதிரடி முடிவு\nஏனைய நாடுகள் May 04, 2018\n24 மணிநேரத்தில் 250 முறை நிலநடுக்கம் எரிமலை வெடித்தது- வெளியேறும் மக்கள்\nஅமெரிக்கா May 04, 2018\nபேய் சிறுவர்கள் என ஒதுக்கி வைக்கப்பட்ட சகோதரர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் தெரியுமா\nபூமிக்கு கீழே ஒரு சுற்றுலா: கனடாவின் வான் கூவர் தீவு\nஉங்கள் அன்புக்கு நன்றி: ஸ்டீவ் ஸ்மித் உருக்கம்\nஏனைய விளையாட்டுக்கள் May 04, 2018\nகூட்டு பலாத்காரத்திற்கு இரையான இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: கதறும் குடும்பம்\nமருத்துவமனையில் பிஞ்சு குழந்தைகளை கொல்ல முயன்ற நர்ஸ்: வெளியான அதிர்ச்சி சம்பவம்\nஏனைய நாடுகள் May 04, 2018\nகொள்ளை அழகுடன் ஜொலிக்கும் பாரிஸின் பழைய வீடியோக்கள்\nகத்துவா சிறுமியின் வழக்கறிஞரை பாராட்டிய பிரபல ஹாலிவுட் நடிகை\nஇங்கிலாந்து உள்ளூர் தேர்தல் முடிவுகள்: ஒரு பார்வை\nபிரித்தானியா May 04, 2018\nதென்கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அமெரிக்கா பயணம்: காரணம் என்ன\nஏனைய நாடுகள் May 04, 2018\n14 வயது சிறுமியின் கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி\nமன அழுத்தத்தை குறைக்கும் உணவுகள்\nஅவரின் மரணம்.. காதல் கணவரால் துடிதுடித்துப் போனேன்: நடிகை பவானி ரெட்டி\nபொழுதுபோக்கு May 04, 2018\nகனடாவில் பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர்: கொந்தளித்த பொதுமக்கள்\nஇது நடந்தால் 8 பேரை வெட்டுவேன்: நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசம்\nசெல்பி எடுத்த ரசிகரிடம் மோசமாக நடந்த பிரபல பாடகர் ஜேசுதாஸ்: வைரல் வீடியோ\nபொழுதுபோக்கு May 04, 2018\nCaledonia-வுக்கு வருகை தரும் பிரான்ஸ் ஜனாதிபதி: முக்கிய பின்னணி\nஇன்றைய நாணய மாற்று விகிதம்- மே 04, 2018\nவர்த்தகம் May 04, 2018\n20 பேரை தீவிரவாதியாக மாற்றிய விமான பணிப்பெண்: வெளியான திடுக்கிடும் தகவல்\nமத்திய கிழக்கு நாடுகள் May 04, 2018\nஇரண்டு நாய்களை ஆற்றில் வீசி கொன்ற தம்பதி: மனைவி அளித்த வாக்குமூலம்\nசுவிற்சர்லாந்து May 04, 2018\nநீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு உதவித்தொகை: முதல்வர் அறிவிப்பு\nஉங்க வீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமா\nவீடு - தோட்டம் May 04, 2018\nகர்ப்பிணி மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்\nதொழில் விருத்தி அடைய இதனை செய்திடுங்கள்\nபாடசாலை வரலாற்றில் முதன்முறையாக சாதனை படைத்த மாணவர்கள்\nஉலகிலேயே சத்தான உணவு பழைய சோறாம்\nஆரோக்கியம் May 04, 2018\n22 ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் நடைபெறும் கிராமம்: எங்கே தெரியுமா\nஆரஞ்சு தொப்பியை வென்ற சிஎஸ்கே வீரர்\nகிரிக்கெட் May 04, 2018\nபிரித்தானியாவில் அதிகரிக்கும் பிஞ்சு குழந்தைகளின் உயிரிழப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்\nபிரித்தானியா May 04, 2018\nதேசிய ரீதியில் சாதனை படைத்துள்ள தமிழ் மாணவன்\nகாதலனுடன் ஓடிப்போன பெண்: இறுதிச்சடங்கு செய்த பெற்றோர்கள் ஷாக்\nஉடல் எடையை குறைக்கப் போறீங்களா\nவாழ்க்கை முறை May 04, 2018\n6 வயது இலங்கை சிறுமிக்கு மறுவாழ்வு அளித்த கேரள பெண்: மனதை உருக்கும் சம்பவம்\nஉலகில் முதல் முறையாக ஜியோ அறிமுகப்படுத்தும் சேவை\nதென்கொரியாவைப் பற்றி இந்த ரகசியங்கள் உங்களுக்கு தெரியுமா\nஏனைய நாடுகள் May 04, 2018\nபுதிய விதிமுறைகளின் நெருக்கடியால் சுவிஸ் ரகசிய வங்கிக் கணக்குகளுக்கு முடிவு\nசுவிற்சர்லாந்து May 04, 2018\nஉயிர் போகும் பல் வலியால் அவஸ்தையா\nமருத்துவம் May 04, 2018\nசைக்கிளில் உலகைச் சுற்றும் ஜேர்மானியர் திடீர் மாயம்: தேடுதல் வேட்டையில் இரு நாடுகள்\nஎன்னை யாராவது தத்தெடுத்து கொள்ளுங்கள்: 85 வயது முதியவரின் உருக்கமான கோரிக்கை\nஏனைய நாடுகள் May 04, 2018\nஹெலிகாப்டர் சோதனை விமானியாக நடிகர் அஜித் நியமனம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nமண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக விளையாட்டு போட்டி\nசென்னை அணியின் மோசமான பந்துவீச்சு: கோபமான டோனி\nகிரிக்கெட் May 04, 2018\nஉடனடியாக பாஸ்வேர்டை மாற்றுங்கள்: 33 கோடி பேருக்கு டுவிட்டரின் மெசேஜ்\nஇன்ரர்நெட் May 04, 2018\nஇனி குடிக்க மாட்டேன்: தற்கொலை செய்த தினேஷின் தந்தை உருக்கம்\nCSK-வை புரட்டியெடுத்த கொல்கத்தா: வெற்றிக்கு இதுவே காரணம் என தினேஷ் கார்த்திக் பெருமிதம்\nகிரிக்கெட் May 04, 2018\nதங்கை கணவருடன் சேர்ந்து பேருந்தில் அக்கா செய்த செயல்: விசாரணையில் வெளியான தகவல்கள்\nமொத்தமாக அழிக்கும் சக்தி கொண்டது: சக்திவாய்ந்த ஏவுகணையை வெளியிடும் ரஷ்யா\nஏனைய நாடுகள் May 04, 2018\nதிருமணத்துக்கு முன்னரே கர்ப்பமான பெண்: கணவரிடம் மறைக்க செய்த செயல்\nஏனைய நாடுகள் May 04, 2018\n8 வயது குறைவான நபரை மணந்த பெண்: வரதட்சணையாக எவ்வளவு பெற்றார்\nஅப்பா வயதுடைய நபரிடம் எப்படி காதல் வந்தது திருமண வாழ்க்கையை பற்றி கூறும் இளம் பெண்\nஅமெரிக்கா May 04, 2018\nஇரண்���ு குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த சைக்கோ தந்தை: அதிர்ச்சி காரணம்\nடோனியை கோபப்படுத்திய ரவீந்திர ஜடேஜா: ஒன்றுமில்லை என தேற்றிய ரெய்னா-ராயுடு\nகிரிக்கெட் May 04, 2018\nவீட்டை விட்டு ஓடி காதல் திருமணம் செய்த ஜோடி: பஞ்சாயத்தில் எடுக்கப்பட்ட முடிவு\nகணபதிக்கு என்றே உருவான விரதம் சங்கடஹர சதுர்த்தி\nநிகழ்வுகள் May 04, 2018\nநெருப்பு பற்றி வானிலிருந்து கீழே விழுந்து நொறுங்கிய விமானம்: பலரை பலி கொண்ட விபத்தின் வீடியோ\nஅமெரிக்கா May 04, 2018\nதுபாய் லாட்டரியில் இந்தியருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா\nஏனைய நாடுகள் May 04, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87", "date_download": "2019-08-18T21:19:01Z", "digest": "sha1:NYZXNL7RJFIS3JZT6RUEQBKGTTNPBYIT", "length": 8901, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மங்கள் பாண்டே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்\nமங்கள் பாண்டே (Mangal Pandey, இந்தி: मंगल पांडे, சூலை 19, 1827 – ஏப்ரல் 8, 1857) என்பவர் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காளத்தின் 34வது ரெஜிமெண்ட்டில் ஒரு படை வீரராக இருந்தவர். இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரர்களில் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். கிழக்கிந்தியக் கம்பனிக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.\nநாக்வா, பாலியா, உத்தரப் பிரதேசம், இந்தியா\nசிப்பாய் வங்காளத்தின் வங்காளத்தின் 34வது பிரிவு, பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்\nபாண்டே உத்தரப் பிரதேசத்தில் நாக்வா என்ற கிராமத்தில் பிறந்தார். நாக்வா கிராம மக்கள் தங்கள் முன்னோராக மங்கல் பாண்டேயையே குறிப்பிடுவர்[1]. மிகவும் தீவிரமான இந்துவான பாண்டே 1849 இல் ஆங்கிலேயரின் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியில் தனது 22வது வயதில் இணைந்தார். அக்கம்பனியின் 34வது பிரிவில் பணிபுரிந்தார். இப்பிரிவினரே அதன் பிரித்தானிய அலுவலர்களைத் தாக்கி சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 அல்லது இந்திய விடுதலைப் போரை ஆரம்பித்து வைத்தவர்கள்.\nகல்கத்தாவின் பரக்பூர் நகரில் மார்ச் 29, 1857 மாலையில் தனது பிரிவில் உள்ள பல சிப்பாய்கள் கிளர்ந்தெழுத்த நிலையில் உள்ளார்கள் என லெப்டினண்ட் போ (Baugh) என்பவன் அறிவித்தான். அத்துடன் அவர்க��ில் மங்கள் பாண்டே என்பவன் துப்பாக்கியுடன் மற்றைய சிப்பாய்களை கிளர்ச்சிக்கு வருமாறு அழைத்துக் கொண்டிருந்ததாகவும் முதலில் காணும் வெள்ளைக்காரரை சுட்டு விடுவதாகவும் பயமுறுத்திக் கொண்டிருப்பதாகவும் அறிவித்தான். போ உடனேயே தனது குதிரையில் ஏறி வாளையும் உருவிக்கொண்டு சிப்பாய்களை நோக்கிச் சென்றான். குதிரைச் சத்தத்தைக் கேட்ட பாண்டே அங்கிருந்த பீரங்கியின் பின்னால் மறைந்து கொண்டு போவை நோக்கிச் சுட்டான். எனினும் அது குறி தவறி குதிரையைத் தாக்கியது[2]. போ பாண்டேயை நோக்கிச் சுட ஆரம்பித்தான். பாண்டே தனது வாளை உருவி போவைத் தாக்கிக் காயப்படுத்தினான். அதன் பின்னரே ஷேக் பால்ட்டு என்ற வேறொரு சிப்பாய் பாண்டேயை மேலும் தாக்காதாவாறு தடுத்து நிறுத்தினான்[2]. பாண்டே பின்னர் கைது செய்யப்பட்டு ஒரு வார விசாரணைக்கு பின்னர் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஏப்ரல் 8, 1857 இல் அவன் தூக்கிலிடப்பட்டான்[2]. 34வது இராணுவப் பிரிவு தனது அலுவலர்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக மே 6 ஆம் நாள் கலைக்கப்பட்டது[2].\nபாண்டேயின் தாக்குதல் இந்தியர்களின் எழுச்சிக்கு முன்னோடியாகப் பலராலும் பார்க்கப்படுகிறது. மங்கள் பாண்டே \"தியாகி\" எனப் பின்னால் கருதப்பட்டான்.\nமங்கள் பாண்டேயின் வரலாற்றைச் சித்தரிக்கும் சில திரைப்படங்கள் வெளி வந்தன. The Rising என்ற திரைப்படம் 2005 இல் வெளிவந்தது[3]\nஇந்திய அரசு மங்கள் பாண்டே நினைவாக அக்டோபர் 5, 1984 இல் அஞ்சல் தலை ஒன்றையும் முதல்-நாள் உறையையும் வெளியிட்டது.\n↑ பாலிவுட் : மங்கள் பாண்டே - எழுச்சி :: விமர்சனம் (பாஸ்டன் பாலாஜி)\nவிடுதலை வீரர்கள் - மங்கள் பாண்டே\nஎழுச்சிக்குத் தலைமை தாங்கிய மனிதன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2019-08-18T22:19:15Z", "digest": "sha1:TU2LWZ4A5LW5ZOOHJO3AALLTDL4HJC7Z", "length": 10434, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரோட்டான் (ஏவூர்தி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுரோட்டான் (Proton) என்பது ருசியா நாட்டின் ஏவூர்தி ஆகும். இது நான்கு நிலைகளைக் கொண்ட ஒரு நீட்டிக்கப்பட்ட ஏவூர்தி ஆகும். வணிக ��ீதியாகவும் மற்றும் ருசிய அரசு விண்வெளி அமைப்பின் ஏவுதலுக்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது. முதல் புரோட்டான் ஏவூர்தி 1965 ஆம் ஆண்டு ஏவப்பட்டது. மேம்படுத்தப்பட்ட தற்போதைய புரோட்டான் ஏவூர்திகள் இன்று வரை பயன்பாட்டில் இருக்கின்றன. ஏவூர்தி வரலாற்றில் அதிக திறனுடைய அதி உந்துகிகள் (heavy boosters) பயன்படுத்தப்படும் ஏவூர்திகளுள் புரோட்டான் ஏவூர்தியும் ஒன்று. அனைத்து புரோட்டான் ஏவூர்திகளும் ருசியாவின் மாஸ்கோவில் அமைந்துள்ள குருநிசேவ் மாகாண ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையத்தில் ( Khrunichev State Research and Production Space Center) தயாரிக்கப்பட்டு பைக்கனூர் விண்வெளி ஏவுதளம் (Baikonur Cosmodrome) ஏவுதளத்திற்கு கிடைமட்டமாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஏவுதளத்தின் செலுத்து பீடத்தில் (launch pad ) புரோட்டான் ஏவூர்தி செங்குத்தாக நிலைநிறுத்தப்படுகிறது.[1][2]\nஎன இதில் இரு வகைகள் உள்ளன.\nபுரோட்டான் ஏவூர்தியானது பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு 22.8 டன்கள் எடையையும்,[3] புவிநிலை வட்டப்பாதைக்கு 6.3 டன்கள் எடையையும்[4] எடுத்துச் செல்லவல்லது. 2030 ஆம் ஆண்டில் இவ்வேவூர்தி ஓய்வுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.[5]\nருசிய விண்வெளி வியாபாரத்தில் 1994 முதல் இன்றுவரை புரோட்டான் ஏவூர்தி 4.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. இது வருங்காலங்களில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.[6]\nபுரோட்டான் ஏவூர்தியின் மேம்பாடானது புதிய அங்காரா ஏவூர்தி அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அதிதிறனுடைய அங்காரா எளிமையானதும் செலவு குறைந்ததும் ஆகும். புரோடான் ஏவூர்தியின் முக்கிய மேம்பாடாக அதன் கடுங்குளிர் இயந்திரம் மேம்படுத்தப்படும்.\nபுரோட்டான் ஏவூர்தியின் திறனை ஒத்த ஏவூர்திகள்:\nஅதிதிறன் டெல்டா IV (Delta IV Heavy)\nஅதிதிறன் அட்லஸ் V (Atlas V Heavy)\nலாங் மார்ச்சு 5 (Long March 5)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2018, 01:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/vellakoil-saminathan-denies-resign-on-dmk-youth-wing-secretary-post-354917.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-18T21:09:43Z", "digest": "sha1:R4XVNM6Z4KKSUVXO3BPZN6HTVE5M2FM6", "length": 16461, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடிகர் உதயநிதிக்காக திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி ராஜினாமாவா? வெள்ளகோவில் சாமிநாதன் விளக்கம் | Vellakoil Saminathan denies resign on DMK Youth wing secretary post - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\n4 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n5 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n6 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n6 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகர் உதயநிதிக்காக திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி ராஜினாமாவா\nதிருப்பூர்: நடிகர் உதயநிதிக்காக திமுக இளைஞர் அணி செயலாளர் பதவியை தாம் ராஜினாமா செய்ததாக வெளியான செய்திகள் வதந்தி என்று வெள்ளகோவில் சாமிநாதன் விளக்கம் அளித்துள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதியை அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளராக நியமிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். லோக்சபா தேர்தல் முடிவடைந்த உடன், திமுகவின் சில மாவட்டங்களில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nபழனி தொகுதி எம்.எல்.ஏ. ஐ.பி. செந்தில்குமார், கருணாநிதியின் நினைவிடத்தில் இந்த கோரிக்கையை வைக���கப் போவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். மேலும் திமுக இளைஞர் அணி செயலாளராக இருக்கும் வெள்ளகோவில் சாமிநாதன் அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது.\nஅதேநேரத்தில் திமுக ஆதரவாளர்கள் பலரும், இந்த வாரிசு அரசியலை கடுமையாக எதிர்த்தனர். இப்போதே நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சிப் பதவி கொடுப்பது அதிருப்திகளைத்தான் உருவாக்கும் எனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.\nஇதனால் உதயநிதியை திமுக இளைஞர் அணி செயலாளராக்கும் முயற்சிகள் திடீரென ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் திருப்பூரில் நேற்று குடிநீர் பிரச்சனையை தீர்க்க கோரி திமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வெள்ளகோவில் சாமிநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இளைஞரணி செயலாளர் பதவியை நான் ராஜினாமா செய்யவில்லை. என்னை அப்பதவியில் நியமித்தது மு.க.ஸ்டாலின். அவர் நினைத்தால் என்னை மாற்றலாம். இதற்காக நான் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கட்சி தலைமை எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் கட்டுப்படுவேன் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதொழில் போட்டி.. பேட்டரி கடை உரிமையாளரை தாக்கிய சகோதரர்கள்.. நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்\nதகாத உறவால் வந்தது.. உடுமலையில் பட்டப்பகலில் வீடு புகுந்து இளம்பெண் சரமாரியாக வெட்டிக்கொலை\nஒரே ஒரு பிள்ளைதானே.. டிசியை வாங்குங்க.. கொதித்தெழுந்த தாத்தா பாட்டிகள்.. தெறித்து ஓடிய அதிகாரிகள்\nஅனிதாவின் வீடியோ கால்.. ஃபேனில் தொங்கிய துப்பட்டா.. அலறிய குடும்பம்.. திருப்பூரில் சோகம்\nதொடர் மழை எதிரொலி.. வேகமாக நிரம்பும் அமராவதி அணை.. ஒரே இரவில் சரசரவென்று உயர்ந்த நீர்மட்டம்\nஹெல்மட் போடல.. பைக்கில் உரசிய பஸ்.. இடறி விழுந்த இளைஞரின் தலையில் ஏறி இறங்கிய பஸ் சக்கரம்\nநடுக்காட்டில் பிணமாக கிடந்த பெண்.. சாலையோரம் நின்றிருந்த ஸ்கூட்டி.. யார் அவர்..திருப்பூரில் பரபரப்பு\nபா.ரஞ்சித் படங்களை யாரும் பார்க்காதீங்கங்கறேன்.. எச். ராஜா பொளேர் பேச்சு\nவெறும் 26 நிமிடங்கள் தான்... உடுமலையில் உலக சாதனை... ஒரு விரல் செய்ததை பாருங்கள்\nடெங்கு காய்ச்சல்.. திருப்பூரில் 4 வயது சிறுவன் பலி.. மக்கள் மறியல்\nதுணி துவைக்கிற கல்லின் மீது காத்திருந்த அரக்கன்.. பயந்த சிறுமியை ���ீரழித்த கொடூரம்.. திருப்பூரில்\n4 வயசு குழந்தைங்க.. இந்த தண்ணியை குடிச்சதாலதான் அநியாயமா செத்து போய்ட்டான்.. கதறும் மக்கள்\nஎலிகளை புடிச்சி வறுத்து சாப்பிடுவோம் சார்.. அதிர வைக்கும் சிறுவர்கள்.. குவாரி தொழிலாளர்களின் அவலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk mk stalin திமுக முக ஸ்டாலின் உதயநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sports/news/139795-chennai-girls-aim-olympic-gold-in-archery", "date_download": "2019-08-18T21:31:57Z", "digest": "sha1:VOQ27CTYF5CSUO4OFBYEK42WPGNTQIMM", "length": 12439, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "வில்வித்தையில் கலக்கும் ஷாசன் ஜெயின் கல்லூரி மாணவிகள்! | Chennai girls aim Olympic gold in Archery", "raw_content": "\nவில்வித்தையில் கலக்கும் ஷாசன் ஜெயின் கல்லூரி மாணவிகள்\nதமிழ்நாடு வில்வித்தை சங்கம் நடத்திய 11 வது மாநில அளவிலான வில்வித்தை கோப்பை தொடர் சமீபத்தில் நடந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல அணிகள் கலந்துகொண்டன. 23 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் உட்பட மொத்தம் 38 பதக்கங்களை ஷாசன் ஜெயின் கல்லூரி மாணவிகள் வென்றுள்ளனர்.\nவில்வித்தையில் கலக்கும் ஷாசன் ஜெயின் கல்லூரி மாணவிகள்\nதள்ளுபடியில் பொருள்கள் வாங்க அலைமோதிக்கொண்டிருக்கும் தியாகராய நகரில், ஒலிம்பிக் பதக்கம் வாங்க வேண்டுமென்ற லட்சியத்தோடு உழைத்துக்கொண்டிருக்கிறது ஒரு பெண்கள் குழு. ஷாசன் ஜெயின் பெண்கள் கல்லூரியின் நுழைவு வாயிலிலேயே `ஒலிம்பிக் கோல்ட் க்வஸ்ட்' என்ற பேனர் வரவேற்கிறது. அதன் அருகே தங்கள் அம்புகளை, இலக்கை நோக்கி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள் அந்த ஆறு பெண்கள். அவர்கள்தான் இப்போது தமிழகத்தின் சாம்பியன்கள். கல்லூரி வகுப்புகளுக்கே போகாமல், 14 மணி நேரமும் பயிற்சியில் ஈடுபடும் 6 மாணவிகள்தான் தற்போது வில்வித்தையின் ’ஸ்டேட்’ சாம்பியன்ஸ்.\nதமிழ்நாடு வில்வித்தை சங்கம் நடத்திய 11 வது மாநில அளவிலான வில்வித்தை கோப்பை தொடர் சமீபத்தில் நடந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல அணிகள் கலந்துகொண்டன. 23 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் உட்பட மொத்தம் 38 பதக்கங்களை ஷாசன் ஜெயின் கல்லூரி மாணவிகள் வென்றுள்ளனர்.\nஷாசன் ஜெயின் கல்லூரி மாணவிகளான கமனா, நிவேதா, உமா ஆகியோர் ரீகர்வ் (Re Curve) பிரிவிலும், ஸ்ரீதுர்கா, யுவஸ்ரீ, மஹிமா ஆகியோர் காம்பவுண்டு (Compound) பிரிவிலும் பயிற்சி பெற்று வருகின்றனர். “ஒ���ு க்ரூப் ஒலிம்பிக் பதக்கம் வாங்கணும் என்ற கனவிலும், இன்னொரு க்ரூப் உலக சாம்பியன்ஷிப்ல வெற்றி பெறணும் என்ற கனவோடும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கோம். காலை 4 மணிக்கு தொடங்குற எங்க பயிற்சி மாலை 7 மணிக்கு முடியும்” என்றார் மாநில அளவிலான தனிநபர் காம்பவுண்டு பிரிவில் தங்கம் வென்ற ஸ்ரீதுர்கா.\nதமிழ்நாடு வில்வித்தை அமைப்பின் பொதுச் செயலாளர் ஷிஹான் ஹுசைனியின் தலைமையில் மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். 22 மாதங்களாகத் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வரும் மாணவிகளின் ஒலிம்பிக் பயணம் 4 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. மாநில வில்வித்தைத் தொடரில் வெற்றி பெற்றது மட்டுமன்றி, ஒலிம்பிக் போட்டிகளில் தேர்ச்சி பெறுவதற்கான சிறப்பான ஸ்கோரை தன்வசம் வைத்துள்ளனர். வில்வித்தை விளையாட்டில் உள்ள ரீகர்வ் (நவீன வில்), காம்பவுண்டு (இயந்திர வில்) என்ற இரு பிரிவுகளில் இந்த மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில், ரீகர்வ் பிரிவு மட்டுமே ஒலிம்பிக் தொடரில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. காம்பவுண்டு பிரிவு, வில்வித்தை உலக சாம்பியன்ஷிப் தொடரில் இடம் பிடித்துள்ளது.\n14 மணி நேர பயிற்சி\nஷாசன் ஜெயின் கல்லூரி மாணவிகளின் பயிற்சிக்கு நிதி உதவி அளித்து வரும் கல்லூரிச் செயலாளர் அபய் குமார், “ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வெல்ல வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. பயிற்சியாளர் உதவியோடு வில்வித்தை அணியை உருவாக்கினோம். இப்போது மாநில அளவில் சாம்பியனாக உள்ள மாணவிகள் அணி, சர்வதேசப் போட்டிகளில் வெற்றி பெற பயிற்சி மேற்கொண்டு வருகிறது” என்றார்.\n``இந்த 6 மாணவிகளுக்கும், டாக்டர். எம்.ஜி.ஆர் ஜானகி அம்மாள் கல்லூரி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில், 14 மணி நேரம் வில்வித்தைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. முக்கியமாகப் போட்டியை எதிர்கொள்ளத் தேவையான மனவளப் பயிற்சியில் வீராங்கனைகள் ஈடுபட்டுள்ளனர். டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளதால், போட்டி நடைபெற இருக்கும் இடத்தின் மாதிரி வடிவம் புதுச்சேரியில் அமைக்கப்பட உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முன், புதுச்சேரியில் பயிற்சி மேற்கொள்ளப்படும்’’ என்றார் கராத்தே ஹூசைனி.\n2020 ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே உள்ள நிலையில், முழு நேர பயிற்சி, சரியா�� ஓய்வு, உணவுக் கட்டுப்பாடு எனத் திட்டமிட்டு பயணித்து வருகின்றனர். “எங்களுடைய பெற்றோர், கல்லூரி நிர்வாகம், கோச், ப்ரெண்ட்ஸ் ஆகியோரின் சப்போர்ட் எங்களுக்கு உதவியா இருக்கு” என்றார் கமானா. அவரின் கருத்தை ஆமோதித்த மற்ற மாணவிகள், ``நாங்க வெச்ச குறி தப்பாது” என்றனர் கோரஸாக\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/nicknames/baby-boy-wylie", "date_download": "2019-08-18T21:11:14Z", "digest": "sha1:7O7WRKUDVAH2ULL44SCOOZDB27BUXLUH", "length": 12522, "nlines": 313, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Wylie Baby Boy. குழந்தை பெயர்கள் Baby names list - Nicknames", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/10/19/paris-paris-first-look-posters/", "date_download": "2019-08-18T21:25:48Z", "digest": "sha1:W7OTNRZI7VLDMTK6TBPPBBKPICNFH6RX", "length": 3061, "nlines": 44, "source_domain": "jackiecinemas.com", "title": "Paris Paris First Look Posters | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T21:15:00Z", "digest": "sha1:6ZRW2TGX34NU4IPAPYIB64NCC3TTHUH4", "length": 1727, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " குசேலனும் கொத்து பரோட்டாவும்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரஜனி பட வெளியீடு என்பதே ஒரு திருவிழாவாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டது. குசேலன் திரைப்படம் வரப்போகும் இந்த தருணமும் அவரது ரசிகர்களுக்கு உற்சாகமும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தக்கூடியது. கட்அவுட்களின் மீது பாலாபிஷேகம், படச்சுருளை வைத்து பூஜை, ஊர்வலம்... என்று எல்லா அபத்தமான சடங்குகளுக்கும் குறைவிருக்கப் போவதில்லை. ஆனால் தரம் என்கிற...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftclneyveli.blogspot.com/2014/03/blog-post_19.html", "date_download": "2019-08-18T21:19:42Z", "digest": "sha1:B4A2XI3RQ7MNLHI4WUH7UBQ6ACKHZ5E4", "length": 2994, "nlines": 50, "source_domain": "nftclneyveli.blogspot.com", "title": "NFTCL NEYVELI", "raw_content": "தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனம் P.தமிழ்ச்செல்வன் 9442306222\nபுதன், 19 மார்ச், 2014\nPosted by நெய்வேலி கிளை at பிற்பகல் 2:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசெல்லப்பாவின் கேள்விகளுக்கு பதில்கள் ...\nமோடியும் மன்மோகனும் நாணயத்தின் இருபக்கங்கள்: இந்த...\n27-03-2014 அன்று நடைபெற்ற RGB உறுப்பினர்கள் தேர்தல...\nஅகில இந்திய துணைப்பொதுச்செயலர் தோழர் C.K. மதிவாணன்...\n24/03/2014 அன்று கடலூரில் நடைபெற்ற முப்பெரும் விழா...\nSOCIETY NEWS நமது தொலைதொடர்பு ஊழியர் கூட்டுறவு சங்...\nஎன்.எல்.சி.யில் துப்பாக்கிச் சூடு: தா. பாண்டியன் க...\nதேர்தல் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு\n தோழியர்களே இன்று மாவட்டம் முழ...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Flashworks. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=category&id=57&Itemid=83&fontstyle=f-larger", "date_download": "2019-08-18T22:29:10Z", "digest": "sha1:AXUOCFIATDC4QFR4L3YIE3NB2FNQT7AW", "length": 8706, "nlines": 157, "source_domain": "nidur.info", "title": "நோன்பு", "raw_content": "\n2\t நரகிலிருந்து புனித ரமளானில் பாதுகாப்புத் தேடுவோம்\n3\t கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண் நோன்பை 'களா' செய்ய வேண்டுமா\n4\t ரமளான் மாதத்தின் கண்கொள்ளாக் காட்சிகள்\n5\t ரமளானை வரவேற்போம் 185\n6\t ''ஈதுல் ஃபித்ர்'' ஈத் முபாரக் 219\n7\t பெருநாள் தினத்தன்று... 225\n8\t ஒற்றைப் படை இரவுகளும் நாமும் 180\n9\t ஸஹர் சாப்பிடுவோரின் மீது இறையருள்\n10\t நோன்பு என்னை மாற்றியதா\n11\t சமூக ஏற்றத் தாழ்வுகளை அகற்றும் ஈதுல் பித்ர் என்னும் ஈகைத் திருநாள் 211\n12\t ''ஈதுல் ஃபித்ர்'' நல் வா���்த்துகள் 243\n13\t ரமலான் மாதத்தின் கண்கொள்ளாக் காட்சிகள்\n14\t ''லைலத்துல் கத்ர்'' இரவும் இருபத்தி ஏழும்\n15\t ஒற்றைப் படை இரவுகளும் நாமும் 274\n16\t நோன்பு என்பது கேடயம் 372\n17\t அல்லாஹ்வின் சூளுரை 248\n18\t தர்மத்தின் தலை வாசல் நோன்பு 305\n19\t ரமளானை வரவேற்போம் 257\n20\t ''ஈதுல் ஃபித்ர்'' பெருநாள் வாழ்த்துக்கள் 316\n21\t ரமளான் ஒரு போராட்ட மாதம் 347\n22\t துவங்கி விட்டது ரமளானின் கடைசி பத்து இரவுகள் 574\n23\t கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண் நோன்பை 'களா' செய்ய வேண்டுமா\n24\t நோன்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில அம்சங்கள் 347\n25\t மனிதகுலத்தை ஒருங்கிணைக்கும் ரமலான்\n26\t நோன்பும் போதைகளும் 430\n28\t ஒரு ஊரில் திரட்டிய பித்ரா தர்மத்தை வேறு ஊரில் விநியோகம் செய்யலாமா\n29\t இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய “பத்ரு” போர் 623\n30\t ரமழானும் அல்குர்ஆன் மீதான கடமைகளும் 768\n31\t முஸ்லிம் பெண்களுக்கு - ரமளான் டிப்ஸ் 717\n32\t என்னை நேசிக்கும் உனது ஒவ்வொரு அசைவுகளும் வணக்கமாகிட நான் படைத்தவனிடம் முறையிடுவேன்\n33\t நோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\n34\t ரமலானை முழுமையாய் அடைய 15 எளிய வழிகள் 803\n35\t நோன்பும், நோன்புக் கஞ்சியும் 1194\n37\t ரமலான் தந்த மாற்றங்கள் 882\n38\t உலகெங்கிலும் ஈதுப்பெருநாள் கொண்டாட்டம் - புகைப்படத்தொகுப்பு 528\n39\t நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள் 646\n41\t “பசி” - மனிதனுக்கு இறைவன் கொடுத்த பரிசோதனைப் பட்டறை 896\n42\t நோன்பு நோற்றவர் ரய்யான் எனும் சுவன வாசல் நோக்கி... 1403\n43\t நோன்பாளி ஆஸ்துமாவுக்காக ஸ்பிரே பயன்படுத்தலாமா\n44\t இட்டு வாழும் இலக்கணத்தை நட்டு வைத்தது ரமளான் 598\n45\t கட்டாயக்கடமையான நோன்பு நோற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளவர்கள் 515\n46\t சென்னையில் நோன்புவைக்க சஹர் சாப்பாடு கிடைக்குமிடம் 1212\n47\t நோன்பு திறப்பதைத் தாமதிக்கக் கூடாது\n48\t வாழ்வின் வசந்தமே வருக 762\n50\t இஃப்தார் நிகழ்ச்சி போல் ஸஹர் நிகழ்சிகளும் (அரசியல்) கேலிக்கூத்துகளின் அடையாளச் சின்னமாக மாறிக் கொண்டிருக்கின்றன... 495\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://safrasvfm.blogspot.com/2009/06/blog-post_20.html?showComment=1245510290341", "date_download": "2019-08-18T21:27:42Z", "digest": "sha1:LPG5ZOIVP2FBXFNHS3NV3DENY62TZ7Z6", "length": 11550, "nlines": 132, "source_domain": "safrasvfm.blogspot.com", "title": "சப்ராஸ் அபூ பக்கர்: இசை எனும் மூச்சு...", "raw_content": "\nஇன்று என்னுடைய நண்பன் திடீர் என அரட்டை அடித்துக் கொண்டிரு���்கும் போது, தன்னுடைய மனதை ஏதோ சஞ்சலப் படுத்திக் கொண்டிருப்பதாக சொன்னான். (அங்கயுமா உண்மையான நட்பு இங்க தான் இருக்கு.....), ஆனா நீங்க ( என்னைத் தான் சொல்றாரு....) Facebook ல் எழுதும் கவிதைகள் (அது கவிதை இல்லடா.... சொற்கள் கொண்டு அமைந்த கட்டுரைடா.........) மனதை கொஞ்சம் திருப்திப் படுத்துவதாக சொல்லி இருந்தார்.\nஅவருக்காக திடீர்னு சொல்லி ஒரு கவிதை சொல்லச் சொன்னார். (முடியல... ரொம்ப ஓவரா இருக்கு இல்லையா ) - முடிந்த அளவு try பண்ணினேன்.... இவ்வளவு தான் வந்தது... இதற்கு மேல் வரல்ல...(என் கை கூட இவ்வளவு கஞ்சத்தனம் இல்லீங்க...ஆனா என்னோட கற்பன ரொம்ப கன்ஜூஸ் - இது நம்மோட மொழி...),\nஎப்படி இருக்குதுன்னு கட்டாயம் சொல்லுங்க\nஇதயம் கொள்ளக் கூடாது சலனம்...\nஇசை இளவரசர்கள் உன் நாமம்...\nஇனிப்பான உன் இசைப் பயணம்.....\nஎன் நண்பனுக்கு இந்த வரிகள் திருப்தியைக் கொடுக்குமா(எது எப்படியோ) உங்க பதில் கட்டாயம் எனக்கு திருப்தியைக் கொடுக்கும்க....\nவந்ததும் தான் வந்தீங்க.... அப்படியே கருத்த சொல்லிட்டு போறது....\nஇடுகையிட்டது சப்ராஸ் அபூ பக்கர் நேரம் பிற்பகல் 1:19\nஇதயம் கொள்ளக் கூடாது சலனம்...\n20 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 6:59\nஇனிப்பான உன் இசைப் பயணம்.....\nஎதுகை மோனை அசத்தல் நண்பரே...\n20 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 6:59\nஆனா என்னோட கற்பன ரொம்ப கன்ஜூஸ் - இது நம்மோட மொழி...),\nஎழுத்து பிழையை சரி செய்து விடுங்கள்\n20 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 7:00\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\nநீங்கள் கொடுக்கும் உற்சாகத்தில் இன்னும் இன்னும் நிறைய எழுதனும்னு தோன்றுது....\nஎதிர் பாருங்கள் இனி அடிக்கடி கவி வரிகள் தான்.......(ஆனா கட்டாயம் கருத்து சொல்லுங்க....ஓகேவா\n20 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 8:33\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\nஎழுத்து பிழையை சரி செய்து விடுங்கள்/////\n20 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 8:34\nஆனாலும் நீங்க வெவமுங்க. அடுத்தவங்க உங்கள் கலாய்க்கறதுக்கு முன்னாடி நீங்களே அவசரப்பட்டு உங்கள கலாய்ச்சிக்கறீங்களே.. (நடு நடுவுல நீங்க அடிச்சிருக்கற டயலாக்ஸ தான் சொல்றேன் :P )\n20 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 9:38\nவெவரமுங்க னு சொல்ல வந்து வெவமுங்கனு தப்பா அடிச்சிட்டேன்... போன கமெண்ட்ல :)\n20 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 9:40\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\n////ஆனாலும் நீங்க வெவமுங்க. அடுத்தவங்க உங்கள் கலாய்க்கறதுக்கு முன்னாடி நீங்களே அவசரப்பட்டு உங்கள கலாய்ச்சிக்���றீங்களே..////\nமத்தவங்க கலாய்க்கிறதுக்கு முதல்ல நானே என்னை கலாய்த்துக் கொண்டா கருத்து சொல்றவங்க அத விட்டுட்டு வேற கருத்து சொல்லுவாங்க இல்லையா (எப்படி ரொம்ப நல்லா யோசிக்கிறேன் போல......ஹி.....ஹி..... ரொம்ப சின்ன பையன் தானே..)\n20 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 10:43\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\n////வெவரமுங்க னு சொல்ல வந்து வெவமுங்கனு தப்பா அடிச்சிட்டேன்... போன கமெண்ட்ல :)/////\nஅடிக்கடி வாங்க G3 (G4 ன்னு சொன்னா அதுக்கு என்ன அர்த்தம்\n20 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 10:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுருநாகல மாவட்டம், கால்லே கம, கெகுன கொல்ல, Sri Lanka\nஒரு அறிவிப்பாளனாய் உருவாக வேண்டும் என கனாக் கண்டு வாழ்ந்தவன். உயர் தரம் படிக்கும் போதே முஸ்லீம் சேவையின் கவிதைக் களம் நிகழ்ச்சியில் குரல் கொடுத்ததோடு பிற்காலத்தில் தாளம் வானொலியிலும் , வசந்தம் வானொலியிலும் அறிவிப்பாளராய் கடமையாற்றியவன். இப்போ வெளிநாட்டில் இருக்கிறேன். மீண்டும் அறிவிப்பாளனாய் சந்திக்கும் வரையில் சில பதிவுகளோடு அடிக்கடி சந்திப்பேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்தனை பேர்னு முடிவு பண்றாங்க\nபுகழின் உச்சத்தில் இசைப் புயல்\nஇசையில் ஒரு கலவை.... கடந்தது 66 வது வயதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://site.lankasee.com/notice/?p=6626", "date_download": "2019-08-18T21:05:49Z", "digest": "sha1:K75NZY7VO6BPON7XEBUIVCTU4NM7W64O", "length": 5783, "nlines": 91, "source_domain": "site.lankasee.com", "title": "மோகனராஜா சரளா | LankaSee.com | Notice", "raw_content": "\n(அபிரா டெக்ஸ்டைல் உரிமையாளர்- La Chapelle, நிருஷா பலசரக்கு கடை- Pantin)\nமலர்வு : 7 ஒக்ரோபர் 1980 — உதிர்வு : 2 செப்ரெம்பர் 2016\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட மோகனராஜா சரளா அவர்கள் 02-09-2016 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.\nஅன்னார், சத்தியமூர்த்தி புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்வராசா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nமோகனராஜா(மோகன்) அவர்களின் அன்பு மனைவியும்,\nநிருஷா அவர்களின் பாசமிகு தாயாரும்,\nசத்தியானந்தி(இலங்கை), சுபாஜினி(பிரான்ஸ்), சுஜீவன்(பிரான்ஸ்), கேசவன்(இலங்கை), காலஞ்சென்ற யசிதரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nஅலன்போல், நேதாஸ்(குமார்- பிரான்ஸ்), தமிழ்ச்செல்வி(ஜெர்மனி), தமிழ்ச்செல்வன்(இலங்கை), கலைச்செ���்வி(ஜெர்மனி), குகநேசன்(இலங்கை), அருள்ச்செல்வி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nசத்தியநாதன் சிறிதா(இலங்கை), தமிழ்ச்செல்வன் சந்திரா(இலங்கை), பாலசுப்பிரமணியம் வதனா(இலங்கை), மகேந்திரன் சகிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற தமிழ்ச்செல்வி, இந்திராணி குகன், கமலாதேவி இராசலிங்கம் ஆகியோரின் அன்பு பெறாமகளும்,\nகாலஞ்சென்ற செல்லையா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,\nநிறஞ்சன், யசிதரன் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-18T21:53:51Z", "digest": "sha1:VOKF77LVB324O3F6YGQSKWT36O4CYMOW", "length": 7215, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Minimum ticket rate for ODI at Chepauk is 1200? | Chennai Today News", "raw_content": "\nசேப்பாக்கம் மைதானத்தில் குறைந்த கட்டணம் ரூ.1200: அதிர்ச்சி தகவல்\nகிரிக்கெட் / நிகழ்வுகள் / விளையாட்டு\nநேற்று கொலை வழக்கில் கைது இன்று மாவுக்கட்டுடன் வெளியான புகைப்படம்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிர்மலா சீதாராமன் தரிசனம்\nஅருள், வருமானம், டிஆர்பிஐ கொடுத்த அத்திவரதர்\nசேப்பாக்கம் மைதானத்தில் குறைந்த கட்டணம் ரூ.1200: அதிர்ச்சி தகவல்\nசென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இதற்கு முன்னர் குறைந்த கட்டணமாக ரூ.750/- மட்டுமே இருந்தது. ஆனால் ஜிஎஸ்டி காரணமாக தற்போது புதிய கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி இனிமேல் குறைந்த கட்டணம் ரு.1200. அதற்கு அடுத்த கட்டணங்களாக ரூ.2400, ரூ.4800, ரூ.8000, ரூ.12,000 என நிர்ணயம் செய்யப்படுள்ளது.\nவரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்த புதிய கட்டணம் அமலுக்க் வரவுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.\nஒண்ணு போனா மூணு வந்திருச்சு: தினகரன் அணி உற்சாகம்\nஜோதிகாவுக்கு அடித்த ஜாக்பாட் பரிசு\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இறுதி போட்டிக்கு தகுதி\nடிஎன்பிஎல் கிரிக்கெட்:சேப்ப���க் சூப்பர் கில்லிஸ் சூப்பர் வெற்றி\nசென்னை – சேலம் 8 வழிச்சாலை வேண்டும்: மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு\n‘மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு: ரயில் சேவையில் காலதாமதம்’\n‘காலே’ டெஸ்ட் போட்டி: இலங்கை அபார வெற்றி\nநேற்று கொலை வழக்கில் கைது இன்று மாவுக்கட்டுடன் வெளியான புகைப்படம்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி\n‘பிகில்’ வெறித்தனம் பாடல் குறித்த புதிய அப்டேட்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-1600/modem", "date_download": "2019-08-18T21:05:45Z", "digest": "sha1:7SYSS7RKLTAEP5A35G4LLQBPPOKCXJ3D", "length": 5371, "nlines": 113, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire 1600 மோடம் வன்பொருள்கள் | Windows க்கு பதிவிறக்கவும்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire 1600 மடிக்கணினி மோடம் வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (1)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (4)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (1)\nமோடம்ஸ் உடைய Acer Aspire 1600 லேப்டாப்\nவன்பொருள்களை பதிவிறக்குக மோடம்ஸ் ஆக Acer Aspire 1600 மடிக்கணினிகளுக்கு இலவசமாக.\nவகை: Acer Aspire 1600 மடிக்கணினிகள்\nதுணை வகை: மோடம்ஸ் க்கு Acer Aspire 1600\nவன்பொருள்களை பதிவிறக்குக மோடம் ஆக Acer Aspire 1600 விண்டோஸ் Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 மடிக்கணினிக்கு அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=48:2012-06-19-04-13-01&id=1090:2012-10-07-04-34-45&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=67", "date_download": "2019-08-18T23:03:30Z", "digest": "sha1:56Y2PDUXFRE5YZ7AODCJ5JAKYDSKNPJ6", "length": 31439, "nlines": 37, "source_domain": "geotamil.com", "title": "நேர்காணல் - விமர்சனத்தால் மழுங்கடிப்பதல்ல அழகு! திறனாய்வால் தெளிவுபடுத்துவதே சிறப்பு: தமிழ், ஆங்கில திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன்", "raw_content": "நேர்காணல் - விமர்சனத்தால் மழுங்கடிப்பதல்ல அழகு திறனாய்வால் தெளிவுபடுத்துவதே சிறப்பு: தமிழ், ஆங்கில திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன்\nSaturday, 06 October 2012 23:29\t- தினகரன் வாரமஞ்சரி -\tமுகநூல் குறிப்புகள்\n[எழுத்தாளரும் , திறனாய்வாளருமான கே.எஸ்.சிவகுமாரன் தினகரன் வாரமஞ்சரியில் வெளியான தன்னுடனான நேர்காணலை முகநூலில் பதிவு செய்திருந்தார். அதனை 'பதிவுகள்' தனது வாசகர்களுக்காக மீள்பதிவு செய்கின்றது. -பதிவுகள்] 1953களில் எழுத்துப்பணியை ஆரம்பித்து, ஊடகவியலாளர், அறிவிப்பாளர், திறனாய்வாளர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் என பல தளங்களில் இயங்கியவர்தான் கே.எஸ். சிவகுமாரன். இன்று 76 வயதிலும் அதே சுறுசுறுப்புடன் களத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் இவரது தனித்துவ திறமையை அசைபோட்டு பார்க்க விரும்பினேன். கடந்த முதலாம் திகதி 76வது பிறந்த நாளை குதுகலத்துடன் கொண்டாடிய அவரிடம் பிறந்தகத்தைப் பற்றிக் கேட்டேன்.\nஎன்னுடைய பிறந்தகமென்று கூறினால் அது மட்டக்களப்பாகத்தான் இருக்கும் என்னுடைய மூதாதையர்கள் யாழ் கந்தரோடையைச் சேர்ந்தவர்கள். என் தந்தையார் அரச ஊழியராக இருந்தமையால் காலத்திற்கு காலம் குட்டி போட்ட பூனைகள் போல் இடத்திற்கு இடம், எங்களை காவிச் சென்றிருந்தார். என்னை நான் உலகளாவிய மனிதன் என்று சொல்வதையே விரும்புபவன். ஏனெனில் என் வாழ்க்கைப் பின்புலத்தில் இலங்கை மண்ணும் - பாரத மண்ணும் பிணைந்திருக்கின்றது.\nஇலங்கையில் டச்சு ஆதிக்கம் இருந்த காலத்தில் என் (பாட்டனார்) தந்தையின் தகப்பனார் கந்தவனத்தார் பிரபலமான புகையிலை வர்த்தகர், கேரளாவிலிருந்தும் யாழிலிருந்தும் வரும் புகையிலைக்கு வர்த்தகக் தரகராகவிருந்து டச்சுக் காரர்களுக்கு விநியோகம் செய்பவராக விருந்தார். ஆகவே கேரளா தொடர்பில் இவர் மணமுடித்த வர்தான் என் பாட்டி அம்முனிப்பிள்ளை. என் தந்தை செல்லநைனார் திரும��ம் முடித்தது மட்டு நகரில். என்னுடைய தாயார் கந்தவனம் தங்க திரவியத்தின் மூதாதையர்கள் யாழ் நல்லூரைச் சேர்ந்தவர்கள். ஐந்து சகோதரர்கள் நாங்கள்.\nகுடும்பத்தில் மூத்தவன்தான் நான். என் தாயார் ஏழாம் வகுப்பு வரை ஆங்கில மொழியில் படித்தவர். எனது அம்மாவின் வாயில் பழமொழிகள் உதிரும். தந்தையார் மகாபாரதம், ராமாயணம், புராதனக் கதைகள் மற்றும் ஆங்கில இலக்கிய சுலைஞர். தாய் தந்தை இருவருமே இலக்கிய சுவைஞர்களாகவிருந்தபடியால் இளமையிலேயே இலக்கிய தாகம் என்னுள் வேரூன்றியிருந்தது.\nஎனது ஆரம்பக் கல்வி 1941ல் வவுனியா பிரப்பம்குளம் கன்வன்டில்தான் ஆரம்பம். அருட் சகோதரிகள் படிப்பித்த அந்தப் பாலர் பாடசாலைக்கு மாட்டு வண்டியில்தான் போய் வருவேன். பின்பு மட்டு நகருக்கு சென்று அங்கே கல்வியைத் தொடரவேண்டியிருந்தது. அங்கே ஆணைப்பந்தி பிள்ளையார் பாடசாலையில் இணைந்து ஐந்தாம் வகுப்புவரை தமிழில் கற்றேன். கல்வியை ஆங்கிலத்தில் தொடர வேண்டுமென்று விரும்பிய என் தந்தை என்னை மட்டக்களப்பு சென் . மைக்கல் கல்லூரியில் சேர்க்க முற்பட்டார். ஏற்கனவே தமிழ் மொழிமூலம் கற்றதால், ஆங்கில ஆரம்பப்பிரிவிற்காக சென்மேரிஸ் பாடசாலையில் சேர்த்து பின்பு ஓராண்டிற்குப் பிறகே சென் மைக்கல் கல்லூரியில் என்னைச் சேர்த்துக்கொண்டார்கள்.\nவீட்டுச் சூழலில் எனக்கு நல்ல ஆங்கில புலமைஇருந்தபடியால் வகுப்பில் நான் முதல் மாணவனாக வந்து கொண்டிருந்தேன். என்னுடைய சக மாணவத் தோழராக படித்தவர்தான் பொலிஸ் உதவி தலைமையதிகாரியாக விருந்த கனகரட்ணம் ஆவார். அவரின் தந்தையே எனது வகுப்பாசிரியராகவும் இருந்தார்.\n1947ஆம் ஆண்டு முதல் 1952ஆம் ஆண்டுவரை மட்டு சென்ட் மைக்கல் கல்லூரியில் கல்வியை மேற்கொண்டிருந்த காலத்தில் ரெக்டர் ஈ. கிரெளதர் என்ற தமிழரே கல்லூரியின் அதிபராகவிருந்தார். இவரின் சகோதரர் கிரெளதர் 1940களில் சிலோன் டெயிலிநியூஸ் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்துள்ளார். போர்த்துக்கேயரின் வழிவந்த தமிழ் பேசும் இனத்தைச் சார்ந்தவர்கள் இவர்கள்.\nஇப்பாடசாலையில் இலக்கிய ஆசிரியராகவிருந்த பஸ்தியாம்பிள்ளையே என்னை நிறைய வாசிக்க ஊக்கப்படுத்தினார். வாசிகசாலையில் நூல்களை வாங்கிப்படிப்பதற்கு உந்து கோலாகவிருந்தார். தினசரி மூன்று புத்தகங்களை வாசித்து கிரகித்துக்கொள்ளக��� கூடிய மனோசக்தி அந்தவயதிலேயே என்னிடம் இருந்தது. வாசிகசாலை நூலகர்கூட என் ஆற்றலைப் பார்த்து வியப்படைந்தார்.\nநான் 7ஆம் வகுப்பில் படிக்கும்போது ஜூனியர் டைம்ஸ் பத்திரிகையில் எழுதிய ‘என்னுடைய கல்லூரி’ என்ற ஆங்கில கட்டுரையைப் பார்த்துவிட்டு கல்லூரி அசம்பிளியிலேயே ரெக்டர் பாராட்டினார். ‘ஷிinging பிish’ (பாடும் மீன்) என்ற கல்லூரி சஞ்சிகையில் பல ஆக்கங்களை அவ்வப்போது எழுதிவந்தேன். மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் குறுந்தூர ஓட்டப்போட்டியில் நான் எப்போதுமே வெற்றிவாகை சூடுவதால் அச்சஞ்சிகையின் ஆசிரியர் பேர்கர்ஸ் பல்தசார் விளையாட்டுத்துறை (ஷிports pagலீ) பொறுப்பாளராக நியமித்திருந்தார். கல்லூரிக் காலத்திலேயே சஞ்சிகைக்கு உதவி ஆசிரியராகவிருந்துள்ளேன் என்பதை நினைக்க பெருமிதமாக இருக்கின்றது. அன்று குருதலாவை சென்தோமஸ் கல்லூரிக்கும் சென் மைக்கல் கல்லூரிக்குமிடையே நடைபெறும் வருடாந்த கிரிக்கட் போட்டி தொகுப்பை சஞ்சிகையில் எழுதி பாராட்டைப் பெற்றுள்ளேன்.\nஇந்த நிலையில் என் தந்தையார் தொழில் நிமித்தம் கொழும்புக்கு மாற்றம் செய்யப்பட்டார். 1953ஆம் ஆண்டு கொழும்புக்கு காலடி எடுத்த வைத்தோம். என்னை பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் சேர்த்துவிட்டார்கள். அங்கிருந்து இரத்மலானை இந்துக் கல்லூரிக்கு மாற்றப்பட்டேன். கொழும்பு இந்துக் கல்லூரி அப்போது சரஸ்வதி மண்டபத்தில்தான் இயங்கியது. பின்பு உயர்தர கல்விக்காக கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் இணைந்து கல்வியை மேற்கொண்டேன்.\n1958ஆம் ஆண்டு எச்.எஸ்.சி வகுப்பில் சேர்ந்தபோது வண பிதா பீட்டர்பிள்ளை இங்கே அதிபராக இருந்தார். உயர் வகுப்பில் நான் கற்றதில் இலங்கைச் சரித்திரமும் ஒரு பாடம். அதில் மகாவம்சம் பற்றிய வரலாறும் அடங்கி யிருந்தது. 1956ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக் கலவரத்தால் என் இளம் இரத்தத்தில் கசப்புணர்வு கலந்துவிட்டதுபோல் ஓர் உணர்வு. அந்தப் பாடத்தில் வெறுப்பு.\nஇதனால் பல்கலைக்கழக வாய்ப்பையே இழக்க வேண்டியதாயிற்று. பிற்காலத்தில் வெளிவாரி மாணவனாகவே பேராதனை பல்கலைக்கழக பட்டதாரியானேன். தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் எம்.ஏ சிறப்புக் கல்வியை மேற்கொண்டேன். இது ஐக்கிய அமெரிக்க இராஜ்யத்திற்கு ஈடான மேற்கத்தைய கலை இலக்கிய ஆய்விற்கு ஒப்பானது ���க்கற்கையின் தராதரம்.\nஆரம்ப கல்வியிலிருந்து உயர் கல்விவரை புதிய புதிய சூழலில் கற்ற நீங்கள் முதல் காலடி வைத்த தொழிற்றுறை எது\nஎன்னுடைய முதல் தொழில் 1960ம் ஆண்டில் இலங்கை சிறுகைத்தொழில் சம்மேளனத்தில் வெளியிடப்பட்ட சஞ்சிகையின் உதவி ஆசிரியராக நியமனம் பெற்றேன். ஆர்.ஈ. ஜயதிலக அதன் தலைவராக இருந்தார். இவர் தஹநாயக்க அரசில் நாவலப்பிட்டி பாராளுமன்ற உறுப்பினராக விருந்தவர். புதிதாக இணைந்த என்னை அழைத்து. சஞ்சிகைக்கு விளம்பரம் சேகரித்தால் நல்லது, உன்னால் முடியுமா என்று கேட்டார். முயற்சித்து பார்ப்போம் என்று கூரிய நான், ஆர்வத்தோடு வெளியிறங்கினேன். அன்று லிப்டன் நிறுவனம் ஆங்கிலேயரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது, நேராக அந்நிறுவனத் தலைவராகவிருந்த வெள்ளையரிடம் சென்று நான் வந்தநோக்கத்தை சரளமாக பேசி விளங்கப்படுத்தினேன். என் இளமைத் துடிப்பையும் ஆர்வத்தையும் நேசித்த அவர் முழுப்பக்க விளம்பரமொன்றையே தந்தார். இதேபோன்று மற்றிரு நிறுவனங்களின் விளம்பரத்தையும் சேகரித்து வந்து ஒப்படைத்தேன். வியப்படைந்த தலைவர் ஜயதிலக என்னை வெகுவாகப் பாராட்டியதோடு சஞ்சிகையின் பொறுப்பாசிரியராகவே நியமித்துவிட்டார். இருந்தாலும் இதில் என்னால் நிலைக்க முடியவில்லை. என் தந்தையின் வற்புறுத்தலால் ஓய்வூதியமுள்ள தொழிலொன்றில் அமர வேண்டுமென்ற நிர்ப்பந்தத்தில் உள்ளூராட்சி அரச சேவையில் மொழி பெயர்ப்பாளராக இணைந்தேன். ஜனரஞ்சகமான ஊடகத்தொழிலில் இருந்த ஆர்வம் இதில் லயிக்கிவில்லை.\nஇச் சந்தர்ப்பத்தில் இலங்கை வானொலி தமிழ் வர்த்தக சேவையில் பகுதிநேர அறிவிப்பாளராகும் வாய்ப்பும் கிடைத்து. வானொலி அறிவிப்பாளனாக வேண்டுமென்ற அவா பள்ளி பருவத்திலிருந்தே ஆழ் மனதில் பதிந்திருந்தது. நிறைவேறிய மகிழ்வோடு வானொலி நிகழ்வில் பல்துறைகளில் பிரகாசிக்கமுடிந்தது. வர்த்தக சேவை அறிவிப்பாளனாகவிருந்த எனக்கு செய்தி ஆசிரியராகவும், செய்திப் பிரிவு பொறுப்பாளராகவும் பணிபுரிய ஏற்பட்டது. இதேவேளை வானொலி ஆங்கில சேவையிலும் பகுதிநேர அறிவிப்பாளனாகவும், செய்தி வாசிப்பாளனாகவும் இருந்தேன். 1966ம் ஆண்டு இலங்கை வானொலியில் இணைந்த என் சேவை தமிழிலும் ஆங்கிலத்திலும் இன்றுவரை தொடர்கிறது.\nதகவல்தேடும் என் ஆர்வத்திற்கு களம் கொடுத்தது. ஐக்கிய அமெரிக்க தகவல் திணைக்களம். அதில் நான் இணைந்தவேளையில் காலி வீதியில் அமைந்திருக்கும் அமெரிக்க உயர் ஸ்தானிகர் காரியாலயத்திற்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது. அந்நிகழ்வை தொகுத்து பத்திரிகைக்கு எழுதும் வாய்ப்பு எனக்குக்கிட்டியிருந்தது. உள்ளூர் பத்திரிகைகளிலும் வெளியூர் பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்த என் தொகுப்பு பெரும் பாராட்டைப் பெற்றிருந்தது.\nஅமெரிக்க ஸ்தானிகராலய தகவல் பகுதியில் அப்போது தமிழ் பிரிவிற்கு என்டனி பெர்னாண்டோவும், ஆங்கில பிரிவிற்கு நானும் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில் அங்கே ஆட்குறைப்பு நடவடிக்கையை ஸ்தானிகராலயம் மேற்கொண்டிருந்தது. ஆகவே ஐந்து வருட சேவைக்கான ஓய்வூதியத்துடன் நான் வெளியேறிவிட்டேன். இன்றும் கூட அந்த சிறுதொகை ஓய்வூதியம் வந்துகொண்டிருக்கிறது.\nஅச்சந்தர்ப்பத்தில் ‘தி ஐலன்ட்’ ஆங்கிலப் பத்திரிகைக்கு விண்ணப்பித்திருந்தேன். அப்போதைய அதன் ஆசிரியராகவிருந்த விஜிதயாப்பா (இன்றைய விஜிதயாப்பா புத்தகசாலை உரிமையாளர்) என் விண்ணப்பத்தைப் பார்த்ததும் எந்தவிதமான தேர்வுகளையும் நடாத்தாமல் உடனடியாக வேலையில் அமரும்படி பணித்தார். “ஏற்கனவே உன்னுடைய கட்டுரைகளை வாசித்துள்ளேன். அதுவே போதும் தேர்வு தேவையில்லை” என்றார்.\nஇதனைத் தொடர்ந்து இலங்கையில் வெளியாகும் நாளேடுகள், சஞ்சிகைகள் அனைத்திலும் என் பணியின் பங்களிப்பு நிறைந்திருக்கிறது. ஆங்கில புலமைத்துவம் எனக்கு மாலைதீவு, ஓமான், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஆசிரியராக பணியாற்ற வாய்ப்பைத் தேடித்தந்தது. இலங்கையிலும் பல சர்வதேச பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியனாக இருந்துள்ளேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பகுதி நேர ஆங்கில ஊடகவியலாளர் பயிலுநர்களுக்கு விரிவுரையாளராகவும் இருந்து வருகின்றேன். சினிமாபடத் தணிக்கை சபையிலும் அங்கத்தவராக பணியாற்றியுள்ளேன்.\nஎழுத்துத்துறையில் எந்தக் துறையில் அதிக ஆர்வம் காட்டினீர்கள்\nமும்மொழி சார்ந்த கலை விடயங்களை திறனாய்வு செய்வதிலேயே அதிக ஈடுபாடுகொண்டிருந்தேன். தமிழ் சார்ந்த கலைகளை மட்டும் சாராமல் சகோதரத்துவ மொழி கலைஞர்களின் படைப்புகளையும் திறனாய்வில் மேற்கொண்டுள்ளேன். விமர்சனம் செய்து மழுங்கடிப்பதல்ல என் கொள்கை. படைப்பாளிகளின் கருவூலங்களை ஆ��்வு மூலம் வாசகனுக்கு தெளிவுப்படுத்துவதையே நான் மேற்கொண்டிருந்தேன்.\nவிமர்சனத்திலும் பல்வேறு அணுகு முறைகள் உள்ளன. அதனால் நான் பக்தி என்ற வடிவத்தை கையாளுகின்றேன். என்னையும் விமர்சகர் என்கிறார்கள். எனக்கு விமர்சனம் என்ற சொல் பிடிப்பதில்லை. இரண்டும் ஒரு கருத்தையே கூறுகின்றன. திறனாய்வு என்பது தமிழ்சொல், விமர்சனம் சமஸ்கிருதச் சொல்.\nஆனால் இங்குள்ளவர்கள் விமர்சனம் என்றால் கண்டிப்பு என்று நினைக்கின்றார்கள். எடுத்த எடுப்பில் ஆட்களைக் கிழித்துவிட்டால் போதும் என நினைக்கின்றனர். அது அல்ல விமர்சனம். நல்லது, கெட்டது எது என்பதை சீர்தூக்கி பார்க்க வேண்டும். நான் அதைத்தான் செய்கிறேன்.\nபத்திரிகை , வானொலி, தொலைக்காட்சியென்று ஐம்பதாண்டு கால ஊடக சேவையில் தங்களுக்குத் கிடைத்த கெளரவங்களைப் பற்றி தெரிந்து கொள்வோமா\nசிறந்த ஆங்கில பத்தி எழுத்தாளனுக்கான விருதை 2007ம் ஆண்டு ஊடக கல்லூரி வழங்கியது. சிறந்த சினிமா திறனாய்வுக்கான லிவியிவி விருது, வடகிழக்கு கவர்னர் விருது, சிறந்த கலை இலக்கியப் படைப்புக்கான கனடா ஊடக தகவல் விருது, கம்பன் கழக இலக்கிய விருது மற்றும் திறனாய்வு பார்வைகளுக்கான வட கிழக்கு மாகாண சிறப்பு விருதும் கிடைக்கப் பெற்றேன். அண்மையில் கொடகே புத்தக வெளியீட்டினரால் சாகித்திய விருதும் கிடைத்தது.\nதங்களின் படைப்புகள் நூலுருவில் வந்தவை பற்றி....\nஇதுவரை சுமார் 27தமிழ் நூல்கள் எழுதியுள்ளேன். இரண்டு ஆங்கில நூல்கள், தமிழ்சிறுகதைத் தொகுப்பும் ஏனையவைகள் அனைத்தும் இலக்கிய திறனாய்வுகள் சம்பந்தமானவை.\nஎன்னுடைய 75ஆவதுவயது பூர்த்தியையிட்டு கடந்த ஆண்டு அக்டோபரில் ‘ஜீவநதி’ சஞ்சிகை விசேட அநுபந்தமொன்றை வெளியிட்டிருந்தது.\nஉங்களின் திருமண வாழ்வைப் பற்றி கூறுங்கள்...\n1965 டிசெம்பர் 08ஆம் திகதி எனக்குப் பதிவுத் திருமணமும், 1966மே 26இல் வைபவரீதியான திருமணமும் மருதானை கப்டென்ஸ் கார்டின் கோயிலில் நடைபெற்றது. எனது துணைவியார் பெயர் புஷ்பவிலோச்சனி, அவருடைய தந்தையார், மறைந்த சீனிவாசகம் வேலுப்பிள்ளை. தாயார் திருகோணமலையைச் சேர்ந்த சிவசேகரம் அமிர்தநாயகி. எனது துணைவியார் திருகோணமலையில் பிறந்து பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியாகி ஆசிரியையாகப் பணிபுரிந்தவர். பின்னர் பாடவிதான அபிவிருத்திநிலையம், பரீட்சைகள் திணைக்களம் (உதவி ஆணையாளர்) ஆகியனவற்றில் பணிபுரிந்து இளைப்பாறியுள்ளார். இவரும் திருகோணமலையில் பிறந்தவர்.\nஎங்களுக்கு இரண்டு குமாரர்கள். அவர்கள் பெயர் ரகுராம், அனந்தராம். அவர்கள் அமெரிக்காவிலும், அவுஸ்திரேலியாவிலும் நிரந்தரப் பிரஜைகளாக வாழ்கின்றனர். இருவரும் மணம் முடிந்து ஒவ்வொருவருக்கும் இரண்டு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். எனது புதல்வர்களின் துணைவிகள் வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்கள்.\nநன்றி: கே.எஸ்.சிவகுமாரனின் முகநூல் பதிவுகள் / தினகரன் வாரமஞ்சரி அக்டோபர் 7, 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sangeetpk.com/kdownload/%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-08-18T21:04:30Z", "digest": "sha1:UXGEPQRQ7SBDZFOM6GGNDNARUUB74HQD", "length": 5922, "nlines": 112, "source_domain": "sangeetpk.com", "title": "தல அஜித் Download Video Mp4 - Sangeetpk.com", "raw_content": "\nதாலா அஜித் குமார் 57 வது நகர்த்து ட்ரைலர்\nதாலா அஜித் கீழே விழும் cuttout\nதல அஜித் நடந்து வந்தாலே அது சூப்பர் டான்ஸ் நடிகர் விவேக் | #ThalaAjith\nNKP : அடுத்த MGR தல அஜித் தான் ஓப்பனாக பேசிய பிரபல நடிகர் ஓப்பனாக பேசிய பிரபல நடிகர்\nலட்சுமி மேனனுக்கு பரிசு அளித்த தல அஜித் | Thala Ajith's gift to Lakshmi Menon\nஅசிங்கபட்ட தல அஜித் காரி துப்பிய சிறுவன் \nசற்றுமுன் தளபதி விஜய்க்கு கால் செய்த தல அஜித் \nசற்றுமுன் விஜயகாந்த்வுடன் தல அஜித் நேரில் சந்திபபா என்ன நடந்தது \nதல அஜித் ரசிகர்களின் மாஸ் கரகோஷம் விவேக் பேசுகையில் | Billa Pandi Audio Launch\nகஜா புயல் தல அஜித் செய்த உதவி கண்ணீர் விட்ட செந்தில் கணேஷ் கண்ணீர் விட்ட செந்தில் கணேஷ் Ajith \nதல அஜித் எடுத்த புதிய முடிவு அன்புமணியை வெச்சி செஞ்ச செய்தியாளர்கள் அன்புமணியை வெச்சி செஞ்ச செய்தியாளர்கள் Ajith \nVISWASAM படம் பற்றி விஜயகாந்த் பார்த்த பின் தல அஜித் பற்றி பரபரப்பு கருத்து பார்த்த பின் தல அஜித் பற்றி பரபரப்பு கருத்து Viswasam \nதல அஜித் ரசிகர்களை கிழித்து தொங்கவிட்ட தளபதி விஜய் ரசிகர்கள் \nதல அஜித் குமாரின் சில உண்மைகள் | பாண்டே பார்வை (31/05/2019)\n சிம்புவுக்கு பதில் மாநாடு படத்தில் தல அஜித்\nAjith Birthday Special தல அஜித் குறித்து தமிழ் சினிமா நட்சத்திரங்கள் என்ன கூறுகிறார்கள் பாருங்கள்\nதல அஜித் எதனால் பேட்டி கொடுப்பதில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/taiwan-tamil-sangam-s-third-literary-meet-301738.html", "date_download": "2019-08-18T21:21:09Z", "digest": "sha1:WGO6OEC66UHK6HR6ZNBKUXAIZ5YEDFMC", "length": 46738, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "சொங்லி நகரில் தைவான் தமிழ்ச் சங்கத்தின் 3-ம் இலக்கிய அமர்வு; பெரியார்,திராவிடம் பற்றி அறிஞர்கள் உரை | Taiwan Tamil Sangam's Third Literary meet - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n5 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n6 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n6 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசொங்லி நகரில் தைவான் தமிழ்ச் சங்கத்தின் 3-ம் இலக்கிய அமர்வு; பெரியார்,திராவிடம் பற்றி அறிஞர்கள் உரை\nசொங்லி: தைவான் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நடத்தப்படும் தமிழ் இலக்கிய அமர்வின் 3-வது அமர்வு சொங்லி (Zhongli) நகரில் நடைபெற்றது.\nதைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்படும் தமிழ் இலக்கிய அமர்வின் மூன்றாம் அமர்வு சொங்லி (Zhongli) நகரில் உள்ள தேசிய மத்திய பல்கலைகழகத்தில் (National Central University) சிறப்பாக நடைபெற்றது. முனைவர் திருமதி. கல்பனா தலைமையில் முனைவர் திருமதி பூங்கொடி அவை முன்னவராக இருந்து வழிநடத்தினார்.\nஅன்பும் அறனும்- தி.க. இசையாழினி\nமுதலாவதாக 'அன்பும் அறனும்' என்ற தலைப்பில் பள்ளி மாணவி தி. க. இசையாழினி இசைப்போன்ற மழலைக்குரலில் ஆற்றிய உரை:\nவாழ்வின் அடிப்படை நியதிய��ன அன்பு, அறன் ஆகியவற்றின் அவசியத்தை உணர்ந்த திருவள்ளுவர் 'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' மற்றும் 'அறனென்னப் பட்டதே இல்வாழ்க்கை' எனவும் கூறியுள்ளார். இறைவன் உயிர்குலத்திற்கு கொடுத்த ஒரே ஒரு வரம் அன்புதான். அன்பே உயிர்குலத்தின் வளர்ச்சிக்கு ஊற்று, பாதுகாப்பின் கவசம். மாந்தர்க்கு உயிரியல். அன்பில்லையேல் மற்ற செல்வம், புகழ், அறிவு எவை இருந்தாலும் அவற்றிற்கு மதிப்பே கிடையாது. அன்பின் வழிநடத்தல் நம்மை என்றும் உயர்த்தும் என்றார்.\n'யாதும் ஊரே யாவரும் கேளிர்' மற்றும் 'வாடிய பயிரை கண்ட பொழுதெல்லாம் வாடினேன்.' போன்ற முன்னோர்களின் கூற்றுகள் யாவும் அன்பின் மகத்துவத்தை ஆழமாக எடுத்துரைப்பது சமூகத்தின் மீதான அவர்களின் அக்கறையை காட்டுகிறது. இத்தகைய அன்பே பாசம், நேசம், காதல் போன்ற வெவ்வேறு பரிமாணங்ககளில் மனித உள்ளங்களை பிரதிபலிக்கின்றது.\nஇத்தகைய அன்பே அறத்திற்கும் சான்றாக உள்ளது. அறன் என்பது மனுதர்மம், வரையறுத்த தர்மம் அல்லது வாழ்வியல் நியதி ஆகும். அறத்தை பின்பற்றும் யாவரும் அன்புடையவரே. இந்த அறத்தை எல்லாரும் தானாக கடைபிடிக்க வேண்டும். எனவேதான் அறிவுரை கூறும் அவ்வை மூதாட்டி கூட அறாம் செய்ய விரும்பு என கட்டளையிடாமல் அன்பாய் எடுத்துரைக்கின்றார். அறத்தின் சிறப்பையும் உணர்ந்த திருவள்ளுவர் அறத்துப்பாலை முன்னிலைப் படுத்தியுள்ளர். செய்யவேண்டிய செயலை தவிர்ப்பதும் அநீதியை கண்டு மவுனமாக இருப்பதும் அறத்தை மீறுதல் ஆகும். அறத்தை மீறும் தருணங்களில் எல்லாம் அவற்றை எதிர்த்து அறச்சீற்றம் கொள் என சான்றோர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அன்பும் அறனும் இல்லாத சமூகம் அழியும். அறத்தை இறுதிவரை கடைபிடித்த அரிச்சந்திரன் சரித்திரத்தில் சிறந்த சான்றாகவும் உள்ளான். சமூகம், தனிமனித ஒழுக்கமின்றி போலிகவுரவம், புகழ், செல்வம் இவற்றினைப் போற்றி அழிவை நோக்கி பயணிக்கிறது. இச்சமூகத்தை காப்பது ஒவ்வொருவரின் கடமை ஆகும். எனவே இயன்ற மட்டும் அன்பு செலுத்தி அறனை பின்பற்றி இச்சமூகத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவோம். இறுதியாக தமிழே என் உயிர்முச்சு. இவ்வாறு மழலைக்குரல் மாறாமல் பேசிமுடித்தார்.\nதமிழும் திராவிடமும்- முனைவர் ராஜேஷ்குமார்\nஇரண்டாவதாக 'தமிழும் திராவிடமும்' என்கிற தலைப்பில் தேசிய தைவான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த முனைவர் ராஜேஷ்குமார் பேசினார். தமிழுக்கும் திராவிடத்துக்குமான தொடர்பு, திராவிட சொல்லின் மூலம் மற்றும் அறிமுகம், தமிழ்நாடு, தந்தை பெரியார், அண்டை தென்மாநிலங்கள் மற்றும் திராவிடத்துக்கும் உள்ள தொடர்புகள், திராவிட இயக்கங்கள் தமிழுக்கு செய்த தொண்டுகள் ஆகிய தலைப்புகளில் அவர் உரையாற்றினார்.\nமுதலாவதாக, தமிழின் சிறப்பை பற்றி முனைவர் ராஜேஷ் பேசுகையில், 'கல் தோன்றி மண் தோன்ற காலத்தே மூத்த குடி தமிழ்க்குடி' என்கிற கருத்திற்கிணங்க தமிழ் பண்டைய காலம் தொட்டே பேசப்பட்டு வருகிறது. ஆரிய, முகலாய, ஆங்கிலேய போன்ற படையெடுப்புகளால் சிறிதும் தொய்வடையாமல் தமிழ் மொழி ஓங்கி நிற்கிறது. சமஸ்கிருதம், ஹீப்ரு போன்ற பழமையான மொழிகள் வழக்கொழிந்தாலும் நம் தமிழ் மொழி வழக்கில் இருப்பதுடன் மென்மேலும் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது என்றார்.\nதமிழுக்கும் திராவிடத்திற்குமான தொடர்பை பற்றி பேசுகையில் தென்னகத்து மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் இவற்றுக்கெல்லாம் மூல மொழி தமிழே என ஆராய்ச்சியாளர்களால் எடுத்துரைக்கப்படுகிறது. மேலும் திராவிடம் என்கிற சொல் தமிழுக்கு மட்டுமே அல்லது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்பை குறிப்பிடுவதற்கும் மற்றும் தென்இந்தியா தவிர இலங்கை, சிங்கப்பூர், மலேசிய உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களை திராவிடர்கள் என அச்சொல்லோடு இணைத்துப் பயன்படுத்தவாதக ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்படுகிறது என்றார்.\nதந்தை பெரியாருக்கும் திராவிடத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி பேசுகையில் பெரியார்தான் முதன்முதலில் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தினர் என்பது தவறு. ஏனெனில் பெரியார் ஒருபோதும் எந்த ஒரு மொழியையோ, நாட்டையோ உயர்த்திப் பிடித்தவர் இல்லை. அவரின் முக்கிய கொள்கைகள் சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் போன்றவை ஆகும். பெரியார் தன்னுடைய இயக்கத்திற்கு சுயமரியாதை இயக்கம் என்றே பெயரிட்டார். பிற்காலத்தில் அண்ணாவின் காலத்தில் 1944-ல்தான் திராவிடர் இயக்கமாக மாற்றப்பட்டது. 1935 முதல் 1940 வரையே பெரியார் சமத்துவ கொள்கைக்காக மிகப்பெரிய போராட்டங்கள் செய்து சிறை சென்று வரும் வரைக்கும் அவர் திராவிடம் என்ற சொல்லை போராட்டக்களங்களில் பயன்படுத்தியது இல்லை. தந்தை பெரியரைப் பற்றி 19ஆம் நூற்றாண்டில்தான் நம் அனைவரும் அறிவோம். ஆனால் திராவிடம் என்ற சொல் கி.மு முதலாம் நூற்றாண்டிலேயே வழக்கத்தில் இருந்ததாக மனுஸ்ருமிதி என்ற சமஸ்கிருத நூலில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் 17ஆம் நூற்றாண்டில் தாயுமானவர் 'கல்லாத தேர்விலே நல்லவர்கள்' எனத்தொடங்கும் பாடலில் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார். அவரைத் தொடர்த்து வந்த திருஞானசம்பந்தர் அவர்கள் திராவிடசிசு என அழைக்கப்பட்டார். 1856ல், கார்டுவெல் என்கிற ஆராய்ச்சியாளர் தன்னுடைய மொழிசார்ந்த நூல்களில் திராவிடம் என்ற சொல்லை பரவலாக பயன்படுத்தியுள்ளார். உண்மை இவ்வாறாக இருக்க, தந்தை பெரியார்தான் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தினர். அவர் கன்னடராக இருந்ததினால் தமிழை அழிக்கவே திராவிடம் என்பதை முன்னெடுத்துச்சென்றார் போன்ற தவறான கருத்துக்களை புறந்தள்ள வேண்டும் என்றார்.\nதிராவிட இயக்கங்கள் பற்றி பேசுகையில் தந்தை பெரியாரை பின்பற்றி வந்த திராவிட இயக்கங்கள் தமிழுக்கு மென்மேலும் பெருமையையும் எளிமையையும் பத்திரிகை, நாடகம், தெருக்குத்து, மேடைப்பேச்சுக்கள் மூலமாய் சேர்த்தார்கள். இவர்களின் தாக்கம் பத்திரிகை துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 1940ற்குப் பிறகு ஆனந்தவிகடன், கல்கி போன்றவை எளிய தமிழ் சொல்லாடலை பயன்படுத்த துவங்கினர். 1946ல் புலவர் குழந்தையின் ராவணன் காவியம் சமஸ்கிருத திணிப்பிற்கு மரண அடி கொடுத்தது என்றால் அது மிகையாகாது. ஏனெனில் அந்நூல் முழுக்க முழுக்க எளிய தமிழ் சொல்லாடலை கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும் திராவிட இயக்கத்தார், பல சமஸ்கிருத சொற்களுக்கு மாற்றாக எளிய தமிழ் சொற்களை உருவாக்கினர். எடுத்துக்காட்டாக விவாக சுபமுகூர்த்த பத்திரிகை-திருமண அழைப்பிதழ், கர்ணபூஷணம்-காதணிவிழா, ருதுசாந்தி-மஞ்சள் நீராட்டுவிழா, கிரகப்பிரவேஷம்-புதுமனைப்புகுவிழா, உத்திரகிரியை-நீத்தார் வழிபாடு, நமஸ்கரம்-வணக்கம், அக்ரசானர்- அவைத்தலைவர், காரியாதசி-செயலாளர், அபேக்ஷகர்-வேட்பாளர் போன்றவை ஆகும்.\nதற்போதைய நிலையில் திராவிட இயக்கங்கள் முன்பைப்போல தமிழுக்கு தொண்டாற்றாமல் போனாலும் அவ்வியக்கங்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டினை எவராலும் மறுக்க இயலாது என பேசிமுடித்தார்.\nதந்தை பெரியாரின் சிந்தனைகள்- முனைவர் கே. பி. மகேஷ்\n'தந்தை பெரியாரின் சிந்தனைகள்' என்ற தலைப்பில் சொங்யுயன் கிறிஸ்தவ பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் கே. பி. மகேஷ் உரையாற்றினார். தந்தை பெரியாரின் வரலாற்றைப் பற்றி பேசுகையில், இயற்பெயர் ஈ. வே. ராமசாமி நாயக்கர், 1879 செப்டம்பர் 17ல் ஈரோட்டில் பிறந்தார், 1973 டிசம்பர் 24ல் மறைந்தர். அவர் பொதுக்கூட்டங்கள், மேடைப்பேச்சு என 21,400 மணி நேரங்கள் பேசியுள்ளார்.\nஅவரின் சொற்பொழிவுகளை ஒலிநாடாவில் பதித்து கேட்டால் அதனை 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் இடைவிடாமல் நாம் கேட்கலாம். இத்தனை பேச்சுக்கள் யாவும் எளியோரின் முன்னேற்றத்திற்காகவும் சமத்துவத்திற்காகவும் மட்டுமே. தந்தை பெரியாரை பற்றிய பிம்பம் கடவுள் மறுப்பாளர் மற்றும் பார்ப்பன எதிர்ப்பாளர் என்ற இரண்டு விடயங்களினால் மட்டுமே பார்க்கப்படுகிறது.\nஆனால் இவ்விரண்டு விடயத்திற்குப் பின்னாலிருந்து பார்த்தால் அவரின் நீண்ட நெடிய சிந்தனைகள் புலப்படும். கடவுளின் பெயரை வைத்து உயர்ந்தவன் தாழ்ந்தவன் போன்ற வேறுபாடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. பிற மதங்களில் பெண்ணடிமை இருந்தாலும் இந்து மத்தில் மட்டுமே சாதிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.\nஇவை அனைத்திற்கும் மூலம் யாதெனில் சாஸ்திரங்கள், வேதங்கள், இவற்றை அளித்தது யாரெனில் கடவுள் என சொல்லப்படுகிறது. எனவே கடவுள் மறுப்பு என்ற ஒற்றை கொள்கையில் சாதி ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், பார்ப்பன எதிர்ப்பு என அனைத்தும் அடங்கிவிடும், எனவேதான் பெரியார் கடவுள் மறுப்பாளராக இருந்தார். 1920ல் பாலா கங்காதர திலகரின் இறுதி ஊர்வலத்தில் அண்ணல் காந்தியடிகளுக்கு திலகரின் உடல் தங்கிய பாடை தூக்க அனுமதி மறுக்கப்பட்ட விடயத்தையும், காந்தியடிகளை 1929 வரை தனது வீட்டின் முற்றம் வரையே உபசிரிப்பு செய்த சீனிவாச ஐயங்கார் அதன்பின் வீட்டின் உட்பகுதி வரை அழைத்துச்சென்ற விடயத்தையும் பார்க்கும் போது சாதிக்கொடுமை பாரபட்சமின்றி சாமானிய மனிதன் முதல் பெரும் அரசியல் தலைவர் வரை இருந்துள்ளது என புலப்படும். இதனைப்பற்றி காந்தியரிடம் கேட்டபோது இதற்கு முழு காரணம் தந்தை பெரியாரின் தாழ்த்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான நடவடிக்கைகளே. எனவே அவருக்குதான் தன் நன்றியை தெரிவிக்கவேண்டும் எனவும் கூறினார்.\nத���்தை பெரியார் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து அதன் முதல் மாநில மாநாடு 1925ல் செங்கல்பட்டில் நடைபெறாது. அம்மாநாட்டில் அவர் இயற்றிய தீர்மானங்கள் எக்காலத்திலும் நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்கு மிகச்சிறப்பானவை. அவைகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு, பெண்களின் மறுமணம், மற்றும் குழந்தை திருமணங்களை தடுக்க பெண்ணுக்கு திருமண வயது 16 போன்றவை ஆகும். இத்தகைய சீரிய முயற்சிகளை பெரியார் எடுக்கவில்லை எனில் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தற்போது நடந்திருக்க வாய்ப்பில்லை. பெரியாரின் சீர்திருத்த கொள்கைகள் பெரும் வெற்றி பெற்றன என்பதற்கு சாட்சியாக இருந்தது பெரியாரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடிகவேள் எம் ஆர் ராதா அவர்களின் பேச்சு. அவர் 1920 களில் நாடகத்துறையில் இருக்கும்போது தேனீர் வாங்க செல்லும்போது 'அய்யா சாமி' என கூப்பிடும் போது 'டேய் வரன்டா' என்ற அதிகார தொனியில் பதில் வருமாம். 1930களில் 'சாமி' என கடைக்காரரை அழைக்க 'இதோ வரன்டா' எனவும், இதுவே 1940களில் 'ஐயரே' என கடைக்காரரை அழைக்க இப்போது 'வரம்பா' என்பது கடைக்காரரின் பதில்.\nஇத்தகைய மாற்றத்திற்கு காரணம் தந்தை பெரியாரின் சீர்த்திருத்த நடவடிக்கைகளே ஆகும். இவ்வாறாக சாதிய கொடுமைகளுக்காகவும் பெண்ணடிமைக்கு எதிராகவும் மிகக்கடுமையாக போராடினார் பெரியார். அவர் இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்ததன் காரணமாவே பெரும் சமூக மாற்றங்கள் ஏற்பட்டன. அவரின் இறப்பிற்குப் பிறகு வெகுவாக இச்சமூகம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனை முன்னெடுத்துச் செல்வது நம் அனைவரின் கடமையாகும் என்றார்.\nதமிழ் நூல்களில் கற்பனைச் செறிவும் கலாச்சாரமும்- முனைவர் மு. திருமாவளவன்\nஇலக்கிய அமர்வின் இறுதிப் பேச்சாளராக முனைவர் மு. திருமாவளவன், 'தமிழ் நூல்களில் கற்பனைச் செறிவும் கலாச்சாரமும்' எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். தமது எளிய உரையின் மூலமும், அழகிய சொல்லாடல் மூலமும் பல புதிய செய்திகளைப் பார்வையாளர்களோடு பகிர்ந்து கொண்டார். உரையின் தொடக்கத்தில் 'தமிழ் மொழி வளரும்போதே நாகரிகமும் சேர்ந்தே வளர்ந்தது' என்ற கருத்தினைச் சொல்லி தமிழ் மொழியின் தொண்மை, பரிணாமவளர்ச்சி மற்றும் அதன் சிறப்பு அம்சங்களையும் பற்றி உரையாற்றினார். பிறகு சங்க இலக்கியம் பற்றி சில குறிப்புகளை எடுத்துக் கூறி சங்க நூலகள் எவை என்றும் அவை எவ்வாறு முறையாக வகைப்படுத்தப்பட்டன என்றும் அனவைருக்கும் எடுத்துரைத்து புரிதலில் ஒரு தெளிவை உண்டாக்கினார். தமிழின் பழைமை வாய்ந்த தொல்காப்பிய நூலைப் பற்றி அரிய கருத்துகளைப் பேசத் தொடங்கினார். தமிழ் மொழியில் எழுத்துக்கள் வடிவமைக்கப் பட்ட செய்திகளை எடுத்துச் சொல்லி தமிழில் சில இலக்கணங்களைப் அழகாக புரிய வைத்தார்.\nபிறகு இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பான உயிர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி சங்க நூலான தொல்காப்பியத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செய்திகள் சொல்லப் பட்டிருப்பதாகக் கூறி, எப்படி ஓரறிவில் தொடங்கி ஆறறிவு வரை உயிர்கள் வகைப்படுத்தப்பட்டன என்ற செய்தியையும் தனது உரையில் இணைத்துக் கொண்டார். இப்படி சங்க காலத்துப் படைப்பாளிகள் முன் கூட்டியே இந்த உலகைப் பற்றி எப்படி இவ்வாறு சிந்திக்க முடிந்தது என்று சொல்லி அவர்களின் கற்பனைத் திறனைப் பற்றி சிலாகித்துக் கொண்டார். பிறகு உலகப் பொதுமறையான திருக்குறள் பற்றியும் திருவள்ளுவரின் கற்பனைச் செறிவு பற்றியும் உரை நிகழ்த்தும்போது திருக்குறளில் சொல்லப்படாத செய்தியே இல்லை என்றும் திருவள்ளுவரின் தீர்க்க ஞானம் பற்றியும் வியந்து போற்றினார். மற்றும் 'அகர முதல எழுத்தெல்லாம்' என்று திருவள்ளுவர் பாடியதிலிருந்து அவர் தமிழ்ச் சமூகத்தையே சார்ந்தவர் என்னும் ஆழ்ந்த கருத்தை எடுத்துரைத்து சில திருகுறள்களை எடுத்துச் சொல்லி அவை எப்படி தமிழ் மக்களின் கலாச்சாரம், வாழ்வியல் முறைகள் மற்றும் அறிவியல் செய்திகள் சார்ந்த கருத்துகள் பலவற்றையும் விவரிக்கின்றன என்றும் தமது உரையில் விளக்கினார்.\nதிருக்குறளைத் தொடர்ந்து அவ்வையார் படைப்புகளைப் பற்றி பேசும்போது, மொத்தம் உறுதி செய்யப்பட்ட மூன்று அவ்வையார் இருந்ததாக புதிய தகவல்கள் சொல்லி, சங்க காலத்தில் ஏறக்குறைய 49 பெண்பால் புலவர்கள் இருந்ததாக அரியத் தகவல்களையும், அவ்வையாரின் அறிவு நுட்பம், சிந்தனைத் திறன், எப்படி அவர் படைப்புகள் வாழ்வியல் மற்றும் கலாச்சாரத்தையும் எடுத்து விவரிக்கின்றன என்னும் பல செய்திகளையும் பகிர்ந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து, சிலப்பதிகாரத்தின் கற்பனை வளத்தையும், அக்கால மக்களின் வாழ்க்க��� முறையையும் அதில் சொல்லப்பட்டிருக்கும் வாழ்வியல் நியதிகளையும் சான்றுகளோடு எடுத்துரைத்தார்.\nதொடர்ச்சியாக பாரதியில் தொடங்கி பாலகுமாரன் வரை அவர்களின் படைப்புக்களை எடுத்துக்காட்டி, இப்படி சங்க காலம் முதல் சம காலம் வரை தமிழ் மொழியில் உருவான படைப்புகளை பற்றி ஆழ்ந்த கருத்துகளை நம்மோடு பகிர்ந்து கொண்டு, எந்த நூலையும் தெளிந்த ஆழ்ந்த சிந்தனையோடு அணுகினால் அலாதி இன்பம் என்று கூறி முடித்தார். அது மட்டுமன்றி தமிழ் நூல்கள் யாவும் பக்கவாட்டு சிந்தனையைத் தூண்டக் கூடிய சிறப்பம்சம் உடையன என்னும் புதிய செய்தியையும் உரையில் விளக்கினார்.\nஇப்படி தமது உரையில் பல ஆழ்ந்த செய்திகளை தமது அழகான பேச்சின் மூலம் தெளிவு படுத்தினார். அவரின் உரையைக் கேட்கும்போது, ஒரு சிறிய தமிழ் இலக்கண நூலகத்தினில் சென்று வந்ததைப் போன்று நிச்சயம் ஓர் உணர்வு தோன்றும்.\nஇறுதியாக மழலைச்செல்வி இசையாழினிக்கு தைவான் தமிழ் சங்கம் சார்பாக நினைவுப்பரிசு அளிக்கப்பட்டது. மேலும் அவரின் பேச்சினை பாராட்டி அகமகிழ்ந்து தைவான் தமிழ் சங்க துணைத்தலைவர் முனைவர் சங்கரராமன் தனிப்பட்ட பரிசாக 1000 தைவான் டாலர்களை அளித்தார்.\nசெய்தி: இரமேஷ் பரமசிவம், துணை தலைவர், தைவான் தமிழ் சங்கம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமெரிக்காவுக்கு போர் வார்னிங் கொடுத்த சீனா.. அது உலகத்துக்கே பேரழிவு என்றும் எச்சரிக்கை\nயாதும் ஊரே, யாவரும் கேளிர்... தேசிய தைவான் பல்கலைகழகத்தில் பலே போட்டி\nகடல் கடந்து கொண்டாடப்பட்ட தமிழர் திருவிழா.. இது தைவான் கோலாகலம்\nசங்கத் தமிழின் சுவை.. தைவானில் மணக்க மணக்க நடந்த தமிழ் விருந்து\nச்சோ சுவீட் ஷோ சூயூ.. அம்பெடுத்து விட்டு ஆளை மயக்கிய இந்த கொரிய தேவதை யார் தெரியுமா\nதூத்துக்குடி படுகொலைகள்- தைவானில் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nதைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரை திருவிழா கொண்டாட்டம்\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாம் தமிழ் இலக்கிய அமர்வு\nதைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி, 200 பேர் காயம்\nதமிழர் கலாச்சாரத்தை பறைசாற்றும் பொங்கல் பண்டிகை.. தைவானில் கோலாகல கொண்டாட்டம்\nஅரிய கருத்துகளுடன் இனிதே நடந்த தைவான் தமிழ்ச்சங்கத்தின் 4-ம் தமிழ் இலக்கிய அமர்வு\n���ைவான் தமிழ் சங்கத்தின் பொங்கல் திருவிழா.. அனைவரும் வருக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntaiwan tamil sangam periyar தைவான் தமிழ் சங்கம் தந்தை பெரியார் அயலகச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/nirmala-devi-s-life-turns-into-tragedy-because-husband-s-illicit-love-333150.