diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_0197.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_0197.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_0197.json.gz.jsonl" @@ -0,0 +1,401 @@ +{"url": "http://www.kalvisiragukalrk.com/2017_02_04_archive.html", "date_download": "2019-08-18T14:10:32Z", "digest": "sha1:CUGPHNZATBTWJUU37X6A5RF24BQZ4P5N", "length": 80548, "nlines": 1852, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 02/04/17", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதேர்தல் பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு மேல் சபையில் மசோதா தாக்கல்..\nதேர்தல் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை கைவிடக் கோரும் தனிநபர் மசோதாவை டெல்லி மேல்-சபையில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா கொண்டு வந்தார்.\nஅது குறித்து மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பதில் அளிக்கையில் கூறிய தாவது:-\nகற்பிக்கும் பணியில் மட்டுமே ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும் என்ற கருத்தில் நான் உடன்படுகிறேன். தேர்தல் பணியில் யாரை ஈடுபடுத்த வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் அதிகாரவரம்புக்கு உட்பட்டது. எனவே, திருச்சி சிவாவின் உணர்வுகள், தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கப்படும். அனைத்து கட்சி கூட்டம் எப்போது நடந்தாலும், இதை வலியுறுத்தி பேச திருச்சி சிவாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.\nஆகவே, அவர் இந்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என கூறினார்.\nTNTET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பணி தர வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை' -பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.\nபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'தமிழக அரசின் நீட் தேர்வு சட்டத்துக்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது\n. நுழைவுத் தேர்வில் மாணவர்கள் கலந்து கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில், எதிர்க்க வேண்டியவற்றை, எதிர்த்துள்ளோம். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பணி தர வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை' என்றார்.\nNEET Exam -சட்டத்துக்கு ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்: நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பது நல்லது- தமிழக அரசு அதிகாரிகள் தகவல்\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டசட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும் என்���தால், முன்னெச்சரிக்கை யாக நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண் ணப்பிப்பது நல்லது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் இடங்கள் போக,மீதமுள்ள 85 சதவீதம் மாநில அரசுக்கு உள்ளது.\nஅதேபோல் தனியார் (சுயநிதி) மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. அரசு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடத்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET - நீட்) இருந்து விலக்கு பெறும் வகையிலான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.\nஇதற்கிடையில், நாடுமுழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார்மருத்துவக் கல் லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2017-2018-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே மாதம் 7-ம் தேதி நடைபெறும். மாணவர்கள் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 31-ம் தேதி மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்தது. விண்ணப்பிக்க மார்ச் மாதம் 1-ம் தேதி என்ற காலக் கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பை நம்பி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருந்துவிடலாமா அல்லது நீட் தேர்வுக்கு விண்ணப்பிக் கலாமா என்ற குழப்பமான நிலையில் பிளஸ் 2 படித்து வரும் மாணவர்கள் உள்ளனர்.\nஇதுதொடர்பாக தமிழக அரசின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான15 சதவீதம் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் 85 சதவீதம் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரி களில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங் களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறவே சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப் பட்டால்தான், இந்த சட்டம் செல்��த் தக்கதாக இருக்கும். நீட் தேர்வு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால் இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைப்பதில் சற்று காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.\nநீட் தேர்வு நடக்கும் தேதியும், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாளையும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கும்போது கிடைக்கட்டும், மாணவர்கள் காலம் தாழ்த்தாமல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது நல்லது. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்து விட்டால், கடந்த ஆண்டு போலவே பிளஸ் 2 தேர்வு அடைப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.