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-18T22:15:56Z", "digest": "sha1:G4E7F5QW34P35GLFD4GHJEUN2PNNGQQC", "length": 18080, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "அருப்புக்கோட்டை அல்ல.. கிழக்கு தாம்பரம்.. நிர்மலா தேவி வாழ்க்கை திசை மாறியது இங்குதான்! | Nirmala Devi's life turns into tragedy because of husband's illicit love - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n6 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n7 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n7 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅருப்புக்கோட்டை அல்ல.. கிழக்கு தாம்பரம்.. நிர்மலா தேவி வாழ்க்கை திசை மாறியது இங்குதான்\nவிசாரணையில் நிர்மலா தேவி அளித்த பரபரப்பு வாக்குமூலம்- வீடியோ\nசென்னை: கணவரின் கள்ளக்காதலால் கிழக்கு தாம்பரத்தில் நிர்மலா தேவி யின் வாழ்க்கை திசை மாறியது.\nஅருப்புக்கோட்டையை சேர்ந்த ���ேராசிரியை நிர்மலா தேவி (46), கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.\nஇந்தநிலையில் அவர் சிபிசிஐடி போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கணவரின் கள்ளக்காதலால் அவரது வாழ்க்கை எப்படி திசை மாறியது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.\n[10 பேருடன் சரமாரி தொடர்புகள்.. இடையே வெளியூர் டூர் வேறு.. அதிர வைக்கும் நிர்மலா தேவி வாக்குமூலம்]\nநிர்மலா தேவிக்கும் அருப்புக்கோட்டையை சேர்ந்த சரவண பாண்டியனுக்கும் 1996-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். 2003-ஆம் ஆண்டு சரவண பாண்டியன் சென்னையில் பணிபுரிந்த போது கிழக்கு தாம்பரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.\nஅப்போது பக்கத்து வீட்டு பெண்ணுடன் சரவண பாண்டியனுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் நிர்மலாவுக்கு தெரியவரவே அவர் தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார். இதையடுத்து சமாதானம் என்ற பெயரில் உறவினர் ஒருவர் வந்துள்ளார்.\nஅவருடன் நிர்மலா தேவிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதன் பிறகு கணவருக்கு தொழிலில் நஷ்டம், நிர்மலா தேவியின் வேலை என பல்வேறு காரணங்களுக்காக அவருக்கு 10 பேருடன் தொடர்பு ஏற்பட்டதாக அவராகவே வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.\nகணவரின் கள்ளக்காதலுக்காக தற்கொலைக்கு முயன்ற நிர்மலா தேவி இது போல் பாதை மாறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரங்கள் அனைத்தும் கணவருக்கும் தெரியும் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். தனது சுயநலத்துக்காக நிர்மலா தேவி பாதை மாறியதை கணவர் தடுக்கவே இல்லை என்பது நன்றாக தெரிகிறது. நிர்மலா தேவியின் கள்ளத்தொடர்புகள் அனைத்தும் கணவருக்கு தெரிந்திருந்தும் அவரை\nதடுக்காமல் விட்டதும் அவர் கால் போன போக்கில் சென்றதற்கு ஒரு காரணமாகிவிட்டது என்பதையும் மறுக்க முடியாது.\nகணவர் செய்தார் என்பதற்காக அதே தவறை நிர்மலா தேவியும் செய்தார் என்பதை நியாயப்படுத்த முடியாது. ஆனால் கணவரின் கள்ளக்காதல் வாழ்க்கைதான் அவர் வாழ்வில் இத்தனை புயல்கள் வீச காரணமாகிவிட்டன என்பது மட்டும் நிதர்சனம். மொத்தத்தில் நிர்மலா தேவியும், சரவணபாண்டியனும் ஜாடிக்கேற்ற மூடிகள்.\nநாளை முதல் ஆவின் பால் பாக்கெட்டுகளின் புதிய விலை விவரம்.. சில்ல��ை மற்றும் மாத அட்டைதாரர்களுக்கு\nகணவருக்கு பக்கவாதம்.. தொடர் இழப்புகள்.. மந்திரவாதி பேச்சை கேட்டு 21 அடி ஆழத்தில் பள்ளம்\nகாஷ்மீர் விவகாரத்தில் திமுக மீது பகீர் சந்தேகத்தை கிளப்பிய தமிழிசை.. ஸ்டாலின் மீது தாக்கு\nவாங்கும் சக்தி இல்லை.. பால் விலை உயர்வுக்கு பெண்கள் கடும் எதிர்ப்பு.. டீக்கடைக்காரர்களும் வேதனை\nவியாசர்பாடியில் ரயில்வே ஒப்பந்ததாரரை விரட்டி விரட்டி வெட்டிச் சாய்ந்த கும்பல்.. சிக்கியது போலீஸில்\nவரிசையாக காங்கிரசை எதிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகள்.. அமைதி காக்கும் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது\nஅன்று எம்ஜிஆரை காப்பாற்றியது அப்போலா.. ஜெயலலிதாவுக்கு உலகத்தரமான சிகிக்சை அளித்தோம்.. பிரதாப் ரெட்டி\nபிரதமர் மோடியின் கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு.. முத்தரசன் பரபரப்பு\nஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\nஆட்டோமொபைல் துறையில் 5லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்.. அமைச்சர் அரசுக்கு முக்கிய வேண்டுகோள்\nவேலூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. அப்போ சென்னையில்\nஸ்டாலின் எதுவுமே சொல்லவில்லை.. இதுதான் தர்மமா காங்கிரஸ் - திமுக கூட்டணியில் வைகோவால் பிளவு\nவேலூரில் சூப்பர் டூப்பர் மழை.. சென்னையில் கலையாத மேகக் கூட்டங்கள்.. நின்னு அடிக்கும்.. வெதர்மேன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnirmala devi love husband நிர்மலா தேவி காதல் கணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/karate-training-municipal-school-girls-233562.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-18T21:36:47Z", "digest": "sha1:4KVF3BK4A37MIVUGUQLMQHHW6EOFIAFY", "length": 14793, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "நகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி | Karate training for municipal school girls - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n39 min ago ஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை.. கல்வீச்சு.. செல்போன் சேவை மீண்டும் ரத்து.. விஜயகுமார் விளக்கம்\n57 min ago நாளை முதல் ஆவின் பால் பாக்கெட்டுகளின் புதிய விலை விவரம்.. சில்லறை மற்றும் மாத அட்டைதாரர்களுக்கு\n1 hr ago கணவருக்கு பக்கவாதம்.. தொடர் இழப்புகள்.. மந்திரவாதி பேச்சை கேட்டு 21 அடி ஆழத்தில் பள்ளம்\n1 hr ago காஷ்மீர் விவகாரத்தில் திமுக மீது பகீர் சந்தேகத்தை கிளப்பிய தமிழிசை.. ஸ்டாலின் மீது தாக்கு\nSports ஸ்டீவ் ஸ்மித்துக்கு என்ன ஆச்சு 5ஆம் நாள் ஆட்டத்தில் திடீர் நீக்கம்.. பதற்றத்தில் ரசிகர்கள்\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி\nகாரைக்குடி: அனைவருக்கும் கல்வி இயக்கம், பெண் கல்வித் திட்டம் மூலம் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காரைக்குடியில் உள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர் நிலைப் பள்ளி மாணவிகளுக்கான கராத்தே முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.\nசிவகங்கை மாவட்டம், காரைக்குடி, உள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இத்திட்டத்தின் துவக்கவிழா இன்று தலைமையாசிரியர் பீட்டர் ராஜா தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பயிற்சியாளர் பிரகாஷ், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nபட்டதாரி ஆசிரியை ஏ. கீதா அனைவரையும் வரவேற்றார். இத்திட்டத்தின் மூலம் 7 மற்றும் 8 ம் வகுப்பில் பயிலும் 5௦ மாணவிகளுக்கு வாரத்தின் இரு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.\nஇப்பயிற்சி 5 மாதங்களுக்கு அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியை கராத்தே மாஸ்டர் பிரகாஷ் அளிக்கவுள்ளார். பட்டதாரி ஆசிரியை எஸ்.சித்ரா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பட்டதாரி ஆசிரியை விஜயலெட்சுமி நன்றி கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமகளிர் தினம்: கராத்தே பெண்களுக்கு விருது வழங்கி கவுரவித்த ரஜினிகாந்த்\nபெண் மேயருக்கு \"பக்\"குனு குத்து விட்ட கர்நாடக முதல்வர்- வைரலாகும் வீடியோ\nஅம��ரிக்காவில் டேக்வாண்டோவில் அசத்தும் தமிழ் சிறுவன்\nகராத்தே பயிற்சியின் போது காயம்.. 7 வயது சிறுமி பரிதாபமாக பலியான சோகம்\nமாணவிகளுக்கு இனி “கராத்தே பயிற்சி” - முதல்கட்டமாக கோவை, திருப்பூரில் தொடக்கம்\nடெல்லி ரோமியோக்களுக்கு ஆப்படிக்க களம் இறங்கும் டெல்லி போலீஸின் பெண் படை\nதிருச்சியில் ஜல்லிக்கட்டுக்கான ஆயத்த பணிகள் ஜரூர்... 4 கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி\nகற்பித்தல் முறையில் மாற்றம்... நெல்லை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு தீவிர பயிற்சி\nபொங்கல் நெருங்குது.. துள்ளிகிட்டு ஓடிவர தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள்\nமேற்கு தொடர்ச்சி மலையில் ஜன. 3 முதல் புலிகளை தேடப்போறாங்க\nஆங்கிலத்திலும் அசத்தலாம்...காரைக்குடி பள்ளி மாணவர்களுக்கு மொழித் தொடர்பு திறன் பயிற்சி\nபோட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தமிழக அரசு சார்பில் பயிற்சி மையம்: முதல்வர் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarate training karaikudi கராத்தே பயிற்சி காரைக்குடி\nவேலூரில் கனமழை.. திருப்பத்தூர் ஜலகாம்பாறை அருவியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு\nடிஸ்னியின் வான வேடிக்கை.. இசை வெள்ளம் பெருக்கெடுக்க.. மக்கள் வெள்ளம் பார்த்து ரசிக்க\n100 வருடத்தில் இல்லாத மழை.. புதிய ரெக்கார்ட்.. தமிழ்நாடு வெதர்மேனை வாவ் சொல்ல வைத்த வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/page/2/", "date_download": "2019-08-18T22:00:43Z", "digest": "sha1:76YCJ5TNW6VEGC4CDI7GOR7II5Q53GYJ", "length": 18116, "nlines": 380, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "ஆதிபராசக்தி சித்தர் பீடம் - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nசக்தி மாரீஸ்வரி - 5th December 2018\nஎன் மகனைக் காப்பாற்றிய தாய்\nஇருமுடியால் இங்கிலாந்தில் நிரந்திர டாக்டர் வேலை…..\nஇன்று சுரண்டை சிவகுருநாதபுரம் ஆதிபராசக்தி வார வழிபாடு மன்றத்தில் ஆடிப்புர விழா அன்னையின் சிறப்பாக நடைபெற்றது\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 26-07-2019\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 19-07-2019\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 12-07-2019\nஆடிப்பூர திருவிழா அழைப்பிதழ் (East Ham 2019)\nஇன்று சுரண்டை சிவகுருநாதபுரம் ஆதிபராசக்தி வார வழிபாடு மன்றத்தில் ஆடிப்புர விழா அன்னையின் சிறப்பாக நடைபெற்றது\nமேல்மருவத்தூர் ஆதிபராசத்தி ( ஈஸ்ட் ஹம் மன்றம்) ஆடிப்பூர திருவிழா 04-08-2019\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்\n உணர்வலைகள் என்ன ஆச்சு. மயக்கம் உன்.. விழியை கவனித்தேனா புரியாத உலகுக்கு போய் வந்தேன்\nஇன்று சுரண்டை சிவகுருநாதபுரம் ஆதிபராசக்தி வார வழிபாடு மன்றத்தில் ஆடிப்புர விழா அன்னையின் ...\nஞானியின் இலக்கணம் ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்\nநின்… திருவடிக்கும் விழி உண்டு\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசத்தி ( ஈஸ்ட் ஹம் மன்றம்) ஆடிப்பூர திருவிழா 04-08-2019\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமன்ற நிகழ்வுகள் - East Ham Mandram\nஅன்னையின் அருள்வாக்கு ஒலி வடிவில்\nஎன்னிடம் வந்தும் ஏமாந்து போகாதே\nசக்தி மாரீஸ்வரி - 29th March 2017\nவிளக்குத் தூண் போல இருங்கள்\nசக்தி மாரீஸ்வரி - 28th August 2017\nபசி ஏப்பக்காரனுக்கு அன்னதானம் செய்\nமந்திர நூல் ( செவ்வாய் / புதன்/ வியாழன் )\nநம் அம்மாவிடம் பூனைப்பிடி நியாயம் எடுபடாது\" \"குரங்குப் பிடி நியாயம்தான் எடுபடும்\" நீ தான் குட்டிக்குரங்கு போல\". அம்மாவைக் கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும்.\" பூனைக்குட்டி அதுபாட்டுக்கு சும்மா ஓடி ஆடியபடி இருக்கும்\". தாய்ப்பூனை தன் குட்டியை வாயால் கவ்விக்கொண்டு\" பாதுகாப்பான இடத்தில்...\n‘அம்மாவே கதி என்று அவள் கூறும் வழியே நடக்கிறோம். அம்மா எப்போது இந்த கவலையை தீர்ப்பாள் காலம் நீண்டுக்கொண்டே செல்கிறதே* அம்மாவிற்கு எப்போது எதை நமக்கு செய்யவேண்டும் என்று தெரியும். பால்...\nகடவுள் இல்லை கடவுளை நம்புகிறவன் முட்டாள்...\nகையும் காலும் செயலற்று வீழ்ந்த நிலையில்\nலண்டனில் தற்கொலைக்கு முயன்ற அன்பரை காப்பாற்றிய அடிகளார் படம்\nஆன்மிகம் என்பது ஓர் கடல்\nஅன்னை ஆதிபராசக்தியின் (ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின்) அருட்செயல்கள்.\nஅடித்தால் அணைக்கிறேன் என்று பொருள்\nஇருமுடி, சக்தி மாலை அணியும் விழா 2019- ஈஸ்ட் கம் மன்ற அழைப்பிதழ்\nசக்தி மாரீஸ்வரி - 2nd December 2018\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 14-06-2019\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) வெள்ளிக்கிழமை...\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர ப��ஜை 21-06-2019\nவிம்பிள்டன் ம ன்றத்தின் அமாவாசை 04-04-2019\nசக்தி ஒளி சந்தா இங்கே க்ளிக் செய்யவும்\nசக்தி மாரீஸ்வரி - 25th January 2019\nகற்பூர ஆராதனை செய்யும் முறை\nஓம் எனும் ஓங்கார ஓசையாய் அகில கோடி புவனம் மையமிட்டு சுழலுந் திருவடியே போற்றி\nஓம் மருவிய கருணை மலையே போற்றி ஓம்\nஓம் மறையோர் கோல நெறியே போற்றி ஓம்\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nபரம்பொருள் அவதார மகிமை – பாகம் 2\nஏவல் – பில்லி – சூனியம் என்பவை உண்டா\n மனித குலத்துக்குத் தீங்கு செய்யும் வேறு சக்தி ஏதேனும் உண்டோ\nஎன்னை அடைய எளிய வழி\nமேல்மருவத்தூர் வேப்பமரத்தடியில் பெற்ற தியான அனுபவம்\nதியானம் – திருமதி அடிகளார்\nஎன்னை வழிபடுபவனுக்குத் துன்பம் ஏன்\n வாத்தினை நீ பார்த்திருக்கிறாய் அல்லவா வாத்தினை மேய்ப்பவன் சாக்கடையில் மேய்ந்து...\nவீடுபேறு அடைய (முக்தி பெற)\n இந்த அருள்வாக்கை நாம் வாழ்வில் திரும்பத் திரும்ப...\nஆன்ம நிலையில் உன்னை உயர்த்தவே\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/05/blog-post_969.html", "date_download": "2019-08-18T22:22:17Z", "digest": "sha1:QCUI7G2HHDKFBUWSJKR3O5S2I3CF46RA", "length": 3027, "nlines": 37, "source_domain": "www.weligamanews.com", "title": "பள்ளிவாயல்களில் இடம்பெறும் சகல பயான்களையும் பதிவு செய்து அனுப்பவும்- அமைச்சர் ஹலீம் - WeligamaNews", "raw_content": "\nவெள்ளி, 10 மே, 2019\nபள்ளிவாயல்களில் இடம்பெறும் சகல பயான்களையும் பதிவு செய்து அனுப்பவும்- அமைச்சர் ஹலீம்\nமே 10, 2019 இலங்கை,\nகுரோதம் மற்றும் அடிப்படைவாதத்துக்கு துணைபோகும் விதமாக பள்ளிவாயல்களில் எந்தவொரு பிரச்சார நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டாம் எனவும், அவ்வாறு இடம்பெற்றதாக கண்டறியப்பட்டால் அதற்கு பள்ளிவாயல் பரிபாலன சபை பொறுப்புக் கூற வேண்டும் எனவும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் விசேட அறிவித்தல் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமுஸ்லிம் பள்ளிவாயல்களில் ��டம்பெறும் ஜும்ஆ நிகழ்வுகளையும், வேறு பயான் நிகழ்ச்சிகளையும் சீ.டீ.களில் பதிவு செய்து முஸ்லிம் கலாசார அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறும் அந்த நீண்ட அறிவித்தலில் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். (மு)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%20%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF(%E0%AE%95%E0%AE%9A)%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20-%202/", "date_download": "2019-08-18T21:45:05Z", "digest": "sha1:THP5GNYUPUIT4RY5UIVV6XK4BHAU67HZ", "length": 1728, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " நினைத்தாலே இனி(கச)க்கும் - 2", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nநினைத்தாலே இனி(கச)க்கும் - 2\nநினைத்தாலே இனி(கச)க்கும் - 2\nமுதல் செமெஸ்டர்லதான் பொய் சொல்லத் தெரியாமல் சொல்லி டாக்டரை விரிவுரையாளராக்கி 3 நாள் எம்.சி எடுத்து லேப் இன்னொரு நாளில் செய்து அந்த செமெஸ்டரை முடித்தேன். இனி எப்போதுமே எம்.சி எடுக்கவே கூடாதுன்னு கங்கணம் கட்டிக் கொண்டேன்.காலங்கள் உருண்டோடின (காலத்துக்கு சக்கரங்கள் இருக்குன்னு என் டீச்சர் எனக்கு சொல்லியே தரலையே..). இரண்டாவது செமெஸ்டர் ஆரம்பமானது. இந்த தடவை முதல்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://safrasvfm.blogspot.com/2009/08/blog-post_11.html?showComment=1250002925374", "date_download": "2019-08-18T21:33:55Z", "digest": "sha1:I6MPRKQ3VTF4EE5Y6UC7XSSQXYJKWWZW", "length": 29645, "nlines": 327, "source_domain": "safrasvfm.blogspot.com", "title": "சப்ராஸ் அபூ பக்கர்: ஆறாத வடுக்கள்", "raw_content": "\nசெவ்வாய், 11 ஆகஸ்ட், 2009\nஏன் நான் மட்டும் அழ வேண்டும்\nபிறகு ஏன் ஒதுக்கி வைத்தார்கள்\nஒதுக்கி வைத்தது சில காலம்\nதள்ளி வைத்ததும் சில காலம்\nஅன்பை விலை பேச வேண்டும்\nஇதைப் பார்த்துத் தானா அன்பு வரும்\nஅழகு என்பது என் அகமதைத் தவிர\nஅறிவு ஏதோ இறைவன் புண்ணியம்....\nஅந்தஸ்து என்பது அடுத்த வீட்டுக் காரன்\nஇப்போதெல்லாம் சோகக் காற்று தான்\n(என் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்கள் தான் கவிதையாய் உறுப் பெற்றிருக்கிறது. மன்னித்துக் கொள்ளுங்கள்....)\nஇடுகையிட்டது சப்ராஸ் அபூ பக்கர் நேரம் முற்பகல் 11:36\n//(என் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்கள் தான் கவிதையாய் உறுப் பெற்றிருக்கிறது. மன்னித்துக் கொள்ளுங்கள்....)//\nகவிதை நல்ல வந���திருக்கு... கவலை விடுங்கள் கசப்பான சம்பவங்கள்தான் வாழ்க்கையில் வெற்றிப்படிகள்.. நாளைய தினம் நல்லவையாக இருக்க வாழ்த்துகள் நண்பரே\n11 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 12:41\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\n//(என் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்கள் தான் கவிதையாய் உறுப் பெற்றிருக்கிறது. மன்னித்துக் கொள்ளுங்கள்....)//\n////கவிதை நல்ல வந்திருக்கு... கவலை விடுங்கள் கசப்பான சம்பவங்கள்தான் வாழ்க்கையில் வெற்றிப்படிகள்.. நாளைய தினம் நல்லவையாக இருக்க வாழ்த்துகள் நண்பரே///\nவருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி.....\n11 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 12:57\nஉங்கள் வேதணை புரிகிறது நண்பரே\n11 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 1:25\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\n//உங்கள் வேதணை புரிகிறது நண்பரே\nரொம்ப நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும், புரிந்துணர்விற்கும்....\n11 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 1:59\nநெருப்பாற்றை கடக்கவேண்டும். best of luck\n11 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 2:24\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\nநெருப்பாற்றை கடக்கவேண்டும். best of luck///\nரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், ஆறுதல் வார்த்தைக்கும்.....\n11 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 2:49\nகவலை வேண்டாம். கண்ணீரில் முத்தெடுக்கப் பழகுங்கள் அபு. அப்போதுதான் வாழ்க்கையின் அர்த்தம் புரிய ஆரம்பிக்கும்.\n11 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 3:32\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\n/// கவலை வேண்டாம். கண்ணீரில் முத்தெடுக்கப் பழகுங்கள் அபு. அப்போதுதான் வாழ்க்கையின் அர்த்தம் புரிய ஆரம்பிக்கும்.////\nரொம்ப நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும், ஆறுதல் வார்த்தைக்கும்.....\n11 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 5:41\nகவலை வேணாம்.. கண்டீப்பாக நடக்கப்போவது எல்லாம் நன்மைக்கே..\n11 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 6:37\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\n//கவலை வேணாம்.. கண்டீப்பாக நடக்கப்போவது எல்லாம் நன்மைக்கே..///\nரொம்ப நன்றி நண்பா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....\n11 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 7:07\nஇப்போதெல்லாம் சோகக் காற்று தான்\nவார்த்தைகளில் தெரிகின்றது உங்கள் வலி\n11 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 7:26\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\nஇப்போதெல்லாம் சோகக் காற்று தான்\n///வார்த்தைகளில் தெரிகின்றது உங்கள் வலி///\nரொம்ப நன்றி sakthi உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....\n11 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 7:59\nஉங்கள் வேதனை புரிகிறது. கவலை வேண்டாம் நல்லதே நடக்கும்.\n11 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 8:03\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\n/// உங்கள் வேதனை புரிகிறது. கவலை வேண்டாம் நல்லதே நடக்கும்.////\nரொம்ப நன்றி அக்பர் உங்கள் வருகைக்கும், ஆறுதல் வார்த்தைக்கும்.....\n11 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 8:32\nஅபூ,அருமை.வெளிநாடு தனிமை தந்த வலியான வரிகள்.\nதொடருங்கள்.கவிதை என்பதே அனுபவ வலிகள்தானே.\n11 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 9:05\nதனிமையில் இருந்து சிந்திக்கும்போது வாழ்கை அழகான் பாடத்தை கற்று தரும் .அனுபவங்களில் இருந்து புரிந்து கொள்ளுங்கள். வாழ்வு வளமாகும் . சிந்தித்து தெளிவு பெற வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும் நம்புங்கள். நட்புடன் நிலாமதி\n11 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 9:11\n//(என் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்கள் தான் கவிதையாய் உறுப் பெற்றிருக்கிறது. மன்னித்துக் கொள்ளுங்கள்....)//\nஇந்த ஏக்கத்தை விடுங்கள் வரும்போது எவரும் எதையும் கொண்டு வந்தவரில்லை. நமக்குக்கீள் இருப்பவர்களைப் பற்றி யோசியுங்கள். நம் வாழ்க்கை மீள் என்பது புரியும்.\nஉங்கள் வாழ்க்கைக்கும் மாடுமல்ல என் வாழ்க்கைக்கும் பொருந்தும்.\nஎன் பழைய நினைவுகளை மீட்டு சிறிது நேரம் கண் கலங்க வைத்துவிட்டீர்கள்\n11 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 10:25\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\n/// அபூ,அருமை.வெளிநாடு தனிமை தந்த வலியான வரிகள்.\nதொடருங்கள்.கவிதை என்பதே அனுபவ வலிகள்தானே.///\nரொம்ப நன்றி ஹேமா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....\n12 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 12:24\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\n//தனிமையில் இருந்து சிந்திக்கும்போது வாழ்கை அழகான் பாடத்தை கற்று தரும் .அனுபவங்களில் இருந்து புரிந்து கொள்ளுங்கள். வாழ்வு வளமாகும் . சிந்தித்து தெளிவு பெற வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும் நம்புங்கள். நட்புடன் நிலாமதி///\nரொம்ப நன்றி நிலாமதி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்....\n12 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 12:25\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\n//(என் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்கள் தான் கவிதையாய் உறுப் பெற்றிருக்கிறது. மன்னித்துக் கொள்ளுங்கள்....)//\nஇந்த ஏக்கத்தை விடுங்கள் வரும்போது எவரும் எதையும் கொண்டு வந்தவரில்லை. நமக்குக்கீள் இருப்பவர்களைப் பற்றி யோசியுங்கள். நம் வாழ்க்கை மீள் என்பது புரியும்.\nஉங்கள் வாழ்க்கைக்கும் மாடுமல்ல ��ன் வாழ்க்கைக்கும் பொருந்தும்.\n////என் பழைய நினைவுகளை மீட்டு சிறிது நேரம் கண் கலங்க வைத்துவிட்டீர்கள்///\nஅன்றாடம் சில கசப்பான சம்பவங்களை சந்திப்பதால் தான் இப்படியான சில ஏக்கங்கள் சந்ரு.....\nரொம்ப நன்றி சந்ரு உங்கள் வருகைக்கும், ஆறுதலான கருத்துக்கும்......\n12 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 12:49\n12 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 3:17\nஉங்க வலி புரியுது அபூ. பழசை எல்லாம் விட்டு தள்ளுங்க. நாங்க இருக்கோம்ல புது நண்பர்கள். எல்லாருக்கும் எதோ ஒரு வலி எப்பவும் இருக்கத்தான் செய்யும். அதுவும் புலம் பெயரும்போது கடுகு கூட மலை மாதிரிதான் தெரியும்.\n12 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 3:51\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\nரொம்ப நன்றி அஸ்பெர் உங்கள் முதல் வருகைக்கு.....\nஇனி அடிக்கடி வந்து போங்க.....\n12 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 5:45\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\n/// உங்க வலி புரியுது அபூ. பழசை எல்லாம் விட்டு தள்ளுங்க. நாங்க இருக்கோம்ல புது நண்பர்கள். எல்லாருக்கும் எதோ ஒரு வலி எப்பவும் இருக்கத்தான் செய்யும். அதுவும் புலம் பெயரும்போது கடுகு கூட மலை மாதிரிதான் தெரியும்.///\nதினம் இணையத்தில் சந்திக்கும் நண்பர்களால் தான் கொஞ்சமாவது வெளியில் சிரித்துக் கொண்டிருக்கிறேன் சுசி, பழைய சூல்நிலயிளிரிந்து இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக் கொண்டு வருகிறேன். சீக்கிரம் மாறிடலாம்.... இல்ல.. இல்ல... மாறிடுவேன்....\nரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......\n12 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 5:49\nஏனெனில் அது உன்னை கடுப்பாக்கும் வடுக்கள் தான்...\nஆறுதல் சொல்ல நான் சின்னவன்....\nஇருந்தும் - கேட்கவில்லை மனம்...\"\n12 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 6:56\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\nஏனெனில் அது உன்னை கடுப்பாக்கும் வடுக்கள் தான்...\nஆறுதல் சொல்ல நான் சின்னவன்....\nஇருந்தும் - கேட்கவில்லை மனம்...\"///\nரொம்ப நன்றி உஸாமா.... முதல் முறையாக பின்னூட்டல் இட்டிருக்கீங்க.\nஅடிக்கடி வந்து போங்க.... உங்க ஆறுதல் வார்த்தைக்கு ரொம்ப நன்றிங்க.....\n12 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 7:35\nகலை - இராகலை சொன்னது…\nஇதைப் பார்த்துத் தானா அன்பு வரும்\nஅழகு என்பது என் அகமதைத் தவிர\nஅறிவு ஏதோ இறைவன் புண்ணியம்....\nஅந்தஸ்து என்பது அடுத்த வீட்டுக் காரன்\n இது உண்மையும் யதார்த்தமும் கூட\n12 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 10:00\nஅபூ பக்கர் த‌ங்க‌ளுக்கு சு���ராஷ்ய பதிவர் விருது கொடுத்துள்ளேன்\n13 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 11:30\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\nகலை - இராகலை கூறியது...\nஇதைப் பார்த்துத் தானா அன்பு வரும்\nஅழகு என்பது என் அகமதைத் தவிர\nஅறிவு ஏதோ இறைவன் புண்ணியம்....\nஅந்தஸ்து என்பது அடுத்த வீட்டுக் காரன்\n இது உண்மையும் யதார்த்தமும் கூட///\nரொம்ப நன்றி உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்.....\n15 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 11:15\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\nஅபூ பக்கர் த‌ங்க‌ளுக்கு சுவராஷ்ய பதிவர் விருது கொடுத்துள்ளேன்\nஓகே..... ஆனந்தத்தோடு ஏற்றுக் கொண்டேன்....\n15 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 11:16\nஇப்போதெல்லாம் சோகக் காற்று தான்\nவெற்றிடமான இதயத்தில்..\" உள்ளத்தை அழுத்தும் வரிகள். ரசித்தேன்.\n15 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 10:28\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\n/// \"நேசக் காற்று இல்லாததினால்\nஇப்போதெல்லாம் சோகக் காற்று தான்\nவெற்றிடமான இதயத்தில்..\" உள்ளத்தை அழுத்தும் வரிகள். ரசித்தேன்.////\nரொம்ப நன்றி டாக்டர் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....\n16 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 10:46\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுருநாகல மாவட்டம், கால்லே கம, கெகுன கொல்ல, Sri Lanka\nஒரு அறிவிப்பாளனாய் உருவாக வேண்டும் என கனாக் கண்டு வாழ்ந்தவன். உயர் தரம் படிக்கும் போதே முஸ்லீம் சேவையின் கவிதைக் களம் நிகழ்ச்சியில் குரல் கொடுத்ததோடு பிற்காலத்தில் தாளம் வானொலியிலும் , வசந்தம் வானொலியிலும் அறிவிப்பாளராய் கடமையாற்றியவன். இப்போ வெளிநாட்டில் இருக்கிறேன். மீண்டும் அறிவிப்பாளனாய் சந்திக்கும் வரையில் சில பதிவுகளோடு அடிக்கடி சந்திப்பேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்தனை பேர்னு முடிவு பண்றாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://site.lankasee.com/notice/?p=3701", "date_download": "2019-08-18T21:08:51Z", "digest": "sha1:UGD3IAS5ZUPLYECPO7IYQHKSJQAUOB6Y", "length": 3421, "nlines": 73, "source_domain": "site.lankasee.com", "title": "சோமசுந்தரம் ஜீவரட்ணம் | LankaSee.com | Notice", "raw_content": "\n(ஜீவா, யாழ். வைத்திஸ்வரா வித்தியாலய மாணவர், முகாமையாளர்- யாழ் ராணி தியேட்டர், OBA காரியதரிசி- லண்டன்)\nதோற்றம் : 10 மார்ச் 1939 — மறைவு : 27 யூலை 2015\nயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் ஜீவரட்ணம் அவர்கள் 27-07-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சின்னத்தங்கம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள்\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 02/08/2015, 10:00 மு.ப — 01:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/the-price-of-gold-at-the-new-peak", "date_download": "2019-08-18T21:43:26Z", "digest": "sha1:CZGDA7SFNRURMCUQELOZHL5YJ7F6CAU7", "length": 5694, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஆகஸ்ட் 19, 2019\nபுதிய உச்சத்தில் தங்கத்தின் விலை\nசென்னை, ஆக.12- தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை, திங்களன்று மீண்டும் சவரனுக்கு 168 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தங்கம் விலை தொடர்ந்து அதி கரித்து பல புதிய உச்சங்களை எட்டி வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு 168 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 28 ஆயிரத்து 824 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபர ணத் தங்கம் 21 ரூபாய் அதிகரித்து, மூவாயிரத்து 603 ரூபாய்க்கு விற்ப னையாகிறது. ஆபரணத்தங்க விற்பனை வரலாற்றில் இவ்வளவு அதிக விலைக்கு தங்கம் விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். வெள்ளி விலையும் கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்துள் ளது. சில்லரை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம், 47 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 300 ரூபாய் அதிகரித்து 47 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படு கிறது.\nபுதிய உச்சத்தில் தங்கத்தின் விலை\nபுதுவை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தும் மத்திய அரசு\nஜூலை மாதத்தின் பயணிகள் வாகன விற்பனை 31 சதவீதம் சரிவு\nதிருநெல்வேலி, தூத்துக்குடி முக்கிய செய்திகள்\nகார்மல் பள்ளியின் 97ஆம் ஆண்டுவிழா\nதூத்துக்குடி, நாகர்கோவில் முக்கிய செய்திகள்\nதென்காசி தனி மாவட்டம் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nகடையநல்லூர் கருப்பானநதி முழு கொள்ளவை எட்ட��யது\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/vijay-sethupathi-angry/", "date_download": "2019-08-18T22:08:12Z", "digest": "sha1:E2VMT2DTU7OLBVJZMYMQ5TN6ZZPQDA2Q", "length": 2754, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "vijay sethupathi angry Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nநீங்க திருந்தமாட்டிங்கனு நெனைக்கிறேன். பத்திரிக்கையாளர் சந்திப்பில் கடுப்பான விஜய் சேதுபதி\nசேரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி, நடிக்கிறார். இந்த படத்தில் தம்பி ராமையா, மனோபாலா, சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் தலைப்பு வெளியிட்டு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். விழா முடிந்து வெளியே வந்த விஜய்சேதுபதியிடம், திரைப்படத் துறையில் உள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, இதுதான் என்று […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/editorial/justice-on-the-hands-of-rowdies/", "date_download": "2019-08-18T22:44:01Z", "digest": "sha1:IVI2L2N7AA6YUUHSZIZ375H6YIZLJL47", "length": 32903, "nlines": 228, "source_domain": "www.satyamargam.com", "title": "துச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nதுச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்\nசொராபுதீன் ஷேக் (அ) சொஹ்ராபுதீன் ஷேக் என்ற பெயர் உங்களுக்கு நினைவிருந்தால், உங்கள் நினைவாற்றல் மிகச் சிறப்பாக இருக்கிறது என்று பொருள். அதிகார வர்க்கத்தின் அடியாளாக வலம் வந்து, தன் எஜமானர்களாலே அநியாயமாகக் கொல்லப்பட்ட 30 வயது இளைஞன் அவன்.\nஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கு முன்னர் (26.11.2005) போலி என்கவுண்ட்டர் மூலம் அப்போது குஜராத்தின் உள்துறை இணை அமைச்சராயிருந்த அமித் ஷாவின் உத்தரவுப்படி கொலை செய்யப்பட்ட சொஹ்ராபுதீன் ஷேக், இன்னும் தன் எஜமானர்களைத் துரத்துகின்றான். இதற்குப் பெயர்தான் விதியோ\nசொஹ்ராபுதீனின் தம்பி ருபாபுதீன் ஷேக் என்பவர் தன் அண்ணனின் கொலை பற்றியும் தன் அண்ணியா��� கவுஸர் பீவி காணாமல் போனது குறித்தும் உச்சநீதி மன்றத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தையே புகார் வழக்காக எடுத்துக்கொண்ட உச்சநீதி மன்றம், சொஹ்ராபுதீனின் கொலை குறித்து விசாரணை நடத்துவதற்கு, சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை நியமித்தது.\nஅவ்விசாரணையின் முடிவில், “சொஹ்ராபுதீன், மோடியைக் கொல்ல வந்த தீவிரவாதி என்பது குஜராத் காவல்துறை கட்டிய கதை. யதார்த்தத்தில் அவன் குஜராத், ம.பி., மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க. தலைவர்களுக்கு மிக நெருக்கமானவன். கடைசிக் காலத்தில் பா.ஜ.க. தலைவர்களுக்கும் தன்னை உருவாக்கிய காவல்துறைக்கும் கட்டுப்படாமல் நடந்து கொண்டதால் போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டான்” என்ற உண்மைகள் தெரியவந்தன.\n22.11.2005 அன்று சொஹ்ராபுதீனும் அவனுடைய மனைவி கவுஸர் பீவியும் சொஹ்ராபுதீனுடைய கூட்டாளி துளசிராம் பிரஜாபதியும் தீவிரவாதத் தடுப்புப் படையால் குஜராத்திற்குக் கடத்தி வரப்பட்டு, அம்மூவரும் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டனர். சொஹ்ராபுதீனை 26.11.2005இல் சுட்டுக் கொன்ற குஜராத் தீவிரவாத தடுப்புப் படை, கவுஸர் பீவியைப் பாலியல் வல்லுறவு செய்தது. பின் மயக்க ஊசி போட்டுக் கொன்று, அவரது சடலத்தை இரகசியமாக எரித்தும் விட்டது. அதிகார வர்க்கத்தின் சட்டவிரோதச் செயல்களுக்கு உடந்தையாகவும் சாட்சியாகவுமிருந்தவன் துளசிராம் பிரஜாபதி என்பதால், அவனையும் சுட்டுக் கொன்றது குஜராத் காவல்துறை.\n2010இல் உச்சநீதி மன்றம் சொஹ்ராபுதீன் வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. சி.பி.ஐ. நடத்திய விசாரணையில், “இம்மூன்று படுகொலைகளும் குஜராத் மாநில உள்துறை இணை அமைச்சராக இருந்த அமித் ஷா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த பா.ஜ.க.வின் முன்னாள் உள்துறை அமைச்சர் குலாப் சாந்த் கடாரியா ஆகிய இருவரின் உத்தரவுப்படியே நடந்தன. இப்படுகொலைகள் நடந்த காலம் நெடுகிலும், இக்கொலைகளைத் தலைமையேற்று நடத்திய வன்சாரா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளோடு அமித் ஷா நேரடியாகவே தொலைபேசி மூலம் தொடர்பு வைத்துக்கொண்டு, இப்படுகொலைகளை வழிநடத்தியிருக்கிறார். இக்கொலைகள் தொடர்பாக அமித் ஷாவுக்கும் சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே 331 தொலைபேசி உரையாடல்கள் நடந்துள்ளன” என்பவையெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் குஜராத்தின் அன்றைய உள்துறை இணை அமைச்சராயிருந்த அமித் ஷா, சொஹ்ராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு 25.8.2010இல் சிறையிலும் அடைக்கப்பட்டார்.\n : ஒரிஸ்ஸா - மற்றொரு ஹிந்துத்துவ சோதனைக்கூடம்\nசொஹ்ராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கு விசாரணை குஜராத்தில் நடந்தால் சாட்சியங்கள் கலைக்கப்படலாம் என்பதால் 2012ஆம் ஆண்டில் வழக்கை மும்பை சி.பி.ஐ. நீதிமன்றத்திற்கு மாற்றிய உச்சநீதி மன்றம், இவ்வழக்கை, தொடக்கம் முதல் இறுதி வரை ஒரே நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஜே.டி.உத்பத் என்பவர் விசாரணை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.\nநரேந்திர மோடி மே, 2014இல் பிரதமரான பிறகு, இவ்வழக்கைச் சீர்குலைக்கும் சதிகளை சி.பி.ஐயே. அரங்கேற்றத் தொடங்கியது. நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கக் கோரினார் அமித் ஷா. நீதிபதி ஜே.டி.உத்பத் அச்சலுகையைத் தர மறுத்து, ஜூன் 26, 2014 அன்று ஆஜராக வேண்டும் என அமித் ஷாவுக்கு உத்தரவிட்டார். அமித் ஷா ஆஜராக வேண்டிய நாளுக்கு ஒரு நாள் முன்னர் (ஜூன் 25, 2014 அன்று) நீதிபதி ஜே.டி.உத்பத்தைத் திடீரென்று புனேவுக்கு இடமாற்றம் செய்தது மும்பை உயர்நீதிமன்றம்.\nதுச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்\nஇவ்வழக்கை ஒரே நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என்ற உச்சநீதி மன்றத்தின் உத்தரவு மீறப்பட்டது. எனினும் அந்த நீதிமன்ற அவமதிப்பை உச்சநீதி மன்றம் கண்டுகொள்ளவில்லை.\nதுச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்\nநீதிபதி ஜே.டி.உத்பத்தின் இடமாற்றம், எவ்வித அரசியல் தலையீடும் அழுத்தமும் இல்லாமல் நடந்தது என்று நாட்டு மக்களை நம்பச் சொன்னார்கள் ஆட்சியாளர்கள்.\nஉத்பத்தின் இடத்தில் நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷண் லோயா என்பவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். “அரசியல் பழிவாங்கும் நோக்கில்தான் இந்த வழக்கில் தன்னைச் சேர்த்திருப்பதாகவும், தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றும்” அமித் ஷா கோரினார். இதனை ஏற்க மறுத்த லோயா, டிசம்பர் 15, 2014 அன்று அமித் ஷா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அக்.31 அன்று உத்தரவிட்டார். ஆனால், அமித் ஷாவை விசாரிக்க வேண்டிய டிசம்பர் 15, 2014க்குப் பதினைந்து நாட்களுக்கு முன்னர் (1.12.2014இல்) நீதிபதி லோயா நாக்பூரில் மர்மமான முறையில் மரணமடைந்தா��்.\nதுச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்\nமாரடைப்பால் லோயா மரணமடைந்தார் என்று அவருடைய குடும்பத்தாருக்குச் சொல்லப்பட்டது. ஆனால், அவருடைய பிடறியில் இருந்த காயமும் சட்டைக் காலரில் இருந்த இரத்தமும் எப்படி வந்தன லோயாவின் ப்பேண்ட்டில் போடப்பட்டிருந்த பெல்ட்டின் கொக்கி தலைகீழாக இருந்தது ஏன் லோயாவின் ப்பேண்ட்டில் போடப்பட்டிருந்த பெல்ட்டின் கொக்கி தலைகீழாக இருந்தது ஏன் போன்ற, லோயாவின் சகோதரி அனுராதா பியானியின் வினாக்களுக்கு இன்றுவரை விடை தெரியவில்லை. அனுராதா பியானி, தொழிலில்முறை டாக்டராவார்.\nநீதிபதி லோயாவிற்குப் பின் எம்.பி.கோசாவி என்பவர் 2014 டிசம்பர் 15இல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சொஹ்ராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கைப் பற்றிய எந்தவொரு அம்சத்தையும் அவர் தொடாமல், தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய அமித் ஷாவின் மனுவை முதல் வேலையாக, பொறுப்பேற்ற முதலிரண்டு நாட்களில் – அதாவது 2014 டிசம்பர் 15, 16 ஆகிய இரு தினங்களுக்குள் விசாரித்து, டிசம்பர் 30, 2014 அன்று அமித் ஷாவைக் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்து விடுவித்தார் கோசாவி. அமித் ஷா அரசியல் காரணங்களுக்காகத்தான் வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பதை, தான் ஒப்புக்கொள்வதாகவும் அவர் குற்றவாளி என்பதற்கான சிபிஐயின் அனுமானங்களை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டு, அமித் ஷாவை விடுதலை செய்தார் கோசாவி.\n : நான் குதிருக்குள் இல்லை\nதுச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்\nசொஹ்ராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் குஜராத்தின் உள்துறை இணை அமைச்சராயிருந்த அமித் ஷா, சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது ஆதாரங்களின் அடிப்படையிலா, அனுமானத்தின் அடிப்படையிலா என்று நாட்டு மக்கள் கேட்க மாட்டார்கள் என்று அதிகார வர்க்கம் நம்புகிறது என்று நாட்டு மக்கள் கேட்க மாட்டார்கள் என்று அதிகார வர்க்கம் நம்புகிறது நீதிபதி என்ன தீர்ப்பு வழங்க வேண்டும்; அதையும் எந்தத் தேதியில் வழங்க வேண்டும் என்பதையும் அதிகார வர்க்கம் தீர்மானிக்கிறது\nதுச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்\nகோசாவியின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருந்தும் சி.பி.ஐ. அதற்கு முன்வரவில்லை. இந்தப் பின்னணியில் வைத்துப் பார்த்தால���, நீதிபதி லோயாவின் மரணத்தை விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய அவசியத்தைப் புரிந்துகொள்ளலாம்.\nவழக்கறிஞர் பல்வந்த் ஜாதவ் என்பவர் நீதிபதி லோயாவின் நெருங்கிய நண்பரும் தொழில்முறை தோழருமாவார். “பல்லாண்டு காலமாக லோயாவின் மொத்தக் குடும்பதினரையும் நானறிவேன். அமித் ஷாவைக் காப்பாற்ற வேண்டி கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தத்தினால் அவர்கள் இப்போது ஏதும் பேசாமல் மௌனம் காக்கின்றனர்” என்று கேரவன் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கின்றார்.\n : அறுபது ஆண்டுகால நோன்புக்கு இஃப்தார் எப்போது\nபொங்கலுக்கு இரு நாட்களுக்கு முன் (12.1.2018) உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், லோக்குர், குரியன் ஜோஸஃப் ஆகிய மூத்த நீதிபதிகள் நால்வர் ‘போர்க்கொடி’ உயர்த்தியதாகத் தலைப்புச் செய்தி வந்தது.\nமிகவும் முக்கியமான வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கு ஒதுக்குவதுதான் உச்சநீதி மன்றத்தின் மரபு. ஆனால், “அண்மைக் காலமாக மிக முக்கியமான வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கு ஒதுக்காமல் இளைய நீதிபதிகளுக்கு ஒதுக்குவதைத் தலைமை நீதிபதி வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்” என்பதுதான் மூத்த நீதிபதிகள் நால்வர் உயர்த்திய ‘போர்க்கொடி’யின் சாரம்.\n“… மேலும், சிபிஐ சிறப்பு நீதிபதி லோயாவின் மர்ம மரணம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் பொறுப்பு, மூத்த நீதிபதிகளில் 10ஆம் இடத்தில் இருக்கும் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வுக்கு ஒப்படைக்கப்பட்டதும் செலமேஸ்வர் உள்ளிட்ட 4 நீதிபதிகளின் அதிருப்திக்குக் காரணமாகத் தெரிகிறது” என்று தினமணியின் 13.1.2018 நாளிதழின் முதற்பக்கச் செய்தி தெரிவிக்கின்றது.\n“நீதிபதி லோயாவின் மர்ம மரணம் குறித்து முறையான விசாரணை தேவை” என்று மும்பை வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு மும்பை உயர்நீதி மன்றத்தை அணுகியுள்ளது.\nபாவம், நீதி தேவதை என்னதான் செய்வாள்\nதுச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்\nமுந்தைய ஆக்கம்தோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் (நிறைவுப் பகுதி) بلال بن رباح\nஅடுத்த ஆக்கம்ஸலாஹுத்தீன் ஐயூபி (முன்னுரை)\nபுல்வாமா தாக்குதல் : அமீத் ஷாவின் தீர்க்க தரிசனம்\nவங்கிகளிலுள்ள மக்களின் பணம் கொள்ளை\nநீதிமன்றங்களில் பொங்கி வழியும் தேசபக்தி\nவெடிகுண்டுகள் தயாரித்த மதியழகன் கைது\nவி��ி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 1 week, 5 days, 13 hours, 48 minutes, 27 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்3 months, 4 weeks, 9 hours, 35 minutes, 7 seconds ago\nகிழிந்து தொங்கும் தினமணியின் தன்மானக் கோவணம்\nஅறுந்து விழுந்த தூக்குக் கயிறுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/anecdotes/humble-souls/", "date_download": "2019-08-18T22:40:03Z", "digest": "sha1:L6FB2ALVAWVNNL464WRLJ23TYRCLVHT3", "length": 19412, "nlines": 201, "source_domain": "www.satyamargam.com", "title": "சான்றோர் – 2 : அமரருள் உய்க்கும் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nசான்றோர் – 2 : அமரருள் உய்க்கும்\n“என் மகளை உங்களுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன்” என்றார் அபூ மன்ஸுர் அல் கஸ்ரி (Abu Mansur al-Khazri).\n“இப்பொழுது எனக்கு அதற்கான தேவையில்லையே” என்பதைப்போல் ஒரு காரணம் சொல்லி மிகவும் நாசூக்காக மறுத்தார் அவர்.\nதம் மகளைத் தாமே முன்வந்து அவருக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பிய அபூ மன்ஸுர் சாதாரண மனிதர் அல்லர். எகிப்தின் அமீர். ஆட்சி, அதிகாரம், வசதி, வாய்ப்பு, செல்வாக்கு என்று சகலமும் நிறைந்த உயர்குடி மனிதர். ஆனால் அவர் தம் மகளை மணம்முடித்து வைக்க விரும்பியது மார்க்க அறிஞரான இமாம் தஹாவீஹ் அவர்களுக்கு. அதற்கு ஒரு காரணம் இருந்தது. அப்போதைய ஆட்சியாளர் வர்க்கம், முதல் தலைமுறை நபித் தோழர்களின் தூய இஸ்லாமிய ஆட்சி மரப��லிருந்து மிகவும் விலகிக் கிடந்தது. அதை சமரசம் செய்யும் வகையில் மார்க்கத்தில் உயர்ந்தோங்கிய அறிஞர்கள், சிறந்தவர்கள் என்று தேடிப் பிடித்துத் திருமண உறவுமுறை ஏற்படுத்திக் கொண்டார்கள் அந்த ஆட்சியாளர்கள்.\nஇமாம் தஹாவீஹ் ஹிஜ்ரீ மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். எகிப்தில் பிறந்து, அங்கேயே வாழ்ந்து, ஏறத்தாழ தமது 82ஆம் வயதில் மறைந்தவர். குர்ஆன், ஹதீத் ஆழப்பயின்றதால் இஸ்லாமிய மார்க்கச் சட்டத்திலும் அவருக்குச் சிறந்த நிபுணத்துவம். அவரது ஆழ் ஞானம் இஸ்லாமியக் கல்வியில் மட்டுமல்லாது மனோவியலிலும் சிறந்திருந்தது. அளவற்ற இரக்கம், பொறுமை, அடக்கம் என்று அவரது அக ஞானம் புறத்திலும் மிளிர்ந்திருந்தது.\nஒருமுறை இமாம் தஹாவீஹ், அபூ உதுமான் பின் ஹம்மாத் அல்-பக்தாதி (Abu Uthman b. Hammad al-Baghdadi) என்பவருடன் அமர்ந்திருந்தார். அபூ உதுமான், இமாம் மாலிக்கின் (ரஹ்) சட்டக் கருத்துகளில் உடன்பாடுடையவர். காழீ எனப்படும் இஸ்லாமிய நீதிபதியாகப் பதவி வகித்து வந்தார். அச்சமயம் அங்கு வந்த ஒருவர் இமாம் தஹாவீயிடம் சட்ட சம்பந்தமான கேள்வியொன்று கேட்டார். இமாம் தஹாவீ அதற்கான பதிலை அளித்தார். அந்த பதில் காழீ அபூ உதுமானின் கருத்தின் அடிப்படையில் அமைந்திருந்த பதில்.\nஅதைக் கேட்ட அந்த மனிதர் கோபத்துடன், “நான் காழீயிடம் கேள்வி கேட்க வரவில்லை. உம்மிடம் கேட்க வந்தேன்” என்றார்.\nஇமாம் தஹாவீஹ் ஆச்சரியத்துடன், “நான்தான் உமது கேள்விக்குக் காழீயின் கருத்தைப் பதிலாகச் சொல்லிவிட்டேனே.”\nகாழீ அபூ உதுமான் குறுக்கிட்டார். “நீர் உமது கருத்தை அவருக்குத் தெரிவிக்கவும். அல்லாஹ் உமக்கு வெற்றி அளித்தருள்வானாக”\n“காழீ எனக்கு அனுமதி அளிக்கிறாரா அப்படியானால் மட்டுமே நான் என் கருத்தைத் தெரிவிப்பேன்.”\n“நிச்சயமாக உமக்கு அனுமதி அளித்தேன்.”\nஅதன் பிறகே கேள்வி கேட்டவருக்குத் தமது கருத்தைத் தெரிவித்தார் இமாம் தஹாவீஹ். என்ன கேள்வி, என்ன பதில், என்ன கருத்து மாறுபாடு என்பது இங்கு முக்கியமே இல்லை. நீதிபதியாக இருந்தவருக்கு, மாற்றுக் கருத்து கொண்டிருந்தவர்மேல் எந்தச் சங்கடமும் இல்லை; மாற்றுக் கருத்து கொண்டிருந்தவருக்கும் தேடி வந்தவரிடமேகூட ‘ஹஹ். அதெல்லாம் தப்பு’ என்று தம் கருத்தை வலியுறுத்தும் எண்ணம் இல்லை.\nஅத்தகு இமாம் தஹாவீஹ் அமீரின் மகளை மறுத்தார். ��என் மகள் வேண்டாமென்றால் போகட்டும். வேறு உங்களுக்கு என்ன தேவையோ, விருப்பமோ தெரிவியுங்கள். நிறைவேற்றுகிறேன்“ என்றார் அமீர் அபூ மன்ஸுர்.\n“தாங்கள் உண்மையாகவே நான் சொல்வதைக் கேட்டு எனது கோரிக்கையை நிறைவேற்றுவீர்களா\n“உங்களிடமிருந்து உங்கள் மார்க்கம் தொலைந்து போகாமல் காப்பதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். மரணத்தின் இருள் உங்கள்மேல் படர்வதற்குமுன் உங்களுடைய ஆன்மாவைத் தூய்மைப்படுத்துங்கள்; ஏனெனில் பிறகு அதற்கு வாய்ப்பு இருக்காது. இறுதியாக, அல்லாஹ்வின் அடிமைகளை அடக்கி ஆண்டு துன்புறுத்தித் தொல்லைப்படுத்தாமல் உங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.”\nஇமாம் தஹாவீயின் இந்த அறிவுரைகளைக் கேட்டு, அமைதியாக அங்கிருந்து வெளியேறினார் அமீர் அபூ மன்ஸுர். அந்தச் சந்திப்புக்குப் பிறகு, அவரது அடக்குமுறைச் செயல்களெல்லாம் நின்றே போயின.\n : சான்றோர் – 7 : பள்ளி கொள்ளார்\nமுந்தைய ஆக்கம்என்ன உன் தேவை\nஅடுத்த ஆக்கம்விக்கிப்பீடியா நடத்தும் தொடர் கட்டுரைப் போட்டி\nதோழர்கள், தோழியர் ஆகிய தொடர்கள் மூலம் சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குப் பெரிதும் பரிச்சயமான நூலாசிரியர் நூருத்தீன், அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் வசித்து வருகிறார். அவருடைய படைப்புகள் இங்கே தனிப்பக்கத்தில் தொகுக்கப்படும்.\nசான்றோர் – 8 : முற்பகல் அறம் செய்யின்…\nசான்றோர் – 7 : பள்ளி கொள்ளார்\nசான்றோர் – 6 : எனக்காக இறைஞ்சுங்கள்\nசான்றோர் – 5 : புத்தி\nசான்றோர் – 4 : கண்மூடிப் பின்பற்றும் வெறி\nசான்றோர் – 3 : குற்றமற்ற பிழை\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 1 week, 5 days, 13 hours, 44 minutes, 29 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொ��ர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்3 months, 4 weeks, 9 hours, 31 minutes, 9 seconds ago\nசான்றோர் – 1 : சாத்தானின் மனைவி\nசான்றோர் – 8 : முற்பகல் அறம் செய்யின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/26861/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T22:12:10Z", "digest": "sha1:2HFFDTARXUWQ3KBQJBCPZC2K6SPM7X55", "length": 17881, "nlines": 178, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஆசிய கிண்ணமும் இலங்கை அணியும் | தினகரன்", "raw_content": "\nHome ஆசிய கிண்ணமும் இலங்கை அணியும்\nஆசிய கிண்ணமும் இலங்கை அணியும்\nஆசியாவில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு இடையில் நல்லுறவை விருத்தி செய்யும் நோக்கோடு, ஆசிய கிரிக்கெட் சபை 1983 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. ஆசியக் கிரிக்கெட் சபையின் உருவாக்கத்தின் பின்னர் 1984 ஆம் ஆண்டு முதல் தடவையாக நடைபெற்ற ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு அதன் 14 ஆவது அத்தியாயத்தை அடைந்திருக்கின்றது.\nஇந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் விழாக்கோலம் காணவுள்ள ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போட்டிகள் சனிக்கிழமை (15) ஆரம்பமாகவுள்ளதுடன் இம்முறைக்கான தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் என ஆசியாவின் திறமை மிக்க கிரிக்கெட் அணிகள் தமக்கிடையே பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.\n2016 ஆம் ஆண்டு கடைசியாக ரி 20 போட்டிகளாக நடைபெற்ற ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர், இம்முறை ஒரு நாள் போட்டிகளாக இடம்பெறுகின்றது. 2016 ஆம் ஆண்டிற்கு முன்னர் ஒரு நாள் போட்டிகளாகவே இடம்பெற்ற ஆசியக் கிண்ணத் தொடர்களில் கடந்த காலத்தினை எடுத்துப் பார்க்கும் போது ஐந்து தடவைகள் இலங்கை அணியும், இந்திய அணியும் சம்பியன் பட்டத்தை வென்று தொடரில் வெற்றிகரமான அணிகளாக மாறியிருந்தன.\nகடந்த கால ஆசியக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணி சம்பியன் பட்டம் வென்ற நினைவுகளை ஒரு தடவை மீட்டுவோம்.\n1986 – இலங்கை பங்குபற்றிய அணிகள் – 3\n1986 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத்தின் இரண்டாவது அத்தியாயப் போட்டிகளே, இலங்கையின் கன்னி ஆசியக் கிண்ண வெற்றித் தொடராக அமைந்திருந்தது.\nஇந்த ஆசியக் கிண்ண தொடரை இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக இந்தியா புறக்கணித்ததுடன், இந்தியாவிற்கு பதிலாக 1984 ஆம் ஆண்டு தென்கிழக்காசிய கிண்ணத்தை வென்ற பங்களாதேஷ் அணி தொடருக்குள் முதல் தடவையாக உள்வாங்கப்பட்டிருந்தது.\nஇந்த ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை பாகிஸ்தான் அணியுடன் தோல்வியை தழுவிய போதிலும் தமது அடுத்த போட்டியில் பங்களாதேஷினை தோற்கடித்து, இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் ஆடும் தகுதியைப் பெற்றது.\nதொடர்ந்து கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியினால், வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 192 ஓட்டங்களை 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்த இலங்கை அணியினர் ஆசியக் கிண்ணத் தொடரின் கன்னி சம்பியன்களாக நாமம் சூடினர்.\nஇலங்கை அணியின் கன்னி ஆசியக் கிண்ண வெற்றிக்கு அர்ஜூன ரணதுங்க அரைச்சதம் ஒன்றினை விளாசி உதவியிருந்ததுடன், வலதுகை வேகப்பந்து வீச்சாளரான கெளசிக் அமலன் 4 விக்கெட்டுக்களை சாய்த்து தனது பங்களிப்பினை வழங்கி இருந்தார்.\n1997 – இலங்கை பங்குபற்றிய அணிகள் – 4\nதமது கன்னி ஆசியக் கிண்ணத் தொடர் வெற்றியை அடுத்து, இலங்கை அணி அடுத்ததாக இடம்பெற்ற மூன்று ஆசியக் கிண்ணத் தொடர்களின் (1988,1990/91,1995) இறுதிப் போட்டிகளுக்கும் தகுதி பெற்ற போதிலும், மூன்று தொடர்களின் இறுதிப் போட்டிகளிலும் இந்தியாவுடன் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவியிருந்தனர்.\nஇப்படியான ஒரு நிலையில் 1986 ஆம் ஆண்டிற்கு பிறகு 1997 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண தொடரின் ஆறாவது அத்தியாயப் போட்டிகள் இலங்கையில் மீண்டும் நடைபெற்றன. இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்குபற்றிய இந்த தொடரில் புதிய கிரிக்கெட் உலகக் கிண்ண சம்பியன்களாக இலங்கை களம் கண்டிருந்தது.\nஇலங்கை அணி தொடரின் முதல் கட்ட போட்டிகள் எதிலும் தோல்வியுறாமல் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது. மறுமுனையில் இந்திய அணியினர் ஆசியக் கிண்ணத் தொடரில், தொடர்ச்சியாக நான்காவது தடவை இலங்கையை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ள தயராகினர்.\nகொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்��ாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 239 ஓட்டங்களை குவித்தது.\nபின்னர், வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 240 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய இலங்கை அணிக்கு மாவன் அத்தபத்து (84) துடுப்பாட்டத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.\nஇதனால், இந்தியாவின் வெற்றி இலக்கை இலங்கை 36.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்ததுடன், ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிகளில் இந்தியாவுடனான தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆசியக் கிண்ணத்தில் இரண்டாவது தடவையாகவும் சம்பியன் பட்டம் வென்றது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஎமது வேட்பாளர் தெரிவு சரியானதல்ல\nஉடனடியாக கோபம் வராத, ஊடகவியலாளர்களை துன்புறுத்தாத தலைவர் வேண்டும் - குமார...\nஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க\n20 வருடங்களின் பின் வேட்பாளரை களமிறக்கியதுஜே.வி.பி. தலைமையிலான தேசிய...\nமுஸ்லிம்களை வேறுபடுத்தும் சிலருடைய முயற்சியை தோல்வியடையச் செய்வோம்\nசிங்கள அரசர்களுடைய ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களைப் பற்றி அவர்களுடைய...\nவிஜய் சேதுபதி - ராஷி கண்ணா நடிப்பில் \"சங்கத் தமிழன்\"\nசிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்...\nநிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடல் அரிப்பு\nஅம்பாறை மாவட்டம் நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல்...\nதிருகோணமலை சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு\nபோதைப்பொருள் தொடர்புடைய வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட கைதியொருவர் திருகோணமலை...\nவடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கில் பிற்கலில் இடியுடன் கூடிய மழை\nவடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்கலில்...\n1st Test: SLvNZ; இலங்கை 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்ற முதலாவது...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-e1-772", "date_download": "2019-08-18T21:04:16Z", "digest": "sha1:I7O423JCGRYH2TLMZDTPYACIPLVA2G4S", "length": 7636, "nlines": 157, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire E1-772 வன்பொருள்கள் | பதிவிறக்கம் windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire E1-772 மடிக்கணினி வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (11)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)\nபதிவிறக்கம் வன்பொருள்கள் Acer Aspire E1-772 மடிக்கணினிகளுக்கு இலவசமாக\nதுணை வகை: Acer Aspire E1-772 மடிக்கணினிகள்\nஇங்கு நீங்கள் மடிக்கணினிக்கு வன்பொருள்கள் பதிவிறக்க முடியும், Acer Aspire E1-772 அல்லது பதிவிறக்கவும் தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவல் மற்றும் மேம்படுத்தல் மென்பொருளை DriverPack Solution\nAcer Aspire 5734Z மடிக்கணினிகள்Acer Aspire 5733 மடிக்கணினிகள்Acer Aspire 5730 மடிக்கணினிகள்Acer Aspire 5720G மடிக்கணினிகள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/10/12/", "date_download": "2019-08-18T21:06:27Z", "digest": "sha1:BBSZHYSYBYCDW2X7UAJQKDFOFO2ZMERS", "length": 12712, "nlines": 73, "source_domain": "rajavinmalargal.com", "title": "12 | October | 2016 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 496 கண்டிப்பது நன்மைக்கே\nநியாதிபதிகள்: 13:4 “ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு”.\nஎன்னுடைய அம்மா எதையும் எடுத்த இடத்தில் வைப்பார்கள், பயங்கர சுத்தம் வேறு. பாத்திரங்களை பளபளவென்று கழுவி வெயிலில் காயவைத்து எடுத்து உள்ளே வைப்பார்கள். அம்மாவுக்கு உடல்நலம் சற்று குன்றியபோது வேலைக்கு ஒரு பெண்ணை வைத்தோம். அந்தப் பெண் வந்து பாத்திரம் விளக்கி சென்றவுடன் அம்மா எடுத்து மறுபடியும் கழுவி வைப்பார்கள். அவர்கள் மட்டும் அல்ல, நானும் அவ்வாறு இருக்க வேண்டுமென்று விரும்பினார்கள். சிலநேரங்களில் அம்மாவுடைய கண்டிப்பு எனக்கு கஷ்டமாகத் தோன்றியிருக்கிறது. அம்மா அதிக வருடங்கள் என்னோடு வாழவில்லை, ஆனாலும் இன்று அம்மாவுடைய கண்டிப்பு தான் என்னுடைய வீட்டை நான் பராமரிப்பதற்கு எனக்கு உதவி செய்கிறது.\nஇந்த அனுபவம் தான் இன்றைய வேதாகமப்பகுதியில் எதிரொலிக்கிறது\nநேற்று நாம், தேவதூதனானவர் மனோவாவின் மனைவியிடம் வந்து மலடியாயிருந்த அவளுக்குப் பிறக்கப்போகிற பிள்ளை கர்த்தருக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டியவன், அதனால் அவள் இப்பொழுதே அந்த விரதத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்று கூறுவதைக் கண்டோம்.\nஇதை வாசிக்கும்போது என்னுடைய அம்மாவைப் போல கர்த்தர் மிகவும் கண்டிப்பானவராக எனக்குப் பட்டார். எண்ணாகமம் 6: 3 வாசிக்கும்போது, “ அப்படிப்பட்டவன் திராட்சரசத்தையும் மதுபானத்தையும் விலக்கக்கடவன்; அவன் திராட்சரசத்தின் காடியையும்,மற்ற மதுபானத்தின் காடியையும், திராட்சரசத்தினால் செய்த எவ்விதமான பானத்தையும் குடியாமலும், திராட்சப்பழங்களையாவது திராட்ச வற்றல்களையாவது புசியாமலும், என்று கர்த்தர் கூறுவதைப் பார்த்து எனக்கு பிரம்மிப்பாக இருந்தது.\nமறுபடியும் இதை தெளிவாகப் படியுங்கள் இது ஏதோ மதுபானத்துக்கு கர்த்தர் போட்ட தடையில்லை இது ஏதோ மதுபானத்துக்கு கர்த்தர் போட்ட தடையில்லை நாம் சாப்பிடும் திராட்சப் பழங்களையும், நாம் பாயாசத்தில் போடும் காய்ந்த திராட்சையையும் கூட தடை போடுகிறார்.\nகர்த்தர் ஏன் இப்படி ஒரு கண்டிப்பு போடுகிறார் என்று என்னை ஆழமாகப் படிக்க வைத்த��ு. திராட்சப்பழத்தை சாப்பிடுவதால் என்ன தவறு காய்ந்த திராட்சை உடம்புக்கு நல்லதுதானே காய்ந்த திராட்சை உடம்புக்கு நல்லதுதானே கர்த்தருடைய கண்டிப்புக்கு ஒரு அளவே இல்லையா கர்த்தருடைய கண்டிப்புக்கு ஒரு அளவே இல்லையா என்று என் எண்ணங்கள் ஓடியது.\nநியாதிபதிகள் புத்தகத்தின் 16வது அதிகாரம் படிக்கும்போதுதான் எனக்கு இந்தப் புதிருக்கு விடை கிடைத்தது. பெலிஸ்தியர் அந்த நாட்களில் சோரேக் ஆற்றங்கரையில் குடியிருந்தனர். இதை நான் மிகுந்த ஆவலோடு எபிரேய அகராதியில் தேடினேன். நான் படித்த காரியம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.\nநாகல் சோரேக் என்றழைக்கப்படும் இந்தப்பகுதி யூதேயாவின் மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்தப்பகுதியில் விளைந்த திராட்சையினால் இது இப்பெயர் பெற்றது. சோரேக் என்றால் திராட்சை அப்படியானால் பெலிஸ்தர் திராட்சைப் பள்ளத்தாக்கில் வாழ்ந்தனர்.\nதிடீரென்று தலைக்குள் ஒரு பெரிய 100 வாட்ஸ் பல்பு எரிவதுபோல தேவனாகிய கர்த்தரின் கண்டிப்புக்கு அர்த்தம் புரிந்தது. தமக்கு பரிசுத்தமாய் ஒப்புக்கொடுக்கும் தம் பிள்ளைகள், பரிசுத்தமில்லாத பெலிஸ்தியரோடு சம்பத்தப்பட்ட எதையும் தொடக்கூடாது என்று கர்த்தர் விரும்பினார். அவர்களுடைய அநாகரிக வாழ்க்கை, கீழ்த்தரமானப் பழக்க வழக்கங்கள் எதுவுமே எந்தக்கோணத்திலும் நசரேயனுடைய வாழ்வில் வந்து விடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் வாழ்ந்த பள்ளத்தாக்கில் விளைந்த திராட்சைப்பழங்களைக் கூட சாப்பிட வேண்டாம் என்றார்.\nஇதை புரிந்து கொண்ட போது என்னுடைய பரலோகத் தகப்பனாகிய தேவனாகிய கர்த்தர் கண்டிப்பானவராக எனக்குத் தெரியவில்லை. மாறாக அவர், தன் பிள்ளைகளைப் பாதுகாக்கும், தன் பிள்ளைகளை நல்ல வழியில் நடத்தும், ஒரு நல்லத் தகப்பனாகத்தான் தென்பட்டார்.\nநம் பிள்ளைகளுக்கு சில நேரங்களில் நாம் இப்படி செய்யாதே, அப்படி செய்யாதே என்று சொல்வது தேவையற்றக் கண்டிப்பு போலத் தெரியும். மோட்டார் பைக்கை எடுக்கும் போதெல்லாம் ஹெல்மெட் போடு என்று சொல்வதும், காரில் உட்காரும்போதெல்லாம் சீட் பெல்ட் போடு என்று சொல்வதும் தேவையில்லாத ஒரு புத்திமதியாகத் தெரியும். அவ்வாறுதான் கர்த்தருடைய கண்டிப்பும், புத்திமதியும் நமக்குத் தோன்றுகிறது.\nஒரு கண்டிப்பானத் தகப்பனாய் இஸ்ரவேலருக்கு சோரேக் பள்ளத்தாக்கோடு எந்த சம்பந்தமும் வேண்டாம் என்று கர்த்தர் விரும்பியது அவர்களைப் பரிசுத்தமாய் அவருக்கு அர்ப்பணிப்பதற்காகத்தான் நம்மை அவ்வப்போது கண்டிப்பதின் மூலம் கர்த்தர் நம்மையும் பரிசுத்தமாக்க விரும்புகிறார்\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\nமலர் 6 இதழ் 359 திக்கு தெரியாத வனாந்திரத்தில்\nமலர்:1 இதழ்: 56 கோபுரமோ\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-08-18T21:52:53Z", "digest": "sha1:4O35KG6IV4P6EBL6SHRDENAZ7FMWFD5M", "length": 23034, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியாவிற்கு ஒரு பாதை (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்தியாவிற்கு ஒரு பாதை (திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதார்ன் இஎம்ஐ ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் (ஐக்கிய இராச்சியம்)\nகொலம்பியா பிக்சர்ஸ் (ஐக்கிய அமெரிக்கா)\nஇந்தியாவிற்கு ஒரு பாதை (A Passage to India) என்பது 1984 ஆம் ஆண்டின் பிரித்தானிய காலத்தில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு டேவிட் லீன் என்பவரால் எடுக்கப்பட்ட ஒரு ஆங்கிலத் திரைப்படம். இதன் திரைக்கதை சாந்தா ராம ராவ் என்பவரின் நாடகத்தை ஒத்தும் மற்றும் இதே தலைப்பில் இ.எம். பிராஸ்டர் என்பவரால் எழுதப்பட்ட நாவலை ஒத்தும் உருவாக்கப்பட்டது.\nஇந்தப் படம் லீனின் திரைப்பட வாழ்க்கையில் அவர் எடுத்த கடைசிப் படம் மற்றும் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த ரியான்னின் மகள் என்ற படத்திற்குப் பின் பதினான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு லீன் இயக்கிய படமும் ஆகும். லாரன்ஸ் ஆஃப் அரேபியாவிற்குப் பிறகு உலக அளவில் சிறந்த படம் என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டத் திரைப்படமாக அமைந்தது. இந்தத் திரைப்படம் 11 அகாதமி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. அதில் சிறந்த படம், லீனுக்குச் சிறந்த இயக்குனர் மற்றும் ஜூடி டேவிஸ்க்கு அவரின் கதாப்பாத்திரமான அடிலியா குவஸ்டர்ட்டுக்காகச் சிறந்த நடிகை கிடைத்தது. பெர்கி அஷ்கிர்ப்ட் சிறந்த துணை நடிகைக்கான அகாடமி விருதை மிசஸ் மூர் (Mrs Moore) என்ற பாத்திரத்தில் நடித்தமைக்காகப் பெற்றார், இந்த விருதை அவர் தனது 77 வது வயதில், சிறந்த துணை நடிகை ��ிருதை வென்றார். மேலும் சிறந்த அசல் பின்னணி இசை கோர்வைக்காக மாரிஸ் ஜாரே தனது மூன்றாவது அகாடமி விருது வென்றார்.\nஅடிலியா குவஸ்டர்ட் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு கடல் பயணமாக திருமதி மூர் (Mrs Moore) உடன் பயணித்தார். மூர் என்பவர் அடிலியாவின் எதிர்கால மாமியார் அதாவது கணவராக வரப்போகும் ரோனி ஹீசிலாப் என்பவரின் தாயார். ரோனி, மூர்ரின் முதல் கணவர் மூலம் பிறந்த மகனாவார். தற்போது ரோனி இந்தியாவில் இருக்கும் சந்தப்பூர் என்னும் ஊரில் மாவட்ட ஆட்சியராக (கலெக்டர்) பணிபுரிகிறார். அடிலியாவிற்கு அவரைச் சந்திக்கும் நோக்கத்தில் தான் இந்த இந்தியப் பயணம் இருந்தது.\n1920 களில் இந்தியாவில் சுதந்திர போராட்டம் அதிகரித்திருந்த காலம் அது. மேலும் பிரித்தானிய சமுதாய மக்கள் இந்திய சமுதாய மக்களிடமிருந்து தனித்து இருந்தனர். அதனால் இரண்டு சமுதாய மக்களிடையே ஒரு பெரும் இடைவெளி உருவாகி இருந்த சமயம். அதனால் இந்தப் பயணத்தில் இவர்கள் இருவருக்கும் ஒருவித வெறுப்புணர்வு ஏற்பட்டிருந்தது. அப்போது இவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் உள்ளூர் பள்ளிக் கண்காணிப்பாளரான ரிச்சர்ட் ஃபீல்டிங் (ஜேம்ஸ் ஃபாக்ஸ்), அவர்களை ஒரு விசித்திரமான, வயதான இந்தியப் பிராமண அறிஞர் பேராசிரியர் நாராயண் கோட்போலே (அலெக் கின்னஸ்) என்பவரை அறிமுகம் செய்து வைக்கிறார். மேலும் ஒரு சந்தர்ப்பத்தில் திருமதி. மூர் ஒரு இந்திய மருத்தவரான அசிஸ் அஹமத் என்பவரைச் சந்திக்கிறார். அவர் மூர்ரை அங்கிருக்கும் மராபார் குகைக்கு அழைத்துச் செல்ல ஒப்புக்கொள்கிறார்.\nஅடிலியா, திருமதி. மூர் மற்றும் அசிஸ் ஆகிய மூவரும் அந்தக் குகைக்குச் செல்கிறார்கள். குறைவான நபர்களே குகைக்குள் இருந்தாலும், திருமதி. மூர் குகை சுவர்களில் இருந்து வெளிப்படும் அதிகமான எதிரொலி சத்தத்தால் பாதிப்புக்குள்ளாகிறார். அந்தக் குகையில் ஒரு சிறு ஒலி கூட குகைகளின் சுவர்களில் பட்டு பன்மடங்கு ஒலி அலைகளாக பெருகி எதிரொலிக்கிறது. ஆனாலும் திருமதி மூர், அடிலியா மற்றும் அசிஸ் இருவரையும் ஒரே வழிகாட்டியின் உதவியுடன் குகையைப் பார்க்க மேலும் போகுமாறு ஊக்கப்படுத்துகிறார்.\nகுழுவிலிருந்து சிறு தூரத்திலுள்ள குகையின் உயரமான பகுதியை அவர்கள் இருவரும் வந்தடைகிறார்கள். அந்தப் பகுதிக்குள் நுழைவதற்கு முன்��ு, அசிஸ் புகைப்பதற்காகத் தனியாகச் செல்கிறார். சிறிது நேரம் கழித்து, அவர் திரும்பி வந்த பின் அடிலியா அங்கிருந்து மர்மமான முறையில் காணாமல் போனதை உணர்ந்தார். அப்போது அடிலியா மலைக்கு கீழே ஓடுவதைப் பார்த்தவுடன் அவர் அதிர்ச்சியடைந்தார். மேலும் மருத்துவரின் மனைவியான திருமதி. காலண்டர் (ஆன் பிர்பாங்க்) அடிலியாவை அவருடைய இல்லத்திற்கு அழைத்துக் கொண்டு போகிறார். பின் அவர் அடிலியாவின் இரத்த காயங்களுக்கு மருத்துவம் செய்து அடிலியாவைக் காப்பாற்றி விடுகிறார்.\nஅசிஸ் இல்லத்திற்கு திரும்பிய பிறகு, அவர் மேல் அடிலியாவைக் குகைக்குள் வைத்து பலாத்காரம் செய்ய முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். திருமதி. மூர் குடும்பம், அசிஸ் எந்த தவறும் செய்ய வாய்ப்பில்லை என்று அவர் மீது முழு நம்பிக்கை கொண்டிருந்தது. மேலும் மூர் இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்குப் புறப்படுகிறார். கடல் பயணத்தில் திருமதி. மூர் விரைவாக நோய் வாய்ப்படுகிறார். பின் சில நாட்களில் இறந்தும் விடுகிறார்.\nநீதிமன்றத்தில் அடிலியாவிடம் குறுக்கு விசாரனை நடத்தப்பட்டது அதில் அவர் அசிஸ் தன்னை பலாத்காரம் செய்ய முயற்சிக்கவில்லை அதனால் தனது புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் கூறினார். இதனால் அசிஸ் நிரபராதி என்று உறுதிபடுத்தப்படுகிறது. அவர் விடுவிக்கப் படுகிறார். ஆனால் அடிலியா பொய்ப் புகார் கொடுத்ததால் பிரித்தானிய சமுதாயம் தங்களின் ஆதரவை நிறுத்திக் கொள்கின்றனர். ஆனால் அடிலியாவிற்கு கல்லூரி செல்ல ரிச்சர்ட் ஃபீல்டிங் மட்டும் உதவிகிறார். அவள் விரைவில் இங்கிலாந்திற்குத் திரும்புகிறார். அசிஸ் தனது மேற்குக் கூட்டாளிகளின் உதவியுடன் விரைவில் ஒரு புதிய வேலையை தொடங்குகிறார் . அவர் காஸ்மீரில், சிரிநகரின் ஏரி அருகே ஒரு மருத்துவமனை ஆரம்பிக்கிறார்.\nஇதற்கிடையில் அடிலியாவின் உதவியுடன் ஃபீல்டிங், திருமதி. மூர்ரின் மகளான ஸ்டெல்லா மூர்ரை திருமணம் முடிக்கிறார். ஸ்டெல்லா அவளது தாயாரின் இரண்டாவது திருமணம் மூலம் பிறந்தவர். அசிஸ் மீண்டும் ஃபீல்டிங்கிடம் தொடர்புகொள்கிறார். தன்னை விடுவிக்க உதவிய அவர்மேல் கொடுத்த புகாரை திரும்பப் பெற்ற அடிலியாவின் தைரியத்தை பாராட்ட தான் நீண்ட நெடிய நாட்கள் எடுத்துக் கொண்டதற்கு அடிலியாவிடம் தான் மன்னிப்புக் கேட்பதாகவும் கூறினார்.\nஅந்த குகைக்குள் அடிலியாவிற்கு எப்படி யாரால் காயங்கள் உண்டாகியது, அங்கு நடந்த மர்மச் சம்பவங்கள் என்ன என்ற அந்த மர்ம முடிச்சு அவிழ்க்கப்படாமலேயே லீன் படத்தின் கதையை முடித்திருப்பார்.\nஇ.எம். பிராஸ்டர் இந்தியாவிற்கு ஒரு பாதை என்ற இந்தப் புதினத்தை அவர் இந்தியாவில் 1912 மற்றும் 1913 ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் தங்கி இருந்தபோது எழுத ஆரம்பித்தார் (அப்போது அவர் ஒரு இந்திய இளைஞர் சையத் ரோஸ் மசூத் என்பவருக்கு லத்தின் மொழி கற்றுக் கொடுக்கும் போது அந்த இளைஞரால் ஈர்க்கப்பட்டார்) பின் புதினத்தை அவர் 1921 ஆம் ஆண்டு இந்திய மஹாராஜா ஒருவரின் செயலாளராக பணிபுரிந்த போது முடித்தார். இந்தப் புதினத்தின் முதல் பதிப்பு 6 சூன் 1924 ஆண்டு வெளிவந்தது.[3] இந்த நாவல் பிராஸ்டரின் மற்ற நாவல்களை விட வேறுபட்டிருந்தது ஏனெனில் இதில் அரசியல் தாக்கம் மிக குறைவாக இருந்தது.\nஇப்புதினத்தில் அவர் பிரித்தானியா மற்றும் இந்தியா இடையே உள்ள உறவைப் பற்றிய ஒரு சமநிலைப் பார்வை இருந்தது.[4] மேலும் புதினத்தின் முடிவில் அந்த குகைகுள் என்ன நடந்தது என்பதைப் பற்றிக் கூறாமல் அதைப் புதினத்தைப் படிப்பவரின் எண்ணத்திற்கு விட்டுவிட்டார். அதனால் இந்தப் புதினம் இலக்கிய வட்டத்தில் மிகச் சிறந்த விமர்ச்சனத்திற்குள்ளானது. அது தவிர ஆங்கில இலக்கியத்தின் மிகச் சிறந்த படைப்பு என்ற பெயரும் பெற்றது.[5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2019, 13:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2003", "date_download": "2019-08-18T22:03:52Z", "digest": "sha1:J5FEXZSSPQTHP245NED5BT743MREYOMY", "length": 7358, "nlines": 242, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2003 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 2003 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 9 துணைப்பகுப்புகளில் பின்வரும் 9 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 2003 தமிழ் நூல்கள்‎ (16 பக்.)\n► 2003 விருது��ள்‎ (காலி)\n► 2003இல் அரசியல்‎ (2 பகு)\n► 2003 ஆங்கிலத் திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► 2003 இறப்புகள்‎ (83 பக்.)\n► 2003 திரைப்படங்கள்‎ (5 பகு, 22 பக்.)\n► 2003 நிகழ்வுகள்‎ (5 பக்.)\n► 2003 நிறுவனங்கள்‎ (2 பக்.)