\nஒருவேளை, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், நீட் தேர்வு எழுதி அதன் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும். குறிப்பிட்ட காலத்திற்குள் சட்டத்திற்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைக்காவிட்டாலோ, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருந்துவிட்டாலோ மாணவர்கள் மருத்துவம் படிப்பது கேள்விக்குறியாகிவிடும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\nபல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் குறைதீர் மன்றம்: யுஜிசிக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.\nநாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் குறைதீர் மன்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) தில்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.\nஇதுதொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில் முன்னாள் சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது:\nபல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் குறைதீர் மன்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று யுஜிசி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விதிகள் முறையாக செயல்படுத்தப்படவில்லை. குறிப்பாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் அந்த விதிகள் கடைபிடிக்கப்படவில்லை.\nஎனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த பொது நல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த பொதுநல மனு, தில்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜி. ரோஹிணி, நீதிபதி சங்கீதா திங்க்ரா ஷெகல் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியத���வது:\n2012ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு ஒழுங்குவிதிகளின் கீழ், நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் குறைகளைக் கேட்கும் \"ஒம்பட்ஸ்மன்' அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.\nஇதேபோல், அனைத்து கல்லூரிகள் அல்லது கல்லூரிகளைக் கொண்ட கூட்டமைப்பிலும் குறைதீர் மன்றம் ஏற்படுத்த வேண்டும். தில்லி பல்கலைக்கழகமும் இதுதொடர்பான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.\nகுறிப்பாக, இன்றிலிருந்து வரும் 4 மாதங்களுக்குள் தில்லி பல்கலைக்கலைக்கழகம் இதுதொடர்பான நடவடிக்கைகளை எடுத்து முடித்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தர\nBSNL அதிரடி -ரூ.36-க்கு 1GB டேட்டா\nஜியோவுக்கு கடுமையான போட்டிக் கொடுக்க பி.எஸ்.என்.எல் பல அதிரடி ஆஃபர்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் ரூ36-க்கு 1GB என்ற 3G டேட்டா பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது பி.எஸ்.என்.எல்.\nசிறப்புத் திட்டமான இதன்மூலம் ரூ.291-க்கு 8GB வரை பெறலாம் என்றும்,ரூ.78-க்கு 2GB பெறலாம் என்றும் பி.எஸ்.என்.எல் கூறியுள்ளது.\nஇதற்கு 28 நாள்கள் வேலிடிட்டி. மேலும், இது முன்னர் இருந்ததை விட நான்கு மடங்கு கூடுதல் (டேட்டா) என்றும் பி.எஸ்.என்.எல் தெரிவித்துள்ளது.\nதமிழ் தெரியாத ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க எதிர்ப்பு.\n'தமிழ் தெரியாத ஆசிரியர்களுக்கு, விதிகளை மீறி, கல்வித்துறையில் பதவி உயர்வு வழங்கக் கூடாது' என, ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nதமிழக அரசு துறைகளில், தமிழில் தேர்ச்சி பெறாத, தமிழ் தெரியாத ஊழியர்களுக்கு,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., மூலம், தமிழ் தேர்ச்சிதேர்வு நடத்தப்படுகிறது. இதன்படி, பள்ளி கல்வித்துறையில், ஆசிரியராக சேரும், பிறமொழி ஆசிரியர்கள், தமிழில் தேர்ச்சிபெறுவது கட்டாயம்.ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த, இரண்டு ஆண்டுகளில், டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இல்லாவிட்டால், அவர்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற, விதிகள் உள்ளன.\nஇந்நிலையில், பல ஆண்டுகளாக தமிழில் தேர்ச்சி பெறாத, பிறமொழி ஆசிரியர்கள் மீது, கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொடக்க கல்வி துறையில், தமிழ் தெரியாதோருக்கு, பதவி உயர்வு தரப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில், கும்மிடிப்பூ���்டி மற்றும் பள்ளிப்பட்டு ஒன்றியங்களில், 250 ஆசிரியர்கள் தமிழ் தேர்ச்சி பெறாமல், தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.\nஇது குறித்து, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் கூறுகையில், 'விதிகளை மீறி பதவி உயர்வு வழங்கப்பட்டது குறித்து, அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். தமிழில் தேர்ச்சிபெறாதோருக்கு, உடந்தையாக செயல்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.\nநீட்' தேர்வு எழுத புதிய சலுகை\nமூன்று முறை தேர்வு எழுதியவர்களுக்கு, 'நீட்' எழுதுவதற்கான தடை விலக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இணையதளத்தின், 'கோடிங்' மாற்றாததால், விண்ணப்பிப்பதில்சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஎம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, 'நீட்' தேர்வு, மே 7ல் நடக்கும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.இதற்கான அறிவிப்பு, ஜன., 31ல் வெளியானது. இந்த தேர்வில், கடந்த மூன்று முறை எழுதியவர்கள், விண்ணப்பிக்க முடியாது என, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது.ஆனால், 'நீட்' தேர்வு முழுமையாக, இந்த ஆண்டுதான் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால், மூன்று வருட நிபந்தனையை தளர்த்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதை தொடர்ந்து, மூன்று வருடம் எழுதினாலும், இந்த முறை தேர்வு எழுதுவோருக்கு, இது முதல் தேர்வாகவே கணக்கில் கொள்ளப்படும் என, மத்திய சுகாதாரத்துறை நேற்று அறிவித்தது.\nஆனால், சி.பி.எஸ்.இ., - நீட் இணையதளத்தில், இந்த விதிகளுக்கு ஏற்ப, 'கோடிங்' மாற்றம் செய்யப்படவில்லை. அதனால், மூன்று வருடம் தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.\nவிளையாட்டுகளில் தமிழகம் முன்னேற்றம் பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமிதம்\nகாரைக்குடி, :''தேசிய அளவில் 12-வது இடத்தில் இருந்த தமிழகம், கடந்த ஆண்டு ஐந்தாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது,'' என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் பேசினார்.\nபள்ளிகளுக்கான மாநில குடியரசு தின விழா குழு போட்டிகள் காரைக்குடியில் நேற்று துவங்கின.துவக்கி வைத்து இயக்குனர் கண்ணப்பன் பேசியதாவது:\nமூன்று ஆண்டுக்கு முன் பள்ளிகளுக்கான விளையாட்டுக்கள் குறுவட்ட அளவில் நடந்தன. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இதற்காக 10 கோடி ரூ���ாய் ஒதுக்கி மாநில அளவில் நடத்தச் செய்தார். கடந்த 2012--13-ல் பள்ளி கல்வித்துறைக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டது; 2016--17ல் 24 ஆயிரத்து 121 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.மாணவர் தேர்ச்சி விகிதம் 90 சதவீதத்தை தாண்டி உள்ளது. தேர்ச்சி விகிதத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. பள்ளி அளவில் 14 விளையாட்டுக்கள் மட்டுமே பல ஆண்டுகளாக இருந்தன. அதில், 15 புதிய விளையாட்டுகளை புகுத்தியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. செஸ் போன்ற விளையாட்டுகளிலும் கிராம மாணவர்கள் சாதனை படைத்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த தேசிய போட்டியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 57 தங்கம், 58 வெள்ளி, 64 வெண்கல பதக்கங்களை வென்றனர்.\nகடந்த மூன்று ஆண்டுகளில் பள்ளி கல்வித்துறையில், விளையாட்டு போட்டிகளுக்கு 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2012--13-ல் தேசிய அளவில் 12-வது இடத்தில் இருந்த தமிழகம், கடந்த ஆண்டு ஐந்தா-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.\nஇவ்வாறு பேசினார்.அழகப்பா பல்கலை துணைவேந்தர் சுப்பையா, இணை இயக்குனர் பொன்னையா, முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன், முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சந்திரன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மாரிமுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியன் பங்கேற்றனர்.\nTNTET- ஆசிரியர் தகுதி தேர்வு - ஒரு சிறப்பு பார்வை\nஆசிரியர் தகுதி தேர்வு - சிறப்பு பார்வை\nமுதல் தேர்வு (1 முதல் 5-ம் வகுப்பிற்கானது)\nஇரண்டாவது தேர்வு (6 முதல் 8 ம் வகுப்பிற்கானது)\nஇலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் (RTE ) 2009 ன் பிரிவு 23, உப பிரிவு (1) ல் குறிப்பிட்டுள்ளபடி, ஆசிரியக் கல்விக்கான தேசியக் குழுமம் (NCTE ) 2010 – ஆகஸ்டு 23 –ம் தேதி வெளியிட்ட குறிப்பாணையில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை கற்றுக் கொடுக்க ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைந்தபட்ச தகுதிகளாக சிலவற்றை வரையறுத்துள்ளது.\nRTE சட்டம் பிரிவு 2 ன் படிஆசிரியராக நியமிக்கப்படும் ஒருவருக்கு மிக முக்கிய தகுதியாக எதிர்ப்பார்க்கப்படுவது என்னவென்றால் அந்தந்த மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET ) தேர்ச்சியடைந்திருப்பது அவசியம்.\nஆசிரியராக நியமிக்கப்பட இருக்கும் ஒருவருக்கு ஆசிரியர் தகுதித் தேர்வை (TET ) குறைந்தபட்சத் தகுதியாக வைத்திருப்பதன் காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nதகுதியான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் ஒரு தேசிய தரத்தையும் அடையாளத்தையும் கடைப்பிடிக்க.\nஆசிரியப் பயிற்சி நிறுவனங்களும், மாணவர்களும் தங்களுடைய செயல்திறனை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்வுபூர்வமாக உணர்த்த.\nஅரசானது ஆசிரியர்களின் தரத்தில் மிகவும் கவனமாக இருக்கிறது என்பதை அனைவருக்கும் உணர்த்த. அந்தந்த அரசால் நியமிக்கப்படும் வல்லுநர் குழுவால் இந்தத் தேர்வானது நடத்தப்படும்.\nகீழ்க்கண்ட வழிகாட்டுதல்களின்படி இத்தேர்வானது நடத்தப்படும்.\nகீழ்க்கண்ட நபர்கள் இந்த TET தேர்வை எழுதத் தகுதியானவர்கள்:\nஆசிரியப் பயிற்சிக்கான தேசியக் குழுமம் 2010 ஆகஸ்ட் 23 –ந் தேதி வெளியிட்ட குறிப்பாணையின்படி, ஒரு நபர் தேவையான கல்வித் தகுதியையும், தொழிற்கல்வித் தகுதியையும் பெற்றிருக்க வேண்டும்.\nஆசிரியப் பயிற்சிக்கான தேசியக் குழுமம் 2010 ஆகஸ்ட் 23 –ந் தேதி வெளியிட்ட குறிப்பாணையின்படி, ஒரு நபர் (NCTE) குழுமம் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு ஆசிரியப் பயிற்சியை முடித்திருக்க வேண்டும்.\nRTE சட்டம் பிரிவு 23 உப பிரிவு 2 –ன் கீழ் ஒரு மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச அரசு, இந்த TET தேர்வை எழுதுவதற்கான தகுதிகளிலிருந்து சில விலக்குகளை அளிக்க விரும்பினால் RTE சட்டம் பிரிவு 23 உப பிரிவு 2 –ன் கீழ் அளித்துக் கொள்ளலாம். இந்த விதிவிலக்குகள் மத்திய அரசினால் உப பிரிவின் கீழ் ஒரு குறிப்பாணையாக வெளியிடப்படும்.\nTET-ன் அமைப்பு மற்றும் பொருளடக்கம்:-\nஆசிரியர் தகுதித் தேர்வின் (TET) அமைப்பு மற்றும் பொருளடக்கம் கீழ்வரும் பத்திகளில் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாக் கேள்விகளும் சரியான பதிலை தேர்ந்தெடுத்து எழுதும் வகைக் கேள்விகளே. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் தரப்பட்டிருக்கும்.\nஅவற்றில் ஒன்று மட்டுமே சரியான பதில். தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைப்பது இல்லை.\nதேர்வு நடத்தும் குழு கட்டாயமாக பின்வரும் அமைப்பு மற்றும் பொருளடக்கத்தை பின்பற்ற வேண்டும்.\nTET இரண்டு தேர்வுகளைக் கொண்டது.\nமுதல் தேர்வு 1 முதல் 5 ஆம் வகுப்பிற்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது.\nஇரண்டாவது தேர்வு 6 முதல் 8 ஆம் வகுப்பிற்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது.\nஒருவர் 1 முதல் 5 ம் வகுப்பிற்கு கற்பிக்க இருந்தாலும், 6 முதல் 8 ம் வகுப்பிற்கு கற்பிக்க இருந்தாலும் கட்டாயமாக இரண்டு தேர்வுகளையும் எழுத வேண்டும்.\nமுதல் தேர்வு (1 முதல் 5-ம் வகுப்பிற்கானது)\nஅமைப்பு மற்றும் பொருளடக்கம் (அனைத்தும் கட்டாயம்)\n(i) குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறை 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்\n(ii) மொழிப்பாடம் – 1 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்\n(iii) மொழிப்பாடம் – 2 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்\n(iv) கணிதம் 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்\n(v) சூழ்நிலை அறிவியல் 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்\nமுதல் தேர்வுக்கான கேள்வித்தாளை தயாரி்க்கும்போது, தேர்வு நடத்தும் குழு கீழ்க்கண்ட காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்:\n6 முதல் 11 வயது வரம்புள்ள குழந்தைகளின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் குழந்தை உளவியலை மையப்படுத்தி குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறைப் பகுதி கேள்விகள் இருக்க வேண்டும். மேலும் கற்போர்களின் புரிதல் நிலை, பல்வகைப்பட்ட கற்போர், கற்போரிடம் உரையாடுதல், ஒரு நல்ல தொகுப்பாளரின் தன்மை மற்றும் குண நலன்களையும் மையப்படுத்தி இருக்க வேண்டும்.\nகற்பிக்கும் மொழியில் ஒருவருக்கு இருக்கும் புலமையை மையப்படுத்தி மொழிப்பாடம் – 1 ல் கேள்விகள் கேட்கப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மொழிகளில் தேர்வு எழுதுபவர் தேர்ந்தெடுத்த மொழிக்கானது.\nமொழிப்பாடம் – 2 என்பது மொழிப்பாடம் – 1ஐ தவிர்த்து மற்றுமொரு மொழிக்கான தேர்வாகும். இது மொழியின் கூறுகளைப் பற்றியும், தொடர்புகொள்ளும் மற்றும் புரிந்து கொள்ளும் திறமைகளைக் கண்டறியும் தேர்வாகும்.\nகணிதம் மற்றும் சூழ்நிலை அறிவியல் பகுதி கருத்துருக்களையும், பிரச்சினைகளைத் தீர்க்கும் மற்றும் புரிந்து செயல்படுத்துதல் திறமைகளையும் சோதிக்கும் பகுதியாகும். இவையனைத்துப் பாடங்களிலும் கேள்விகள் வகுப்பு 1 முதல் 5 வரையுள்ள அனைத்துப் பிரிவிலிருந்தும் கேட்கப்படும்.\nமுதல் தேர்வின் கேள்விகள், அந்தந்த மாநில அரசு வகுத்துள்ள பாடத்திட்டத்தில் 1 முதல் 5 வகுப்புகள் வரை இருந்தாலும், அதன் தொடர்புக் கேள்விகளும் கடினத் தன்மையும் நடுநிலை வகுப்பு வரை இருக்கலாம்.\nஇரண்டாவது தேர்வு (6 முதல் 8 ம் வகுப்புகளுக்கானது)\nஅமைப்பு மற்றும் பொருளடக்கம் அனைத்தும் கட்டாயம்\n(i) குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறை(கட்டாயம்) 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்\n(ii) மொழிப்பாடம்–1(கட்டாயம்) 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்\n(iii) மொழிப்பாடம்–2(கட்டாயம்) 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்\na. கணிதம் மற்றும் ஆசிரியர்களுக்கானது: கணிதம் மற்றும் அறிவியல் 60 கேள்விகள் 60 மதிப்பெண்கள்\nb. சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கானது: சமூக அறிவியல் 60 கேள்விகள் 60 மதிப்பெண்கள்\nc. மற்ற ஆசிரியர்களுக்கானது: 4 (a) அல்லது 4(b)\nஇரண்டாம் தேர்வுக்கான கேள்வித்தாளை தயாரிக்கும்போது தேர்வு நடத்தும் குழு கீழ்க்கானும் காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகுழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறைப் பகுதி கேள்விகள் 11 முதல் 14 வயது வரம்புள்ள குழந்தைகளின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் குழந்தை உளவியலை மையப்படுத்தி குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறைப் பகுதி இருக்க வேண்டும். மேலும் கற்போர்களின் புரிதல் நிலை, பல்வகைப்பட்ட கற்போர், கற்போரிடம் உரையாடுதல், ஒரு நல்ல தொகுப்பாளரின் தன்மை மற்றும் குண நலன்களையும் மையப்படுத்தி இருக்க வேண்டும்.\nகற்பிக்கும் மொழியில் ஒருவருக்கு இருக்கும் புலமையை மையப்படுத்தி மொழிப்பாடம் – 1 ல் கேள்விகள் கேட்கப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மொழிகளில் தேர்வு எழுதுபவர் தேர்ந்தெடுத்த மொழிக்கானது.\nமொழிப்பாடம் – 2 என்பது மொழிப்பாடம் – 1ஐ தவிர்த்து மற்றுமொரு மொழிக்கான தேர்வாகும். இது மொழியின் கூறுகளைப் பற்றியும், தொடர்புகொள்ளும் மற்றும் புரிந்து கொள்ளும் திறமைகளைக் கண்டறியும் தேர்வாகும்.\nகணிதம், சூழ்நிலை அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பகுதி கருத்துருக்களையும், பிரச்சினைகளைத் தீர்க்கும் மற்றும் புரிந்து செயல்படுத்துதல் திறமைகளையும் சோதிக்கும் பகுதியாகும். இவையனைத்துப் பாடங்களிலும் கேள்விகள் வகுப்பு 6 முதல் 8 வரையுள்ள அனைத்துப் பிரிவிலிருந்தும் கேட்கப்படும்.\nஇரண்டாம் தேர்வின் கேள்விகள், அந்தந்த மாநில அரசு வகுத்துள்ள பாடத்திட்டத்தில் 6 முதல் 8 வகுப்புகள் வரை இருந்தாலும், அதன் தொடர்புக் கேள்விகளும் கடினத் தன்மையும் உயர்நிலை வகுப்பு வரை இருக்கலாம்.