\n► 2003 பிறப்புகள்‎ (2 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2013, 13:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/may/31/modi-dharbar-2019-detailed-list-of-cabinet-ministers--ministeries-3162269.html", "date_download": "2019-08-18T21:45:46Z", "digest": "sha1:BZNNFCGNJZXDRN74ZS6JJVGQXNIWZCFQ", "length": 16598, "nlines": 186, "source_domain": "www.dinamani.com", "title": "MODI DHARBAR 2019: DETAILED LIST OF CABINET MINISTERS & MINISTERIES!- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nமோடி தர்பார் 2019: அதிகார வரிசைப்படி அமைச்சர்கள் மற்றும் இலாகா ஒதுக்கீடுகள்\nBy கார்த்திகா வாசுதேவன் | Published on : 31st May 2019 05:23 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்தியாவின் 16 வது பிரதம அமைச்சர்\nநரேந்திர தாமோதர் தாஸ் மோடி\nபதவியேற்ற அமைச்சர்கள் எண்ணிக்கை மொத்தம்: 57 (மோடியையும் சேர்த்து 58)\n1. நரேந்திர மோடி : பணியாளர் நலன், அணுசக்தி , விண்வெளி கொள்கை சார்ந்த விவகாரங்கள்\nஇலாகாவாரியாக கேபினட் அமைச்சர்கள் லிஸ்ட்:\nராஜ்நாத் சிங்: பாதுகாப்புத்துறை அமைச்சர்\nநிதின் கட்கரி: மீண்டும் சாலைப்போக்குவரத்துத் துறை\nசதானந்த கெளடா: ரசாயனம் மற்றும் உரத்துறை\nநிர்மலா சீதாராமன்: நிதி அமைச்சர்\nராம்விலாஸ் பாஸ்வான்: உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் நலத்துறை\nநரேந்திர சிங் தோமர்: விவசாயத்துறை அமைச்சர்\nரவி ஷங்கர் பிரசாத்: சட்டத்துறை, தொலைதொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர்\nஹர்சிம்ரத் கெளர் பாதல்: உணவுப் பதப்படுத்தல் துறை\nதாவர் சந்த் கெலாட்: சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர்\nஎஸ் ஜெய்சங்கர்: வெளியுறவுத்துறை அமைச்சர்\nரமேஷ் போக்ரியால் (நிஷங்): மனிதவள மேம்பாட்டுத்துறை\nஅர்ஜூன் முண்டா: பழங்குடியினர் நலத்துறை\nஸ்மிருதி இரானி: பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை மற்றும் ஜவுளித்துறை\nடாக்டர் ஹர்ஷ வர்த்தன்: சுகாதாரத்துறை\nபிரகாஷ் ஜவடேகர்: சுற்றுச்சூழல் வனம் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை\nஃபியூஸ் கோயல்: ரயில்வே அமைச்சர்\nதர்மேந்திரப் பிரதான்: மீண்டும் பெட்ரோலியத்துறை\nமுக்தர் அப்பாஸ் நவ்வி - சிறுபான்மையினர் நலத்துறை\nபிரகலாத் ஜோஷி: நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை\nமகேந்திரநாத் பாண்டே: திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவோர் நலத்துறை\nகிரிராஜ் சிங் கால்நடை, பால் மற்றும் மீன் வளத்துறை\nகஜேந்திர சிங் செகாவத்: ஜல் சக்தி துறை அமைச்சர்\nராவ் சாஹிப் தாதாராவ் தான்வே\nஇவர்களில் கீழ்க்காணும் இணையமைச்சர்கள் & இணையமைச்சர் தனிப்பொறுப்பு பதவிகளுக்கு சிலருக்கு மட்டுமே தற்போது இலாகாக்கள் குறிப்பிடப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளன.\nஜிதேந்திர சிங்: வடகிழக்கு மாநில மேம்பாட்டுத்துறை அமைச்சர் (தனிப்பொறுப்பு)\nகேரளாவைச் சார்ந்த முரளிதரன்: வெளியுறவுத்துறை இணையமைச்சர் (பொறுப்பு)\nபிரதாப் சந்திர சாரங்கி: சிறு குறு நடுத்தர தொழில், பால் மற்றும் மீன் வளத்துறை\nகிரண் ரிஜூஜூ: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை\nராய் இந்திரஜித் சிங்: புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை\nபல அமைச்சர்களுக்கு இன்னமும் இலாகாக்கள் குறிப்பிடப்படவில்லை. கூடிய விரைவில் அவர்களுக்கான இலாகா ஒதுக்கீடுகள் வெளியிடப்படலாம்.\nபாஜக (பிரதமர் மோடியையும் சேர்த்து\nலோக் ஜன சக்தி 1\nஇந்தியக் குடியரசுக் கட்சி (ஏ) 1\nஇந்த அமைச்சரவை லிஸ்ட்டில் கூட்டணியில் இடம்பெற்ற பிற மாநிலக் கட்சி எம்.பி.க்களின் பங்களிப்பு குறித்து தொடர்ந்து வரும் நாட்களில் ஆலோசிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக தமிழகத்தைப் பொருத்தவரை மத்திய அமைச்சரவையில் ஆளும் அதிமுக தரப்பிலிருந்து ஒரே ஒரு அமைச்சர் பதவி கூட குறிப்பிடப்படவில்லை. துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத் குமாருக்கு அமைச்சர் பதவி எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்த நம்பிக்கை பொய்த்துள்ளது. இது குறித்த செய்தியாளர் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் பாஜகவின் தமிழகத் தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல. கணேசன், அமைச்சரவையில் அதிமுகவை சேர்த்துக் கொள்வது பற்றி எதிர்காலத்தில் திட்டங்கள் இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.\nஇப்போதைக்கு மேற்குறிப்பிட்டவர்கள் மட்டுமே மோடி தர்பாரில் பங்கு பெறக்கூடிய அமைச்சர்கள் என இதுவரையிலுமான அறிவிப்புகள் கூறுகின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதுறவியாக ஆசைப்பட்ட சாரங்கி ‘ஒதிஷா’ மக்களின் மந்திரியான வெற்றிக்கதை\nஇந்திராவுக்கு பிறகு நிதியமைச்சரான 2-வது பெண்மணி நிர்மலா சீதாராமன்..\nஎடப்பாடி அரசின் எடுபிடி அத்தியாயம் இரண்டாவது முறையாக துவக்கம்: ஸ்டாலின் கொந்தளிப்பு\nஉள்துறை அமைச்சரானார் அமித் ஷா: மத்திய அமைச்சர்களுக்கான இலாகா விவரம் வெளியானது\nகாங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவராக மணீஷ் திவாரி தேர்வாக வாய்ப்பு\nmodi நரேந்திர மோடி மோடி தர்பார் 2019 17 வது மந்திரி சபை கேபினட் அமைச்சர்கள் லிஸ்ட் 17 th loksabha cabinet ministers list MODI DHARBAR 2019\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=155015", "date_download": "2019-08-18T22:30:49Z", "digest": "sha1:ZQZPVDPYGBMZVZWAXTDVQSYZWDZZP7EP", "length": 22433, "nlines": 200, "source_domain": "nadunadapu.com", "title": "நாட்டில் 80 சதவீதமானவர்கள் சிங்கள பௌத்தர்கள், இந்த நாடு அவர்களுக்கே உரித்துடையது; முரளிதரன்..! | Nadunadapu.com", "raw_content": "\nகாஷ்மிர் சிறப்பு அந்தஸ்து இரத்து: வரலாற்றில் புதிய அத்தியாயம் – எம். காசிநாதன் (கட்டுரை)\nபர­ப­ரப்புக் களத்தில் தூங்கும் தமிழ் கட்சிகள்\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nநாட்டில் 80 சதவீதமானவர்கள் சிங்கள பௌத்தர்கள், இந்த நாடு அவர்களுக்கே உரித்துடையது; முரளிதரன்..\nதமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு அவசியம் எனத் தொடர்ந்து கூறிவருகின்றன��்.\nஎனினும் அவ்வாறானதொரு தீர்வு அவசியமானதா என இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅதேவேளை தமிழ் மக்களுக்காக பிரபாகரன் உருவாக்கிய அமைப்பு முதலில் தமிழர் தொடர்பான செயற்பாடுகளை சரியாக முன்னெடுத்திருந்தாலும், பின்னர் அவ்வமைப்பும் கொலைகளைச் செய்ததுடன், தீவிரவாத அமைப்பொன்றாக மாறியது எனவும் அவர் கருத்து வெளியிட்டார்.\nசர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டில் பெரும்பாலான மக்கள் அரசியல்வாதிகளிடம் கேட்பது ஜனநாயகத்தையோ, தமது உரிமைகளையோ அல்ல. மாறாக மூன்று வேளையும் உண்பதற்கு உணவும், தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியைப் பெற்றுக் கொடுப்பதற்கு வாய்ப்பளிக்கும் பொருளாதார வசதியினையுமே கேட்கின்றனர்.\nவடக்கிலும் சரி, கிழக்கிலும் சரி அரசியல்வாதிகள் தமது மக்களின் அத்தியாவசியத் தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தாமல், வேறு விடயங்களில் அவதானம் செலுத்துவதே தற்போது பிரச்சினைகள் தீர்க்கப்படாமைக்குக் காரணமாக உள்ளது.\nதற்போது இவ்வாறு கூறுவது தொடர்பில் மக்கள் என்னைத் தவறாக நினைக்கக்கூடும். ஆனால் உண்மையிலேயே பாராளுமன்றத்திற்கு மக்கள் தமது பிரதிநிதிகளை அனுப்பி வைப்பதன் ஊடாக ஜனநாயகம், உரிமைகள், நீதியை நிலைநாட்டல் என்பவற்றைக் கேட்பதில்லை.\nஅவற்றை மக்கள் இரண்டாம் பட்சமானவையாகவே கருதுகின்றார்கள். மூன்று வேளைக்கான உணவு, பிள்ளைகளுக்கான சிறந்த கல்வி என்பவற்றையே அவர்கள் தமது பிரதிநிதிகளிடம் கேட்கின்றனர்.\nவடக்கில் ஒன்பது வயதுடைய சிறுமியொருவர் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இடம்பெற்றது.\nஎனினும் இவ்விடயம் குறித்து தமிழ் அரசியல்வாதிகள் கவனம் செலுத்தியிருக்கவில்லை. தமிழ் அரசியல்வாதிகள் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசுகின்றனர்.\nஉரிமை தொடர்பிலும், கடந்த காலங்களில் இடம்பெற்ற விடயங்கள் குறித்தும், ஜனநாயகம் குறித்தும் பேசுகின்றனர். எனினும் பொருளாதார சிக்கலில் தற்கொலை செய்துகொண்ட சிறுமி தொடர்பில் அவர்கள் அவதானம் செலுத்தவில்லை.\nதமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு அவசியம் எனத் தொடர்ந்து கூறிவருகின்றனர்.\nஎனினும் அவ்வாறானதொர�� தீர்வு அவசியமானதா எனக் கேள்வி எழுப்ப விரும்புகின்றேன். கடந்த காலத்தில் இருபக்கத்திலும் தவறுகள் இடம்பெற்றுள்ளன.\nசிங்களவர்கள் அனைவரும் தவறிழைத்துள்ளனர் என்று என்னால் கூறமுடியாது. சிங்களவர்களில் தமிழர் பிரச்சினை மற்றும் யுத்த சூழ்நிலையினை தமது தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக 5 சதவீதத்தினர் மாத்திரமே பயன்படுத்திக் கொண்டனர்.\nஅதனால் நாடு முழுவதிலும் பிரச்சினைகள் ஏற்பட்டன. அதேவேளை தமிழ் மக்களுக்காக பிரபாகரன் உருவாக்கிய அமைப்பு முதலில் தமிழர் தொடர்பான செயற்பாடுகளை சரியாக முன்னெடுத்திருந்தாலும், பின்னர் அவ்வமைப்பும் கொலைகளைச் செய்ததுடன், தீவிரவாத அமைப்பொன்றாக மாறியது.\nகடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தினால் இருதரப்பிலும் பெருமளவில் பாதிப்பும், இழப்புக்களும் ஏற்பட்டன.\nநாட்டில் 80 சதவீதமானவர்கள் சிங்கள பௌத்தர்களாவர். இந்த நாடு அவர்களுக்கே உரித்துடையது.\nஎவ்வளவுதான் ஏற்றுக்கொள்வதற்கு மறுத்தாலும் நாம் இந்த நாட்டின் சிறுபான்மையினை மக்கள் என்பதே உண்மை.\nஆனால் கிரிக்கெட் விளையாட்டுத்துறையில் நான் எனது திறமையினை வெளிப்படுத்திய போது சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் என்ற பேதமின்றி நாட்டு மக்கள் அனைவரும் எனக்கு ஆதரவளித்தார்கள். நானும் இந்நாட்டின் பிரஜை என்ற வகையிலேயே அனைவரும் பேதமின்றி ஆதரவளித்தனர்.\nஆனால் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் மக்களுக்காகச் செயற்படுவதாகக் கூறினாலும், உண்மையில் சாதாரண மக்கள் தொடர்பில் அவர்கள் சிந்திப்பதே இல்லை.\nதேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவது நாட்டில் சிறந்த ஆட்சியினை மேற்கொள்வதற்கும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் ஆகும்.\nஅதனைச் செய்யமுடியாவிட்டால் தாம் ஒதுங்கிக் கொள்வதுடன், அடுத்து வருபவருக்கு வழிவிட வேண்டும்.\nஅதனைவிடுத்து மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமைக்கு ஒவ்வொரு காரணங்களைக் கூறுவது ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லை எனக் கூறுவதைப் போன்று உள்ளது.\nநாட்டில் தற்போது அதிகாரம் தமக்குரியது என்ற சச்சரவு ஏற்பட்டுள்ளது. அதனை சட்டத்தின்படி விரைந்து தீர்க்க வேண்டும்.\nஉயர் நீதிமன்றத்தின் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணுவதை விடுத்து, மக்களை குழப்பும் நட���டிக்கைகளில் ஈடுபடக்கூடாது.\nமேலும் தற்போது ஒவ்வொரு கட்சிகளும் தமது பலத்தை நிரூபிக்கும் வகையில் மேற்கொள்ளும் மக்கள் பேரணியில் அரசியல்வாதிகளின் உரையினைக் கேட்பதற்காகவே மக்கள் கலந்துகொள்கின்றார்கள் என நினைக்கின்றீர்களா கட்சி ஆதரவாளர்கள் 10 பேர் வேண்டுமானால் உரையைக் கேட்பதற்காகக் கலந்துகொள்ளலாம்.\nஆனால் ஏனையோர் பணம், உணவு கொடுத்து, பேரூந்துகளில் அழைத்துவரப்படுகின்றார்கள். ஒவ்வொரு நாளையும் பல்வேறு பிரச்சினைகளக்கு மத்தியில் கடக்கின்ற மக்கள் அரசில்வாதிகளின் உரையினைக் கேட்பதற்காக வருவார்கள் என நான் கருதவில்லை என்றார்.\nPrevious articleபிச்சைக்காரர் தானே என்று அடித்த வீட்டு உரிமையாளர்.. கடைசியில் நடந்ததை நீங்களே பாருங்கள்\nNext articleஉலகத்துல இவ்வளவு பேரசைப் பிடித்த பெண்களா… இப்படியுமா மோசமான செயலை செய்வாங்க\nஏழு வகை தானங்களும்- பலன்களும்\nவடக்கு, கிழக்கில் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம்\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காவல்துறை அதிகாரியை கடுமையா பேசிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக...\nயாழ். போதனா வைத்தியசாலைக்கு CT ஸ்கேனர் வாங்குவதற்கு 46மில்லியன் (4கோடி,60இலட்சம்) வழங்கிய பிரித்தானியா...\nதிருமணமான பெண் திருநம்பியிடம் தஞ்சம்\nகள்ளக்காதலனுடன் செம ஜாலி.. பாலுக்காக அழுத ஒரு வயது குழந்தையை.. அடித்தே கொன்ற...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nஏழு வகை தானங்களும்- பலன்களும்\nஎதிரிகளை வெல்ல உதவும் சரபேஸ்வரர் மூல மந்திரம்\nகுரு பெயர்ச்சி 2019-20: குரு தசையில் யோகம் பெறும் ஆறு லக்னகாரர்கள்\nபிறவி தோஷம் போக்கும் பாடல்\nவாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பே���ப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%20%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/independence-day-rehearsal-in-chennai", "date_download": "2019-08-18T21:47:17Z", "digest": "sha1:DLMZTAM2FWVDPLMGN3CUFVFH7RU3WF6S", "length": 4637, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஆகஸ்ட் 19, 2019\nசென்னையில் சுதந்திர தின ஒத்திகை\nசென்னை, ஆக. 8- சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத் தில் காவலர்களின் அணிவகுப்பு ஒத்திகை வியாழனன்று (ஆக. 8) நடைபெற்றது. நாட்டின் 73 வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வியா ழனன்று கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி யேற்றி, அணி வகுப்பு மரியா தையை ஏற்றுக்கொள்ள இருப்ப தால், அதற்கான 3 நாள் ஒத்திகை வியாழனன்று (ஆக. 8) தொடங்கி யது. இதில் காவலர்கள், போக்கு வரத்து காவலர்கள், தீயணைப்பு படை வீரர்கள், குதிரைப்படை வீரர்கள் பங்கேற்றனர்.\nசென்னையில் சுதந்திர தின ஒத்திகை\nபால் விலை உயர்வு அநியாயமானது\nதிருச்சி அருகே விபத்து: 8 பேர் பலி\nதிருநெல்வேலி, தூத்துக்குடி முக்கிய செய்திகள்\nகார்மல் பள்ளியின் 97ஆம் ஆண்டுவிழா\nதூத்துக்குடி, நாகர்கோவில் முக்கிய செய்திகள்\nதென்காசி தனி மாவட்டம் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nகடையநல்லூர் கருப்பானநதி முழு கொள்ளவை எட்டியது\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/health/96678", "date_download": "2019-08-18T22:12:10Z", "digest": "sha1:SSH67E27AQWU7QQBWOT7736ZIZ7YPHA5", "length": 9320, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "கோடைவெயில் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதுஸ ஏன் தெரியுமா..?", "raw_content": "\nகோடைவெயில் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதுஸ ஏன் தெரியுமா..\nகோடைவெயில் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதுஸ ஏன் தெரியுமா..\n வெயிலைச் சமாளிக்கமுடியாமல் கடுமையாக சாடுகிறீர்களா கண்டிப்பாக வேலைக்குச் செல்வோர் முதல் ஏதேனும் முக்கியப் பயணங்கள் செல்வோருக்குத்தான் வெயிலின் தாக்கம் தெரியும். அதை நீங்கள் எரிச்சலாக உணர்கிறீர்கள்.\nஉண்மையில் அது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது தெரியுமா\nஇயற்கை வழியில் விட்டமின் D கிடைக்கும் : தினசரி படும் வெயிலால் தினமும் உங்களுக்கு விட்டமின் D சத்துக் கிடைக்கும். இதனால் உங்கள் எலும்புகள் உறுதியாகுதல், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்தல், இதர நோய்த் தொற்றுகள் இல்லாமல் இருப்பீர்கள்.\nவெயில் காலப் பழங்களின் நன்மைகள் :\nவெயில் காலத்தில் மட்டும்தான் சில பழங்களை உண்ண முடியும். அதாவது நீர்ச் சத்து நிறைந்த தர்பூசணி, மாம்பழம், வெள்ளரி, முலாம் பழம், பெர்ரி வகைகள், கிவி, ஆரஞ்சு போன்ற பழங்கள் அதிகமாகக் கிடைக்கும். நாமும் வெயிலைச் சமாளிக்கக் கட்டாயம் உண்போம். இதனால் உடலுக்கு விட்டமின் C மற்றும் E கிடைக்கின்றன. இது தவிர இதர மினரல்ஸுகளும் கிடைக்கின்றன. குறிப்பாக மாம்பழத்தில் பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.\nவியர்வை வழிதலும் நல்லதே :வெயில் காலத்தில் எப்பேர் பட்டோருக்கும் வியர்வை வரும். அந்த வியர்வை வெறும் உப்பு நீர் மட்டுமல்ல. அது உடலின் கிருமிகள், அழுக்குகள், தேவையில்லாத கொழுப்பு , எண்ணெய் போன்றவற்றை நீக்குகிறது. உடலைத் தூய்மையாக்குகிறது. ஒரு ஆய்வில் வியர்வையில் ஃபீல் குட் உணர்வை அளிக்கக் கூடிய எண்டோர்ஃபின் அமிலம் சுரப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nஇயற்கை தெரபி : 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வில் 30 நிமிடங்கள் வெயிலில் இருந்தால் இரத்தக் கொதிப்பு குறையும் எனவும் மன அழுத்தம் நீங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசம்மர் வெக்கேஷன்களும் ஆரோக்கியமானதே : சம்மரில் வெக்கேஷன் செல்வதால் தொடர் சளிப்பான வாழ்க்கைக்கு ஒரு பிரேக் கிடைத்ததைப் போன்று இருக்கும். இது மன அழுத்தத்தைக் குறைத்து வெக்கேஷனுக்குப் பின் தொடங்கும் வேலையில் சுறுசுறுப்பும், கற்பனைத் திறனும் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. எனவே சம்மர் வெக்கேஷன் செல்லுங்கள் எனவும் அறிவுறுத்துகிறது.\nஆரோக்கியமான இதயம் கிடைக்கும் : பொதுவாக இதய நோ��் விண்டரில்தான் அதிகமாகும். அதற்கு எதிராக வெயில் பருவத்தில் இதய நோய்கள் குறையும். மேலும் இதுபோல் சம்மரின் ஏற்படும் உடல் ஆரோக்கியம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் இன்னும் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.\nகருத்தடை மாத்திரையை நிறுத்திய பின்னர் கருத்தரிப்பதில் பிரச்னை ஏற்படுமா\nநம் உடலை பற்றிய வியப்பான தகவல்கள்\nகணினி முன் அதிகநேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் பாதிப்புகளை எவ்வாறு சரிசெய்யலாம்\nமுக்கிய மரபணுவை இழந்ததால்தான் மனிதர்களுக்கு மாரடைப்பு வருகிறதா\nகருத்தடை மாத்திரையை நிறுத்திய பின்னர் கருத்தரிப்பதில் பிரச்னை ஏற்படுமா\nநம் உடலை பற்றிய வியப்பான தகவல்கள்\nகணினி முன் அதிகநேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் பாதிப்புகளை எவ்வாறு சரிசெய்யலாம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-08-18T21:28:15Z", "digest": "sha1:YWDF7VZTEBHRJY3W4SPV4KC7NAZHHXYS", "length": 7846, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Rakhi Sawant Condom Ad | Chennai Today News", "raw_content": "\nஆணுறை விளம்பரத்தில் நடித்தது ஏன்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nநேற்று கொலை வழக்கில் கைது இன்று மாவுக்கட்டுடன் வெளியான புகைப்படம்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிர்மலா சீதாராமன் தரிசனம்\nஅருள், வருமானம், டிஆர்பிஐ கொடுத்த அத்திவரதர்\nஆணுறை விளம்பரத்தில் நடித்தது ஏன்\nபாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் மற்றும் முன்னனி நடிகர் ரன்வீர் சிங் உள்பட பலர் ஆணுறை விளம்பரத்தில் நடித்து சர்ச்சைக்குரிய விமர்சனங்களை பெற்றள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்தும் ஆணுறை விளம்பரத்தில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nராக்கி சாவந்த் நடித்துள்ள இந்த ஆணுறை விளம்பரத்தின் ஸ்டில் ஒன்று ஆபாசத்தின் உச்சகட்டமாக உள்ளது. அவரது உடலின் மேல்பகுதியில் மட்டும் ரோஸ் நிற உடையணிந்து நடித்துள்ள படுகவர்ச்சியான இந்த விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nஆனால் இந்த விளம்பரத்தில் தான் நடித்தது ஏன் என்பது குறித்து விளக்கமளித்த ராக்கி சாவந்த், பொதுமக்களுக்கு ஆணுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சமூகத்திற்கு சேவை செய்யவே தான் ஆணுறை விளம்பரத்தில் நடித்தேன். பணம் எனக்கு இரண்டாம்பட்சமே என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.\nஒரே நேரத்தில் விஜய், அஜித்துடன் நடிக்கும் யோகிபாபு\nஎஸ்.ஜே.சூர்யா நடித்த முதல் ‘யூ’ சர்டிபிகேட் படம்\nமீண்டும் கவர்ச்சியில் களமிறங்கிய அமலாபால்\nகவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படம்\nநிர்வாண ஆண் மீது உட்கார்ந்த பிரபல நடிகையின் புகைப்படம்\n‘காலே’ டெஸ்ட் போட்டி: இலங்கை அபார வெற்றி\nநேற்று கொலை வழக்கில் கைது இன்று மாவுக்கட்டுடன் வெளியான புகைப்படம்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி\n‘பிகில்’ வெறித்தனம் பாடல் குறித்த புதிய அப்டேட்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/02/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/22588/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-08-18T22:07:25Z", "digest": "sha1:C2BFYH4ENIR5DQFQ2P2FKXJUGJOCA4Y5", "length": 17162, "nlines": 196, "source_domain": "www.thinakaran.lk", "title": "கோத்தா மீதான நடவடிக்கைக்கு ஐந்தாவது முறை இடைக்கால தடை | தினகரன்", "raw_content": "\nHome கோத்தா மீதான நடவடிக்கைக்கு ஐந்தாவது முறை இடைக்கால தடை\nகோத்தா மீதான நடவடிக்கைக்கு ஐந்தாவது முறை இடைக்கால தடை\nமுன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் மீது நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nபொது சொத்துகள் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி கோதாபயவினால் கடந்த நவம்பர் 28 இல் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இடைக்கால தடையுத்தரவு இன்று (14) ஐந்தாவது முறையாக மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த தடையுத்தரவு கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி நான்காவது முறையாக நாளை வரை (15) நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த மனு இன்று மீண்டும் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பிரீத்தி பத்மன் சுரசேன மற்���ும் ஷிரான குணரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது இவ்வுத்தரவு வழங்கப்பட்டது.\nகுறித்த விடயம் தொடர்பில், விசாரணைகளையோ, குற்றச்சாட்டு முன்வைப்பது தொடர்பிலோ தனது கட்சிக்காரருக்கு எவ்வித எதிர்ப்பும் கிடையாது என, கோத்தாபய ராஜபக்‌ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்தார்.\nஆயினும் அவரை கைது செய்வது அல்லது பொது சொத்துகள் சட்டத்தின் கீழ் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் செயற்படாமல் இருப்பதாயின், இவ்வழக்கை சமாதானமாக நிறைவு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் நீதிமன்றிற்கு சுட்டிக்காட்டினார்.\nஇது தொடர்பில் தான் சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெறுவது அவசியம் எனவும், அதற்கு காலம் வழங்குமாறும், சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான, பிரதி சொலிசிட்டர் நாயகம் விராஜ் தயாரத்ன தெரிவித்தார்.\nஅதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி 27 ஆம் திகதி குறித்த வழக்கை மீண்டும் விசாரணை செய்வதாக அறிவித்த நீதிமன்றம், அன்றைய தினம் மனுதாரரின் கோரிக்கை தொடர்பிலான, சட்டா மா அதிபரின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறும், சொலிசிட்டர் நாயகத்திற்கு உத்தரவிட்டார்.\nவீரகெட்டியவில் அமைக்கப்பட்டுள்ள கோதாபய ராஜபக்ஷவின் தந்தையான டி.ஏ. ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியகத்தை அமைக்க, ரூபா 3 கோடி அரசாங்க நிதி, முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ், அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோதாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.\nகுறித்த விடயம் தொடர்பில், பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு, பொலிஸ் நிதி மோசடி விசாணை பிரிவு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு எதிராக இடைக்கால உத்தரவை வழங்குமாறு கோரி, கோதாபய ராஜபக்‌ஷவினால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஅதனை அடுத்து கடந்த நவம்பர் 29 ஆம் திகதி குறித்த இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நவம்பர் 29 - டிசம்பர் 06, டிசம்பர் 06 - டிசம்பர் 15, டிசம்பர் 15 - ஜனவரி 25, ஜனவரி 25 - பெப்ரவரி 15 என குறித்த இடைக்காலத் தடை நீடிக்கப்பட்டதோடு, இன்று மீ��்டும் ஐந்தாவது முறையாக இத்தடை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த மனுவின் பிரதவாதிகளாக, சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட ஐவர் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அம்மனுவில் தன்னை கைது செய்யும் நோக்கில் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகோத்தா மீதான நடவடிக்கைக்கு நான்காவது முறை இடைக்கால தடை\nஅவன் கார்ட் வழக்கிலிருந்து விடுதலை செய்யும் கோதாவின் கோரிக்கை நிராகரிப்பு\nகோத்தா மீதான நடவடிக்கைக்கு மூன்றவாது முறை இடைக்கால தடை\nகோத்தாபய கைதாவது தொடர்பான இடைக்கால தடை நீடிப்பு\nகோத்தாபயவை கைது செய்ய டிச. 06 வரை இடைக்கால தடை\nதான் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோதாபய மனு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஎமது வேட்பாளர் தெரிவு சரியானதல்ல\nஉடனடியாக கோபம் வராத, ஊடகவியலாளர்களை துன்புறுத்தாத தலைவர் வேண்டும் - குமார...\nஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க\n20 வருடங்களின் பின் வேட்பாளரை களமிறக்கியதுஜே.வி.பி. தலைமையிலான தேசிய...\nமுஸ்லிம்களை வேறுபடுத்தும் சிலருடைய முயற்சியை தோல்வியடையச் செய்வோம்\nசிங்கள அரசர்களுடைய ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களைப் பற்றி அவர்களுடைய...\nவிஜய் சேதுபதி - ராஷி கண்ணா நடிப்பில் \"சங்கத் தமிழன்\"\nசிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்...\nநிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடல் அரிப்பு\nஅம்பாறை மாவட்டம் நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல்...\nதிருகோணமலை சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு\nபோதைப்பொருள் தொடர்புடைய வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட கைதியொருவர் திருகோணமலை...\nவடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கில் பிற்கலில் இடியுடன் கூடிய மழை\nவடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்கலில்...\n1st Test: SLvNZ; இலங்கை 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்ற முதலாவது...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்ட���மே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/sinthanaiyalan-jul19/37616-2019-07-16-07-04-29", "date_download": "2019-08-18T21:38:26Z", "digest": "sha1:EXJ753CKQ25NPWFDPZ2U7F24WFIJQ6RT", "length": 34740, "nlines": 297, "source_domain": "keetru.com", "title": "‘இந்தி அலுவல் மொழி’ என்பதை இன்றேனும் எதிர்க்க வேண்டாமா?", "raw_content": "\nசிந்தனையாளன் - ஜுலை 2019\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\n1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nம.பொ.சியின் கொள்கை இந்து - இந்தி - இந்தியா என்பதே\nம.பொ.சி. தமிழ்த் தேசிய முன்னோடியா\nஇந்தித் திணிப்பையும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தையும் ஆதரித்தவர்தான் ம.பொ.சி.\nமொழி அறிவும் மொழியால் பெறும் அறிவும்\nஇந்தி எதிர்ப்புக்கு தமிழர் படை நடத்திய பட்டுக்கோட்டை அழகர்சாமி\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 17, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nபிரிவு: சிந்தனையாளன் - ஜுலை 2019\nவெளியிடப்பட்டது: 16 ஜூலை 2019\n‘இந்தி அலுவல் மொழி’ என்பதை இன்றேனும் எதிர்க்க வேண்டாமா\nபெரியார் ஈ.வெ.ரா 1919 ஆகத்து முதல் 1925 நவம்பர் வரையில் காங்கிரசில் இருந்தார் என்பதை நாம் அறிவோம்.\nஅவர் பண்டித மோதிலால் நேருவை ஈரோட்டுக்கு அழைத்து வந்து, தாம் நடத்திய பள்ளியில், இந்தி வகுப��பை 1922-இல் தொடங்கினார்.\nஆனால், 1925 மே 2-இல் ‘குடிஅரசு’ கிழமை இதழைத் தொடங்கிய அவர், 1926-இல் “இந்தியைத் தமிழர்கள் ஏன் கற்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.\n1937-இல் இந்தியாவில் நடந்த மாகாணச் சட்டப் பேரவைத் தேர்தலில் 9 மாகாணங்களில் காங்கிரசு வென்றது. சென்னை மாகாணத்தில் காங்கிரசு தம் அமைச்சரவையை அமைத்தது. 1937-இல் நடைபெற்ற தேர்தலிலே போட்டியிடாத சி.இராச கோபாலாச்சாரியார் சட்டமன்ற மேலவை உறுப்பினராகி, சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகவும் ஆனார்.\nஅவர் பதவியேற்றவுடன் எல்லா உயர்நிலைப் பள்ளிகளிலும் 6-ஆம் வகுப்பு முதல் இந்தி ஒரு பாட மாகக் கற்பிக்கப்படும் என முதலில் அறிவித்தார். அதற்கு எதிர்ப்பு இருந்தது. அதனால், மகாணத்தின் நான்கு பகுதிகளிலும் சேர்த்து 120 உயர்நிலைப் பள்ளி களில் மட்டும் - கட்டாயத் தேர்வுக்குரிய பாடமாக இந்தி கற்பிக் கப்படும் என, தானடித்த மூப்பாக, 21.4.1938-இல் ஆணை பிறப்பித்தார்.\nகாங்கிரசுக் கட்சி ஆட்சி அமைந்த மற்ற 8 மாகா ணங்களில், வேறு எந்த மாகாணத்திலும் இந்தி ஒரு கட்டாயப் பாடமாகப் புகுத்தப்படவில்லை என்பது இங்கு நாம் அறியத் தக்கது.\nகட்டாய இந்தியை எதிர்த்த முதலாவது தமிழறிஞர் ஈழத்துச் சிவானந்த அடிகள்.\nபின்னர் தஞ்சை - கரந்தை உமாமகேசுவரம் பிள்ளை, திருச்சி தி.பொ.வேதாசலம், கி.ஆ.பெ.விசுவநாதம், பன்மொழி அறிஞர் மறைமலை அடிகள் ஆகியோர் எதிர்த்தனர்.\nதிருச்சியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் ஈ.வெ.ரா பங்குபெற்றார்.\nதனிப்பட்ட தொண்டர்கள் சென்னையில், முதலமைச்சர் வீட்டின் முன் போராட்டம் நடத்தினர்.\nமுதலாவதாகப் போராட்டம் தொடங்கிய பல்லடம் பொன்னுசாமி 3.6.1938 அன்று கைது செய்யப்பட்டார்.\nதிருச்சி மாநாட்டின் முடிவுப்படி திருச்சியிலிருந்து சென்னை நோக்கி, பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி தலைமையில் இந்தி எதிர்ப்புப் பரப்புரைப் பெரும்படை 1.8.1938-இல் புறப்பட்டது.\nஅப்படை சென்னை கடற்கரையை 11.9.1938-இல் அடைந்தது. அப்படையை வரவேற்ற பெரியார், அன்று தான், “தமிழ்நாடு தமிழருக்கே” என முதன் முதலாக முழங்கினார்.\nநீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக் கப்பட்ட பெரியார், ஈ.வெ.ரா, “தமிழ்நாடு தமிழருக்கே என்றால், மற்ற திராவிட மொழிக்காரர்கள் எங்கே போவது என்றால், மற்ற திராவிட மொழிக்காரர்கள் எங்கே போவது” என்று கேள்வி எழுப்பினர்.\nஉடனே 1939-இல், “திராவிட நாடு திராவிடருக்கே” எனப் பெரியார் முழங்கினார்.\nஇந்தி எதிர்ப்புப் போராட்டம் சூடு பிடித்தது. பெண்கள் 14.11.1938-இல் டாக்டர் தருமாம்பாள் தலைமையில் சிறை புகுந்தனர்.\nபெரியார் 5.12.1938-இல் சிறை புகுந்தார்.\nசென்னை சிறையிலிருந்து பெல்லாரி சிறைக்கு மாற் றப்பட்டார்; அங்கிருந்து கோவை சிறைக்கு மாற்றப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.\nபெரியார் ஆச்சாரியாரின் ஆட்சிக்கு 19.2.1940-இல் எச்சரிக்கை விடுத்தார்.\n1938-1939 இந்தி எதிர்ப்புப் போராட்டம் 20 மாதங்கள் நடந்தது.\nஅப்படி நீண்டநாள் மறியல் செய்ய ஒரு நாளைக்கு இரண்டுபேர் வீதம் வேண்டும்.\nஅப்போது, ஈரோட்டில் வாழ்ந்த லூர்துசாமி என்கிற இளைஞர்-பெரியார் குடும்பத்துக்குச் சொந்தமான இரண்டு மகிழுந்துகளைப் பயன்படுத்தி, ஈரோடு சுற்று வட்டாரத்திலிருந்து இளைஞர்களைத் திரட்டி, ஈரோட்டில் பெரியார் வீட்டில் தங்க வைத்திருப்பார்.\nபெரியார் சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு, “2 பண்டல் போர்வை அனுப்புங்கள்” என்று லூர்துசாமிக்குத் தந்தி அனுப்புவார்.\n“2 பண்டல் போர்வை அனுப்பவும்” என்றால், “சிறைக்குப் போக 2 ஆள்களை அனுப்புங்கள்” என்று பொருள்.\nஇச் செய்தியை 1992-இல் லூர்துசாமி அவர்களே பதிவு செய்திருக்கிறார்.\nஅப்படியெல்லாம் செய்துதான், 20 மாதங்களில், 1271 பேர் சிறை புகுந்தனர்.\nஎனினும் ஆச்சாரியார் கட்டாய இந்தி ஆணையை நீக்காமலேயே முதலமைச்சர் பதவியை விட்டு விலகினார். சென்னை மாகாண ஆளுநர்தான், 21.2.1940-இல் கட்டாய இந்தி கற்பிக்கும் ஆணையை விலக்கினார்.\nகல்வியில் வடவரின் இந்தித் திணிப்பை எதிர்த்துத் தமிழன் தொடுத்த முதலாவது போர் இது.\nஇது வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்தது.\nவெள்ளையர் 15.8.1947-இல் வெளியேறி விட்டனர்.\nவெள்ளையர்காலத்தில் 1946 தேர்தலில் தேர்ந்தெடுக் கப்பட்ட சென்னை மாகாணச் சட்டப்பேரவை, ஓமந்தூர் பி.இராமசாமி ரெட்டியாரை மாகாணப் பிரதமராகத் (ஞசநஅநைச) தேர்ந்தெடுத்தது.\nஅவர் சென்னை மாகாணத்தில் இந்தியைக் கட்டாயப் பாடமாகத் திணித்தார்.\n1944-இல் சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில், அக் கட்சியின் பெயர் திராவிடர் கழகம் என மாற்றம் செய்யப்பட்டது.\nதிராவிடர் கழகத் தலைவர்கள் சென்னை சிந்தாதிரிப் பேட்டையில், எண் 1, மீரான் சாயபு தெருவில் உள்ள பெரியார் இல்லத்தில் கூடி, கட்டாய இந்தித்திணிப��பை எதிர்த்துப் போராடுவது என்று தீர்மானித்தனர். உடனே அவர்கள் அனைவரும் கைது செய்யப் பட் டனர்.\nகுடந்தையில் போராட்டம் நடத்துவது என்று தீர்மானித்து, அறிஞர் சி.என்.அண்ணா துரை சர்வாதி காரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n2.11.1948-இல் குடந்தையில் போராட்டம் நடத்த மாகாண அரசு தடை விதித்தது.\nதடையை மீறி, பெரியார் 18.12.1948-இல் மறியல் செய்தார். உடனே கைது செய்யப்பட்டு அலைக்கழிக்க ப்பட்டார்.\nகாவல் துறையினர் போராட்டத் தொண்டர்களை காட்டுத் தனமாகத் தாக்கினர்.\nஎ°.டி.ஆதித்தன் என்கிற உயர் காவல் துறை அதிகாரி, போராட்டத் தொண்டர்களைக் கீழே தள்ளி, காவலர் உறை அணிந்த காலால் உதைத்து உருட்டிவிட்டார்.\nஒருநாள் இரவு நேரத்தில், போராட்டத் தொண்டர் களை - நிறைமாதக் கர்ப்பிணி ஒருவர் உள்பட காவல் உந்துவில் ஏற்றி, சில மைல் தொலைவிலிருந்த சவுக்குக் காட்டுக்குள் கொண்டுபோய் இறக்கி விட்டு விட்டுச் சென்று விட்டனர். தொண்டர்கள் உயிர் பிழைத்து வந்து சேர்ந்தனர்.\nஇடையில், அறிஞர் சி.என்.அண்ணாதுரை, சென்னை சிந்தாதிரிப்பேட்டை, எண்.2, பாலகிருஷ்ணப் பிள்ளைத் தெருவில் ‘விடுதலை’ அலுவலகத்தில் இருந்த பெரியாரை நேரில் கண்டு, “அய்யா காவல் துறையினர் போராட்டத் தொண்டர்களைக் கண் மூடித்தனமாகத் தாக்குகின்றனர்” என்று முறையிட்டார். அந்த முறை யீட்டைக் கேட்ட பெரியார் பொறுமையாக, “போராட்டம் என்றால் தாக்கத்தான் செய்வார்கள்; முத்தமா கொடுப் பார்கள்; திரும்பிப் போங்கள்” என்று கூறிவிட்டு உடனே எண் 1, மீரான் சாயபு தெரு வீட்டுக்குப் போய்விட்டார்.\nமேற்கொண்டு பெரியார் என்ன செய்தார்\nசேலம் அ.சித்தய்யனை வரச் செய்து, முன்னாள் அமைச்சர் எ°.முத்தய்ய முதலியாரை நேரில் பார்த்து, அவரைத் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் பேசச் செய்தார்.\nஎ°.முத்தய்ய முதலியார் ஆட்சியரை நேரில் பார்த்து, “இந்தி எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் பேரில், காவலர் கள் தாக்குதல் நடத்துவதை நிறுத்தச் சொல்லுங்கள்” என்று பரிந்துரை செய்தார். அதன்பின்னர் குடந்தை இந்தி எதிர்ப்பு அறப்போரை, பெரியார் தற்காலிகமாகத் தள்ளிவைத்தார்.\nஇறுதியில், பெரியாரே பிரதமர் ஓமந்தூராரை நேரில் கண்டு வேண்டுகோள் வைத்தார்.\nஓமந்தூரார் அரசு, கட்டாயப் பாடமாகத் திணிக்கப்பட்ட இந்தியை விருப்பப் பாடமாக மாற்றியது. எல்லோருக்கும் இந்தி விருப்பப் பாடம். இந்திப் பாடத்தில் எத்தனை மதிப்பெண் பெற்றாலும் அது மாணவனின் தேர்ச்சி யைப் பாதிக்காது.\nநான் அறிந்தவரையில், 1967 வரை அதே நிலை தான் சென்னை மாகாணத்திலும், தமிழ் மாநிலத்திலும் நீடித்தது. இது பழைய போராட்ட வரலாறு.\nஇப்போது நம் முன் உள்ள கேள்வி இதைப் பற்றியது அன்று. வேறு என்ன\n“இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாக இந்தி ஏன் இருக்க வேண்டும்” என்பதுதான், நம் முன் 26.1.1950 முதல் உள்ள சிக்கல்.\nஇந்திய அரசமைப்புச் சட்டம் பற்றி ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரியுமோ, தெரியாதோ-அச்சட்டம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் கட்டுப்படுத்துகிறது.\nஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமைகளை அளிப்பது அச்சட்டம்; உரிமைகளைப் பறிப்பதும் அச் சட்டமே.\nநாம் தமிழர்கள். நம் ஊரில் இந்திய ஒன்றிய அரசின் ஆளுகையின்கீழ்,\n1) அஞ்சல் துறை - தொலைபேசித் துறை,\n2) தொடர் வண்டித் துறை,\n3) நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கித் துறை,\n4) வருமான வரித் துறை\nமுதலான துறைகளின் அலுவலகங்கள் இயங்கு கின்றன.\nஇவை நம் மாநில எல்லைக்குள் இயங்கு கின்றன.\nஇவ்வெல்லாத் துறைகளிலும் தமிழ் தான் அலுவல் மொழியாக இருக்க வேண்டும். ஆங்கிலமோ, இந்தியோ, அல்லது இவ்விரண்டு அயல்மொழிகளுமோ அன்றாட அலுவல் மொழியாக இருக்கக் கூடாது.\nஇப்படியே, இந்தியா முழுவதிலுமுள்ள 29 மாநிலங் களிலும், 7 ஒன்றியப் பகுதிகளிலும் அந்த அந்த மாநில மொழியே - இந்திய ஒன்றிய ஆளுகைக்கு உள்பட்ட எல்லா நிறுவனங்களிலும் அலுவல் மொழியாக இருக்க வேண்டும். இது நம் கோரிக்கை. இதற்கான உரிமை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்; அப்படி அளிக்கப்படவில்லை. எதனால்\nஇந்திய அரசமைப்புச் சட்டத்தில் 22 பகுதிகளும் (22 Parts), 395 விதிகளும் (395 Articles) உள்ளன.\nஇவற்றுள் 17-ஆம் பகுதியிலுள்ள 343-ஆம் விதி முதல் 349-ஆம் விதி முடிய 7 விதிகளிலுள்ள விவரங்களில் - இதுபற்றிப் பேசப்படுகிறது.\nகாட்டாக, 343(1)-ஆம் விதி, என்ன கூறுகிறது\n“இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாக தேவ நாகரி வரி வடிவிலான இந்தி இருக்கும்” என்று திட்ட வட்டமாகக் கூறுகிறது.”\nஇதன்படி மிக விரைவில்-தமிழ்நாட்டிலுள்ள மேலே சொல்லப்பட்ட எல்லா இந்திய ஒன்றிய நிறுவனங்களிலும் இந்தி மட்டுமே அலுவல் மொழியாக இருக்கும்.\nஏன் இந்தவிதி இப்படி எழுதப்பட்டது\nஇந்தி, இந்தியாவில் அதிக எண்ணிக்கையுள்ள மக்களால் பேசப்படுகி��து என்று கூறித்தான், இப்படி எழுதப்பட்டது.\nஆனால், இது உண்மை அன்று; கடைந் தெடுத்த பொய்.\nஎப்படியெனில், 2001-இல் இந்திய அரசு எடுத்த இந்திய மக்கள்தொகைக் கணக்குப்படி மொத்த இந்திய மக்கள் தொகை 102.86 கோடி.\nஇதில் இந்தி பேசுவோர் - இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டோரின் தொகை வெறும் 25.79 கோடி. இத்துடன் இந்தி கலப்படமுள்ள 49 வெவ்வேறு தாய்மொழிகளையும் மற்றும் சில தாய்மொழிகளையும் வேண்டுமென்றே சேர்த்து, இந்தி என்கிற தலைப்பில் 42.20 கோடிப் பேர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்தப் புள்ளிவிவரம் எப்படிச் சரியாகும்\nஇன்றுவரை இதை எதிர்த்துத் திராவிடர் இயக்கங் கள் - தமிழர் இயக்கங்கள் என்ன செய்தன\nதிராவிட முன்னேற்றக் கழகத்தினர், 1986 நவம்பர் 9 முதல் திசம்பர் 15 வரை தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் புதுவையிலும் இந்திய அரசமைப்புச் சட்டத் தின் 17-ஆவது பகுதி முழுவதும் அச்சுப் போட்டு அவற்றை எரித்து நூற்றுக் கணக்கில் கைதாயினர்.\nபெரியார், 1960-இல் தமிழகம் தவிர்த்த இந்திய தேசப்படத்தை எரித்தார். தனித் தமிழ் நாட்டுப் பிரி வினையைக் கோரினார்.\nதி.மு.க தலைவர் அறிஞர் சி.என். அண்ணாதுரை தில்லி நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் 1963-இல் பேசும்போது, “திராவிட நாடு பிரிவினைக் கோரிக் கையை தி.மு.க கைவிடுகிறது” என்று அறிவித்தார்.\nஇவற்றில் 1960-இல் பெரியார் நடத்திய இந்திய தேசப்பட எரிப்புப் போராட்டமும், இந்தி எதிர்ப்புக்காகத் தி.மு.க 1986-இல் நடத்திய போராட்டமும் தவிர இந்தி ஒழிப்புக்காக எதுவும் நடைபெறவில்லை.\nஎனவே, நம் தாய்மொழி தமிழ் தமக்கு உயிர் போன்றது என்று கருதும் எல்லாத் தமிழ் உணர்வாளர்களும், எல்லாப் பெரியார் தொண்டர்களும் இந்த இழிநிலையை மாற்ற ஒற்றுமையாக முயற்சிப்போம், வாருங்கள் என அன்புடன் வேண்டுகிறேன்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadaisibench.wordpress.com/tag/harley-davidson/", "date_download": "2019-08-18T22:14:14Z", "digest": "sha1:IPFYYM3SRQGP2HOYJHNALHCLVFBDQ6YE", "length": 12555, "nlines": 162, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "Harley Davidson – கடைசி பெஞ்ச்", "raw_content": "\nபுதிய மாருதி SX4 – அதிகரிக்கும் சொகுசு கார் போட்டி\nநேனோவிற்கும் சரி, BMW, ஸ்கோடாவிற்கும் சரி இந்தியர்கள் ஆதரவு தந்திருக்கிறார்கள். தற்சமயம் மாருதி வெளியிட்டுள்ள SX4 சந்தையைச் சூடு ஏற்றியிருக்கிறது. தானியங்கி கியருடன் வரும் இந்த மாடலை Hondaவின் Seden மாடலுக்குப் போட்டியாக சந்தை ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஹோண்டாவிற்கு எதிராக போட்டியில் ஸுஸுகியால் வெற்றி பெறாமல் போனாலும், வெற்றி என்னவோ இந்திய கார் ஆர்வலர்களுக்குத்தான். பலேனோ, SX4 போன்ற மாடல்கள் ஹோண்டாவிற்கு இணையாக விற்பனை ஆகவில்லை என்றாலும் சாதாரண கார்களில் கிடைக்காத தானியங்கி டிரான்ஸ்மிஷன் குறைந்த விலைக்குக் [...]\nஹார்லி டேவிட்ஸன் இந்தியாவிற்கு இறக்குமதி ஆகப் போகும் செய்தி நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஏற்கனவே அவர்கள் அறிவித்தபடி பிராண்டு அறிமுக முகாம்களை நடத்தத் துவங்கிவிட்டனர். மும்பையில் நடந்த இத்தகு முகாம் 3மணி நேரம் நீடித்ததாம். ஹார்லி டேவிட்ஸன் பிராண்டு, கம்பெனி மற்றும் அவர்களின் பைக் கொலு என்று கலை கட்டியிருக்கிறது. அத்துடன் இந்திய ஹார்லி டேவிட்ஸன் ஊழியர்களுடன் உரையாடிக் களித்து, அவர்கள் அளித்த மோட்டார் சைக்கிளில் ஒரு ரவுண்டு போய் திரும்பியிருக்கிறார்கள் team-bhp மக்கள்\nஅன்றைய தினம் மோட்டார் சுந்தரம் பிள்ளை வலைப்பூவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் சக நண்பர் டேவிட்சன் இந்தியா வருவதாகச் சொன்னார். இன்றைய இந்து நாளிதழில் அதற்கான செய்தி வந்துள்ளது. இந்தியாவின் முன்னணி நகரங்களில் பிராண்டு பிரமோஷன் ஆரம்பித்திருக்கிறார்கள். அத்தோடு தேவைக்குத் தகுந்தபடி மாற்றம் செய்தும் தரப்படும் என்றும் கவர்ச்சிகரமாக அறிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவும், அமெரிக்காவும் முறையே ஹார்லி டேவிட்ஸன் பைக் மற்றும் மாம்பழங்களை இறக்குமதி செய்வதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் (கிளிண்டன் இங்க வந்தப்ப மாம்பழம் தின்னப்பவே.... [...]\nஇருட்கனி | ஜெயமோகன்… on வெய்யோன் | ஜெயமோகன்\nPandian Ramaiah on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\ncatchmeraghav on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\nPandian Ramaiah on இந்திய வரலாறு – காந்திக்…\nSiva Sankaran on இந்திய வரலாறு – காந்திக்…\nஸ்வேதன் – அஞ்சலி குற… on ஸ்வேதன் – அஞ்சலி கு…\n1947 காஷ்மீர் போர் amar chitra katha Anand Pai Books for children chennai Comics Fairy Tales Harley Davidson ISI madhavi mudgal natyam perur small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் அல்குவைதா ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீர் கிழக்கு பதிப்பகம் குகை குடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தாரி சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நஜிபுல்லா நினைவுகள் நீதித்துறை நேரு பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகிஸ்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதரஸா மதி நிலையம் மியான்மர் மீனாட்சி புத்தக நிலையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் வெண்முரசு வெண்முரசு போர் பட்டியல் வெண்முரசு போர் பரணி ஷரியத்\nகவுனி அரிசி பொங்கல் | bubur hitam\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெல்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2011/10/", "date_download": "2019-08-18T21:38:00Z", "digest": "sha1:XECW2JDVQDIPCUOA7HC7X2ADVSRSJRP4", "length": 76567, "nlines": 254, "source_domain": "rajavinmalargal.com", "title": "October | 2011 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 2 இதழ் 164 இதோ பார்\nயோசுவா: 8:1 நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு; நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து ஆயிபட்டணத்தின்மேல் போ, இதோ, ஆயியின் ராஜாவையும், அவன் பட்டணத்தையும், அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.\nஅமெரிக்கா தேசத்தின் ஆரிசோனா மாநிலத்தில் இருக்கும், ’தி கிராண்ட் கேனன்’ என்ற உலகப்புகழ் பெற்ற மலைக் கணவாயைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா உலகத்திலேயே மிகப் பெரிய, மிக அழகான கணவாய் இது என்றால் மிகையாகாது. சிவப்பு நிறத் துணியை மடித்ததுபோல சிவப்புக் கற்களான பாறைகள் மடிந்து நம்மை ஆச்சரியத்தில் மூழ்கவைக்கின்றன பல்லாயிரக்கணக்கான மக்கள் விடுமுறைக்காக செல்லும் இந்தக் கணவாய் இயற்கையின் அற்புதங்களில் ஒன்றாகும்\nஇதைப் பற்றி நான் வாசித்���போது, இதைக் கண்களால் கண்டு ரசிக்காமல் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்றுதான் தோன்றியது. நாம் கண்களால் காண்பவைகளைத் தான் நாம் ரசித்து அனுபவிக்க முடியும். நாம் எதையும் அனுபவித்து களிகூற வேண்டுமானால் அதை நம் கண்களால் காண வேண்டும் அல்லவா\nஇன்றைய வேத பகுதியில் இதைதான் கர்த்தர் யோசுவாவிடம் கூறுகிறார். இன்று நான் உனக்கு கொடுக்கும் வெற்றியை உன் கண்களால் கண்டு களிகூறு என்கிறார்.\nஇதோ…. ஒப்புக்கொடுத்தேன் என்ற வார்த்தைகளை கவனியுங்கள் ஏதோ கடந்த கால அற்புதங்களை அவனுக்கு நினைவூட்டும் வார்த்தைகள் இல்லை அவை. அல்லது எதிர்காலத்தில் செய்யப்போகிறவைகளை சுட்டிக்காட்டும் வார்த்தைகள் இல்லை அவை. கர்த்தர் அவனிடம் இதோ உன் வெற்றியைப் பார் என்று அவன் கண்முன்னால் காட்டுவதுபோல உள்ளது. நீயே உன் வெற்றியை பார் ஏதோ கடந்த கால அற்புதங்களை அவனுக்கு நினைவூட்டும் வார்த்தைகள் இல்லை அவை. அல்லது எதிர்காலத்தில் செய்யப்போகிறவைகளை சுட்டிக்காட்டும் வார்த்தைகள் இல்லை அவை. கர்த்தர் அவனிடம் இதோ உன் வெற்றியைப் பார் என்று அவன் கண்முன்னால் காட்டுவதுபோல உள்ளது. நீயே உன் வெற்றியை பார் அனுபவி\nஇன்று நாம் இரண்டு அருமையான பாடங்களை இந்த யோசுவா 8:1 லிருந்து கற்றுக்கொள்ளப் போகிறோம்.\nசில நேரங்களில் நம்மால் எதையும் தெளிவாக பார்க்க முடியாத மனசூழ்நிலையில் இருப்போம். நம் மனக்கண்களை திரை போல ஒன்று மூடிகொண்டு நம்மால் கர்த்தரின் கரம் நம்மை ஆகோர் பள்ளத்தாக்கு வழியாக நடத்துவதை காணமுடியாமல் இருக்கலாம். கர்த்தர் நமக்காக யுத்தம் செய்து வெற்றிசிறந்ததையும் உணராமல் இருக்கலாம். கர்த்தர் இன்று நம்மிடம் இதோ உன் வெற்றியை உன் கண்களால் பார் என்கிறார். உன் மனத்திரையைக் கிழித்து உன் கண்களால் பார்\nஆகோர் பள்ளத்தாக்கு போன்ற தோல்விகள் நம்மை சூழும்போது, மன சோர்புகள் உறைந்தபனிபோல் நம்மேல் வந்திரங்கும்போது, நாம் தலையைத் தூக்கமுடியாமல் முகங்குப்புறவிழுந்து கிடக்கும்போது கர்த்தர் நம்மைப் பார்த்து, இதோ உன் வெற்றி என் கரத்தில் உள்ளது, எழுந்திரு, உன் வெற்றியை என் கரத்திலிருந்து பெற்றுக் கொள் என்கிறார்.\nஇதை கர்த்தர் யோசுவாவுக்கு மட்டும் அல்ல, அல்லது எனக்கு மட்டும் அல்ல, உங்கள் ஒவ்வொருவருக்கும் கூறுகிறார்.\nகர்த்தராகிய இயேசு, உங்களுக்கா��� சிலுவையில் பெற்ற வெற்றி என்னும் பரிசை அவருடைய கரத்திலிருந்து பெற்றுக்கொள்ளும்படி உங்களை அன்போடு அழைக்கிறேன். அவரை நோக்கிப் பாருங்கள் அவர் உங்களுக்காக வைத்திருக்கிற வெற்றியின் வாழ்க்கைத் தெரியும்\nஆகோர் பள்ளத்தாக்கு போன்ற பாவங்கள், ஆகோர் பள்ளத்தாக்கு போன்ற அவமானங்கள், ஆகோர் பள்ளத்தாக்கு போன்ற சோதனைகள், இன்று கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கும் வெற்றியுள்ள வாழ்க்கையை மறைத்துப் போடலாம். இதுவரை அனுபவிக்காத அந்த வெற்றியின் வாழ்க்கை இன்று உங்களுடையதாகட்டும்\nஇயேசு கிறிஸ்து என்பவர் ஜீவனுள்ள தேவன் அவர் வேதத்தில் கூறியவை அனைத்தும் சத்தியம் அவர் வேதத்தில் கூறியவை அனைத்தும் சத்தியம் அவர் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றுவார். அவரை விசுவாசிப்பாயானால் வெற்றி நிச்சயம்\nஆகோரின் பள்ளத்தாக்கு என்பது இன்று உன் வாழ்வில் வறுமை, பெலவீனம், தோல்வி, பாவம், மரணம் என்ற எதுவாக இருந்தாலும் சரி, கர்த்தராகிய இயேசு உனக்கு வெற்றியளிப்பார்\nசூழ்நிலைகள் எதிர் திசையை நோக்கிக் காட்டினாலும்,\nவெற்றி என்பது இயலாத ஒரு காரியமாய்த் தோன்றினாலும்\nதேவன் நமக்கு கொடுத்த வாக்குகள் நிச்சயமாய் நிறைவேறும்\nஇதோ வெற்றி உன் பக்கம்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்\nமலர் 2 இதழ் 163 எழுந்திருக்க எனக்கு பெலன் தாரும்\nயோசுவா: 8:1 ”… நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து ஆயிபட்டணத்தின்மேல் போ,..”\nஎன்னுடைய எண்பது வயதான அப்பா படுக்கையில் இருக்கிறார்கள். இருதயக் கோளாரினால் பாதிக்கப்பட்ட அவர்களால் தானாக எழும்பவோ அல்லது எதையும் செய்யவோ முடியாது. இந்திய ராணுவத்தில் இருந்த அவர்களுடைய கைகளில் நல்ல பெலன் இருக்கிறது, மனதில் தைரியம் இருக்கிறது ஆனால் கால்களும், சரீரமும் பெலனிழந்து போய்விட்டன. இரண்டு மூன்று தடவை தானாக எழும்ப முயற்சி செய்ததால் கீழே விழுந்து விட்டார்கள்.\nஇன்று காலையில் உணவருந்த அவர்கள் தானாக எழும்ப முயற்சி செய்தபோது நான் ‘அப்பா உங்க உடம்பைப்பற்றி எனக்குத் தெரியும், நீங்களே எழும்ப முயற்சி செய்தால் விழுந்து விடுவீர்கள், என்னைப்பிடித்துக் கொண்டு எழும்புங்கள் என்று சொன்னேன்.\nநான் இந்த தியானத்தை எழுத ஆரம்பித்தபோது இன்று காலை நான் அப்பாவிடம் கூறிய வார்த்தைகளை பரிசுத்த ஆவியானவர் எனக்கு ஞாபகப்படுத்தினார்.\nஆகோர் பள்ளத்தாக்கின் வேதனையையும், தோல்வியையும் தாங்கமுடியாமல், கர்த்தருடைய பிரசன்னத்தில் முகங்குப்புற கிடந்த யோசுவாவை நோக்கி கர்த்தர் எழுந்திரு என்பதைப் பார்க்கிறோம். யோசுவா\n நீ எழுந்து நிற்க வேண்டிய நேரம் வந்தாயிற்று\nசரீர பெலவீனத்தோடு படுத்திருக்கும் என் அப்பாவிடம் நான் சொன்ன வார்த்தைகளும், ஆவிக்குரிய பெலவீனத்தோடு முகங்குப்புற கிடக்கும் யோசுவாவிடம் கர்த்தர் கூறிய வார்த்தையும் பலகோணங்களில் ஒரே மாதியாக இருப்பதாகத் தோன்றியது.\nஅப்பாவுடைய சரீர பெலவீனத்தை நான் நன்கு அறிந்ததைப் போல, அவர்களுக்கு என்ன செய்கிறது எங்கெல்லாம் வலி இருக்கிறது எல்லாவற்றையும் நான் அறிந்தது போல, யோசுவாவின் ஆவிக்குரிய பெலவீனத்தை கர்த்தர் அறிந்திருந்தார். அவனை உள்ளும் புறமுமாக அறிந்திருந்தார். அவன் உள்ளத்தில் ஏற்பட்ட காயம், வலி, வேதனை அத்தனையும் அவருக்குத் தெரியும்.\nநான் என்னுடைய அப்பாவிடம் கூறியதுபோல கர்த்தர் யோசுவாவை நோக்கி, உன்னுடைய சொந்த பலத்தில் எழும்ப முயற்சி செய்யாதே யோசுவா விழுந்து விடுவாய். உன்னுடைய பயம், கலக்கம் எல்லாவற்றையும் என்மேல் வைத்து விட்டு, என்னைப் பிடித்துக்கொண்டு எழுந்திரு என்கிறார்.\nகர்த்தர் யோசுவாவை மட்டும் அல்ல நம்மையும் பார்த்து, ‘ நான் உன்னை அறிவேன் உன்னுடைய உள்ளும் புறமும் அறிவேன், உன்னுடைய தோல்வியையும், வேதனையும் அறிவேன். நீ முகங்குப்புற விழுந்து கிடப்பதையும் அறிவேன். நீயே எழும்ப முயன்றால் ஒருவேளை விழுந்துவிடுவாய், என்னைப் பிடித்துக்கொண்டு எழுந்திரு உன்னுடைய உள்ளும் புறமும் அறிவேன், உன்னுடைய தோல்வியையும், வேதனையும் அறிவேன். நீ முகங்குப்புற விழுந்து கிடப்பதையும் அறிவேன். நீயே எழும்ப முயன்றால் ஒருவேளை விழுந்துவிடுவாய், என்னைப் பிடித்துக்கொண்டு எழுந்திரு நீ ஒருவேளைக் காணவில்லையானாலும் என் கரம் உன்னைத் தாங்கிப் பிடித்திருக்கிறது. நீ பயப்படவும், கலங்கவும் வேண்டாம் என்கிறார்.\nஇன்று எப்படிப்பட்ட நிலையில் நீ இருந்தாலும், கர்த்தருடைய பலத்தை சார்ந்து எழுந்திரு தேவனாகிய கர்த்தர் நம் தேவன் தேவனாகிய கர்த்தர் நம் தேவன் அவரே நம் பலன் ஆயியின் தோல்விகளைத் திரும்பிப் பார்க்காதே கர்த்தரை நோக்கி, அவர் கரம் பிடித்து எழும்பு கர்த்தரை நோக்கி, அவர் கரம் பிடித்து எழும்பு உன் பெலவீனங்களை அவரிடம் ஒப்புக்கொடு, உனக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு.\nஉம்முடைய மேய்ச்சலின் பாதையில் அயராது நடந்து உமக்கு பின்செல்ல\nதண்ணீரைக் கடந்து வரும்படி நீர் அழைக்கும்போது பயமின்றி கடக்க\nமலைகளைத் தாண்டும்படி நீர் அழைக்கும்போது மகிழ்சியாகத் துள்ளியோட\nஉம்முடைய ஒளிமுகப் பிரகாசத்தை முகமுகமாய்க் காணும்வரை உம் வழிநடக்க\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்\nமலர் 2 இதழ் 160 தோல்விகள் என்னும் பள்ளத்தாக்கு\nயோசுவா 7:26 ..” அவன்மேல் இந்நாள் வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தன் கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும்.\nஒசியா: 2:15 அவளுக்கு திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்.”\nநான் முதன்முறையாக ஆகானின் கதையை என்னுடைய சன்டே ஸ்கூலில் கேட்ட ஞாபகம் இருக்கிறது அன்று எனக்கு பழைய ஏற்பாட்டின் தேவன் மீது அதிக பயம் வந்தது. கடவுள் ஆகானுக்கு மட்டும் அல்ல, அவன் குடும்பத்துக்கும் ஒரு துளி கூட இரக்கம் காட்டாதவராக என் மனதில் பட்டார். தவறு செய்தால் தண்டிப்பவராக மட்டுமே எனக்குத் தோன்றினார்.\nவேதத்தை ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை படித்து, கர்த்தருடைய அநாதி அன்பையும், கிருபையையும் உணராமல், தம்முடைய அநாதி தீர்மானத்தை நிறைவேற்ற அவர் சரித்திரம் முழுவதும��� கிரியை செய்து கொண்டிருக்கும் அற்புதத்தை அறியாமல், அங்கங்கே கதை வாசிக்கிற கிறிஸ்தவர்களுக்கும் அவர் அப்படித்தான் தோன்றுவார்.\nஆகானின் கதை மிகவும் பரிதாபமானதுதான் , தேவனாகிய கர்த்தரின் சித்தப்படி எரிகோவை அழிக்கப் புறப்பட்ட இந்த வீரன், பொருளாசை என்ற சலனத்துக்கு சற்று இடம் கொடுத்ததால், அவன் நோக்கம் தடுமாறி, கண்களால் கண்ட பொருட்களை இச்சித்து, தனக்கு சொந்தமல்லாத சாபத்தீடானவைகளை தனக்கு சொந்தமாக்கிக்கொண்டு, அவற்றை தன் கூடாரத்தில் ஒளித்து வைத்தான் என்று பார்த்தோம்.\nகர்த்தரால் அழிவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட சாபத்தீடான காரியங்களை நாம் துணிந்து செய்யும்போது, அவை நம்மை மட்டும் அல்ல, நம் குடும்பத்தையும் சாபத்துக்குள்ளாக்கி விடுகின்றன. இதுதான் ஆகானின் குடும்பத்துக்கும் நடந்தது.\nகர்த்தருக்கு பிரியமில்லாத காரியங்களை செய்து அவற்றை நம் வாழ்க்கையில் ஒளித்து வைப்போமானால், நம்முடைய அந்த செயல்கள் நம் குடும்பத்துக்கும் அழிவைக் கொண்டுவரும். இதைத் தவிர்க்க வேண்டுமானால் நாம் கர்த்தருடைய கட்டளைகளுக்கு செவி கொடுத்து அவருடைய பாதுகாப்பு வளையத்துக்குள் தங்கியிருப்பதே நலம்\nஆகானின் வாழ்க்கையால் அவனுக்கும், அவன் குடும்பத்துக்கும், இஸ்ரவேல் மக்களுக்கும் ஏற்பட்ட தோல்விக்கு அப்பால் எதையோ என்னால் காண முடிகிறது\nஒருநிமிடம் என்னோடு இஸ்ரவேல் மக்களின் பாளயத்துக்கு வாருங்கள் ஆயி ஒரு சிறு நகரம் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் பேர் போனால் வெற்றி பெறலாம் என்று போய் படு தோல்வியை பெற்று வந்திருக்கிறார்கள். அதற்கு காரணம் ஆகான் பொருளாசையால் செய்த பாவம் என்று அறிந்ததும் எல்லோர் மனதிலும் ஒரு வலி ஆயி ஒரு சிறு நகரம் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் பேர் போனால் வெற்றி பெறலாம் என்று போய் படு தோல்வியை பெற்று வந்திருக்கிறார்கள். அதற்கு காரணம் ஆகான் பொருளாசையால் செய்த பாவம் என்று அறிந்ததும் எல்லோர் மனதிலும் ஒரு வலி இனி எப்படி இதிலிருந்து வெளியே வருவது என்ற கேள்விக்குறி எல்லார் முகத்திலும் தெரிந்தது.\nஎரிகோவின் வெற்றியில் ஆவிக்குரிய வாழ்க்கையின் சிகரத்துக்கே ஏறிய அவர்கள், ஆயியின் தோல்வியில் ஆவிக்குரிய வாழ்க்கையின் பள்ளத்தாக்குக்கே வந்துவிட்டர்கள்.\nஆவிக்குரிய வாழ்க்கையின் பள்ளத்தாக்கு என்ன என்பதை அனுபவித்திருக்கிறீர்களா ஒருவேளை நீங்கள் ஆகானைப்போல எடுத்த ஒரு முடிவு, ஒரு இச்சை, ஒரு பாவம், உங்களை ஆகோர் பள்ளத்தாக்கில் விட்டிருக்கலாம் ஒருவேளை நீங்கள் ஆகானைப்போல எடுத்த ஒரு முடிவு, ஒரு இச்சை, ஒரு பாவம், உங்களை ஆகோர் பள்ளத்தாக்கில் விட்டிருக்கலாம் கர்த்தருடைய பிரசன்னத்தைவிட்டு பிரிந்து பள்ளத்தாக்கில் விழுந்த நீங்கள், கற்களுக்கு அடியே புதைந்து, அதிலிருந்து வெளியே வரமுடியாமல் திணறிக்கொண்டிருக்கலாம்.\nஆகானின் விஷயத்தில் மன்னிக்கத்தெரியாதவராய், கொடூரமாய் நம் கண்களுக்கு தெரிந்த தேவனாகிய கர்த்தர், ஆவிக்குரிய பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு மன்னிப்பின் நற்செய்தியை வைத்திருக்கிறார்\nஏசாயா 65:10 என்னைத் தேடுகிற என் ஜனத்துக்கு சாரோன் ஆட்டுத்தொழுவமாகவும், ஆகோரின் பள்ளத்தாக்கு மாட்டுக்கிடையாகவும் இருக்கும்.\nஇன்று நம்முடைய பள்ளத்தாக்கான வாழ்க்கையிலிருந்து நாம் கர்த்தரைத் தேடும்போது, அது நாம் வாசம்பண்ணி இளைப்பாறும் இடமாக மாறும்.\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்து மத்தேயு:11:28 ல் ”வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் “ என்றார்.\nஒசியா: 2:15 ல் “ அவளுக்கு .. நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்.” என்று தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டுள்ளது.\nஆகோரின் பள்ளத்தாக்கு, உன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் பள்ளத்தாக்கு ஒருநாள் உன் நம்பிக்கையின் வாசலாக மாறும்\nநாம் கர்த்தரைத் தேடும்போது கர்த்தர் நம்முடைய பள்ளத்தாக்கை, நம்முடைய தோல்விகளை, நம்முடைய பாவமான வாழ்க்கையை மறந்து, மன்னித்து, அதை ஒரு அழகிய இளைப்பாறும் இடமாகவும், நம்பிக்கையின் வாசலாகவும் மாற்றிப்போடுகிறார்.\nதோல்விகளின் பள்ளத்தாக்கில் வேதனையிலும் வலியிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறாயா கர்த்தரிடம் வா உன் வாழ்க்கை நிச்சயமாக மாறும்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி இதைப் பற்ற�� மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்\nமலர்: 2 இதழ்: 159 ஒளித்து வைக்கப்பட்ட சிற்றின்பம்\nயோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு அவைகளை இச்சித்து, எடுத்துக்கொண்டேன். இதோ அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைந்திருக்கிறது.\nபலநாட்களாக நாம் ஆகானைப்பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இஸ்ரவேலின் சேனையில் ஒரு போர்வீரனாக, தேவனாகிய கர்த்தரின் சித்தப்படி எரிகோவை அழிக்கப் புறப்பட்ட இந்த வீரன், பொருளாசை என்ற சலனத்துக்கு சற்று இடம் கொடுத்ததால், அவன் நோக்கம் தடுமாறி, கண்களால் கண்ட பொருட்களை இச்சித்து, தனக்கு சொந்தமல்லாத சாபத்தீடானவைகளை தனக்கு சொந்தமாக்கிக்கொண்டான் என்று நாம் இதுவரைப் பார்த்தோம்.\nஅந்தப்பொருட்களை ஆகான் என்ன செய்தான் பாருங்கள் தன்னோடு எடுத்துச் சென்று தன் மனைவி, பிள்ளைகள் வாழ்ந்த கூடாரத்தில் மறைத்து வைத்தான்.\nஆகான் எடுத்த இந்த முடிவு ஒன்றும் புதிதானதல்ல கண்களால் கண்டதும், கண்டதை இச்சித்ததும், இச்சித்ததை தனக்கு சொந்தமாக்கியதும், மறைத்து வைத்ததும், அன்று ஏதேன் தோட்டத்தில் ஏவாளும், பின்னர் அரண்மனையின் உப்பரிகையில் தாவீதும் எடுத்த முடிவுதான்.\nஏதேன் தோட்டத்தில், தன்னுடைய சாயலாக உருவாக்கின தன் பிள்ளைகளோடு பேசி உறவாட பரம தகப்பன் வந்தபோது ஆதாமும், ஏவாளும் சாபத்தீடான காரியத்தை செய்தபடியால் ஒளித்துக்கொண்டிருந்தனர். ஏன் பரமபிதாவாகிய கர்த்தர்மேல் உள்ள பயம் அவர்களை ஒளித்துக்கொள்ள செய்ததா பரமபிதாவாகிய கர்த்தர்மேல் உள்ள பயம் அவர்களை ஒளித்துக்கொள்ள செய்ததா இல்லை தங்களுடைய செயலால்தான் அவர்கள் ஒளித்துக்கொள்ள வேண்டியிருந்தது அதையேதான் இங்கு ஆகான் செய்கிறான். சாபத்தீடானவைகளை தன் கூடாரத்துக்குள் கொண்டு சென்று, அவற்றை பூமியிலே ஒளித்துவைத்தான்.\nநாம், நம் பார்வைக்கு இன்பமானவைகளை கண்ணை எடுக்காமல் பார்க்க முடிவெடுத்தபோது, அவற்றின் மேல் ஆசை வைக்க முடிவெடுத்தபோது, அவற்றை நமக்கு சொந்தமாக்கிக்கொள்ள முடிவெடுத்தபோது, நாம் ஒளித்துக்கொள்ள வாஞ்சிக்கிறோம், ஏனெனில் நம்முடைய ���ாபத்தீடான இந்த செயலால், தேவனாகிய கர்த்தரோடு நமக்கு உள்ள உறவு அறுந்து போகிறது. இதைத்தான் ’நாம் கர்த்தருக்கு விரோதமாக செய்யும் பாவம்’ என்று ஆகானைப்பற்றிய நம்முடைய முதல்நாள் தியானத்திலேயே படித்தோம்.\nஆகான் யோசுவாவின் முன்னால், தான் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்ததாகக் கூறினான். ஏனெனில் அவன் கர்த்தரால் சாபத்தீடானவைகள் என்று அழிவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டவைகளை, கண்டான், இச்சித்தான், தனக்கு சொந்தமாக்கினான், ஒளித்துவைத்தான்.\nகர்த்தருக்கு விரோதமாக ஆகான் பாவம் செய்தான் என்று ஆரம்பித்த நாம், ஆகானின் வாழ்க்கை என்னும் வட்டத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு தொடங்கிய இடத்துக்கே வந்து விட்டோம்.\nதிருடவேண்டும் என்ற எண்ணத்தோடு எரிகோவுக்கு சென்றவன் அல்ல ஆகான் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தோட்டத்தில் அலையவில்லை ஏவாள் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தோட்டத்தில் அலையவில்லை ஏவாள் பத்சேபாள் குளிப்பதை காணவேண்டுமென்று உப்பரிகையின் மேல் ஏறவில்லை தாவீது பத்சேபாள் குளிப்பதை காணவேண்டுமென்று உப்பரிகையின் மேல் ஏறவில்லை தாவீது இவர்கள் மூவருமே கர்த்தரையும், அவருடைய வார்த்தைகளையும் அறிந்தவர்கள்தான்\n ஆனால் கண்களின் இச்சையும், இருதயத்தின் ஆசைகளும் நம்மை நிலைத்தடுமாற செய்து, கர்த்தரால் சாபம் என்று அழைக்கப் பட்டவைகளை நமக்கு சொந்தமாக்கிக் கொண்டால் தவறு இல்லை என்று நம்பவைத்து விடுகின்றன\nதேவனுடைய சேனையின் வீரனாய் ஆரம்பித்து, அழிவில் முடிவடைந்த ஆகானின் வாழ்க்கைப் பயணம் நமக்கு ஒரு எச்சரிக்கையாயிருக்கட்டும் வேதத்தில் எழுதப்பட்ட எல்லா சம்பவங்களும் நமக்கு ஒரு எச்சரிக்கையாகவே எழுதப்பட்டுள்ளன\nவேதத்தின் வெளிச்சத்தில் உன்னை ஆராய்ந்து பார் உன்னுடைய வாழ்க்கை என்னும் கூடாரத்தில் உன்னையும் கர்த்தரையும் விரோதியாக்கும் எதையாவது அல்லது யாரையாவது சிற்றின்பம் என்னும் பெயரில் ஒளித்து வைத்திருக்கிறாயா\nஒன்றும் இல்லை என்று உன்னையே நீ ஏமாற்றிக்கொள்ளாதே\nஎன்னுடைய ஜெபமாகிய இந்த வரிகள் இன்று உன் ஜெபமாகட்டும்\nநான் உம்மைவிட்டு விலகும் போது என்னை பற்றிக்கொள்ளும்\nநான் உம்மைவிட்டு திரும்பும்போது உம்மிடமாய்த் திருப்பிக்கொள்ளும்\nநான் உம்மைவிட்டு ஒளித்துக்கொள்ளும்போது என் ஒளிப்பிடத்தை கண்டுபிடியும்\nநான் என்னையே காயப்படுத்தும்போது என்மேல் அன்பு கூறும்\nநான் மற்றவர்களைக் காயப்படுத்தும்போது என் நோக்கத்தை முறியடியும்\nநான் குழந்தையைப்போல அழும்போது உம்\nஅன்பின் கரத்தினால் என்னை அரவணைத்துக் கொள்ளும்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்\nமலர்: 2 இதழ்: 156 பாவத்தின் நுழைவாயில் நம் கண்களே\nயோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு……”\nஆதி:3:6 அப்பொழுது ஸ்திரியானவள் அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியை தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு….\nகர்த்தரால் மனிதனுக்காக உருவாக்கப்பட்ட ஏதேன் தோட்டத்தில் புத்தியை தெளிவிக்கும் என்று ஒரு கனியைக் காட்டி வஞ்சகம் பேசி சாத்தான் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கண்ணி வைத்து தன் வலையில் விழ வைத்தான்.\nநாம்கூட யாரையாவது ஏமாற்றி நம் கண்ணியில் விழ வைக்க வேண்டுமென்றால் பார்வையை பளிச்சென்று கவரக் கூடியவைகளைத் தானே காண்பிப்போம் கண்ணால் கண்டவைகளுக்கு மயங்குவது நம் மனிதகுணம் அல்லவா\nஅதனால் தான் சாத்தான் ஏவாளை மயக்க பார்வைக்கு இன்பமான கனியை உபயோகப்படுத்தினான். இந்த ‘பார்வைக்கு இன்பமான’ என்ற பாவத்தில் மனிதன் அடிசருக்கி விழுவது அன்றைக்கு ஆரம்பித்தது தான் இன்றுவரைத் தொடர்ந்து வருகிறது.\nபின்னால் வரக்கூடிய விளவுகளைப்பற்றி ஒரு கணம் கூட சிந்தியாமல் ஆகான் தன் கண்களால் கண்ட அந்தப் பொருட்களத் தனக்கு சொந்தமாக்கிக் கொண்டான். தேவனாகிய கர்த்தர் எரிகோவிலுள்ள எதையும் நீங்கள் தொடக்கூடாது, அவை சாபத்தீடானவைகள் என்று கட்டளை கொடுத்திருந்ததை அறிந்தும், அவன் தனக்கு சொந்தமல்லாதவைகளை சொந்தமாக்கிக்கொண்டான்.\nஅன்று ஏதேன் தோட்டத்தில் சர்ப்பத்தால் காட்டப்பட்ட கனியை கண்டவுடன், அது தனக்கு சொந்தமல்ல என்று அறிந்திருந்தும், ஏவாள் அதை தான் அடையவேண்டும் என்று இச்சித்தது போல, எரிந்து குப்பையாகிக் கொண்டிருக்கும் எரிகோ நகரில் நின்று கொண்டிருந்த ஆகான் தன் கண்களில் பட்ட அழகிய பாபிலோனிய சால்வையையும், வெள்ளியையும், பொன்னையும் கண்டவுடன் இவற்றை நான் அடைந்துவிட வேண்டும் என்று எண்ணினான்.\nஏவாள் பார்வைக்கு இன்பமான கனியைக் கண்டாள்\nதேவர்களைப்போல உயர்ந்து விடுவாய் என்று சொன்னதும், ஏவாளுக்கு பதவி ஆசை\nதாவீது பார்வைக்கு இன்பமான பெண்ணைக் கண்டான்\nஇன்னொருவனின் மனைவி என்று தெரிந்தும் பெண் ஆசை\nஆகான் பார்வைக்கு இன்பமான பொன்னையும், பொருளையும் கண்டான்\nதனக்கு சொந்தமல்லாதவைகளை அடைய வேண்டும் என்ற பொருளாசை\n தன்னை மயக்கும் கனியைக் கண்டவுடன் கர்த்தருடைய கட்டளையை அறிந்த ஏவாள், எனக்கு வேண்டாம் என்று சொல்லி எதிர் திசையில் ஓட்டம் பிடிக்கவும் இல்லை\nதன்னை மயக்கும் ஒரு பெண்ணைக் கண்டவுடன், கர்த்தருடைய பிள்ளையாகிய தாவீது அங்கு நிற்காமல் ஓடிப்போகவுமில்லை\nதன்னை கண்ணிக்குள் இழுக்கும் பொருட்களைக் கண்டவுடன், கர்த்தருடைய வார்த்தையை அறிந்த ஆகான், திரும்பிப் பார்க்காமல் ஓடவுமில்லை\nஇதைத்தான் இன்று நாமும் செய்கிறோம் ஆம் நாம் பார்வைக்கு இன்பமானவை என்று எண்ணுகிற அநேக காரியங்கள், கர்த்தருடைய கட்டளைகளை அறிந்த நம்மை கர்த்தரை விட்டு விலகச் செய்கின்றன பதவியாசை, பெண்ணாசை, பொருளாசை போன்ற பலவிதமான பாவங்களுக்கு தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் விழுந்து போகிறோம்.\n நம்முடைய சரீரத்தின் பாவங்களுக்கு நம் கண்களே நுழைவாயில்\nஉன் கண்கள் இன்று எதைக் காண்கின்றன\nஅல்லது பார்வைக்கு இன்பமான பொருட்களா\nஉன் கண்களை சற்றுத் திருப்பு கிறிஸ்துவின் அழகை நோக்கிப் பார்\nஉன் கண்களுக்கு ஜொலிக்கும் இவை யாவும்\nகிறிஸ்துவின் அழகின் ஒளிப்பிரகாசத்தில் மங்கிப்போகும்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி இதைப�� பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்\nமலர்: 2 இதழ்: 155 மிகமிகச் சிறிய சிற்றின்பமும் தவறா\nயோசுவா: 7:20 அப்பொழுது ஆகான் யோசுவாவுக்கு பிரதியுத்தரமாக: மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; இன்னின்ன பிரகாரமாக செய்தேன்.\nபோன வருடம் நவம்பர் 3ம் தேதி, ராஜாவின்மலர்களின் 53 வது இதழாக, ஒரே ஒரு கணம் சிற்றின்பம் தவறா என்ற தலைப்பில் யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து எழுதியிருந்தேன். எனக்கு ஆச்சரியமூட்டும் உண்மை என்னவெனில், இந்த ஒருவருட காலமும், மிகவும் அதிகமாக என்னுடைய வாசகர்களால் வாசிக்கப்படுகிற இதழ் அதுவேயாகும்.\nநாம் பாவம் செய்வது தவறு என்று நமக்கு தெரிந்திருந்தாலும், ஒரே ஒரு கணம் சிற்றின்பத்தை அனுபவித்தால் கூடத் தவறாகிவிடுமா என்ற எண்ணமும், அது தவறு இல்லை என்று யாராவது சொல்லமாட்டர்களா என்ற ஆசையும், சிற்றின்பம் என்னும் பாவத்திலிருந்து எப்படி விடுபடுவது என்ற எண்ணமும், அது தவறு இல்லை என்று யாராவது சொல்லமாட்டர்களா என்ற ஆசையும், சிற்றின்பம் என்னும் பாவத்திலிருந்து எப்படி விடுபடுவது என்ற எண்ணமும் நம்மில் பலருக்கு உண்டு. ஆகமொத்தத்தில் பாவத்தைக்குறித்து சிந்திக்கும்போது நம்மைக்குறித்த சுயநலத்தினால் தான் சிந்திக்கிறோமே தவிர, நாம் பாவம் செய்யும்போது நம்மில் வாசம் செய்யும் ஒருவரை துக்கப்படுத்துகிறோமே என்ற எண்ணத்தில் இல்லை.\nபாவம் என்பது நமக்காக தம்மையே தியாகமாக சிலுவையில் ஒப்புக்கொடுத்த நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமக நாம் செய்யும் துரோகம் அவரை நாம் அவமதிப்பதும், துக்கப்படுத்துவதுமாகும் அவரை நாம் அவமதிப்பதும், துக்கப்படுத்துவதுமாகும் அதுமட்டுமல்ல, பாவம் நம்மை கர்த்தருக்கு விரோதியாக்குகிறது\nஇன்றைய வேதாகமப் பகுதியில், ஆகான் நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன் என்பதைப் பார்க்கிறோம்.\nஇஸ்ரவேல் மக்கள் ஆயியில் தோல்வியடைந்ததற்கு காரணம், எரிகோ நகரை எரித்து சாம்பலாக்கும்போது ராகாபும் அவள் குடும்பமும் தவிர மற்ற எல்லாம் எரிக்கப்படவேண்டும் என்ற கர்த்தருடைய கட்டளையை மீறி, யாரோ ஒருவன் சாபத்தீடானவைகளை எடுத்து தன் கூட��ரத்திலே ஒளித்து வைத்திருந்ததால் தான் என்ற உண்மை கண்டுபிடிக்கப்பட்டது.\nயோசுவா, இஸ்ரவேல் மக்களை கோத்திரம் கோத்திரமாகவும், குடும்பம் குடும்பமாகவும், பேர் பேராகவும் நிற்க வைத்து குற்றவாளி யார் என்று விசாரிக்கும்போது ஆகான் வேறு வழியில்லாமல், முழுப் பூசணிக்காயை சோத்துக்குள் மறைக்க முடியாது என்பார்களே, அப்படியாக சாபத்தீடானவைகளை மறைத்து வைத்த கூடாரத்தின் முன் நின்று, நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன் என்றான்.\nஎரிகோ எரிக்கப்பட்டபோது ஆகான் கண்ணுக்கு குளிர்ச்சியான சில பொருட்களை எடுத்தான். அவை அவனுடைய பார்வையில் மிகச்சிறு குற்றமாகக் காணப்பட்டிருக்கலாம் அந்தக் குற்றத்தை செய்யும்போது அது தன் வாழ்க்கையை இவ்வளவுதூரம் பாதிக்கும் என்று கனவுகூட கண்டிருக்கமாட்டான்\nநம்முடைய கண்ணுக்கு மிகச்சிறியதாக தோன்றும் சிற்றின்பம் ஒரு சிறிய துளி பாம்பின் விஷம் போலத்தான் நம்மையே அழிக்கும் தன்மையுடையது ஆதாம் ஏவாள் கண்ணுக்கு இனிமையாயிருந்த கனியைப் புசித்தபோதும், ஆகான் கண்ணுக்கு அழகான சில பொருட்களை தனக்கு சொந்தமாக்கிய போதும், அவர்களுக்கு அது ஒரு மிகமிக சிறிய காரியமாய்தான் தெரிந்திருக்கும் இந்த மிகச்சிறிய காரியம் நம்பவே முடியாத அளவில் அவர்களை தேவனாகிய கர்த்தருக்கு விரோதியாக்கி, அவர்களை மரணத்துக்குள் தள்ளி அழித்துவிடும் என்று நிச்சயமாக எண்ணியிருக்க மாட்டார்கள்.\nஆகானுடைய வார்த்தைகளை சற்று சிந்தித்து பார் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன் என்று சரியாகச் சொன்னான் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன் என்று சரியாகச் சொன்னான் நாம் இனிது இனிது என்று நினைக்கிற சிற்றின்பங்கள், உன்னையும் என்னையும், சாத்தானைப்போல, தேவனாகிய கர்த்தருக்கு விரோதியாக்கிக் கொண்டிருக்கின்றன\nஆகான் விரும்பி செய்த சிறு காரியம் கர்த்தருக்கு விரோதமான பாவமாயிற்று நாம் ஒவ்வொருதடவை மிகச்சிறிய சிற்றின்பத்தில் விழும்போதும் நம் முன்னால் ‘நீ கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்தாய்’ என்ற எச்சரிக்கை விளக்கு எரிந்தால் எவ்வளவு நலமாயிருக்கும் நாம் ஒவ்வொருதடவை மிகச்சிறிய சிற்றின்பத்தில் விழும்போதும் நம் முன்னால் ‘நீ கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்தாய்’ என்ற எச்சரிக்கை விளக்கு எரிந்தால் எவ்வளவு நலமாயிருக்கும் சிற்றின்பம்தானே என்று நாம் அலட்சியப்படுத்தும் காரியம் எவ்வளவு கொடியது என்று நாம் உணருவோம் அல்லவா\nசிற்றின்பம் என்னை மோசம் போக்கி மரணத்தில் வீழ்த்தியது\nசிற்றின்பம் என்னை நம்பினோரை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது\nசிற்றின்பம் நான் நேசிக்கும் என் பரம தகப்பனுக்கு\n எனக்காய் மரித்த நேசரைக் கண்டேன்\nஅவர் கண்கள் என்னை நோக்கின\nமலர்: 2 இதழ்: 154 மறந்து போய் விட்டாயோ\nயோசுவா: 6:27 இவ்விதமாகக் கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று.\nஎனக்கு மிகவும் பிடித்தமான கிறிஸ்மஸ் அலங்காரங்களில் ஒன்று நாங்கள் மேலை நாட்டிலிருந்து வாங்கிவந்த மெழுகுவர்த்தி ஸ்டாண்ட். அதில் ஆறு மெழுகுவர்த்திகளோடு மூன்று அடுக்குகள் சிவப்பும் வெள்ளையுமான கிறிஸ்மஸ் மலர்கள் சுற்றி வளைந்து இருந்ததால், பார்க்க மிகவும் அழகாக இருக்கும். போனவருடத்திற்கு முந்தின வருடம் கிறிஸ்மஸ் முடிந்தவுடன் எல்லா அலங்காரப் பொருட்களையும் எடுத்து வைக்கும்போது நான் அந்த மெழுகுவர்த்தி ஸ்டாண்டை மாத்திரம் தனியே எடுத்து பத்திரமாக வைத்தேன்.\nகடந்த வருடம் கிறிஸ்மஸ் அலங்காரங்கள் செய்தபோது எல்லா இடத்திலும் தேடியாயிற்று ஆனால் என்னுடைய அந்த மெழுகுவர்த்தி ஸ்டாண்ட் மாத்திரம் கிடைக்கவேயில்லை. நான் அதை ‘பத்திரமாக’ எடுத்து வைத்த இடத்தை மறந்து விட்டேன். இப்பொழுதெல்லாம் எதையும் வைக்கிற இடத்தை மறந்துவிட்டு தேடுவதே வழக்கமாகி விட்டதால் எதையாவது ‘பத்திரமாக’ எடுத்து வைப்பது என்றாலே எனக்கு பயமாக இருக்கிறது\nஇப்பொழுது நாம் இஸ்ரவேல் மக்களின் எரிகோ, ஆயி அனுபவங்களைப் படித்துக் கொண்டிருக்கிறோம் நாம் படித்ததை மறந்துபோக முன்னர் சற்றுத் திரும்பி பார்ப்போம். மோசேக்கு பின்னால் கர்த்தர் யோசுவாவை தெரிந்துகொண்டு இஸ்ரவேல் மக்களை நடத்தும் பெரும் பொறுப்பை அவனிடம் கொடுத்தார். யோர்தானைக் கடக்கவும், எரிகோவைத் தகர்த்து வெற்றி பெறவும் கர்த்தர் உதவி செய்தார். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் யோசுவாவோடுகூட இருந்து வழிநடத்தினார். யோசுவாவும், இஸ்ரவேல் மக்களும் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்ததால் எரிகோ மதில் தகர்ந்தது.\nஎரிகோவின் வெற்றிக்கு பின்னர், யோசுவாவின் கீர்த்தி தேசமெங்கும் பரவிற்று என்று வேதம் கூறுகிறது. அவன் புகழ் பெற்றது எதனால் அவனுடைய வீரத்தினாலா கர்த்தர் அவனோடு இருந்ததினால், அவனை படிப்படியாக வழிநடத்தியதால் அவன் கீர்த்தி பெற்றான் என்று பார்க்கிறோம்\nஎரிகோவுக்கு அடுத்தபடியாக, ஆயிக்கு எதிராக யுத்தத்துக்கு ஆயத்தமானபோது, இஸ்ரவேல் மக்களோ அல்லது யோசுவாவோ கர்த்தரை அணுகியதாக வேதம் கூறவில்லை. பெயரும் புகழும் பெற்றவுடன், யோசுவா கர்த்தரை மறந்து விட்டான் போலும் கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்காமல், சுயநம்பிக்கையுள்ள சில வீராதிவீரர்கள் ஆயியை வேவுபார்த்துவிட்டு, இது மிக சிறிய நகரம், உள்ளே யாரும் பெரிய பலசாலிகள் இல்லை, ஆதலால் எரிகோவைப் போல நாம் பயப்பட வேண்டியதில்லை. நம்மில் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம்பேர் போனால் போதும், ஆயியைக் கைப்பற்றிவிடலாம் என்று கூறிய வார்த்தைகளைக் கேட்டான்.\nயோசுவாவும்,இஸ்ரவேல் மக்களும், இம்மட்டும் காத்து, கரம்பிடித்து நடத்திய தேவனாகிய கர்த்தரை மறந்தே போய்விட்டனர். என்னைப்போல அவரை எங்கேயோ ’பத்திரமாக’ வைத்துவிட்டு ஆயியை நோக்கி கிளம்பிவிட்டனர் அவர்கள் கர்த்தரை யுத்தத்தில் முன்வைக்காததால், ஆயியின் மக்கள் முன்னால் முறிந்தோடினர். இந்தத் தோல்வியினால் அவர்களுக்குள் இருந்த நம்பிக்கை தொலைந்தது மட்டும் அல்ல, அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் மேல் மற்ற கானானியக்குடிகள் வைத்திருந்த மதிப்பும் போய்விட்டது\nதேவனுடைய பிள்ளைகளாகிய நாம் நம்மை கரம்பிடித்து நடத்தும் கர்த்தரை மறந்து, அவரை பத்திரமாய் எங்கேயோ வைத்துவிட்டு, ஆயி போன்ற பாவங்களில் தலைக்குப்புற விழும்போது, நம்முடைய நம்பிக்கையை நாம் இழப்பது மட்டுமல்ல, நம்மை சுற்றியுள்ளவர்களும், நம்முடைய சமுதாயமும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் மேல் உள்ள நம்பிக்கையை இழக்க நாம் காரணமாகிவிடுகிறோம்.\nகீர்த்தி வந்தவுடன் கர்த்தரை ஒரு கணம் மறந்த யோசுவா, ஆயியின் தோல்விக்குப் பின் என்ன செய்தான் பாருங்கள் தன் திட நம்பிக்கையை இழந்தவனாய், கானானிய குடிகளின் அவலமான பார்வைக்கு உள்ளாகி, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தலையிலே புழுதியை போட்டுக்கொண்டு, கர்த்தரின் சமுகத்துக்கு முன்பாக தரையிலே விழுந்து, மனங்கசந்து அழுதான். அப்பொழுது தேவனாகிய கர்த்தர் யோசுவாவைப் பார்த்து அவனைக் கடிந்து கொள்ளாமல், அவரை மறந்ததால் வந்த விளைவே இது என்று கண்டிக்காமல், தம்முடைய அன்பின் குரலால் ” எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்துகிடக்கிறது என்ன தன் திட நம்பிக்கையை இழந்தவனாய், கானானிய குடிகளின் அவலமான பார்வைக்கு உள்ளாகி, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தலையிலே புழுதியை போட்டுக்கொண்டு, கர்த்தரின் சமுகத்துக்கு முன்பாக தரையிலே விழுந்து, மனங்கசந்து அழுதான். அப்பொழுது தேவனாகிய கர்த்தர் யோசுவாவைப் பார்த்து அவனைக் கடிந்து கொள்ளாமல், அவரை மறந்ததால் வந்த விளைவே இது என்று கண்டிக்காமல், தம்முடைய அன்பின் குரலால் ” எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்துகிடக்கிறது என்ன” என்றார் (யோசுவா; 7: 6-10).\n அன்பே உருவான தகப்பனாய் நம் பரமபிதாவானவர், நாம் அவருடைய கரத்தைப் பற்றிக்கொள்ளாமல், நம்முடைய சுயபலத்தை நம்பி யுத்தத்துக்கு போய் முறிந்தோடிய வேளையில், சாத்தான் நம்மை பார்த்து நகைக்கும் வேளையில், தம்முடைய அன்பின் குரலால் என் மகனே எழுந்திரு ஏன் இப்படி முகங்குப்புற விழுந்து கிடக்கிறாய் ஏன் இப்படி முகங்குப்புற விழுந்து கிடக்கிறாய்\nஉன் வாழ்க்கையில் கர்த்தரை மறந்து எங்கேயோ பத்திரமாக வைத்து விட்டாயா அதனால் தோல்விகளும், சோதனைகளும் உன்னை சூழ்ந்து கொண்டிருக்கின்றனவா அதனால் தோல்விகளும், சோதனைகளும் உன்னை சூழ்ந்து கொண்டிருக்கின்றனவா சாத்தான் உன்னைப் பார்த்து கைகொட்டி சிரிக்கும்படியாய் நீ பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்கிறாயா சாத்தான் உன்னைப் பார்த்து கைகொட்டி சிரிக்கும்படியாய் நீ பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்கிறாயா எழுந்திரு அவரை பத்திரமாய் வைத்த இடத்தை நினைவு கூர்ந்து யோசுவாவைப்போல அவருடைய சமுகத்துக்கு ஓடு இனி உனக்கு தோல்வியில்லை\n நீ கடந்த காலத்தில் பெற்ற ஆசீர்வாதங்களை\nநீ மறந்த தேவனை அவை நினைப்பூட்டும்\n நீ கடந்த காலத்தில் பெற்ற ஆசீர்வாதங்களை\nஉன் எதிர்காலத்துக்கு அவை நம்பிக்கையூட்டும்\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\nமலர் 6 இதழ் 359 திக்கு தெரியாத வனாந்திரத்தில்\nமலர்:1 இதழ்: 56 கோபுரமோ\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/10/04/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2019-08-18T21:44:18Z", "digest": "sha1:JXRFRLWZJQAHS4T62EIGWVK7DG6LKL2Q", "length": 135894, "nlines": 124, "source_domain": "solvanam.com", "title": "சீனா – கல்வியும் இடப்பெயர்வும் – சொல்வனம்", "raw_content": "\nசீனா - உள்நாட்டு இடப்பெயர்வுகள்\nசீனா – கல்வியும் இடப்பெயர்வும்\nஜெயந்தி சங்கர் அக்டோபர் 4, 2011\nகிராமப்பள்ளிகள் மூடப்படுவது சீன விவசாயிகள் இடம்பெயர்வதற்கான முக்கிய காரணமெனக் கண்டறிந்துள்ளனர். இன்னொரு காரணம், பள்ளிகள் சரியாக நடந்தாலும் வீட்டிலிருந்து தூரத்தில் இருக்கையில், சரியான போக்குவரத்து வசதிகளில்லாத காரணத்தினால் பல குடும்பத்தினர் இடம்பெயர்கிறார்கள். ஆக, பள்ளிக்கு நடப்பதில் அதிக தூரம் என்பது கிராமப்புறங்களில் மேம்பாடுகளின்றி இருப்பதற்குக் காரணமும் ஆகிறது. ஒரு புறம் மேம்பாடு இல்லாததால்தான் இப்படி பள்ளிகள் தூரத்தில் அமைந்திருக்கின்றன என்று நாம் பார்க்கலாம். ஆனால் பள்ளிகளுக்கு நடக்க தூரம் அதிகம் என்ற காரணத்தால் நிறைய இளைஞர்களும், சிறு குழந்தைகள் இருக்கும் குடும்பங்களும் இடம் பெயர்ந்தால் கிராமம் படிப்படியாக அதன் ஜீவனை இழந்து போய் கிழத்தனம் தட்டி நிற்கும் என்பதை நாம் ஊகிக்கலாம். அதுவே வளர்ச்சி, மேம்பாடு ஆகியனவற்றை மேன்மேலும் தடுக்கும்.\nவீட்டிலிருந்து பள்ளியிருக்கும் தூரம் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீடிருக்கும் தொலைவு, தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பிள்ளைகள் சேர்ந்து படிக்கவும், நிறுத்தாமல் தொடரவும் முக்கிய காரணியாகிறதென்று கண்டறிந்துள்ளனர். கிராமத்தில் பிள்ளைகள் பள்ளிக்குப் போகவோ, பெற்றோர் கூட்டிக் கொண்டு போய் விடவோ சில கிலோமீட்டர் தூரமாவது செல்ல வேண்டியுள்ளது. ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தான் இது மிகவும் சிரமமாக இருக்கிறது.\nசராசரியாக பள்ளிக்குப் போகும் பேருந்து நிறுத்துமிடம் 6.8 கிலோமீட்டர் தொலைவிலும், தொடக்கப் பள்ளி 3.6 கிலோமீட்டர் தொலைவிலும் மேல்நிலைப்பள்ளி 10.4 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கின்றன. மிகவும் பின்தங்கிய கிராமங்களில் இந்த தூரங்கள் சராசரியாக 7.5 கிமீ, 3.9 கிமீ மற்றும் 1.2 கிமீ. இங்கு குறிப்பிடப்படும் தூரங்கள் மலைப்பாங்கான பகுதிகளில் நடக்கும் போது இன்னும் தூரமாகத் தெரியும்தான். அந்த வகையில், மலைப்பாங்கான கிராமங்களைவிட சமவெளி கிராமங்களில் பேருந்து நிறுத்தத்திற்கு 1.2 கிமீ குறைவாகவும் ஆ���ம்பப்பள்ளிக்கு 1.1 கிமீ குறைவாகவும் மேல்நிலைப்பள்ளிக்கு 4.3 கிமீ குறைவாகவும் நடக்க வேண்டியுள்ளது.\nநகரங்களில் இடம்பெயர்ந்தோரை வெறுத்து வேற்றுமை பாராட்டும் போக்குகள் தொடர்ந்து நீடிக்கின்றன. சட்டங்கள் சொல்வதற்கும் நடைமுறைகளுக்கும் அகல இடைவெளி இருப்பதே சீனாவின் இயல் தன்மை. சட்டப்படி குழந்தைகள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வியுரிமை உண்டு. ஆனால், உண்மையில் நடப்பதென்னவென்றால், இடம்பெயர்வோரின் குழந்தைகளின் அடிப்படைக் கல்வியுரிமை கூட மறுக்கப் படுகிறது. இருந்தும் பிள்ளைகுட்டிகளை நகருக்குக் கூட்டிக் கொண்டு வருவோரின் எண்ணிக்கை அதிகரிகிறது. இந்தக் குழந்தைகளின் எண்ணிக்கை 7.5 – 20 மில்லியன் வரை இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.\nஉள்நாட்டு இடப்பெயர்வுகள் குறிப்பிடும் அளவில் அதிகரிக்கத் தொடங்கிய 1980-1990களின் காலகட்டங்களில் இடம் பெயர் தொழிலாளிகள் நகருக்குப் புதியவர்கள். அவர்களின் பங்களிப்பின் மகத்துவம் உணரப்பட்டது. வருடங்கள் உருள உருள இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை கண்டபடி கூடியதில் நகரில் அவர்கள் இருப்பது நகரவாசிகளால் இடைஞ்சலாகப் பார்க்கப்பட்டது. அப்போதும் இடம்பெயர்ந்தோரின் பிள்ளைகளின் கல்விக்கு அரசு பொறுப்பேற்றதில்லை. அன்றிலிருந்து இன்று வரைக்கும் இந்த விஷயத்தில் மத்திய அரசு காட்டும் அக்கறை கிட்டத்தட்ட பூஜ்யம். அவ்வந்த வட்டார நிர்வாகமே குழந்தைகளின் கல்விக்குப் பொறுப்பு என்பதே நிலவரம். அந்த நிர்வாகமோ உள்ளூரில் குடியுரிமை உள்ளவர்களுக்கே எந்த வசதிகளையும் கொடுக்கும், இல்லாதவர்களைப் பற்றிக் கவலைப்படுவதாக இல்லை.\nசீனாவில் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒன்பது வருடக் கல்வி இலவசம் என்பதே அடிப்படைச் சட்டம். இருப்பினும், அவரவர் தம் ஊரில் குடி இருந்தால் தான் இந்தச் சலுகை கிடைக்கக் கூடியது. உள்நாட்டு மற்றும் அனைத்துலக சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு சீனா ‘இலவச’க் கல்வி கொடுப்பதாகச் சொன்னாலும் உணவு, சீருடை, போக்குவரத்து, விளையாட்டுத் திடல் பாதுகாப்பு, ஆங்கிலம் மற்றும் கணினிக்கான சிறப்புப்பாடக் கட்டணம், இதர கட்டணங்கள் என்ற பெயரில் கணிசமாக வசூலிக்கவே செய்கிறார்கள். சில அரசுப்பள்ளிகளில் நன்கொடையும் வாங்கப் படுகிறது.\nஇடம்பெயர்ந்தோரது பிள்ளைகளை நகரில் சேர்க்க வேண்டுமா��ால், முதலில் தற்காலிகமாகப் பள்ளியில் பயில விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி கிடைத்தால் படிக்கலாம். அனுமதி கிடைத்தாலும் அரசுப் பள்ளிகளில் இடம் கிடைப்பது எப்போதுமே கடினம். கிடைத்தாலும் இந்தக் கட்டணங்களெல்லாவற்றையும் தவிர கூடுதலாகச் சில கட்டணங்களும் டொனேஷனும் கட்ட வேண்டியதிருக்கும். வட்டாரத்துக்கு வட்டாரம் இந்தத் தொகை மாறுபடக்கூடியதாக இருக்கிறது. கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் கடினம் என்கிறார்கள் அதிகாரிகள்.\nஅனுமதி கிடைக்காவிட்டால், பிள்ளைகளை என்ன செய்வதென்று மாற்றுத் திட்டம் ஒன்றும் அதிகாரிகளால் சொல்லப்படுவதில்லை. விதிமுறைகளிலும் இல்லை. அவரவர் ஊர்களுக்கு அனுப்பிவிட வேண்டியது தான் என்பதே மறைமுகமாகச் சொல்லப் படுகிறதோ என்கிறார்கள் குடிமக்கள். 2002ல், 6-14 வயதுடைய பேய்ஜிங்கின் இடம்பெயர் பிள்ளைகளில் பெரும்பாலோருக்கு முறையான கோப்புகள் இருக்கவில்லை. 12.5% பேருக்கு தான் நகரப்பள்ளிகளில் அனுமதி வழங்கப்பட்டது. முறையான கோப்புகள் இல்லாமலோ அனுமதியில்லாமலோ குறுக்குவழியில் இடம் கொடுக்கப் பட்டாலும் எப்போது உள்ளூர்வாசிகள் குழந்தையைச் சேர்க்கக் கூட்டிக் கொண்டு வந்தாலும், தற்காலிக அனுமதியுடன் சேர்ந்திருந்த (இடம் பெயர்ந்தோர்களின்) பிள்ளைகளைப் பள்ளியிலிருந்து வெளியேற்றத் தயங்கவே மாட்டார்கள்.\nகல்விக்கு ஹுகோவ் என்னும் தடைக் கல்:\nகுறுகிய கால இடைவெளியில் வளர்ந்து விட்டதால், பல வளர்ந்த நாடுகளைவிட அதிகமாக நகரமயமாகும் பேராசை அளவுக்கு மீறிப் போய்க் கொண்டிருக்கும் இந்த நாட்டில், சீரற்ற பொருளாதார வளர்ச்சியினால் சில நகரங்களில் மட்டுமே முதலீடுகளும் வேலை வாய்ப்புகளும் குவிகின்றன. இதன் காரணமாக அந்தப் புள்ளிகளை நோக்கிய மனித இடப்பெயர்வுகளும் கண்டபடி கூடியே வருகின்றன, குடும்பத்தோடு கிளம்பும் தொழிலாளி தனது குழந்தைகளின் இலவசக் கல்வி என்ற சலுகையைக் கிராமத்திலேயே விட்டுவிட நேர்கிறது. வேலைக்கென்று போகும் ஊரில் அவனே ஓர் அந்நியன்; அல்லது ஓர் அகதி. வேற்றூரில் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி பெரும்பாலும் மறுக்கவே படுகிறது. தனியார் பள்ளிகளில் சக்திக்கு மீறிச் செலவிட்டு தான் அவன் தன் பிள்ளைகளுக்கான கல்வியை ஈட்டுகிறான்.\nபெரும்பாலான இடம்பெயர் தொழிலாளிகளின் பிள்ளைகள் ‘விவசாய’ ஹுகோவ்வி���் தான் இருப்பார்கள். என்ன துயரமான வேடிக்கையென்றால், அவர்களில் பெரும்பாலோருக்கு விவசாயம் குறித்து ஒன்றுமே தெரியாது. இளம் வயதில் பள்ளிப்படிப்பு முடித்து நகரத்துக்குப் பிழைப்புக்காகப் போனவர்கள் பலர். இவர்கள் பெற்றோரின் விவசாய அனுபவத்தைப் பெற்றிருக்க மாட்டார்கள். ஆண்டுக்கொரு முறை ‘மறுகூடல்’ விருந்துக்கு கிராமத்துக்கு பெற்றோருடன் போகும் போது தான் இவர்கள் வயல்வெளிகளையும் விவசாயச் சாதனங்களையும் வளர்ந்தவர்களின் கோணத்தில் பார்த்திருக்க வழியுண்டு.\n1990களின் இறுதிகள் வரைக்கும் குழந்தைக்குத் தாயின் ஹுகோவ் தான் பின்பற்றப்படும் என்ற விதியிருந்தது. வசதியிருந்தவர்கள் இன்று போல அன்றும் குறுக்கு வழியில் ஹூகோவ்வை மாற்றினர். கிராம ஹூகோவ்வுக்கு மட்டுமல்ல பிரச்சினை. ஷாங்காய் ஹூகோவ் வைத்திருக்கும் ஒருவர் அதைப் பேய்ஜிங் ஹூகோவ்வாக மாற்ற நினைத்தாலும் இதே தான் சிக்கல். கிராமத்திலிருந்து பெருநகருக்கென்றால் வாய்ப்பே கிடையாது. சிறுநகரிலிருந்து பெருநகருக்கு ஹூகோவ்வை மாற்றுவது சற்றே சுலபம்.\nஃபிலிப்பைன்ஸ், இந்தியா, பிரேஸில் போன்ற நாடுகளில் 80% பிள்ளைகள் ஐந்தாம் வகுப்பு வரை கல்வியை முடித்துள்ளனர். சராசரி நபரின் வருவாயில் 30%க்கு அதிகமாக இந்நாடுகள் கல்விக்கென்று செலவிடும் வேளையில் சீனா வெறும் 3% தான் செலவிட்டு வருகிறது. ஆகவே, 99% பிள்ளைகள் ஐந்தாம் வகுப்பு முடித்திருப்பதாக சீனா சொல்லிக் கொண்டாலும் அது உண்மை நிலவரம் இல்லை. நகரமயமாகும் மற்ற உலக நாடுகளை ஒப்பு நோக்க இந்த விஷயத்தில் சீனா பின் தங்கித் தான் இருக்கிறது. இதற்கு பல முக்கிய காரணங்களுள் ஹூகோவ்வும் ஒன்று.\nசொந்த ஊர் ஹூகோவ் வைத்திருக்கும் இடம்பெயர் தொழிலாளி குடும்பத்தோடு நகரில் வந்து தங்கினால், சேமிப்பென்று ஒன்றுமே இருக்காது. பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்க்க ‘டொனேஷன்’ கொடுக்க வேண்டும். கல்விக் கட்டணமும் அதிகம். டொனேஷனும் கல்விக்கட்டணமும் தொழிலாளி நினைத்தே பார்க்க முடியாத தொகையாக இருக்கும். இது பேய்ஜிங் போன்ற நகரங்களில் இருக்கும் 6.5 மில்லியன் இடம்பெயர் தொழிலாளிகளின் பிள்ளைகளில் பாதிக்கு மேலானோர் பள்ளிக்குப் போவதைத் தடுக்கும் முக்கிய காரணம். “பணம் தான் பண்ண முடியல்லயே, பேசாம கிராமத்துக்கே போயிருவோம்,” என்று போய் விடும் குடும்பங்கள் வாழ்க்கைத் தரத்திலோ, பிள்ளைகளின் கல்வித் தரத்திலோ மேம்பாடுகள் இல்லாமல் தேங்கி விடுகிறார்கள். கஷ்டங்களைச் சமாளித்து, எதிர்நீச்சலடித்து எப்படியேனும் பிள்ளைகளைப் படிக்க வைக்க நினைப்போர், நல்ல கல்வியைக் கொடுத்து நகர ஹுகோவ் கிடைப்பதற்கான கூடுதல் வாய்ப்பையும் ஏற்படுத்தி, அடுத்த தலைமுறை மேம்படுவதற்குத் திறப்பை உருவாக்குகிறார்கள்.\nகட்டணம் குறைந்த சில பள்ளிகள் இந்தப் பிள்ளைகளுக்கென்றே இயங்குகின்றன. ஆனால், இவற்றின் கல்வித்தரம் பொதுப்பள்ளிகளை விட மிகக் குறைவாக இருக்கின்றது. ஓரிரு ஆண்டுகளில் இடம்பெயர் தொழிலாளியும் குடும்பமும் கிராமத்துக்குத் திரும்பிவிடும் என்ற நம்பிக்கையில் எடுத்து நடத்தப்பட்ட பள்ளிகள் தான் அவை. ஆனால், தற்காலிக வேலையனுமதி அட்டையிலாவது நகரிலேயே இருக்க முயலும் தொழிலாளி திரும்பிப் போகும் எண்ணங்களே இல்லாமல் இருக்கும் போது தான் சமூகத்தில் பல பிரச்சினைகள் முளைக்கின்றன. ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகளோ மேலும் உப்பிப் பெரிதாகின்றன.\nநகரப் பள்ளிகளில் இடம் கிடைப்பது பெரும்பாடு. இதனாலேயே பிள்ளைகள் கல்வியைத் தொடராமல் பாதியில் விட்டு விடுகின்றனர். அல்லது மேல்நிலைப் பள்ளிக்குப் போகத் தகுதியும் வயதும் ஆனபிறகும் தொடக்கப்பள்ளியிலேயே இருக்கின்றனர். பல பத்து மில்லியன் இடம் பெயர்ந்த தொழிலாளிகளின் பிள்ளைகள் கிராமங்களிலேயே பாட்டி தாத்தா அல்லது உறவினர் பராமரிப்பில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படுகிறது. பெற்றோர் வசிக்கும் நகரங்களுக்குச் சென்று படித்தாலும் உயர்நிலைப் பள்ளிக்கான பொதுத் தேர்வுக்கு எப்படியும் சொந்த ஊருக்குத் தான் போக வேண்டியதிருக்கும்.\nகிராமத்திலிருந்து கிளம்பும் விவசாயத் தொழிலாளி நகரில் படும் அனைத்து இன்னல்களுக்கும் காரணம் அவனது கல்வியறிவில்லாமை மற்றும் அதனால் அவனுக்குக் கிடைக்கவே கிடைக்காத நகர ஹூகோவ். கல்வித் தகுதி கூடும் போது இடம்பெயரும் வாய்ப்பும் கூடுகிறது. அதே போல, நகரத்தில் வேலைவாய்ப்பும் கூடும். சில ஆண்டுகளில், கிராம/சிற்றூர் ஹூகோவ்வை நகர ஹூகோவ்வாக மாற்றுவதும் எளிதாகும். எளிமையாகச் சொல்வதென்றால், இன்றைய சீனத்தில், குறிப்பாக கிராமங்களிலும் தொழிலாளர் சமூகங்களிலும் முன்பு எப்போதும் இருந்ததை விட கல்விக்குக் கொட���க்கும் முக்கியத்துவம் கூடியுள்ளதற்கு இவையே முக்கிய காரணமாகியுள்ளன.\nமற்றெந்த நாட்டைப் போல சீனாவிலும் கல்விக்கும் குடும்ப இடப்பெயர்வுக்கும் இடையே நிலவும் தொடர்பு எதிர் வாகானது. சராசரிக்கு அதிகமான கல்வி கொண்ட கிராமத்தினரது குடும்பம் இடம்பெயர்வதற்கான அவசியம் குறைவு, ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு மேலாகக் கிட்டும். கல்வி அதிகரிக்குந்தோறும் இடப்பெயர்வுக்கான நெருக்கடி குறைகிறது, ஆனால் ஊக்கம் கூடும். கல்வி நிலை உயருந்தோறும் தனிநபர் இடப்பெயர்வுக்கான வாய்ப்பு கூடுகிறது. அதேநேரத்தில், இடப்பெயர்வுகளால் நேரடியான விளைவுகளும் உள்ளன. குடும்ப வருவாய் கூடுகின்றது; வாழ்க்கைத்தரம் உயருகிறது. இந்த வருவாய் உயர்வால், விவசாயத்தில் இன்னும் ஈடுபட்டிருக்கும் தம் கிராம வாழ் குடும்பங்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள் அனுப்பும் பணத்தால் உழவுச் சாதனங்கள் வாங்கும் வசதி குடும்பங்களுக்கு கூடுகிறது. இதனால் அதிகம் ஆட்களை வேலைக்கு வைக்க முடியாத போதும், இருக்கும் நபர்களை வைத்துச் செய்யும் விவசாயத்திலேயே, விளைநிலங்கள் மேலுமதிகமான விளைச்சலைக் கொடுக்கும். இதுவும் நாட்டின் ஒட்டுமொத்த விவசாய உற்பத்தி பெருக உதவும்.\nதனிநபராகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமாகப் பார்த்தோமானால் ஒருவரது கல்வித்தகுதி எத்தனைக்கெத்தனை குறைகிறதோ அத்தனைக்கு அவர் இடம் பெயர்வது நடக்கும் வாய்ப்பு கூடுகிறது. 222 சிற்றூர்களில் நடத்தப்பட்ட ஆய்வில் உயர்நிலைப்பள்ளியைக் கடந்த பல்கலைப்படிப்பு அல்லது பட்டயப்படிப்புக்கு மேல் படித்தோரில் 11.07% பேர் இடம்பெயர்ந்தனர். உயர்நிலைப்பள்ளிப்படிப்பு முடித்தோரில் 11.88% பேரும் மேல்நிலைப்பள்ளி முடித்தோரில் 11.94% பேரும் இடம்பெயர்ந்துள்ளனர் என்று கண்டறியப்பட்டது. தொடக்கக்கல்வி முடித்தவர்களில் 13.9% பேர் மேம்பட்ட வாழ்க்கையைத் தேடி வேறிடம் சென்றனர். அரிச்சுவடி மட்டுமே தெரிந்தவர்களிலும் படிப்பறிவே இல்லாதவர்களிலும் 16.52% பேர் வேறு தொழில் வாய்ப்பு தேடி இடம்பெயர்ந்தனர்.\nஇடம்பெயர் தொழிலாளிகளுக்கு நேரமோ வசதியோ இல்லாததால் அவர்களது பிள்ளைகளுக்கு அரிச்சுவடிப் படிப்பு கூட இருக்கவில்லை என்றறிந்து அதிர்ந்து போன ஓர் ஆசிரியர் 1993ல் உள்ளூர் வசிப்புரிமை அனுமதில்லாததும் காரணம் என்பதைக் கண்டறிந்தார். அவரது முயற்சியில் சிறியளவில் அரசாங்க அனுமதியுடன் இவர்களுக்கான முதல் பள்ளி தலைநகரில் தொடங்கப்பட்டது.\nசந்தையில் காலியாகக் கிடந்த அறைகளைப் பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட இந்தப்பள்ளியில் 80 மாணவர்கள் பயின்றனர். 50 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நீள்கூடம் அது. ஆசிரியர் பாடம் கற்பிக்கும் போது சுற்றிலும் நடந்து வரவும் இடமற்றிருந்தது. ஆனால், இன்றைய கதை வேறு மாதிரியானது. சீன நகரங்களில் வாழும் 20 மில்லியன் இடம்பெயர் சிறார்களுக்கென்றே பெருநகரங்களில் தனியார் எடுத்து நடத்தும் நூற்றுக்கணக்கான பள்ளிகள் முளைத்துள்ளன. இவை எல்லாமே இடம்பெயர்ந்து வரும் ஆட்களால் எடுத்து நடத்தப்படுபவை. நியமிக்கப்படும் ஆசிரியர்களில் நிறைய பேர் இடம்பெயர்ந்தோர். கிராமப்புறங்களிலிருந்து வந்து கற்பிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் உண்டு. சில பள்ளிகளில் பேருந்துச் சேவை வசதியுமுண்டு. 2005ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி ஷாங்காயில் மட்டும் இது போன்ற பள்ளிகள் 293 இருந்தன. 2007ஆம் ஆண்டறிக்கைப்படி பேய்ஜிங்கில் 200 பள்ளிகள் இருக்கின்றன. இங்கு பயிலும் மாணவர்கள் 90,000 பேர். குவாங்ஜோவ்வில் நகர அரசாங்கம் தனியார் பள்ளிகளை வாங்கி இடம்பெயர் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கென்றே நடத்துகிறது. ஹாங்ஜோவ் போன்ற வேறு நகரங்களில் பொருளாதார உதவிகள் இது போன்ற பள்ளிகளுக்குக் கிடைக்கின்றன.\n2006ல் தான் இடம்பெயர் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு கல்வி அளிக்கப்படுவது முக்கியம் என்று அரசு உணர்ந்தது. பொதுப் பள்ளிகளில் அவர்களைச் சேர்ப்பதற்கான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வரவும் உத்தேசித்தது. இருப்பினும், அதற்கு முன்னால் இடம் பெயர்ந்தோர் நடத்தும் பள்ளிகளை மூட முடிவெடுத்தது. அதே ஆண்டில், ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்கு முன்பு இடம் பெயர் தொழிலாளிகளையும் அவர்களுடைய குடும்பங்களையும் நகரை விட்டுத் துரத்தும் நோக்கில் பேய்ஜிங்கில் மட்டும் 50 பள்ளிகளை மூடியது. ஷாங்காயில் இது சற்றே குறைந்த வேகத்தில் நடந்தது என்று தான் சொல்ல வேண்டும். இதற்கென்றே நியமிக்கப்பட்ட 100 போலிஸார் அதிரடியாகப் பள்ளிகளை முற்றுகையிட்டனர். 16 பள்ளிகள் மூடப்பட்டன. 2010த்துக்குள் 70% இடம்பெயர் மாணவர்களை அரசாங்கப் பொதுப்பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளும் திட்டமும் பேச்சளவில் இருந்தது. ஆனால், அதற்கிடையில் அவர்கள் நி��ை என்னவென்ற மக்களின் கேள்விக்கு தான் பதிலே இல்லை.\nஹுவாங்ஸுன் குடியிருப்பில் உள்ள 2000 மாணவர்களைக் கொண்ட ஸியாங்யாங் ஹோப் பள்ளி திடீரென்று மூடப்பட்ட போது மாணவர்களும் ஆசிரியர்களும் எங்கே போவதென்றே தெரியாதிருந்தனர். சந்திரப் புத்தாண்டுக்கு முன்னர் அரசதிகாரிகள் நகரமயமாக்கலின் திட்டப்பணிகளுக்காக இடம் வேண்டும்; பள்ளிக்கூடம் இடிக்கப்படும் என்றனர். விடுமுறைக்குப் பிறகு பள்ளி நடக்காது என்றும் சொன்னார்கள். “சடாரென்று வந்தார்கள். பாடம் நடந்திட்டிருந்தப்பவே எல்லாரையும் வெளியேற்றி பள்ளிக்கூடத்தை இழுத்து மூடினாங்க. பிள்ளைங்கள்ளாம் அழுதாங்க. பெரியவர்களுக்கும் ஒரே பயம்,” என்று விவரித்தார் ஓர் ஆசிரியர். “பேய்ஜிங்கோட முன்னேற்றத்துக்காக இங்க வந்து நாங்க உழைக்கறோம். ஆனா, எங்க பிள்ளைகளுக்கு அடிப்படைக் கல்வி கூட கெடையாதுன்னு சொல்லுது அரசு. இனி நாங்களே தான் பாடஞ்சொல்லிக் கொடுக்கணும்,” என அங்கலாய்த்தனர் சில பெற்றோர்.\nஇந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் லோவ் சாவ் இதற்கு முன்பு பேய்ஜிங்கின் வடகிழக்கில் இன்னொரு பள்ளியில் முதல்வராகப் பணிபுரிந்தார். இதனால் தலைமை ஆசிரியர் மேல் முறையீட்டு மனு கொடுத்து விடுவார் அல்லது ஊடகங்களுக்கு தீனி போட்டு விடுவார் என்றஞ்சி அவரைக் காவலில் வைத்தனர். ஆனால், உள்ளூர் அரசுப்பள்ளிகளில் அத்தனை மாணவர்களுக்கும் இடமிருக்காதென்று லோவ் சாவ் மிகவும் கவலையுடனிருந்தார். பள்ளி இடிக்கப் பட்டதும், ஸியாங்யாங் ஹோப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தார். மாணவர்களெல்லாரும் பள்ளிகளில் சேர்ந்தார்களா, எத்தனை பேர் வேறு வழியில்லாமல் தத்தமது ஊர்களுக்குப் போனார்கள் என்பது போன்ற விவரங்களும் கிடைக்கவில்லை. அரசு தரப்பில் அதிகாரி சொல்வதே வேறுமாதிரி. ஆபத்தான சூழல், கல்விச் சாதனங்கள் இல்லாமை அல்லது தரமற்றவை, தரங்குறைந்த கற்பித்தல் முறை, முறையற்ற பாடத் திட்டம், பள்ளியை முறையாகப் பதியாதிருத்தல் போன்ற பல்வேறு காரணங்களுக்காகவும் பள்ளிகள் மூடப்படுகின்றன.\nஅதிரடியாக வீடுகளும் பள்ளிகளும் அகற்றப் படுவதும் இடிக்கப் படுவதும் நகரில் ஆங்காங்கே அடிக்கடி நடப்பது தான். இதுபோன்ற சமயங்களில் நில உரிமையாளர் நல்ல காசு பார்ப்பார். சட்டென்று வேறிடம் போய் விடுவார். வாடகை மற்றும் நிலக்குத்தகைத��ரர் தான் இன்னொரு இடம் தேடி அலைய வேண்டியுள்ளது. அது பள்ளி எனும் போது அவிழ்த்த மூட்டையிலிருந்து கொட்டிய நெல்லிக்காயாய் எண்திக்கிலும் சிதறுகின்றனர் இடம்பெயர் மாணவர்கள். பெற்றோர்களும் குடும்பத்தினரும் பெரும் இக்கட்டில் மாட்டிக் கொள்கின்றனர். விருதுகள் பல பெறும் அளவுக்குச் சிறப்பாகச் செய்யும் மிக முக்கியப் பள்ளிகளுக்கு கூட இந்த கதி எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே அங்குள்ள நிலை. இந்தக் காரணத்துக்காகவே இடம்பெயர்வோர் தமது பிள்ளைகளை நிம்மதியாகச் சொந்த ஊர்ப் பள்ளியிலேயே சேர்த்து விட முடிவெடுக்கிறார்கள். அங்கே பள்ளி என்பது ஒற்றை ஆசிரியர் வசிக்கும் ஒற்றை அறையாகக் கூட இருக்கலாம். சாக்கட்டிகளுக்கு கூட பஞ்சமிருக்கும் சில பள்ளிகளில். ஆனால், கல்வி இலவசம்; கல்வி சடாரென்று நிற்காது. வேற்றுமைகளும் இருக்காது.\nபேய்ஜிங்கின் தென் புறநகரில் கோங்யி ஸிச்சியாவ் என்ற இடத்தில் ஒரு எல்லைச் சாவடி உண்டு. அங்கெல்லாம் எண்ணற்ற தொழிற்சாலைகள் நிறுவியிருக்கும். இன்னும் சற்று தொலைவு போனால் புழுதி பூசிக் கொண்ட கிராமங்கள் பலவுண்டு. டாண்டெலியான் என்ற பள்ளி இருக்கிறது. இந்த மேல்நிலைப்பள்ளி இடம்பெயர் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கென்றே ஏற்படுத்தப்பட்டது. நகரில் இருக்கும் எண்ணற்ற இது போன்ற பள்ளிகளுக்கும் இந்தப்பள்ளிக்கும் அடிப்படையில் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. நல்ல திறனும் பட்டமும் பெற்ற ஆசிரியர்களையே நியமிக்கும் இந்தப்பள்ளி, அரசாங்கம் அங்கீகரிக்கும் பாடத் திட்டத்தையே சுமார் 650 மாணவர்களுக்குக் கற்பிக்கிறது. திறந்து கொஞ்ச காலத்திலேயே சட்டப்படியான அங்கீகாரத்தையும் பெற்றது. பாட நூல்கள், கல்விக் கட்டணம், தங்குமிடம், மூன்று வேளை சாப்பாடு எல்லாம் சேர்த்து வருடத்திற்கு 3000 வாங்குகிறார்கள். இந்தச் சிறுதொகை கூட சிலருக்குக் கட்டுப்படியாவதில்லை என்கிறார் தலைமை ஆசிரியை. மிகவும் ஏழ்மையிலிருக்கும் குடும்பப் பின்னணிகொண்டமாணவர்களுக்கு 25% கல்விக் கட்டண மானியம் வழங்குவதாக சொல்கிறார். நிறைய பெற்றோர்கள் தத்தமது பிள்ளைகளைச் சொந்த ஊருக்கே கூட்டிக் கொண்டு போய் விடத் தீர்மானிக்கிறார்கள். குறைந்த செலவில் அங்கே வசதிகள் பல மடங்கு சிறப்பாக இருப்பதாக நினைக்கிறார்கள்.\nசில பள்ளிகளில் வருடத்திற்கு 1,100 யுவான்கள் கல்விக்கட்டணம் வசூலிக்கிறார்கள். வசதி படைத்த சில கல்வியறிவுடனிருக்கும் இடம்பெயர் ஊழியர்களுக்கு இதொன்றும் பெரிய தொகையில்லை. ஆனால், விவசாயத் தொழிலாளிக்கு பல வாரங்களின் ஊதியமாகும். வெப்பமூட்டப் பட்ட அல்லது குளிரூட்டப்பட்ட அறை வேண்டுமென்றால் தங்கு விடுதியறைக்கான கட்டணம் மேலும் கூடும். மாணவர்களுக்குப் புதிய பள்ளிகளில் இடம் கொடுக்கப் படுமென்று உறுதியளித்துப் பேசினர் அதிகாரிகள். 2008ன் துவக்கத்தில் ஷாங்காய் நகர நிர்வாகம் சட்டத்துக்குப் புறம்பாக நடந்த 240 பள்ளிகளைத் தன் வசப்படுத்தத் திட்டமிட்டது. 2010க்குள் அவற்றை அரசாங்கப் பள்ளிகளோடு இணைக்கும் திட்டமும் இருந்தது. பெரும்பாலும் நகர மற்றும் பெருநகரங்களின் புறநகர் பகுதிகளில் அமைந்திருக்கும் இந்தப்பள்ளிகள் அரசு பொதுப் பள்ளிகளிலிருந்தும் பணக்காரர்களுக்கென்று நடத்தப்படும் அதிநவீன பள்ளிகளிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டவை. கல்விக் கட்டணங்கள் நியாயமாகவே நிர்ணயிக்கப் படுகின்றன. சீனமொழி மற்றும் கணிதம் ஆகிய அடிப்படைப் பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன. சமீப காலங்களில் தான் கணினி மற்றும் ஆங்கிலம் கற்பிக்கிறார்கள். இந்தப் பள்ளிகளில் அனைத்துப் பிள்ளைகளுமே இடம்பெயர்ந்தோர் என்பதால், வேறுபாடு இருப்பதில்லை என்பதே மிக முக்கியமான விஷயம். நகரவாசிகளின் அவமதிப்புப் பார்வைகள் இங்கில்லை.\nஅதே 2006 ஆகஸ்டில் பேய்ஜிங்கின் ஹைடன் மாவட்டத்தில் அதே போன்றதொரு ‘சுத்திகரிப்பு’ நடவடிக்கையை மேற்கொண்டனர். ஆபத்துகள் நிறைந்த சூழலில் இயங்கிய முறையாகப் பதிவு செய்யப் பெறாத பல பள்ளிகள் வலுக்கட்டாயமாக மூடப்பட்டன. பள்ளி நிர்வாகிகள், பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எல்லோருடைய ஒருமித்த எதிர்ப்புகள் எதுவுமே அதிகாரிகளை ஒன்றும் செய்யவில்லை. அந்த மாணவர்கள் எல்லோருக்கும் பொதுப்பள்ளிகளில் இடம் கிடைக்க வழி செய்யப்படும் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாலும், 5000 மாணவர்களின் கதி என்னவாயிற்று என்றே தகவலே இல்லை. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இந்த நடவடிக்கையால் மிகவும் குழம்பி பெரிய இக்கட்டில் மாட்டினர். 6700 பிள்ளைகள் படிக்கும் ஆறு பள்ளிகள் நடந்தன. ஆனால், அந்த வட்டாரத்தில் 2000 மாணவர்கள் பயிலும் ஒரேயொரு பள்ளி நடக்கத் தான் உரிமை கொட���த்திருந்தனர்.\nபத்து அரசு அதிகாரிகள் சேர்ந்து பேய்ஜிங்கின் ஷிஜிங்ஷான் மாகாணத்தில் இருக்கும் இடர்நல் ஹோப் பள்ளிக்குப் போனார்கள். நடந்து கொண்டிருந்த வகுப்புகளை டப்பென்று நிறுத்தச் சொன்னார்கள். விதிமுறைகளுக்குப் புறம்பாக நடத்தப்படுவதாக விளக்கி எழுதப்பட்ட அறிவிப்பை எல்லோரும் காணும் இடத்தில் ஒட்டினார்கள். பன்னிரெண்டு நாட்களுக்கு முன்பே முன்னறிவிப்பு கொடுத்திருந்ததாக அதில் குறிப்பிட்டிருந்தனர். உடனேயே, பள்ளி வாயிலிலிருந்த இரும்புக் கிராதிக் கதவை இழுத்து மூடினார்கள். கல்வியாண்டு ஆரம்பித்த பிறகும் பொதுப்பள்ளிகளில் இடம் கொடுக்கப்படவில்லை என்பதே பலரது புகார். பெரும்பாலான பிள்ளைகள் அவரவர் கிராமங்களுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். பொதுப்பள்ளியில் இடம் கொடுத்தாலும் கல்விச் செலவுகளைத் தன்னால் சமாளிக்க முடியுமா என்றே தெரியவில்லை என்று இந்தப் பள்ளியில் பயிலும் இரண்டு மகள்களைப் பெற்ற திரு.ஜாவ் வருந்தத்துடன் சொன்னார். இங்கே வருடத்திற்கு 300 தான் கட்டி வந்தார். வசதிகள், ஆசிரியர்கள், கல்வித் தரம் போன்ற அனைத்துமே சிறப்பாக இருப்பதாகச் சொல்கிறார். “இந்த நிலைமயச் சமாளிக்கறது ரொம்பக் கஷ்டம். இப்டி அநியாயம் பண்ணா என்ன செய்யறது சொல்லுங்க\nஇன்னொருவர் திருமதி. ஜாங். சென்றாண்டு தான் அரசு பொதுப்பள்ளியிலிருந்து தனது மகனை வெளியேற்றி விட்டதாகச் சொன்னார். அதன் பிறகு, இந்த இடர்நல் ஹோப் பள்ளியில் சேர்த்திருந்தார். ஏனென்று கேட்டதற்கு, “இடம்பெயர்ந்து வரும் குடும்பத்துப் பிள்ளைகளை இழிவாகப் பார்ப்பதும் வேற்றுமை பாராட்டுவதும் மிக அதிகம்”, என்கிறார் துயருடன். “இதுனால ஒரு மொரட்டுத்தனம் வந்திருச்சு அவனுக்குள்ள.” பெரும்பாலான நகரவாசிகள், “வெளியூர் பிள்ளைகளோட சேரக் கூடாது,” என்று தம்முடைய பிள்ளைகளிடம் சொல்கிறார்கள்.\nவிதிமுறைகளில் குழப்பம் ஒரு பெருந்தடை:\nசீனாவின் கல்விசார்ந்த விதிமுறைகள் மிகவும் குழப்பம் நிறைந்தவை. கல்லூரியில் சேர உள்ளூர் ஹூகோவ் வைத்திருப்பவர்களுக்கு இடவொதுக்கீடு உண்டு. இதுவே பெரும்பான்மையான இடங்களை நிரப்பிவிடும். வெளியூர்க்காரர்களுக்கு இடம் கிடைப்பது மிகவும் கஷ்டம். உள்ளூர் ஹூகோவ் இல்லாவிட்டால் தொடக்கல்வியும் இலவசமில்லை என்ற நிலையில் தான் சற்றே மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. 2000ல் அரசு 10 மில்லியன் பேருக்கு நகர ஹூகோவ்வான நிரந்தரவாசத் தகுதியளித்தது; அது தவிர பேய்ஜிங்கில் 25,000 பேருக்கு கல்லூரியில் இடமும் 100 மில்லியன் நிரந்தரவாசிகள் இருக்கும் ஷான்தோங் மாகாணத்தில் 80,000 பேருக்கு கல்லூரியில் இடமும் கொடுத்ததென்று அரசு அறிவிப்புகள் வந்தன. இந்த இடவொதுக்கீடுகள் எல்லாமே உள்ளூர் ஹூகோவ் வைத்திருப்போருக்கு தான். அதிக பட்சமாக 750 புள்ளிகள் வழங்கப்படும் நுழைவுத் தேர்வில், பேய்ஜிங் மாணவர்கள் கிராமப்புற மாணவர்களைவிட 150 புள்ளிகள் குறைவாகப் பெற்றாலே கல்லூரியில் இடம் கிடைக்கும். அதாவது, ஒரு கிராமப்புற மாணவன் 650 வாங்கினால், நகர்ப்புற மாணவன் 500 எடுத்தாலே போதும். நகரவாசிக்கு இடம் கிடைக்கும்; மற்றவனுக்குக் கிடைக்காது. “அதான் வாழ்க்கை. நியாயம், அநியாயம் என்பது குறித்தெல்லாம் அதிகமாக யோசிப்பதற்கில்லை. ஏனெனில், அதான் யதார்த்தம். அதற்கு வளைந்து போய் வாழ்வது தான் புத்திசாலித்தனம்,” என்று வாழப் பழகுகிறார்கள்.\nஅரசு பொதுத் தேர்வெழுதி அரசு வேலை பெற்று அதன் மூலம் பேய்ஜிங் ஹூகோவ் பெறுவதொரு வழி. தேர்வெழுதாமல் குறுக்கு வழியிலும் அரசாங்க வேலையில் அமரலாம். இரண்டாவது வழி கொஞ்சம் சுலபம் என்று கருதப்படுகிறது. பேய்ஜிங் ஹூகோவ் வாங்கிக் கொடுப்பதாகச் சொல்லும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்வது. அதற்காக தன் தகுதியை வளர்த்தெடுப்பது. சிறுவயதினர் என்றால் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வெழுதி பேய்ஜிங்கின் ஏதாவதொரு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பட்டதாரியாவது. இதுவே அனைத்து சீனச் சிறார்களின் பெற்றோர்களின் கனவாக இருக்கிறது.\nஹென்னன் ஹூகோவ் வைத்திருந்த ஜூ ஷெங்குன் தனியார் நிறுவன ஊழியர். ஹாங்ஜோவ் நகரில் வேலை செய்கிறார். உயர்நிலைப்பள்ளியில் படித்த போது அவரது பெற்றோர் பெரிய தொகை கொடுத்து காங்ஸு மாகாணத்தின் லான்ஜோவ் நகர ஹூகோவ்வை வாங்கிக் கொடுத்தனர். அங்கே வளர்ச்சி தாமதமாக இருந்தது. ஆனால், கல்விக்கூடங்களில் இடம் கிடைப்பது எளிது. ஜூவின் பெற்றோர் கல்லூரி நுழைவுத்தேர்வெழுதச் சொன்னார்கள். அவரும் சேர்ந்து படித்தார். பெருநகரங்களில் இருக்கும் பல்கலைக்கழகங்களுள் ஒன்றில் மகன் சேர வேண்டும் என்றே விரும்பினர். கல்லூரியிலிருந்து பட்டம் பெற்று வெளியேறிய ஜூ அரசாங்கப் பொதுத் தேர்��ு எழுத நினைத்தார். ஜியாங்ஸு, ஜேஜியாங் மாகாணங்கள் மற்றும் பேய்ஜிங்கில் தேர்வெழுத விண்ணப்பிக்க முயன்றார். உள்ளூர் ஹூகோவ் இல்லாததால், அவருக்கு தேர்வெழுதும் அனுமதி மறுக்கப்பட்டது.\nஅறிவுக்காகவோ, கல்விக்காகவோ, வேலைக்காகவோ, பணம்-பொருளுக்காகவோ, வளமான எதிர்காலத்துக்காகவோ கல்வியைக் கற்பதெல்லாம் போய் ஹுகோவ்வைப் பெறுவதற்காகவே கல்வி பயிலும் போக்குகள் இடம்பெயர்ந்தோரிடையே பெருகியுள்ளது. பட்டப்படிப்பு முடித்திருந்தால், நகர ஹூகோவ் கிடைக்கும் என்ற காரணத்திற்காகவே பட்டப்படிப்புக்குத் தயாராகும் இளைஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் மணமானோரும் கைக்குழந்தையோடு இருப்போரும் கூட அடங்குவர். நகருக்குள் இரண்டு மணிநேரம் பயணம் செய்ய வேண்டிருப்பதால், அந்த நேரத்தில் படித்து விட முடிவெடுத்து லியாங் என்ற இளம் பெண் படிப்பதற்காக வேலையை விட்டவர். “மூணு வருஷத்துக்கு முன்ன எக்ஸாம் எழுதற மூட் இல்ல. ஆனா, நா க்ராஜ்யூவேட்டாயிட்டா, பேய்ஜிங் ஹூகோவ் கெடைக்கறது ஈஸி. அதுக்கப்புறம் என்னோட செல்லக் குட்டிக்கும் கெடச்சுரும். இன்னும் ரெண்டு வருஷத்துல கிண்டர்கார்டன்ல சேக்கறதுலயிருந்து எல்லாத்துக்கும் ஈஸியாயிரும். அதான், எழுதறதுன்னு முடிவெடுத்து தொலைதூரக் கல்வித் திட்டத்துல படிச்சு தேர்வெழுத வந்தேன்.” அரசாங்கப் பொதுப்பள்ளிகளில் கிடைக்கக்கூடிய கல்வியின் தரம் உயர்வானதாக இருப்பதாலும் செலவு குறைவாக இருப்பதாலும் பெற்றோர்களுக்கு பேய்ஜிங் ஹூகோவ் பற்றிய கனவுகளும் முயற்சிகளும் தான் பாதி நேரமும்.\nஇடம்பெயர்ந்து வசிக்கும் தொழிலாளர்கள் நகரிலேயே பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் பல பாதகங்கள் ஏற்படுகின்றன. பல்கலைக் கழக அனுமதிக்கு முன்னால் தேசியப் பொதுத் தேர்வெழுதும் போது முறையான ஹூகோவ் இல்லாத மாணவர்கள் பெரிய இக்கட்டில் மாட்டிக் கொள்வர். எழுத முடியாது. தேர்வுக்கு மட்டும் ஊருக்குப் போவதும் சரிவருவதில்லை. ஏனெனில், தேர்வு முறைகளும் பாடதிட்டங்களும் வட்டாரத்துக்கு வட்டாரம் வேறுபடுகின்றன. நகரில் படிக்கும் மாணவன் ஊரிலிருந்து நூல்களையும் ஏடுகளையும் எடுத்து வந்து தயாராவது என்பதும் பெரிய பளுவாகி விடுகிறது. அப்படியே தயாரானாலும் தேர்வில் வெற்றி பெறுவதற்கு கிட்டத்தட்ட வாய்ப்பே இல்லை. பொதுத் தேர்வெழுத முறையாக பிள்ளைகளைத் தயார் படுத்தவும் பெற்றோர் பிள்ளைகளை அவ்வந்த ஊர்களில் விட்டுப் படிக்க வைக்க வேண்டியிருக்கிறது. இதுவும் முக்கிய காரணம். பொதுத் தேர்வுக்கு மட்டுமில்லாமல் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கும் இதே கதை தான். கல்வியையும் தாண்டி ஹூகோவ் பல பிரச்சனைகளைக் கொண்டு வருகிறது.\nசென் ஸின் பத்தாண்டுகளாக தன் கணவர் மற்றும் மகளுடன் பேய்ஜிங்கில் வசிக்கும் ஹைனன் வாசி. 100,000 யுவான்களுக்கும் மேலாக வருமான வரி கட்டியிருக்கும் இந்த தம்பதியர் மகளைப் படிக்க வைக்க, நல்ல தரமான கல்விக்காக பள்ளிகளுக்குக் கட்டிய மொத்த டொனேஷன் தொகை இன்னும் அதிகம். நகர ஹூகோவ் இல்லாத ஒரே காரணத்துக்காகத் தன் மகளுக்கு கல்லூரி நுழைவுக்கான தேசியப் பொதுத் தேர்வு எழுத அனுமதி மறுக்கப் பட்டதென்று வெகுள்கிறார். நுழைவுத் தேர்வை ஹைனன்னுக்குப் போய் எழுத முயற்சித்த போது, குறைந்ததும் மூன்றாண்டுகள் உள்ளூரில் கல்வி பயின்றிருக்க வேண்டும் என்ற விதிமுறையைக் காட்டி அங்கேயும் அனுமதி கொடுக்க மறுத்து விட்டார்கள்.\nஇதற்குப் பிறகு, மகளை வெளிநாட்டுக்கு அனுப்பிப் படிக்க வைப்பது ஒன்று மட்டும் தான் ஒரே வழி என்ற நிலை வந்தது. பெற்றோருக்கு வெளிநாடு அனுப்பிப் படிக்க வைக்கும் செலவும் மிகப் பெரிய பாரம். இந்தப் பெண் வெளிநாடு போனாளா இல்லையா என்று தெரியவில்லை. இவளைப் போல எண்ணற்ற இளையர்கள் இதுபோன்ற இக்கட்டில் சிக்கிக் கொள்கிறார்கள். வசதியிருந்தால், வெளிநாடுபோய்ப் படிக்கிறார்கள். இல்லாத பெரும்பான்மையோர் முன்னேற வழியில்லாமல் தேங்கிவிடவே நேர்கிறது.\nஇளைய தலைமுறையின் நகர வாச விருப்பம்:\nசீன இணைய தளத்தின் பாய்டு என்ற தேடுபொறி நிறுவனத்தில் வருடத்திற்கு 170,000 யுவான்கள் கொடுக்கக்கூடிய வேலை கிடைத்தும் ஜாங் ஃபான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில், அங்கே வேலை பார்த்தால் பேய்ஜிங் ஹூகோவ் கிடைக்கும் உத்தரவாதமில்லை. இவர் ஷான்ஸி மாகாணத்தில் பிறந்து புகழ்பெற்ற கல்விக்கூடத்தில் விஞ்ஞானம் பயின்றவர். அதற்கு பேய்ஜிங் மாணவர்களைவிட அதிக உழைப்பைப் போட்டு அதிக மதிப்பெண் பெற்றவரும் கூட. பேய்ஜிங் ஹூகோவ் வாங்கித் தருவதாகச் சொல்லும் நிறுவனத்தில் தான் வேலையேற்பேன் என்று பிடிவாதமாக இருக்கும் இந்த யுவதி, “என்னோட குழந்தைகள் எதிர்காலத்துல என்னையப் போல கஷ்டப்பட���் கூடாதில்ல,” என்கிறார். வேலையில் சேர்ந்து சில ஆண்டுகளில் திருமணம் முடித்து பிறகு பெறப் போகும் பிள்ளைகளுக்கு பேய்ஜிங் ஹூகோவ் வேண்டும் என்று இவரைப் போல யோசிப்போர் தான் மாணவர்களிடையே அதிகமிருக்கிறார்கள். ஹூகோவ் இல்லாததால் அவர்கள் பட்ட கூடுதல் கஷ்டங்கள் தான் அவர்களை இவ்வளவு பிடிவாதத்தில் தள்ளுகிறது. கிடைத்தற்கரிய ஹூகோவ்வுடன் கிடைக்கும் வேலைக்காக ஜாங் ஃபான்னைப் போலவே நிறைய பேர் காத்திருக்கத் தயாராக இருக்கிறார்கள்.\nமெங் ஜோங்ஹுவா வரும் ஜூலையில் தான் அனைத்துலக வணிகவியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் வாங்கப் போகிறார். இந்த மாணவர் ஆறாண்டுகளாக பல்கலைக்கழகத்தில் பயிலுகிறார். “உலகப் பொருளாதாரம் சரிந்த போது நான் ஒரு நிறுவனத்தில் பயிற்சியாளனாக வேலை (internship) செய்தேன். அன்றாடம் பாதாள ரயிலில் மூன்று மணிநேரம் பயணத்தில் செலவிட்டேன். அப்போதே பட்டம் முடித்த என் நண்பர்களில் சிலர் வேலை தேடிச் சோர்வதைக் கண்டேன்,” என்று மனந்திறந்து சொல்கிறார். முதுகலைப்பட்டம் படித்தது எப்படி உதவியதென்று கேட்டபோது, “நான் முன்பு போன அனைத்து நேர்காணல்களிலும் முதுகலைப் பட்டதாரிகளைத் தான் சந்தித்தேன். இளங்கலைப்பட்டம் எந்த நல்ல வேலையையும் கொடுக்குமென்று எனக்குத் தோன்றவில்லை. நிறுவனங்களுக்கு வடிகட்டி எடுக்க நிறைய முதுகலைப் பட்டதாரிகளே இருக்கிறார்களே,” என்கிறார். மெங் ஜோங்ஹுவாவின் எதிர்பார்ப்பென்ன என்று கேட்டபோது, “அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலையும், 6000-த்துக்கு குறையாத சம்பளமும், பேய்ஜிங் ஹூகோவ்வும்,” என்றார். 23 வயதாகும் இவர், பேய்ஜிங்கிலேயே தன் எதிர்காலத்தை நிறுவ விரும்புகிறாராம். “ஒரே நாளில் மூணு நிறுவன முதலாளிகள் எனக்கு மறுப்பு தெரிவித்துப் பதிலளித்தனர். கொஞ்சம் ஊக்கக்குறைவா தான் இருந்துச்சு. ஆனா, நா என்னோட எதிர்பார்ப்பைத் தளர்த்திக்கறதா இல்ல. காத்திருந்து நா விரும்பற வேலையில் அமரப் போகிறேன்,” என்று பிடிவாதமாக இருக்கிறார். “வீடோ காரோ இல்லாம பேய்ஜிங்ல வாழறதெல்லாம் என்னால நெனச்சு கூட பார்க்க முடியல்ல. அதுக்கு எவ்ளவோ சவால்களச் சந்திக்கணும்னு இப்பவே மலைப்பா தான் இருக்கு. ஆனா, நல்ல வேலையும் ஹூகோவ்வும் கெடச்சாச்சின்னா அதுப்பிறகு ஒவ்வொண்ணா ஏற்பாடு செய்ய வேண்டியது தான்.”\n4-8 பேர் தங்கும் அறைகளும், நுழையவே முடியாத கழிவறைகளும் பெரும்பாலான சீனப் பல்கலைகழக வளாகங்களில் காணக் கூடியன. அதிகம் செலவிடத் தயாராக இருக்கும் பணக்காரக் குடும்பங்களுக்கு தனியாக அனைத்து வசதிகளுடன் தனியார் விடுதிகளுண்டு. அதே நேரத்தில் பெரிய அளவில் பணத்தைக் கொட்டி அடுக்ககங்களும் வேலைக்கு ஆட்களும் அமர்த்தும் பணக்காரப் பெற்றோர்களும் பெருகி வருகிறார்கள். இவர்களில் சிலருக்கு இதுபோன்ற ஏற்பாடுகளில் நாட்டமில்லை. பெற்றோர்களின் வற்புறுத்தலால் இசைகிறார்கள். மற்றபடி கூட்டமாக நண்பர் குழாமுடன் விடுதியில் வசிக்கவே விரும்புகிறார்கள். இது போன்ற மாணவர்களில் பெரும்பாலோர் நகரவாசிகள் என்றாலும் வேறு நகரிலிருந்து இடம்பெயர்ந்து வந்து தங்கிப்படிப்போரும் இருக்கிறார்கள். பணக்காரர்களைப் பார்த்து நடுத்தரவர்க்கத்தினரும் பிள்ளைகளுக்கு வீடு வாங்கும் போக்குகள் பெருகி வருகின்றன. கஷ்டப்பட்டு உழைத்து வாங்கும் வீட்டை பிள்ளை பெயரில் வாங்குவது அவனது தன்னம்பிக்கையை வளர்க்க என்று சொல்கிறார்கள். எதிர்காலத்தில் பேய்ஜிங் ஹூகோவ் கிடைக்க பிள்ளை பெயரில் வீடு இருப்பது உதவும் என்றும் நம்புகிறார்கள். “பேய்ஜிங்ல சொந்தக் கால்ல நிக்கறது ரொம்ப சிரமம். அதான் ஏதோ நம்மால முடிஞ்ச உதவி,..”, என்பது தான் இதற்கு பெற்றோர் கொடுக்கும் காரணம். பிள்ளைகளின் தன்முயற்சி இதனால் பாதிக்கப்படும் என்று சமூகவியலாளர்கள் விமரிசிக்கிறார்கள். “முதல் தவணையை மட்டும் செலுத்திப் பதிந்து மாதாமாதம் வீட்டுக் கடனைப் பிள்ளைகளையே அடைக்கச் சொல்லலாமே.” சில ஆண்டுகளில் விற்று விட்டு நகரை விட்டு வெளியேறி விடலாம் என்றும் பெற்றோர் சிலர் நினைக்கிறார்கள்.\nஒருபுறம், திட்டங்கள் தீட்டப்படாமல் கண்ட மேனிக்கு உருவாக்கப்பட்ட வணிக வளாகங்களும் வீடமைப்புப் பேட்டைகளும் புழக்கமே இல்லாமல் வெறித்துக் கிடக்கின்றன. மறுபுறமோ சொத்துகள் விலையேற்றங் கொள்கின்றன. பெருநகரங்களில்\nஎந்தெந்தத் துறைப் பட்டதாரிகளின் தேவை இருக்கிறதோ அவ்வந்தத் துறைசார்ந்த இளைஞர்களுக்கு நிரந்த ஹூகோவ் கிடைப்பது எளிது. எந்தத் துறையினரின் திறனாளர்களின் தேவை அதிகரிக்கிறது என்பது அவ்வந்த காலத்திற்கு மாறக்கூடியதாக இருக்கிறது. நிரந்தர வேலையும் ஒரே வேலையில் நீண்டகாலம் இருப்போருக்கும் நகர ஹூகோவ் கிட��ப்பது எளிது. ஒவ்வொரு பேய்ஜிங் பல்கலைக் கழகத்துக்கும் ஒதுக்கீடு உண்டு. வெளியனுப்பும் பட்டதாரிகளில் 10% வெளியூர்காரர்களை நகரில் வைத்திருக்க அனுமதியுண்டு. புதிதாக பல்கலைக் கழத்திலிருந்து வெளியேறியிருக்கும் புதுப் பட்டதாரிகளுக்கு பேய்ஜிங் ஹூகோவ் இல்லாவிட்டால் வேலை கிடைப்பதில்லை. தற்காலிக நகர அனுமதி கிடைக்கும். அதற்குள் ஹுகோவ் வாங்கிக் கொடுக்கும் நிறுவனத்தில் வேலையில் அமர்வது அவரவர் சாமர்த்தியம்.\nநிறுவனங்கள் சில விதிமுறைகள் மற்றும் ஒப்பந்தங்கள் வைத்திருக்கும். பல்கலைக் கழகமே நகர ஹூகோவ்விற்கு ஏற்பாடு செய்யும். அவற்றில் மாட்டிக் கொள்ளாமல் சுதந்திரமாக இருக்க நினைக்கும் பட்டதாரிகள் குறுக்கு வழியில் பேய்ஜிங் ஹூகோவ் பெற விரும்புவர். 20,000-60,000 யுவான்கள் வரை செலவிட்டு இதைச் சாதிக்க அரசலுவலகங்களில் இருக்கும் ஊழல் மிகுந்த அதிகாரிகள் உதவுகிறார்கள். இதற்கு விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யவும் தரகர்கள் இருக்கிறார்கள். இப்படி ஹூகோவ் வாங்கி வைத்திருக்கும் பட்டதாரிக்கு எந்த நிறுவனத்தில் வேண்டுமானாலும் வேலையில் சேரவும், வேறிடம் தேடவும் சுதந்திரமிருக்கிறது.\nவேறு ஊர்களிலிருந்து வருவோர் ஒருபுறமிருக்க, வெளிநாட்டுப் பட்டதாரிகள், குடிமக்களேயாயினும் தாய்நாட்டின் நகர/பெருநகருக்குள் வந்து வேலை தேட நினைக்கும் போது தத்தமது பட்டச் சான்றிதழ்களை கல்வி அமைச்சில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற வேண்டும். வெளி நாட்டில் பிறந்து வளர்ந்தவர் சென் ஸியாவ்ஸி. நகரில் வேலை தேட விரும்பும் இவர், “சீனாவுல வெளிநாட்டிலிருந்து வரவங்களுக்கு வேலையும், பேய்ஜிங் ஹூகோவ்வும் ஈஸியாக் கெடைக்குதுன்றாங்க. கண்டிப்பா, எனக்கும் ஒரு வேல கெடைக்கும்,” என்று நம்பிக்கையோடிருக்கிறார். ஆனால், உண்மையில் இந்த வெளிநாட்டுப் பட்டதாரிகளுக்கு பேய்ஜிங் ஹூகோவ் கிடைப்பதொன்று சுலபமில்லை. வெளிநாட்டிலிருந்து வரும் முதுகலைப் பட்டதாரிகள் பேய்ஜிங் ஹூகோவ் விண்ணப்பிக்கலாம் என்று கல்வி அமைச்சு அறிவித்திருக்கிறது. இருப்பினும், அதற்கு பல கட்டங்களில் பல்வேறு அலுவலகங்களுக்குச் சென்று கோப்புகளில் முத்திரை பெற்று முன்னகர வேண்டியுள்ளது. “பேசாம பேய்ஜிங் ஹூகோவ் இருக்கற பொண்ணாப் பார்த்து கல்யாணம் கட்டிக்க வேண்டியது தான்,” என்கிறார்���ள் இளைஞர்கள்.\nவெளிநாட்டில் பட்டம் பெறுவதற்கு முன்னாடியே வேற்று நாட்டில் இருக்கும் சீனத் தூதரகத்தில் போய் பேய்ஜிங் ஹூகோவ்வைப் பெறுவதற்கான முயற்சியைத் தொடங்கி விடுகிறார்கள். என்னென்ன விதிமுறைகள் உள்ளன என்பது குறித்து அவர்கள் அப்படிப் போகும் போது தான் பலருக்கும் தெரியவருகின்றன. கல்வி பயில வேறொரு நாட்டுக்குப் போகும் போதே தூதரகத்திற்குச் சென்று பதிந்தால் தான் பட்டச் சான்றிதழ் அங்கீகாரம் கிடைப்பதே உறுதியாகும். சொந்த நாட்டுக்கு வரும் முன்னர் பட்டச் சான்றிதழை அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளரால் சீன மொழியில் மொழியாக்கம் செய்து பதிய வேண்டும். பட்டதாரி தொடர்பான பிறப்புச் சான்றிதழ் முதல் அனைத்து ஆவணங்களும் சீனத்தில் தான் இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதிமுறை. இதற்கெல்லாம் பல கோப்புகள், பல நடைகள், பல முயற்சிகள் தேவைப் படுகின்றன. நாடெங்கும் இவற்றைச் செய்து தர தரகர்களுண்டு.\nதானே செய்ய நினைத்தால் நேரம் நிறையவே விரயமாகும். சில மணிநேரப் பயணத்திற்குப் பிறகு, இலக்கம் எடுத்துக் கொண்டு காத்திருக்கவும் பல மணிநேரக் காத்திருப்புக்குப் பிறகு, “ஹூஹும், சரியில்லையே,.. ப்ச. உங்க இணைப்புச் சான்றிதழ்கள மாத்தணும்,” என்றோ, “இந்த ஆவணத்தில் பிழையிருக்கிறது,” என்றோ திருப்பி அனுப்பினால் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்தடைய வேண்டியதிருக்கிறது. இவற்றையெல்லாம் இளந்தலைமுறையினர் மிகுந்த அலுப்போடு தான் எதிர்கொள்கிறனர். விரக்தி தான் மேலோங்குகிறது. சீனாவிலேயே வளர்ந்தவர்களுக்கு அதற்கான பொறுமை சிறுவயது முதலே வாழ்க்கைமுறை என்ற பெயரில் இயற்கையாகவே உருவேற்றப்பட்டு விடுகிறது.\nசெங்கொடி பறந்த சென்ற நூற்றாண்டில், நாட்டில் சீரான பொருளாதாரச் சமத்துவத்தைக் கொண்டு வரும் நோக்கில் பெண்களைக் கூட்டுக்குள்ளிருந்து வெளிக் கொண்டு வந்த மாவ் ட்ஸ துங், ‘பெண்ணினம் பாதி வானைத் தாங்கும்’ என்று சொல்லியிருந்தார். ஆனால், அதற்கு முன்பிருந்த கதையே முற்றிலும் வேறு. கம்யூனிஸம் சீனத்தில் செய்த மிகச் சில நல்லவற்றில் பெண் விடுதலையும் ஒன்று. எனினும், அங்கே பெண்களுக்கான தொடக்கம் மிகவும் தாமதம் தான். என்றபோதிலும் அப்போதே கல்வி, வேலை சார்ந்த பெண்களின் இடப்பெயர்வுகளும் தொடங்கிவிட்டன. காலங்காலமாக ஒடுக்கப்பட்ட சீனப்பெண் விடுவிடுவென்று முன்னேறவும் பயணிக்கவும் செய்ய ஆரம்பித்து விட்டாள். ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே ஐரோப்பிய நாடுகளில் இது நடந்தது என்பது கவனிக்கத்தக்கது.\n“முடியாது என்று எதுவுமே இல்லை இன்றைய நிலை. பெண்ணால் இன்றைக்கு எதையுமே சாதிக்க முடியும்”, என்று சொல்லும் வேயியூ என்ற பெண்மணி சிற்றூரிலிருந்து நகருக்கு இடம்பெயர்ந்து வந்திருக்கும் முப்பது வயதுப் பெண்மணி.\nவிஞ்ஞானியான இவர் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார். “இன்றைக்கு இடம்பெயர்வதும் பெண்ணுக்கு ஒரு பிரச்சனையே இல்லை.” தன்னைப் போன்ற பெண்கள் சீனாவின் சமீப பொருளியல் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்ற முடியுமென்று மிகவும் தெளிவாக இருக்கிறார்.\nலீ ஜியா ஆறுமாதமாக பேய்ஜிங்கில் ஆசிரியர் பயிற்சி பெறும் ஒரு மாணவி. தென் சீனத்தில் ஒரு சிறுகிராமத்தில் ஆங்கில மொழியாசிரியராகப் பணியாற்றிய போதே தொலை தூரக் கல்வி மூலம் இளங்கலைப் பட்டம் பெற்றார். இரண்டாண்டுகளுக்குப் பிறகு இந்த இளம் பெண்ணுக்கு, ‘இந்த கிராமம் மட்டுமா உலகம் இன்னும் வேற ஏதேதோ இருக்கணும்,’ என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. பேய்ஜிங் போய் ஆசிரியர் பயிற்சி பெற எண்ணினார். தலைமை ஆசிரியரும் பயிற்சி மற்றும் படிப்பை முடித்து விட்டு கிராமத்துக்கே திரும்பிவிடுமாறு கூறி அனுப்பி வைத்தார். பயிற்சி முடிந்த கட்டத்தில் லீ ஜியாவுக்கு குழப்பமாக இருந்தது. மாற்றமில்லாத, சவால்களில்லாத ஒரே மாதிரியான நிரந்தர ஆசிரியர் வேலைக்குத் திரும்ப அவருக்கு விருப்பமில்லை. சிற்றூர்களில் முன்னேற்றமில்லாத தேக்கம் நிலவுகிறதென்று இவர் கருதுகிறார். நகரங்களில் தான் வாய்ப்புகள் மிக அதிகம் என்று நம்பும் இவர் சுதந்திரமாகவும் வேகமாகவும் பணியாற்றி வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கிறார். “என் கனவுகளையெல்லாம் இளம் வயதிலேயே நிறைவேற்றிக் கொள்ள எனக்கு நகர வாழ்க்கையே சரிவரும்னு தோணுது. அதே நேரம் கிராமத்துக்குப் போறதா, இல்ல, இங்க நகரத்துலயே என் காலை ஊனறதான்னு கொஞ்சம் கொழப்பமா இருக்கு. இது என் வாழ்க்கைல ரொம்ப முக்கிய ரொம்பப் பெரிய முடிவில்லையா, அதான்,..”, என்கிறார். எடுக்கும் முடிவு வாழ்க்கை தான் திசை திருப்பக் கூடியதென்று சற்றே திணறுகிறார்.\nஇவரைப் போல இளைஞர்களுக்கு இது போன்ற குழப்பம் ஏற்பட கீழைச் சிந்தனைகளும் காரணமாகி���்றன. கன்ஃயூஷியஸ் சொன்னதைப் பின்பற்றும் சீனச் சமூகம் பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பதைப் போற்றுபவர்கள். மேலைக் கருத்தாக்கங்களால் பாதிக்கப்பட்ட இன்றைய தலைமுறையைச் சேர்ந்த லீ ஜியாவின் பெற்றோர் அவரை நகரில் நிரந்தரமாக விட பிரியப்படவில்லை. திரும்பி வரவே சொல்கிறார்கள். பெற்றோர் சொல் கேட்கும் பிள்ளையாக இருப்பதா, இல்லை தன் விருப்ப வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதா என்று மிகவும் யோசித்து நகர வாழ்க்கையையே தேர்ந்தெடுத்து விட்டார். 21 வருடங்கள் பெற்றோர் சொல்லுக்கு மறுபேச்சு கேட்டுப் பழகியிராத லீ ஜியா பெற்றோருக்கு விளக்கிப் புரிய வைக்கவும் ஆரம்பித்து விட்டார். மிடுக்குடையில், தோளில் மாட்டிய மடிக்கணியுடன் அதிநவீன அலுவலகத்தில் வேலைக்குப் போகும் ஆசை லீ ஜியாவுக்கு.\nஇடம்பெயர்ந்து வந்து நகரில் வாழும் நவீனப் பெண்களின் உதாரணம் இவர்களிருவரும். இஸ்லாமியச் சமூகத்தில் இன்னமும் பெண்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். இவ்விரண்டுக்குமிடையில் வரக்கூடிய இன்றைய பெரும்பாலான சீனப்பெண்களின் கல்வி வாய்ப்புகள் பல்வேறு தேர்வுகளால் நிறைந்திருக்கிறது.\nசீனாவின் பள்ளிகள் குறித்து ஒரு ஆவணப்படம் : http://www.youtube.com/watch\nNext Next post: ஆஸ்காருக்குப் போகும் ஆதாமிண்ட மகன் அபு\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இ��ழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக��� குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்த���் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃ��்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சர��யன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்���ிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/avalanche-91-cm-rain-pvylwc", "date_download": "2019-08-18T21:09:24Z", "digest": "sha1:X5EXHFQFEER4HZGRKL4M7HTJF5CYUH77", "length": 10403, "nlines": 148, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அவலாஞ்சி ஆச்சரியம் ! 100 ஆண்டுகள் இல்லாத வரலாறு காணாத மழை …ஒரே நாளில் 91 செ.மீ. கொட்டித் தீர்த்த மழை !!", "raw_content": "\n 100 ஆண்டுகள் இல்லாத வரலாறு காணாத மழை …ஒரே நாளில் 91 செ.மீ. கொட்டித் தீர்த்த மழை \nநீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்து வருகிறது. நேற்று 82 சென்டி மீட்டர் மழை பதிவான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 91 சென்டி மீட்டர் என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மழை என கூறப்படுகிறது.\nகடந்த சில நாட்களாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீத்த்து வருகிறது. இந்த வரலாறு காணாத மழையால் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். அரசு அமைத்த நிவாரண முகாம்களில் ஆயிரக்கணக்கானோர்தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nநீலகிரி மாவட்டத்தில் பலத்த மழையால் வீடு இடிந்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை காரணமாக வீடு இடிந்து நேற்று ஒருவர் பலியான நிலையில் கூத்துக்குளியில் 2 பேரும், நடுவட்டத்தில் 2 பேரும் இன்று உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அவலாஞ்சி பகுதியில் கடந்த 24 மணி நேரம் இடைவிடாது கொட்டிய மழை புதிய வரலாறு படைத்ததுள்ளது என்றே கூற வேண்டும்.\nநீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் நேற்று முன்தினம் 82 செ.மீ. மழை பெய்ததே அதிகபட்ச அளவாக நேற்று வரை சொல்லப்பட்டு வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மழையின் அளவு புதிய வரலாறு படைத்துள்ளது. அதாவது கடந்த 24 மணி நேரத்தில் 91 செ.மீ. மழை பெய்துள்ளது\nஇந்நிலையில் அவலாஞ்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நீலகிரி தொகுதி எம்.பி ஆ,ராசா உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். மக்களுக்கு தேவையான உணவு, உட��� என அனைத்து தேவைகளும் தொடர்ந்து நிறைவேற்றப்படும் என அமைச்சர் அறிவித்தார்.\nஅவலாஞ்சியில் தொடர்ந்து மழையளவு அதிகரித்து வருவதால் பாதிப்புகள் மேலும் அதிகமாகும் என்று அஞ்சப்படுகிறது.\nகொட்டித் தீர்க்கும் கனமழை… நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை \nதமிழகத்தில் இன்று பல இடங்களில் ஜில் மழை \nகொளத்தூரில் ஆலங்கட்டி மழை… குதூகலத்தில் குழந்தைகள்…\n கோவை, நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை \nபெண்கள் தாமாக முன்வந்து புகார் அளித்தால் வழக்குப் பதிவு செய்யப்படும்... கோவை எஸ்பி பாண்டியராஜன் அதிரடி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/11/09/india-arvind-kejriwal-targets-blackmoney-164432.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-18T21:15:59Z", "digest": "sha1:JAWYTBAZGYGQBCEJJK55I75FZPVLRSDH", "length": 16639, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுவிஸ் வங்கியில் அம்பானி சகோதரர்கள், ரிலையன்ஸுக்கு ரூ. 400 கோடி கருப்புப் பணம்- கெஜ்ரிவால் | Arvind Kejriwal targets 'blackmoney list' | சுவிஸ் வங்கியில் அம்பானி சகோதரர்கள், ரிலையன்ஸுக்கு ரூ. 400 கோடி கருப்புப் பணம்- சொல்கிறார் கெஜ்ரிவால்! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n5 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n6 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n6 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுவிஸ் வங்கியில் அம்பானி சகோதரர்கள், ரிலையன்ஸுக்கு ரூ. 400 கோடி கருப்புப் பணம்- கெஜ்ரிவால்\nடெல்லி: மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், காங்கிரஸ் தலைவர் சோனியா மருமகன் ராபர்ட் வத்ரா, பாஜக தலைவர் நிதின் கட்காரி ஆகியோரது முறைகேடுகளை அம்பலப்படுத்திய சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் இம்முறை ‘இந்திய தொழிலதிபர்களை' இலக்கு வைத்திருக்கிறார். கருப்புப் பணத்தை வெளிநாட்டில் பதுக்கியுள்ள இந்த தொழிலதிபர்கள் யார் என்ற நீண்ட பட்டியலையும் கெஜ்ரிவால் வெளியிட்டிருக்கிறார்.\nடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், சுவிஸ் வங்கியில் மட்டும் 700 பேரின் ரூ6 ஆயிரம் கோடி பணம் பதுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பணம் பதுக்கியோர் மீது சிபிஐ நடவடிக்கை மேற்கொள்ள முயற்சித்தது. அம்பானி சகோதரர்களோ பிரணாப் முகர்ஜியிடம் சிபிஐ சோதனை நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் என்றார்.\nஇன்றைய செய்தியாளர்கள் கூட்டத்தில் கெஜ்ரிவால் வெளியிட்ட சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியிருக்கும் சிலரது விவரம்:\n- முகேஷ் அம்பானி - ரூ100 கோடி\n- அனில் அம்பானி - ரூ100 கோடி\n- ரிலையன்ஸ் குழுமம் -ரு200 கோடி\n- ரிலையன்ஸ் குழுமத்தில் அங்கம் வகித்த சந்தீப் டான்டன் - ரூ125 கோடி\n- சந்தீப் டான்டனின் மனைவியும் காங்கிரஸ் எம்.பியுமான அனு - ரூ125 கோடி\n- திருபாய் அம்பானியின் அமனைவி கோகிலாவுக்கு அக்கவுண்ட் இருந்தது. ஆனால் தற்போது பேலன்ஸ் ஏதும் இல்லை\n- ஜெட் ஏர்வேஸ் உரிமையாளர் நரேஷ் கோயல் - ரூ80 கோடி\n- டாபர் நிறுவனத்தின் 3 பேர் பெயரில் வங்கிக் கணக்கு துவங்கப்பட்டு- ரூ25 கோடி\n- மோடெக் மென்பொருள் நிறுவனம்- ரூ2,100 கோடி பதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதேர்தலுக்காகவே டெல்லியில் இலவச மின்சார அறிவிப்பு.. கெஜ்ரிவால் மீது எதிர்கட்சிகள் புகார்\nமோடியின் தேசியவாதம் பொய்.. மோசடியானது.. கற்பனையானது: அரவிந்த் கேஜ்ரிவால் ஒரே போடு\nஅரவிந்த் ஜேகரிவால் மீதான தாக்குதல் முதல் முறையல்ல.. கன்னத்தில் அறைந்தவர் மிளகாய்ப் பொடியை வீசிய நபர்\nஆலைகளுக்கு சீல்வைக்க எதிர்ப்பு... போலீசை கொடூரமாக தாக்கிய மக்கள்.. டெல்லியில் போர்க்களம்\nமோடி வென்றால் இந்தியாவில் இனி தேர்தலே கிடையாது.. கெஜ்ரிவால் அச்சம்\nகளம் இறங்கும் கமல்.. பிரச்சாரத்திற்காக வரும் கெஜ்ரிவால்.. கை கோர்க்கும் நாயகர்கள்\nவாஜ்பாய் சுகவீனம்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த கெஜ்ரிவால்\nகெஜ்ரிவாலுக்கு கை கொடுத்த காங்... ஏன் நாராயணசாமிக்கும் \"லிப்ட்\" தரக் கூடாது\nஇனிதான் ஒரிஜினல் \"சாமானியர்களின் ஆட்சி\" தொடங்குகிறது.. டெல்லியில்\nடெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் 6-வது நாளாக முதல்வர் கேஜ்ரிவால் உள்ளிருப்புப் போராட்டம்\nடெல்லியை பொருத்தவரை பாஜக எப்போதும் மாற்றான்தாய் மனப்பான்மைதான்- கெஜ்ரிவால் அப்செட்\nஒரு படத்தை உங்களால ரிலீஸ் செய்ய முடியல... எப்படி அந்நிய முதலீட்டை காப்பீங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkejriwal black money swiss bank கெஜ்ரிவால் கறுப்புப் பணம் சுவிஸ் வங்கி\nகடல்போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணை.. முக்கொம்பில் மணல்திட்டு உடைந்து கொள்ளிடத்தில் பாயும் தண்ணீர்\nவேலூரில் சூப்பர் டூப்பர் மழை.. சென்னையில் கலையாத மேகக் கூட்டங்கள்.. நின்னு அடிக்கும்.. வெதர்மேன்\nஆவணி மாத ராசிபலன்கள் - ஆவணியில் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1751706", "date_download": "2019-08-18T22:13:20Z", "digest": "sha1:6KYH6DOXQ6SSOYOGXJP2X2TG4ZL7T2VX", "length": 33140, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "குளமும் கடலும்| Dinamalar", "raw_content": "\nராமர் கோவிலுக்கு நிலம் வழங்க தயார்: முகலாய இளவரசர் ...\nஹிமாச்சல் கனமழை: 150 சுற்றுலா பயணிகள் மீட்பு\nகோடியேரி மகன் சபரிமலையில் இருமுடிகட்டுடன் தரிசனம்\nஹிமாச்சல், உத்தரகண்டில் மழையால் பலத்த சேதம்\nதிருநெல்வேலியில் கட்டட தொழிலாளி வெட்டிக்கொலை\nவளைகுடா நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுபயணம்\nபாக்., போராட்டகாரர்களுடன் பா.ஜ., நிர்வாகி வாக்குவாதம் 4\nஜெட்லி உடல் நிலை: எய்ம்ஸ் வருகிறார் பிரதமர் மோடி 1\nவிருதுநகர்: அருப்புக்கோட்டை சுற்றுவட்டார ...\n'எங்கள் சுதந்திரம் பற்றி பேசுங்கள்'; இந்தியாவுக்கு ... 52\nகையில் வண்ணக் கயிறு: பள்ளித்துறையின் வில்லங்க ... 141\nகாஷ்மீர்: பாக்.,ஐ விளாசும் முஸ்லிம் அறிஞர் 60\n'சிதம்பரம் பூமிக்கு பாரம்': தி.மு.க., - காங்., கண்டனம் 171\nகிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் மாணவியர் எதிர்காலம் ... 151\n'சிதம்பரம் பூமிக்கு பாரம்': தி.மு.க., - காங்., கண்டனம் 171\nகிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் மாணவியர் எதிர்காலம் ... 151\nகையில் வண்ணக் கயிறு: பள்ளித்துறையின் வில்லங்க ... 141\nஹொய்சளர்களின் ஆட்சி அப்போது நடந்து கொண்டிருந்தது. கர்நாடகத்தின் பெரும்பகுதி அவர்களிடம்தான் இருந்தது. மைசூரைச் சுற்றிய பகுதிகளை ஆண்டு கொண்டிருந்த பிட்டி தேவன் சமண மதத்தைச் சேர்ந்தவன். அன்றைக்கு அந்தப் பிராந்தியத்தில் வீர சைவமும் சமணமும்தான் பிரதானமான மதங்கள்.\nபிறந்த கணம் முதல் கழுத்தில் லிங்கத்தை அணியும் லிங்காயத மதம் என்னும் வீர சைவம், சைவத்தின் தீவிரப் பிரிவுகளுள் ஒன்று. தாந்திரீகத்தை உள்ளடக்கியது. தாந்திரீகம், அதர்வ வேதத்தில் இருந்து கிளைத்து வருவது. பக்தி இயக்கம் இதனை ஆதரிப்பதில்லை. ராஜராஜ சோழன் தென்னகமெங்கும் புகழ் பெற்ற மன்னனாக ஆட்சி புரிந்த காலத்தில், தனது சைவப் ���ணிகளில் ஒன்றாகத் தாந் திரீகத்தை வளரவிடாமல் செய்வதை மேற்கொண்டான். தாந்திரீகப் பாடசாலைகளைத் தமிழ் மண்ணில் இருக்க விடாமல் செய்தான். தமிழகம் ஏற்காத தாந்திரீகத்தைக் கர்நாடகம் ஏற்றது. வீர சைவர்களின் ரகசிய\nஅடையாளமாக அது மாறியது. அவர்களுக்கு சிவம் என்பது சகல உயிர்களுக்குள்ளும் இருப்பது. தனியே கோயிலில் உள்ளதல்ல. சதாசாரம், சிவாசாரம், விருத்தியாசாரம், கணாசாரம் என்று அவர்களுக்கென்று பிரத்தியேகமான ஒழுக்க நெறிகள் உண்டு. எட்டு வகைக் காப்புகள், ஆறு வகைப் பயிற்சிகள் என்று அவர்களது வாழ்க்கை முறை அலாதியானது.\nமறுபுறம் ஜைனம், ஆருகதம், நிகண்டம், அநேகாந்தவாதம், சியாத்வாதம் என்று பல பெயர்களில் அழைக்கப்பட்ட சமணமும் கர்நாடகத்தில் தழைத்துக் கொண்டிருந்தது. சமணம் என்ற சொல்லுக்குத் துறவு என்று பொருள். துறவறத்தை வற்புறுத்திச் சொல்லுகிற மதம் அது. வீடு பேறு அடைய துறவேற்பதே ஒரே வழி என்பார்கள்.\nஆனால் இறை மறுப்பு என்பதே சமணத்தின் அடிப்படை. கடுமையான ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும் தியாகத்தையும் வற்புறுத்துகிற மதம் அது. காலவரையறைக்கு அப்பாற்பட்டது. ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிற ரிஷப தேவரையே சமணர்கள் தமது முதல் தீர்த்தங்கரர் என்று சொல்லுவார்கள். இருபத்தி நான்காவது தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் காலத்தில்தான் சமணம் ஒரு மதம் என்கிற அடையாளத்தையும் உரிய சீர்திருத்தங்களையும் பெற்றது.ராமானுஜர் தமது சீடர்களுடன் பிட்டி தேவனின் எல்லைக்கு உட்பட்ட பிராந்தியத்தில் அடியெடுத்து வைத்தபோது இந்த இரு மதத்தாரும் அவரைக் கடுமையாக எதிர்த்தார்கள். அவர்களுக்கு உடையவரைத் தெரிந்திருந்தது. காஷ்மீரம் வரை சென்று வைணவம் பரப்பிய பெரியவர். மதத் தலைவர்களை வாதில் வென்று மன்னர்களை வைணவத்தின் பக்கம் திருப்பியவர். இவர் எதற்கு இங்கே வந்திருக்கிறார் இதைக் கண்டிப்பாக அனுமதிக்க முடியாது.வீர சைவர்களும் சமணர்களும் நண்பர்கள் அல்லர். ஆனால் உடையவரை எதிர்க்கும் விஷயத்தில் இருவரும் ஒரே நோக்கத்தோடு தனித்தனியே ஈடுபட்டார்கள்.மிதிளாபுரி என்ற பகுதிக்கு ராமானுஜர் முதல் முதலில் வந்து சேர்ந்தபோது ஊரே திரண்டு எதிர்த்தது.'என்ன செய்யலாம் சுவாமி இதைக் கண்டிப்பாக அனுமதிக்க முடியாது.வீர சைவர்களும் சமணர்களும் நண்பர்கள் அல்லர். ஆ���ால் உடையவரை எதிர்க்கும் விஷயத்தில் இருவரும் ஒரே நோக்கத்தோடு தனித்தனியே ஈடுபட்டார்கள்.மிதிளாபுரி என்ற பகுதிக்கு ராமானுஜர் முதல் முதலில் வந்து சேர்ந்தபோது ஊரே திரண்டு எதிர்த்தது.'என்ன செய்யலாம் சுவாமி இங்கே இருக்க முடியாது போலிருக்கிறதே இங்கே இருக்க முடியாது போலிருக்கிறதே' என்று கவலைப்பட்டார்கள் சீடர்கள்.ராமானுஜர் கண்மூடி அமைதியாகச் சில வினாடிகள் யோசித்தார். பிறகு முதலியாண்டானைப் பார்த்து, 'நீர் ஸ்நானம் செய்து விட்டீரா' என்று கவலைப்பட்டார்கள் சீடர்கள்.ராமானுஜர் கண்மூடி அமைதியாகச் சில வினாடிகள் யோசித்தார். பிறகு முதலியாண்டானைப் பார்த்து, 'நீர் ஸ்நானம் செய்து விட்டீரா\n இனிதான் எல்லோருமே நீராட வேண்டும்.\n''அப்படியானால் ஒன்று செய்யும். நீர் முதலில் கிளம்பிப் போய் இந்த ஊரில் இருக்கிற குளத்தில் குளித்துவிட்டு வாரும்.' ராமானுஜர் எதற்கு அப்படிச் சொல்கிறார் என்று யாருக்கும் புரியவில்லை. அது விடிகாலைப் பொழுது. வெளிச்சம் வந்திராத நேரம். முதலியாண்டான் ஏன் எதற்கு என்று கேள்வி ஏதும் கேட்டுக் கொண்டிருக்காமல் உடனே கிளம்பினார். நேரே ஊரின் மத்தியில் உள்ள குளத்துக்குச் சென்றார். குளக்கரையில் யாரும் இல்லை. நல்ல குளிர் இருந்தது. இருளில் குளத்தின் நீர் அலையடிப்பது மங்கலாகத் தெரிந்தது. அவர் ஆடைகளைக் களைந்து ஓர் ஓரமாக வைத்து\nவிட்டுக் குளத்தில் இறங்கினார்.நீரில் அவர் பாதம் பட்ட மறுகணமே ஒரு குரல் ஓடி வந்தது. 'சுவாமி உம்மைக் கால் அலம்பிக் கொண்டு வந்தால் போதும் என்று ஆசாரியர் சொல்லச் சொன்னார்.'பின்னாலேயே விரைந்து வந்து தகவல் சொன்ன சீடருக்கே உடையவர் ஏன் தாம் முன்னர் சொன்னதை மாற்றிச் சொன்னார் என்று புரியவில்லை. முதலியாண்டான் கால்களை மட்டும் கழுவிக்கொண்டு கரை ஏறி விட்டார்.சில மணி நேரத்தில் அவர்கள் எதிர்பாராத சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன. அந்த ஊரில் இருந்த வீர சைவர்களும் சமணர்களும் ராமானுஜர் இருக்கும் இடத்தைத் தேடி வர ஆரம்பித்தார்கள். 'சுவாமி உம்மைக் கால் அலம்பிக் கொண்டு வந்தால் போதும் என்று ஆசாரியர் சொல்லச் சொன்னார்.'பின்னாலேயே விரைந்து வந்து தகவல் சொன்ன சீடருக்கே உடையவர் ஏன் தாம் முன்னர் சொன்னதை மாற்றிச் சொன்னார் என்று புரியவில்லை. முதலியாண்டான் கால்களை மட்டும் கழுவிக்கொண்டு கரை ஏறி விட்டார்.சில மணி நேரத்தில் அவர்கள் எதிர்பாராத சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன. அந்த ஊரில் இருந்த வீர சைவர்களும் சமணர்களும் ராமானுஜர் இருக்கும் இடத்தைத் தேடி வர ஆரம்பித்தார்கள். 'சுவாமி தங்கள் அருமை புரியாமல் வாய்க்கு வந்தபடி பேசி விட்டோம். நீங்கள் பெரிய மகான். தங்கள் சித்தாந்தம் மதிப்பு வாய்ந்தது. எங்களுக்கும் அதை விளக்கிச் சொல்லி அருள வேண்டும் தங்கள் அருமை புரியாமல் வாய்க்கு வந்தபடி பேசி விட்டோம். நீங்கள் பெரிய மகான். தங்கள் சித்தாந்தம் மதிப்பு வாய்ந்தது. எங்களுக்கும் அதை விளக்கிச் சொல்லி அருள வேண்டும்'ராமானுஜர் புன்னகை செய்தார். அன்று அந்த அற்புதம் நிகழ்ந்தது. மிதிளாபுரியின் அத்தனை வீர சைவர்களும் சமணர்களும் உடையவரிடம் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தப் பாடம் கேட்டார்கள். 'இதுவல்லவோ முக்தி நெறி, இதுவல்லவோ கதி மோட்சம் தர வல்லது'ராமானுஜர் புன்னகை செய்தார். அன்று அந்த அற்புதம் நிகழ்ந்தது. மிதிளாபுரியின் அத்தனை வீர சைவர்களும் சமணர்களும் உடையவரிடம் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தப் பாடம் கேட்டார்கள். 'இதுவல்லவோ முக்தி நெறி, இதுவல்லவோ கதி மோட்சம் தர வல்லது' என்று பரவசப்பட்டுவைணவத்தைத் தழுவி, பரம பாகவதர்களாகிப் போனார்கள்.'சுவாமி, தயவுசெய்து சொல்லுங்கள். என்ன நடந்தது இங்கே' என்று பரவசப்பட்டுவைணவத்தைத் தழுவி, பரம பாகவதர்களாகிப் போனார்கள்.'சுவாமி, தயவுசெய்து சொல்லுங்கள். என்ன நடந்தது இங்கே நாம் ஊர் எல்லையை நெருங்கும் முன்னரே விரட்டியடிக்கப் பார்த்தவர்கள் எப்படி இப்படி மனம் மாறினார்கள் நாம் ஊர் எல்லையை நெருங்கும் முன்னரே விரட்டியடிக்கப் பார்த்தவர்கள் எப்படி இப்படி மனம் மாறினார்கள்' சீடர்கள் ஆர்வம் தாங்க மாட்டாமல் கேட்டார்கள்.'நான் எதுவுமே செய்யவில்லையப்பா' சீடர்கள் ஆர்வம் தாங்க மாட்டாமல் கேட்டார்கள்.'நான் எதுவுமே செய்யவில்லையப்பா செய்ததெல்லாம் முதலியாண்டானின் பாதம் பட்ட நீர்தான் செய்ததெல்லாம் முதலியாண்டானின் பாதம் பட்ட நீர்தான்\nதிட சித்தமும் ஆழ்ந்த பக்தியும் தெளிந்த ஞானமும் பரந்த மனமும் கொண்ட முதலியாண்டானின் பாதம் பட்ட நீரில் அவர்கள் அன்று காலை குளித்தெழுந்தபோது அவர்கள் சித்தம் மாறியிருக்கிறது என்பது அவர்களுக்குப் புரிந்தது.'நம்பவே முடியவில்லை சுவாமி இது அற்புதம்தான். ச���்தேகமே இல்லை இது அற்புதம்தான். சந்தேகமே இல்லை''நிச்சயமாக இல்லை. இது சாதாரணம். பாகவத உத்தமர்களை பகவான் கைவிடுவதே இல்லை' என்றார் ராமானுஜர். மிதிளாபுரிக்கு அருகே தொண்டனுார் என்ற ஊரில் உடையவரின் பக்தர் ஒருவர் இருந்தார். அவர்மூலம் இந்த விவரம் மன்னன் பிட்டி தேவனுக்குத் தெரியவந்தது.'அத்தனை பெரிய மகானா''நிச்சயமாக இல்லை. இது சாதாரணம். பாகவத உத்தமர்களை பகவான் கைவிடுவதே இல்லை' என்றார் ராமானுஜர். மிதிளாபுரிக்கு அருகே தொண்டனுார் என்ற ஊரில் உடையவரின் பக்தர் ஒருவர் இருந்தார். அவர்மூலம் இந்த விவரம் மன்னன் பிட்டி தேவனுக்குத் தெரியவந்தது.'அத்தனை பெரிய மகானா அவரது சீடரின் பாதம் பட்ட நீருக்கே இந்த சக்தி என்றால் அவரது பார்வை இங்கு பட்டால் அவரது சீடரின் பாதம் பட்ட நீருக்கே இந்த சக்தி என்றால் அவரது பார்வை இங்கு பட்டால்' 'அழைத்துப் பேசுங்கள் மன்னா. தங்கள் மனத்தை வாட்டும் எந்தக் குறையையும் அவரால் போக்க முடியும்' 'அழைத்துப் பேசுங்கள் மன்னா. தங்கள் மனத்தை வாட்டும் எந்தக் குறையையும் அவரால் போக்க முடியும்' என்றார் தொண்டனுார் நம்பி. மன்னனுக்கு உடனே தன் மகளின் நினைவுதான் வந்தது. மனநிலை பிறழ்ந்து இருந்த மகள்.\nதாள் கண்டார், தாளே கண்டார்\n - ராமானுஜர் 1000 முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்\nஆச்சரியம் நடந்தது என்ன நடந்தது என்று அறிய நமக்கு ஆவலாக போயிற்று. பக்தனின் பாதம் பட்ட நீரே சிந்தையை நற்சிந்தனையாக மாற்றி இருக்கிறது. அந்த குளத்தின் பெயர் என்னவாக அழைக்கப்படுகிறது, பக்தனின் பாதம் கழுவிய அந்த நீரையா இறைவன் தனது அபிசேகத்திற்கு பின்னாளில் ஏற்றார். கருணையே கருணை. மிதிலா என்பது சீதை பிறந்த ஊர் தானே அங்கு வைணவம் தானே தழைத்திருந்திருக்க வேண்டும். என்னாயிற்று சமணமும் சைவமும் மட்டுமே மிளிர்த்தென்க, வைணவம் இல்லாமல் போனதா பின்னாளில், அல்லது எந்த மிதிலா நகர் கர்நாடகத்து பகுதியே, அப்படி இருக்க வாய்ப்பில்லை. எனது சிற்றறிவுக்கு எட்டப்ப போவதில்லை, விசிஷ்டாத்வைதத்தை போதித்த ராமானுஜர் அதை தனி மதம் என்றும், தானே இறைவன் என்ரீல்லாம் கொள்ளாமல், வைணவம் தான் மதம், விசுத்தாத்வைதம் அதற்கு விழாக்கள் என்று போதித்திருக்கிறார் போலும். ஆதி சங்கரருக்கு அடுத்து உதித்த மஹான் ராமானுஜர். சொல்லாட���சி மிகவும் உயர்ந்ததாக இருக்கிறது. நிறைய மொழி பெயர்ப்பு செய்து, அத்ஹ்டி மாமா, தமிழாசிரியரிடமெல்லாம் கேட்டு புரிந்து கொள்ள முயல்கிறேன். படிக்க படிக்க மனம் அமைதி அடைகிறது, தமிழின் சுவையா அல்லது இறைவனின் பக்தியை படிப்பதாலா அங்கு வைணவம் தானே தழைத்திருந்திருக்க வேண்டும். என்னாயிற்று சமணமும் சைவமும் மட்டுமே மிளிர்த்தென்க, வைணவம் இல்லாமல் போனதா பின்னாளில், அல்லது எந்த மிதிலா நகர் கர்நாடகத்து பகுதியே, அப்படி இருக்க வாய்ப்பில்லை. எனது சிற்றறிவுக்கு எட்டப்ப போவதில்லை, விசிஷ்டாத்வைதத்தை போதித்த ராமானுஜர் அதை தனி மதம் என்றும், தானே இறைவன் என்ரீல்லாம் கொள்ளாமல், வைணவம் தான் மதம், விசுத்தாத்வைதம் அதற்கு விழாக்கள் என்று போதித்திருக்கிறார் போலும். ஆதி சங்கரருக்கு அடுத்து உதித்த மஹான் ராமானுஜர். சொல்லாட்சி மிகவும் உயர்ந்ததாக இருக்கிறது. நிறைய மொழி பெயர்ப்பு செய்து, அத்ஹ்டி மாமா, தமிழாசிரியரிடமெல்லாம் கேட்டு புரிந்து கொள்ள முயல்கிறேன். படிக்க படிக்க மனம் அமைதி அடைகிறது, தமிழின் சுவையா அல்லது இறைவனின் பக்தியை படிப்பதாலா தெரியவில்லை. 