\nகேள்வித்தாள் இரண்டு மொழிகளில் இருக்க வேண்டும்:\nமுதல் மொழி அந்தந்த அரசுகள் தீர்மானிக்க வேண்டும்\nகாவலர் பணியிடத்துக்கு முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம் .\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வ��க் குழுமம் மூலம் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான தேர்வில், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 5 சதவிகித பணி இடங்களுக்கு தருமபுரியைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினரும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் அழைப்புவிடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறவுள்ளது. மாநிலம் முழுவதும் 15,664 காலிப் பணியிடங்கள் உள்ளன.இதில் 5 சதவிகித இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஎஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்ற, 45 வயதுக்குள்பட்ட, பணியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் ஓய்வுபெற்ற ராணுவத்தினர் இப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். அஞ்சல் நிலையத்தில் கிடைக்கும் விண்ணப்பங்களை வாங்கி நிரப்பி, உரிய சான்றுகளுடன் வரும் பிப். 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பித்த முன்னாள் படைவீரர்கள் தருமபுரி மாவட்ட நல அலுவலகத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இத்தேர்வுக்கான முன்பயிற்சி வரும் பிப். 13ஆம் தேதி ஒட்டப்பட்டியிலுள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் வழங்கப்படும்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nதேர்தல் பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு மே...\nTNTET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனை...\nNEET Exam -சட்டத்துக்கு ஒப்புதல் கிடைப்பதில் தாமதம...\nபல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் குறைதீர் மன்றம்: யு...\nBSNL அதிரடி -ரூ.36-க்கு 1GB டேட்டா\nதமிழ் தெரியாத ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க எத...\nநீட்' தேர்வு எழுத புதிய சலுகை\nவிளையாட்டுகளில் தமிழகம் முன்னேற்றம் பள்ளிக் கல்வி ...\nTNTET- ஆசிரியர் தகுதி தேர்வு - ஒரு சிறப்பு பார்வை\nகாவலர் பணியிடத்துக்கு முன்னாள் ராணுவத்தினர் விண்ணப...\nNEET EXAM - 2017- ம் ஆண்டு நீட் தேர்வே முதல் தேர்வ...\nமின்வாரியத்தில் உதவிப்பொறியாளர் பணிக்கான தேர்வு நட...\nஅன்பாசிரியர் 32: கண்மணி- தனியார் பள்ளிகளுக்கு சவால...\nதொடக்க நடுந��லைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2018_02_03_archive.html", "date_download": "2019-08-18T14:14:46Z", "digest": "sha1:LY623DEMNYTF3VSO3R2UUUJD7B7E75HJ", "length": 64308, "nlines": 1831, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 02/03/18", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nவாட்ஸ் செயலின் அடுத்த அப்டேட்டாக மெசெஜை பேசினால், அதுவாகவே டைப் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nவாட்ஸ் செயலின் அடுத்த அப்டேட்டாக மெசெஜை\nபேசினால், அதுவாகவே டைப் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலி நாளுக்கு நாள் புதிய வேகத்தில் பயணித்து வருகிறது. வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் மக்களை கவர்வதற்காக புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் தெரிவிக்கப்பட்ட வாய்ஸின் மூலம் தகவலை டைப் செய்து வசதி தற்போது புழகத்திற்கு வந்துள்ளது.\nஇத்துடன், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும், பணப்பரிமாற்ற வசதியும் விரைவில் அப்டேட் வெர்ஷனில் வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் பிஸ்னஸ் என்று அழைக்கப்படும் இந்த ஆப்ஷனில் நெட் பேங்க் போன்று பணப்பரிமாற்றம் செய்துக் கொள்ளலாம். சமீபத்தில் இதுக் குறித்த தகவலை அறிவித்த அந்நிறுவனம், இதுக் குறித்து சம்பந்தப்பட்ட வங்கிகளிடன் கலந்து பேசி வருவதாகவும���, அதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தது.\nஇந்நிலையில், மெசெஜை பேசினால் அதுவாகவே டைப் செய்யும் அப்டேட் தற்போது அறிமுகமாகியுள்ளது. இதன்படி, வாட்ஸ் அப்பின் செட்டிங்கிஸ் சென்று, விருப்பமான மொழியை முதலில் தேர்வு செய்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு, தமிழ் இந்தியா என்ற ஆப்ஷனை தேர்வு செய்துக் கொள்ளவும். பின்பு அதில் தோன்றும் கிபோர்ட் வாய்ஸ் டைப்பிங்கில் பேசினால், நாம் அனுப்ப வேண்டிய தகவல் தானாகவே டைட் செய்யப்பட்டு விடும்.\nவாட்ஸ் அப்பின் இந்த புதிய அப்டேட், பயன்படுத்துவோர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான தவறான மெசேஜ்களை 10 நிமிடத்திற்கு டெலிட் செய்யும் வசதி மற்றும் ஸ்டெடஸ் வசதி ஆகியவை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த அப்டேட்டிற்கு பிறகு, பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் கணிசமாக உயர்ந்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n21ம் தேதி முதல் போராட்டம் - JACTTO GEO\nபங்களிப்பு ஊதியம் ரத்து உள்ளிட்ட கோரிக்கை - பிப். 21 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடம்\nதொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக JactoGeo அமைப்பு அறிவிப்பு*\nSSA-SPD PROCEEDINGS-அனைவருக்கும் கல்வி இயக்கம்- 3 ஆண்டுகளுக்கு மேல் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் ஆசிரியப் பயிற்றுநர்களை வட்டார வளமையத்திற்கு மாற்றுப்பணியில் பணிபுரிய மாநில திட்ட இயக்குநர் கடிதம்\nPGTRB : முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேதியியல் பிரிவில் 6 மதிப்பெண் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nடிஆர்பி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் (PGTRB) போட்டித்தேர்வு வேதியியல் பிரிவில் 6 வினாக்கள் தவறாக இருந்ததை குறித்து தொடுத்த வழக்கில் 6 மதிப்பெண்கள் தர சொல்லி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nபிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு 'ஹால் டிக்கெட்' வெளியீடு\nபிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான, 'ஹால் டிக்கெட்'கள் வெளியிடப்பட்டு உள்ளன.இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தேர்வுக்கூட நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்.\nமொழி பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி திறன் தேர்வு, செய்முறை தேர்வு போன்ற விபரங்களை, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று தெரிந்து கொள்ளலாம். ஹால் டிக்கெட் இல்லாமல், தேர்வு மையங்களுக்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n4,603 நூலகங்கள் டிஜிட்டல் மயம்: பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தகவல்\n'தமிழகம் முழுவதும், 4,603 நுாலகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nசென்னை, அண்ணா நுாலகம் சார்பில், 'நுாலகங்கள் மற்றும் தகவல் மையங்களின் முன்னேற்றத்துக்கான சர்வதேச தற்போதைய நிகழ்வுகள்' என்ற தலைப்பிலான, தேசிய மாநாடு, நேற்று துவங்கியது. மாநாட்டை துவக்கி வைத்து, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:\nஅண்ணா நுாற்றாண்டு நுாலக பணிகளுக்கு, ஐந்து கோடி ரூபாய்; மதுரை தமிழ் சங்கத்திற்கு, ஆறு கோடி ரூபாய் நிதி வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும், 312 நிரந்தர நுாலகங்களின் புத்தகங்கள், டிஜிட்டலுக்கு மாற்றப்பட உள்ளன. அவற்றில், 119 நுாலகங்களுக்கு, கணினி இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள, 4,603 நுாலகங்களும் கணினி மயமாக்கப்படும். 32 மாவட்ட நுாலகங்களில், ஐ.ஏ.எஸ்., அகாடமியை, முதல்வர் திறந்து வைக்க உள்ளார். 12 மாவட்டங்களில், நடமாடும் மொபைல் நுாலக திட்டம் துவங்கப்பட உள்ளது.\nமொபைல் நுாலகங்கள், காலையில் ஒரு பள்ளி, மாலையில் ஒரு பள்ளி என, மாணவர்களுக்கு புத்தகம் வாசிப்பு பயிற்சி அளிக்கும். பல நுாற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாற்றையும், கலாச்சாரத்தையும் கூறும் ஓலைச்சுவடிகள், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. தமிழக நுாலகங்களில், மூன்று மாதங்களில், ஒரு லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலங்கை போரில் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண நுாலகத்துக்கு, ஒரு லட்சம் புத்தகங்களை அரசு வழங்க உள்ளது.மற்ற நாடுகளில் தமிழர்கள் வாழும் பகுதி நுாலகங்களுக்கு, 2,500 முதல், 5,000 வரையில் புத்தகங்கள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.\nவிழாவில், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன், பொது நுாலகத்துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன்; இணை இயக்குனர், நாகராஜ முருகன் பங்கேற்றனர்.\nநேற்று அமைச்சர்செங்கோட்டையன் அளித்த பேட்டி:\n'நீட்' தேர்வில் விலக்கு பெறுவதற்கு, தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை எதிர்கொண்டு, நீட் தேர்வுக்கான விலக்கு பெற, முதல்வர் தலைமையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நுாலகத் துறைக்கான, 'செஸ்' வரி விகிதத்தை, 4 சதவீதமாக, மத்திய பட்ஜெட்டில் உயர்த்தியுள்ளனர். இதன்மூலம், உள்ளாட்சி துறைகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.தற்போது, நுாலகத்துறை வளர்ச்சிக்கு, உள்ளாட்சித்துறை வழியாக கிடைக்கும், செஸ் வரியின் நிலுவைத் தொகையை பெற, தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளோம்.\nஉள்ளாட்சித் துறை அமைச்சருக்கு, இதுகுறித்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தான் கண்டுபிடித்தது. தேர்வு பணியில் ஈடுபட்ட, டில்லியை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளோம்.வரும் காலங்களில், தேர்வு பணிகளில் தனியார் துறையை ஈடுபடுத்து வது குறித்து, பரிசீலித்து முடிவு எடுப்போம். இந்த பிரச்னையில், நாங்கள் எந்த விதமான விசாரணைக்கும், தயார் நிலையில் உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.\nகல்வி அதிகாரிகள் 32 பேருக்கு, 'ஜீப்'\nமாவட்டக் கல்வி அலுவலர்களின், கள ஆய்வுப் பணிக்காக, 1.92 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட, 32 புதிய ஜீப்புகளை, முதல்வர் பழனிசாமி, நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளிகளை அடிக்கடி ஆய்வு செய்யவும், கல்வித் தரத்தை கண்காணிக்கவும், நிர்வாகப் பணிகளை, விரைவாக மேற்கொள்ளவும், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்காக, 1.92 கோடி ரூபாய் செலவில், 32 புதிய ஜீப்புகள் வாங்கப்பட்டன.\nஅவற்றை, முதல்வர் பழனிசாமி, நேற்று தலைமைச் செயலகத்தில், கொடியசைத்து துவக்கி வைத்தார். பொது நுாலகத் துறையில் பணியாற்றி, பணியின்போது இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள், 20 பேருக்கு, கருணை அடிப்படையில், பல்வேறு பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான பணி நியமன ஆணையை, முதல்வர் பழனிசாமி, நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர், பன்னீர்செல்வம், ���மைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.