108 திவ்ய தேசத்தின் கணக்கு படி 108 தொடரில் முடிந்து விட போகிறதே என்று கொஞ்சம் வருத்தமும் வருகிறது. ராமானுஜர் ஆயிரம் என்பதால் 1000 தொடர்களாக தொடர்ந்து எழுதுங்களேன். ஒவ்வொரு தொடருக்கும் எண்கள் இடப்பட்டிருந்தால், இது எத்தனையாவது தொடர் என்று தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். குறை ஒன்றுமில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதாள் கண்டார், தாளே கண்டார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/05/blog-post_181.html", "date_download": "2019-08-18T21:40:43Z", "digest": "sha1:UM6D2LLBZ2YOZ7DI5OFADP2UZQMHZ4V4", "length": 2229, "nlines": 38, "source_domain": "www.weligamanews.com", "title": "மாத்தறை கொடுவேகோடை பள்ளிவாசல் இமாம் பிணையில் விடுதலை - WeligamaNews", "raw_content": "\nவியாழன், 2 மே, 2019\nமாத்தறை கொடுவேகோடை பள்ளிவாசல் இமாம் பிணையில் விடுதலை\nமே 02, 2019 இலங்கை,\nமாத்தறை கொடுவேகோடை சிறிய பள்ளிவாசலில் ஜிஹாத் சம்பந்தமான புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அப் பள்ளிவாசல் இமாம் கைதுசெய்யப்பட்டார்\nகைதுசெய்யப்பட்ட அப்பள்ளிவாசல் இமாம் விசாரணையின் பின் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்\nநேற்று மாத்தறை கொடுவேகோடை பகுதியில் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/10/22/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-08-18T21:29:00Z", "digest": "sha1:5PJJ3PAWKRH72AYBL25KDNC5EAOUPK2I", "length": 7428, "nlines": 53, "source_domain": "jackiecinemas.com", "title": "விருதுகள் பெற்ற தொரட்டி திரைப்படம் | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nவிருதுகள் பெற்ற தொரட்டி திரைப்படம்\n1980களில் இராமநாதபுர மாவட்டத்தின் கிராமங்களில் வாழ்ந்த கீதாரிகளின் குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தொரட்டி தமிழ் திரைப்படத்தை ஷமன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளனர்.\nஇயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத கிடை போடும் கீதாரிகளின் வாழ்க்கை பின்னணியில் அமைந்துள்ள இந்த கதையை முற்றிலும் புதியவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறாரகள்.\nபடத்தில் நடித்த ஒவ்வொருவரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்காக அந்த பகுதியில் 3 மாதங்களுக்கு மேல் தங்கியிருந்து அப்பகுதி மக்களுடன் இரண்டர கலந்து படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்கள்.\nஅமிர்தசரஸில் நடைபெற்ற பி.ஜி.எப்.எப். சர்வதேச திரைப்பட விழாவில் நடந்த திரையிடல் முடிவில் திரையில் அதிகம் காட்டப்படாத இராமநாதபுரத்து எளிய மனிதர்களின் வாழ்க்கையை , அன்பை , காதலை , உறவுகளின் உணர்வுகளை , கருவறுக்கும் கோபத்தை இயல்பாகவும் உயிரோட்டத்தோடும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அனைவரும் எழந்து நின்று கைதட்டி பாராட்டி சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை தொரட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்த குமார் ஶ்ரீதருக்கு அளித்தனர்.\nசெக்கோஸ்லோவேகியாவில் நடந்த PRAGUE மதிப்புமிக்க சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது தொரட்டி படத்தின் கதையின்நாயகனான ஷமன் மித்ரூ வுக்கு வழங்கபட்டது.\nகலந்து கொண்ட அனைத்து திரைப்பட விழாக்களிலும் மிகுந்த வரவேற்பையும் . பாராட்டையும் பெற்ற , வரவிருக்கும் மாதங்களில் மேலும் பல திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ள உள்ள இப்படத்தினை திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் வாங்கி வெளியிடுகிறது.\nதரமான படங்களுக்கு எப்பொழுதும் ஆதரவு அளித்து கொண்டாடும் பத்திரிக்கையாளர் சமூகமும் , தமிழ்ச்சமூகமும் இப்படத்திற்கும் ஆதரவை அளிக்க வேண்டுகிறோம்.\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=9001:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81&catid=34:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D&Itemid=55", "date_download": "2019-08-18T22:27:45Z", "digest": "sha1:QS3XYCIRQBNH7FVJTNZ6FT2CJF54V6LM", "length": 8416, "nlines": 168, "source_domain": "nidur.info", "title": "உலகத்திற்குள் இது உள்ளதென்றாலும் உலகமே இதற்குள்தான் உள்ளது!", "raw_content": "\nHome இஸ்லாம் குர்ஆன் உலகத்திற்குள் இது உள்ளதென்றாலும் உலகமே இதற்குள்தான் உள்ளது\nஉலகத்திற்குள் இது உள்ளதென்றாலும் உலகமே இதற்குள்தான் உள்ளது\nதத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்\nஇதன் வசனங்கள் இறையின் ஞானத்திலிருந்து \nஇது பூத்தபின்தான் மானுடம் தன்\nகூவும் இந்தக் குர்ஆன் எனும் குயிலின் நிறம்\nகொட்டும் இந்தக் குர்ஆன் எனும் மழை முகிலின்\nதிட்பமும் நுட்பமும் கொண்ட இதன்\nஇது துயிலெழுப்பும் சூரியன்தான். எனினும்\nதொடுகின்ற இதன் கரங்கள் சுடாதவை; தூசுப்\nஇது நறுக்கெனச் சாடும் அல்லவைகளை \nஇதைப் பாராதவர்கள் தங்களைப் பாராதவர்கள் \nஉலகத்திற்குள் இது உள்ளதென்றாலும் உலகமே\nஇது ஒப்பனை இல்லாதது; கற்பனை இல்லாதது \nஇதன் சுவடுகள் மலைக்கும் எளிய வழிகாட்டும்;\nதுடுப்புகள் தேவையில்லை இந்தத் தோணிக்கு \nகண்களும் தேவையில்லை இதன் வாசிப்புக்கு \nஇது காட்டிய மனிதச் சங்கிலியில்\nபட்டற���யில் உருவாகும் ஊசிக்கும் பருத்திக்\nகூட்டணியில் உருவாகும் நூலுக்கும் இது\nஇணைப்புப் பாலமாக இராதிருந்தால் அழகு\nஉடையை உலகம் அணிந்திருக்காது .\nஇது பிறந்து வந்த பிறகுதான் பெண்ணியம்\nஇது ஓதுவதற்கு வந்ததென்றாலும் வெறுமனே\nசெல்வர்களே, உங்கள் செல்வத்தில் ஏழைகளுக்குப்\nபங்குண்டு; என்ற இதன் இரட்டை வரிகளும்\nமுழுமையாக உலகம் ஏற்றால் பரட்டைத் தலையும்\nஇல்லை; பஞ்சக் குறட்டையும் இல்லை.\nகுளிக்கக் கிடைத்த குற்றால சோப்பு \nகளிக்கக் கிடைத்த கற்கண்டு சூப்பு \nபசிக்குக் கிடைத்த பண்பாட்டு விருந்து \nநோய் தீர்க்கக் கிடைத்த நூதன மருந்து \nநன்றி : சமரசம் 16-28 பிப்ரவரி 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/06/12/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-08-18T21:54:11Z", "digest": "sha1:5M76GJEKVQIOT4ONMMFQ5CDIEZJC2E4W", "length": 10779, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "உயிருக்கு போராடிய நடிகை!- உதவிக்கு வராத மக்கள்! | Vanakkam Malaysia", "raw_content": "\nசிகரெட்டினால் அடுக்குமாடி வீடு- அலங்கோலமானது\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nஇன, சமய சகிப்புத் தன்மை: வேண்டும் – அன்வார்\nஸாக்கிர் வரம்பை மீறி விட்டார் – துன் மகாதீர்\nநோராவின் மீது மறு பிரேத பரிசோதன – குடும்பத்தினரின் முடிவாகும்\nஸாக்கிர் எல்லையை மீறிவிட்டார்; இனவாத அரசியலை நுழைக்கப் பார்க்கிறார்- மஹாதீர்\nஆனந்தபவன் உரிமையாரின் மனைவி இறுதிச் சடங்கில் – 1,000க்கும் அதிகமானோர்\nமகாதீரை பதவி விலகச் சொல்வதா\nகார் பட்டறையில் தீ – இரண்டு வாகனங்கள் முற்றாக அழிந்தன\nஆலய தெய்வச் சிலைகள் நொறுக்கப்பட்டன – அந்நிய நாட்டு இளைஞனின் அராஜகம்\n- உதவிக்கு வராத மக்கள்\nஎர்ணாகுளம், ஜூன்.12- மலையாள நடிகை மேகா மேத்யூ கார் விபத்தில் படுகாயமடைந்து கவிழ்ந்த காருக்குள் ஒரு மணி நேரமாக உயிருக்கு போராடிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇவர் கொச்சியில் இருந்து நேற்று முன்தினம் தனது அண்ணன் திருமண நிச்சயதார்த்தம் நிகழ்வுக்கு காரில் கோட்டயம் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது மழை பெய்து கொண்டிருந்து.\nஎர்ணாகுளம் அருகே முளன் துருத்தி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த காருடன் விபத்து ஏற்பட்டது. இதில் மேகாவ��ன் கார் தலைகீழாகக் கவிழ்ந்தது. விபத்து அதிர்ச்சியில் காயமடைந்த மேகா காருக்குள் மயங்கி விட்டார்.\nமோதிய கார் நிற்காமல் சென்று விட்டது, காருக்குள் சிக்கியவர் இறந்திருக்கலாம் என்று கருதி யாரும் உதவிக்கு வரவில்லை. காருக்குள் சிக்கிக் கொண்ட மேகா மேத்யூ சுமார் ஒரு மணி நேரம் உயிருக்கு போராடியுள்ளார்.\nஅப்போது அங்கு வந்த புகைப்படக்காரர் ஒருவர் அந்தப் பகுதியினருடன் சேர்ந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.. காயமடைந்த மேகாவுக்கு கொச்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nசக ஊழியர் கற்பழிப்பு: முகவர் மீது குற்றச்சாட்டு\n'இண்டர்நெட்' ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை\nசிகரெட்டினால் அடுக்குமாடி வீடு- அலங்கோலமானது\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nஇன, சமய சகிப்புத் தன்மை: வேண்டும் – அன்வார்\nஸாக்கிர் வரம்பை மீறி விட்டார் – துன் மகாதீர்\nஅமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தலைவராக சென்னைப் பெண் பிரமிளா\nஅன்வாருக்கு அஸ்மின் அலியின் ஆதரவு உண்டா\nலோரி ஓட்டுனரை தாக்கும் காணொளி: இரு சிங்கை அதிகாரிகள் பணி நிறுத்தம் -(VIDEO)\nகூச்சாய் லாமா – புத்ரா ஜெயா சாலை: தற்காலிக மூடல்\nபோலீஸ்காரரை மோதித் தள்ளிய மாணவனுக்கு 3 மாதம் சிறை\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nஇன, சமய சகிப்புத் தன்மை: வேண்டும் – அன்வார்\nஸாக்கிர் வரம்பை மீறி விட்டார் – துன் மகாதீர்\nநோராவின் மீது மறு பிரேத பரிசோதன – குடும்பத்தினரின் முடிவாகும்\nசிகரெட்டினால் அடுக்குமாடி வீடு- அலங்கோலமானது\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nசிகரெட்டினால் அடுக்குமாடி வீடு- அலங்கோலமானது\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nஇன, சமய சகிப்புத் தன்மை: வேண்டும் – அன்வார்\nஸாக்கிர் வரம்பை மீறி விட்டார் – துன் மகாதீர்\nநோராவின் மீது மறு பிரேத பரிசோதன – குடும்பத்தினரின் முடிவாகும்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்பு���ளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/01/06/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-08-18T22:12:08Z", "digest": "sha1:HD5OZMFZZOTVSYBRYXU3UWXEMQSBLH2E", "length": 12036, "nlines": 134, "source_domain": "vanakkammalaysia.com", "title": "கேமரன் மலைத் தேர்தலில் களமிறங்குகிறார் கேவியஸ்! | Vanakkam Malaysia", "raw_content": "\nசிகரெட்டினால் அடுக்குமாடி வீடு- அலங்கோலமானது\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nஇன, சமய சகிப்புத் தன்மை: வேண்டும் – அன்வார்\nஸாக்கிர் வரம்பை மீறி விட்டார் – துன் மகாதீர்\nநோராவின் மீது மறு பிரேத பரிசோதன – குடும்பத்தினரின் முடிவாகும்\nஸாக்கிர் எல்லையை மீறிவிட்டார்; இனவாத அரசியலை நுழைக்கப் பார்க்கிறார்- மஹாதீர்\nஆனந்தபவன் உரிமையாரின் மனைவி இறுதிச் சடங்கில் – 1,000க்கும் அதிகமானோர்\nமகாதீரை பதவி விலகச் சொல்வதா\nகார் பட்டறையில் தீ – இரண்டு வாகனங்கள் முற்றாக அழிந்தன\nஆலய தெய்வச் சிலைகள் நொறுக்கப்பட்டன – அந்நிய நாட்டு இளைஞனின் அராஜகம்\nகேமரன் மலைத் தேர்தலில் களமிறங்குகிறார் கேவியஸ்\nகோலாலம்பூர்,ஜன.6- கேமரன் மலை இடைத்தேர்தலில் களமிறங்கவிருப்பதாக மைபிபிபியின் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் இறுதியாக உறுதிப்படுத்தி விட்டார்.\n“இப்படியொரு சூழல் ஏற்படும் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். மொத்தம் உள்ள 222 நாடாளுமன்ற தொகுதிகளில் கேமரன் மலையும் அடங்கும். இந்தத் தொகுதியில் போட்டியிடத்தான் பொதுத்தேர்தலின்போது கேட்டிருந்தேன். அங்கு எனது உழைப்பையும் போட்டேன்.\n“அதனால், இந்த வாய்ப்பை நான் விடுவதாக இல்லை. கேமரன் மலையில் நான் போட்டியிடுவது உறுதி” என்று கேவியஸ் மைபிபிபி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.\nமதியம் மைபிபியின் உச்சமன்றக் கூட்டத்திற்கு பிறகு தனக்கு கிடைத்த ஆதரவை அடுத்து அவர் இந்த அறிவிப்பைச் செய்தார்.\n14-ஆவது பொதுத் தேர்தலின்போது தேசிய முன்னணி தன்னைதான் கேமரன் மலையில் வேட்பாளராக நிறுத்தப் போகிறது என்ற நம்பிக்கையில் கேவியஸ் அத்தொகுதியில் பணிகளை மும்முரமாகச் செய்து வந்தார்.\nகடைசியில், தேசிய முன்னணி மஇகாவின் டத்தோ சிவராஜ்ஜை அத்தொகுதியில் களமிறக்கியது. சிவராஜ்ஜும் அத்தொகுதியை வெற்றிக் கொண்டார்.\nஎனினும், லஞ்சம் கொடுத்து வாக்குகள் பெறப்பட்டுள்ளதாக சிவரஜ்ஜின் மீது குற்றம் சாட்டப்பட்டதால், அவரது வெற்றி செல்லாதென நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nதான் தேர்ந்த்டுக்கப்பட்ட வேட்பாளர் இல்லை என்றாலும், இந்த இடைத்தேர்தலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக கேவியஸ் நம்பிக்கையோடு கூறினார்.\nதொழிலாளர்கள் பிரச்சனை, இயற்கை சுற்றுச் சூழல், வீடமைப்பு, பூர்வக்குடி மக்கள், நிலம் ஆகிய பிரச்சனைகள் குறித்து தனது தேர்தல் பரப்புரைகள் இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.\n நடிகர் உதயநிதிக்கு வாய்ப்பு கிடையாது - திமுக முடிவு\nசுல்தான் முகமட் V மாமன்னர் பதவியைத் துறந்தார்\nசிகரெட்டினால் அடுக்குமாடி வீடு- அலங்கோலமானது\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nஇன, சமய சகிப்புத் தன்மை: வேண்டும் – அன்வார்\nஸாக்கிர் வரம்பை மீறி விட்டார் – துன் மகாதீர்\nபட்டப் பகலில் 51 வயது பெண்மணிக்கு நேர்ந்த துயரம்: பதற வைக்கும் – VIDEO\nலா லீகா: 25 ஆவது முறையாக பார்சிலோனா சாம்பியன்\nகாணாமல் போன முதியவர் நீர் வற்றிய கிணற்றிலிருந்து மீட்பு \nபிரபல இலங்கை பாடகி கொலை: கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு\n- கேவியசுக்கு மெக்லின் கோரிக்கை\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nஇன, சமய சகிப்புத் தன்மை: வேண்டும் – அன்வார்\nஸாக்கிர் வரம்பை மீறி விட்டார் – துன் மகாதீர்\nநோராவின் மீது மறு பிரேத பரிசோதன – குடும்பத்தினரின் முடிவாகும்\nசிகரெட்டினால் அடுக்குமாடி வீடு- அலங்கோலமானது\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nசிகரெட்டினால் அடுக்குமாடி வீடு- அலங்கோலமானது\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nஇன, சமய சகிப்புத் தன்மை: வேண்டும் – அன்வார்\nஸாக்கிர் வரம்பை மீறி விட்டார் – துன் மகாதீர்\nநோராவின் மீது மறு பிரேத பரிசோதன – குடும்பத்தினரின் முடிவாகும்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நட���கர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/author/ramesh/page/2/", "date_download": "2019-08-18T21:10:46Z", "digest": "sha1:AO6EERCW5WSORIU663JCTHVGRE4BXOGZ", "length": 8131, "nlines": 144, "source_domain": "vanakkammalaysia.com", "title": "Ramesh, Author at Vanakkam Malaysia | Page 2 of 11", "raw_content": "\nசிகரெட்டினால் அடுக்குமாடி வீடு- அலங்கோலமானது\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nஇன, சமய சகிப்புத் தன்மை: வேண்டும் – அன்வார்\nஸாக்கிர் வரம்பை மீறி விட்டார் – துன் மகாதீர்\nநோராவின் மீது மறு பிரேத பரிசோதன – குடும்பத்தினரின் முடிவாகும்\nஸாக்கிர் எல்லையை மீறிவிட்டார்; இனவாத அரசியலை நுழைக்கப் பார்க்கிறார்- மஹாதீர்\nஆனந்தபவன் உரிமையாரின் மனைவி இறுதிச் சடங்கில் – 1,000க்கும் அதிகமானோர்\nமகாதீரை பதவி விலகச் சொல்வதா\nகார் பட்டறையில் தீ – இரண்டு வாகனங்கள் முற்றாக அழிந்தன\nஆலய தெய்வச் சிலைகள் நொறுக்கப்பட்டன – அந்நிய நாட்டு இளைஞனின் அராஜகம்\nஅன்னிய தொழிலாளர் பிரச்னை: நீண்டகால தீர்வு பிறக்குமா\nபுத்தாக்கத் திறன்: தொடர்ந்து சாதனை படைக்கிறார் ஶ்ரீ அறிவேஷ்\nமலாய் பேச்சுப் போட்டி; சாதனை படைத்த பவித்ராவுடன் சிறப்பு நேர்காணல்\nசெவ்வாய்க் கிரகத்திற்கு பயணம்: 17 வயது பெண்ணுக்கு நாசா பயிற்சி\nஅடிப்பின் குடும்பத்தாருக்கு ஆஜராகிறார் வழக்கறிஞர் சாஸ்லின்\n யார் ‘அந்த’ தேமு ஆதரவு அரசு பணியாளர்கள்\nபழங்கால கார் கண்காட்சி; மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது\nஇலவச காலை உணவு; அமைச்சர் மஸ்லியை கிண்டலடித்த நஜிப்\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nஇன, சமய சகிப்புத் தன்மை: வேண்டும் – அன்வார்\nஸாக்கிர் வரம்பை மீறி விட்டார் – துன் மகாதீர்\nநோராவின் மீது மறு பிரேத பரிசோதன – குடும்பத்தினரின் முடிவாகும்\nசிகரெட்டினால் அடுக்குமாடி வீடு- அலங்கோலமானது\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nசிகரெட்டினால் அடுக்குமாடி வீடு- அலங்கோலமானது\nமலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் கட்டி அச்சுறுத்துவதா\nஇன, சமய சகிப்புத் தன்மை: வேண்டும் – அன்வார்\nஸாக்கிர் வரம்பை மீறி விட்டார் – துன் மகாதீர்\nநோராவின் மீது மறு பிரேத பரிசோதன – குடும்பத்தினரின் முடிவாகும்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இ��ுப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T21:03:30Z", "digest": "sha1:GQ7352OJB3XFKKGIQ4U2PZ3AOJDDHOFJ", "length": 7142, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சிம்புவுக்கு ஜோடியாகும் தனுஷ் பட நடிகை | Chennai Today News", "raw_content": "\nசிம்புவுக்கு ஜோடியாகும் தனுஷ் பட நடிகை\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nநேற்று கொலை வழக்கில் கைது இன்று மாவுக்கட்டுடன் வெளியான புகைப்படம்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிர்மலா சீதாராமன் தரிசனம்\nஅருள், வருமானம், டிஆர்பிஐ கொடுத்த அத்திவரதர்\nசிம்புவுக்கு ஜோடியாகும் தனுஷ் பட நடிகை\nநடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கி வரும் செக்கச்சிவந்த வானம், மற்றும் வெங்கட்பிரபு இயக்கி வரும் மாநாடு ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே\nஇந்த நிலையில் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க மேகா ஆகாஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேகா ஆகாஷ் தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தவர். இவை தவிர கார்த்திக் நரேனின் படம் மற்றும் கவுதம் மேனனின் விண்ணை தாண்டி வருவாயா 2 ஆகிய படங்களில் நடிக்கிறார்.\nமேலும் இந்த படத்தில் குஷ்பு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படம் சமந்தா, பவன் கல்யாண் இணைந்து தெலுங்கில் நடித்த ‘அத்தாரின்டிகி தாரேதி’ திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிம்புவுக்கு ஜோடியாகும் தனுஷ் பட நடிகை\nதிரைப்படமாகிறது ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வரலாறு.\nஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு வீட்டுக்கடனை மாற்றுவது எப்படி\n‘காலே’ டெஸ்ட் போட்டி: இலங்கை அபார வெற்றி\nநேற்று கொலை வழக்கில் கைது இன்று மாவ��க்கட்டுடன் வெளியான புகைப்படம்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி\n‘பிகில்’ வெறித்தனம் பாடல் குறித்த புதிய அப்டேட்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-08-18T21:58:52Z", "digest": "sha1:3S2VFGU6PJYSLG6IIVHDD4KT3NBRWKEP", "length": 17192, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனடாவில் பிரெஞ்சு மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடாவில் பிரெஞ்சு மொழி இரண்டு ஆட்சி மொழிகளில் ஒன்று. ஏறத்தாழ ஏழு மில்லியன் அல்லது நான்கில் ஒரு கனடியர்கள் பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளார்கள். இவர்களில் பெரும்பான்மையினர் கனடாவின் கியூபெக் மாநிலத்தில் வாழ்கிறார்கள். கியூபெக் வாழ் மக்களில் 80 விழுக்காட்டினர் பிரெஞ்சைத் தாய்மொழியாகவும், மீதி பேர் இரண்டாம் மொழியாகவோ, மூன்றாம் மொழியாகவோ பேசுகிறார்கள். கியூபெக்கில் பிரெஞ்சு மட்டுமே ஆட்சி மொழி ஆகும். இங்கு பேசப்படும் பிரெஞ்சு வட்டார வழக்கு கியூபெக் பிரெஞ்சு எனப்படும். மேலும், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய இருமொழிகளையும் ஆட்சி மொழிகளாகக் கொண்ட நியூ புருன்சுவிக் மாநிலத்தில் மூன்றில் ஒருவர் பிரெஞ்சு பேசுபவர்கள். மனிடோபா, ஒன்றாரியோ மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவினர் பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகப் பேசுகின்றனர்.\n1969 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஆட்சி மொழிகள் சட்டத்தின்படி, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இருமொழிகளும் ஆட்சிமொழிகளாகப் பயன்படுத்தப்படும் என்றும் இருமொழிகளுக்கும் சம அளவில் உரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா அரசு, அரசாணைகள், சேவைகள் என அனைத்தையும் இருமொழிகளிலும் வழங்குகிறது. இருப்பினும், மாநில அளவில் அந்தந்த மாநிலங்களின் ஆட்சி மொழிகளில் சேவைகள் வழங்கப்படுகின்றன என்றாலும், கனேடிய மக்கள் உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மையினர் ஆட்சிமொழியிலும் கல்வி கற்றுத் தரப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, பிரெஞ்சை ஆட்சிமொழியாகக் கொண்ட கியூபெக் மாநிலத்தில் ஆங்கிலம் பேசும் சிறுபான���மையினருக்கு அவர் மொழியிலும், ஆங்கிலத்தை ஆட்சிமொழியாகக் கொண்ட ஒன்றாரியோவில் பிரெஞ்சு பேசும் சிறுபான்மையினருக்கு பிரெஞ்சு மொழியிலும் கல்வி கற்றுத் தரப்பட வேண்டும். கியூபெக் பிரெஞ்சு மொழிக்கான வாரியம் (Office Québécois de la Langue Française) என்ற அமைப்பு பிரெஞ்சு மொழியை முன்னிறுத்தும் அமைப்பாகவுள்ளது.\n1 மாகாணங்கள் வாரியாக பிரெஞ்சு மொழி\nமாகாணங்கள் வாரியாக பிரெஞ்சு மொழி[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: கெபெக் பிரெஞ்சு\nகியூபெக் மாநிலத்தில் பிரெஞ்சு மொழி ஆட்சி மொழியாகவும், பெரும்பானமையினர் மொழியாகவும் விளங்குகிறது. இருப்பினும், அரசு சேவைகள் அனைத்தும் சிறுபான்மையினருக்காக ஆங்கிலத்திலும் வழங்கப்படுகின்றன.\nகியூபெக்கில் பிரெஞ்சு மொழிக்கு சிறப்பு அங்கீகாரம் உண்டு. பிரான்சிலேயே பொதுவழக்கில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தினாலும், கியூபெக்கில் பிரெஞ்சு சொற்களே பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல், பிற மொழிப் பெயர்களை பிரான்சு நாட்டு பிரெஞ்சில் அப்படியே குறிப்பிடப்பட்டாலும், கியூபெக்கில் மொழிபெயர்த்து எழுதும் வழக்கம் உள்ளது.\nகெபெக் பிரெஞ்சிற்கும் பொது பிரெஞ்சிற்கும் சில வேறுபாடுகள்:\nஇங்கு பேசப்படும் பிரெஞ்சு அக்காடிய பிரெஞ்சு எனப்படுகிறது. நியூ புருன்சுவிக் மாநிலத்தில் ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இருமொழிகளும் ஆட்சி மொழிகளாக ஏற்கப்பட்டுள்ளன. கனடாவின் மாநிலங்களிலேயே கியூபெக்கிலும் நியூ பிரான்சிக்கில் மட்டுமே பிரெஞ்சு ஆட்சிமொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் மூன்றில் ஒருவர் பிரெஞ்சு பேசுபவராக உள்ளார். கியூபெக் பிரெஞ்சு வழக்கைப் போன்றே இவ்வழக்கிலும் ஆங்கிலத்தின் தாக்கம் காணப்படுகிறது. இங்கு வாழ்பவர்களில் பெரும்பான்மையினர் கியூபெக் மாநில எல்லைப்பகுதியில் வசிக்கிறார்கள்.\nபிரெஞ்சு மொழி பேசுபவர்கள் அரை மில்லியன் பேர் இருந்தாலும், மொத்தத் தொகையில் 4.4 விழுக்காட்டினராக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் கெபெக் மாநிலத்தின் எல்லையில் வாழ்கிறார்கள். இவர்களில் பலருக்கு பிரெஞ்சு பேசத் தெரியாது.\nஇங்கு வாழும் பிரெஞ்சுக்காரர்கள் பிரான்சு, கெபெக், அயித்தி, ஆப்பிரிக்கா, வியட்னாம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்தவர்கள். இம்மாநிலத்திற்கு எந்த ஆட்சி மொழியும் இல்லையென்றாலும், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரு மொழிகளிலும் சட்டங்கள், அரசாணைகள் வெளியிடப்படுகின்றன. சட்டமன்றங்களில் பேசுபவர்கள் தாங்கள் விரும்பும் மொழியில் பேசலாம். பிரெஞ்சு மொழி பேசுவோர் பிரெஞ்சிலேயே அரசு சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். ஒன்றாரியோ அரசு இணையதளமும் இருமொழிகளிலும் கிடைக்கின்றது. ஆங்கில மொழியின் ஆதிக்கத்தால் பிரெஞ்சு மொழி வீழ்ச்சியடைந்துள்ளது.\nபிரிடன், அக்காடியன் ஆகிய இரு குழுக்கள் பிரெஞ்சு பேசுகின்றனர். இருமொழித் திட்டத்தின்கீழ் பிரெஞ்சு மொழியும் பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது.\nமனிடோபா மாநிலத்தில் குறிப்பிடத்தக்க அளவில் பிரான்சு மொழி பேசும் மக்கள் வாழ்கிறார்கள். மனிடோபா மாநில அரசு இருமொழிகளிலும் இணையதளங்களை வழங்குகிறது. கனேடிய அரசு, மனிடோபாவிலும் பிரெஞ்சை ஆட்சி மொழியாக்கியுள்ளது. சசுகட்சிவன், ஆல்பர்ட்டா , பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய பகுதிகளிலும் குழுக்களாக வாழ்கின்றனர்.இப்பகுதியில் கிரீ, பிரெஞ்சு ஆகிய இருமொழிகளும் கலந்த வழக்கை பேசுகின்றனர்.\nஐக்கிய அமெரிக்காவில் எசுப்பானிய மொழி\nஐக்கிய அமெரிக்காவில் பிரெஞ்சு மொழி\n2001 மக்கட்தொகை - கனடா (ஆங்கிலத்தில்)\nகெபெக் பிரெஞ்சு மொழி அமைப்பு நிறுவனம் (பிரெஞ்சில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 திசம்பர் 2013, 15:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_45_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2019-08-18T21:38:21Z", "digest": "sha1:GBJBX7U7OGEN65DGKTA6MZBR5JZAW27I", "length": 7044, "nlines": 381, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாநில நெடுஞ்சாலை 45 (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாநில நெடுஞ்சாலை 45 (தமிழ்நாடு)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாநில நெடுஞ்சாலை 45 அல்லது எஸ்.எச்-45 (SH 45) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி என்னும் இடத்தையும், கேரளா மாநிலத்தின் நெடுமாங்காடு என்ற இடத்தையும் இணைக்கும் ஆரல்வாய்மொழி - நெடுமாங்காடு சாலை ஆகும். இதன் நீளம் 49 கிலோமீட்டர்கள் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் க��ைசியாக 22 சனவரி 2015, 14:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-18T21:47:33Z", "digest": "sha1:J4C7QCSLBM55OSG6HUQ3RBV5Y4YAJKEB", "length": 8813, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரோம மாற்றுக் கோடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிசிலியப் படையெடுப்பு – பார்கிளே – மின்சுமீட் – டுரோய்னா சண்டை – இத்தாலியப் படையெடுப்பு – பேடவுன் – ஸ்லாப்ஸ்டிக் – ஆக்சே – இத்தாலியுடனான போர் நிறுத்தம் – நாபொலியின் நான்கு நாட்கள் – வல்ட்டூர்னோ கோடு – பார்பரா கோடு – பாரி வான் தாக்குதல் – பெர்னார்ட் கோடு – இட்லர் கோடு –குளிர்காலக் கோடு – மோரோ ஆறு போர்த்தொடர் – மோண்டி கசீனோ சண்டை – சீசர் கோடு – ரோம மாற்றுக் கோடு – ஷிங்கிள் நடவடிக்கை – டிராசிமீன் கோடு – அன்கோனா சண்டை – காத்திக் கோடு – 1945 வசந்தகாலத் தாக்குதல்\nரோம் நகருக்குத் தெற்கே ஜெர்மானிய அரண்கோடுகள்\nரோம மாற்றுக் கோடு (Roman switch line) என்பது இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியில் ஜெர்மானியர்களால் உருவாகப்பட்ட ஒரு பாதுகாவல் அரண்கோடு.\nசெப்டம்பர் 1943ல் நேச நாடுகள் இத்தாலி மீது படையெடுத்தன. தெற்கு இத்தாலியில் தரையிறங்கியிருந்த நேச நாட்டுப் படைகள், அம்மாத இறுதிக்குள் தெற்கு இத்தாலி முழுவதையும் கைப்பற்றின. ஜெர்மானியப் படைகள் வடக்கு நோக்கிப் பின்வாங்கின. நேச நாட்டுப் படை முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக ரோம் நகருக்குத் தெற்கே பல அரண் கோடுகளை ஜெர்மானியர்கள் உருவாக்கியிருந்தனர். இத்தாலியின் புவியியல் அமைப்பு இதற்கு சாதகமாக இருந்தது. இப்படி அமைக்கப்பட்ட அரண் கோடுகளில் ரோம் நகருக்கு மிக அருகே அமைந்திருந்தது சீசர் கோடு. இது இத்தாலியின் மேற்கு கடற்கரையில் ஓஸ்டியா நகரில் தொடங்கி ரோம் நகருக்கு தெற்கே ஆல்பன் குன்றுகள் வழியாக கிழக்கில் ஏட்ரியாட்டிக் கடற்கரையில் பெஸ்காரா நகர் வரை நீண்டது. இதன் மேற்கு புறத்தில், ரோம் நகருக்கு வடக்கே ரோம மாற்றுக் கோடு என்றொரு துணை அரண்நிலையும் அமைக்கப்பட்டிருந்தது. இது இத்தாலியின் கிழக்க���ல் திரேன்னியக் கடற்கரையில் தொடங்கி ரோம் நகருக்குப் பின்னாக நீண்டு இத்தாலியின் நடுப்பகுதியில் சீசர் கோட்டுடன் இணைந்தது. ஜூன் 1944ல் இக்கோட்டினை நேச நாட்டுப் படைகள் ஊடுருவின. இங்கிருந்த ஜெர்மானியப் படைகள் பின்வாங்கி டிராசிமீன் கோட்டுக்குச் சென்று விட்டன.\nஇத்தாலியப் போர்முனை (இரண்டாம் உலகப்போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 06:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/jul/11/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-3189844.html", "date_download": "2019-08-18T21:04:41Z", "digest": "sha1:IANZ2OO5IJ4QH47SPLVJYCB7NHPJI2H5", "length": 6975, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "ராஜ கீழ்ப்பாக்கம், போரூர் பகுதிகளில் நாளை மின்தடை- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nராஜ கீழ்ப்பாக்கம், போரூர் பகுதிகளில் நாளை மின்தடை\nBy DIN | Published on : 11th July 2019 04:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராஜ கீழ்ப்பாக்கம், போரூர் பகுதிகளில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 12) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.\nராஜ கீழ்ப்பாக்கம் பகுதி: வெங்கடாசலபதி தெரு, வேளச்சேரி பிரதான சாலை, துர்கா காலனி 1 முதல் 5, காமராஜபுரம், பஜனை கோயில் தெரு 1 மற்றும் 2, வி.ஜி.பி. பொன்நகர், இந்தியன் வங்கி, காளமேகம் தெரு, பாரதி தாசன் தெரு, ஸ்டேட் பாங்க் காலனி\nபோரூர் பகுதி: மவுண்ட் பூந்தமல்லி பிரதான சாலை ஒரு பகுதி, சக்தி தெரு, பார்வதி அவென்யூ, சோமசுந்தரி அவென்யூ, கணேஷ் அவென்யூ, ஆதி பகவான் நகர், காவியா கார்டன், ஸ்டெர்லிங் அவென்யூ, குன்றத்தூர் பிரதான சாலை ஒரு பகுதி, அம்பாள் நகர், வன்னியர் தெரு, பாளையக்காரத் தெரு, மங்களா நகர், ராமமூர்த்தி அவென்யூ, ஆர்.இ.நகர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து த��விறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-18T22:47:45Z", "digest": "sha1:OUJ4BTDUPX5JSEHNHOHRTT74WBMKEO2Y", "length": 10208, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "இணையச்சமநிலை", "raw_content": "\nவலைச்சேவை நிறுவனங்கள் இலவசமாக எப்படி இந்தச் சேவைகளை நமக்கு அளிக்கின்றன அது இலவசம் அல்ல, அது போல் தோன்றுகிறது. உதாரணமாய் கூகுள் நிறுவனம் ஜிமெயிலை நமக்கு இலவசமாக அளித்து விட்டு விளம்பரங்களை அதில் நுழைத்துப் பணம் பார்க்கிறது. இலவசமாகக் கொடுத்துப் பழக்கி விட்டு, அதே ஜிமெயில் சேவையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு காசுக்குத் தருகிறது. இப்படி மறைமுகமாக நம்மிடமிருந்து காசு வலைச்சேவை நிறுவனங்களுக்குப் போய்க் கொண்டு தான் இருக்கிறது. நேரடியாக அவர்களுக்கு நாம் காசு கொடுப்பதில்லை என்பதால் இலவசப் …\nஇணையம், கேள்வி பதில், வாசகர் கடிதம்\nபெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். இப்பொழுது தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களால் “Net Neutrality” முறைக்கு பங்கம் வர வாய்ப்பு இருப்பதை தாங்கள் அறிந்து இருப்பீர்கள்.இதனால் இணைய சேவை கட்டணம் மிகவும் அதிகரித்து,இணைய சேவையை பயன்படுத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அறிகிறேன் ,மேலும் குறிப்பிட்ட தொலை தொடர்பு நிறுவனங்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு இருப்பதால் ஒருதலைப் பட்ச கருத்துக்களோ,அல்லது செய்திகளோ மட்டும் எங்களை சென்றடையவும் வாய்ப்பு உள்ளது,இது ஒருவகையில் நமது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதற்கு ஒப்பாகும்,மேலும் …\nநீரெனில் கடல் - மயிலாடுதுறை பிரபு\nவடகிழக்கு நோக்கி 3- காங்���ாக்\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T21:14:17Z", "digest": "sha1:RZHE2QYE75AGO2UGLXTDRIQFWFSNOZY2", "length": 14988, "nlines": 331, "source_domain": "www.tntj.net", "title": "மருத்துவ முகாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான ��தவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்Archive by Category \"மருத்துவ முகாம்\"\nமருத்துவ முகாம் – புதுசாவடி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் புதுசாவடி கிளை சார்பாக கடந்த 13/12/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:...\nமருத்துவ முகாம் – புதுசாவடி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் புதுசாவடி கிளை சார்பாக கடந்த 15/12/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:...\nமருத்துவ முகாம் – புதுசாவடி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் புதுசாவடி கிளை சார்பாக கடந்த 05/12/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:...\nமருத்துவ முகாம் – சாரமேடு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 16/12/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாம் வகை: பரிசோதனை மற்றும்...\nமருத்துவ முகாம் – புதுசாவடி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் புதுசாவடி கிளை சார்பாக கடந்த 05/11/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:...\nமருத்துவ முகாம் – சாரமேடு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 15/10/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாம் வகை: சர்க்கரை நோய்...\nமருத்துவ முகாம் – புளியந்தோப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளை சார்பாக கடந்த 02/10/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:...\nமருத்துவ முகாம் – பண்டாரவாடை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பண்டாரவாடை கிளை சார்பாக கடந்த 07/10/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாம் வகை: நில...\nமருத்துவ முகாம் – சாரமேடு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 01/10/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாம் வகை: நில வேம்பு...\nமருத்துவ முகாம் – சாரமேடு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 29/09/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாம் வகை: நில வேம்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%2013/today-is-august-13th", "date_download": "2019-08-18T21:50:51Z", "digest": "sha1:WJUCNA2SU6HBPKFQJ3CYCVGRFNZCQW5W", "length": 9705, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஆகஸ்ட் 19, 2019\nஇந்நாள் ஆகஸ்ட் 13 இதற்கு முன்னால்\n1918 - பிஎம்டபிள்யூ நிறுவனம், பப்ளிக் லிமிட்டெட் கம்பெனியாகப் பதிவுசெய்து தொடங்கப்பட்டது. விமானங்களைத் தயாரிக்க 1910இல் கஸ்டவ் ஓட்டோ தொடங்கிய கஸ்டவ் ஓட்டோ பிளக்மெஷினென்பேப்ரிக், விமான என்ஜின்களைத் தயாரிக்க 1911இல் கார்ல் ராப் தொடங்கிய ராப் மோட்டரென்வெர்க்கே ஆகிய பவேரிய நிறுவனங்கள், 1916 மார்ச் 7இல் ஒன்றிணைக்கப்பட்டன. பவேரியாவின் கொடியிலுள்ள வெள்ளை-நீலக் கட்டங்களே, பிஎம்டபிள்யூவின் சின்னமாக இன்றுவரை தொடர்கின்றன. இந்நிறுவனத்தைவிட்டு, 1917இல் ராப் விலகியதைத் தொடர்ந்தே, இந்நிறுவனம் பேயரிஸ்ச் மோட்டாரென் வெர்க்கே(பி.எம்.டபிள்யூ.) என்று பெயர் மாற்றம் பெற்றது. ஆனாலும், இணைப்பு நடைபெற்ற 1916 மார்ச் 7ஐ நிறுவப் பட்ட நாளாக பிஎம்டபிள்யூ குறிப்பிட்டுக்கொள்கிறது. முதல் உலகப்போரின் முடிவில் ஏற்பட்ட வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம், ஜெர்மனி விமானப்படை வைத்துக்கொள்ளவும், விமானங்களை உற்பத்தி செய்யவும் தடைவிதித்ததால், விமானம் தொடர்பான உற்பத்திகளை நிறுத்திவிட்டு, 1918இல் பிஎம்டபிள்யூ ஏஜி (ஜெர்மனியில் ஏஜி என்பது பப்ளிக் லிமிட்டெட்) நிறுவனமாகப் பதிவு செய்துகொண்டு, உழவுக்கருவிகள், ரயில்வே பிரேக் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கத் தொடங்கியது.\nதொழிற்சாலைகளுக்கு பிஎம்டபிள்யூ தயாரித்துக்கொடுத்த என்ஜின்களை சில நிறுவனங்கள் மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, 1923இல் தானே மோட்டார்சைக்கிளை உற்பத்திசெய்யத் தொடங்கியது. டிக்சி கார்களை உற்பத்தி செய்துகொண்டிருந்த பார்ஸ்யூக்பேப்ரிக் எய்சனேச் நிறுவனத்தை 1928இல் வாங்கியதைத் தொடர்ந்து கார்களை உற்பத்தி செய்யத்தொடங்கியது பிஎம்டபிள்யூ. 1930களில் ஹிட்லர் மீண்டும் ஜெர்மனியில் விமானப்படையைத் தொடங்கியதையடுத்து, விமான என்ஜின் தயாரிப்பை மீண்டும் தொடங்கிய பிஎம்டபிள்யூ, ஜெட் என்ஜின்கள் உட்பட, முப்பதாயிரத்திற்கும் அதிகமான விமான என்ஜின்களைத் தயாரித்தது. இரண்டாம் உலகப்போருக்குப்பின் ஜெர்மனி பிரிந்துவிட, கிழக்கு ஜ���ர்மனியிலிருந்த இதன் தொழிற்சாலைகளில் உற்பத்திசெய்யப்பட்ட கார்களை பிஎம்டபிள்யூ பெயரில் விற்பனை செய்ததால், அத்தொழிற்சாலைகள் தங்களுடையதல்ல என்று சட்டப்பூர்வமாகக் கைவிட்டது பிஎம்டபிள்யூ. மேற்கு ஜெர்மனியிலிருந்த அதன் தொழிற்சாலைகள் போரில் மிகமோசமாகச் சேதமடைந்திருந்தன. விமான என்ஜின்கள் மட்டுமின்றி என்ஜின்களையே தயாரிக்க நேச நாடுகள் பிஎம்டபிள்யூவுக்குத் தடைவிதித்திருந்ததால், சமையல் கருவிகளை உற்பத்தி செய்த பிஎம்டபிள்யூ, 1940களின் இறுதியில் மோட்டார்சைக்கிள்களையும், 1950களின் தொடக்கத்தில் கார்களையும் உற்பத்தி செய்யத் தொடங்கியது. உலகின் மிகச்சிறந்த கார் என்றழைக்கப்படுகிற ரோல்ஸ்-ராய்சின் வணிகச் சின்னத்தை 2003இல் வாங்கியதன்மூலம், ரோல்ஸ்-ராய்ஸ் கார்களையும் தற்போது பிஎம்டபிள்யூவே உற்பத்தி செய்கிறது.\nஇந்நாள் ஆகஸ்ட் 13 இதற்கு முன்னால்\nபாஜக ஆளும் உ.பி.மாநிலத்தில் பத்திரிகையாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை\nஇந்நாள் ஆக. 19 இதற்கு முன்னால்\nதிருநெல்வேலி, தூத்துக்குடி முக்கிய செய்திகள்\nகார்மல் பள்ளியின் 97ஆம் ஆண்டுவிழா\nதூத்துக்குடி, நாகர்கோவில் முக்கிய செய்திகள்\nதென்காசி தனி மாவட்டம் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nகடையநல்லூர் கருப்பானநதி முழு கொள்ளவை எட்டியது\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/pandian-stores/134121", "date_download": "2019-08-18T22:23:18Z", "digest": "sha1:QGTB3ISAM62XEPOS7M3TUYF42K5PBS2X", "length": 5658, "nlines": 55, "source_domain": "thiraimix.com", "title": "Pandian Stores - 11-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nஉலக நாடு ஒன்றின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\nவெளிநாட்டிலிருந்து மகளின் திருமணத்திற்காக வந்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை... பிரபல நடிகர் செய்த நெகிழ்ச்சி செயல்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nகதறி அழும் சேரன்... தர்ஷனை கொளுத்தி விட்டது யார்\nகாதலிக்கவில்லை என கூறிவிட்டு அபிராமி போன பிறகு முகேன் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\n அடிச்சாரு பாரு கமல் ஒரு கமெண்ட்டு - சும்மா விட்டுருவாங்களா மக்கள்\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் மில்லியன் பேர் ரசித்த காட்சி\nலொஸ்லியாவிடம் அதிரடியாக கேள்வி கேட்ட பெண் ரசிகை கமலின் வில்லத்தனமான சிரிப்புக்கு அர்த்தம் என்ன\nபிக்பாஸில் மதுமிதாவிடம் இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டாரா கவீன்\nகாதலிக்கவில்லை என கூறிவிட்டு அபிராமி போன பிறகு முகேன் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபி : கடும் சோகத்தில் கதறி அழும் லொஸ்லியா\nபிக்பாஸ் மதுமிதா தற்கொலை முயற்சி பிரச்சனை போலிஸ் வரை கொண்டு சென்ற பிரபல நடிகர்\nதிருமணமான நபருடன் தொடர்பு வைத்திருந்த நடிகை ஆண்ட்ரியாவின் தற்போதைய நிலைமை\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-18T21:41:42Z", "digest": "sha1:WLM2IRS46NYIGCTTKO267ZYRYABEZNJ6", "length": 16125, "nlines": 129, "source_domain": "www.thaaimedia.com", "title": "நீங்களே அறியாமல் உங்கள் முடிக்குச் செய்யும் தவறுகள் என்ன தெரியுமா? | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா\nசமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு மாதவன் அளித்த காட்ட…\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா, கர்நாடகா – ரூ.10 லட்ச…\nநியூசிலாந்துக்கு எதிரான காலே டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இ…\nரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ம…\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மெக்கல்லம…\nவிராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியில் ஒரு நாள் தொடரை கைப்ப…\nதன்னைத்தானே கிண்டல் செய்த சேவாக்.. குவியும் ரசிகர்கள் பாராட்…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nட்ரிபிள் கேமரா, சினிமா விஷன் டிஸ்பிளேவுடன் அறிமுகமானது Motor…\nஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு.\nபேஸ்புக்கில் டார்க் மோட் அம்சம்; கொடுத்து வைத்த ஆண்ட்ராய்டு …\nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம்.\nவாட்ஸ்அப் செயலியில் புதிய பாதுகாப்பு வசதி\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nநீங்களே அறியாமல் உங்கள் முடிக்குச் செய்யும் தவறுகள் என்ன தெரியுமா\nநம் எல்லோரும் விரும்புவது நம் முடியை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். அதேபோல் மிகவும் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று ஆசை கொள்ளுவதும் உண்டு. இதனால் நம் செய்யும் சில விஷயங்கள் நமக்கே ஆபத்தாக வந்து முடியும். அப்படி உங்களுக்கே தெரியாமல் நீங்கள் செய்யும் பல விஷயங்கள் உங்கள் முடிக்கு கேடு விளைவிக்க கூடியதாக அமைந்து விடும்.\nஉங்கள் முடியை வாரத்திற்கு எத்தனை முறை அலசுகிறீர்கள், எவ்வாறு அலசுகிறீர்கள் என்பது கூட மிக முக்கியம் தான். உங்கள் முடிக்கு நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டும். இல்லையெனில் உங்களுக்கு முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சரி, உங்களுக்கே தெரியாமல் உங்கள் முடி கொட்டுவதற்கு என்னென்ன விஷயங்களை செய்கிறீர்கள் என்று பார்க்கலாம்.\nஉங்கள் முடியை அதிகமான அளவில் அலசுதல் அல்லது குறைவான அளவில் அலசுதல் இரண்டும் நல்லது அல்ல. நீங்கள் நினைக்கலாம் அதிக அளவில் அலசும் போது முடி சுத்தமாக மாறுமென்று ஆனால் அதிக அளவில் அலசும் போது உங்கள் முடி உடையக்கூடியதாக மாறிவிடும். மேலும் குறைவான அளவில் அலசும் போது அழுக்குகள் வெளியேறாமல் மேலும் அழுக்குகளை உள்வாங்கி எண்ணையுடன் மாறுகிறது. வாரத்தில் மூன்று முதல் நான்கு முறை ஷாம்பூ உபயோகிக்கலாம்.\nநீங்கள் குளிக்கும் போது அதிக வெப்ப நிலையில் உள்ள தண்ணீரை கொண்டு முடியை அலசுவது தவறு. இது உங்கள் முடியை சேதமடைய செய்யும். முடிகளில் வெட்டுகளை எற்படுத்தும். எனவே மிதமான சூட்டில் உள்ள நீரை பயன்படுத்தி முடியை அலசுங்கள். மேலும் ஹேர் ட்ரையர்களை பயன்படுத்தும் போது சரியான அளவில் வைத்து பயன்படுத்துங்கள்.\nகண்டிஷனர் பயன்படுத்தும் போது உங்கள் முடியின் நடுப்பகுதியில் இருந்து கீழ்பகுதி வரை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் அடிபகுதியில் உள்ள முடிகள் வெகு நாட்களுக்கு முன்பே வளர்ந்த ஒன்றாகும். இதனால் அவற்றை மட்டும் நீங்கள் கண்டிஷனர் செய்தால் போதுமானது. உங்கள் முடிக்கு தேவையான அளவு மட்டும் கண்டிஷனர் உபயோகிப்பது சிறந்தது.\nஉங்கள் உடலுக்கு ஒரு துண்டை பயன்படுத்துவது போல உங்கள் தலை முடியை காய வைப்பதற்கும் ஒரு துண்டை பயன்படுத்துங்கள். உங்கள் முடியை இழுக்காதீர்கள். மெதுவாக துண்டை பயன்படுத்தி காயவையுங்கள். உங்க முடியை தலைகீழாக அல்லது வலதுபுறமாக போட்டு துவட்டுவது நல்லது. இப்படி செய்வதால் முடியில் உள்ள ஈரம் சீக்கிரமாக வெளியேற உதவும்.\nமுடி வெட்டுதல் என்பது குறைந்தது மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் முடியின் அடிப்பகுதியை வெட்டுவது அவசியமாகும். இது பூச்சிவெட்டுகளை அகற்ற உதவும். ஆனால் மற்ற முடி வெட்டும் முறைகளை நீங்கள் வீட்டில் செய்வது தவறு. முடி வெட்டுவதற்கு தேவையான சிறிதளவு பயிற்சி கூட இல்லாமல் அதை நீங்கள் முயற்சி செய்யக் கூடாது. இப்படி செய்வதால் நீங்கள் எதிர்பார்த்த பாணியை அடைய முடியாமல் போகும்.\nமழைக்காலத்தில் உங்கள் முகங்களை எவ்வாறு பாதுகாப்பது...\nமுகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் ...\nபெண்களின் சரும ஆரோக்கியத்தை காக்கும் உணவுகள்\nபூண்டை இதோட கலந்து தேய்ச்சா முடி கிடுகிடுனு வேகமா ...\nஉங்களுக்கு புத்திசாலியா மாறணும்னு ஆசையா\nபுத்திசாலியாக இருக்க வேண்டும் என்று யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஒருவரின் புத்திக்கூர்மைதான் அவருக்கு அடையாளமாக இருக்கிறது, ஒருவரின் அழகிய தோற்றத்தை விட அவர்களின் புத்திக்கூர்மையே மற்றவர்களை ஈர்க்கும...\nட்ரிபிள் கேமரா, ச���னிமா விஷன் டிஸ்பிளேவுடன் அறிமுகம...\nஅந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது ;ஆளு...\nஐஎஸ் அமைப்பு காலடி எடுத்து வைத்துள்ள நாடுகளுக்குள்...\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்க...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8F_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-18T21:51:26Z", "digest": "sha1:ULYXITMNK5YNR7WJZMVMZIHIQUQJW7FP", "length": 7662, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஐஎன்ஏ வழக்குகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய விடுதலைப் போராட்ட வழக்குகள்\nஐஎன்ஏ வழக்குகள் (INA trials) அல்லது செங்கோட்டை வழக்குகள் (Red Fort Trials) என்பது பிரித்தானிய இந்தியாவில் நவம்பர் 1945-பெப்ரவரி 1946 காலகட்டத்தில் இந்திய தேசிய இராணுவத்தின் (ஐஎன்ஏ) உறுப்பினர்கள் சிலர் மீது பிரித்தானிய அரசு தொடர்ந்த வழக்குகளைக் குறிக்கிறது.\nஇரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசிய இராணுவத்தின் உறுப்பினர்களாக இருந்து கைது செய்யப்பட்டவர்களை இராணுவ நீதி மன்றம் மூலம் தண்டிக்க காலனிய அரசு முடிவு செய்தது. இவற்றுள் பத்து உறுப்பினர்களின் வழக்குகள் தில்லி செங்கோட்டையில் நடைபெற்றன. தேசத் துரோகம், வன்கொடுமை, கொலை, கொலைக்கு துணை போதல் போன்ற குற்றங்கள் ஐஎன்ஏ போர்க்கைதிகள் மீது சுமத்தப்பட்டன. இவற்றுள் முதலாவதாக கர்னல் பிரேம் சகால், கர்னல் குருபக்‌ஷ் சிங் தில்லான், மேஜர் ஜெனரல் ஷாநவாஸ் கான் ஆகிய மூவர் மீதும் இணைந்து ஒரு வழக்கு தொடரப்பட்டது. இது இந்தியா முழுவதிலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. பிரித்தானிய இராணுவத்தில் பணிபுரிந்த இவ்வதிகாரிகள் பின்பு போசின் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து ஜப்பானியப் படைகளுக்கு ஆதரவாக பிரித்தானியப் படைகளை எதிர்த்துப் போரிட்டிருந்தனர். எனவே இவர்கள் மீது அரச துரோகக் குற்றமான “பிரித்தானியப் பேரரசர் மீது போர் தொடுக்க” முயன்றனர் என்ற குற்றச்சாட்டு சுமத்தப��பட்டது. மேலும் கொலை, மற்றும் கொலைக்குத் துணைபோதல் குற்றங்களும் சுமத்தப்பட்டன. ஆனால் இந்திய பொதுமக்கள் இவர்களை புரட்சியாளர்களாகவும், விடுதலைப் போராட்ட வீரர்களாகவும் கருதியதால் காலனிய அரசின் செயல்பாடுகள் மீது கடும் அதிருப்தி கொண்டனர். இந்திய தேசிய காங்கிரசு மற்றும் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளும் இவ்வழக்குகளை எதிர்த்தன. குற்றம் சாட்டப்படவர்களுக்கு உதவ குழுக்கள் அமைக்கப்பட்டன. ஜவகர்லால் நேரு போன்ற காங்கிரசு தலைவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்குரைஞர்களாக வழக்கில் கலந்து கொண்டனர். இவ்வழக்குகள் பம்பாய் கலகம் போன்ற பிரித்தானிய இந்தியப் படைத்துறைக் கலகங்களுக்குத் தூண்டுகோலாக அமைந்தன. இராணுவ நீதிமன்றங்கள் இவ்வழக்குகளில் ஐஎன்ஏ வீரர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து அவர்களுக்கு நாடுகடத்தல் தண்டனை வழங்கின. ஆனால் இது இந்தியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், இந்தியாவின் தலைமைத் தளபதி ஜெனரல் கிளாட் ஆச்சின்லெக் தண்டனையை நிறைவேற்றாமல் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து விட்டார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-18T22:27:12Z", "digest": "sha1:UDDWI7PRCSTN7HCF2BHIS2OS2NPIQPWE", "length": 7970, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரிஸ் வெபர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவலிய முன்நிலை (Power forward)\nகோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் (1993-1994), வாஷிங்டன் விசர்ட்ஸ் (1994-1998), சேக்ரமெண்டோ கிங்ஸ் (1998-2005), பிலடெல்பியா 76அர்ஸ் (2005-2007), டிட்ராயிட் பிஸ்டன்ஸ் (2007), கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ்\nமெய்ஸ் எட்வர்ட் கிரிஸ்தஃபர் வெபர் III (Mayce Edward Christopher Webber III, பிறப்பு - மார்ச் 1, 1973) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். 1993 என். பி. ஏ. தேர்தலில் முதலாம் தேர்ந்த வீரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் 1993 முதல் 2008 வரை கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ், வாஷிங்டன் விசர்ட்ஸ், சேக்ரமெண்டோ கிங்ஸ், பிலடெல்பியா 76அர்ஸ், டிட்ராயிட் பிஸ்டன்ஸ் ஆகிய அணிகளில் விளையாடினார். என். பி. ஏ.-இல் சேரருத்துக்கு முன் இவர் இரண்டு ஆண்டு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் புகழ��பெற்ற \"ஃபாப் ஃபைவ்\" (Fab Five) கூடைப்பந்து அணியில் விளையாடினார்.\nவிளையாட்டு வீரர் தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவிளையாட்டு வீரர் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஆபிரிக்க அமெரிக்க விளையாட்டு வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 22:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T22:18:21Z", "digest": "sha1:BFU5WURSHZLOES5JZUM7RXAYMPOXJG4C", "length": 12160, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். திருப்புவனம் வட்டத்தில் உள்ள திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தி ஐந்து ஊராட்சி மன்றங்கள் உள்ளன. திருப்புவனத்தில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது.\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 93,857 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 23,646 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 191 ஆக உள்ளது.[1]\nதிருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தின் 45 கிராம ஊராட்சி மன்றங்கள்:[2]\nசிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும்; கிராம ஊராட்சிகளும்\nதேவகோட்டை வட்டம் · இளையான்குடி வட்டம் · காரைக்குடி வட்டம் · மானாமதுரை வட்டம் · சிவகங்கை வட்டம் · காளையார்கோவில் வட்டம் · திருப்பத்தூர் வட்டம் · திருப்புவனம் வட்டம் · சிங்கம்புணரி வட்டம்\nதேவகோட்டை · இளையான்குடி · காளையார்கோயில் · கல்லல் · கண்ணங்குடி · மானாமதுரை · எஸ் புதூர் · சாக்கோட்டை · சிங்கம்புணரி · சிவகங்கை · திருப்பத்தூர் · திருப்புவனம்\nதேவகோட்டை · காரைக்குடி · சிவகங்கை\nஇளையான்குடி · கானாடுகாத்தான் · கண்டனூர் · கோட்டையூர் · மானாமதுரை · நாட்டரசன்கோட்டை · நெற்குப்பை · பள்ளத்தூர் · புதுவயல் · சிங்கம்புணரி · திருப்புவனம் · திருப்பத்தூர் ·\nதிருகோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் · இளையான்குடி ராஜேந்திர சோழீசுவரர் கோயில் · திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் · திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோயில் · பிரமனூர் கைலாசநாதர் கோவில் · பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோயில் · மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் · கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் · நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயில் · திருப்பத்தூர் அங்காளபரமேசுவரி கோயில் · செகுட்டையனார் கோயில் · பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் · குன்றக்குடி முருகன் கோயில் · குன்றக்குடி குடைவரை கோயில் · காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் ·\nசிவகங்கை மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்\nசிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2019, 15:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-18T21:15:25Z", "digest": "sha1:4TEPURNDFZ5UGUZYTX2C6U3QNMGFVW3F", "length": 4647, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"விக்சனரி:பின்னிணைப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்சனரி:பின்னிணைப்புகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமுதற் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதற் பக்கம்/மாதிரி1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி பேச்சு:சொற்களம் போட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:69.158.2.252 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/pakistan-army-caught-india-throat-during-kargil-war-musharraf-226988.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T21:07:34Z", "digest": "sha1:HUJOEAJZF24PA7IPHIMWNPVZGCKF6AGT", "length": 15943, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "கார்கிலில் இந்தியாவின் கழுத்தை நெரித்து விட்டோம், அவர்களால் மறக்க முடி்யாது.. முஷாரப் கொக்கரிப்பு | Pakistan army 'caught India by throat' during Kargil war: Musharraf - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n5 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n6 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n6 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகார்கிலில் இந்தியாவின் கழுத்தை நெரித்து விட்டோம், அவர்களால் மறக்க முடி்யாது.. முஷாரப் கொக்கரிப்பு\nகராச்சி: இந்தியாவால் கார்கில் போரை மறக்கவே முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர���வேஸ் முஷாரப் பேசிஉள்ளார்.\n1999ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற கார்கில் போரின் பின்புலமாக செயல்பட்டவர் அப்போதய பாகிஸ்தானின் ராணுவ தளபதி முஷரப் ஆவார்.\nபின்னர் பாகிஸ்தானில் 9 ஆண்டு காலம் ராணுவ ஆட்சி நடத்திய ஆட்சி செய்த அவர் தற்போது தேசத்துரோக வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.\nஇந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டிஅளித்தார். அப்போது இந்தியாவால் கார்கில் போரை மறக்கவே முடியாது என்று அவர் கூறியுள்ளார். இந்தியாவிற்கு தெரியாமலே 4 பகுதிகளில் நாங்கள், கார்கில் பகுதிக்குள் நுழைந்தோம், அதை அவர்கள் கண்டுபிடிக்க காலதாமதம் ஆனது.\nஇரண்டாம் கட்ட போர்வீரர்கள்தான் ஊடுருவினார்கள். ஆனால், அவர்களே, இந்தியாவின் கழுத்தை பிடித்து நெரித்துவிட்டனர். போருக்கு பிறகுதான், அந்த வீரர்களுக்கு ராணுவ அந்தஸ்தே கொடுத்தோம். இவ்வாறு முஷாரப் கூறினார்.\nபர்வேஸ் முஷாரப் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பது இது முதல்முறையல்ல.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\nஎல்லையில் பாக். படைகள்.. போர் வந்தாலும் ஒரு கை பார்ப்போம்.. எதற்கும் தயார்.. பாகிஸ்தான் ராணுவம்\n.. உங்களிடம் இருந்தே தொடங்குகிறேன்.. பாகிஸ்தான் நிருபர்களுக்கு கைகுலுக்கிய இந்திய தூதர்\nபாகிஸ்தான்.. நம்மீது போர் தொடுக்குமா.. மில்லியன் டாலர் கேள்விக்கான சிம்பிள் பதில்\nஇந்தியாவுக்காக முதலை கண்ணீர் வடித்த சீனா.. உலக நாடுகளை தவறாக வழிநடத்தும் பாக்.. இந்தியா சரவெடி பதில்\nஐநா போனாலும், காஷ்மீர் எங்களின் உள்நாட்டு விவகாரம்.. இந்தியா திட்டவட்டம்\nகாஷ்மீர் விவகாரம் சர்வதேச பிரச்சினையாகி விட்டது.. ஆதரித்தவர்களுக்கு நன்றி.. கொக்கரிக்கும் பாகிஸ்தான்\nகாஷ்மீர் விஷயத்தில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை அபாயகரமானது.. இந்தியாவுக்கு எதிராக சீனா கருத்து\nஎதுவும் பலிக்கவில்லை.. விரக்தியில் வியூகத்தை மாற்றும் பாகிஸ்தான்.. பெரும் தாக்குதலுக்கு திட்டம்\nஅணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கை மாற வாய்ப்பு.. ராஜ்நாத் சிங் அதிரடி கருத்து\nஎங்கள் விடுதலைக்கு உங்க உதவி தேவை.. இந்தியாவுக்கு ப���ுசிஸ்தான் போராட்டக்காரர்கள் கோரிக்கை\nஇம்ரான் கானுக்குத்தான் இந்தியா மீது எத்தனை கோபம்.. உலக நாடுகளை தொடர்ந்து பாக் மக்களிடமும் புலம்பல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan musharraf kargil war பாகிஸ்தான் முஷாரப் கார்கில் போர்\nஸ்டாலின் எதுவுமே சொல்லவில்லை.. இதுதான் தர்மமா காங்கிரஸ் - திமுக கூட்டணியில் வைகோவால் பிளவு\n4 அதிசக்தி வாய்ந்த குழுக்கள்.. காஷ்மீருக்காக இந்தியா போட்ட ஆக்சன் ப்ளூ பிரிண்ட்.. புது திட்டம் ரெடி\nவேலூரில் கனமழை.. திருப்பத்தூர் ஜலகாம்பாறை அருவியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/abp", "date_download": "2019-08-18T21:10:33Z", "digest": "sha1:OE2FUWQCUKT6IRFU62WSFLR3QMZ7KSBW", "length": 17080, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "Abp News in Tamil - Abp Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரபேலால் மோடியின் புகழுக்கு பாதிப்பு ஏற்பட்டதா ஏபிபி - சி வோட்டர் சுவாரசிய கணிப்பு\nடெல்லி: ரபேல் ஊழல் குற்றச்சாட்டால் பிரதமர் மோடியின் புகழுக்கு இழுக்கு வந்து இருக்கிறதா என்று ஏபிபி - சி வோட்டர்...\nகிங் மேக்கர் ஆவாரா மு.க.ஸ்டாலின்..வீடியோ\nலோக்சபா தேர்தலுக்குப் பிறகு கிங் மேக்கராக உருவெடுக்கும் வாய்ப்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குப்...\n யார் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர்.. ஏபிபி - சி வோட்டர் பரபர சர்வே\nடெல்லி: இந்தியாவில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியில் யார் பிரபலமான அ...\nலோக்சபா தேர்தலில் எந்த கட்சி அதிக தொகுதிகளை வெல்லும்-வீடியோ\nபீகாரில் லோக்சபா தேர்தலில் பாஸ்வான் கட்சியுடன் குஷ்வாஹா கட்சி இணைந்தால் பாஜக அதிக இடங்களில் வெற்றி...\nம.பியில் மீண்டும் பாஜக.. ஹரியானாவிலும் தாமரைதான்.. ஏபிபி சர்வேயில் காங்கிரசுக்கு அதிர்ச்சி\nடெல்லி: லோக் சபா தேர்தலில் மத்திய பிரதேசம் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவே சிற...\nகுஜராத்தில் பாஜகவுக்கு மரண அடி பெரும்பான்மைக்கே பெரும் போராட்டம்- வீடியோ\nகுஜராத் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காது; அதிகபட்சமாக 91 முதல் 99 இடங்களைத்தான்...\nவங்கத்தில் மமதா.. பஞ்சாப்பில் காங்கிரஸ்.. பாஜகவிற்கு அடி கொடுக்கும் மாநிலங்கள்.. ஏபிபி ச��்வே\nடெல்லி: லோக் சபா தேர்தலில் மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவே மோசமாக தோல்வி...\nஏபிபி சர்வே.. பாஜகவிற்கு அள்ளித்தரும் 3 மாநிலங்கள்.. குஜராத், மகாராஷ்டிரா, பீகாரில் தாமரை மலரும்\nடெல்லி: லோக் சபா தேர்தலில் குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் பீகாரில் பாஜகவே அதிக இடங்களை பெறும் ...\nஏபிபி சர்வே.. உ.பியில் 51 இடங்களை அள்ளும் மாயா - அகிலேஷ் கூட்டணி.. பாஜகவிற்கு பின்னடைவு\nடெல்லி: லோக் சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி 80ல் மொத்தம் 51 இ...\nலோக் சபா தேர்தலில் யாருக்கு வெற்றி.. ஏபிபி - சி வோட்டர் சர்வே முடிவு என்ன தெரியுமா\nடெல்லி: லோக் சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்று ஏபிபி - சி வோட்டர் ...\nஉ.பி.யில் எதிரெதிர் துருவங்கள் இணைந்தால் பாஜகவுக்கு பின்னடைவுதான்- பரபரப்பு சர்வே #DeshKaMood\nடெல்லி: உத்திரப்பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும...\nஏபிபி சர்வே: லோக் சபா தேர்தலில் பாஜகவிற்குத்தான் அமோக வெற்றி.. எத்தனை இடங்கள் தெரியுமா\nடெல்லி: 201 ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடித்து வெற்றிபெறும் என்று ஏபி...\nநாட்டையே வென்றாலும் தென் இந்தியாவில் பாஜகவிற்கு ஷாக்தான்.. ஏபிபி சர்வே சொல்வதை பாருங்க #DeshKaMood\nடெல்லி: லோக்சபா தேர்தலின்போது, தென் மாநிலங்களில் பாஜக கூட்டணிக்கு மிக குறைந்த இடங்கள்தான் க...\nதேர்தல் முடிவில் பாஜகவிற்கு மாற்றம் ஏற்படுத்தும் ஒடிசா... மேற்குவங்க நிலவரம் என்ன #DeshKaMood\nடெல்லி : 2019 லோக்சபா தேர்தலில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 42 இடங்களை வெல்ல வாய...\n2019 லோக்சபா தேர்தல்.. உ.பியை வெல்லப் போவது யார்.. பரபரப்பான ஏபிபி சர்வே #DeshKaMood\nடெல்லி : உத்தர பிரதேச மாநிலத்தில் அமையும் வலுவான கூட்டணி லோக்சபா தேர்தலில் 44 இடங்களில் வெற்ற...\nபாஜகவிற்கு தென்னிந்தியா எப்போதுமே சிம்ம சொப்பனம்தான்.. ஏபிபி சர்வேவின் அதிர வைக்கும் முடிவுகள்\nடெல்லி: நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் பாஜக தென்னிந்தியாவில் மோசமாக தோற்கும் என்று ஏபிபி தொலை...\nதென் மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும் அடி காத்திருக்கிறது- ஏபிபி சர்வே\nடெல்லி: தென் மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும் தோல்வி காத்து கிடக்கிறது என ஏபிபி சர்வேயின் முட...\nஏபிப�� சர்வே: சிவசேனா கைவிட்டால் பாஜக காலி... மகாராஷ்டிராவில் காங்கிரஸுக்கு ஏறுமுகம்\nடெல்லி: நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் மகாராஷ்டிராவிலும், சட்டிஸ்கரிலும் யார் அதிக இடங்களை பெ...\nபீகாரில் லோக்சபா தேர்தலில் எந்த கட்சி அதிக தொகுதிகளை வெல்லும்\nடெல்லி: பீகாரில் லோக்சபா தேர்தலில் பாஸ்வான் கட்சியுடன் குஷ்வாஹா கட்சி இணைந்தால் பாஜக அதிக இ...\nஉத்தர பிரதேசம்.. எதிர் கட்சிகள் கூட்டணி அமைத்தால் பாஜகவிற்கு பின்னடைவு.. ஏபிபி சர்வே\nடெல்லி: நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் உத்தர பிரதேசத்தில் யார் அதிக இடங்களை பெறுவார்கள் என்று ...\nகுஜராத், மஹாராஷ்டிராவில் காங்கிரசின் செல்வாக்கு அதிகரிப்பு.. ஏபிபி சர்வே\nடெல்லி: பிரதமர் மோடியின் நான்கு வருட ஆட்சி குறித்து ஏபிபி-சிஎஸ்டிஎஸ் தொலைக்காட்சி சர்வே நடத...\nராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜக செல்வாக்கு சரிந்தது.. ஏபிபி அதிரடி சர்வே\nடெல்லி: பிரதமர் மோடியின் நான்கு வருட ஆட்சி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக...\nகர்நாடகா: பாஜகவிற்கு அதிக இடங்கள்.. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை.. ஏபிபி கணிப்பு\nபெங்களூர்: கர்நாடகாவில் ஏபிபி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது. பாஜக 97-1...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaudio.politics.blog/2019/01/19/irattai_thiyagigal_maari_manaalan/", "date_download": "2019-08-18T21:14:02Z", "digest": "sha1:IBPSOSBNCAIRRQERVFUEGHPNBBV4C3LD", "length": 2793, "nlines": 43, "source_domain": "tamilaudio.politics.blog", "title": "இரட்டைத் தியாகிகள் மாரி – மணவாளன் பற்றி தோழர் என்.சங்கரய்யா – அரசியல் உரைகள்", "raw_content": "\nஅரசியல் உரைகள், பேச்சுகளுக்கான ஒலியோடை\nஇரட்டைத் தியாகிகள் மாரி – மணவாளன் பற்றி தோழர் என்.சங்கரய்யா\n1948 ஆம் ஆண்டு முதல் 1951 ஆம் ஆண்டு வரையிலான கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் மதுரையில் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி தோழர்கள் மாரி மற்றும் மணவாளன் போலீசால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.\nPrevious Post “ஆணவப்படுகொலை” சாதி மறுத்து காதலிப்பவர்களை அச்சுறுத்துவதற்கே\nNext Post இவர்தான் பெரியார் | Periyar – பேரா.அருணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/dailysheetcalendar.asp?year=2018&month=Aug&date=4", "date_download": "2019-08-18T22:45:15Z", "digest": "sha1:3ABHG64FZVXI2MUZR5TECRBH44I4DIXG", "length": 10240, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Daily Calendar 2019 | Tamil Calendar | Today in history | Upcoming occasions | Main events on this day | Important news on this day", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காலண்டர் காலண்டர் (4-Aug-2018)\nவிளம்பி வருடம் - ஆடி\nதிதி நேரம் : சப்தமி கா 8.08\nநட்சத்திரம் : அசுவினி கா 11.54\nயோகம் : சித்த யோகம்\nஆகஸ்ட் 2019செப்டம்பர் 2019அக்டோபர் 2019நவம்பர் 2019டிசம்பர் 2019\nஆகஸ்ட் 03 (வெ) ஆடிப்பெருக்கு\nஆகஸ்ட் 05 (ஞா) ஆடிக்கிருத்திகை\nஆகஸ்ட் 11 (ச) ஆடி அமாவாசை\nஆகஸ்ட் 13 (தி) ஆடிப்பூரம்\nஆகஸ்ட் 14 (செ) நாக சதுர்த்தி\nஆகஸ்ட் 15 (பு) இந்திய சுதந்திர தினம்\nஆகஸ்ட் 15 (பு) கருட பஞ்சமி\nஆகஸ்ட் 21(செ) மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்\nஆகஸ்ட் 22 (பு) பக்ரீத்\nஆகஸ்ட் 24 (வெ) வரலட்சுமி விரதம்\nஆகஸ்ட் 25 (ச) ஓணம் பண்டிகை\nஆகஸ்ட் 26 (ஞா) ஆவணி அவிட்டம்\nஆகஸ்ட் 27 (தி) காயத்ரி ஜபம்\nஆகஸ்ட் 30 (வி) மகா சங்கடஹர சதுர்த்தி\n» தினமலர் முதல் பக்கம்\nஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம்: இந்தியா, லிதுவேனியா வலியுறுத்தல் ஆகஸ்ட் 19,2019\nநலிவடைந்த பிரிவினர் கடன்கள் விரைவில் ரத்து ஆகஸ்ட் 19,2019\nகோடியேரி மகன் சபரிமலையில் தரிசனம் ஆகஸ்ட் 19,2019\n'தினமலர்' செய்தி எதிரொலி: மின்கம்பம் மாற்றியமைப்பு ஆகஸ்ட் 19,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=43703&ncat=3", "date_download": "2019-08-18T22:12:49Z", "digest": "sha1:S5TFRZUTLK5EDGLWSKABTQ4CWHJE4LBD", "length": 18155, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "தானாய் வந்த தண்டனை! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம்: இந்தியா, லிதுவேனியா வலியுறுத்தல் ஆகஸ்ட் 19,2019\nநலிவடைந்த பிரிவினர் கடன்கள் விரைவில் ரத்து ஆகஸ்ட் 19,2019\nகோடியேரி மகன் சபரிமலையில் தரிசனம் ஆகஸ்ட் 19,2019\n'தினமலர்' செய்தி எதிரொலி: மின்கம்பம் மாற்றியமைப்பு ஆகஸ்ட் 19,2019\nநான், பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, சென்னை விரிவாக்க பகுதியில், குடியேறினோம். அந்த பகுதியில், அதிக வீடுகளோ, கடைகளோ இல்லை; வீட்டிலிருந்து, பேருந்து நிறுத்தம் செல்லும் வீதியில், ஒரே ஒரு மிதிவண்டி பழுதுநீக்கும் கடை இருந்தது.\nஆள் நடமாட்டம் அதிகம் இருக்காது; நான் அந்த இடத்தை கடந்து செல்லும் போதெல்லாம், மிதிவண்டிக்கடைக்காரர், என் நிறத்தை குறிப்பிட்டு, கிண்டல் செய்வார்.\nவகுப்பு ஆசிரியரிட��், இது பற்றி புகார் சொன்னேன்; அவர், 'நீ எதுவும் திரும்ப பேசாதே... அவர் என்ன வேண்டுமானாலும் கேலி பேசட்டும்; கடவுள் திருத்துவார்...' என, ஆறுதல் கூறினார்.\nதினமும், அந்த கடையை கடக்கும் போது, கவலையில் என் முகம் வாடிவிடும். ஒரு நாள், கடை பூட்டி இருந்தது. அன்று நிம்மதியாக பள்ளிக்கு சென்றேன். சில மாதங்களாக, பூட்டியே கிடந்தது.\nஒருநாள், கடை திறந்திருந்தது; மனம் சோர்ந்து, பயந்தபடி அந்தக் கடையை பார்த்தேன். அன்று, கேலி செய்யும் குரல் கேட்கவில்லை. வழக்கமாக, என்னை கேலி செய்பவர் தான் கடையில் இருந்தார்.\nஅவர் முகத்தில் ஒரு பக்கம், கொடிய தீக்காயம் பட்டிருந்தது; வீட்டில் சமையலில் உதவிய போது, விபத்து ஏற்பட்டு, தீக்காயம் பட்டதாக அறிந்தேன்.\nஎன் கருப்பு நிறம் இயல்பாக அமைந்தது; ஆனால், சிவப்பான அவர் முகத்தில், தீக்காய தழும்புகள் படர்ந்திருந்தன. அவர் அவதி கண்டு, பரிதாபப்பட்டேன். நான், புகார் கூறியபோது, ஆசிரியர் ஆறுதல் சொல்லியிருக்கா விட்டால், தவறான முடிவு கூட எடுத்திருப்பேன். ஆனால், தக்க அறிவுரை கூறி, சரியாக வழிநடத்திய ஆசிரியரை இன்றும் நினைத்து பார்க்கிறேன்.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர்மலர்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்க��் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/98870.html", "date_download": "2019-08-18T21:34:32Z", "digest": "sha1:U6225KDW2KFUP3HR7MWMIGVQNCWX2O7Y", "length": 5718, "nlines": 72, "source_domain": "www.jaffnajournal.com", "title": "கி.பி.13 நூற்றாண்டுக்குரிய அழிபாடுகளுடன் கூடிய இந்து ஆலயம் மன்னாரில் கண்டுபிடிப்பு! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய அழிபாடுகளுடன் கூடிய இந்து ஆலயம் மன்னாரில் கண்டுபிடிப்பு\nமன்னார் மாவட்டத்தின் குருந்தன் குளப்பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை (இணைப்பாளர் தொல்லியல்துறை பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தலைமையில் உதவி விரிவுரையாளர், மாணவர்கள் மேற்கொண்ட களஆய்வில் கி.பி.13 நூற்றாண்டுக்குரிய அழிபாடுகளுடன் கூடிய இந்து ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇவ்வாலயம் அமைந்துள்ள பிரதேச பற்றியும் அவ்விடத்தின் முக்கியத்துவம் பற்றியும் பாளி,சிங்கள இலக்கியத்தில் வரும் “குருந்தி” என்ற இடமே இதுவாக இருக்கலாம் என பேராசிரியரால் கூறப்பட்டது “சாவகனுக்கும்” இவ்விடத்திற்கு தொடர்புள்ளதாக கூறப்பட்டுள்ளது\nசுதை மற்றும் செங்கற்களால் ஆன இவ்வாலயத்தில் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், அந்தராளம், பலிபீடம் ஆகியனவும் சுவர்களில் தூண்களும் காணப்படுகின்றது.\nஇதே வேளை இந்த ஆலயம் குறித்த ஆய்வினை 2017 ம் ஆண்டு கலைப்பீட இறுதியாண்டு மாணவன்(நகுலேஸ்வரன் தார்மீகன்) தனது ஆய்வுக்கட்டுரையில் ஆய்வு செய்து வரலாற்றுத்துறைக்கு சமர்ப்பித்திருந்தார் . அதன் தொடர்சியாக செய்யப்பட்ட ஆய்வுகளிலேயே மேலதிக ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தெரியவருகின்றது\nபோர்க்குற்றங்களில் ஈடுபட்டவரேன ஐநாவினால் குற்றம் சுமத்தப்பட்ட கோத்தாவின் நெருங்கிய சகாவுக்கு இராணுவத் தளபதி பதவி\nஅரசின் தலைவிதியை மாற்றும் வல்லமை மாணவர்களிடம் உள்ளது – வடக்கு மாகாண பட்டதாரிகள்\nஎந்த ஒரு தமிழனும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது\nபலாலியில் இருந்து சர்வதேச விமான சேவை ஒக்டோபரில் ஆரம்பம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2013/11/16/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2019-08-18T22:25:49Z", "digest": "sha1:UTDSVDGL4R7YVPYZCZ4XO6A3G5PQICRA", "length": 12250, "nlines": 95, "source_domain": "www.newsfirst.lk", "title": "சச்சின் டென்டுல்களின் சாதனைமிகு கிரிக்கெட் பயணம் நிறைவு - Newsfirst", "raw_content": "\nசச்சின் டென்டுல்களின் சாதனைமிகு கிரிக்கெட் பயணம் நிறைவு\nசச்சின் டென்டுல்களின் சாதனைமிகு கிரிக்கெட் பயணம் நிறைவு\nகிரிகெட் உலகில் மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர் என்று வர்ணிக்கப்பட்டட்ட இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெல்டுல்கரின்சாதனை நிறைந்த கிரிகெட் பயணம் இன்று முடிவுக்கு வந்தது.\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஒட்டங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனைக்குச் சொந்தமான சச்சின் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியுடன் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வுபெற்றுள்ளார்.\n1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி மும்பையில் பிறந்த ரமேஸ் சச்சின் டெண்டுல்கர் தனது 11 ஆவது வயதில் க���ரிக்கெட் விளையாட ஆரம்பித்தார்.\n1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது 16 ஆவது வயதில் பாகிஸ்தான் அணிக்கெதிராக தனது சர்வதேச போட்டி அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.\n1990 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது சர்வதேச சதத்தை பெற்ற சச்சின் டெண்டுல்கர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 11 டெஸ்ட் சதங்களையும்,இலங்கை அணிக்கெதிராக 9 டெஸ்ட் சதங்களையும் பெற்று ரசிகர்களை வெகுவாக தக்க வைத்துள்ளார்.\n24 வருடகால கிரிக்கெட்டில் 100 சதங்களைப் பெற்ற ஒரே ஒரு வீரர் என்ற மைல்கல்லை எட்டியுள்ள சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதத்தைப் பெற்ற முதலாவது வீரராவார்\nசர்வதேச போட்டிகளில் 34 ஆயிரம் ஒட்டங்களை பெற்ற ஒரே ஒரு வீரராகவும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.\nஆறு உலக கிண்ண கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கிண்ணத்தை வெற்றிகொள்ள குறிப்பிடத்தக்க பங்காற்றியிருந்தார்.\n1996 ஆம் இந்திய அணியின் தலைமைப் பொறுப்பினை முதல்முறையாக சச்சின் டெண்டுல்கர் ஏற்றிருந்தார்.\n200 டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள், 68 அரைச்சதங்கள் அடங்கலாக 53 தசம் 78 என்ற சராசரியில் 15 ஆயிரத்து 921 ஓட்டங்களை அவர் பெற்றிருந்தார்.\n463 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 49 சதங்கள் 96 அரைச்சதங்கள் அடங்கலாக 44 தசம் 83 என்ற சராசரியில் 18 ஆயிரத்து 426 ஓட்டங்களை குவித்துள்ளார்.\n2012 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 23 ஆம் திகதி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.