\nகல்வி செஸ் வரி 4 சதவீதமாக உயர்வு\nவறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக வருமான வரி செலுத்துவோரிடம் 3 சதவீத செஸ் வரி வசூலிக்கப்பட்டு வந்தது.\nஇந்த செஸ் வரி தற்போது 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇந்த புதிய செஸ் வரிக்கு ‘சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் வரி’ என பெயரிடப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் வரி வருவாயில் 11,000 கோடி கூடுதலாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், செஸ் வரி 1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇது வருமான வரி செலுத்துவோருக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும்.\nஏத்தாப்பூர்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம்(ECO CLUB) சார்பில் உலக ஈர நில தினம்\nசேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், ஏத்தாப்பூர்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம்(ECO CLUB) சார்பில் உலக ஈர நில தினம் கொண்டாடப்பட்டது இதன் நினைவாக பெத்தநாயக்கன்பாளையம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி. மாலதி அவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்கள் தலைமை ஆசிரியர் திரு.ஜெயக்குமார், பட்டதாரி ஆசிரியர் ஜோசப் ராஜ் உடனிருந்தனர்\n*ஆங்கில அகராதி வழங்கும் விழா *சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், ஏத்தாப்பூர்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிக்கு SMC உறுப்பினர்கள் திரு லக்ஷ்மி நாராயணன், திரு.சத்தியக்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு ரூபாய் 14,000 மதிப்பிலான 69 ஆங்கில அகராதி களை பெத்தநாயக்கன்பாளையம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி. மாலதி அவர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு வழங்கினார்கள் மேலும் திரு.கோட்டீஸ்வரன் ரூபாய் 3000 மதிப்பிலான பொம்மைகளை மாணவர்களுக்கு வழங்கினார்கள் . தலைமை ஆசிரியர் திரு.ஜெயக்குமார், தலைமை தாங்கினார் பட்டதாரி ஆசிரியர் ஜோசப் ராஜ் நன்றி கூறினார்\nதொடக்கக் கல்வியில் புதிய கற்றல் முறை,படிநிலைகள் மற்றும் logo\nபள்ளிகளில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்பு இயக்குநரின் செயல்முறைகள்\nEMIS மற்றும்பள்ளியின் Attendance Register ஆகியவற்றை பள்��ி வாரியாக ஆய்வு செய்ய குழு - CEO செயல்முறைகள்\nCPS NEWS: தமிழக அரசு ஓய்வூதியநிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணைய (PFRDA)த்திடம் செய்து கொண்ட ஒப்பந்த நகலினை RTI சட்டப்படி பொது தகவல் அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்க தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் உத்தரவு\n2018 வருமான வரி விண்ணப்பம் தாக்கல் செய்வது தொடர்பாக சார்நிலை கருவூலம் தெளிவுரை\nகூடுதலாக வழங்கப்பட்ட(பி.எட்) ஊக்க ஊதியம் திருப்பி செலுத்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வழங்கிய ஆணைக்கு தடையாணைக்கு விளக்கம் கோருதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்விதிட்டம் IMPART தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் பாடவாரியான பட்டதாரி ஆசிரியர்கள் (Special Project)சிறப்பு செயல் திட்டம் நடைபெறுதல் சார்ந்து திட்ட ஒருங்கினைப்பாளர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவரின் செயல்முறைகள்\nதேர்வுகாலப்பணி/ விடைத்தாள் திருத்தும் முகாமில் ஈடுப்படும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு தினம் வழங்கப்படும் உழைப்பூதியம்/ மதிப்பூதியம் அரசானைகளுடன்\nநீட்’ தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது’ அமைச்சர் செங்கோட்டையன்​\nதமிழகத்தில் 'நீட்' தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்\n. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகளை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது.\nஇது தொடர்பாக புதிய தொழில்நுட்பங்களை அறிவதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் டெல்லி வந்தார். பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன் கூறியதாவது:- கல்வித்துறையில் வரி உயர்வுஎன்பது பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு இல்லை. தமிழக கல்வித்துறையை பொறுத்தவரை நாங்கள் கேட்ட நிதியை மத்திய அரசு தந்துள்ளது. 'நீட்' தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.\nஇதுதொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அவை முடிவுக்கு வந்த பின்னர் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் உரிய முடிவு எடுப்பார்கள். இருப்பினும் 70 ஆயிரத்து 412 மாணவ-மாணவிகளை ஆன்லைன் மூலம் தேர்வு ��ெய்து, 412 மையங்களில் 'நீட்' தேர்வு பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 'நீட்' தேர்வு பயிற்சி பெறும் மாணவர்களில் சிறந்த மாணவர்கள் 2 ஆயிரம் பேரை பொதுத்தேர்வுக்கு பின்னர் தேர்வு செய்து 20 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். தமிழக மாணவர்கள் 'நீட்' தேர்வில் வெற்றி பெறுவார்கள். அடுத்த மாதம் (மார்ச்) இறுதிக்குள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். தமிழகத்தில் 'நீட்' தேர்வை தடுக்க முடியுமா\nஇது தொடர்பாக கடந்த முறை முதல்-அமைச்சர் 3 முறை டெல்லி வந்து பிரதமரை சந்தித்து முயற்சி மேற்கொண்டார். அப்போது கோப்புகள் நகர்ந்த நிலையில் பல்வேறு பிரச்சினைகள் உருவானது. தற்போது, 'நீட்' தேர்வு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக தமிழக அரசு அழுத்தம் தந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nவாட்ஸ் செயலின் அடுத்த அப்டேட்டாக மெசெஜை பேசினால், ...