\n2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் 20 க்கு 20 கிரிக்கெட் தொடரின் பின்னர் சர்வதேச 20க்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் சச்சின் டெண்டுல்கர் ஒய்வுபெற்றிருந்தார்.\n1989 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி முதல் தடவையாக டெஸ்ட் போட்டிகளுக்காக துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சாதனை சகாப்தம் சச்சின் 2013 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதியுடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்தமை விசேட அம்சமாகும்..\nஇந்தியாவில் மாத்திரமல்லாது உலகம் முழுவதிலுமுள்ள கிரிகட் ரசிகர்களை கவர்ந்த சச்சின் டெல்டுல்கரின் கிரிகெட் பயணம் ஓய்ந்தாலும் , அவரது புகழ் கிரிகெட் வரலாற்றில் அழியாது இடத்தை பிடித்துள��ளது.\nநேர்மையானவர் சஜித் மட்டுமே - ஜனாதிபதி\nஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான கூட்டமைப்பினால் அநுர குமார திசாநாயக்க தெரிவு\nலசந்த கொலை உள்ளிட்ட ஆறு வழக்குகள் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது\nசட்டவிரோத மதுபானஉற்பத்தி குறித்து அறிவிக்க இலக்கம்\nபொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்க புதிய நடைமுறை\nநியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அபார வெற்றி\nநேர்மையானவர் சஜித் மட்டுமே - ஜனாதிபதி\nஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க தெரிவு\nலசந்த கொலை உள்ளிட்ட 06 வழக்குகளுக்கு அறிக்கை கோரல்\nசட்டவிரோத மதுபானஉற்பத்தி குறித்து அறிவிக்க இலக்கம்\nபொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு\nஇலங்கை அணிக்கு அபார வெற்றி\nநேர்மையானவர் சஜித் மட்டுமே - ஜனாதிபதி\nஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க தெரிவு\nலசந்த கொலை உள்ளிட்ட 06 வழக்குகளுக்கு அறிக்கை கோரல்\nசட்டவிரோத மதுபானஉற்பத்தி குறித்து அறிவிக்க இலக்கம்\nகாஷ்மீருக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து: பின்னணி என்ன\nசான்ட்விச் கிடைக்க தாமதம்; ஊழியர் சுட்டுக் கொலை\nஇலங்கை அணிக்கு அபார வெற்றி\nகொழும்பு - பெலியத்த வரை நகர்சேர் கடுகதி ரயில் சேவை\nஉலகின் மிக அழகிய ஆண் ஹிருத்திக் ரோஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t2425p125-topic", "date_download": "2019-08-18T21:39:35Z", "digest": "sha1:IX3DYNQKKWQBQXYLRH66PS2IGMMTWE5Z", "length": 22603, "nlines": 295, "source_domain": "devan.forumta.net", "title": "எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்? - Page 6", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழ���ய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: இன்றைய செய்திகள் :: வீடியோ மற்றும் புகைப் படங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nமாதக் கடைசியாம்... அதனால்தான் இப்படியாம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nஆமா விடு கட்டிய கொத்தனார் யாரு ..\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nஉங்க அறிவை பாத்து ரொம்ப பெருமையா இருக்கு\nஇந்த பொண்ணு கண்டிப்பா இன்ஜினியர் ஸ்டூடன்டா தான் இருக்கும்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nகாரை வாட்டர் வாஷ் பண்ண சொன்னதை\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nRe: எங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் ��ாணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://site.lankasee.com/notice/?p=3705", "date_download": "2019-08-18T21:26:01Z", "digest": "sha1:OIS23W2DOOB7RF2B3ZE5LCMOOYGNR32U", "length": 3247, "nlines": 74, "source_domain": "site.lankasee.com", "title": "செல்லம்மா தர்மலிங்கம் | LankaSee.com | Notice", "raw_content": "\nஇறப்பு : 27 யூலை 2015\nயாழ். ஊர்காவற்துறை கரம்பொன் மேற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா தர்மலிங்கம் அவர்கள் 27-07-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற செல்லையா, இராசமணி தம்பதிகளின் மகளும்,\nகாலஞ்சென்ற தர்மலிங்கம்(ஆசிரியர்- புளியங்கூடல்) அவர்களின் மனைவியும்,\nநம்பிரான், யசோதா ஆகியோரின் தாயாரும்,\nபியன்கா, புஸ்பவண்ணன் ஆகியோரின் மாமியாரும்,\nஅனுத், அர்ஜின், அருந்தா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வியாழக்கிழமை 30/07/2015, 12:15 பி.ப — 03:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellithirai.news/trailor/625-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81.html", "date_download": "2019-08-18T22:30:55Z", "digest": "sha1:WEW5SQAUKXRAE4CO7G7C55AWOCG663RL", "length": 8167, "nlines": 84, "source_domain": "vellithirai.news", "title": "பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ – கலக்கல் டீசர் வீடியோ – Vellithirai News", "raw_content": "\nவேறலெவல்…வெறித்தனம்…நேர்கொண்ட பார்வை டிவிட்டர் விமர்சனம்\nவேறலெவல்…வெறித்தனம்…நேர்கொண்ட பார்வை டிவிட்டர் விமர்சனம்\nஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show\nஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show\nகாதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’\nகாதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’\nதூறல் நின்னு போச்சு – கிளாசிக் சினிமா\nதூறல் நின்னு போச்சு – கிளாசிக் சினிமா\nஎன்.ஜி.கே. மீதான விமர்சனம் ; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் : சூர்யா டிவிட்\nஎன்.ஜி.கே. மீதான விமர்சனம் ; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் : சூர்யா டிவிட்\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ – கலக்கல் டீசர் வீடியோ\nOththa Seruppu teaser – ஆர்.பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ‘ஒத்த செருப்பு’ படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.\nஎதையும் வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பவர் பார்த்திபன். எனவே, திரையில் காட்சிகளை புதுமையாகவும், வித்தியாசமாகவும் சொல்வதில் அவருக்கு நிகர் அவரே. தற்போது அவர் இயக்கி நடித்து வரும் படம் ‘ஒத்த செருப்பு’. இப்படமும் வித்தியாசமான கதையை அடிப்படையாக கொண்டதுதான்.\nஇந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோவை இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த டீசரில் ‘பொறக்கும் போது அம்மணமாத்தான பொறக்கனும், ஏன் சில பேர் கோமணத்தோடையும், சில பேர் கோடியோடையும் பொறக்குறாங்க’ என பார்த்திபன் பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது.\nThe post பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ – கலக்கல் டீசர் வீடியோ appeared first on – Cinereporters Tamil.\nவனிதா கூறிய பதிலில் ஷாக் ஆன கமல் – மயக்கமடைந்த சாண்டி (வீடியோ)\nவனிதா கூறிய பதிலில் ஷாக் ஆன கமல் – மயக்கமடைந்த சாண்டி (வீடியோ)\nஎன்ன ஸ்கீரின் பிரசன்ஸ்டா சாமி..வைரலாகும் நேர்கொண்டபார்வை மேக்கிங் வீடியோ…\nஎன்ன ஸ்கீரின் பிரசன்ஸ்டா சாமி..வைரலாகும் நேர்கொண்டபார்வை மேக்கிங் வீடியோ…\nதல மனசு யாருக்கு வரும் சண்டை காட்சியில் மன்னிப்பு கேட்கும் அஜித் (வைரல் வீடியோ)\nதல மனசு யாருக்கு வரும் சண்டை காட்சியில் மன்னிப்பு கேட்கும் அஜித் (வைரல் வீடியோ)\nஎன்ன கேட்காமல் எப்படி சொல்லலாம் – வனிதாவை வச்சு செய்த கமல் (வீடியோ)\nஎன்ன கேட்காமல் எப்படி சொல்லலாம் – வனிதாவை வச்சு செய்த கமல் (வீடியோ)\nதயவு செஞ்சு மன்னிச்சுடுங்க.. இனிமே நான் யாருடனும் பேசல – மன்னிப்பு கேட்ட சேரன் (வீடியோ)\nதயவு செஞ்சு மன்னிச்சுடுங்க.. இனிமே நான் யாருடனும் பேசல – மன்னிப்பு கேட்ட சேரன் (வீடியோ)\nபிக்பாஸில் இருந்து இன்ற��� எலுமினேஷன் யார் தெரியுமா\nபிக்பாஸில் இருந்து இன்று எலுமினேஷன் யார் தெரியுமா\n பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு என்ன சம்பளம் தெரியுமா\n பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு என்ன சம்பளம் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் இரவில் இதுதான் நடக்கும் – அதிர்ச்சி கொடுக்கும் வனிதா\nபிக்பாஸ் வீட்டில் இரவில் இதுதான் நடக்கும் – அதிர்ச்சி கொடுக்கும் வனிதா\nவாரத்துல ஒருநாள் வருவாரு.. டார் டாராக கிழிப்பாரு.. சாண்டி பாடிய கானா (வீடியோ)\nவாரத்துல ஒருநாள் வருவாரு.. டார் டாராக கிழிப்பாரு.. சாண்டி பாடிய கானா (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A/", "date_download": "2019-08-18T22:20:48Z", "digest": "sha1:DJVLFWY2ASVO2ZZDFFOLGBR34HHGV4X3", "length": 12611, "nlines": 126, "source_domain": "www.thaaimedia.com", "title": "மியான்மரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்வு | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா\nசமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு மாதவன் அளித்த காட்ட…\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா, கர்நாடகா – ரூ.10 லட்ச…\nநியூசிலாந்துக்கு எதிரான காலே டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இ…\nரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ம…\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மெக்கல்லம…\nவிராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியில் ஒரு நாள் தொடரை கைப்ப…\nதன்னைத்தானே கிண்டல் செய்த சேவாக்.. குவியும் ரசிகர்கள் பாராட்…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nட்ரிபிள் கேமரா, சினிமா விஷன் டிஸ்பிளேவுடன் அறிமுகமானது Motor…\nஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு.\nபேஸ்புக்கில் டார்க் மோட் அம்சம்; கொடுத்து வைத்த ஆண்ட்ராய்டு …\nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம்.\nவாட்ஸ்அப் செயலியில் புதிய பாதுகாப்பு வசதி\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்பு��ி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nமியான்மரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்வு\nமியான்மர் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 80 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.\nஇதற்கிடையில், அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மோன் மாநிலத்தின் மலைப்பகுதியில் உள்ள தாப்யோ கோன் கிராமத்தில் பெய்த கனமழையால் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) அன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.\nஇந்த நிலச்சரிவில் அந்த கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து நிலச்சரிவில் சிக்கிய 28 பேரை உயிருடன் மீட்டனர். ஆனாலும், இந்த நிலச்சரிவில் சிக்கி 34 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.\nஇந்நிலையில், இன்று மேலும் 25 உடல்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர். இதனால் தாப்யோ கோன் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சிலர் நிலச்சரிவில் சிக்கியுள்ளதால் அவர்களை தேடும் பணி நடைபெற்றுவருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஉலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க விரும்பிய டி...\nபுதிய ஆயுத சோதனை..அமெரிக்கா, தென்கொரியாவை வெறுப்பே...\nஅமெரிக்காவில் புதிய அணுசக்தி ஆராய்ச்சி மையம் திறப்...\nவட கொரியா மேலும் 2 ஏவுகணை விட்டு சோதனை: தென் கொரிய...\nஇம்ரான் கான்: “இந்தியா தீவிரவாத சித்தாந்தத்த...\nபோராட்டம் தணிந்தது- ஹாங்காங் விமான நிலையத்தில் இரு...\nஉங்களுக்கு புத்திசாலியா மாறணும்னு ஆசையா\nபுத்திசாலியாக இருக்க வேண்டும் என்று யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஒருவரின் புத்திக்கூர்மைதான் அவருக்கு அடையாளமாக இருக்கிறது, ஒருவரின் அழகிய தோற்றத்தை விட அவர்களின் புத்திக்கூர்மையே மற்றவர்களை ஈர்க்கும...\nட்ரிபிள் கேமரா, சினிமா விஷன் டிஸ்பிளேவுடன் அறிமுகம...\nஅந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது ;ஆளு...\nஐஎஸ் அமைப்பு காலடி எடுத்து வைத்துள்ள நாடுகளுக்குள்...\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்க...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadaisibench.wordpress.com/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-18T21:29:11Z", "digest": "sha1:YKVDCY5B7IDNL6S4VJNK37FKTNR2POW5", "length": 12413, "nlines": 163, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "எஸ் ராமகிருஷ்ணன் – கடைசி பெஞ்ச்", "raw_content": "\nபுத்தனாவது சுலபம் – எஸ் ராமகிருஷ்ணன்\nசிறந்த சிறுகதைகளின் தொகுப்பு. முன்னரே வாசித்திருந்தாலும் இப்பொழுதுதான் எழுத முடிந்திருக்கிறது. புத்தனாவது சுலபம் பதிப்பு : உயிர்மை பதிப்பகம் ஆசிரியர் - எஸ் ராமகிருஷ்ணன் முதல் பதிப்பு - டிச 2011 கன்னிமாரா நூலக முன்பதிவு - http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.plbiblionumber=7367151 தேசீய நூலக முன்பதிவு - http://www.nlb.gov.sg/newarrivals/item_holding.aspxbid=14298998 இரண்டு குமிழ்கள் \"ஏட்டம்மா.. இந்த ஆளு தொப்பையைப் பாருங்க. கஞ்சிப் பானை மாதிரி எப்படியிருக்கு. பாவம் இவன் பொண்டாட்டி\" என்று சொல்லிச் சிரித்தாள். வாயை மூடிக்கொண்டு வரமாட்டாளா [...]\nPosted in சிறுகதைTagged உயிர்மை, எஸ் ராமகிருஷ்ணன்\nவெளியில் ஒருவன் – எஸ். ராமகிருஷ்ணன்\nஇதைத் தன் முதல் சிறுகதைத் தொகுப்பு என்கிறார் ஆசிரியர். எளிய கதைக்களங்கள். மிக எளிய தமிழில் இனிய சிறுகதைகள். வெளியில் ஒருவன் ஆசிரியர் - எஸ் ராமகிருஷ்ணன் பிரிவு - புனைவு - சிறுகதைத் தொகுப்பு பதிப்பு - நற்றிணை பதிப்பகம் முதல் பதிப்பு டிச 2013 கன்னிமாரா நூலக முன்பதிவு - http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.plbiblionumber=9501501 NLB நூலக முன்பதிவு - http://catalogue.nlb.gov.sg/cgi-bin/spydus.exe/FULL/EXPNOS/BIBENQ/20120937/77784322,59 மொத்தம் 13 சிறுகதைகள். இவற்றுடன் உள்ள மின்நூலுக்கான தொடுப்பு தருவது சட்டப்பூர்வமானதா என்று தெரியலை. [...]\nPosted in சிறுகதைTagged எஸ் ராமகிருஷ்ணன், நற்றிணை பதிப்பகம், வெளியில் ஒருவன்\nஒரு சிறுகதைத் தொகுப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் முடியவில்லை. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அடுத்த ஒரு வாரத்திற்குத் தேவையான துணிகளை இஸ்திரி செய்வது வழக்கம். அப்போது வடிவேலு காமெடிகள் போன்ற செம்மொழி இலக்கியங்களை ரசிப்பது வழக்கம். அந்த நேரத்திற்கு ஆகட்டும் என்று நூலகத்திலிருந்து இந்த டிவிடியை எடுத்து வந்தேன். (உலக இலக்கியம்னு எழுதினா 'என்ன.... ஒலக்கை இலக்கியமா'ன்னு கேக்குள ஆளுக நாங்கள்லாம்) தலைப்பு: ஷேக்ஸ்பியரின் மெக்பெத் - உலக இலக்கியப்பேருரை உரை: எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அருமையான கதை [...]\nPosted in நூல் உலகம்Tagged ஆடியோ புத்தகம், எஸ் ராமகிருஷ்ணன், மெக்பெத்\nஇருட்கனி | ஜெயமோகன்… on வெய்யோன் | ஜெயமோகன்\nPandian Ramaiah on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\ncatchmeraghav on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\nPandian Ramaiah on இந்திய வரலாறு – காந்திக்…\nSiva Sankaran on இந்திய வரலாறு – காந்திக்…\nஸ்வேதன் – அஞ்சலி குற… on ஸ்வேதன் – அஞ்சலி கு…\n1947 காஷ்மீர் போர் amar chitra katha Anand Pai Books for children chennai Comics Fairy Tales Harley Davidson ISI madhavi mudgal natyam perur small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் அல்குவைதா ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீர் கிழக்கு பதிப்பகம் குகை குடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தாரி சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நஜிபுல்லா நினைவுகள் நீதித்துறை நேரு பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகிஸ்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதரஸா மதி நிலையம் மியான்மர் மீனாட்சி புத்தக நிலையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் வெண்முரசு வெண்முரசு போர் பட்டியல் வெண்முரசு போர் பரணி ஷரியத்\nகவுனி அரிசி பொங்கல் | bubur hitam\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெல்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/", "date_download": "2019-08-18T21:01:20Z", "digest": "sha1:NZNUAYHFEXEG5WSFIFI2MVMA3NQONW7R", "length": 20597, "nlines": 580, "source_domain": "nammabooks.com", "title": "Buy Tamil Books Online | Tamil Books Online Shopping", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras English Books Collection Biographies & Autobiographies History & Politics Personal Memoirs Business- Investing and Management Management Children Classics General Knowledge and Learning Cooking- Food & Wine Educational and Professional Academic and Professional College Text & Reference Entrance Exams Preparation Families and Relationships Parenting Gifting Store Cooking- Food and Wine Health and Fitness Alternative Therapies & Medicines Healing Healthy Living Physical & Oral Health Pregnancy & Childbirth Yoga History and Politics Asia Humor Literature & Fiction Classics Contemporary Women Drama Erotica Literary Collections Mystery & Detective Poetry Romance Short Stories Suspense and Thriller New-Arrivals Outdoors & Nature Reference Dictionaries Religion & Spirituality Holy Books New Age and Occult Religions Religious Philosphy Spirituality Self-Help Happiness Motivational & Inspirational Sexual Instruction Spiritual Self Help and Meditation Success Sports and Games Cricket Puzzles Teens Others Social Issues Travel New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இத��் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\nவிலகும் திரைகள் - பிரேம்..\nஅயோத்திதாசர் தொடங்கி வைத்த அறப்போராட்டம்..\nஉயிர் தேடும் ஒளி நீயே..\nமூலிகை அகராதி - சுகஜீவன சஞ்சீவினி..\nமரங்களின் மருத்துவப் பயன்கள்-Marangalin Maruthuva ..\nதமிழில் மருத்துவ இலக்கியங்கள் - ஓர் ஆய்வு-Tham..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-18T21:57:02Z", "digest": "sha1:SDKCXTXCNIJKC7GGZKAIRBYWBMSMKMIH", "length": 5775, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "சத்ரா சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசத்ரா சட்டமன்றத் தொகுதி என்பது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது சத்ரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\nஇந்த தொகுதியில் கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]\nசத்ரா, பிரதாப்பூர், ஹண்டர்கஞ்சு காவல் வட்டங்கள்\n2014 - இன்று வரை: ஜெயப் பிரகாஷ் சிங் (பாரதிய ஜனதா கட்சி)[2]\n↑ 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ ஜார்க்கண்டு சட்டமன்றத் தேர்தலின் வென்ற வேட்பாளர்கள், 2014ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல்கள் - இந்தியத் தேர்தல் ஆணையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2014, 13:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2019-08-18T21:34:46Z", "digest": "sha1:76KFDUW3HUWW7OJDE2FUYTPU5A6TEN6X", "length": 4932, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகர யாழ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமகர யாழ் அல்லது மகர வீணை என்பது பண்டைய யாழ் ஆகும். இது யவனபுரம் எனப்படும் கிரேக்க நாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டதாகக் கருதப்படுகின்றது.[1]\nமணிமேகலையில் மகர யாழ் பற்றிய குறிப்பு:\nதகரக் குழலாள் தன்னொடு மயங்கி\nமகர யாழின் வான்கோடு தழீஇ\nவட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின்\nஎட்டி குமரன் இருந்தோன் றன்னை\n↑ சுவாமி விபுலானந்தர். யாழ் நூல். கரந்தைத் தமிழ்க்கல்லூரி.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2017, 04:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2013_%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-18T21:35:06Z", "digest": "sha1:4HQCD36U4UJGCI6OYKVNRSTM337SCNA3", "length": 13312, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "2013 ஐதராபாத் குண்டு வெடிப்புக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "2013 ஐதராபாத் குண்டு வெடிப்புக்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2013 ஐதராபாத் குண்டு வெடிப்புக்கள்\nஇரண்டாம் குண்டு வெடித்த இடம்\n18:58 இலிருந்து 19:01க்குள் (இ.சீ.நே (UTC+5.30))\nஇந்தியாவில் நிகழ்ந்த தீவிரவாத சம்பவங்களின் பட்டியல்\n50+ உயிரிழப்புகள் ஏற்படுத்திய தாக்குதல்கள் சாய்வெழுத்துகளில்\nராஜீவ் காந்தி படுகொலை (1991)\nஇந்திரா காந்தி படுகொலை (1984)\n2002 ரகுநாத் கோவில் தாக்குதல்கள்\nமும்பை பேருந்து குண்டு வெடிப்பு\nசென்னை மத்திய ரயில் நிலையம்\nஇந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் பெப்ரவரி 21, 2013 அன்று மாலை இந்திய நேரப்படி 19:00 மணியளவில் இரண்டு குண்டுவெடிப்புக்கள் நிகழ்ந்தன. கூட்டம் மிகுந்த சுற்றுப்புறப் பகுதியான தில்சுக்நகரில்[6] 100 மீட்டர்களுக்குள்ளேயே இரண்டு குண்டுகளும் வெடித்துள்ளன.[7][8] முதல் குண்டுவெடிப்பு கோனரக் திரையரங்கின் எதிரிலிருந்த ஆனந்த் டிபன் சென்டர் என்ற உணவகத்தின் வெளியே சாலையோரத்தில் வெடித்தது. இரு நிமிடங்க��் கழித்து இரண்டாவது குண்டு வெங்கடாத்திரி திரையரங்கின் அண்மையில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் வெடித்துள்ளது.[9][10] முன்னதாக 2012இல் புனேயில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்களையொட்டி தில்லி சிறப்புக் காவல் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வந்த இந்திய முஜாஹிதீன் என நம்பப்படும் கைதிகள் தாங்கள் ஐதராபாத்தின் கூட்டமானப் பகுதிகளை இந்நோக்கில் ஆய்வு செய்ததாக கூறியுள்ளனர்.[11]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 நவம்பர் 2016, 00:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/google/page-3/", "date_download": "2019-08-18T21:08:24Z", "digest": "sha1:7ZT2W5U7DJ73DCW4YWS7DF4YWMBQXIUK", "length": 13240, "nlines": 179, "source_domain": "tamil.news18.com", "title": "googleNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nஉலகளவில் ட்ரெண்டாகும் ‘ஸ்ப்ரிங் ஈக்யூனாக்ஸ்’\nஇன்று தோன்றும் முழு நிலவு 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் சூப்பர்மூன் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபாலியல் புகாரில் சிக்கிய ஊழியருக்கு ரூ.313 கோடி இழப்பீடு வழங்கிய கூகுள்\nகூகுள் நிறுவனத்திலிருந்து வெளியேறிய அமித் சிங்கால் உபர் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.\nWWW வேர்ல்ட் வைட் வெப்-க்கு 30-வது பிறந்தநாள் - கூகுள் சிறப்பு டூடுல்\nகணினிகளில் தகவல்களை இணைக்கும் ஹைபர்டெக்ஸ்ட் செர்ன் ஆய்வகத்தில் சிறப்பாக செயல்பட்டது. இதனால், வேலைப்பளு பெரும்பாலும் குறைந்தது. அதன்பின் டிம் பர்னர்ஸ்-லீ தனது இரண்டாவது பெரிய முயற்சியில் இறங்கினார்.\nஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் சம்பளம் தரும் கூகுள்\nகூகுள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்களை விட பெண்களுக்கு ஊதியம் குறைவாகக் கொடுப்பதாகப் புகார் எழுந்தது.\nபயனாளர்களின் தகவல்களைத் திருடிய Beauty Apps- ’செக்’ வைத்த கூகுள்\nபோலி ஆப்ஸ்-களைப் பயனாளர்கள் இன்ஸ்டாள் செய்தால் அவற்றை நீக்குவதும் டெலிட் செய்வதும் முடியாத காரியமாகிவிடும், இது தகவல்கள் திருட்டுக்கும் வழிவகுக்கும் என்றும் கூகுள் எச்சரிக்கிறது.\nகூகுள் அசிஸ்டென்டிடம் இந்திய ஆண்கள் காதலைச் சொல்ல காரணம் என்ன\nகிட்டதட்ட 5 மில்லியன் இந்தியர்களிடமிருந்து கூகுள் அசிஸ்டென்டிற்கு பிரப்போஸல் வந்துள்ளதாக கூகுள் இந்தியா கூறியுள்ளது.\nஎதுக்குங்க கல்யாணம் பண்ணச் சொல்லியே கேட்குறீங்க\nகல்யாணத்துக்கு பெண் கிடைக்காமல் இருக்கும் கடுப்பில் இப்படி கேட்கிறார்களா அல்லது விளையாட்டாக கேட்கிறார்களா என்பது தெரியாமல் கூகுள் தற்போது மேற்கண்ட கேள்விக்கு பதில் கேள்வியை எழுப்பியுள்ளது.\nஇனி ஃபேஸ்டைம், வீடியோ கால்களுக்கு டாட்டா கெத்து காட்டும் Google Duo\nஅறிமுகமாகி சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வரவேற்புப் பெற்று வருகிறது Google Duo.\nபோலிகளை களை எடுத்த கூகுள் ப்ளே ஸ்டோர்\nகூகுள் ப்ளே ஸ்டோரின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய புதிய செயலியை உருவாக்கியுள்ளது கூகுள்.\nஆட்டோ ரூட் முதல் ரேட் வரை: அசத்தும் கூகுள் மேப்ஸ்\nஇன்று கூகுள் மேப்ஸ் ஆப் புதிய அப்டேட் பெற்றுள்ளது. தற்போதைய சூழலில் டெல்லியில் மட்டுமே இந்த அப்டேட் அறிமுகமாகியுள்ளது.\n‘கூகுள் ஷாப்பிங்’ சேவை தொடக்கம்... இந்தியாவின் புதிய ஷாப்பிங் அனுபவம்\nவிரைவில் ஆப்லைன் வணிகர்களையும் இதற்குள் கொண்டு வரும் முயற்சியில் கூகுள் ஈடுபட்டு வருகிறது.\nகூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியது இவரையா\nஇந்த ஆண்டின் நட்சத்திர திருமணங்களான சோனம் கபூர், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா திருமணங்கள் டாப் 5 பட்டியலில் இடம்பெற்றுள்ளன.\nகூகுளில் `idiot’ என தேடினால் ட்ரம்ப் படம் வருவது ஏன்\nகூகுள் நிறுவனத்தின் தரவுகள் சேமிக்கப்படுவது தொடர்பாக, சுந்தர் பிச்சை அமெரிக்க கீழவையான ஹவுஸ் ஆஃப் ரெப்ரசன்டேடிவ்ஸ் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.\nஇந்திய நிறுவனத்தை ₹288 கோடிக்கு வாங்கிய கூகுள்\n'Where Is My Train' செயலி இந்திய ரயில் வருகை மற்றும் புறப்பாடு நேரங்களைத் துல்லியமாக வழங்கி வருகிறது.\nSMS, WhatsApp எல்லாம் அந்தக் காலம்... RCS மெசேஜிங் தெரியுமா உங்களுக்கு\nகூகுளின் புதிய அறிமுகமான RCS மெசேஜிங் விரைவில் உலகை ஆக்கிரமிக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது.\nசோசியல் மீடியாவில் உலக அளவில் இவர்தான் டாப்\nஆவின் பால் சில்லரை மற்றும் அட்டதாரர்களுக்கான விலை இதுதான்...\nபள்ளி மாணவியை கீழே தள்ளி தலையில் பைக் ஏற்றிக் கொலை\nமாமியாரைக் கன்னத்தில் அறைந்த மருமகனை கத்தியால் குத்திக் கொன்ற மாமனார் - வெளியான சிசிடிவி காட்சி\nதிருச்சி அருகே கிணற்றில் கவிழ்ந்த வாகனம் - திருவிழாவுக்குச் சென்று திரும்பிய 8 ���ேர் உயிரிழப்பு\nமந்திரவாதி கூறியதால் வீட்டில் 21 அடி குழிதோண்டிய போலீஸின் மனைவி - விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்\nவிபத்தில் சிக்கிய வாலிபரின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய அமைச்சர்...\nகேள்விக்கு சரியான பதிலளித்தால் என்னுடன் காபி குடிக்கலாம் - ரெஜினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/a-book-on-environment-vanam-vanam-vanzhakai-309098.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T21:18:52Z", "digest": "sha1:HPUKQRWMGZ7HZWTWTXICVAEPCBPXAIR7", "length": 18666, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனம் வானம் வாழ்க்கை... இயற்கையை பேசும் ஒரு புத்தகம் | A book on Environment Vanam vanam vanzhakai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n5 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n6 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n6 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனம் வானம் வாழ்க்கை... இயற்கையை பேசும் ஒரு புத்தகம்\nசென்னை: இயற்கையை பற்றியோ, இயற்கை விவசாயம் பற்றியோ எழுதப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை படிப்பது என்பது நம்மில் பலருக்கும் இயலாத செயல். இயற்கை பாதுகாப்பு, இயற்கை விவசாயம் போன்ற துறைகளில் வியத்தகு சாதனைகள் புரிந்த முன்��ோடிகளை அடையாளம் காட்டும் நூல் தான் வனம், வானம், வாழ்க்கை.\nசென்னை புத்தகக் கண்காட்சி நிறைவடைய உள்ள நிலையில் புத்தக கண்காட்சியில் அறிமுக எழுத்தாளர் க. அரவிந்த் குமார் எழுதிய வனம் வானம் வாழ்க்கை புத்தகம் பற்றி பார்க்கலாம்.\nஎந்த ஒரு துறையிலும் முன்னோடிகள் என்று சிலர் இருப்பார்கள். அவர்களுடைய சாதனைகளை, அவர்களுடைய பங்களிப்பை அறிந்து கொள்ளாமல் அந்த துறையில் புதிய சாதனைகளை நிகழ்த்துவது என்பதோ, அத்துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது என்பதோ சாத்தியமில்லை. அந்தவகையில், இயற்கை பாதுகாப்பு, இயற்கை விவசாயம் போன்ற துறைகளில் வியத்தகு சாதனைகள் புரிந்த முன்னோடிகளை அடையாளம் காட்டும் நூல் தான் வனம், வானம், வாழ்க்கை.\nஎமர்சன், தோரோ, மசானபு ஃபுகாகோ, சலீம் அலி, மா.கிருஷ்ணன் என்று சர்வதேசம் முதல் நமது உள்ளுர் வரை வாழ்ந்து மறைந்த இயற்கை முன்னோடிகளை, இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதே இப்புத்தகத்தின் பிரதான நோக்கம்.\nஇயற்கையை பற்றியோ, இயற்கை விவசாயம் பற்றியோ எழுதப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை படிப்பது என்பது நம்மில் பலருக்கும் இயலாத செயல். குறைந்தபட்சம், அவர்களைப் பற்றிய சிறிய அறிமுகமாவது இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் தெரியும்போது இயற்கை மீதான ஓர் பார்வை அவர்களுக்கு ஏற்பட வாய்ப்பு உண்டு.\nவனம், வானம், வாழ்க்கை புத்தகம் அத்தகைய முன்னோடிகளை பற்றியே பேசுகிறது. கூடவே, பண்டைய தமிழ் சமூகம் தொட்டு, தற்போது வரை நம்முடனே பயணிக்கும் உயிரினங்கள் பற்றிய குறிப்புகளை இலக்கிய ஆதாரங்களுடன் இப்புத்தகத்தின் பின்பகுதி பேசுகிறது.\nபாம்பு, தவளை, மயில், தேனீ என்று பல்வேறு விதமான உயிரினங்கள் தொடர்பான சங்க இலக்கிய பாடல்கள், பக்தி இலக்கிய பாடல்கள், அவற்றின் வாழ்வியல், தற்கால சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் அந்த உயிரினங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்த கட்டுரைகளும் இதில் அடக்கம்.\nஎழுத்தாளர் க. அரவிந்த் குமார்\nபிரபல செய்தி தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் க.அரவிந்த் குமார் இப்புத்தகத்தை எழுதி உள்ளார்.\nவடசென்னையின் காசிமேட்டில் பிறந்த இவர், ஊடகத்துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். கவிதை, சிறுகதைகள் போன்றவற்றை எழுதிவரும் அவரது முதலாவது புத்தகம் இதுவாகும்.\n128 பக்கங்கள் ��ொண்ட இப்புத்தகம் முக்கிய புத்தக விற்பனை நிலையங்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாளை முதல் ஆவின் பால் பாக்கெட்டுகளின் புதிய விலை விவரம்.. சில்லறை மற்றும் மாத அட்டைதாரர்களுக்கு\nகணவருக்கு பக்கவாதம்.. தொடர் இழப்புகள்.. மந்திரவாதி பேச்சை கேட்டு 21 அடி ஆழத்தில் பள்ளம்\nகாஷ்மீர் விவகாரத்தில் திமுக மீது பகீர் சந்தேகத்தை கிளப்பிய தமிழிசை.. ஸ்டாலின் மீது தாக்கு\nவாங்கும் சக்தி இல்லை.. பால் விலை உயர்வுக்கு பெண்கள் கடும் எதிர்ப்பு.. டீக்கடைக்காரர்களும் வேதனை\nவியாசர்பாடியில் ரயில்வே ஒப்பந்ததாரரை விரட்டி விரட்டி வெட்டிச் சாய்ந்த கும்பல்.. சிக்கியது போலீஸில்\nவரிசையாக காங்கிரசை எதிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகள்.. அமைதி காக்கும் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது\nஅன்று எம்ஜிஆரை காப்பாற்றியது அப்போலா.. ஜெயலலிதாவுக்கு உலகத்தரமான சிகிக்சை அளித்தோம்.. பிரதாப் ரெட்டி\nபிரதமர் மோடியின் கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு.. முத்தரசன் பரபரப்பு\nஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\nஆட்டோமொபைல் துறையில் 5லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்.. அமைச்சர் அரசுக்கு முக்கிய வேண்டுகோள்\nவேலூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. அப்போ சென்னையில்\nஸ்டாலின் எதுவுமே சொல்லவில்லை.. இதுதான் தர்மமா காங்கிரஸ் - திமுக கூட்டணியில் வைகோவால் பிளவு\nவேலூரில் சூப்பர் டூப்பர் மழை.. சென்னையில் கலையாத மேகக் கூட்டங்கள்.. நின்னு அடிக்கும்.. வெதர்மேன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbook fair chennai literature புத்தக கண்காட்சி சென்னை இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/lunar-eclipse-2019-dosha-parikaram-stars-after-lunar-eclipse-357089.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-18T21:05:47Z", "digest": "sha1:XCCUWO4N2BDZDFTEOUEGXKEMUMXKVDCR", "length": 20684, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சந்திர கிரகணம் 2019 - எந்த நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்யணும் தெரியுமா | Lunar eclipse 2019: Dosha Parikaram stars after Lunar eclipse - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n3 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n4 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n4 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசந்திர கிரகணம் 2019 - எந்த நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்யணும் தெரியுமா\nமதுரை: விகாரி வருடம் ஆடி 1ஆம் தேதி ஜூலை 17ஆம் நாள் புதன்கிழமை அதிகாலை 1.31 மணி முதல் 4.30 மணி வரை உத்திராடம் நட்சத்திரத்தில் நிகழும் கேது கிரஹஸ்த பகுதி சந்திர கிரகணம் நாளை இந்தியாவில் தெரியும். கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள் பூராடம், உத்திராடம், திருவோணம், கிருத்திகை, உத்திரம், கிரகண தோஷ முள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி செய்தி கொள்ளவும்.\nஒவ்வொரு ஆண்டும் வானமண்டலத்தில் குறைந்தபட்சம் நான்கு கிரகணங்கள் சம்பவிக்கின்றன, பொதுவாக இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும் ஏற்படுகின்றன, சில வருடங்களில் மூன்று சந்திர கிரகணம் கூட சம்பவிக்கும். சூரிய கிரகணம் அமாவாசை அன்றும், சந்திர கிரகணம் பெளர்ணமி அன்றும் சம்பவிக்கும்,\nராகு, கேது என்ற இரண்டு கிரகங்களும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஏற்படுவதற்கு காரணமான கிரகங்களாகும், ஒன்பது கிரகங்களில் இந்த இரு கிரகங்களும் சாய கிரகங்கள் என்றழைக்கப்படும் நிழல் கிரகங்களாகும், விண்வெளியில் சூரியனது வட்டப் பாதையும் சந்திரனது வட்டப்பாதையும் வெட்டும் புள்ளிகள் ராகு, கேது என அழைக்கப்படுகிறது.\nராகு மறைக்கும்போது ராகு க்ரஷ்தம் என்றும், கேது மறைக்கும்போது கேது க்ரஷ்தம் என்றும் சாஸ்த்திரங்கள் கூறுகின்றன பொதுவாக கிரகண தோஷம் கெடு பலன்களைத் தான் தரும் என்பார்கள். சூரிய கிரகண தோஷம்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சொல்வதுண்டு.\nபெளர்ணமி அன்று முழு பௌர்ணமி நிகழும் நேரத்தில் சூரியனும் சந்திரனும் மிகவும் சரியாக 180 பாகை வித்தியாசத்தில் இருப்பார்கள், அதாவது சூரியன் இருந்த ராசியிலிருந்து நேர் ஏழாவது ராசியில் சந்திரன் இருப்பார். பெளர்ணமி அன்று இவ்விருவரும் ராகு அல்லது கேதுவின் பிடியில் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.\nகுலசையில் காலில் விழுந்த கணவன்... பேயுருவம் எடுத்து கயிலை சென்ற காரைக்கால் அம்மையார்\nவானியல் ரீதியாக சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திரனை பூமியின் நிழல் முழுமையாக மறைத்து விடும், இந்த நிகழ்வே சந்திர கிரகணம். சந்திர கிரகணத்தன்று சந்திரன் முழுமையாக மறைக்கப்பட்டு சந்திர கிரகணம் ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், ஒரு பகுதி மட்டும் மறைக்கப்பட்டு கிரகணம் ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.\nஎல்லா நேரங்களிலும் சூரியனும் சந்திரனும் ராகு அல்லது கேதுவோடு ஒரே வீட்டில் இணைந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறுகிறார்கள் சில பஞ்சாங்க கணித வல்லுநர்கள். ஒரு குறிப்பிட்ட பாகை வித்தியாசத்தில் அடுத்தடுத்த வீடுகளில் நின்றாலும் கிரஹணம் நிகழும் என கூறியுள்ளனர். அதை தொடர்ந்து நாளை ஏற்படும் சந்திர கிரஹணத்தில் அனைத்து வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்கங்களின்படி சூரியன் ராகு உடன் மிதுனம் ராசியிலும் சந்திரன் கேது உடன் தனுசு ராசியிலும் இணைகின்றனர்.\nஇந்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதியன்று மார்கழி 22ஆம் தேதியன்று ஞாயிறு கிழமை பூராடம் நட்சத்திரத்தில் அதிகாலை 5.04 மணி முதல் 9.18 மணிவரை கேது கிரகஸ்த சூரிய கிரகணம் ஏற்பட்டது. ஜனவரி 21ஆம் தேதி ராகு கிரகஸ்த சந்திர கிரகணம் ஏற்பட்டது. இம்மாதம் ஜூலை 3, 2019 ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 3.20 திருவாதிரை நட்சத்திரத்தில் ராகு கிரகஸ்த முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது. இந்த மூன்று கிரகண���்களும் இந்தியாவில் தெரியவில்லை.\nபுதன்கிழமை அதிகாலை நிகழ உள்ள பகுதி நேர சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும். கிரகண ஆரம்பம் ஜூலை 17 அதிகாலை 1 மணி 30 நிமிடம் 52 விநாடி கிரகண முடிவு அதிகாலை 4 மணி 30 நிமிடம் கிரகணகாலமாகும். இந்த கிரகணங்கள் இந்தியாவில் தெரியும். ரிஷபம், கன்னி, தனுசு, மகரம் ஆகிய ராசிக்காரர்களும் முக்கியமாக பூராடம், உத்திராடம், திருவோணம், கிருத்திகை, உத்திரம் ஆகிய கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ஆறுகள், நதிகளில் குளித்து விட்டு கோவில்களுக்கு சென்று வந்து சாப்பிடலாம். ஆறு குளங்களில் குளிக்க முடியாதவர்கள் வீட்டில் குளித்து விட்டு பூஜை அறையில் சாமி கும்பிடலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் chandra grahanam செய்திகள்\nசந்திரகிரகணம் 2019: பழனி, திருப்பதியில் நாளை மாலைக்கு மேல் சாமி பார்க்க முடியாது\nசந்திரகிரகணம் 2019: திருப்பதி ஏழுமலையானை ஜூலை 16 இரவு முதல் தரிசிக்க முடியாது\nஇன்றைக்கு சந்திர கிரகணத்தை மிஸ் பண்ணிட்டா 2029 வரைக்கும் காத்திருக்கணுமாம்\nசந்திர கிரகணம்: ரத்த நிலாவை ஜூலை 27ல் வானத்தில் வேடிக்கை பார்க்கப் போவது யார் \nஆடி வெள்ளியில் முழு சந்திர கிரகணம் : நூற்றாண்டின் மிக நீண்ட சிவப்பு நிலா\nசந்திர கிரகண நாளில் கர்ப்பிணிகள் நகம், காய்கறி வெட்டக்கூடாதா\nமுழு சந்திர கிரகணம்: திருமலை தேவஸ்தானத்திற்கு சொந்தமான அனைத்து கோவில்களும் 27ல் மூடல்\nசந்திர கிரகணம் - ஜூலை 27ல் திருப்பதி ஏழுமலையான் கோவில் 12 மணிநேரம் நடை மூடல்\nசெவ்வாய் உடன் இணையும் சந்திரன்... கூடவே கேதுவும் - சந்திர கிரகணம் பாதிப்பு வருமா\nவிளம்பி ஆண்டின் மிக நீண்ட முழு சந்திரகிரகணம் - எந்த நட்சத்திரக்காரர்களுக்கு பரிகாரம்\n2 சூரிய கிரகணங்கள்... ஒரு சந்திர கிரகணம் - பாதிப்பு வருமா\n150 ஆண்டுக்குப்பின் ஜனவரி 31ல் வானில் தெரியும் நீல நிற சந்திரகிரகணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/07/10115733/1250320/Budhan-gayatri-mantra.vpf", "date_download": "2019-08-18T22:25:05Z", "digest": "sha1:GDFPFDLAPIRT7PE7WPO4T6Y4WAXL2ODN", "length": 13001, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "உடல் உபாதையை போக்கும் புதன் காயத்ரி மந்திரம் || Budhan gayatri mantra", "raw_content": "\nசென்னை 19-08-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஉடல் உபாதையை போக்கும் புதன் காயத்ரி மந்திரம்\nநவகிரகங்களில் நரம்புகளில் ஆதிக்கம் செலுத்தும் புதன் பகவானுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை புதன் கிழமைகளில் சொல்லி வந்தால் நரம்பு கோளாறுகள் நீங்கும்.\nநவகிரகங்களில் நரம்புகளில் ஆதிக்கம் செலுத்தும் புதன் பகவானுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை புதன் கிழமைகளில் சொல்லி வந்தால் நரம்பு கோளாறுகள் நீங்கும்.\nநவகிரகங்களில் நரம்புகளில் ஆதிக்கம் செலுத்தும் புத பகவானை வழிபடுவதன் மூலம் நரம்பு சம்மந்தமான கோளாறுகள் நீங்கும். அதோடு கல்வியிலும் அறிவிலும் சிறந்து விளங்கும் ஆற்றலும் கிடைக்கும். இதோ அவருரிய காயத்ரி மந்திரம்.\nஇம்மந்திரத்தை புதன் கிழமைகளில் கோவில்களிலுள்ள புதன் பகவான் சந்நிதியிலோ அல்லது நம் வீட்டிலோ நல்லெண்ணெய் தீபம், ஏற்றி சிறிது பச்சைப்பயிர்களை நிவேதனம் வைத்து இம்மந்திரத்தை 108 முறை மந்திர உரு ஜெபிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் செய்து வர நரம்பு கோளாறுகள் நீங்கும். அதோடு கல்வியும் அறிவும் மேம்படும்.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\nஏழு வகை தானங்களும்- பலன்களும்\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\nஅத்திவரதரை காண மக்கள் ஆர்வம் காட்டியதற்கு காரணம்\nஅத்திவரதர் குளத்துக்குள் சென்றது ஏன்\nகாரியங்களில் வெற்றி தரும் சூரியன் விரத வழிபாடு\nவாஸ்து பகவான் காயத்ரி மந்திரம்\nகேட்ட வரங்களை அருளும் வாராகி காயத்ரி மந்திரம்\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nஉலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கிறது\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nதஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.��. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரைக்கு ப.சிதம்பரம் வரவேற்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/01/11/new-year-resolutions-by-some-indian-youths-part-2/", "date_download": "2019-08-18T22:22:56Z", "digest": "sha1:2PXSLA5JL7YHZXMBFQEOUZPPBY3JQVER", "length": 33342, "nlines": 200, "source_domain": "www.vinavu.com", "title": "அதன் பின் அந்த கிராமத்துக்கு நான் மீண்டும் செல்லவே இல்லை - வினவு", "raw_content": "\nகாஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் \n“காஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாறிவிட்டது” : உண்மையறியும் குழு அறிக்கை \nதீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் \nபெஹ்லு கானை கொன்றவர்களை விடுவித்தது நீதிமன்றம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nநிர்மலா சீதாராமன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் \nபெண்ணுரிமைக்கு எதிரான ஆரியர் கொள்கை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇசைத் தமிழை மீட்டெடுத்த ஆப்ரஹாம் பண்டிதர் \n அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்\nகாட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் \nகாஷ்மீர் குறித்து ரஜினி பேசியது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nசாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை \nயூடியூபில் பரவும் பருவநிலை மாற்றம் குறித்த வதந்திகள் \nநூல் அறிமுகம் : பணவீக்கம் என்றால் என்ன \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nNEP-2019 : கடலூர் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் \nகாஷ்மீர் பற்றிய கார்ட்டூனை பகிர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் கைது \nதமிழகத்தை நாசமாக்காதே | ஆக-19 மதுரையில் பொதுக்கூட்டம்\nமக்கள் அதிகாரம் : தமிழகத்தை நாசமாக்காதே \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nகுஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nகாஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் – கருத்துப்படம்\nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி அதன் பின் அந்த கிராமத்துக்கு நான் மீண்டும் செல்லவே இல்லை\nமறுகாலனியாக்கம்கல்விபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்வாழ்க்கைமாணவர் - இளைஞர்சமூகம்\nஅதன் பின் அந்த கிராமத்துக்கு நான் மீண்டும் செல்லவே இல்லை\n2017 புத்தாண்டும் இந்திய இளைஞர்கள் சிலரின் நினைவுகளும் – பாகம் 2\nமுசாபர்நகர் மற்றும் ஷாம்லி மாவட்டங்களைச் சுற்றி சிறு நகரங்கள், கிராமங்கள் எனப் பரவலாக நடந்த கலவரங்களில் சுமார் 50,000 முசுலீம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.\nலோமன்: ஏன் எங்களுக்கு வேலை கொடுக்க கூடாது நாங்கள் போய் விடுகிறோம். படம் நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்\n2017ல் ஒரு வேலை கிடைத்து விடும் என்பது லோமன் அலியின் நம்பிக்கை. வேலைக்குக் கிடைக்கும் சம்பளப் பணம் உதவியாக இருக்கும் என்பதைத் தாண்டி, அவரது காதலியைத் திருமணம் செய்ய கட்டாயம் ஒரு வேலை செய்தாக வேண்டும். காந்தலாவில் நடந்த திருமணம் ஒன்றில் வைத்துத் தான் அந்தப் பெண்ணை லோமன் பார்த்துள்ளார்; பிறகு கண்டதும் காதல் தான்.\nலோமனுக்கு இரண்டு மூத்த சகோதரர்கள். அவர்கள் இருவருக்குமே திருமணமாகி விட்டது. இருவருக்குமாகச் சேர்த்து மொத்தம் ஐந்து குழந்தைகள். லோமனும் அவரது தந்தையும் கைரானாவில் முசாபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கென கட்டப்பட்ட நாகித் காலனியில் உள்ள ஒரே சிறிய அறையில் வசிக்கிறார்கள். அந்தச் சின்ன அறைக்குள் தந்தையுடன் அடைந்துள்ள தன்னால் காதலியுடன் மனம் விட்டுப் பேசக் கூட முடியாது என்கிறார் லோமன்.\nலோமனைப் போலவே அவரது காதலிக்கும் 17 வயது தான்; தன்னால் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ள முடியுமா என்பதைப் பற்றிக் கூட அவருக்குத் தெரியவில்லை. தனது வயதை நிரூபிக்க எந்த ஆவணமும் இல்லை என்பதாலேயே சட்டச் சிக்கல் ஏதும் வராது என அவர் கருதுகிறார். கலவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவரது பூர்வீக கிராமமான புகுனாவைச் சேர்ந்த யாராலும் லோமனின் சரியான வயதைச் சொல்ல முடியவில்லை. தோராயமாக 17 இருக்கலாம் என்றே நினைக்கின்றனர்.\n”எனது இரண்டாவது பிறந்த நாளன்று எனது தாயார் இறந்து போனார். அது ஒரு கோடைக் காலம் என்பது மட்டும் தான் தந்தைக்கு நினைவில் உள்ளது” என்கிறார் லோமன்.\nகைரானாவில் இருந்து 17 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள இந்தக் காலனிக்கு இரண்டு வருடங்களுக்கு முன் அந்தக் குடும்பம் இடம் பெயர்ந்துள்ளது. லோமனின் சகோதரர்களும் அருகிலேயே வசிக்கிறார்கள்.\nகலவரம் வெடித்த போது ஒன்பதாம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன. கலவரத்தில் லோமனின் மாமா கொல்லப்பட்டிருக்கிறார். லோமன் பள்ளியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது அவரது இந்து நண்பர்களே தாக்கியுள்ளனர். ”அதன் பின் அந்த கிராமத்துக்கு நான் மீண்டும் செல்லவே இல்லை” என்கிறார் லோமன். நாகித் காலனியில் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள் அனைவரும் கூலி வேலைகளே செய்கின்றனர்; அதுவும் தொடர்ச்சியாக கிடைப்பதில்லை.\nமுசுலீம்களின் கொடுமை தாங்காமல் கைரானாவில் இருந்து இந்துக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்று பா.���.கவின் பாராளுமன்ற உறுப்பினர் ஹுக்கும் சிங் தெரிவித்த கருத்து தங்களுடையதை போன்ற கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இழிவு படுத்துவதென்கிறார் லோமன். ”அவர்கள் எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும், எங்கள் வாழ்க்கையை சீரழிக்க கூடாது. இங்கே யாரால் வாழ முடியும் இது ஒரு நரகம். அவர்கள் எங்களுக்கு வேலை ஏற்பாடு செய்து கொடுக்கலாமே இது ஒரு நரகம். அவர்கள் எங்களுக்கு வேலை ஏற்பாடு செய்து கொடுக்கலாமே அப்படிச் செய்தால் அவர்கள் விரும்பும் இடங்களுக்கு நாங்கள் போய் விடுகிறோம்”.\n2013-ம் ஆண்டுக்குப் பிந்தைய வாழ்க்கையில் தனது காதலியைப் பார்த்த நிகழ்வு ஒன்று தான் முக்கியமானது என்கிறார் லோமன். கைரானாவில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து சுமார் 30,000 வரை சேமித்துள்ளார் லோமன். அந்தப் பணத்தில் வாங்கிய வேனில் தான் தனது காதலியை முதன் முறையாகச் சந்தித்த திருமணத்திற்குச் சென்றுள்ளார். ”எனது வெள்ளை வேனையும், வெள்ளைச் சட்டையையும் அவளுக்குப் பிடித்துப் போய் விட்டது” எனச் சிரிக்கிறார் லோமன்.\n”அவளது அப்பா அவளுக்கு மாப்பிள்ளை தேடி வருகிறார். அவள் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறாள். நானோ அந்தளவுக்குப் படிக்கவில்லை. ஆனால், சம்பாதிக்கத் துவங்கி விட்டேனென்றால் அவளது தந்தை அவளை எனக்கு மனமுடித்துக் கொடுத்து விடுவார். நான் எனது வாழ்க்கையில் நிறைய இழந்து விட்டேன்… அம்மா, வீடு, மாமா… இனி அவளாவது கிடைக்க வேண்டும்” என்கிறார் லோமன்.\nஒதிஸா : எனது பள்ளிக்கு எப்போது சாலை போடுவார்கள்\nகான்ச்சன் ஹரிஜன் : இவர் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்று விட்டு ஒடிஸாவில் உள்ள தனது கிராமத்தில் ஆசிரியையாக பணிபுரிய விரும்புகிறார்.\nஎங்களது கிராமத்திலிருந்து பள்ளிக்கு எப்போது தரமான சாலைகள் அமைத்து பேருந்து வசதி செய்து கொடுப்பார்கள் படம் நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்\nஒடிஸாவின் நப்ரங்பூர் மாவட்டத் தலைநகரில் அமைந்துள்ள அந்த அரசு மருத்துவமனையில் உள்ள பெண்களுக்கான அழுக்கடைந்த வார்டில் உள்ள படுக்கையில் தனது சகோதரி ராஷ்மிதா ஹரிஜனுடன் அமர்ந்துள்ளார் கான்ச்சன் ஹரிஜன். உதவிக்கு இருப்பவர்களுக்கென தனியே இருக்கைகள் இல்லையென்பதால் அவர்களது 45 வயதான தந்தை பரமானந்தா ஹரிஜன் அருகில் தரையில் குந்த வைத்து அமர்ந்துள்ளார்.\nராஷ்மிதாவுக்கு அறிவாள் செல் அனீமியா (Sickle cell anaemia) என்கிற நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நாளான டிசம்பர் 14-ம் தேதியில் இருந்து இவர்கள் மருத்துவமனையில் தான் இருக்கின்றனர். தனது காலை நேர பணிச்சுற்றுக்காக வந்த மருத்துவர் பிரியரஞ்சன் பகாலி, ராஷ்மிதாவுக்கு சிவப்பணுக்கள் சராசரியான அளவில் பாதி (6 gm/dl) தான் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.\n12-ம் வகுப்பில் கலைப் பிரிவை எடுத்துப் படித்து வரும் கான்ச்சன், பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் இருப்பது வருத்தமளிப்பதாகத் தெரிவிக்கிறார். ”ஆண்டு இறுதித் தேர்வுகள் மார்ச்சில் வருகிறது. ஒரு நாள் கூட பள்ளிக்கு விடுப்பு எடுக்கக் கூடாது” என்கிறார் கான்ச்சன். அவரது பெற்றோருக்கு கான்ச்சன் தவிர இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். மொத்தம் ஐந்து பேர் கொண்ட அந்த தலித் குடும்பத்தில் கான்ச்சன் மட்டுமே அதிகம் படித்தவர்.\nஇரண்டாண்டுகளுக்கு முன் பத்தாம் வகுப்பில் 56 சதவீத மதிப்பெண்களுடன் கான்ச்சன் தேறியவுடன், அவரைத் தனியார் மேல்நிலைப் பள்ளியொன்றில் சேர்த்துள்ளார் அவரது தந்தை. ஒவ்வொரு மாதமும் கல்விக் கட்டணமாக தனது தந்தை நூறு நாள் வேலைத் திட்டத்தில் கூலியாக உழைத்து மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயே தனது மாதாந்திர பள்ளிக் கட்டணம் 2,200 ரூபாயைக் கட்டுகிறார் என்பது கான்ச்சனுக்குத் தெரியும்.\nஅவர்களது கிராமத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நப்ரங்பூரில் உள்ள தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கான உறைவிடப் பள்ளியின் விடுதியில் ராஷ்மிதா தங்கிப் படிக்கிறார். ”அவளுக்கு சுத்தமாக முடியாமல் போய் விட்டது. அந்த விடுதியில் இருந்தி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் தான் அழைத்து வந்தோம்” என்கிறார் கான்ச்சன். அவர்களது கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்த வசதிகளும் இல்லையென்பதால் மாவட்டத் தலைநகரில் உள்ள பெரியாஸ்பத்திரிக்கே வந்தாக வேண்டும்.\nஇந்தியாவின் வறுமையான மாவட்டங்களில் ஒன்றான நப்ரங்க்பூரில் ஆம்புலன்சு வண்டிகள் மிகவும் அரிது. ராஷ்மிதாவுக்கு அதிர்ஷ்டம் இருக்கவே அவருக்கு ஆம்புலன்சு கிடைத்துள்ளது. இதே ஒதிஸாவின் காலாஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்த தானா மாஜி கடந்த ஆகஸ்டு மாதம் தனது மனைவியின் இறந்த உடலைச் சுமந்து செல்ல பிண வண்டி கிடைக்காமல் தலைச் சுமையாக தூக்கிச் சென்றது தேசிய ஊடகங்களில் பரபரப்பாக அடிபட்டது உங்களுக்கு நினைவிருக்கும்.\nஆனால், 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தனது பள்ளிக்குப் போதுமான பேருந்து வசதி இல்லை என்பதே கான்ச்சனுக்கு உள்ள பெரிய கவலை. பத்து ரூபாய் செலவாகும் அந்த முப்பது நிமிட பயணத்தில் உட்கார இடம் கிடைப்பது மிகவும் அரிது. ”பேருந்தில் பயங்கர கூட்டமாக இருக்கும். அங்கும் இங்கும் அழைக்கழிக்கப்பட்டு நசுக்கப்படுவது பெரிய வலி” என்கிறார் கான்ச்சன்.\nபயணத்திலும் குடும்பத்தின் பொருளாதார நிலையிலும் உள்ள சிரமங்களைப் பார்த்த பின், மாலை நேர டியூசன் செல்லும் தனது திட்டத்தை கான்ச்சன் கைவிட்டுள்ளார். “எங்களது கிராமத்திலிருந்து பள்ளிக்கு எப்போது தரமான சாலைகள் அமைத்து பேருந்து வசதி செய்து கொடுப்பார்கள்\nஇரண்டு வருடங்களுக்கு முன் பக்கத்து மாவட்டமான கோராபுட்டில் உள்ள சிவன் கோயிலுக்கு தனது மாமாவுடன் சென்றது தான் தனது ஒரே வெளியூர் பயணம் என்கிறார் கான்ச்சன். ஆனால், பூரி ஜெகன்னாதரை அதற்கு முன்பே பார்த்து விட வேண்டுமென்பது அவரது கனவு. மார்ச்சில் வரும் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் வென்ற பின் பொருளாதாரத்தில் இளங்கலையும் அதன் பிறகு முதுகலையும் படிக்க வேண்டும் என்பது கான்ச்சனின் ஆசை.\nபடித்து முடித்த பின் தனது கிராமத்துக்குத் திரும்பி அங்கே அவருக்குப் பிடித்த அறிவியல் ஆசிரியரைப் போலவே தானும் ஒரு ஆசிரியையாக வேண்டும் என விரும்புகிறார். “அவர் மிகவும் நல்லவர், எங்களைக் கடிந்து கொண்டதே இல்லை” என்று தனது ஆசிரியரைப் பற்றிக் கான்ச்சன்.\n2017 புத்தாண்டும் இந்திய இளைஞர்கள் சிலரின் நினைவுகளும் – பாகம் 1\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.visioncare.lk/tm/eye-testing/corneal-topography.html", "date_download": "2019-08-18T21:22:21Z", "digest": "sha1:JJIPIS3W3OPWN3UDG2DAAAM5RHLFHCRN", "length": 4952, "nlines": 78, "source_domain": "www.visioncare.lk", "title": "Optometrists in Sri Lanka | Vision Care Optical Services", "raw_content": "\nShop now info@visioncare.lk\tவிஷன் கார்ப்பரேட்அலுவலகம் இல. 06, வார்டு பிளேஸ், கொழும்பு 07\nவிழ��வெண்படல புற அமைப்பு விளக்கப்படம்\nவிழிவெண்படல புற அமைப்பு விளக்கப்படம்\nவிழிவெண்படல புற அமைப்பு விளக்கப்படம்\nவிழிவெண்படல புற அமைப்பு விளக்கப்படம்\nவிழிவெண்படல புற அமைப்பு விளக்கப்படம்\nவிழிவெண்படல புற அமைப்பு விளக்கப்படம்\nஉபகரணம்ஃகள்: டொப்கொன் டொபோகிறாபர் (Topcon Topographer)இ ஷின் நிப்போன் அட்வான்ஸ் டொபோ கிறாபர் (Shin-Nippon advance Topograher)\nபரிசோதனைக்கான காரணம்: விழிவெண்படலத்தின் மத்திய மற்றும் புறப்பகுதியின் வளைவூ ஃ விழிவெண் படலத்தின் முற்புறமேற்பரப்பின் வளைவினை அறிதல் (keratometry readings )இ வண்ண எல்லைக் கோட்டு வரைபடம் ( Saggital, tangential etc;) ) இ தன்னிச்சையான ஒளிமுறிவூ\nகால அவகாசம்: 5 நிமிடங்கள்\nபரிசோதனைக்குத் தயார்ப்படுத்தல்: தாடை தாங்கிக் காகிதங்கள் அகற்றப்பட்டுஇ இலக்குகளை நோக்குமாறு பணிக்கப்படுவர். தொடுவில்லைகள் உபயோகிப்பின் பரிசோதனைக்கு 24 மணி நேரத்தின் முன் தொடு வில்லைகளை அகற்றுமாறு பணிக்கப்படுவர்\nயாரெல்லாம் பரிசோதனை செய்யப்படக் கூடியவர்கள் 4 வயது முதல் 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள்\nஎங்கள் புதிய தகவல்கள் மற்றும்\tஅனுகூலங்களைப் பெற பதியூங்கள\nவிஷன் கார்ப்பரேட்அலுவலகம்\tஇல. 06, வார்டு பிளேஸ்,கொழும்பு 07\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/01/blog-post_2906.html", "date_download": "2019-08-18T21:54:50Z", "digest": "sha1:GYZ5COB7UA6R3XJ726HGZGSVYIGGW3S2", "length": 24084, "nlines": 235, "source_domain": "tamil.okynews.com", "title": "வெளிவிவகார கொள்ளை குறித்து ஒபாமா-ரொம்னி இறுதி விவாதம் - Tamil News வெளிவிவகார கொள்ளை குறித்து ஒபாமா-ரொம்னி இறுதி விவாதம் - Tamil News", "raw_content": "\nHome » World News » வெளிவிவகார கொள்ளை குறித்து ஒபாமா-ரொம்னி இறுதி விவாதம்\nவெளிவிவகார கொள்ளை குறித்து ஒபாமா-ரொம்னி இறுதி விவாதம்\nஇஸ்ரேல் நட்பில் இருவரும் ஒருமித்த கருத்து\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஒபாமாவுக்கும், குடியரசு கட்சி வேட்பாளர் மிட் ரொம்னிக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி விவாதம் நிறைவடைந்துள்ளது.\nபுளோரிடாவில் நேற்று முன்தினம் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து வெளிநாட்டு கொள்கைகள் குறித்து விவாதித்தனர். இதன்போது அரபு மக்கள் எழுச்சி, ஈரான், இஸ்ரேல் மற்றும் சீனா தொடர்பில் இருவரும் காரசாரமாக விவாதித்தனர்.\nஎனினும் கொள்கை அளவில் ஒபாமா இது வரை நிறைவேற்றிக் கொண்டிருப்பதையே ரொம்���ி திரும்பவும் பேசியதால் கிட்டத்தட்ட ஒபாமாவை வழி மொழிந்தது போல் அமைந்தது. முதன் முறையாக ஒசாமா பின்லாடனை ஒழித்துக்கட்டியதற்காக ஒபாமாவுக்கு ரொம்னி வாழ்த்தும் கூறினார். இந்த விவாதத்தில் ஒபாமா வெற்றி பெற்றதாகக் கருத்து கணிப்புகள் கூறின.\nஇருவருமே இஸ்ரேல் எங்கள் நட்பு நாடு, அவர்களுக்கு ஆபத்து என்றால் அமெரிக்கா கொதித்தெழும் என்று எச்சரிக்கை விடுத்தனர். ஒபாமா ஒரு படி மேலே போய் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவை வலியுறுத்திப் பேசியதோடு மட்டுமல்லாமல் இஸ்ரேலுக்கு எதிராக யார் போர் தொடுத்தாலும் அமெரிக்கா உடனடியாக பதிலடி கொடுக்கும் என்றார்.\nசிரியா குறித்து பேசிய ஒபாமா லிபியா, துனீசியா எகிப்து ஆகிய நாடுகளில் எவ்வாறு அதிக செலவில்லாமல் நாடுகள் விடுதலை அடையச் செய்து பாதுகாப்பான நபர்களின் ஒப்படைத்தோமோ அதே போல சிரியாவிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். சரியான நேரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nஒபாமாவின் தவறான அணுகுமுறையால் ஈரான் ஆயிரக்கணக்கில் அணுகுண்டு தயாரித்து வருவதாகவும் இன்னும் நான்கு ஆண்டுகளில் அவை முழுமை அடைந்து விடுவதாகவும் மத்திய ஆசிய நாடுகள் அனைத்தும் ஆபத்தில் இருப்பதாகவும் ரொம்னி கூறினார்.\nஅடுத்து பேசிய ஒபாமா “கடுமையான பொருளாதார கட்டுப்பாட்டின் மூலம் ஈரானின் பணமதிப்பு 80 சதவீதம் சரிந்துவிட்டது. எண்ணெய் உற்பத்தி இருபது வருடங்களுக்கு முந்தைய அளவுக்கு குறைந்துவிட்டது. ரொம்னியோ ஈரானுடன் வர்த்தகம் செய்யும் சீனாவின் எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் அவரா ஈரானுக்கு எதிரான நிலை ஏற்பார் என நம்புகிaர்கள்.\nஇப்போது ஈரானுக்கு பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். இதை அவர்கள் உபயோகித்துக் கொள்ள வில்லையென்றால் உலக நாடுகள் ஒன்றிணைந்து எனது தலைமையில் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்க தயங்க மாட்டோம். எனது தலைமையில் அமெரிக்கா இருக்கும் வரை ஈரானில் அணுகுண்டு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று அழுத்தமாக கூறினார்.\nஆப்கானிஸ்தானிலிருந்து படைகள் வெளியேறுவது குறித்த விவாதத்தில் பாகிஸ்தானை அமெரிக்கா கைவிட்டு விடக்கூடாது. பாகிஸ்தானின் அணுகுண்டுகள் தீவிரவாதிகள் கைக்கு போய்விடும் ஆகவே அவர்களுக்கு பண உதவி கொடுத்து கைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ரொம்னி கூறினார்.\nஒபாமாவோ “நாம் ஆப்கானிஸ்தானுக்கு ஏன் போனோம் என்பதையே இன்றைக்கு மறந்து விட்டோம் போலிருக்கிறது. ஒசாமா பின்லேடனைத் தேடித்தான் அங்கு சென்றோம். அந்த வேலை முடிந்து விட்டது. அல்கொய்தாவின் பலம் குறைக்கப்பட்டுள்ளது. ஆப்கான் அரசு தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் உள்ளூர் படைகளுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறோம்.\nஅவர்கள் பாதுகாப்பிற்காக அமெரிக்க வீரர்கள் பலியாவதை ஏற்க முடியாது சென்ற வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு படைகள் திரும்பப்பெறப்படும் என்றார். சீனா தான் அமெரிக்காவுக்கு அடுத்த தலைவலியாக உருவெடுக்கும் என இருவருமே கருத்துத் தெரிவித்துள்ளனர். பணமதிப்பை குறைத்து காட்டுவதன் மூலம் அமெரிக்க வேலைகளுக்கு உலை வைத்து வரும் சீனாவை நாணய கட்டுப்பாடு விதித்து முடிவுக்கு கொண்டு வருவேன் என்றார் ரொம்னி.\nஒபாமாவோ சீனாவின் முறையற்ற வர்த்தகத்தை நான் ஏற்கனவே கட்டுப்படுத்தி இருக்கிறேன். பென்சில்வேனியா ஓஹயோ உறுக்கு நிறுவனங்களுக்கு ஏற்றுமதியை அதிகாரிக்கச் செய்துள்ளேன். சீனாவின் போலி டயர் உற்பத்தியை தடுத்து நிறுத்தி அமெரிக்க டயர் நிறுவனங்களை காப்பாற்றியுள்ளேன். டயர் நிறுவன விவகாரத்தில் எனக்கு எதிர்ப்பு தெரிவித்தது அதே ரொம்னி தான் எனது ஆட்சியில் சீனாவுக்கான ஏற்றுமதி இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nஏற்றுமதியாளருக்கான தேசிய விருதுகளை வென்றது எக்ஸ்போ...\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணர்களை த...\nபுத்தள மாவட்டமும் தேசிய விளையாட்டும் ஒரு நேர்காணல்...\nவேகத்தை கட்டுப்படுத்தி வாகனத்தை கட்டுப்படுத்தும் ...\nடில்ல அணி சம்பியன் லீக் 20 20 வென்றது\nகிரெம்ளின் கோப்பையை வென்றார் கரோலின் வொஸ்னியாக்கி...\nகூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தினால் யாருக்கு...\nநீரிழிவு நோயினை உதிரம் இல்லாமல் உரசிப்பார்க்க முடி...\nநடிகர் விஜய் அவரின் தாயுடன் அசத்திய அதிசயம்\nநமீதாவின் மிட்நைட் - குஜராத் குதிரையின் படவேட்டை\nவெளிவிவகார கொள்ளை குறித்து ஒபாமா-ரொம்னி இறுதி விவ...\nவிண்கற்கனை அழிக்க ரஷ்யா ரொக்கெட் தயாரிக்க திட்டம்\nதீவிரவாதிகள் பிரான்ஸில் பள்ளிவாசலுக்குள் ஊடுருவி ஆ...\nதிமிங்கிலங்களாலும் மனிதர்கள் போன்று சப்தமெழுப்ப மு...\nபூகம்பம் தொடர்பான அறிவித்தல் விடுக்க தவறிய விஞ்ஞான...\nகலாநிதி DP ஜாயா அவர்களின் நினைவுச் சொற்பொழிவில் S...\nஉள்ளுராட்சி மன்ற எல்லை மீள் நிர்மாணம் செய்வதற்கான ...\nசக்கரை வியாதியை சமாளிக்க எளிய கைமருந்து \nமுருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தி தருமா\nபால் கலக்காத டீ குடிங்கிறீர்களா\nஹலால் தொடர்பாக டயலொக் மூலம் அறிந்து கொள்ள\nகொழும்பில் சிங்களவர் தொடர்பான கணக்கறிக்கையில் சந்த...\nகிழக்கு மாகாண சபை அமைச்சரவைத் தீர்மானம்\nரவுப் ஹக்கிம் அவர்களின் பேச்சுவாத்தை மரண தண்டனைக் ...\nஇலங்கையில் 24 புள்ளிகள் பெற்றால் சாரதி அனுமதிப்பத்...\nபுதிய ஏற்பாட்டில் உள்ள பைபிளில் பாதி போலியானதா\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மீண்டும் நிஸாம்\nபிரபல கிறிக்கெட் அறிவிப்பாளர் டொனி க்ரெய்க் காலமான...\nசட்டக்கல்லூரி அனுமதி தொடர்பான சர்ச்சை பற்றி அமைச்ச...\nமரண தண்டனை வழங்கப்பட்ட றிசானாவின் குடும்பத்திற்கு ...\nமழை காரணமாக மன்னப்பிட்டி போக்குவரத்துப் பாதை தடைப்...\nதோல்வியில் தொங்கிப் போன நிசானாவின் மரண முடிவு\nஇலக்கியத்திற்கான நோபல் விருது சீன எழுத்தாளருக்கு\nஎகிப்தில் மக்கள் விவாதத்திற்கான அரசியல் அமைப்பின் ...\nஇஸ்லாம் தொடர்பான எதிர்ப்பு பட தயாரிப்பாளர் தன் மீத...\nகுவாரி கிரனைட் நிறுவனங்ள் உரிமையாளருக்கு எதிராக ஊழ...\n41MP Sensor உடன் கூடிய Nokia 808 போன் எயார்டெல் லங...\nபெற்றோரின் கவனயீனம் மட்டுமே சிறுவரை் துஷ்பியோகத்தி...\nவைரங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ள புதிய கோள் கண்டுப...\n2013ல் ஜனாதிபதி, பொதுத்தேர்தல் ஒன்றை எதிர்நோக்கவுள...\nஐ.நா மாலியின் வடக்கை மீட்க தீர்மானம்\nபிரதம நீதியரசர் தொடர்பான பாராளுமன்ற விவாதம் இப்போத...\nசிறிய ஐபோட் ஒன்றை வாடிக்கையாளருக்கு வழங்க அப்பள் ந...\nதேசத்திற்கான மகுடத்திற்கு 60000 மில்லியன் ரூபா செல...\nஇலங்கை பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரனை ந...\nஇலங்கை அமைச்சர், பிரதி அமைச்சர் பெற்றுக் கொள்ளும் ...\nபெண்களுக்கு இன்பம் ஊட்டும் விந்தை ஊசி மருந்து\nபணிப்பெண்ணாக வெளிநாடு செல்வதை நிறுத்தக்கோரி கையெழு...\n7 மாத குழந்தையின் கங்ன நடனம்\nவுரேயிலர் இறைச்சிக் கோழி சாப்பிடுவதால் ஆபத்தா\nமலட்டுத் தன்மைக்கு மருந்து கட்டுவோம்\n396 மீற்றர் நீளமுள்ள ராட்சதக் கப்பல்\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nசீரிஸ்டோட்டில் அல்லது அரிஸ்டாட்டில் ( கி . மு . 384 மார்ச் 7 - கி . மு . 322) கிரேக்கத் தத்துவ ஞானியாவார் . பிளேட்டோவும் இவரும் ...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது . இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellithirai.news/tv-serials/673-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF.html", "date_download": "2019-08-18T22:34:05Z", "digest": "sha1:RC7FJ2XJNH7XACC5S6H6JD2MOEDHN7RA", "length": 18125, "nlines": 98, "source_domain": "vellithirai.news", "title": "மூலிகை பெட்ரோல் விஞ்ஞா��ியாக பிரசன்னா – ‘திரவம்’ டிரெய்லர் விமர்சனம் – Vellithirai News", "raw_content": "\nவேறலெவல்…வெறித்தனம்…நேர்கொண்ட பார்வை டிவிட்டர் விமர்சனம்\nவேறலெவல்…வெறித்தனம்…நேர்கொண்ட பார்வை டிவிட்டர் விமர்சனம்\nஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show\nஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show\nகாதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’\nகாதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’\nதூறல் நின்னு போச்சு – கிளாசிக் சினிமா\nதூறல் நின்னு போச்சு – கிளாசிக் சினிமா\nஎன்.ஜி.கே. மீதான விமர்சனம் ; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் : சூர்யா டிவிட்\nஎன்.ஜி.கே. மீதான விமர்சனம் ; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் : சூர்யா டிவிட்\nமூலிகை பெட்ரோல் விஞ்ஞானியாக பிரசன்னா – ‘திரவம்’ டிரெய்லர் விமர்சனம்\nReview Thirvam Webseries – மூலிகை பெட்ரோலை அடிப்படையாக கொண்டு ஜீ5 இணையதளத்தில் விரைவில் வெளியாகியுள்ள திரவம் வெப்சீரியஸின் டிரெய்லர் வீடியோ பற்றிய விமர்சனத்தை இங்கு காண்போம்…\nதமிழில் பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள பிரபல ஒளிப்பதிவாளர் அர்விந்த் கிருஷ்ணா இயக்கியுள்ள திரவம் வெப்சீரியஸ் வருகிற 21ம் தேதி ஜீ5 இணையதளத்தில் வெளியாகிறது. தற்போது டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு டிரெய்லர் என்பது முக்கிய காட்சிகளை நமக்கு காட்டி அந்த கதையில் நடிக்கும் கதாபாத்திரங்களின் அறிமுகம், கதாபாத்திரங்களின் தன்மை, முக்கிய கதாபாத்திரம் சந்திக்கும் பிரச்சனை ஆகியவற்றை காட்டி அந்த கதாபாத்திரத்திற்கு என்ன நடக்கப் போகிறது என்கிற பதட்டத்தை நம்மிடம் உருவாக்க வேண்டும். அதை திரவம் வெப்சீரியஸின் டிரெய்லர் நமக்கு சரியாக உணர்த்துகிறது.\nதிரவம் டிரெய்லர் கனக்கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்காகவே நிச்சயம் இயக்குனர் மற்றும் எடிட்டரையும் நிச்சயம் நாம் பாராட்ட வேண்டும்.\nதிரவம் வெப்சீரியஸில் பச்சை/மூலிகை பெட்ரோல் தயாரிக்கும் விஞ்ஞானி வேடத்தில் நடிகர் பிரசன்னா நடித்துள்ளார். சினிமாவில் மட்டுமே நடித்து வந்தவர் திரவம் மூலம் முதல் முறையாக டிஜிட்டல் உலகிற்குள் நுழைந்துள்ளார். மேலும், இந்துஜா, ஜான் விஜய், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரவிப்பிரகாஷம் என்கிற நடுத்தர வயது ஆண் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளார். அழகான மனைவி, மகள் என எளிமையான, சாதாரண நடுத்தர வாழ்க்கை வாழும் சராசரி மனிதனை அவர் தனது நடிப்பில் பிரதிபலித்துள்ளார்.\nபச்சை இலைகளிலிருந்து பெட்ரோல் தயாரிக்கும் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் பிரசன்னா அதில் வெற்றி பெற்று விடுகிறார். ஆனால், அதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அவர் முயலும் போது என்னென்ன சம்பவங்கள் நிகழ்கிறது என்பதை விளக்கும் கதையாக திரவம் அமைந்துள்ளது.\nபிரசன்னா பச்சை பெட்ரோல் மோசடி செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் காட்சிகளும், அவரின் கண்டுபிடிப்பு வெளியே வந்தால் தங்களின் வியாபாரம் மொத்தமும் விழுந்துவிடும் என பெட்ரோல் ஆலை நிறுவன முதலாளிகள் அஞ்சும், காட்சிகளும், பிரசன்னாவை முடக்க பண முதலைகள் அரசியல்வாதிகளை எப்படி பயன்படுத்துகின்றனர், அதன் மூலம் பிரசன்னா எப்படி ஒடுக்கப்படுகிறார் என்கிற காட்சிகளும் டிரெய்லரில் காட்டப்பட்டுள்ளது.\nபிரசன்னாவுக்கு உதவும் கதாபாத்திரத்தில் இந்துஜா, காளிவெங்கட், நாகேந்திர பிரசாத் உள்ளிட்ட சிலர் நடித்துள்ளனர். அரசியல்வாதியாக அழகம் பெருமாள். இதில், முக்கியமாக வில்லனாக காட்டப்பட்டிருக்கும் நடிகர் அச்சு அசலாக பிரதமர் மோடி போலவே இருக்கிறார். இயக்குனர் மறைமுகமாக நமக்கு எதை உணர்த்துகிறார் என்பது தெளிவாக புரிகிறது. இந்த தைரியத்துக்காகவே இப்படத்தின் இயக்குனர் அர்விந்த் கிருஷ்ணாவை பாராட்டலாம்.\nகதையின் நோக்கத்தை டிரெய்லர் அழகாக நமக்கு உணர்த்துகிறது. நெருப்புள்ள சிகரெட் ஒன்று ஒரு பச்சை இலையின் மீது விழும். அந்த இலை பற்றி எரியும். எனவே, அந்த இலை பெட்ரோல் தயாரிக்க உதவும் என்பதை முக்கிய கதாபாத்திரம் உணர்வது போல காட்சி டிரெய்லரில் வருகிறது. இந்த காட்சிக்காகவே ஒளிப்பதிவாளரை தாராளமாக பாராட்டலாம்.\nநாளுக்கு நாள் உயர்த்தப்படும் இந்த பெட்ரோலின் விலை எப்போது குறையும் என்கிற எதிர்பார்ப்பும், ஏக்கமும் வாகன ஓட்டிகள் அனைவருக்கும் இருக்கிறது. அதே சமயம் சாமானியர் ஒருவர் இயற்கையாக விளையும் இலைகளை கொண்டு எரிபொருள் தயாரித்தால் பெட்ரோல் நிறுவன முதலாளிகள், ஆளும் அரசுகளின் மூலம் இரும்புக்கரம் கொண்டு எப்படி அதை தடுக்கிறார்கள், அந்த விஞ்ஞானியை மனரீதியாக எப்படி ஒடுக்குகிறார்கள் எ���்பதை ‘திரவம்’ வெப்சீரியஸ் விளக்குகிறது என்பதால் டிரெய்லரை பார்க்கும் போது எப்போது சீரியஸை பார்ப்போம் என்கிற ஆவல் எழுகிறது.\nதிரவம் என்கிற தலைப்புக்கு கீழ் ‘The Cornered Man’ என்கிற ஆங்கில வார்த்தை எழுதப்பட்டுள்ளது. அதாவது, சுற்றி வளைக்கப்பட்ட மனிதன் என அதற்கு பொருள். இதுவே மொத்தக்கதையையும் உணர்த்தி விடுகிறது.\nஇந்த கதையில் காட்டப்பட்டிருக்கும் ரவிப்பிரகாஷம் என்கிற விஞ்ஞானி பச்சை பெட்ரோல் மோசடியில் சிக்க வைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு எண் 116/19ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்படுவதுபோல காட்சிகள் இடம் பெற்றுள்ளது.\nஎனவே, இப்படி யாரேனும் துணிந்தால் அவர்களுக்கு ஆளும் அரசாங்கமும், அதிகார வர்க்கமும் மரணத்தையே பரிசாக அளிக்கும் என்பதை தைரியமாக திரவம் வெப்சீரியஸில் காட்டப்பட்டுள்ளது டிரெய்லரை பார்க்கும் போது நம்மால் உணரமுடிகிறது.\nதிரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள ‘திரவம்’ வெப்சீரியஸில் விஞ்ஞானி ஒருவர் பச்சை பெட்ரோலை கண்டுபிடித்ததாக கூறி அதற்கு உரிமை கொண்டாட முயல அது எண்ணெய் வள நாடுகள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்துகிறது.\nஅவரின் கண்டுபிடிப்பு உண்மைதானா அல்லது அது போலி கண்டுபிடிப்பா\nவருகிற 21ம் தேதி ஜீ5 இணையதளத்தில் ‘திரவம்’ காணத்தவறாதீர்கள்\nரூ.35 மட்டுமே செலுத்தி ஒரு மாதம் முழுவதும் பல தமிழ் இணைய தொடர்களை நீங்கள் கண்டு ரசிக்கலாம்\nThe post மூலிகை பெட்ரோல் விஞ்ஞானியாக பிரசன்னா – ‘திரவம்’ டிரெய்லர் விமர்சனம் appeared first on – Cinereporters Tamil.\nMore from டிவி-தொடர்கள்More posts in டிவி-தொடர்கள் »\nதயவு செஞ்சு மன்னிச்சுடுங்க.. இனிமே நான் யாருடனும் பேசல – மன்னிப்பு கேட்ட சேரன் (வீடியோ)\nதயவு செஞ்சு மன்னிச்சுடுங்க.. இனிமே நான் யாருடனும் பேசல – மன்னிப்பு கேட்ட சேரன் (வீடியோ)\nபிக்பாஸில் இருந்து இன்று எலுமினேஷன் யார் தெரியுமா\nபிக்பாஸில் இருந்து இன்று எலுமினேஷன் யார் தெரியுமா\n பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு என்ன சம்பளம் தெரியுமா\n பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு என்ன சம்பளம் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் இரவில் இதுதான் நடக்கும் – அதிர்ச்சி கொடுக்கும் வனிதா\nபிக்பாஸ் வீட்டில் இரவில் இதுதான் நடக்கும் – அதிர்ச்சி கொடுக்கும் வனிதா\nதயவு செஞ்சு மன்னிச்சுடுங்க.. இனிமே நான் யாருடனும் பேசல – மன்னிப்பு கேட்ட சேரன் (வீடியோ)\nதயவு செஞ்சு மன்னிச்சுடுங்க.. இனிமே நான் யாருடனும் பேசல – மன்னிப்பு கேட்ட சேரன் (வீடியோ)\nபிக்பாஸில் இருந்து இன்று எலுமினேஷன் யார் தெரியுமா\nபிக்பாஸில் இருந்து இன்று எலுமினேஷன் யார் தெரியுமா\n பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு என்ன சம்பளம் தெரியுமா\n பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு என்ன சம்பளம் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் இரவில் இதுதான் நடக்கும் – அதிர்ச்சி கொடுக்கும் வனிதா\nபிக்பாஸ் வீட்டில் இரவில் இதுதான் நடக்கும் – அதிர்ச்சி கொடுக்கும் வனிதா\nவாரத்துல ஒருநாள் வருவாரு.. டார் டாராக கிழிப்பாரு.. சாண்டி பாடிய கானா (வீடியோ)\nவாரத்துல ஒருநாள் வருவாரு.. டார் டாராக கிழிப்பாரு.. சாண்டி பாடிய கானா (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2019-08-18T21:49:23Z", "digest": "sha1:IVKVTPFRQ4RT4PNBMERQICTVBZ7RIST4", "length": 9783, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அந்த நாட்களா? கவலை இல்லாமல் இருக்க சில வழிகள்!Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n கவலை இல்லாமல் இருக்க சில வழிகள்\nசிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி / பெண்கள் உலகம்\nநேற்று கொலை வழக்கில் கைது இன்று மாவுக்கட்டுடன் வெளியான புகைப்படம்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிர்மலா சீதாராமன் தரிசனம்\nஅருள், வருமானம், டிஆர்பிஐ கொடுத்த அத்திவரதர்\n கவலை இல்லாமல் இருக்க சில வழிகள்\nபெண் உடலின் இயற்கை நிகழ்வான உதிரப்போக்கு உண்டாகும் மாதவிடாய் நாட்களில் பெண்கள் மிகவும் அசவுகர்யமாக உணர்வார்கள். புதிய முயற்சிகளிலோ, மற்ற கடின வேலைகளிலோ ஆர்வம் இருந்தாலும் பங்கெடுக்க மாட்டார்கள்.\nமாதவிடாய் நாட்களில் சில பெண்களுக்கு வயிறு வலி உண்டாகும். அப்போது மிகவும் மோசமான உடல்நிலையை உணரும் பெண்கள் மிதமான சூட்டில் தண்ணீர் பை அல்லது, சுடு மணல் போன்றவற்றை வைத்து வயிற்றில் ஒத்தடம் கொடுப்பது நல்ல பலனை தரும்.\nஇதுபோன்ற சமயங்களில் உதிரப்போக்கை கட்டுப்படுத்த உபயோகிக்கும் ‘நாப்கின்’களை உங்களது சவுகரிய நிலைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.\nகறைப்பட்டுவிடும் என்ற எண்ணத்தினாலேயே பெரும்பாலான பெண்களால் எந்த பணியிலும் தங்களை முழுமையாக ஈடுபடுத���திக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது.\nமாதவிடாய் கீரைகள், மெக்னீசியம் நிறைந்த உணவு பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். உடலில் ஊழல் கேட்ட ரத்தம் வெளியேறுவதனால் உடல் அசதியாக இருக்கும். அப்போது நட்ஸ், பழங்கள், மெக்னீசியம் அதிகம் உள்ள உணவுகள் உடலுக்கு கூடுதல் வலு சேர்க்கும்.\nஅதிகம் அலட்டிக் கொள்ளாமல் அளவான முறையில் யோகா மற்றும் சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.\nஃபிரைட் ரைஸ், நூடில்ஸ், பீசா, பர்கர் போன்ற ஜங்க் உணவுகளை தவிர்த்து சத்தான ஆகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை அதிகம் சேர்த்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.\nமாதவிடாயின் போது இரும்புச் சத்துக்கள் குறையும், அதனை அதிகளவில் அளிக்கும் காய்கறிகள், கீரைகள் எடுத்துக் கொள்ளலாம்.\nமனதுக்கு இதமாக காலாற நடைபோடலாம். வண்டியில் சில மைல் தூரம் செல்லலாம். மனதை ஒருநிலைப்படுத்தி ரிலாக்ஸாக வைத்துக் கொண்டால் போதும். மாதவிடாய் நாட்களை எண்ணி பெண்கள் கூச்சப்படவும் தேவையில்லை,அசவுகரியமாகவும் உணர வேண்டாம்.\nஆன்லைன் இலவச மாணவர் சேர்க்கைக்கு 1,246 விண்ணப்பங்கள் பதிவு\nவீடு வாங்குவதற்கு முன் முதலில் என்ன செய்ய வேண்டும்\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nகோவக்காய் புளிக்குழம்பு செய்வது எப்படி\nரூட் தல’யை தவிர்க்க பள்ளிக்கல்வித்துறை புதிய ஐடியா\n‘காலே’ டெஸ்ட் போட்டி: இலங்கை அபார வெற்றி\nநேற்று கொலை வழக்கில் கைது இன்று மாவுக்கட்டுடன் வெளியான புகைப்படம்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி\n‘பிகில்’ வெறித்தனம் பாடல் குறித்த புதிய அப்டேட்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-18T21:29:49Z", "digest": "sha1:PGBEOQVDQMK2TUAHIDTZMI3SEOCLI53F", "length": 6598, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பிள்ளை வரம் தரும் வளையல் பிரசாதம்! | Chennai Today News", "raw_content": "\nபிள்ளை வரம் தரும் வளையல் பிரசாதம்\nஆன்மீகம் / சர்வம் சித்தர்மயம் / தல வரலாறு / யோகிகள், ஞானிகள்\nநேற்று கொலை வழக்கில் கைது இன்று மாவுக்கட்டுடன் வெளியான புகைப்படம்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிர்மலா சீதாராமன் தரிசனம்\nஅருள், வருமானம், டிஆர்பிஐ கொடுத்த அத்திவரதர்\nபிள்ளை வரம் தரும் வளையல் பிரசாதம்\nதிருநெல்வேலி அருள்மிகு காந்திமதி அம்மன் ஆலயத்தில், ஆடிப் பூரம் விழாவின் 4-ம் நாளன்று, அம்பாளுக்கு வளைகாப்பு நடைபெறும்.\nஇந்த வைபவத்தின்போது, ஊறவைத்த பயறு வகைகளை, அம்பாளின் மடியில் கட்டிவைத்து அலங்காரம் செய்வர். பார்ப்பதற்குக் கர்ப்பிணி போலவே காட்சி தருவாள் காந்திமதி அம்மன். விழாவுக்கு வந்தவர்களுக்கு வளையல் பிரசாதம் தரப்படும்.\nஇந்த வளையலை அணியும் புதுமணப் பெண்ணுக்கு அடுத்த பூரத்துக்குள் வளைகாப்பு வைபவம் நடக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல், இந்த வைபவத்தைக் காணும் கன்னிகளுக்கு விரைவில் திருமணம் கைகூடுமாம்\nபிள்ளை வரம் தரும் வளையல் பிரசாதம்\nபத்தாம் வகுப்பு ஃபெயிலான ஓட்டுநரை கல்லூரிப் பேராசிரியராக்கிய அப்துல் கலாம்\nஇதயம் காக்கும்… கொழுப்பைக் குறைக்கும்… நிலக்கடலை\n‘காலே’ டெஸ்ட் போட்டி: இலங்கை அபார வெற்றி\nநேற்று கொலை வழக்கில் கைது இன்று மாவுக்கட்டுடன் வெளியான புகைப்படம்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி\n‘பிகில்’ வெறித்தனம் பாடல் குறித்த புதிய அப்டேட்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2010/12/14.html", "date_download": "2019-08-18T21:52:35Z", "digest": "sha1:YYG556TI4PTMTY2NOCTYAYT7NPMCY3CD", "length": 12831, "nlines": 211, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில்-14 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில்-14", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஒரு வார விடுமுறையில் சென்னை சென்று வந்தேன். நான் சென்னையில் இறங்கிய வேளை என்னுடன் சேர்ந்து மழையும் இறங்கியது. இரண்டே நாளில் சென்னை தெருக்கள் எல்லாம் ஆம்ஸ்ட்ராங் இறங்கிய நிலவு போல் ஆகிவிட்டது. பனகல் பார்க் சரவணா ஸ்டோர்ஸ் பக்கம் யாரும் மழை நாளில் வெள்ளையும் சொள்ளையுமாக போய் விடாதீர்கள். பத்தடி நடப்பதற்குள் பாதாள சாக்கடையில் விழுந்த பன்னிக்குட்டி போல் ஆகிவிடுவோம். பசுல்லா ரோடிற்கு பெய���் மாற்றம் தேவை. பசுல்லா எரி என்று மாற்றிவிடலாம். ஐ. டி ஹைவே பெருங்குடி, நாவலூர் வரையில் நன்றாக உள்ளாது. அதற்குப் பிறகு அங்கு ரோடு இருந்ததற்கான அறி குறியே இல்லை. பெசன்ட்நகர் பஸ் நிறுத்தம் அருகே தேங்கியிருக்கும் தண்ணீர் கழிவு நீருடன் சேர்ந்து கலங்க வைக்கிறது. மாநகராட்சி என்ன செய்கிறார்களோ தெரியவில்லை.\nவேலூர் போகும் தேசிய நெடுஞ்சாலையில் அரசு, விபத்தை தவிர்க்க வைத்திருக்கும் போர்டின் வாசகம் யோசிக்க வைக்கிறது.\nவிடிகாலை விழித்து, வெந்நீரில் குளித்து,\nவேகாத உணவினை விரும்பாமல் புசித்து,\nவாகன நெரிசலில் சாரலில் நனைந்து,\nவேண்டா வெறுப்புடன் தொடங்குகிறது அந்நாள்.\nபுரியாத மொழி பேசும் கணினியை முறைத்து,\nபிழையான வேலைக்காய் தன்மானம் தொலைத்து,\nஉறவுகள் மறந்து உழைப்பதன் பலன்\nமூக்குக்கண்ணாடியும், கொஞ்சம் முதுகு வலியும்.\nபணி நிமித்தமாய் வெளிநாடு சென்ற நண்பன்\nபுதுப்புது இடங்களில் விதவிதமாய் ஃபேஸ்புக்கில் சிரிக்க,\nபெங்களுரைத் தாண்டாத விரக்திகள் எரிச்சலைக் கிளப்புகிறது.\nசென்னை வெயிலின் திடீர் மழையைப் போல\nசென்ற வாரம் பணியில் சேர்ந்த தேவதைக்கு\nகாதலன் இருப்பதாய் கேட்டறிந்த உடனே\nபளிச்சென எறிந்த பல்புகள் அணைகிறது.\nபாசமாக பேசும், பணிச்சுமை திணிக்கும்,\nஉயர்வாகப் பேசி குறைவாக மதிப்பிடும்,\nஅன்பான மேலாளரிடம் கேட்க தோன்றுகிறது\nஅலுவலக அரசியல் புரியாமல் விழித்து,\nஅறிவுக்கெட்ட தர்க்கங்களில் 'புரிந்தது' போல நடித்து,\nவீட்டிற்கு செல்வதற்குள் \"செல்லமே\" கூட முடிந்து விடுகிறது.\nசெம்மறி ஆடுகள் பலிக்காக நேந்து விடப்படுகின்றன.\nபொறியாளர்கள் பணிக்காக நேந்து விடப்படுகிறார்கள்.\n“கமலா, நான் வீட்டு வாசலில் தண்ணி தெளிச்சா போதும் என் வீட்டுக்காரர் உடனே எழுந்துடுவார்”.\nஅவர் சரக்கு வுட்டுட்டு அங்கேதானே விழுந்து கிடப்பார்.\nநீ எப்போடீ இந்த புடவை எடுத்தே\nகடைக்காரர் குனிஞ்சுக்கிட்டு பில் போடும் போது.\nLabels: சமூகம், நகைச்சுவை, மொக்கை\nபனகல் பார்க் சரவணா ஸ்டோர்ஸ் பக்கம் யாரும் மழை நாளில் வெள்ளையும் சொள்ளையுமாக போய் விடாதீர்கள். பத்தடி நடப்பதற்குள் பாதாள சாக்கடையில் விழுந்த பன்னிக்குட்டி போல் ஆகிவிடுவோம்\n......சோகம் என்றாலும் சிரிப்பு..... செம கமென்ட்\n// ஆபாச போஸ்டர் பார்க்காதே,\nஅஞ்சலி போஸ்டர் ஆகாதே. //\nநல்லாருக்க���.. அப்படியே வண்டி ஓட்டிக்கிட்டே மொபைல்ல பேசுறவங்களுக்கும் அரசாங்கம் ஏதாவது தத்துவம் சொல்லலாம்..\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nராசாவிடம் சி.பி. ஐ மராத்தான் விசாரணை-சொல்லுங்கள் ர...\nகேவுருல நெய் ஒழுகுது டோய்.......................அம...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12841", "date_download": "2019-08-18T21:12:23Z", "digest": "sha1:WALAKS25CPFL4QVOF3RDI7CBZ3PDNDUN", "length": 4753, "nlines": 35, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - பேரழகி ஐ.எஸ்.ஓ", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | நூல் அறிமுகம் | குறுநாடகம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் | ஜூலை 2019 |\n'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா' போன்ற படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், நடிகை ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்திருக்கும் படம் பேரழகி ஐ.எஸ்.ஓ. உடன் நடிகை சச்சு, டெல்லி கணேஷ், இயக்குநர் சரவண சுப்பையா, லிவிங்ஸ்டன், ஆர். சுந்தர்ராஜன், மீசை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சார்லஸ் தனா இசையமைக்க, விஜயன்.சி இயக்கியிருக்கிறார். ஷில்பா சொல்கிறார்: \"கதையில் என் பாட்டி சச்சு, என்னைப் போலவே தோற்றம் கொண்ட இளம்பெண்ணாக மாறிவிடுகிறார். என்னுடைய உருவத்தில் அதேசமயம் சச்சும்மாவின் மேனரிஸங்களை, அவரது பாடி லாங்குவேஜை, வசனம் பேசும் விதத்தை என ஒவ்வொன்றையும் மிகச்சரியாகச் செய்ய வேண்டி இருந்தது. என்னுடைய கதாபாத்திரம் அமைதியாக இருக்கும். ஆனால் சச்சும்மாவின் கதாபாத்திரம் வடிவேலு மாதிரி கலாட்டாவாக இருக்கும். சச்சும்மா என் தோற்றத்திற்கு மாறியபின் நானும் அதேவிதமான நடிப்பை வழங்க வேண்டி இருந்தது. இதனால் நடக்கும் களேபரங்கள் படத்தில் செம கலாட்டாவாக இருக்கும்\" என்கிறார். பேரழகிகள்தாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-08-18T22:34:27Z", "digest": "sha1:3W5RI6G4KFHQACMKGAJPV2V5IU52S332", "length": 9348, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏ.ஆர்.ராஜராஜ வர்மா", "raw_content": "\nTag Archive: ஏ.ஆர்.ராஜராஜ வர்மா\nஆளுமை, கேள்வி பதில், மொழி, வரலாறு\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு சமீபத்தில் ஒரு வலைதளத்தில் சில தமிழ் தேசியவாதிகளின் பதிவை பார்த்தேன். அதில் மலையாள மொழி பற்றி குறிப்பிட்டிருந்தபோது சுதந்திரத்திற்கு பின் ஆட்சி பொறுப்பேற்ற ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமயிலான கம்யூனிஸ்ட் அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு மலையாள மொழியை சமஸ்கிருத மயமாக்கியதாக கூறியிருந்தார்கள். அதற்கு காரணம் ஈ.எம்.எஸ் ஒரு ஆரிய பார்பனர் என்பதுதான். இதுபோன்ற உள் நோக்கம் ஏதேனும் அவருக்கு இருந்ததா இதன் முழு பின்ணனி என்ன இதன் முழு பின்ணனி என்ன சிவகுமார் சென்னை அன்புள்ள சிவக்குமார், நானும் யாரோ …\nTags: ஆற்றூர் ரவிவர்மா, இ.எம்.எஸ், உள்ளூர் பரமேஸ்வர அய்யர், எம். கோவிந்தன், எம்.பி.பால், ஏ.ஆர்.ராஜராஜ வர்மா, கல்பற்றா நாராயணன், குமாரன் ஆசான், கெ.இ.என் குஞ்ஞகமது, சம்ஸ்கிருத மயமாக்கம், ஜோசப் முண்டச்சேரி, தமிழ் தேசியவாதி, துஞ்சத்து எழுத்தச்சன், நவீன மார்க்ஸிய சிந்தனையாளர்கள், பின்நவீனத்துவர்கள், மலையாளம், வள்ளத்தோள் நாராயண மேனன், வி.டி.பட்டதிரிப்பாடு, ஹெர்மன் குண்டர்ட்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–36\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 43\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசிய��் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t7376-topic", "date_download": "2019-08-18T21:31:46Z", "digest": "sha1:ZLQGIJCUMZWCUAVFP5LC5YBBUSMPREWB", "length": 19268, "nlines": 94, "source_domain": "devan.forumta.net", "title": "பேராசை பெரு நஷ்டம்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: பரலோக மன்னா :: பிரசங்க கதைகள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nஒரு பிச்சைக்காரன் உணவுக்காக வீடு வீடாக அலைந்தான்.\n>அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு, சிக்குப் பிடித்த தலைமுடியோடு இருந்தான்.\n>ஒரு பழைய கோணிப் பையே அவனுக்கு உடமையாக இருந்தது.\n>ஒவ்வொரு வீடாகப் போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் தனக்குள் அந்த வீட்டைப் பற்றி சொல்லிக் கொள்வான்.\n>ஒரு வீட்டின் முன்னே போய் சொன்ன வார்த்தைகள்;\n>ஆனால் இங்குள்ளவர்களுக்குப் பணம் நிறைய இருந்தும் திருப்தி இல்லை.\n>அவர்கள் எப்போதும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள்.\n>கடைசியில் அவர்கள் பேராசையால் எல்லாவற்றையும் இழப்பார்கள்\n_இன்னொரு வீட்டுக்குப் போனான். உணவு கிடைக்கவிலை.\n_இந்த வீட்டில் உள்ளவன் கோடீஸ்வரன்.\n_ஆனால் இருக்கிற பணத்தில் த���ருப்தியடையாமல் அவற்றை இரட்டை மடங்காக்க சூதாடினான். >கடைசியில் எல்லாவற்றையும் இழந்தான்.\n>எனக்கோ கொஞ்சப் பணம் கிடைத்தால் போதும்.\n என்று அந்த பிச்சைக்காரன் சொன்னதும் அதிர்ஷ்ட தேவதை அவன் முன்னே தோன்றியது.\n_நான் உனக்கு உதவப் போகிறேன்.\n_நீ உன்னுடைய கோணிப்பையைப் பிடி.\n_நான் அதனுள்ளே தங்க நாணயங்கள் போடுவேன்.\n_உனக்கு எவ்வளவு வேண்டுமோ பெற்றுக் கொள்.\n> பிச்சைக்காரன் அதிர்ஷ்ட தேவதையைப் பார்த்தான்.\n* அதன் கரங்களில் தங்க நாணயங்கள் நிறைய இருந்தன. >உடனே அவன் கோணிப்பையை விரித்தான்.\n>அப்போது அதிர்ஷ்ட தேவதை சொல்லியது:\n>கோணிப்பைக்குள் விழுகின்ற நாணயங்கள் தங்கமாக இருக்கும். >அவை நிலத்தில் விழுந்தால் தூசியாகி விடும். இது எனது எச்சரிக்கை.\n^ பிச்சைக்காரன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான்.\n^ அதிர்ஷ்ட தேவதை மீண்டும் எச்சரித்தது.\n^ அதன் பிறகு பிச்சைக்காரனின் கோணிப்பைக்குள் தங்க நாணயங்களைக் கொட்டியது.\n^ கோணிப்பை நிரம்பியதும் தேவதை தங்க நாணயங்களைக் கொட்டுவதை நிறுத்தியது.\n^உன் கோணிப்பையில் இருக்கிற நாணயங்கள் உன்னை அரசனை விட பணக்காரனாக்கும்.\n^இன்னும் வேண்டும் என்றான் பிச்சைக்காரன்.\n* அதிர்ஷ்ட தேவதை மேலும் சில தங்க நாணயங்களைக் கொடுத்து விட்டு சொன்னது,\n* உன் கோணிப்பை இதற்கு மேல் தாங்காது .\n-பிச்சைக்காரன் சொன்னான் இன்னும் கொஞ்சம் வேண்டும் . அதிர்ஷ்ட தேவதை மேலும் தங்க நாணயங்கள் சிலவற்றைக் கொடுத்துவிட்டு நிறுத்தியது.\n^ உன் கோணிப்பை கிழியப் போகிறது.\nஇல்லை நீ இன்னும் கொஞ்சம் நாணய்ங்களைப் போடு...\n^ என் கோணிப்பை தாங்கும் மறு வினாடி கோணிப்பை கிழிந்தது.\n^ அதனுள் இருந்த நாணயங்கள் கீழே விழுந்து தூசியாகின.\n^ அதிர்ஷ்ட தேவதையும் மறைந்தது. பிச்சைக்காரன் திகைத்துப் போய் நின்றான்\n+ ஆசையானது அலைந்துதேடுகிறதைப்பார்க்கிலும் கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும், மனதைச் சஞ்சலப்படுத்துகிறதுமாயிருக்கிறது.\n+ பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது.\n+ மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே; அவன் மனதுக்கோ திருப்தியில்லை.\n+ பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.\n+ நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீ���்.\nசகல பிராணிகளும் திருப்தி அடைகிறது...\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2017/09/22/owdatham-movie-audio-launch-photos/", "date_download": "2019-08-18T22:18:24Z", "digest": "sha1:BMAYU3BRLSIDLO6M7BT45FAG7JS463L5", "length": 3027, "nlines": 44, "source_domain": "jackiecinemas.com", "title": "Owdatham Movie Audio Launch Photos | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2017/12/17/vikram-vedha-directors-pushkar-gayathri-at-15th-chennai-international-film-festival-pics/", "date_download": "2019-08-18T21:26:26Z", "digest": "sha1:FVC2QDFY6NRWD5KL7XXBTGE53SWOLZJB", "length": 3167, "nlines": 44, "source_domain": "jackiecinemas.com", "title": "Vikram Vedha Directors Pushkar – Gayathri at 15th Chennai International Film Festival Pics | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://puvidham.in/puvidham-narumanam-oct-2016/", "date_download": "2019-08-18T22:09:41Z", "digest": "sha1:XM7X3RE6SZNZBPL6FTAT6TI44BXUDL4Y", "length": 4542, "nlines": 98, "source_domain": "puvidham.in", "title": "Puvidham Narumanam Oct 2016 – Puvidham", "raw_content": "\nபுவிதம் – காட்டுப் பள்ளி:\nபுவிதம், இது அந்த பள்ளியின் பெயர். ஏன் புவிதம்… அதை பின்பு காண்போம். நான் ஏன் அதை காட்டுப் பள்ளி என்கிறேன்… அதை பின்பு காண்போம். நான் ஏன் அதை காட்டுப் பள்ளி என்கிறேன்… நிச்சயம் அது காடுகள் சூழ இருப்பதால் மட்டும் அல்ல. காடுகளில் எப்படி மரங்கள் அதன் இயல்பில் வளருமோ, அது போல்தான் இங்கும் குழந்தைகள் அதன் இயல்பில் வளர்கிறார்கள். குழந்தைகள் மீது எந்த ரசாயனங்களும் தெளிக்கப்படுவதில்லை (ரசாயனங்கள் என்று நான் குறிப்பிடுவது, நம் விருப்பங்கள், பணம் சார்ந்து நமக்குள் இருக்கும் மதிப்பீடுகள், சக மனிதனை போட்டியாளராக கருத வைக்கும் நம் கருத்துகள்). இவை எதுவும் அங்கு மாணவர்கள் மீது திணிக்கப்படுவதில்லை. அதனால்தான் அதை காட்டு பள்ளி என்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://siva.forumta.net/t71-topic", "date_download": "2019-08-18T21:14:09Z", "digest": "sha1:K6VS4GO2COQC4FWUGIJTBVVVAY2R43U4", "length": 11987, "nlines": 156, "source_domain": "siva.forumta.net", "title": "வழிகாட்டிகள்", "raw_content": "\n» கார் கவிழ்ந்து எம்.எல்.ஏ., காயம்\n» வேகமாக இடம் பெறும் சர்ச் இஞ்சின் பிங்\n» வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்\n» ஒ‌வ்வொ‌ரு சரும‌த்‌தி‌ற்கு ஒ‌வ்வொரு வகை\n» 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\n» குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\n» இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் : ஆஸ்திரேலியா வெற்றி\n» டெஸ்ட் போஸ்டிங் பி siva\n» மதுரை பல்கலையில் ரேடியோ துவக்கம்\n» தினம் ஒரு திருக்குறள்\nஷிவானிஸ்ரீ சிவகுமார் :: தகவல் மலர் :: பொதுஅறிவு\nநாம் எத்தனையோ நண்பர்களை அறிந்து வைத்திருக்கிறோம். அவர்களுள், குறிப்பாக எவரையேனும் கண்டு நீங்கள் வியந்திருக் கக்கூடும்.\n'என்ன இருந்தாலும் பழனியைப் போன்ற ஒரு பண்பாளரைக் காண முடியுமா\n'முருகனைப் போன்ற உழைப்பாளியை நான் பார்த்ததே இல்லை\n'குமரனைப் போன்ற துணிச்சலா�� மனிதரைக் காண்பது அரிது' கந்தனுக்கு இருக்கும் பெருந்தன்மை யாருக்கு வரும்' கந்தனுக்கு இருக்கும் பெருந்தன்மை யாருக்கு வரும்\n'வேலனுக்கு இருக்கும் சிக்கன குணம் - ஆகா எவ்வளவோ சேருமே\nஎன்று இப்படியெல்லாம் அவர்களை வாயாரப் பாராட்டாவிட்டாலும், உள்ளூர எண்ணி வியந்து கொண்டாவது இருப்பீர்கள்.\nநான் மேலே கொடுத்துள்ள பெயர்களெல்லாம் வெறும் உதாரணங்களே. ஆனால் இந்தப் பெயர்களையெல்லாம் நீக்கிவிட்டு அந்த இடங்களில் உங்களுக்குத் தெரிந்தவர்களின் பெயர்களை நிரப்புங்கள்.\nஇப்படியாக, மனித இனத்தின் மகத்துவங்களுக்கு உதாரணங்களாக உங்களுள் சிலர் நிச்சயமாக இருப்பார்கள்.\nபிரச்சனைகளை அணுகும்போதும், வாழ்க்கையில் முன்னேற விரும்பும்போதும் உங்களுக்குத் தெரிந்த அந்த உதாரணப் புருஷர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.\nஅவர்களாக இருந்தால் இந்நேரம் என்ன செய்திருப்பார்கள் என்பதை அடிக்கடி எண்ணிப் பாருங்கள்.\nநான் புத்தரைப் போலவோ காந்தியைப்போலவோ வாழச் சொல்லவில்லை. உங்களோடு, உங்கள் கண்ணெதிரிலேயே நடமாடிக் கொண்டிருக்கும் மனிதர்களைத்தான் பின்பற்றச் சொல்கிறேன்.\nஇத்தகைய நடைமுறையில் இன்னுமோர் அனுகூலமும் இருக்கிறது. அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள்; பிரச்னைகளை எப்படி அணுகுகிறார்கள்; அவர்களால் எப்படி அவ்வாறு இருக்க முடிகிறது என்பவற்றை எல்லாம் நீங்கள் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.\nஅப்படியிருக்கையில், அவர்களுடைய சிறப்புகளுள் ஒன்றிரண்டையேனும் நீங்கள் பெற முடியாமலா போய்விடும்\nபஞ்சாமிர்தம் ஓர் இனிய கலவை. அந்த இனிய கலவைக்கு எத்தனையோ பொருள்கள் தேவைப்படுகின்றன. அந்த மூலப் பொருள்கள் எங்கெங்கோ இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒன்று திரட்டிச் சேர்த்துப் பக்குவப்படுத்தும்போது, ஆகா என்னமாய் இனிக்கிறது\n''அதேபோல் உங்களுக்குத் தெரிந்தவர்களிடையே எத்தனையோ சிறப்பியல்புகளைக் காண்கிறீர்கள். அவற்றையெல்லாம் திரட்டுங்கள். உரிய விதத்தில் பக்குவப்படுத்திப் பயன்படுத்துங்கள்.''\nவாழ்க்கை - இனிக்கிறதா இல்லையா, பாருங்கள்.\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 3633 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 3633 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 3633 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 3633 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 3633 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 3633 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nஷிவானிஸ்ரீ சிவகுமார் :: தகவல் மலர் :: பொதுஅறிவு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--ஆலோசனைகள்| |--தமிழ்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--தகவல் மலர்| |--செய்திகள்| |--பொதுஅறிவு| |--விளையாட்டு| |--தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--வணிக மலர்| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| |--வெள்ளி மலர் |--ஆன்மீகம் |--வழிபாடு |--கவிதைகள் |--சமையல் குறிப்புகள் |--அழகுக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idctamil.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-18T22:21:02Z", "digest": "sha1:5RFNOTY4HVEFJZNHYC2B64P7KUOPBEZ3", "length": 3684, "nlines": 74, "source_domain": "www.idctamil.com", "title": "பணிகள் – இஸ்லாமிய தஃவா சென்டர்", "raw_content": "\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \nஐடிசி(IDC) மார்க்க சேவைகளை மார்க்கம் காட்டிய வழியில் மேற்கொள்ளவே நடத்தப்படுகிறது.\nஇஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி\nமுர்ஷித் அப்பாஸி – ரமழான் 2018\nமுஹம்மத் ஃபர்ஸான் – ரமழான் 2018\nரமளான் சிறப்பு பயான் 2017\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nUncategorized எச்சரிக்கைகள் ஜும்ஆ நாள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/vantha-rajavathan-varuven/", "date_download": "2019-08-18T22:01:38Z", "digest": "sha1:MZSCFAHEQZNATDIY63EVVVPJLIAJTZMU", "length": 6568, "nlines": 79, "source_domain": "www.inandoutcinema.com", "title": "vantha rajavathan varuven Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nyoutube-ஐ கலக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் வீடியோ சாங்\nSTR LIVE: சற்று முன் சிம்பு வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ இறங்கி செய்ங்கடா நான் பாத்துக்குறேன் இறங்கி செய்ங்கடா நான் பாத்துக்குறேன்\nசிம்பு ரசிகர்களை பத்தி இனிமேதான் பார்க்க போறீங்க\nபிப்ரவரியில் மோதும் பெரிய ஹீரோக்கள் – யாருக்கு பலம��\nஇந்த வருடம் பிப்ரவரி மாதம் 18 படங்கள் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமாக சிம்பு நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன், கார்த்தி நடிக்கும் தேவ் படங்களும் இருக்கின்றன. ஜனவரி மாதம் முழுவதையும் பேட்ட, விஸ்வாசம் கைப்பற்றி கொண்டதை தொடர்ந்து ரிலீஸிற்கு காத்திருக்கும் படங்கள் அதிகமாகி விட்டன. மார்ச் மாதம் பள்ளி தேர்வுகள் நடக்கும் என்பதால் ரிலீஸ் செய்ய இருக்கும் படங்களுக்கு நடுவே போட்டி ஏற்பட்டுள்ளது. அதில் குறிப்பாக வந்தா ராஜாவாதான் வருவேன், தேவ் இரண்டு […]\nமாநாடு படத்திற்க்காக புது அவதாரம் எடுக்கும் சிம்பு – தெறிக்கவிட்ட ரசிகர்கள்\nசெக்கச்சிவந்த வானம் படத்தை அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மஹத், கேத்ரீன் தெரேசா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புதள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது. வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு, பின்னர் ஜனவரி […]\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டப்பிங் பணிகள் துவக்கம் – புகைப்படம் உள்ளே\nசெக்கச்சிவந்த வானம் படத்தை அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். வந்தா ராஜாவாதான் வருவேன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், அத்திரண்டிகி தாரேடி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். இந்தப் படத்தில் மகத் மற்றும் கேத்ரின் தெரேசா, மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக படத்தை விளம்பரப்படுத்தும் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/108317", "date_download": "2019-08-18T21:44:27Z", "digest": "sha1:NTAW3JRD4NUA3APMS6CCCUTOQQEXBW7K", "length": 5388, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 22-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உ���ுவான விதம்\nவெளிநாட்டிலிருந்து மகளின் திருமணத்திற்காக வந்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை... பிரபல நடிகர் செய்த நெகிழ்ச்சி செயல்\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nவெளிநாடொன்றின் கடற்கரை நகரில் பசியுடனும் நீர்சத்து குறைபாட்டுடனும் வீதியில் அலைந்து திரிந்த இலங்கையர்\nகதறி அழும் சேரன்... தர்ஷனை கொளுத்தி விட்டது யார்\nகாதலிக்கவில்லை என கூறிவிட்டு அபிராமி போன பிறகு முகேன் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் மில்லியன் பேர் ரசித்த காட்சி\nபல பிரச்சினைகளுக்கு பிறகு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் அபிராமி... வெளியான ரகசிய தகவல்\nசேரப்பா இனி வேற அப்பா\nகாதலிக்கவில்லை என கூறிவிட்டு அபிராமி போன பிறகு முகேன் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nஎலிமினேட் ஆன முக்கிய போட்டியாளர்.. கட்டிப்பிடித்து கதறி அழுத லாஸ்லியா\nஒரு வயதில் தந்தையை இழந்த மதுமிதா... வாழ்வில் இப்படியொரு சோகமா\n அடிச்சாரு பாரு கமல் ஒரு கமெண்ட்டு - சும்மா விட்டுருவாங்களா மக்கள்\nஇந்த நாடகத்தை எல்லாம் என்னால் பார்க்க முடியல\nகதறி அழும் சேரன்... தர்ஷனை கொளுத்தி விட்டது யார்\nகடற்கரையில் பிகினியில் ஆட்டம் போட்ட ராகுல் ப்ரீத் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadaisibench.wordpress.com/tag/volkswagen/", "date_download": "2019-08-18T21:01:22Z", "digest": "sha1:FTB7CBV2VT4Y7L7WUMC26RHR3AFP57VS", "length": 12009, "nlines": 162, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "Volkswagen – கடைசி பெஞ்ச்", "raw_content": "\nVolkswagen அறிமுகப்படுத்தும் புது கார் Beetle\nVolkswagenஇடம் இருந்து அடுத்த அறிவிப்பு. தன் புதிய Beetle காரை இந்தியாவில் நேற்று அறிமுகப்படுத்தினார்கள். உலகின் மற்ற நாடுகளில் பல வருடங்களாக பரவலாக நன் மதிப்பு Beetleகாரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்வதாக நிறுவனத்தார் கூறியுள்ளனர் Volkswagen நிறுவனத்தில் பெறுமை பெற்ற முதல் கார் இந்த Beetle. மூட்டைப்பூச்சி மாதிரி (சும்மா டமாஸுக்கு) தனித்தன்மை வாய்ந்த வடிவமைப்பு மற்றும் நம்பகத்தன்மை எல்லாம் சேர்ந்து Volkswagenன் பெருமைக்கு வழிதேடித் தந்தது. உலகத்தின் பல இடங்களிலும் இந்த கார் வெகு சிறப்பாக [...]\nVolkswagen இந்தியாவில் வெளியிடும் Touareg\nVolkswagen தனது ஸ்போர்ட்ஸ் ரக கார் Touareg ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. SUV போட்டியில் இந்த கார் தங்களது பங்களிப்பாக இருக்கும் என்று இந்த நிறுவனத்தார் கூறுகின்றனர். இந்தியாவில் SUV ரக வண்டிகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. அதனால் ஏனைய நாடுகளில் பிரசித்தி பெற்ற Touareg இந்திய சந்தையில் தங்களது நிலையை சீராக்கும் என்று நம்புவதாக தெரிவிக்கின்றனர். Touareg காடு மலை என்று எந்த ஒரு இடததிற்கும் ஏற்ற 4x4 வண்டி. பனை மர அளவிற்கு [...]\nநவம்பர் வாகன சந்தை செய்திகள்\nநவம்பரில்தான் எத்தணை அறிவிப்புகள் ஹோண்டா, மாருதி, ஸுஸுகி, ஹார்லி டேவிட்ஸன், ஆடி, மஹிந்திரா என்று. நேரமின்மையின் காரணமாக சில செய்திகளைப் பதிய முடியவில்லை. என்றாலும் இரு வரி செய்திகள் சில இது ரொம்ப அழகு அப்டின்னு கம்பனி ஊழியர்களே போற்றும் BMWவின் 5 Series F10 மாடல் வெளியிடப்பட்டுள்ளது. 4சிலிண்டர் எஞ்சினுடன் எரிபொருள் சிக்கணம் மற்றும் அதிக திரண் கொண்டதாக இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. பஜாஜ் பல்சர் 135 படங்கள் வந்துள்ளன. முறைப்படி துவக்கம் டிசம்பர் 9ஆம் [...]\nஇருட்கனி | ஜெயமோகன்… on வெய்யோன் | ஜெயமோகன்\nPandian Ramaiah on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\ncatchmeraghav on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\nPandian Ramaiah on இந்திய வரலாறு – காந்திக்…\nSiva Sankaran on இந்திய வரலாறு – காந்திக்…\nஸ்வேதன் – அஞ்சலி குற… on ஸ்வேதன் – அஞ்சலி கு…\n1947 காஷ்மீர் போர் amar chitra katha Anand Pai Books for children chennai Comics Fairy Tales Harley Davidson ISI madhavi mudgal natyam perur small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் அல்குவைதா ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீர் கிழக்கு பதிப்பகம் குகை குடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தாரி சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நஜிபுல்லா நினைவுகள் நீதித்துறை நேரு பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகி��்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதரஸா மதி நிலையம் மியான்மர் மீனாட்சி புத்தக நிலையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் வெண்முரசு வெண்முரசு போர் பட்டியல் வெண்முரசு போர் பரணி ஷரியத்\nகவுனி அரிசி பொங்கல் | bubur hitam\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெல்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T21:27:37Z", "digest": "sha1:LMKD2MRNBEB2RLKCRTFWE72VYG5YSPAP", "length": 27580, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பல் மருத்துவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபல் மருத்துவர் ஒருவரும் அவரது உதவியாளரும் ஒரு நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை செய்கின்றனர்.\nபல்மருத்துவம் (dentistry) என்பது, பல் உள்ளிட்ட, வாய்ப்புறம் சார்ந்த நலன் மற்றும் நோய்கள், உடல் நலனுக்கும், வாய்ப்பகுதிக்குமான இத்தகைய தொடர்புகள் பற்றிய மருத்துவ அறிவியலாகும். இது பற்கள், பல்தாங்கு பகுதிகள், தாடை மற்றும் உள்ள பிற மென்திசுக்களின் பிரச்சனைகளைத் தவிர்க்கவும், சிகிச்சை அளிக்கவும் செய்கிறது.[1] பல்மருத்துவத் தொழிலை மேற்கொண்டு உள்ளவர்கள் பல்மருத்துவர் எனப்படுவர்.\nபல்மருத்துவம், வாய்க்குழி தொடர்பாகப் பல செயல்முறைகளை உள்ளடக்கியுள்ளது. பொதுவான மருத்துவ முறைகள் பற்சொத்தைக்கான சிகிச்சையாகப் பற்கள் மீதான அறுவை மருத்துவத்தை உள்ளடக்குகிறது. சிதைவடைந்த பற்கள், பல் உலோகப்பூச்சு, பல் கூட்டுப்பொருள், பல் போசலின் என்பவற்றுள் ஒன்றால் நிரப்பப்படுகின்றன. வாய் மற்றும் முகஎலும்பு அறுவை மருத்துவம் பல் அறுவை மருத்துவத்தின் சிறப்பு வடிவமாகும். பல் மருத்துவர்கள் மருந்துகள், எக்ஸ்-கதிர்ச் சிகிச்சை போன்றவற்றை நோயாளருக்குக் கொடுக்க முடியும். பல பல் நோய்களும் வழக்கத்துக்கு மாறான தன்மைகளும், பிற தொகுதிகள், நரம்பு போன்றவற்றில் இருக்கக்கூடிய நோய்களைக் குறிப்பனவாகவும் இருக்கக்கூடும்.\nபல்மருத்துவம் பற்றிய குறிப்புகள் வரலாற்றுக்கு முந்தய காலத்தில் இருந்தே பல நாகரிங்களில் இடம்பெற்றுள்ளது. கி.மு.5௦௦௦ ஆண்டு சமயத்தில் பல்புழு பற்றி சுமேரிய நாகரிகக் குறிப்புகள் தெரிவிகின்றன. கி.மு.26௦௦ காலத்தில் வாழ்ந்த ஹெசி ரே என்பவர் இதுவரை அறியப்பட்ட முதல் பல்மருத்துவராக உள்ளார். அகழ்வாய்வில் கண்டறியப்பட்ட அவரது கல்லறையில் ‘பல் மற்றும் மருத்துவம் செய்தவர்களில் மிகச் சிறந்தவர்’ என்ற வாசகம் உள்ளது. கி.மு.1700-1550 காலத்திய எகிப்தியரான எபர்ஸ் பேப்பிராஸ் என்பவர் பல் நோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் பற்றிய குறிப்புகளை எழுதிஉள்ளார். கி.மு.1௦௦-இல் ரோமைச் சேர்ந்த செல்சஸ் என்பவர் பல்மருத்துவ சிகிச்சை பற்றிய விரிவான குறிப்புகளை எழுதி உள்ளார். சீனர்களின் குறிப்புகள் வெள்ளிக்கலவை பல்அடைக்கப் பயன்பட்டதை உணர்த்துகின்றன.\nஐரோப்பாவில் ரோமானிய ஆட்சிக் காலத்திற்குப் பிறகு அனைத்து மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சைகளும் தேவாலயங்களில் உள்ள பாதிரியார்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. அவர்களுக்கு முகச்சவரம் செய்ய வந்தவர்கள் அவர்களுக்கு இச்செயல்பாடுகளில் துணை செய்தனர். கி.பி.1163 இல் வெளியிடப்பட்ட தேவாலயக் குழும அறிக்கையானது, தேவாலயங்களில் ரத்தம் சிந்துவதை தடை செய்யும் பொருட்டு, அறுவைசிகிச்சைகளை தேவாலயங்களில் மேற்கொள்வதை தடை செய்தது. இறுதியில் அறுவைசிகிச்சை பற்றிய சிறிதேனும் அறிவு கொண்ட சவரம் செய்பவர்களால் அது மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் காலப்போக்கில் தங்களை அறுவைசிகிச்சைமருத்துவராக வெளிப்படுத்திக் கொண்டார்கள்.\nஇதனைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி அறுவைசிகிச்சை மேற்கொள்வதற்கான ஆணையைப் பிறப்பித்தார். இதன் விளைவாக ‘ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ்’ உருவானது. 153௦ ஆம் ஆண்டு ஆர்ட்ஷ்னி புச்லெய்ன் என்பவர் ஜெர்மானிய மொழியில் ‘அனைத்து வகை பல் நோய் மற்றும் நலக்குறைவுக்கான சிறிய மருத்துவப் புத்தகம்’ ஒன்றை வெளியிட்டார். அறுவைமருத்துவத்தின் தந்தையாக அறியப்படும் ஆம்ப்ரோஸ் பார், தனது நூலில் பல்நீக்கம், தாடை முறிவு ஆகியவற்றைப் பற்றி பல குறிப்புகளைக் கூறியுள்ளார். 16 ஆம் நூற்றாண்டில் நவீன பல்மருத்துவத்தின் தந்தையாக அறியப்படும் பிரான்சைச் சார்ந்த பியேரே பௌச்சர்ட் பல்மருத்துவத்தின் அனைத்து மருத்துவ முறைகளையும் உள்ளடக்கிய ஒரு நூலினை வெளியிட்டார். இது பல்மரு��்துவ சிகிச்சைகளை அதுவரை இணைந்திருந்த அறுவைமருத்துவதிலிருந்து பிரித்து வெளியிடப்பட்டிருந்தது.\n1771 இல் நவீன அறுவைமருத்துவத்தின் தந்தை என அறியப்படும் ஜான் ஹன்டர், தனது ‘மனித பல்லின் இயற்கை வரலாறு’ என்ற நூலில் பல்லின் கூறமைப்புகளை விளக்கயுள்ளார். இவர் பற்களை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றுப்பதிப்பதில் (transplantation) முன்னோடியாகத் திகழ்ந்தார். இது வெற்றி பெறாத சூழலிலும், இதுவே ஒரு மனிதத் திசுவை மற்றொரு மனிதனுக்குப் பதிக்கும் முதல் முன்னோடி சிகிச்சை முறையாக இருந்தது. 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் கைவினைஞர்களால் பல்மருத்துவம் பின்பற்றப்பட்டது. இவர்களில் ஒருவரான ஐசக் கிரீன்வுட் அமெரிக்காவில் பிறந்த முதல் பல்மருத்துவராகக் கருதப்படுகிறார். இவரது மகன்களில் ஒருவரான ஜான் க்ரீன்வுட், ஜார்ஜ் வாஷிங்டனின் பல் மருத்துவராக இருந்துள்ளார். இவர் காலால் சுழலும் உளியினை, பற்சிதைவினை நீக்க முதலில் வடிவமைத்தார். ஜேம்ஸ் மோரிசன் இவ்வகை காலால் சுழலும் உளிக்கு முதலில் காப்புரிமை பெற்று அதனை வர்த்தக அளவில் கொண்டு வந்தார்.\n1844 இல் அமெரிக்காவின் பல் மருத்துவரான ஹோர்ஸ் வெல்ஸ் என்பவர் நைட்ரஸ் ஆக்சைடின் மயக்கநிலைப் பண்புகள் பற்றி முதலில் கண்டறிந்தார். இருப்பினும் பல் நீக்கத்தின் அவரது சோதனை, பொதுமக்கள் முன் நிகழ்த்தப்படும் போது தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து வில்லியம் தாமஸ் கிரீன் மார்டன் என்பவர் ஈதர்-ன் மயக்கப்பண்புகள் பற்றி 1846 இல் வெளிப்படுத்தினார். இருப்பினும் முதல் மயக்கமருந்தினைக் கண்டறிந்ததற்கான அங்கீகாரம் ஹோர்ஸ் வெல்லுக்கே பின்னர் வழங்கப்பட்டது.\nபோன்சி என்பவர் முதல் வெண்மண் பாகைகளை (porcelain crown) உருவாக்கினார். இது அதுவரை புழக்கத்தில் இருந்த பல்மருத்துவதில் புதிய அழகுணர்வைச் சேர்த்தது. சாமுவேல் ஸ்டாக்சன் இதனை வர்த்தக அளவில் பிரபலப்படுத்தினார். அமெரிக்காவின் மில்லர், பற்சிதைவானது பாக்டீரியாக்களின் செயலினால் உருவாகிறது எனக் கண்டறிந்தார். அதுவரையிலும் இது புழுக்களாலும், உடலின் திரவச் சீரின்மையாலும் நிகழ்கிறது என பல நம்பிக்கைகள் இருந்தன. 184௦ ல் உலகின் முதல் பல்மருத்துவக்கல்லூரியான பல்டிமோர் கல்லூரி உருவாக்கப்பட்டது.\n1895 ல் ரான்ட்ஜென் கண்டுபிடித்த x கதிர் ம���ுத்துவத்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. எட்மண்ட் கேல்ஸ் என்பவர் 1896 ல் முதல் பல் ஊடுகதிர் படத்தை எடுத்தார்.\nபல் சீரமைப்புத் துறைக்குப் பெரும் பங்காற்றிய ஆங்ள், அத்துறையை பல் மருத்துவத்தின் முதல் தனிப்பிரிவாக உருவாக்கினார். அவர் முதல் பல் சீரமைப்புக்கான கல்லூரியை 19௦௦ ல் நிறுவினார். முதல் பல்சீரமைப்பிறகான தனி இதழையும் (அமெரிக்கன் ஆர்தொடாண்டிஸ்ட், 1907) நிறுவினார். 188௦ களில் பிதுக்கு குழாய்கள் அறிமுகத்திற்குப் பிறகு அதுவரை திரவமாகவும், பொடியாகவும் இருந்தவை, பற்பசைகளாக வெளிவர ஆரம்பித்தன. இதனைத் தொடர்ந்து 1938 ல் அறிமுகமான நைலான் தூரிகைகளும் பல் சுகாதாரத்தை பெரிதும் மேம்படுத்தின.\nதொடக்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல் மருத்துவ இருக்கை- பயனியர் மேற்கு அருங்காட்சியகம், சம்ராக், டெக்சாசு\nசிறப்பு பல் மருத்துவ பிரிவுகள்தொகு\n1. பொது பல் சுகாதாரம் (Dental public health) :- வாய்வழி சுகாதார தொடர்புடைய நோய் தொற்று மற்றும் சமூக சுகாதார கொள்கைகளை ஆய்வு\n2. பல் காப்பு மருத்துவம் (Conservative dentistry and endodontics) :- பல் மற்றும் வேர் கால்வாயை பாதிக்காதவாறு, பல் வடிவம் மற்றும் செயல்பாட்டை மீண்டும் உருவாக்கும் விதமாக பற்களைப் பாதிக்கக்கூடிய பல்சொத்தை மற்றும் பல்சொத்தை அல்லாத சிராய்ப்பு புண்களை குணப்படுத்தி பற்களை பழைய நிலைக்கு கொண்டு வருதல். இந்த சிறப்பு பட்டம் இந்தியாவில் வழங்கப்படுகிறது.\n3பற்கூழ் நோய் மருத்துவம் (Endodontics) (also called endodontology) :- வேர் கால்வாய் சிகிச்சை மற்றும் பல் கூழ் மற்றும் நீர், சீழ்கட்டித் திசுக்களின் நோய்களைப் பற்றிய ஆய்வு\n4பல் தடய ஆய்வியல் (Forensic odontology):- சட்டத்தில் பல் ஆதாரங்களை சேகரித்து பயன்படுத்துதல். இந்த துறையில் அனுபவம் அல்லது பயிற்சியுடன் எந்த பல்மருத்துவரும் இதை செய்யலாம். தடய பல்மருத்துவரின் செயல்பாடு முதன்மையாக ஆவணங்கள் மற்றும் அடையாளத்தின் சரிபார்த்தல் ஆகும்\n5 முதியோர் பல் மருத்துவம் (Geriatric dentistry or Geriodontics) :- வயது முதிர்வின் காரணமாக முதியவர்களுக்கு ஏற்படும் வயது தொடர்பான நோய்களுக்கான நோயறிதல், தடுப்பு மற்றும் சிகிச்சைகளை பிற சுகாதார நிபுணர்களுடன் சேர்ந்து சம்பந்தப்பட்ட முதியருக்கு பல் பராமரிப்பு சிகிச்சை அளித்தல்\n6 முக வாய் எலும்பு நோய்க்குறியியல் (Oral and maxillofacial pathology):- ஆய்வு நோய் கண்டறிதல், வாய் மற்றும் முக வாய் எலும்பு நோய்களுக்கான சிகிச்சை\n7 வாய் எலும்பு கதிரியக்கவியல் (Oral and maxillofacial radiology) :- கதிரியக்கம் மூலமாக வாய் மற்றும் முக எலும்புகளில் நோய்களின் ஆய்வு\n8 வாய் எலும்பு அறுவை சிகிட்சை (Oral and maxillofacial surgery):- தாடை, வாய் மற்றும் முக மாற்று அறுவை ,நீக்குதல் மற்றும் கிசிச்சை அளித்தல்[nb 1]\n9 வாய் சார்ந்த உயிரியல் (oral Biology):- மண்டைமுகத் தசை மற்றும் வாய் உயிரியல் ஆராய்ச்சி\n10 பல் மாற்று அருவை சிகிச்சை (Oral Implantology):- பல் நீக்க சிகிச்சை, நீக்கப்பட்ட பல்லை மாற்றும் கலை\n11 வாய் மருத்துவம் (Oral medicine):- வாய்வழி சளி நோய்களின் நோயறிதல் மற்றும் மருத்துவ மதிப்பீடு\n12 பற்கள் சீரமைப்பு இயல் (Orthodontics and dentofacial orthopedics):- பல் வரிசை சீராக்கம் மற்றும் முக சீரமைப்பு சிகிச்சை\n13 குழந்தை பல் மருத்துவம் (Pediatric dentistry):- குழந்தைகளின் பற்களுக்கான சிறப்பு மருத்துவம்\n14 பல்லைச் சுற்றிய திசு ஆய்வு (Periodontology):- பல்சூழ் திசுக்களைப் பற்றியும் அவற்றுக்கான சிகிச்சை முறைகள் மற்றும் பல் மாற்று அறுவைசிகிச்சைகளின் போது இத்திசுக்களுக்கான பராமரிப்பு.\n15 செயற்கைபல் இயல் (prosthondontics):- பொய்ப்பல், செயற்கைப்பல் நடுதல். காதுகள், கண்கள், மூக்கு போன்ற விடுபட்ட முக உறுப்புகளை ஒழுங்குபடுத்துதல்\n16 சிறப்புத் தேவையுடையோருக்கான பல் மருத்துவம் (Special needs dentistry):- வளர்ச்சி மற்றும் பெறப்பட்ட குறைபாடுகள் உள்ளவர்களுக்கு பல்மருத்துவம்.\n17 கால்நடைப்பல் மருத்துவம் (Veterinary dentistry):- கால்நடை விலங்குகளின் பல் சிகிச்சைகள் மற்றும் பராமரிப்பு [2][3]\nமுதன்மைக் கட்டுரை: பல் வகைகள்\n1.\tவெட்டுப்பல் (Incisor) 2.\tசிங்கப்பல் (Canine) 3.\tமுன்கடைப்பல் (Premolar) 4.\tகடைப்பல் (Molar)\nமுதன்மைக் கட்டுரை: பல் குறியீட்டு முறைகள்\na)\tசிக்மான்டி பாமர் முறை b)\tஎப் டி ஐ முறை c)\tபொது முறை\na)\tபால் பல் - 6 மாதம் முதல் 3 வயது வரை b)\tநிலைப்பல்- 6 வயது முதல் 13 வயது வரை. (ஞானப்பல் மட்டும் 18 வயதுக்கு மேல் முளைக்கும்)\n1.\tவெண்ணடுக்கு (Enamel) 2.\tமஞ்சள் அடுக்கு (Dentin) 3.\tஉட்திசு (Pulp)\nசிறப்புத்துறை சார்ந்த சிகிச்சைகள். ஏனையவை பொது பல்மருத்துவ சிகிச்சைகள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-18T21:15:21Z", "digest": "sha1:JE4V72GVIWMQBSK4KOVUXW33IEGYR3ZX", "length": 6173, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "போசா��் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதுகளியலில் அடிப்படைத்துகள்கள் பற்றிய சீர்மரபு ஒப்புரு. இதில் கடைசி நிரல்வரிசையில் புலம்மாறா போசான்கள் (gauge bosons)\nஅணுவின் உட்கூறுகள் பற்றிய துகளியலில் போசான் (bosons (/iconˈboʊsɒn/[1]) என்பது கீழ்க்காணும் பண்புகள் கொண்ட எந்தவொரு அணுத்துகளும் ஆகும். இவை ஒரே குவாண்ட்டம் நிலையில் (quantum state) பல துகள்கள் இருக்கும்படியான போசு-ஐன்சுட்டீன் புள்ளியல் படி இயங்குவன. இத்துகள்கள் முழுவெண் தற்சுழற்சி (Spin) கொண்டவை. இவ்வகையான துகள்களுக்குப் போசான் என்னும் பெயரை, இந்திய அறிவியலாளர் சத்தியேந்திரநாத்து போசு என்பாரின் பெயரில், அவர் கண்டுபிடிப்புகளைப் பெருமை செய்யுமாறு நோபல்பரிசாளர் பால் திராக்கு (Paul Dirac) சூட்டினார்[2][3][4] நன்றாக அறியப்பட்ட போசான்களில் ஒன்று ஒளியன் (photon). இது தவிர தற்சுழற்சி எண் 0 (சுழி; s=0)) கொண்ட இகிசு போசான் (Higgs boson), தற்சுழற்சிகள் 0, 1 கொண்ட மேசான்கள், கருதுகோளாக இருக்கும் தற்சுழற்சி எண் 2 ((s=2) கொண்டதாகக் கருதப்படும் பொருளீர்ப்பான் (கிராவிட்டான்) முதலியனவும், நிலையாக இருக்கும் நிறை மிகுந்த முழு அணுக்கருகள் சிலவும் (எ.கா.: தியூட்ரியம், ஈலியம்-4. ஈயம்-208 என்னும் ஓரிடத்தான் ஆகியவவை)[Note 1] போசான்களாகும். போசான்கள் மற்றொரு வகையான துகள்களான பெர்மியான்களில் இருந்து மாறுபட்டவை. பெர்மியான்கள் என்பவை ஒரு குவாண்ட்டம் நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட துகள் இருக்கலாகாது (பவுலி விலக்கு விதியால்), ஆனால் போசான்கள் ஒன்றுக்கு மேற்பட்டவை ஒரே குவாண்ட்டம் நிலையில் இருக்க வல்லவை. இப்படியான போசானின் பண்புகளால், வியப்பூட்டும் பாய்மப்பண்புகள் (மீபாய்மம்) கொண்டுள்ளது மிகுகுளிர்விக்கப்பட்ட ஈலியம்-4[5]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/97261.html", "date_download": "2019-08-18T21:52:11Z", "digest": "sha1:LWMTMC322G3UVSW6WG7G5FLPMOHNHVJE", "length": 11549, "nlines": 77, "source_domain": "www.jaffnajournal.com", "title": "ஆனைக்கோட்டையில் உதயமானது அபயம் இலவச மருத்துவ சேவை நிலையம்! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nஆனைக்கோட்டையில் உதயமானது அபயம் இலவச மருத்துவ சேவை நிலையம்\nசிவபூமி அறக்கட்டளையின் ஆதரவில் அபயம் இலவச மருத்துவ சேவை நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(31) பிற்பகல்-04 மணியளவில் யாழ்.ஆனைக்கோட்டை கூழாவடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.\nசிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்கள் மலர்மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டனர்.தொடர்ந்து மருத்துவ சேவை நிலையத்திற்கான பெயர்ப் பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இலண்டலிருந்து வருகை தந்த பிரபல வைத்திய நிபுணர் க.பார்த்தீபன் மேற்படி சேவை நிலையத்தை நாடா வெட்டிச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார். ஆரம்ப மருத்துவப் பரிசோதனை அமெரிக்காவின் ஹவாய் ஆதீனத்தைச் சேர்ந்த ரிஷி தொண்டுநாத சுவாமிகளுக்கு மேற்கொள்ளப்பட்டது.\nதொடர்ந்து மேற்படி சேவை நிலைய முன்றலில் இடம்பெற்ற நிகழ்வில் அமெரிக்காவின் ஹவாய் ஆதீனத்தைச் சேர்ந்த ரிஷி தொண்டுநாத சுவாமிகள், செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த. சத்தியமூர்த்தி, குழந்தை வைத்திய நிபுணர் எஸ். சிவகுமாரன் ஆகியோர் உரையாற்றினார்கள். பிற்பகல்-05.30 மணி முதல் இரவு- 08 மணி வரை நுரையீரல் சம்பந்தமான வைத்திய நிபுணர் க. பார்த்தீபன் தலைமையிலான விசேட வைத்திய நிபுணர்களால் நோயாளர்களுக்கான இலவச வைத்திய சேவை இடம்பெற்றது.\nபுலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் வைத்திய நிபுணர்கள், மற்றும் ஏனைய பல்வேறு துறை சார்ந்தவர்கள் இணைந்து அபயம் அறக்கட்டளை எனும் பெயரில் அறக்கட்டளையொன்றை நிறுவியுள்ளார்கள்.\nஅபயம் அறக்கட்டளையின் பிரதான நோக்கம் கடந்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு இலவச சேவைகளை மேற்கொள்வதேயாகும். இதன் முதற்கட்டமாகவே யாழ்ப்பாணத்தில் அபயம் இலவச மருத்துவ சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள அபயம் இலவச மருத்துவ சேவை நிலையம் மூலம் வறுமைக் கோட்டுக்குட்பட்ட நோயாளர்களுக்கான இலவச மருத்துவ சேவைகளும், கல்வியை மேம்படுத்துவதற்கான சேவைகளும் பிரதானமாக முன்னெடுக்கப்படவுள்ளன.\nவெளிநாட்டு வைத்திய நிபுணர்களுடன் உள்நாட்டு வைத்திய நிபுணர்களும் இணைந்���ு குறித்த சேவை நிலையம் ஊடாக நோயாளர்களுக்கான இலவச சேவைகளை வழங்கவுள்ளனர்.\nஇதேவேளை,குறித்த நிகழ்வில் சித்தன்கேணி வீணாகான குருபீட முதல்வர் சிவஸ்ரீ சபா. வாசுதேவக்குருக்கள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், வாழ்நாள் பேராசிரியருமான பொ.பாலசுந்தரம்பிள்ளை, கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் பிரதி முதல்வர் ச.லலீசன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஆங்கிலத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி- கந்தையா ஸ்ரீகணேசன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் கா.கிருஷ்ணகுமார், வலம்புரிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ந.விஜயசுந்தரம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியநிபுணர் த.பேரானந்தராஜா, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி நமசிவாயதேசிகர் சரவணபவா, சிவபூமி அறக்கட்டளையின் பொருளாளரும், கண் வைத்திய நிபுணருமான எஸ்.குகதாஸ், தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகரும், பிரபல தொழிலதிபருமான எஸ்.பி. சாமி,யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய நிபுணர்கள், மூத்த ஊடகவியலாளர்களான ஊரெழு அ. கனகசூரியர், என்.கே.குலசிங்கம்,பல்துறை சார்ந்தவர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.\nபோர்க்குற்றங்களில் ஈடுபட்டவரேன ஐநாவினால் குற்றம் சுமத்தப்பட்ட கோத்தாவின் நெருங்கிய சகாவுக்கு இராணுவத் தளபதி பதவி\nஅரசின் தலைவிதியை மாற்றும் வல்லமை மாணவர்களிடம் உள்ளது – வடக்கு மாகாண பட்டதாரிகள்\nஎந்த ஒரு தமிழனும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது\nபலாலியில் இருந்து சர்வதேச விமான சேவை ஒக்டோபரில் ஆரம்பம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62364", "date_download": "2019-08-18T22:17:43Z", "digest": "sha1:6KBOWEZE3DYJYS4CVYD6B77EVIYAQ3H2", "length": 16052, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சீரற்ற இதயத் துடிப்பிற்குரிய சிகிச்சை | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து பெண் குதித்து தற்கொலை\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nசீரற்ற இதயத் துடிப்பிற்குரிய சிகிச்சை\nசீரற்ற இதயத் துடிப்பிற்குரிய சிகிச்சை\nஎம்மில் பலரும் இதயத் துடிப்பினை உணர்வார்கள். சிலர் அதை காது கொடுத்து கேட்பர். நீரிழிவு நோய், குருதி அழுத்த நோய், கொலஸ்ட்ரோல் போன்ற தொற்றா நோய்கள் தொடக்க நிலை அல்லது வேறு நிலைகளில் இருப்பவர்களுக்கு லேசாக தலை சுற்றல் அல்லது படபடப்பு, பதற்றம் போன்றவை ஏற்படும் பொழுது அவர்களது இதயத்துடிப்பு சீரற்ற நிலைக்கு செல்கிறது. இதனை கூர்ந்து கவனித்து அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அதனை தவிர்த்தால் மாரடைப்பு ஏற்படுவதற்கு இதுவே ஒரு காரணமாகக்கூடும்.\nஎம்முடைய இதயப்பகுதியில் மின் அதிர்வு மையம் ஒன்று உண்டு. இதன் மூலமாக தான் இதயத் துடிப்பு சீராக இயங்குகிறது. இதயத் துடிப்பிற்கு ஏற்ற அளவிற்கு தான் இதயத்திற்கு இரத்தம் செல்லும். அதனால் இதயத்துடிப்பு முக்கியமான செயற்பாடாக இருக்கிறது. இந்த இதயத் துடிப்பு சீராக இருக்கும் வரை. உங்களது இதயத்திற்கு இரத்தம் எந்தவித தடையுமின்றி சீராக செல்லும். ஆரோக்கியமாக இருப்பீர்கள்.\nஇதயத்துடிப்பிற்கான மின் அதிர்வுகள் இயல்பான நிலையில் இல்லாமல் சமச்சீரற்றதாக இருக்கும் பொழுது, இதயத் துடிப்பில் பாதிப்பு ஏற்படும். இதயத் துடிப்பில் பாதிப்பு ஏற்பட்டால், இதயத்திற்கு செல்லும் இரத்தவோட்டத்திலும் அதன் பாதிப்பு தெரியும். இதனை ஒரு எளிதான ஈசிஜி பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். இதற்கு மருந்துகள், மாத்திரைகள் மூலமே குணப்படுத்தி விடலாம்.\nசிலருக்கு இதயத் துடிப்பினை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்காக அவர்களின் மார்பு பகுதியில் ஹோல்டர் மானிட்டர் எனப்படும் சிறிய கருவியைப் பொருத்துவார்கள். பாதிப்பின் துல்லியத்தை அறியவும், பாதிப்பின் வீரியத்தை அறியவும் இத்தகைய கருவியை ஒரு வார காலம் வரை நோயாளிகள் தன்னுடன் வைத்திருக்க வேண்டும். பிறகு வைத்தியர்கள் அதில் பதிவு செய்யப்பட்ட இதயத்துடிப்பு சார்ந்த பதிவினை ஆராய்ந்து, ஒழுங்கற்ற இதயத்துடிப்பு எப்போதெல்லாம் ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்து, அதற்குரிய சிகிச்சையை வழங்கி அதிலிருந்து முழுமையாக குணப்படுத்துவார்கள்.\nசிலருக்கு முதுமையின் காரணமாக இதயத்துடிப்பு சீரற்றதாக இருந்தால், அவர்களுக்கு பேஸ்மேக்கர் என்ற ஒரு கருவியை பொருத்தி இதயத் துடிப்பினை சீராக்குவார்கள். இதயத் துடிப்பிற்கு உரிய மின்சக்தி உடலிலிருந்து குறைவாக கிடைப்ப தாலும் அல்லது மின் சக்திக்குரிய அமைப்பு வலிமை குறைந்து இருப்பதாலும் சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படுகிறது. சிலருக்கு இரத்த குழாய்களிலும், இதயத் துடிப்பிற்குரிய மின்னோட்ட பாதையில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் மாரடைப்பு ஏற்படக்கூடும். அதனால் எப்போதும் இதயத் துடிப்பை சீரானதாகவே வைத்திருக்கவேண்டும்.\nநீரிழிவு நோய் குருதி அழுத்த நோய் கொலஸ்ட்ரோல் Diabetes hypertension cholesterol\nஆசனவாய் இரத்த நாள தளர்விற்குரிய சத்திர சிகிச்சை\nமலத்தை வெளியேற்றுவதற்கு நாம் இயல்பான முயற்சியை விட கூடுதலான முயற்சியை மேற்கொள் கிறோம். இத்தகைய தருணங்களில் மலக்குடல் மற்றும் ஆசனவாய் பகுதியிலுள்ள இரத்த நாளங்கள் தங்களின் வலிமையை இழந்து. இரத்தபோக்கிளை வெளிப்படுத்துகின்றன. இதனைத்தான் Piles எனப்படும் ஆசனவாய் இரத்தநாள தளர்வு பாதிப்பு ஏற்படுகின்றது என\n2019-08-17 16:54:17 அசோக் வைத்தியர் ஆசனவாய்\nவெரிகோஸ் வெயின் என்ற பாதிப்பிற்குரிய சிகிச்சை\nஅதிக நேரம் நின்று கொண்டோ அல்லது அதிக நேரம் அமர்ந்திருந்தோ பணியாற்றுபவர்களுக்கு நாளடைவில் வெரிகோஸ் வெயின் என்கிற பாதிப்பு ஏற்படலாம் என வைத்தியர் சண்முக வேலாயுதம் தெரிவித்துள்ளார்.\n2019-08-17 10:35:03 வைத்தியர் சண்முக வேலாயுதம் மருத்துவம்\nகணினியில் வேலை சேய்வோருக்கு ஏற்படும் பாதிப்புக்கு உரிய தீர்வு\nஆண்கள் பெண்கள் என இருபாலார்களும், இன்றைய திகதியில் பாடசாலையிலிருந்து பல்கலை கழகங்கள் வரையிலும் கணினி முன் அமர்ந்து பாடங்களைக் கற்கிறார்கள். அதே போல் அலுவலகத்திலும், வீட்டிலும் கணினி முன் அமர்ந்து பணியாற்றுகிறார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு தொற்றா நோய்கள் ஏற்படுவதுடன் Carpal Tunnel Syndrome என்ற பாதிப்பும் ஏற்படுவது அதிகரிக்கிறது.\n2019-08-14 18:53:49 கணினி சேய்வோர் ஏற��படும்\nMechanical Thrombectomy என்ற பாதிப்பிற்குரிய சத்திர சிகிச்சை முறை\nஇன்றைய திகதியில் வாழ்க்கை நடைமுறை மாற்றத்தால் எம்முடைய உணவு பழக்கவழக்கங்களில் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். உடற்பயிற்சியின்மை, உணவுக்கட்டுபாடின்மை, சத்துள்ள உணவை எடுத்துக் கொள்ளாமை, சூரிய ஒளியை உட்கிரக்காமை என பல்வேறு காரணங்களால் எந்த வயதிலும், ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் பக்கவாதம் என்ற பாதிப்பிற்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.\n2019-08-13 20:40:12 Mechanical Thrombectomy என்ற பாதிப்பிற்குரிய சத்திர சிகிச்சை முறை\nபெண்கள் நலவாழ்வு செயற்றிட்டத்துக்கான திட்டவரைபு வெளியானது\nசுகாதார அமைச்சு மற்றும் UNFPA இணைந்து இலங்கை பெண்கள் நலவாழ்வு செயற்றிட்டத்துக்கான திட்ட வரைபை இன்று வெளியிட்டுள்ளது.\n2019-08-13 16:43:10 சுகாதார அமைச்சு ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் பெண்கள் நலவாழ்வு\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேரா­சி­ரியர் தனராஜின் விசேட செவ்வி\n என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/biggboss-3-himself-crashed-he-too-crashed-kamal/", "date_download": "2019-08-18T21:27:40Z", "digest": "sha1:WI2MBRMHBII5HHLLZGYHW2SFSHNOYRUP", "length": 10356, "nlines": 177, "source_domain": "dinasuvadu.com", "title": "biggboss: 3 தானாவே நொறுக்கிட்டாங்க, அவரும் நொறுங்கிட்டாரு! கமலஹாசன் | Dinasuvadu Tamil", "raw_content": "\nஅருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nசட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது\nநிலக்கரி நிறுவனத்தில் “வேலை வாய்ப்பு “\nபாகிஸ்தான் அரசு இதை செய்தால் மட்டும் தான் பேச்சுவார்த்தை-பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nINDvsWI: மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தம்\nINDvsWI: பயிற்சி போட்டியில் சதம் விளாசிய புஜாரா \n பிளே ஸ்டோரில் அதிரடி காட்டும் கூகுள்\nஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டின் ஓட்டை பிரித்து 48 சவரன் நகை கொள்ளை\nஅருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nசட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது\nநிலக்கரி நிறுவனத்தில் “வேலை வாய்ப்பு “\nபாகிஸ்தான் அரசு இதை செய்தால் மட்டும் தான் பேச்சுவார்த்தை-பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nINDvsWI: மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தம்\nINDvsWI: பயிற்சி போட்டியில் சதம் விளாசிய புஜாரா \n பிளே ஸ்டோரில் அதிரடி காட்டும் கூகுள்\nஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டின் ஓட்டை பிரித்து 48 சவரன் நகை கொள்ளை\nbiggboss: 3 தானாவே நொறுக்கிட்டாங்க, அவரும் நொறுங்கிட்டாரு\nநடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 13 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரையும் இரு குழுக்களாக பிரிய செய்து நடைபெற்ற லக்ஸரி டாஸ்க் விளையாட்டில், சேரனுக்கும் மீராமீதுணுக்கும் இடையே நடைபெற்ற சண்டைகளை நாம் அறிவோம்.\nஇதனை தொடர்ந்து இன்று வெளியாகி உள்ள முதல் ப்ரோமோவில், நடிகர் கமலஹாசன் பேசியதை காட்டியுள்ளனர். அவர் கூறுகையில், “தீர்க்கமுடியாத பிரச்னையையும் தீர்த்து வைக்கும் இடம் கிராமத்து இடம் என நம்புபவன் நான். ஆனால், உள்ளே என நடந்தது நாட்டாமையை தானாகவே நொறுக்கிவிட்டார்கள், அவரும் நொறுங்கிவிட்டார்”, என்று கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,\nbiggboss 3:கஸ்தூரி வத்திக்குச்சி உள்ள வந்துடுச்சில என கூற முறைத்து பார்த்த அனிதா \n தலைகீழாக தொங்கும் சூர்யா பட நாயகி\nஅதிமுக அரசின் சாதனையை சொல்ல 3 மணிநேரம் காணாது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஇது என்னமா சேலை இப்டிலாம் கெட்டுவிங்களா பகல் நிலவு சீரியல் நடிகை\nஜூன் மாதத்தில் ரூ.4,523 கோடிக்கு எண்ணெய் இறக்குமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/truecaller-crosses-100-million-daily-active-users-in-india/", "date_download": "2019-08-18T21:04:22Z", "digest": "sha1:65H5E2NB62TX4IJL57LNMD2EL6E6LGRN", "length": 12092, "nlines": 178, "source_domain": "dinasuvadu.com", "title": "'ட்ரூ காலர்' ஆப் இந்தியாவில் செய்துள்ள புதுவித சாதனை என்ன தெரியுமா? | Dinasuvadu Tamil", "raw_content": "\nஅருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nசட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது\nநிலக்கரி நிறுவனத்தில் “வேலை வாய்ப்பு “\nபாகிஸ்தான் அரசு இதை செய்தால் மட்டும் தான் பேச்சுவார்த்தை-பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nINDvsWI: மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தம்\nINDvsWI: பயிற்சி போட்டியில் சதம் விளாசிய புஜாரா \n பிளே ஸ்டோரில் அதிரடி காட்டும் கூகுள்\nஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டின் ஓட்டை பிரித்து 48 சவரன் நகை கொள்ளை\nஅருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nசட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது\nநிலக்கரி நிறுவனத்தில் “வேலை வாய்ப்பு “\nபாகிஸ்தான் அரசு இதை செய்தால் மட்டும் தான் பேச்சுவார்த்தை-பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nINDvsWI: மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தம்\nINDvsWI: பயிற்சி போட்டியில் சதம் விளாசிய புஜாரா \n பிளே ஸ்டோரில் அதிரடி காட்டும் கூகுள்\nஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டின் ஓட்டை பிரித்து 48 சவரன் நகை கொள்ளை\n‘ட்ரூ காலர்’ ஆப் இந்தியாவில் செய்துள்ள புதுவித சாதனை என்ன தெரியுமா\nஎவ்வளவோ தொழிற்நுட்பங்கள் வந்தாலும், அதற்கு ஈடாகவே சில மோசமான விளைவுகளும் ஏற்படுகின்றன. உதாரணத்திற்கு நாம் எல்லா வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன் வைத்திருந்தால் அதில் பலவித ஹேக்கிங் சார்ந்த விஷயங்கள் நம்மை மீறி நடந்து வருகின்றன. இது போன்ற நிலையை தவிர்க்கவே “ட்ரூ காலர்” உள்ளது.\nஇதனை பயன்படுத்துவோரின் மொபைலில் ஏதேனும் தவறான அல்லது ஆள் தெரியாத எண்கள் வந்தால் இதில் காட்டி கொடுத்து விடும். இது மக்களும் மிகவும் உதவுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில் தற்போது ஒரு சாதனையை ட்ரூ காலர் நிறுவனம் செய்துள்ளது என வெளியிட்டுள்ளது. அது என்ன சாதனை என்பதை இதில் தெரிந்து கொள்ளலாம்.\nட்ரூ காலரை பயன்படுத்தும் இந்திய வாடிக்கையாளரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளதே அந்த சாதனை. அதாவது, இதில் 5 லட்சம் பேர் பிரீயம் வாடிக்கையாளராகவும், கிட்டத்தட்ட 130 மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்த செயலியை தினசரி பயன்படுத்தி வருவதாகவும் ட்ரூ காலர் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் இதன் வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் பலவித சேவைகளை மக்களுக்கு வழங்க இந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. ஆரம்ப நிலையில் வெறும் ‘காலர் ஐடி’ வசதியுடன் மட்டுமே இது வெளியானது. அதன் பின் ‘ஸ்பாம் காலர்கள்’ ‘பிளாக்டு காலர்கள்’ போன்ற பல்வேறு அப்டேட்கள் ட்ரூ காலர் செயலியில் இடம் பெற்றது. இதை போலவே மேலும் பல வாடிக்கையாள��்களை கவரும் வண்ணம் இந்த செயலி மெருகேற்றப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\n பிளே ஸ்டோரில் அதிரடி காட்டும் கூகுள்\nவதந்தி , பொய்யான செய்திகளை புகார் தெரிவிக்க இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்\nWhatsapp Update : இனி வாட்ஸ்ப்பை “Finger Print” மூலம் லாக் செய்யலாம்\nஇந்தியாவை மிரட்டும் ஜெய்ஷ்-இ-முகமது....பயணிகள் இரயிலில் குண்டுவெடிப்பு....\nசயன் கார் விபத்து தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு...பத்திரிகையாளர் மேத்யூஸ் பேட்டி...\n\" +2 முடிப்பதற்குள் 5 பொது தேர்வு \" 5, 8_ஆம் வகுப்பு பொது தேர்வை இரத்து செய்ய ஸ்டாலின் வேண்டுகோள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=158360", "date_download": "2019-08-18T22:28:57Z", "digest": "sha1:FK3GPGLB6LJSR3RBUZAKGVZ5SGOSXT5J", "length": 20584, "nlines": 208, "source_domain": "nadunadapu.com", "title": "உங்கள் காதல் மறுக்கப்படுவதற்கான 7 முக்கிய காரணங்கள் | Nadunadapu.com", "raw_content": "\nகாஷ்மிர் சிறப்பு அந்தஸ்து இரத்து: வரலாற்றில் புதிய அத்தியாயம் – எம். காசிநாதன் (கட்டுரை)\nபர­ப­ரப்புக் களத்தில் தூங்கும் தமிழ் கட்சிகள்\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nஉங்கள் காதல் மறுக்கப்படுவதற்கான 7 முக்கிய காரணங்கள்\nஇது பிப்ரவரி மாதம். வேலண்டைன்ஸ் டே என்று அழைக்கப்படும் காதலர் தினம் நெருங்கிக்கொண்டே இருக்கிறது. இன்று காதலை வெளிப்படுத்துவதற்கான நாளாக (Propose Day) அனுசரிக்கப்படுகிறது.\nயாரிடமாவது காதலைச் சொல்லி மறுப்பை எதிர்கொண்டவரா நீங்கள் அப்படியானால் இந்தப் பட்டியல் உங்களுக்கானதுதான்.\nநம்மில் பெரும்பாலானவர்கள் வாழ்வில் குறைந்தது ஒரு முறையாவது, உடலும் மனமும் ஒரு சேர நடுங்க காதலை யாரிடமாவது சொல்லியிருப்போம்.\nகாதல் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அந்தக் காதல் உறவு நெடுங்கால பந்தமாக வாய்க்கப்பெற்றவர்கள் நிச்சயம் பாக்கியவான்கள்தான். ஆனால், எல்லோருக்கும் அந்த பாக்கியம் கிடைப்பதில்லை.\nபெரும்பாலானோரின் காதல் ரோஜாக்கள் உடனடியாக உதிர்ந்து விடுகின்றன.\nகாதல் உண்டாக காரணம் எதுவும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், காதல் மறுக்கப்பட காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கு காண்போம்.\n1. ‘நான் உன்னை அப்படிப் பார்க்கவில்லை’\nஇந்த ஒரு வாசகம் பல இதயங்களை சுக்குநூறாக உடைத்திருக்கும். இதற்குள் இருக்கும் பொருளை கண்டறிய முற்பட்ட பலருக்கும் எதிர்மறையான பதிலே கிடைத்திருக்கும்.\n‘அப்பட��யானால் வருங்காலத்தில் என்னைக் காதல் உணர்வுடன் பார்க்க வாய்ப்புள்ளதா’ என்ற கேள்விக்கு ‘பெரும்பாலும் கிடைத்த பதில் ‘எனக்குத் தெரியாது’ என்பதே.\nஒருவேளை ‘அதற்கு வாய்ப்பு இல்லை’ என்ற நிச்சயமான பதில் உங்களுக்குக் கிடைத்தால் நீங்கள் உங்கள் காதலை வெளிப்படுத்தியுள்ள நபரை மேற்கொண்டு வற்புறுத்த முடியாது.\nகாதல் கட்டாயப்படுத்தி வரவழைப்பது இல்லைதானே\n2. ‘நாம் நல்ல நண்பர்கள் மட்டுமே’\nஇந்த வாசகம் உங்கள் பழைய காயங்களை நினைவூட்டுகிறதா ஒன்றாக ஊர் சுற்றி, ஒன்றாக காஃபி குடித்து, நீண்ட இரவுகளில் உங்களுடன் செல்பேசியில் பேசியே நேரத்தைப் போக்கிய நபர் உங்கள் மீது காதல் இல்லை நட்பு மட்டுமே உள்ளது என்று சொன்னால், கொஞ்சம் நம்பிக்கையுடன் நீங்கள் மேலும் முயற்சி செய்யலாம்.\nஇந்தச் சூழலில், உங்கள் காதல் மீதான நம்பிக்கையைக் கைவிடாமல் இருக்கலாம். ஆனால், காதலை வெளிப்படுத்தி மறுக்கப்பட்டபின், அந்த நட்பு சிக்கல் இல்லாமல் நீடிக்க வாய்ப்புகள் சற்று குறைவுதான்.\n3. ‘எங்க அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு’\nபெண்களைப் பொறுத்த வரை அவர்கள் தந்தையும் சகோதரர்களும் அவர்கள் உலகின் முக்கியமான ஓர் அங்கம். இதைக் காரணம் காட்டி உங்கள் காதலை மறுத்தால், அந்த மறுப்புக்குப் பின் நீண்ட யோசனை உண்டு எனலாம்.\nபெண்களுக்கு அவர்களின் அம்மாதான் உலகின் மிகவும் முக்கியமான பெண்ணாக இருக்கலாம். ஆனால், அவர்களின் எண்ண ஓட்டத்தில் அதிக தாக்கம் வகிப்பவர் அப்பாவாகவே பெரும்பாலும் இருப்பார்.\nஅவர்கள் குடும்பத்தினரிடம் நீங்கள் அறிமுகமானவராக இருந்தால் அவர்கள் மனதை மாற்ற நீங்கள் முயற்சி செய்யலாம்.\n4. ‘நான் ஏற்கனவே வேறு ஒருவரைக் காதலிக்கிறேன்’\nதொடக்கத்திலேயே உங்கள் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பதில் இது. பெரும்பாலான நேரங்களில் இது உண்மையான பதிலாகவே இருக்கும்.\nஆனால், எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டு இருப்பது உங்கள் முடிவைப் பொறுத்தது.\nகாரணம் ஒரு இடத்தில் காயம்பட்டால், இன்னொரு இடத்தில் ஆறுதல் தேடுவது மனித இயல்பு.\n5. ‘எனக்குக் காதலில் நம்பிக்கை இல்லை’\nஇது சற்று ஆபத்தான பதில்தான். அதற்குக் காரணம் பழைய காயங்களாக இருக்கலாம். அந்தக் காயத்தைத் தற்காலிகமானதாக மாற்றுவது உங்கள் திறமை.\nஇப்படிப்பட்ட நபரிடம் தொடர்ந்து முயற்சித்து அவர்களின் காதல் உணர்வுகளை மீண்டும் தூண்டுவது உங்கள் தனிப்பட்ட சாமர்த்தியம்.\n6. ‘உனக்கு என்னைவிட சிறந்த நபர் கிடைப்பார்’\nஇது ஒரு மொன்னையான காரணம். இதற்குப் பொருள் அந்த நபர் உங்களுடன் விவாதிக்கவோ மேற்கொண்டு பேசவோ தயாராக இல்லை என்பதுதான்.\nநான் காதலிக்க தகுந்த ஆளில்லை என்பதை எந்த நபராவது வெளிப்படையாக முழு மனதுடன் ஒப்புக்கொள்வாரா\nநம் மீது அன்பை வெளிப்படுத்தும் ஒருவரை மறுக்க மனித மனதுக்கு விருப்பம் இருக்குமா பின்பு ஏன் இந்தப் பதிலைத் தருகிறார்கள்\nஇதன் பின் இருக்கும் உண்மை, உங்களைவிடச் சிறந்த நபர் ஒருவரை நீங்கள் காதலை வெளிப்படுத்தியுள்ள நபர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் என்பதே.\nகாதலர் தினங்கள் வரலாம்; போகலாம் . ஆனால், உணர்வுகள் நீடித்திருப்பவை. வேறு ஒருவர் மீதான காதலை வெளிப்படுத்தாமலேயே அந்த நபர் வாழ்ந்து கொண்டிருக்கலாம்.\nநீங்கள் காதலைச் சொல்லும்போது அவர்கள் பழைய நினைவுகள் தூண்டப்படலாம்; முந்தைய காயங்களின் வலி மீண்டும் உண்டாகலாம்.\nஇந்த நிலையில், வருத்தப்படுவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை.\nமேற்கண்டவை சில பொதுவான காரணங்களே. நபருக்கு நபர், காதலுக்குக் காதல் காரணங்கள் மாறுபடலாம்.\nPrevious articleஜனாதிபதி தேர்தலில் துரதிர்ஷ்டவசமாக என்னால் போட்டியிட முடியாது – மஹிந்த\nஏழு வகை தானங்களும்- பலன்களும்\nவடக்கு, கிழக்கில் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம்\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காவல்துறை அதிகாரியை கடுமையா பேசிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக...\nயாழ். போதனா வைத்தியசாலைக்கு CT ஸ்கேனர் வாங்குவதற்கு 46மில்லியன் (4கோடி,60இலட்சம்) வழங்கிய பிரித்தானியா...\nதிருமணமான பெண் திருநம்பியிடம் தஞ்சம்\nகள்ளக்காதலனுடன் செம ஜாலி.. பாலுக்காக அழுத ஒரு வயது குழந்தையை.. அடித்தே கொன்ற...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nஏழு வகை தானங்களும்- பலன்களும்\nஎதிரிகளை வெல்ல உதவும் சரபேஸ்வரர் மூல மந்திரம்\nகுரு பெயர்ச்சி 2019-20: குரு தசையில் யோகம் பெறும் ஆறு லக்னகாரர்கள்\nபிறவி தோஷம் போக்கும் பாடல்\nவாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/what-is-new/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF.html", "date_download": "2019-08-18T22:30:43Z", "digest": "sha1:ZLOIQ3IJZJEVSNWR6DGI7FAAZTLRQGXT", "length": 3766, "nlines": 59, "source_domain": "oorodi.com", "title": "கதைக்கும் கடதாசி", "raw_content": "\nமத்திய சுவீடன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதியவகையான டிஜிடல் கடதாசியினை உருவாக்கி உள்ளார்கள். இவை தாங்களே பேசக்கூடியவை. இவற்றில் நீங்கள் தொடுவதன் மூலம் அவற்றில் எழுதப்பட்டுள்ளவை (அச்சிடப்பட்டுள்ளவை) ஒலியாக எமக்கு கேட்கும்.\nமேலதிக தகவல்களுக்கு பிபிசி இணையத்தின் இப்பக்கத்தை பாருங்கள்.\n6 ஆனி, 2007 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/13758", "date_download": "2019-08-18T21:39:12Z", "digest": "sha1:4CH7BMIVJDKYUOY2YCY7KHF3BDMFZUND", "length": 9708, "nlines": 110, "source_domain": "tamilmedicaltips.com", "title": "படர்தாமரையை குணமாக்கும் சரக்கொன்றை | Tamil Medical Tips", "raw_content": "\nHome > ஆயுர்வேதம் > படர்தாமரையை குணமாக்கும் சரக்கொன்றை\nகோடைகாலத்தில் சாலையோரத்தில் சரமாக பூத்து குலுங்குவது சரக்கொன்றை மரம். பல்வேறு நன்மைகளை கொண்ட இது, நோய்களை விரட்டும் மூலிகையாக விளங்குகிறது. இதன் காய்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். சரக்கொன்றை மரத்தின் இலை, பட்டை ஆகியவை மருந்தாகிறது. சரக்கொன்றை மரத்தின் இலையை பயன்படுத்தி படர்தாமரைக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.\nஇலையை பசையாக அரைத்து சாறு எடுக்கவும். இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். படர்தாமரை உள்ள இடத்தில் இதை பூசும்போது குணமாகும். சரக்கொன்றையின் இலை, பூ ஆகியவை மருத்துவ குணங்களை கொண்டது. தோல்நோய்களுக்கு மருந்தாகிறது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. சரக்கொன்றை மரத்தின் காய்க்குள் இருக்கும் புளியை பயன்படுத்தி வயிற்றை சுத்தப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.\nநெல்லிக்காய் அளவுக்கு சரக்கொன்றை புளியை எடுத்துக் கொள்ளவும். இதனுடன், அரை ஸ்பூன் திரிபலா சூரணம் சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடிக்கும்போது, வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி வயிற்றை சுத்தம் செய்யும். அதிக வயிற்றுபோக்கு இருக்கும்போது மோரில் உப்பு போட்டு குடிக்கும்போது சரியாகும். வயிறு சுத்தமாவதால் மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.\nசரக்கொன்றை பூக்களை பயன்படுத்தி வெள்ளைப்போக்கு, காமாலைக்கான மருந்து தயாரிக்கலாம். 10 சரக்கொன்றை பூக்கள், துளிர் இலைகளை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். தேவையான அளவு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து குடித்துவர வெள்ளைபோக்கு, காமாலை சரியாகும்.\nசரக்கொன்றை அற்புதமான மருந்தாகிறது. மரத்தின் அனைத்து பாகங்களும் பயனுள்ளதாக விளங்குகிறது. இதன் பூக்கள், இலைகளை தேனீராக்கி குடிப்பதன் மூலம் நோய் நீக்கியாக விளங்குகிறது. புற்றுநோயை தடுக்கிறது. கொழுப்புசத்தை நீக்குகிறது. காய்ச்சல், சளிக்கு மருந்தாகிறது.சரக்கொன்றை பூக்களை பயன்படுத்தி மலச்சிக்கலுக்கான மருந்து தயாரிக்கலாம். சரக்கொன்���ை பூக்களின் மென்மையான இதழ்களை மட்டும் தனியாக எடுக்கவும்.\nஇதனுடன் தேன் சேர்த்து இதழ்களை நன்றாக ஊற வைக்கவும். இதன்மீது ஒரு மெல்லிய துணி கட்டி 4 நாட்கள் வரை வெயிலில் காயவைக்கவும். பின்னர் இதை நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து சாப்பிட்டுவர மலச்சிக்கல் சரியாகும். காய்ந்த பூக்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். திருக்கொன்றை என்ற பெயரை கொண்ட இந்த மலரை பாதுகாத்து வைத்து கொண்டால் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது. இலைகள் தோல்நோய்களுக்கு மருந்தாகிறது.\nமூளை முதல் மலக்குடல் வரை… உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்…….\nஉடல் எடையைக் குறைக்க தேன் மற்றும் பூண்டு\nதாய்மைப்பேறு அடைய ஆயுர்வேத மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/08/blog-post_30.html?showComment=1314689853766", "date_download": "2019-08-18T21:36:45Z", "digest": "sha1:POS5PGE5KSZN2YV5S7O5ZLNXQ5KCDRJJ", "length": 21935, "nlines": 308, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: புலி வேஷம்", "raw_content": "\nமுப்பத்தியைந்து லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய அன்பு வாசக நெஞ்சங்களுக்கும், சக பதிவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nஆர்.கே நடித்து வெளிவரும் நான்காவது படம் என்று நினைக்கிறேன். பி.வாசுவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம். தொடர்ந்து பத்து மாதங்கள் வாசுவை தொந்தரவு செய்து தன்னை இயக்கும்படி கேட்டுக் கொண்டதற்கு இணங்க எடுக்கப்பட்ட படமாம். அப்படி என்னதான் எடுத்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்.\nஆர்.கே ஒரு படிக்காத அனாதை சிறுவன். ஒரு ஆஸ்பத்திரியில் தாமரை என்கிறவருக்காக கட்டுக் கட்டாய் பணம் கொடுக்கிறான். பின்னர் ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்து ஸ்டைலிஷ் லுக்கோடு பஜுரோவில் வருகிறார். யார் இவர் எப்படி இப்படி மாறினார். அவர் ஏன் ஒரு பழைய வீட்டில் பனையோலை மறைத்த வீட்டில் வசிக்க வேண்டும். கார்த்திக் ஒரு நேர்மையான போலீஸ் ஆபீசர். உடனிருக்கும் ஆபிசர் செய்த துரோகத்தினால் தன் உயிர் நண்பனை இழந்துவிடுகிறார். அந்த கோபத்தில் துரோகம் செய்த போலீஸ்காரர்களை சட்டத்தை ஏமாற்றி கொல்கிறார். ஆனாலும் சஸ்பெண்ட் ஆகிறார். அதற்கு நன்றி சொல்லிவிட்டு, நேரே ஆர்.கேயிடம் வந்து ஊரில் இருக்கும் ரவுடிகளை எல்லாம் காசு கொடுத்து கொல்லச் சொல்கிறார். ஏன். கார்த்திக் ஒரு நேர்மையான போலீஸ் ஆபீசர��. உடனிருக்கும் ஆபிசர் செய்த துரோகத்தினால் தன் உயிர் நண்பனை இழந்துவிடுகிறார். அந்த கோபத்தில் துரோகம் செய்த போலீஸ்காரர்களை சட்டத்தை ஏமாற்றி கொல்கிறார். ஆனாலும் சஸ்பெண்ட் ஆகிறார். அதற்கு நன்றி சொல்லிவிட்டு, நேரே ஆர்.கேயிடம் வந்து ஊரில் இருக்கும் ரவுடிகளை எல்லாம் காசு கொடுத்து கொல்லச் சொல்கிறார். ஏன் இப்படி பல ட்டுவிஸ்டுகளை அடக்கிய படம் தான் என்றாலும் முடிச்சவிழ்க்கும் போது வீச்சம் அடிக்கத்தான் செய்கிறது.\nகொஞ்சம் காக்கை சிறகினிலே, கொஞ்சம் கிழக்கு கரை, கொஞ்சம் தன்னுடய் பழைய படங்களின் காட்சிகள். என்று கலந்து கட்டி ஒரு படத்தை நேரடியாய் சொல்லாமல் முதல் பாதியில் கொஞ்சம் திரைக்கதையில் நான் லீனியராய் சொல்ல முயற்சித்து வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அதன் பிறகு வரும் ப்ளாஷ்பேக் எல்லாம் படு சொதப்பல். ஒரு சின்னத்தம்பி தாலின்னா என்னான்னு தெரியாதுன்னு சொன்னதை நம்பி படத்தை ஓட்டினவங்க தன்னுடய எலலா படத்தையும் ஓட்டிடுவாங்கனு நினைச்சார்னா வாசு சார் பாவம். ப்ளாஷ் பேக் எபிசோட் படு மொக்கையாய் இருக்கத்தான் செய்கிறது.\nஆர்.கே கிரமத்தானாக இருக்கும் போது இருக்கும் ஒரு ஸ்பார்க், அல்ட்ரா மாடர்னாய் ஜீரோ கட் மீசை, தாடி வைத்து ஹேர் ஸ்ட்ரெயிட்டினிங் செய்து வரும் போது செம காமெடியாய் இருக்கிறது அவரது பாடி லேங்குவேஜ். நடிப்பில் இன்னும் பல மைல் தூரம் போக வேண்டியிருக்கிறது இவருக்கு.\nகார்த்திக் தான் படத்தின் ஹீரோ போல படத்தின் ஆரம்பம் முதல் வருகிறார். ஏதோ ஹாலிவுட் பட ஹீரோ போல கொழ் கொழவென இங்கீலீஷ் பேசுகிறார். எதோ செய்யப் போகிறார் என்று நினைதால் கான்ஸ்டபிள் கூட கொஞ்சம் நன்றாக யோசிப்பான் போலிருக்கு. சதா நிஜமாகவே சப்பிப் போட்ட மாங்கொட்டை போல இருக்கிறார். நடுவில் ஒரு பாட்டில் அடிப் பாடுவதோடு சரி. அவர் அண்டர் கவர் ஏஜெண்டாம். அதுவும் நான்கு மாதத்தில் ரௌடி ஆனவருக்கு. கொடுமைடா சாமி. கஞ்சா கருப்பு, ஜீவா, மயில்சாமியெல்லாம் இருந்தும் சிரிப்பு ஒண்ணும் விளங்கலை. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பெரிதாய் சொல்ல ஏதுமில்லை. ஒளிப்பதிவு எல்லாம் ஓகே. க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் ஓகே.\nபுலி வேஷம்.- வெறும் வேஷம்.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nLabels: tamil film review, ஆர்.கே, திரை விமர்சனம், பி.வாசு. புலி வேஷம்.\nஆர்க��� மாடர்ன் லுக்ல வரப்ப கிலி அடையாம பாக்கலாமா\nசற்று பெண்மை கலந்த குரலில் ஆர்.கே பேசுவது மைனஸ். பெரிய ஹீரோக்களுக்கான ஓப்பனிங் இப்படத்தின் மூலம் எனக்கும் கிடைத்துள்ளது என்று கலைஞர் டி.வி.யில் பேசினார். நிஜமாகவே அப்படி ஒரு ஓப்பனிங் கிடைத்திருக்கிறதா\nஆர்.கே கிரமத்தானாக இருக்கும் போது இருக்கும் ஒரு ஸ்பார்க், அல்ட்ரா மாடர்னாய் ஜீரோ கட் மீசை, தாடி வைத்து ஹேர் ஸ்ட்ரெயிட்டினிங் செய்து வரும் போது செம காமெடியாய் இருக்கிறது அவரது பாடி லேங்குவேஜ்.\n''ஒரு சின்னத்தம்பி தாலின்னா என்னான்னு தெரியாதுன்னு சொன்னதை நம்பி படத்தை ஓட்டினவங்க தன்னுடய எலலா படத்தையும் ஓட்டிடுவாங்கனு நினைச்சார்னா வாசு சார் பாவம். ப்ளாஷ் பேக் எபிசோட் படு மொக்கையாய் இருக்கத்தான் செய்கிறது. ''\nRK படங்களை பாக்க தனி தில் வேணும் தலை.... அது உங்ககிட்ட நிறையவே இருக்கு போலிருக்கு...\nபேரு முருகேஷ் பாபு said...\n/எதோ செய்யப் போகிறார் என்று நினைதால் கான்ஸ்டபிள் கூட கொஞ்சம் நன்றாக யோசிப்பான் போலிருக்கு./\nஅது ஏன் சார்... கான்ஸ்டபிள் என்று சொல்லும்போதே யோசிப்பான் என்ற ன் விகுதியும் வந்துவிடுகிறது.\nஉங்கள் கட்டுரைகளில் நிறைய இடங்களில் எனக்கு நெருடும் குறைபாடு இது. பதவியை வைத்து ஆளை எடைபோடுவது சரியா கேபிள்ஜி\nசங்கர் அண்ணா, நீங்க எந்த படத்தை 'ரொம்ப நல்லா இருக்கு'ன்னு எழுதப் போறீங்க\nபிரசாத். அப்ப நீங்க என் பதிவுகளை தொடர்ந்த் படிப்பதில்லை என்று நினைக்கிறேன்.\nஎப்டி தான் நீங்க எல்லா புது படத்தையும் பாக்குறீங்க சார். எனக்கும் கொஞ்சம் சொல்லி தாங்க....\n//ஆர்.கே நடித்து வெளிவரும் நான்காவது படம் என்று நினைக்கிறேன்// ஒன்று \"எல்லாம் அவன் செயல்\" மற்ற இரண்டும் யாதுங்க\nநாளை 'மங்காத்தா\" விமர்சனம் எதிர்பார்க்கின்றேன். டிக்கட் எல்லாம் வாங்கியாச்சா (எப்படி உடனுக்குடன் படம் பார்க்கின்றீர்கள் (எப்படி உடனுக்குடன் படம் பார்க்கின்றீர்கள் பிரிமியர் ஷோக்கு பாஸ் தருகின்றார்களா\nஅப்ப புலிவேஷம்... ரொம்ப மோஷம் போல\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகுறும்படம் - Zero கிலோமீட்டர்\nமங்காத்தாவின் ஆட்டம் - சினிமா வியாபாரம்.\nகுறும்படம் - பண்ணையாரும் பத்மினியும்\nசாப்பாட்டுக்கடை - மோதி மஹால்\nநான் - ஷர்மி - வைரம் -7\nகொத்து பரோட்டா – 15/08/11\nகுறும்படம் - சட்டென்று மாறுது வானிலை.\nதமிழ் சினிமா ரிப்போர்ட���-ஜூலை 2011\nகொத்து பரோட்டா – 08/08/11\nசினிமா வியாபாரம் – கதை திருட்டு.\nகொத்து பரோட்டா - 01/08/11\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/song16.html", "date_download": "2019-08-18T22:16:02Z", "digest": "sha1:QJ3KYEBUTUZMOSKCFYMFQHFW36UCJV6I", "length": 5860, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 16 - ஏழாம் பாவம் - புலிப்பாணி ஜோதிடம் 300 - ஜோதிடம், புலிப்பாணி, ஏழாம், வாய்த்தலும், வந்து, பாவம், பாடல், astrology", "raw_content": "\nதிங்கள், ஆகஸ்டு 19, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 16 - ஏழாம் பாவம்\nபாடல் 16 - ஏழாம் பாவம் - புலிப்பாணி ஜோதிடம் 300\nசதிருடனே தான் வந்து சேருமென்று\nகுறிதப்பா பலன் வந்து கூடுமன்றே.\nசப்தமஸ்தானம் என்னும் ஏழாம் இடத்தினால் ஏற்படும் பலன்களாவன: மணம் நிகழ்தலும் நல்ல மனைவியும், புதல்வர்கள் வாய்த்தலும் அவர்களால் இன்பம் வாய்த்தலும் சுற்றத்தார் உறவு அதிகமாதலும் அவர்களது அபிமானம் நேருதலும் அரச சன்மானம் வாய்த்தலும் போகஸ்திரீகள் வாய்த்தலும் நிஷ்களங்கமின்றி வந்து சேரும்மென்று ஆராந்து அறிந்து கூறின் புலிப்பாணி குருவருளால் குறித்துச் சொன்ன குறி தப்பாது. [எ-று]\nஇப்பாடலில் ஏழாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 16 - ஏழாம் பாவம் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, ஏழாம், வாய்த்தலும், வந்து, பாவம், பாடல், astrology\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2012/03/14-4.html", "date_download": "2019-08-18T21:09:49Z", "digest": "sha1:AVG65EN7QZNQFTOVCLRWQTIFWMHWJ7NU", "length": 33921, "nlines": 620, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: மார்ச் 14 இல் மற்றொரு ஒளிநாடாவை வெளியிடுகிறது பிரிட்டனின் சனல்4", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை19/07/2019 - 25/08/ 2019 தமிழ் 10 முரசு 18 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nமார்ச் 14 இல் மற்றொரு ஒளிநாடாவை வெளியிடுகிறது பிரிட்டனின் சனல்4\nஇ லங்கை தொடர்பான மற்றொரு ஒளி��ாடாவை பிரிட்டனின் சனல்4 இந்த மாதம் வெளியிடவுள்ளது. போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான புதிய ஆதாரத்தை இந்த ஒளிநாடா கொண்டிருக்கும் என்ற கூறப்படுகிறது. மார்ச் 14 இல் இந்தப் புதிய ஒளிநாடா வெளியிடப்படுமென சனல்4 கூறியுள்ளது\nஇதேவேளை, இங்கிலாந்தின் கிரிக்கெட் அணி மீண்டும் ஒரு தடவை இந்த மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையிலும் 2013 இல் பொதுநலவாய உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதென்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ள தருணத்திலும் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப் படமானது சர்வதேச சமூகத்தால் மக்கள் மோசமாக துன்பப்படுவது மறக்கப்பட்டிருப்பதை கண்டிருப்பதை நினைவூட்டும் விடயமாக உள்ளது என்று பிரிட்டனின் சனல் 4 செய்திச் சேவையின் பணிப்பாளர் கல்லும் மக்ரே குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையின் கொலைக்களங்கள்; தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்னும் தலைப்பில் நேற்று முன்தினம் புதன்கிழமை சனல் 4 செய்தியை கல்லும் மக்ரேயின் கட்டுரையை பிரசுரித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;\nகடந்த வருடம் இலங்கையின் கொலைக் களங்கள் ஒளிநாடாவை சனல்4 ஒளிபரப்பியது. இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்ப் புலிகளுக்கும் இடையிலான தசாப்த கால மோதலின் இறுதி வாரங்களில் இடம்பெற்ற நிகழ்வகள் குறித்து இரசாயன பகுப்பாய்வு விசாரணையில் ஆர்.ரி.எஸ். விருதை வென்றெடுப்பதற்கான விடயமாக இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் அமைந்திருந்தது. அதனை ஜோன்ஸ்னோ சமர்ப்பித்திருந்தார். போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைக் கொண்டதாக இந்த ஒளிநாடா அமைந்திருந்தது. சனல்4 முன்னொருபோதும் வெளியிட்டிராத திகில் நிறைந்த பிரதிமைகள் சிலவற்றை இந்த ஆவணப்படம் கொண்டிருந்தது.\nஇரு தரப்பினரும் இழைத்த கொடுமைகளை இந்த ஒளிநாடா உள்ளடக்கியிருந்தது. பாலியல் துன்புறுத்தல்கள் நீதிவிசாரணைக்குப்புறம்பான கொலைகள், பொதுமக்கள் மீதான ஷெல் தாக்குதல்கள் என்பனவற்றை உள்ளடக்கியதாக இந்த ஆவணப்படம் அமைந்திருந்தது.\nஐ.நா.வில் ஜெனீவாவிலும் நியூயோர்க்கிலும் இது திரையிடப்பட்டது. அத்துடன் பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஐரோப்பிய பாராளுமன்றம் அமெரிக்க செனட் சபையின் முக்கிய உறுப்பினர்கள் உள்ளடங்கலாக அரசியல்வாதிகளுக்கும் இது காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து உலகளாவிய ரீதியிலுள்ள முன்னாள் அரசியல்வாதிகள் கருத்துக்களை வெளியிடுவதற்கும் இந்த இலங்கையின் கொலைக் களங்கள் வழிவகுத்திருந்தது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனும் இதில் கருத்துக்களை வெளியிடிடருந்தார். இந்தப் போர்க்குற்றச்சாட்டுகள் இப்போதும் உரிய முறையில் விசாரணை செய்யப்பட்டு அல்லது அதற்குப் பொறுப்பானவர்களை பதிலளிக்கும் கடப்பாடுடையவர்களாக்க வேண்டிய தன்மையைக் கொண்டுள்ளது. இலங்கை அரச படையினர் 40 ஆயிரம் பொதுமக்கள் இழப்புகளுடன் தொடர்புபட்டிருப்பதாக ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇதனைத் தொடர்ந்து கனதியான திரைப்படத்தை ஜோன்ஸ்னோ சமர்ப்பித்திருந்தார். ஆவணங்கள் நேரடிச் சாட்சியங்களின் பதிவுகள் புகைப்படங்கள், ஒளிநாடாக்கள், என்பனவற்றை உள்ளடக்கியதாக அந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. யார் இதற்குப் பொறுப்பு என்ற விசாரணையை இது கொண்டுள்ளது.\nமோதல் சூனிய வலயத்திற்குள் இருந்த வைத்தியசாலை மற்றும் பொதுமக்கள் மீது ஷெல் தாக்குதல் இடம்பெற்றதாகவும் தந்திரோபாயமான முறையில்,அகப்பட்டிருந்த பொதுமக்களுக்கான உணவு மருந்து மறுக்கப்பட்டதாகவும் மனிதாபிமான உதவி போர் வலயத்திற்குள் செல்வதற்கான சட்ட ரீதியான கடப்பாடு மறுக்கப்பட்டதாகவும் படிமுறை ரீதியான தண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாகவும் காண்பிக்கும் ஒளிநாடா வெளியிடப்பட்டது. மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஐ.நா. நியமித்திருந்த நிபுணர் குழுவின் அறிக்கை என்பவற்றின் அழுத்தத்திற்கு மத்தியில் இலங்கை அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு தனது அறிக்கையை கடந்த வருடம் டிசம்பரில் வெளியிட்டது. போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக கனதியான விசாரணை எதனையும் நடத்துவதற்கு அந்த ஆணைக்குழு தவறிவிட்டது. கடுமையான ஆட்டுலறித் தாக்குதலில் பொதுமக்கள் இலக்காக்கப்பட்டதை இந்த ஆணைக்குழு அறிக்கை மறுத்துள்ளது. இலங்கையின் கொலைக் களங்கள் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் உரிய தருணத்தில் சர்வதேச மட்டத்திலான செயற்படாத தன்மைக்கான காரணங்களின் பின்னணியை ஆராய்வதாக இது அமைந்துள்ளது. இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக் கூறுவதற்கான அழைப்பை உரிய தருணத்தில் விடுப்பதற்கு சர்வதேச சட்டத்தில் செயற்படாத தன்மைக்கான காரணங்களைக் கண்டறிவதாக இந்த இலங்கையின் கொலைக் களங்கள் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் காணப்படுகின்றது. இந்தத் திரைப்படமானது பொறுப்புக் கூறுவது யார் என்று கேள்விகளை எழுப்புகிறது. இங்கிலாந்தின் கிரிக்கெட் அணி மீண்டும் ஒரு தடவை இந்த மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. 2013 இல் பொதுநலவாய உச்சிமாநாடு இலங்கையில் இடம்பெறுமென்பதும் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச சமூகத்தால் மக்களின் மோசமான துன்பங்கள் மறக்கப்பட்டுவிட்டதை நினைவூட்டுவதாக இந்த ஆவணப்படம் அமைந்துள்ளது.\nதுர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் - மாசிமக தீர்த...\nதுர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 9ம் நாள்\nசிட்னியில் நாதஸ்வர தவில் இன்னிசை நிகழ்ச்சி 09.03.2...\nதுர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 8ம் நாள்\nதுர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 7ம் நாள்\nஅணைக்கட்டு உயர்ந்து கொண்டு போகின்றது.- செ.பாஸ்கரன...\nஆரோக்கியமேரி என்றழைக்கப்பட்ட மேரி ஃபிலோமினா\nமௌனம் கலைகிறது 6 - நடராஜா குருபரன்\nஇரவிச்சந்திராவுக்கு ஓடர் ஒவ் அவுஸ்திரேலியாவிருது\nசிட்னி ஸ்ரீ துர்கை அம்மன் திருக்கோயில் அலங்கார உற்...\nஎனக்குப் பயமாய்க்கிடக்குது – ஈழத்து சிறுகதை\nசட்டவிரோத குடியேற்ற வாசிகளை தடுத்து வைப்பதற்கு அவு...\nமார்ச் 14 இல் மற்றொரு ஒளிநாடாவை வெளியிடுகிறது பிரி...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/08/26/6273/", "date_download": "2019-08-18T21:21:46Z", "digest": "sha1:LDWVONN2RYJVPE6XW463YVKOEDR53OOX", "length": 17081, "nlines": 380, "source_domain": "educationtn.com", "title": "School Morning Prayer Activities - 27.08.2018 ( Daily Updates... )!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nஅறத்தாறு இதுவென வேண்டா சிவிகை\nபல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.\nதன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய\n1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.\n2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.\n1.கழிவுத் தாளை (காகிதம்) எத்தனை சதவீதம் மறுசுழற்சியின் மூலம் மீண்டும் பயன்படுத்தலாம்\n2.எந்த கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி ஆகும்\nமொத்த ஓட்டில் 6 சதவீதமும், 2 எம்.எல்.ஏ.க்களையும் பெற்றிருக்க வேண்டும்\nகழுதை ஒன்று, நிறைய பொதி சுமந்து கொண்டு சென்றது. அதன் பின்னால் கழுதையின் எஜமானரும், அவர் வளர்க்கும் நாயும் வந்து கொண்டிருந்தனர். செல்லும் வழியில் புல் தரையைப் பார்த்ததும், கழுதையை அங்கு மேயவிட்டு மரத்தின் நிழலில் படுத்துத் தூங்கினார் எஜமானர்.\nகழுதை அங்கிருந்த புற்களை நன்கு மேய்ந்தது. ஆனால், நாய்க்குத் தின்பதற்கு எதுவுமில்லை. பசி, அதன் வயிற்றைப்பிடுங்கியது.\nபொறுத்துப் பொறுத்துப் பார்த்த நாய், கடைசியாக கழுதையைப் பார்த்து, “நண்பனே, என்னால் பசி தாங்க முடியவில்லை. எஜமான ரோ தூங்குகிறார். கொஞ்சம் கீழே படு. உன் பொதியில் உள்ள உணவில் கொஞ்சம் எடுத்துக் கொள்கிறேன்” என்று கெஞ்சியது.\nநாயின் கெஞ்சலை கழுதை பொருட்படுத்தவில்லை. அது ஆனந்தமாகப் புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. நாயும் விடாமல் கெஞ்சிக் கொண்டிருந்தது.\nநாயின் தொந்தரவு தாங்காத கழுதை, “என்னப்பா அவசரம் எஜமானர் எழுந்திரிக்கட்டும். அவர் சாப்பிடும்போது உனக்கும்தான் கொடுப்பாரே” என்றது. வேறு வழியில்லாமல் நாய் சோர்ந்து போய் படுத்துக் கொண்டது.\nஅப்போது ஓநாய் ஒன்று மேய்ந்து கொண்டிருந்த கழுதை மீது பாய்ந்தது. பயத்தால் அலறிய கழுதை, “நண்பா, சீக்கிரம் ஓடிவந்து என்னைக் காப்பாற்று” என நாயைப் பார்த்து கதறியது.\nபடுத்திருந்த இடத்தை விட்டு எழுந்திரிக்காமல், “ஏன் அவசரப்படுக��றாய் கொஞ்சம் பொறுமையாக இரு, எஜமானர் விழிக்கட்டும். அவர்தான் கட்டாயம் உனக்கு உதவி செய்வாரே” என்றது நாய்.\nகழுதை, நாய்க்கு உதவி செய்யாமல் தான் செய்த தவறை நினைத்து வருந்தியது.\nநீதி: நாம் மற்றவர்களுக்கு உதவினால் தான், மற்றவர்கள் நமக்கு உதவி செய்வார்கள்.\n1.பள்ளிகளுக்கு சேவை செய்திட முன்னாள் மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு\n2.PTA மூலம் அரசு பள்ளிகளில் 1,932 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\n3.விவசாய இணைப்புகளுக்கு 1,000 மெ.வா. மின்சாரம் விநியோகம்: மின் துறை அமைச்சர் தகவல்\n4.திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு\n5.அரையிறுதிக்கு முன்னேறிய சிந்து: பாட்மிண்டனில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் உறுதி\nNext articleவாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ அறிவுறுத்தல்\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 19.08.2019.\nபள்ளி காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்- 16-08-2019.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம் உள்ளது : கோபியில் அமைச்சர் செங்கோட்டையன்...\nகாமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்.\nஇலவச ‘லேப்டாப்’ வினியோகம் விதிகளை பின்பற்ற உத்தரவு.\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 19.08.2019.\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம் உள்ளது : கோபியில் அமைச்சர் செங்கோட்டையன்...\nகாமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்.\nஇலவச ‘லேப்டாப்’ வினியோகம் விதிகளை பின்பற்ற உத்தரவு.\nவரும் 15, 16ல் கனமழை\nவரும் 15, 16ல் கனமழை சென்னை: 'வரும், 15ம் தேதி முதல், இரண்டு நாட்கள், கனமழை கொட்டும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. வங்க கடலை ஒட்டிய, இந்திய பெருங்கடல் பகுதியில்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T22:26:57Z", "digest": "sha1:DZOZV5X37QIBCGAG42HRJUA42ZYNZXUH", "length": 11073, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்க���ப்பீடியாவில் இருந்து.\nகீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பதினெட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியம் 45 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. கீழ்பெண்ணாத்தூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கீழ்பெண்ணாத்தூரில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,04,216 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்கள் தொகை 27,399 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 2,477 ஆக உள்ளது.[2]\nகீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 45 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nகீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\nதிருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2019, 16:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/7th-class-student-abuse-for-3-mens-police-arrest-poki9b", "date_download": "2019-08-18T21:10:17Z", "digest": "sha1:WUNKA7ZWX7I75TBWDEZPH232M6PZMNHB", "length": 10216, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பள்ளி மாணவிக்கு 72 வயது முதியவர் உட்பட 3 பேர் பாலியல் தொந்தரவு! சென்னையில் பரபரப்பு", "raw_content": "\nபள்ளி மாணவிக்கு 72 வயது முதியவர் உட்பட 3 பேர் பாலியல் தொந்தரவு\nகொருக்குப்பேட்டையில், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த முதியவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகொருக்குப்பேட்டையில், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த முதியவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nசென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த, 12 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறாள். இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை சிறுமி டியூஷனுக்கு சென்ற போது, அவளை பார்த்த ஆசிரியை நீ ஏன் சோர்வாக இருக்கிறாய் என கேட்டுள்ளார்.\nஅதற்கு அந்த சிறுமி, தனக்கு மூன்று பேர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்தார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை, இதுபற்றி ஆர்கே நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.\nஅதில், அந்த சிறுமியின் தந்தை இறந்து விட்டதாகவும், அவள் தாயின் பராமரிப்பில் இருந்து வந்ததும் தெரியவந்தது. தாயார் தினமும் கூலி வேலைக்கு சென்று விட்ட பிறகு, சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பார். அப்போது 72 வயதாகும் ரத்தினம், 46 வயதாகும் ராஜா, 38 வயதாகும் லக்ஷ்மணன் ஆகிய 3 பேரும் கடந்த ஒரு மாதமாக வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.\nஇதையடுத்து ரத்தினம், ராஜா, லட்சுமணன், ஆகிய ஆகியோரை தண்டையார்பேட்டை மகளிர் போலீசார், இவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிந்து, கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிறுமி முதலுதவி சிகிச்சைக்குப் பின் சென்னையில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\n65 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது மூன்று காமுகர்கள்... சென்னையில் நடந்த கொடூரம்..\nபெண்ணை வைத்து விபச்சாரம் செய்து வந்த போலீஸ்காரர்... சென்னையில் அதிர்ச்சி சம்பவம்\nசெக்ஸ் டார்ச்சர் கொடுத்த ஆசிரியை… கட்டாய உடலுறவு கொள்ளச் சொன்னதால் அதிர்ந்து போன பிளஸ் 2 மாணவன்…\nசென்னையைச் சேர்ந்த பெண் டாக்டரையும் வீழ்த்தி உல்லாசமாக இருந்தோம் தலைநகரில் கைவரிசை காட்டிய திருநாவுக்கரசு...\nசென்னையில் பட்டப்பகலில் பள்ளி மாணவிக்கு வி‌ஷம் கொடுத்து காரில் கடத்த முயற்சி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அ���ித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/6th-phase-election-started-prddru", "date_download": "2019-08-18T21:51:07Z", "digest": "sha1:TRIC7K23TBN5FTIBMNHNBFIPRWBHS2TS", "length": 10329, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தொடங்கியது 6 ஆம் கட்ட வாக்குப் பதிவு !! 59 தொகுதிகளில் இன்று தேர்தல் !!", "raw_content": "\nதொடங்கியது 6 ஆம் கட்ட வாக்குப் பதிவு 59 தொகுதிகளில் இன்று தேர்தல் \n17 ஆவது இந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து விட்ட நிலையில் இன்று 59 தொகுதிகளில் 6 ஆவது கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஇந்தியாவில் கடந்ம ஏப்ரல் 11 ஆம்தேதி தொடங்கி மே மாதம் 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 6-வது கட்டமாக, 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 10 கோடியே 17 லட்சத்து 82 ஆயிரத்து 472 வாக்காளர்கள் ஓட்டுரிமை பெற்றுள்ளனர்.\nமொத்தம் 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதற்காக 1 லட்சத்து 13 ஆயிரத்து 167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇன்று ஓட்டுப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பாஜக சார்பில் மேனகா காந்தி (உ.பி.- சுல்தான்பூர்) உள்பட மத்திய அமைச்சர்கள் 6 பேர் தேர்தலை சந்திக்கின்றனர்.\nஉ.பி.யின் முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சித்தலைவருமான அகிலேஷ் யாதவ் (அசம்கார்), காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக்விஜய்சிங் (ம.பி. போபால்), ஜோதிர் ஆதித்ய சிந்தியா (ம.பி. குணா), டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் (டெல்லி - வடகிழக்கு டெல்லி) உள்ளிட்ட தலைவர்கள் போட்டியிடுகின்றனர்.\nஇன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிகிறது. தேர்தலை முன்னிட்டு அந்தந்த மாநில போலீஸ் படையுடன், மத்திய படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\n7-வது இறுதி கட்ட தேர்தல் 19-ந் தேதி 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெறுகிறது. அத்துடன் நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு வருகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் உள்பட அனைத்து வாக்குகளும் வரும் 23-ம் தேதி எண்ணப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇன்று 51 தொகுதிகளில் ஐந்தாம் கட்ட தேர்தல்... சோனியா, ராகுல் தொகுதியில் விறுவிறு வாக்குப்பதிவு\nகடைசி இடத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல் \n ஜெயபிரதாவுக்கு அடித்த லக்கி பிரஸ் \nமத்திய பிரதேச முதலமைச்சராகிறார் கமல்நாத் \nநாடாளுமன்றத்தை அதிர வைத்த முலாயம் சிங்… நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வர வாழ்த்து \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/salem-chennai-8-way-road-appeal-supreme-court-pscx2z", "date_download": "2019-08-18T22:16:37Z", "digest": "sha1:WYRVL5FWIZ2ACDXYODITAQDRAWOCT2UM", "length": 10879, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தேர்தல் முடிந்ததும் வேலையை காட்டிய எடப்பாடி... இந்தா, ஆரம்பிச்சிட்டாருல ஆட்டத்தை..!", "raw_content": "\nதேர்தல் முடிந்ததும் வேலையை காட்டிய எடப்பாடி... இந்தா, ஆரம்பிச்சிட்டாருல ஆட்டத்தை..\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு ஜூன் 3-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு ஜூன் 3-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.\nசுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி, பூவுலகின் நண்பர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் இத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வாரங்களுக்குள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பட்டிருந்தது. தேர்தல் முடியும் வரை சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கருத்து தெரிவிக்காமல் இருந்த நிலையில், தேர்தல் முடிந்ததும், 8 வழசிசாலை திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.\n��ந்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இம்மனு ஜூன் 3-ம் தேதி வசாரணைக்கு வர உள்ளது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் அன்புமணி கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஅதிமுகவின் மெகா கூட்டணி... போட்டியிடும் தொகுதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nஐயோ... இவ்வளவு வாரிசுகள் போட்டியா.. இதுதான் தமிழக அரசியல்வாதிகளின் யோக்கியதை..\nகாத்தாடும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் …. நொந்து நூலாகிப் போன பாமக வேட்பாளர்கள் \nஇப்படியா எடுபிடியாகவே செயல்பட வைக்கிறது இதெல்லாம் கேடு கெட்ட செயல்... வேலுமணியை வெச்சு கிழிக்கும் ஸ்டாலின்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arappor.org/blog/blog/category/waterbodies", "date_download": "2019-08-18T21:07:23Z", "digest": "sha1:I4BKCGM6TUKXGRT2RSFV3VCGL7GP624S", "length": 6048, "nlines": 48, "source_domain": "www.arappor.org", "title": "Blog Category - Arappor Iyakkam", "raw_content": "\nஒரு குளத்திற்கு 25 லட்சம் செலவில் என்ன சீரமைப்பு பணிகள் நடந்தது\nசென்னை மாநகரம் என்பது இயற்கை தந்த வரம் .ஆனால் இப்போதோ நம்மால் சாபமாக மாற்றப்பட்டுள்ளது. அதன் காரணமாகத்தான் 2015ல் வெள்ளமும், இந்த வருடம் வறட்சியுமாக இருக்கிறது. உலகத்தில் உள்ள மற்ற நகரங்களை விட மூன்று ஆறுகளைக் கொண்ட இயற்கையின் கொடை சென்னை. அது மட்டுமல்ல அந்த ஆறுகளில் நீரைக் கொண்டு சேர்க்க 32 கால்வாய்கள் இயற்கையாகவே அமைந்துள்ளது(பக்கிங்ஹாம் கால்வாய் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டது). ஆனால் இவை அனைத்தையும் கூவம் என்ற ஒரே சொல்லாடலில் நமது சென்னைவாசிகள் அழைப்பது மாபெரும் சோகம்.\nசென்னையில் உள்ள எந்த ஒரு பகுதியின் மேம்பாலத்தை கடந்து போனாலும் மூக்கை பொத்திக் கொள்ள வைக்கும் துர்நாற்றமும், கீழே அழு\nசென்னை முழுவதும் குடிநீர் லாரிகளை எதிர்பார்த்து மக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். 600 ரூபாய்க்கு விற்ற ஒரு லாரி குடிநீர் தற்பொழுது 3000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதிக பணம் கொடுப்பவர்களுக்கே தண்ணீர் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தண்ணீர் மாஃபியா கும்பல் கொள்ளை அடித்து வருகிறது. குடிசை மாற்று குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு வாரம் ஒரு முறை தான் தண்ணீர் வழங்கப்படுகிறது.\nமழை பெய்யும் போது தண்ணீரை சேமிக்க எந்த ஒரு சிறிய முயற்சியும் எடுக்காத சென்னை மெட்ரோ வாட்டர் சேர்மன் மற்றும் அமைச்சர் வேலுமணி 6 மாத கால தேவைக்கு தண்ணீர் இருப்பதாக கூறி தினம் ஒரு குடிநீர் திட்டத்தை துவக்கி வை\nஒரு குளத்திற்கு 25 லட்சம் செலவில் என்ன சீரமைப்பு பணிகள் நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tutorials/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%86%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF-2.html", "date_download": "2019-08-18T22:31:44Z", "digest": "sha1:3W2SXG4ALUFJMMXUIWMJFKB4TQUMVYNQ", "length": 4036, "nlines": 59, "source_domain": "oorodi.com", "title": "புளொக்கர் சில வித்தைகள் - 3", "raw_content": "\nபுளொக்கர் சில வித்தைகள் – 3\nசில பதிவுகளில் Header இற்கு பதிலாக ஒரு விரும்பிய படத்தினை இணைத்திருப்பதனை கவனித்திருப்பீர்கள். இது புளொக்கரில் சுலபமாயினும் புளொக்கர் பேற்றாவில் சிறிது கஸ்ரமே. நீங்கள் உங்களுக்கு விரும்பிய ஒரு படத்தினை Header image ஆக சேர��க்க விரும்பின் கீழே காட்டப்பட்ட நிரலியை பொருத்தமான இடத்தில் சேர்த்து விடுங்கள் (Body tag இன் கீழே)\nஒரு படத்தினை இணைத்து பார்த்துவிட்டு எனக்கும் ஒரு பின்னூட்டம் இடுங்கள்.\n16 மார்கழி, 2006 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nஆறுமுக நாவலர் – பிறந்த தினம் »\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://safrasvfm.blogspot.com/2009/07/blog-post_18.html", "date_download": "2019-08-18T21:55:53Z", "digest": "sha1:5OK6X4VLBVRFGJRVIT36E4CVGT6ZNDUK", "length": 15080, "nlines": 202, "source_domain": "safrasvfm.blogspot.com", "title": "சப்ராஸ் அபூ பக்கர்: ஏழையின் வாழ்வினிலே....", "raw_content": "\nபுது யுகம் காண முடியாததால்\nபுரட்சிகள் எதுவும் படைக்க முடியாததால்\nபுகையோடே தினமும் பொசுங்கிப் போவதால்\nபுல் வெளியில் கிடந்து உருண்டதில்லை\nபுயலோடே அனுதினமும் முட்டி மோதுவதால்\nபுது மனை புகும் - என் எஜமான் வீட்டு\nபுன்னகை இழந்து - பணி\nபுழுவாய் துடிக்கும் என் உறவுகளுக்காய் என்பதை\n(எப்படி இருந்தது கவிக் கிறுக்கு... உங்கள் கருத்துக்களை கொட்டி விட்டு போங்க. தவறை தவறாய் சொல்லுங்க. நிறைவை நிறைவாய் சொல்லுங்க....)\nஇடுகையிட்டது சப்ராஸ் அபூ பக்கர் நேரம் முற்பகல் 10:55\nபுன்னகை இழந்து - பணி\nபுழுவாய் துடிக்கும் என் உறவுகளுக்காய் என்பதை\n18 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 12:19\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\nபுன்னகை இழந்து - பணி\nபுழுவாய் துடிக்கும் என் உறவுகளுக்காய் என்பதை\nநன்றி நண்பா உங்கள் வருகைக்கு.....\n18 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 12:41\n18 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 12:43\nஇது நான் வழங்கும் முதலாவது கருத்துரை...\nஅது புண் முறுவல் இல்லை, புன் முறுவல். இது உங்கள் வலைப்பூவில் நான் கண்டுகொள்ளும் முதலாவது எழுத்து பிழை.\nஏழையின் துயரம்... இவர்களுக்கு எப்போ விட���வு\nநல்ல வரிகள். தொடர்ந்தும் வருவேன்... உங்கள் பதிவுகளையும் எதிர்பார்க்கின்றேன்..\n18 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 1:11\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\nஇது நான் வழங்கும் முதலாவது கருத்துரை...\n///அது புண் முறுவல் இல்லை, புன் முறுவல். இது உங்கள் வலைப்பூவில் நான் கண்டுகொள்ளும் முதலாவது எழுத்து பிழை. ///\nதவறுக்கு வருந்துகிறேன்.... சுட்டிக் காட்டியமைக்கு நன்றி தோழியே.....\n///நல்ல வரிகள். தொடர்ந்தும் வருவேன்... உங்கள் பதிவுகளையும் எதிர்பார்க்கின்றேன்..////\nரொம்ப நன்றி, தொடர்ந்தும் எதிர் பாருங்கள்.\nஅடிக்கடி வந்து போங்க... ஓகேவா\n18 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 5:39\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\nஎதிர் பார்த்துக் கொண்டே இருப்பேன்\n18 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 5:40\nபுழுவாய் துடிக்கும் என் உறவுகளுக்காய் என்பதை\n\"புது மனத் தம்பதியின்\" அல்லது \"புதுமணத் தம்பதியா\"\n18 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 10:28\nபுகழ்ந்து நிற்கின்றேன் நான் இங்கு\n19 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 7:18\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\nபுழுவாய் துடிக்கும் என் உறவுகளுக்காய் என்பதை\n// \"புது மனத் தம்பதியின்\" அல்லது \"புதுமணத் தம்பதியா\"///\nபுதுமணத் தம்பதியினர்..... (தவறுக்கு வருந்துகிறேன்......)\n19 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 10:51\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\nபுகழ்ந்து நிற்கின்றேன் நான் இங்கு\nநன்றி யாழினி உங்கள் வருகைக்கு....\n19 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 10:52\nஎன்ன கவிதை கவிதையா வருது...\n20 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 11:34\nபுன்னகை இழந்து - பணி\nபுழுவாய் துடிக்கும் என் உறவுகளுக்காய் என்பதை\nஇந்த இடம் நல்லா இருக்கு.\n20 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 4:27\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\n///என்ன கவிதை கவிதையா வருது...///\n.... கவிதை கவிதையாத் தானே வரணும்..... (இது எப்படி\nநன்றி சந்ரு உங்கள் வருகைக்கு.....\n20 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 8:58\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\nபுன்னகை இழந்து - பணி\nபுழுவாய் துடிக்கும் என் உறவுகளுக்காய் என்பதை\n///இந்த இடம் நல்லா இருக்கு.//\nரொம்ப நன்றி சுசி உங்கள் வருகைக்கு.....\n20 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 8:59\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுருநாகல மாவட்டம், கால்லே கம, கெகுன கொல்ல, Sri Lanka\nஒரு அறிவிப்பாளனாய் உருவாக வேண்டும் என கனாக் கண்டு வாழ்ந்தவன். உயர் தரம் படிக்கும் போதே முஸ்லீம் சேவையின் கவிதைக் களம் நிகழ்ச்��ியில் குரல் கொடுத்ததோடு பிற்காலத்தில் தாளம் வானொலியிலும் , வசந்தம் வானொலியிலும் அறிவிப்பாளராய் கடமையாற்றியவன். இப்போ வெளிநாட்டில் இருக்கிறேன். மீண்டும் அறிவிப்பாளனாய் சந்திக்கும் வரையில் சில பதிவுகளோடு அடிக்கடி சந்திப்பேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்தனை பேர்னு முடிவு பண்றாங்க\nநடிகர் சங்கத் தலைவரின் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/technology/10854-nokia-rolls-out-3-phones-in-india", "date_download": "2019-08-18T21:47:26Z", "digest": "sha1:LKO5JUHWBDSD3Z7X7GNSE5SVWRFIZQOO", "length": 9367, "nlines": 201, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நோக்கியாவின் ஸ்மார்ட் போன்கள் சிறப்பம்சங்கள் என்ன?", "raw_content": "\nநோக்கியாவின் ஸ்மார்ட் போன்கள் சிறப்பம்சங்கள் என்ன\nPrevious Article இணையம் வெல்வோம் 17\nNext Article இணையம் வெல்வோம் 16\nநோக்கியா நிறுவனம் அண்மையில் புதிய மொபைல் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதற்கென அறிமுக நிகழ்வை பேஸ்புக் நேரலையாகவும் வெளியிட்டிருந்தது அந்நிறுவனம்.\nஅவற்றில் நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 6, நோக்கியா 1, நோக்கியா சிரோக்கோ ஆகிய நான்கு புதிய மாடல் மொபைல் போன்கள் வெளிவந்தன.\nஇவற்றில் நோக்கியா 1 மிகவும் விலை குறைந்ததாகும் இதன் இந்தியய விலை 5,499 ரூபாய்.\nஅதே போன்று நோக்கியாவின் விலை கூடிய மொபைலாக நோக்கியா 8 சிரோக்கா இந்திய ரூபாயில் 49,999 இற்கு கிடைக்கின்றது.\nபிராசஸர் - குவோடு கோர் 1.1 ஜிஎச்இசட்\nமுன் கேமரா: 2 மெகா பிக்ஸல்\nமுதன்மை கேமரா- 5 மெகா பிக்ஸல்\nபதிவு திறன் - 8 GB2 eMMC\nபேட்டரி -2150 எம்ஏஎச் மாற்றத்தக்கது\n- 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3\n- 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட்\n- அட்ரினோ 508 GPU\n- 3 ஜிபி ரேம்\n- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ\n- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்\n- 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ்\n- 8 எம்பி செல்ஃபி கேமரா\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்\n- 6.0 இன்ச் 2160x1080 ஃபுல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3\n- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்\n- அட்ரினோ 512 GPU\n- 4 ஜிபி ரேம்\n- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ\n- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லா��்\n- 12 எம்பி + 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ்\n- 16 எம்பி செல்ஃபி கேமரா\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3800 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்\n- 5.5 இன்ச் 2560x1440 பிக்சல் pOLED டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்\n- அட்ரினோ 540 GPU\n- 6 ஜிபி ரேம்\n- 128 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ\n- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்\n- 12 எம்பி + 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ்\n- 5 எம்பி செல்ஃபி கேமரா\n- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP67)\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3260 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்\n- Qi வயர்லெஸ் சார்ஜிங்\nநோக்கியா 7 ப்ளஸ் இந்தியாவில் அறிமுகம் நேரலை\nPrevious Article இணையம் வெல்வோம் 17\nNext Article இணையம் வெல்வோம் 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2009/07/blog-post_08.html", "date_download": "2019-08-18T21:49:20Z", "digest": "sha1:X3DP4RJ7NICR54HK7V2FJIGKW2CVCSWF", "length": 7137, "nlines": 187, "source_domain": "www.kummacchionline.com", "title": "ஹைக்கூ (இரண்டாம் பாகம்) | கும்மாச்சி கும்மாச்சி: ஹைக்கூ (இரண்டாம் பாகம்)", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஆற்றில் நடுவே, தத்தளிக்கும் சிறுமி,\nநல்லா இருக்கு நண்பா :-))\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகவுஜெங்கான்னாவ்.... அரசியலில் நிதானம் தேவை...\nநகைச்சுவை-நகைச்சுவைக்கு மட்டுமே, சும்மா சிரிச்சுப்...\nதவக்குமார் இன்னாடா மவனே எப்படிடா கேக்கலாம்.\nபோங்கடா நீங்களும் உங்கக் கல்யாணமும்.\nஅம்மாவிடம் மருத்துவர் ஐயாவுக்குப் பிடித்தப் பத்து....\nசும்மாவா சொன்னாங்க அம்மா - சூரியகிரகணம்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B5%E0%AF%88+mu&si=0", "date_download": "2019-08-18T22:00:00Z", "digest": "sha1:S534GKNI24AD6NJSATWKAQHQEUGUQXQ7", "length": 24422, "nlines": 342, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » வை mu » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- வை mu\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஉங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் குவிக்கும் டெக்னிக்குகள் உங்களிடமிருந்தே உற்பத்தியாக ஆரம்பிப்பதை உணர்வீர்கள். இந்த உலகமகா பணக்காரரின் வெற்றி [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : செல்லமுத்து குப்புசாமி (Chellamuthu Kuppusamy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஅழகன் முருகன் (வடபழநி கோயில்) - Azhagan Murugan\nவடபழநி ஆண்டவர் கோயிலின் ஸ்தல புராணம் இது. குன்று இருக்கும் இடங்களில் மட்டுமல்ல, 'கோலிவுட்'டில்கூட குமரன் குடியிருக்கிறான். ஐந்து நட்சத்திர ஓட்டல் அளிக்கும் ஆடம்பர உணவைக் காட்டிலும் அன்னையின் கைச்சோறு ஆத்ம சுகமளிக்குமல்லவா அப்படியொரு சுகத்தை அள்ளி வழங்குகிறான் வடபழநி ஆண்டவன். [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பொன். மூர்த்தி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nமார்க்கெட்டிங் மாயாஜாலம் - Marketing Maayaajaalam\nஇது ஒரு தாரக மந்திரம். உங்கள் கண்ணில் தென்படும் அத்தனை விஷயங்கள் மீதும் பரம்பொருள் போல் ஆதிக்கம் செலுத்தும் சக்தி. ஒரு வரியில் சொல்வதென்றால் பொருள்களை விற்கப் பயன்படும் உத்தி. பெட்டிக்கடை தோறும் பெப்ஸி போர்டுகளும் கொல்லைப்புறம் வரை கோககோலா தட்டிகளும் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சதீஸ் கிருஷ்ணமூர்த்தி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஉஷார் உள்ளே பார் - Ushaar\n'உங்கள் மனத்தின் சக்தி என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போடப் போகிறது என்பதை அறிவீர்களா இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போடப் போகிறது என்பதை அறிவீர்களா மனித மனம், விசித்திரங்களின் மூட்டை. நீங்கள் நம்பமுடியாத பல திறமைகள் அதற்கு உண்டு. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதை நடத்திக் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக��கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன - Helicoptergal Keezhe Irangivittana\nஉயரப்பறக்கும் எதுவொன்ரும் இறங்கத்தான் செய்யும். ஹெலிகாப்டராக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி.\nஇ.பா.வின் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன' ஒரு காதல் கதையா என்று கேட்டால் இல்லை. ஆனால் இதில் காதல் இருக்கிறது. ஒப்பனை இல்லாமல், பாசாங்கு செய்யாமல், எந்த போர்வையும் அணியாமல் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசித்தமெல்லாம் சிவமயம் - Siththamellam Sivamayam\nமனிதனாகத்தான் பிறந்தார்கள். மனம் போனபடி பித்தனாகத் திரிந்தார்கள். பின்னர் அந்த மனத்தையே ஆட்கொண்டு சித்தர்கள் ஆனார்கள். அழியாத உடம்பைப் பெற்றார்கள். சாகாத நிலையை அடைந்தார்கள். கூடுவிட்டு கூடு பாய்ந்தார்கள். எதையும் தங்கமாக்கும் சக்தி பெற்றார்கள். முக்காலத்தையும் உணர்ந்தார்கள். வானத்திலும், நீரிலும், நெருப்பிலும் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : உமா சம்பத் (Uma Sampath)\nபதிப்பகம் : வரம் வெளியீடு (Varam Veliyeedu)\nசெடிகளின் செயலியல் பண்புகள் - Chedigalin Cheyaliyal Panbugal\nதாவரக் குடும்ப இயல் 263 ஆட்டிக்கொண்டிருக்கும். இதுவும் தொட்டாற் சிணுங்கிபோன்று இலேக்காம்பின் அடியிலுள்ள உயிரணுக்களில் உண்டாகும் அமுக்க மாற்றத்தால் நிகழுமென்பர். குதிரை உணவிற்கு வேண்டிய கொள் (dolichos bitorus) வடநாட்டில் பயிராகின்றது. குன்றிச் (aprus) செடியில் பலவகை உள்ளன. அவற்றின் வெளியமைப்பியல், [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nமனித வாழ்வில் பயணங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை எண்ணிப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும்.இருக்கிறது.அதை திரு.இறையன்புவின் வழி தரிசிக்கும்போது அந்த ஆச்சர்யம் பல மடங்காக விரிகிறது.தொலைநோக்கியின் வழியே நட்சத்திர மண்டலங்களைப் பார்ப்பது போல அதே நேரம் அவை சிந்தனையையும் தூண்டுகின்றன.ஒரு நுண்ணுயிரை சூட்சம தரசினியின் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : வெ. இறையன்பு\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஆழகிக்கு ஆயிரம் நாமங்கள் - Azhagikku Aayiram Naamangal\nலலிதா சஹஸ்ரநாமம்... அதன் கம்பீரமே ஒரு சுகானுபவம். பிரபஞ்சமெல்லாம் நறைந்திருக்கும் அந்தப் பேரரருள் சக்தியை, \"அம்மா...' (ஸ்ரீ மாத்ரே) என்று அடையாளம் காட்டிச் செல்கிறது. நத்ய சவுந்தரியான லலிதா தேவி இப்படி இருக்கிறாள்... இப்படிச் சிரிக்கிறாள்...இவ்வாறெல்லாம் அருள் மழை பொழிகிறாள் என்று [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஸ்ரீ வேணுகோபாலன் (Sri Venugopalan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nதிருமூலர் - இவர் 'ஸ்டெத்' அணியாத மருத்துவ மேதை\nசித்தர் உலகின் தலைமைச் சித்தர்\nசிவனே ஜீவனாக, ஒடுங்கிக் கிடந்த உன்னத பக்தர்\nகுருவையே போற்றிப் புகழ்ந்த மாணவர்\nஉலக யோகிகளின் உன்னத சற்குரு\nஅனைத்துக்கும் மேலாக,மானுட உயர்வையே சிந்தித்துக்கிடந்த மனிதநேயக்காரர்\nஇவருக்கு,வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கை இருக்கிறது.ஆனால், [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : வரம் வெளியீடு (Varam Veliyeedu)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nJoothi, கருவறை, கி ஹ, thadam, R K, ரமணன், தீரன் சின்னமலை, tnpsc குரூப் 4, சித்தர்கள் ரகசியம், பிரம், இந்த வினாடி, அள்ள அள்ள பணம், பெளத, Balu sathya, aarani\nதிருவள்ளுவரும் அப்பரடிகளும் - Thiruvalluvarum Apparadikalum\nபிரமுகர்கள் உதிர்த்த முத்துக்கள் -\nதலைமைப் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள் -\nSONY நிறுவனம் வளர்ந்த கதை நிறுவனர் அகியோ மொரிடாவின் சுயசரிதம் - Sony Niruvanam Valarntha Kathai\nகிருஷ்ணனின் ரகசியம் - Krishanin Ragasiyam\nசவூதி அரேபியா நாடுகளின் வரலாறு 2 -\nவிடுதலை வேங்கை சரித்திர நாவல் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3960", "date_download": "2019-08-18T22:09:50Z", "digest": "sha1:RBO4VOTWBZHD2ZLSMTT73K6RCCY7UQCI", "length": 6482, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "மனதை காக்கும் மணிமொழிகள் » Buy tamil book மனதை காக்கும் மணிமொழிகள் online", "raw_content": "\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : வானொலி.சி. இலிங்கசாமி\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nகுறிச்சொற்கள்: மணிமொழிகள், பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்\nதிரையிசை வானில் இலக்கிய முத்திரைகள் சினிமா… சினிமா…\nமகான்கள், ஞானிகள், பெரியோர்கள், சான்றோர்கள், மேதைகள், அரசியல் தலைவர்கள் - இவர்களின் பொன்மொழிகள் இந்த நூலில் தொகுத்தளிக்கப்பட்டு���்ளன. நூலில் இடம் பெற்றுள்ள சில பொன்மொழிகளை வழங்கியவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படாமல், 'அறிஞர்கள்' என்று பொதுவாகக் கூறப்பட்டுள்ளது.\nஇந்த நூல் மனதை காக்கும் மணிமொழிகள், வானொலி.சி. இலிங்கசாமி அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற அரசியல் வகை புத்தகங்கள் :\nஆரியக் கூத்து - Ariyakoothu\nஆண்டாள் அருளிய திருப்பாவை - Andal Aruliya Thirupavai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇங்கேயும் ஒரு சொர்க்கம் - Ingeyum Oru Sorkam\nகண்டதும் மொழிதல் - Kandathum Mozhithal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/viewreviews.aspx?uid=24621", "date_download": "2019-08-18T21:12:49Z", "digest": "sha1:P5VG62ERQP5XZQVHSNFZQDMWMUS6YE3H", "length": 2582, "nlines": 18, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to Thendral", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர்\nவெளிநாட்டுக் கலாச்சாரம், பண்பாடு குறித்து கீழ்த்தரமாக விமர்சிக்கும் எண்ணம் கொண்டோருக்கு உண்மையான உறவுகளை தெரியப்படுத்தும் அருமையான கதை. நான் இதை எங்களது தமுஎகச கதைக் குழுவில் கட்டாயம் விவாதிப்பேன். ஒவ்வொரு சமூகத்துக்கும் அதனுடைய கலாச்சாரமும் பண்பாடும் உயரந்தது தான் என்பதை உணர வைக்க, சிந்தனையைத் தூண்ட இது உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/01/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/21922/3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2019-08-18T21:13:43Z", "digest": "sha1:P73XEJWZZYSXYDWSUNGD3O6DGOALFZCW", "length": 10954, "nlines": 182, "source_domain": "www.thinakaran.lk", "title": "3 நாட்களாக தேடப்பட்ட இளைஞன், காயங்க��ுடன் கிணற்றில் சடலமாக | தினகரன்", "raw_content": "\nHome 3 நாட்களாக தேடப்பட்ட இளைஞன், காயங்களுடன் கிணற்றில் சடலமாக\n3 நாட்களாக தேடப்பட்ட இளைஞன், காயங்களுடன் கிணற்றில் சடலமாக\nகடந்த மூன்று நாட்களாக காணாமற்போயிருந்த இளைஞன் வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்தனர்.\nகுறித்த இளைஞர் இன்று (04) சங்குவேலி வயல் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.\nஅவரது சடலத்தில் தாக்கப்பட்ட காயங்கள் காணப்படுகின்றதோடு, குறித்த இளைஞன், கொலை செய்யப்பட்ட பின்னரே கிணற்றில் வீசப்பட்டுள்ளார் என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.\nமரணமடைந்தவர், சண்டிலிப்பாயைச் சேரந்த ஆனந்தராஜா ஆனந்தபாபு எனும் 20 வயது இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nகூலி வேலைக்குச் செல்லும் குறித் இளைஞனை, நேற்று முன்தினம் (02) முதல் காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.\nசடலம் மல்லாகம் நீதவானின் உத்தரவுக்கமைய உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.\n(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஎமது வேட்பாளர் தெரிவு சரியானதல்ல\nஉடனடியாக கோபம் வராத, ஊடகவியலாளர்களை துன்புறுத்தாத தலைவர் வேண்டும் - குமார...\nஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க\n20 வருடங்களின் பின் வேட்பாளரை களமிறக்கியதுஜே.வி.பி. தலைமையிலான தேசிய...\nமுஸ்லிம்களை வேறுபடுத்தும் சிலருடைய முயற்சியை தோல்வியடையச் செய்வோம்\nசிங்கள அரசர்களுடைய ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களைப் பற்றி அவர்களுடைய...\nவிஜய் சேதுபதி - ராஷி கண்ணா நடிப்பில் \"சங்கத் தமிழன்\"\nசிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்...\nநிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடல் அரிப்பு\nஅம்பாறை மாவட்டம் நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல்...\nதிருகோணமலை சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு\nபோதைப்பொருள் தொடர்புடைய வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட கைதியொருவர் திருகோணமலை...\nவடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கில் பிற்கலில் இடியுடன் கூடிய மழை\nவடக்கு, வடமத்திய, வடமேல��, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்கலில்...\n1st Test: SLvNZ; இலங்கை 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்ற முதலாவது...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/07/23920/", "date_download": "2019-08-18T21:22:32Z", "digest": "sha1:EQ7HCDXUGOUPTU476HAI6D3Z64Q5LX5H", "length": 12952, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "தமிழகத்தில் உள்ள, டிப்ளமா நர்சிங் படிப்புகளை, டிகிரி படிப்புகளாக மாற்ற, மருத்துவ கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS தமிழகத்தில் உள்ள, டிப்ளமா நர்சிங் படிப்புகளை, டிகிரி படிப்புகளாக மாற்ற, மருத்துவ கல்வி இயக்ககம் முடிவு...\nதமிழகத்தில் உள்ள, டிப்ளமா நர்சிங் படிப்புகளை, டிகிரி படிப்புகளாக மாற்ற, மருத்துவ கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.\nசென்னை:தமிழகத்தில் உள்ள, டிப்ளமா நர்சிங் படிப்புகளை, டிகிரி படிப்புகளாக மாற்ற, மருத்துவ கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.\nஅரசு மருத்துவ கல்லுாரிகளில் இருந்த, 384 இடங்களுக்கான முதுநிலை டிப்ளமா படிப்புகளை, பட்ட மேற்படிப்புகளாக மாற்ற, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இதனால், 2019 – 20க்கான கல்வியாண்டில், 1,758 எம்.டி., – எம்.எஸ்., என்ற, பட்ட மேற்படிப்பு இடங் களுக்கு, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளன.\nஇதேபோல, டிப்ளமா நர்சிங் படிப்புகளையும், டிகிரி படிப்புகளாக மாற்ற, இந்திய நர்சிங் கவுன்சில் விதிமுறைகளை வகுத்துள்ளது.வரும், 2020 – 21ம் கல்வியாண்டிற்குள், தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, டிப்ளமா நர்சிங் இடங்கள், டிகிரி நர்சிங் படிப்புகளாக மாற்றப்பட உள்ளது. இதற்கான பணிகளில், மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்\nPrevious articleபிளஸ் 2, சி.பி.எஸ்.இ., கணக்கு பதிவியல் தேர்வில், வினாத்தாளில் ஏற்பட்ட வாக்கிய பிழையால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.\nNext articleFlash News : TRB – பாலிடெக்னிக் தேர்வு ரத்து செல்லாது – உயர்நீதிமன்றம் உத்தரவு.\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம் உள்ளது : கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.\nஉங்களது மாவட்டம் எப்போது எதிலிருந்து பிரிக்கப்பட்டது தெரியுமா\nநமது மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் பெயர் பட்டியல்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம் உள்ளது : கோபியில் அமைச்சர் செங்கோட்டையன்...\nகாமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்.\nஇலவச ‘லேப்டாப்’ வினியோகம் விதிகளை பின்பற்ற உத்தரவு.\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 19.08.2019.\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம் உள்ளது : கோபியில் அமைச்சர் செங்கோட்டையன்...\nகாமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்.\nஇலவச ‘லேப்டாப்’ வினியோகம் விதிகளை பின்பற்ற உத்தரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://enputthagamedhu.blogspot.com/2018_06_01_archive.html", "date_download": "2019-08-18T22:41:15Z", "digest": "sha1:YFLB6FWKPJMQI5DKSH4LXBEOFHPSKV4Y", "length": 5188, "nlines": 193, "source_domain": "enputthagamedhu.blogspot.com", "title": "06/01/18 - என் புத்தகம்", "raw_content": "\nசன் டிவி எடுத்து வைக்கும் அடுத்தக்கட்டம், ரசிகர்கள் ஆச்சரியம்\nஒரு காலத்தில் அரசாங்க சேனலை தாண்டி வேறு ஏதும் மக்களுக்கு தெரியாது. ஆனால், தற்போது எந்த சேனலை பார்ப்பது என்று மக்கள் குழம்பும் நிலையில் உள்ள...\nஒரு காலத்தில் அரசாங்க சேனலை தாண்டி வேறு ஏதும் மக்களுக்கு தெரியாது. ஆனால், தற்போது எந்த சேனலை பார்ப்பது என்று மக்கள் குழம்பும் நிலையில் உள்ளனர்.\nஅந்த அளவிற்கு பல சேனல்கள் வந்துவிட்டது, ஆனால், இன்றும் இந்தியளவில் நம்பர் 1 இடத்தில் இருப்பது சன் டிவி தான்.\nசன் தொலைக்காட்சி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்தியா முழுவதும் ஆட்சி செய்து வருகின்றது.\nதற்போது ஒரு படி மேலே சென்று வட இந்தியாவிலும் கால் பதிக்கவுள்ளது, ஆம், விரைவில் சன் தொலைக்காட்சி, மராத்தி, பெங்காலி சேனல் தொடங்கவும் முயற்சி செய்து வருகின்றதாம்.\nசன் டிவியின் வளர்ச்சியை கண்டு ரசிகர்கள் அனைவருக்குமே ஆச்சரியம் தான்\nசன் டிவி எடுத்து வைக்கும் அடுத்தக்கட்டம், ரசிகர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1947_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-18T21:27:10Z", "digest": "sha1:CTYPTKPPGB7D4K2PWTES2KH7ICQTZUXT", "length": 6294, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1947 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1947ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள் இப்பகுப்பில் அடங்கும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1947 in film என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1947 தமிழ்த் திரைப்படங்கள்‎ (28 பக்.)\n\"1947 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2013, 07:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/kajal-agarwal-reject-top-hero-prqsmc", "date_download": "2019-08-18T21:13:04Z", "digest": "sha1:UUQK6J23GC7OV5T6MVZOQF44Y4MX35ER", "length": 10867, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முடியவே முடியாது... கறாராக பேசி முன்னணி நடிகரை தூக்கி எறிந்த காஜல் அகர்வால்!", "raw_content": "\nமுடியவே முடியாது... கறாராக பேசி முன்னணி நடிகரை தூக்கி எறிந்த காஜல் அகர்வால்\nகாஜல் அகர்வால் டாப் ஹீரோ ஒருவர் கமிட் ஆன படத்தில் நடிக்க முடியாது என நிராகரித���த விஷயத்தை, முதல் முறையாக தெலுங்கு இயக்குனர் தேஜா கூறியுள்ளார்.\nகாஜல் அகர்வால் டாப் ஹீரோ ஒருவர் கமிட் ஆன படத்தில் நடிக்க முடியாது என நிராகரித்த விஷயத்தை, முதல் முறையாக தெலுங்கு இயக்குனர் தேஜா கூறியுள்ளார்.\nதமிழ் சினிமாவில் 30 வயதை தாண்டியும், முன்னணி நடிகையாக இருந்து வருபவர் காஜல் அகர்வால். திரிஷா நயன்தாராவிற்கு பின், அதிக காலம் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கும் கதாநாயகியாக இருப்பவர். மேலும் அஜித் - விஜய் என பல தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.\nஇதனால் தற்போது, கதைக்கும் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விஷயங்களிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். திருமணம் குறித்து கேள்வி எழுப்பினால் நேரம் வரும்போது தனக்கு பிடித்தவரை பார்த்து, திருமணம் செய்து கொள்வேன் என இந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார்.\nஇவர் நடிப்பில் ஹிந்தி ரீமேக்கான உருவாகியுள்ள 'பாரிஸ் பாரிஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தெலுங்கில் 'சீதா' மற்றும் தமிழில் 'இந்தியன் 2' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் தெலுங்கில் உருவாகும் 'சீதா' படத்தின் கதையை, இயக்குனர் தேஜா கடந்த சில வருடங்களுக்கு முன்பே இவரிடம் தெரிவித்ததாகவும், இந்த படத்தில் முன்னணி ஹீரோ ஒருவர் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உடனே காஜல் இந்த படத்தில் தன்னால் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம். பின் இந்த கதையில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான பெல்லாம்கொண்ட ஸ்ரீனிவாஸ்சை ஹீரோவாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது.\nஇது குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள இயக்குனர் தேஜா, அந்த ஹீரோ யார் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார்.\nநயன்தாராவின் சாதனையை முறியடித்த காஜல் அகர்வால்\nயாருக்கும் தெரியாமல் காஜல் அகர்வால் செய்த விஷயம் எவ்வளோ பெரிய மனசு என பாராட்டும் ரசிகர்கள்\nகாஜல் அகர்வாலின் மார்பை அழுத்தியது சரியா.. இயக்குநர் முன்னுக்கு பின் அதிரடி\nநடிகை கஜால் அகர்வாலுக்கு இப்படி ஒரு திறமையா\nதிரைத்துறையில் இந்த ஒரு விஷயத்திற்காக படாத பாடு படும் நடிகைகள் நான் ���ப்படி அல்ல காஜல் அகர்வால் சொன்ன தகவல்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-nayanthara-and-vignesh-shivan-enjoy-their-romantic-getaway-to-santorini-pv-166701.html", "date_download": "2019-08-18T21:10:44Z", "digest": "sha1:MFGF3JBQYZTPC4G5TQKIZIS6AW4P3NA5", "length": 8745, "nlines": 148, "source_domain": "tamil.news18.com", "title": "விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா... புகைப்படத்தில் இதை கவனித்தீர்களா?– News18 Tamil", "raw_content": "\nவிக்னேஷ் சிவனுடன் நயன்தாரா... புகைப்படத்தில் இதை கவனித்தீர்களா\nகேள்விக்கு சரியான பதிலளித்தால் என்னுடன் காபி குடிக்கலாம் - ரெஜினா\nமதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்... போலீஸ் விசாரணை தேவை - எஸ்.வி.சேகர்\nஇறப்பதற்கு முன்பே புதைக்க இடம் ஏற்பாடு செய்த ரேகா\nஇந்தப் படம் வெற்றி பெறும் என்று எனக்கு தெரியும் - வித்யா பாலன்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nவிக்னேஷ் சிவனுடன் நயன்தாரா... புகைப்படத்தில் இதை க���னித்தீர்களா\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் கிரீஸுக்கு சென்றுள்ளார்.\nவிக்னேஷ் சிவனுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nகோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. பிசியாக படங்களில் நடித்து வந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு பறந்து விடுகிறார்.\nதற்போது நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் கிரீஸுக்கு சென்றுள்ளனர். கிரேக்க தீவான சான்டோரினில் இவர்கள் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தங்களது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.\nவெள்ளை நிற ஆடையில் இருக்கும் நயன்தாராவை விக்னேஷ் சிவன் புகைப்படம் எடுப்பது போல இருக்கும் இந்த புகைப்படத்தை நயன்தாரா , ‘நாங்கள்’ என்று #'VN' மற்றும் #santorini ஆகிய ஹேஷ்டேக்குகளுடன் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் ஹார்டின், மோதிரம் ஆகியவைகள் இடம்பெற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.\nசோசியல் மீடியாவில் உலக அளவில் இவர்தான் டாப்\nஆவின் பால் சில்லரை மற்றும் அட்டதாரர்களுக்கான விலை இதுதான்...\nபள்ளி மாணவியை கீழே தள்ளி தலையில் பைக் ஏற்றிக் கொலை\nமாமியாரைக் கன்னத்தில் அறைந்த மருமகனை கத்தியால் குத்திக் கொன்ற மாமனார் - வெளியான சிசிடிவி காட்சி\nதிருச்சி அருகே கிணற்றில் கவிழ்ந்த வாகனம் - திருவிழாவுக்குச் சென்று திரும்பிய 8 பேர் உயிரிழப்பு\nமந்திரவாதி கூறியதால் வீட்டில் 21 அடி குழிதோண்டிய போலீஸின் மனைவி - விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்\nவிபத்தில் சிக்கிய வாலிபரின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய அமைச்சர்...\nகேள்விக்கு சரியான பதிலளித்தால் என்னுடன் காபி குடிக்கலாம் - ரெஜினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/speakers", "date_download": "2019-08-18T21:28:49Z", "digest": "sha1:ZQLYBWO25YQPTPNLQEYLMDS6I7ZTIUQN", "length": 8595, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "Speakers News in Tamil - Speakers Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிற மொழியினரை மதித்தால்தானே இந்தி வளர முடியும்.. ஜனாதிபதி வைத்த கொட்டு\nடெல்லி: இந்தியை தாய் மொழியாக கொள்ளாதவர்களுக்கு மரியாதை கொடுக்க இந்தி பேசுவோர் பழகிக் கொள்ள வேண்டும் என்று...\nமக்களை கவரும் படியான பேச்சாளர்கள் இன்றி தவிக்கும் அதிமுக- வீடியோ\nஅதிமுகவை வெற்றி பெற வைக்க, பிரச்சாரங்களில் எதிரிகளை லிஸ்ட் போட்டு கேள்விகளை கேட்க, ஜெயலலிதா என்ற ஒற்றை மனுஷியே...\nஜெ. மறைவு, சசிகலா கையில் கட்சி.. அதிர்ச்சியில் வெளியேறும் அதிமுக பேச்சாளர்கள்\nசென்னை: ஜெயலலிதாவின் திடீர் மறைவு, பொதுச்செயலராக சசிகலா தேர்வு போன்ற காரணங்களால், அதிமுகவில...\n4 மாநில சட்டசபைத் தேர்தல்கள் - பிரசாரத்திற்காக புதுக் குரல்களைத் தேர்வு செய்யும் காங்.\nடெல்லி: டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் ஆகிய மாநில சட்டசபைத் தேர்தல்களின்போ...\nசென்னை:கட்சியின் சார்பில் போட்டியிட சீட் கேட்டு கட்சி உறுப்பினர்கள் காத்திருப்பர். ...\n\"எம். பியாக இருக்கும் முதல்வர்கள் நாடாளுமன்றத்திற்கு வரக் கூடாதுஹைதராபாத்:எம். ...\n\"எம். பியாக இருக்கும் முதல்வர்கள் நாடாளுமன்றத்திற்கு வரக் கூடாதுஹைதராபாத்:எம். ...\nசரத் கட்சிக்கு பேச்சாளர்கள் தேர்வு\nசென்னை: நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில அளவிலான பேச்சாளர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1-1210/", "date_download": "2019-08-18T21:46:19Z", "digest": "sha1:OKOOY7YR72ND3PMPSU24USTT7V273YI5", "length": 11046, "nlines": 298, "source_domain": "www.tntj.net", "title": "“” இணைவைப்பு பொருட்கள் அகற்றம் – நேதாஜி நகர் கிளை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு“” இணைவைப்பு பொருட்கள் அகற்றம் – நேதாஜி நகர் கிளை\n“” இணைவைப்பு பொருட்கள் அகற்றம் – நேதாஜி நகர் கிளை\n“ஷிர்க் ஒழிப்பு சம்மந்தமாக” மெகா போன் பிரச்சாரம் – நேதாஜி நகர் கிளை\n“வஹியை மட்டுமே பின்பற்றுதல்” சொற்பொழிவு நிகழ்ச்சி – தேங்காய்பட்டணம்\nதஃப்சீர் வகுப்பு – கொளத்தூர்\nபெண்கள் பயான் – கொளத்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/16517--2", "date_download": "2019-08-18T21:26:44Z", "digest": "sha1:AKJIIMQXOKDVYCGJ45SUDFI6S7M4FMZK", "length": 14319, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 29 February 2012 - ”பாலை, வியாபாரம் பண்ணதில்லைங்க!” | my city vazhukkup parai - balu", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nசீக்கிரமே லிம்கா... அடுத்தது கின்னஸ்\nகாவேரிக்கு ஜோடி கஞ்சா கருப்பு\nஎன் விகடன் - கோவை\nவீரப்பன் பார்ட் - 2\nஎன் விகடன் கோவை: அட்டைப் படம்\n’பிரஷ் பிடிக்கலைன்னா பைத்தியம் பிடிச்சிடும்\nஎன் விகடன் - மதுரை\nஎன் விகடன் மதுரை: அட்டைப் படம்\nஸ்பீக்கர் ஜீப்... C/O ’மைக்செட் பாண்டி\nஎம்.ஜி.ஆர். கொடியை முதலில் ஏற்றியவர்\nஎன் ஃப்ரெண்டைப்போல யாரு மச்சான்\nகேம்பஸ் இந்த வாரம்: அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி, சிவகாசி\nஎன் விகடன் - சென்னை\n”ஓட... ஓட... ஓட... ஓட... ஊரு பிடிக்குது\nஎங்கள் நீச்சல்... எதிர் நீச்சல்\nஎன் விகடன் சென்னை: அட்டைப் படம்\nகேம்பஸ் இந்த வாரம் செங்குந்தர் பொறியியல் கல்லூரி, திருச்செங்கோடு\nகேம்பஸ் இந்த வாரம்: டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி, அடையாறு\nஎன் விகடன் - புதுச்சேரி\nசிமென்ட் இல்லாமலே ஒரு சிவன் கோயில்\nஅக்காவின் தாலியில் ஒரு நூலகம்\nதவறவிட மாட்டோம் தபால் தலைகளை\n'வழுக்குப் பாறை’ பாலு, கொங்கு மண்டல விவசாயப் போராளி. இயற்கை விவசாயம், சொட்டு நீர்ப் பாசனம் என, எதற்கும் தீர்வு சொல்லும் அனுபவசாலி. 'விவசாயிகள் சங்கம் - கட்சி சார்பற்றது’ அமைப்பின் கோவை மாவட்டத் தலைவரான பாலு, தன் சொந்த ஊரான வழுக்குப்பாறையைப் பற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறார்.\n''பாலக்காடு கணவாய்க்கு மத்தியில் பசுமையால் ஆசீர்வதிக்கப்பட்ட பகுதிங்ணா வழுக்குப்பாறை. கொளுத்துற கத்திரியிலகூட புழுக்கம் தெரியாதுங்க. விவசாயம்தான் ஊரோட அடையாளம். அதிலயும் எங்க ஊர்த் தக்காளி ரொம்பப் பிரபலம். இயல்பாவே இந்த மண்ணுல பொட்டாஷ் சத்து அதிகம். தக்காளி செழுமையா வளர்ந்து, ஒரு வாரம் வரை அழுகிப்போகாம, கெட்டியா இருக்குமுங்ணா.\nஎங்களுக்கு ரெண்டு பருவ மழை கிடைக்கறதால நெல்லு, கரும்பு, ராகி, கம்பு, தினைனு வருஷம் முழுக்க விதைப்பு, அறுப்புனு சரியா இருக்கும். எனக்கு நல்லா ஞாபகம் இருக்குது, அந்தக் காலத்துல பெருசாப் பணப் பரிவர்த்தனைக் கிடையாது. தோட்டத்துல கூலி வேலை பார்க்கிறவங்களுக்கு மாசம் 30 ரூபா\nபணமும், 70 கிலோ தானியமும்தான் சம்பளம். பெரும்பாலான வீடுகள்ல நாலு காளை மாடும் பத்துப் பசு மாடும் இருக்குமுங்க. கிணத்துல தண்ணி இறைக்கக் காளை மாடு; பால் கறக்கப் ���சு மாடு. இதுபோக வீட்டுக்கும் தோட்டத்துக்குமாப் பத்து, இருபது வெள்ளாடுகளும் குறியாடுகளும் திரியும்.\nஎங்க ஊர்ல 15 வருஷத்துக்கு முந்தி பாலை யாரும் வியாபாரம் பண்ணது இல்லை. கறக்கிற பாலை வீட்டுக்குப் போக அக்கம்பக்கம் சொந்தபந்தங்களுக்குக் கொடுத்துடுவாங்க. தேவைக்கு அதிகமாக் கறக்காம விடறதால கன்னுக்குட்டிங்களும் வயிறு முட்ட பாலைக் குடிச்சுப்போட்டு கெதியா திரியுமுங்ணா. ஆனா, கெரகம் இன்னைக்கு எல்லாமே மாறிப்போச்சு. பாலை வித்துத்தான் பல பேர் பொழப்பே ஓடுது.\nநான் ஸ்கூல் படிக்கும்போது ஊருக்கு மேற்புறம் ஓடுற வழுக்குப்பாறை ஆத்துல துண்டுலயும் தூண்டில்லயும் மீன் பிடிச்சு வெளையாடுவோம். ஆத்துல மீனுங்க அதிகம். தண்ணியோட்டம் குறைஞ்சா ஊர்ல பாதிப் பேர் ஆத்துல இறங்கி கசகசனு திரியுற கெண்டை மீனுங்களை அள்ளிட்டுப் போவாங்க. ஒரு மாசம் முழுசும் ஊர் முழுக்க மீன் குழம்புதான் மணக்கும். எங்க ஊர்ல சாரை, நாகன், விரியன்னு பாம்புகள் அதிகம். தெருவுல குறுக்கே நெடுக்கே ஓடுனாலும் யாரும் அதைப் பெருசா எடுத்துக்க மாட்டாங்க. ஏன்னா, வயல்ல எலித் தொல்லையை ஒழிக்கிறதே அந்தப் பாம்புங்கதான்.\nவழுக்குப்பாறையில மாரியம்மன் கோயில் நோம்பி ரொம்பப் பிரசித்தம். நோம்பியோட சிறப்பம்சம் என்னான்னா, உயிர்ப் பலி கிடையாது. 15 நாள் நடக்கிற திருவிழாவுல வீட்டுக்குச் சுண்ணாம்புப் பூசி, காவி அடிச்சு ஊரே கலகலனு இருக்குமுங்ணா. நோம்பிக்குப் பச்சரிசி, கருப்பட்டி, நெய் போட்டுச் செய்யுற பச்சமாவு பலகாரம், மாசக் கணக்கா வெச்சு இருந்தாலும் கெடாது. எங்க ஊர்ல சாப்பாடும் சத்தாவே இருக்கும். ராகிக் களி, சோளச் சாதம், தட்டப் பயிறு சுண்டல்னு தானியங்கள்தான் உணவு. காபி எல்லாம் கண்ணுல பார்த்ததே இல்லை.\nஎங்க ஊரோட முதல் பட்டதாரி வெங்கடாசலம் ஐயாதான். படிப்பைப் பாதியில நிறுத்திட்டு, மாடு மேய்க்கப்போன பலரைப் பள்ளிக்கூடத்துக்குத் திருப்பினவர் அவர். இன்னைக்கு இந்தச் சின்ன கிராமத்துல டாக்டரேட் முடிச்சவங்க மட்டும் 10 பேர் இருக்காங்கன்னா, அதுக்கு அவரும் ஒரு காரணம். எங்க ஊரைச் சேர்ந்த முத்துசிவராமசாமிகள் செஞ்சேரியில திருநாவுக்கரசர் திருமடம் ஆரம்பிச்சு, ஆன்மிகச் சேவை பண்ணிட்டு இருக்கார். எங்க ஊர்ல அருமையாக் கும்மியடிக்கிற ஆண்கள் குழு ஒண்ணு இருந்துச்சு. எந்த விழ���னாலும் இவங்க கும்மிதான் களைகட்டும். ஆனா, அந்தக் கலைஞர்கள் மறைஞ்சதுக்கு அப்புறம், அந்தக் கலையும் எங்க ஊரைவிட்டு மறைஞ்சு போச்சுங்கறதுதான் வேதனைங்க\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314130.7/wet/CC-MAIN-20190818205919-20190818231919-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}