\n21ம் தேதி முதல் போராட்டம் - JACTTO GEO\nSSA-SPD PROCEEDINGS-அனைவருக்கும் கல்வி இயக்கம்- 3 ...\nPGTRB : முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேதியியல் பிரிவி...\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால்...\nபிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு 'ஹால் டிக்கெட்' வெளியீ...\n4,603 நூலகங்கள் டிஜிட்டல் மயம்: பள்ளிக்கல்வி அமைச்...\nகல்வி அதிகாரிகள் 32 பேருக்கு, 'ஜீப்'\nகல்வி செஸ் வரி 4 சதவீதமாக உயர்வு\nஏத்தாப்பூர்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்...\nதொடக்கக் கல்வியில் புதிய கற்றல் முறை,படிநிலைகள் மற...\nபள்ளிகளில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்...\nEMIS மற்றும்பள்ளியின் Attendance Register ஆகியவற்ற...\nCPS NEWS: தமிழக அரசு ஓய்வூதியநிதி ஒழுங்காற்று மற்ற...\n2018 வருமான வரி விண்ணப்பம் தாக்கல் செய்வது தொடர்பா...\nகூடுதலாக வழங்கப்பட்ட(பி.எட்) ஊக்க ஊதியம் திருப்பி ...\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்விதிட்டம் IMPART தேர்ந்த...\nதேர்வுகாலப்பணி/ விடைத்தாள் திருத்தும் முகாமில் ஈடு...\nநீட்’ தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது’ அமைச்சர் ...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப���பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/02/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A8/", "date_download": "2019-08-18T14:23:12Z", "digest": "sha1:DTUOG2ZL72JGHBSZMQV3AEB74AEDCDNK", "length": 6218, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "சிலிண்டர் வெடித்து விளைந்த விபரீதம்!! | Netrigun", "raw_content": "\nசிலிண்டர் வெடித்து விளைந்த விபரீதம்\nமரக்காணத்தில் உள்ள சிட்லப்பாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மனைவி செண்பகவள்ளி. இவர் கடந்த 1-ம் தேதி மாலை கியாஸில் சமையல் செய்தார்.\nஅப்போது கியாஸில் கசிவு ஏற்பட்டு தீ பிடிக்க தொடங்கியது. இதனால் செண்பகவள்ளி வெளியே ஓடிவந்தார். அப்போது சிலிண்டர் வெடித்து வீட்டில் தீ பரவியது. அப்போது காற்று வீசியதால் அப்போது அருகில் உள்ள கமலக்கண்ணன் வீட்டிலும் தீ பரவியது.\nஅருகில் வசித்து வந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்து வேடிக்கை பார்க்கையில் அவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.\nஇத்தகவல் அறிந்து தீ அணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். இதனால் தீக்காயம் அடைந்த செண்பகவள்ளி, கமலக்கண்ணன், ஜெயலட்சுமி உள்பட 8 பேரை 108 ஆம்புலன்ஸ்சில் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் சிகிச்சையின் பலனின்றி ஜெயலட்சுமி, கமலக்கண்ணன் இறந்தனர். இச்சம்பவம் குறித்து பிரம்மதேசம் சப்-இன்ஸ்பெக்டர் பாபு விசாரணை நடத்தி வருகிறார்.\nPrevious articleவீடியோவை வெளியிட்டு மக்களிடம் செருப்படி வாங்கிய நடிகர் சத்தியராஜ்��\nNext articleசுவையான அவல் லட்டு செய்வது எப்படி\nபீதியை கிளப்பும் ரஷ்யாவின் doomsday ஏவுகணை\nபிரபல ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்.\nஇந்தியன்-2 படத்தில் இணையும் நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-08-18T13:01:29Z", "digest": "sha1:YCR6U4B2XEV7SDU2JCNRZISLPHXAHR4G", "length": 5845, "nlines": 109, "source_domain": "www.tamilarnet.com", "title": "தாயும் மகளும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பலி! - TamilarNet", "raw_content": "\nதாயும் மகளும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பலி\nதாயும் மகளும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பலி\nஇரத்தினபுரி – எகொடமல்வல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nகுறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுள்ளதாவது,\nஇந்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎகொடமல்வல பகுதியை சேர்ந்த 43 வயதுடைய லாலனி புஷ்பலதா மற்றும் அவரது தாயான 75 வயதுடைய ​கே.நந்தவதி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nகுறித்த மகளோடு தகாத உறவினைப் பேணி வந்த நபரொருவரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைய சிரியாவுக்கு சென்ற இலங்கையர்\nNext பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் உலக தலைவர்களுக்கு மைத்திரி அழைப்பு”\n15 பேர் கொண்ட குழு செய்த மோசமான காரியம்\nஉவர் நிலமாக மாறும் நெற்காணிகள்- பசளைப் பாவனையால் வந்த வினை\nவரணியில் இரு நூல்கள் வெளியீடு\nசவேந்திர சில்வாவை இராணுவ தளபதியாக நியமிப்பது- நல்லாட்சிக்கு எதிரான செயற்பாடு\nபுதிய சீரியலை தொடங்கிய ராதிகா சரத்குமார்\nதிருமணமான நபருடன் தொடர்பு ….. நடிகை ஆண்ட்ரியாவின் தற்போதைய நிலைமை\nமூன்று திருமணம் செய்து கொண்ட பெண் மூன்றாவது கணவன் கண்ட காட்சி…\nஓரின சேர்க்கையாளர்களின் 10வருட காதல்- அவர்களின் வாழ்க்கை என்ன ஆனது\nசடலமாக மீட்கப்பட்ட சிறுவன்: அதிரவைக்கும் 11 வயது சிறுவனின் பகீர் வக்குமூலம்…\nஆர்சர் பவுன்சரில் அடிபட்ட ஸ்மித் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்: மாற்று வீரர் சேர்ப்பு\nஸாக்கிர் எல்லையை மீறிவிட்டார்; இனவாத அரசியலை நுழைக்கப் பார்க்கிறார்- மஹாதீர்\nயாழ்.பல்கலைக்கழக அணி- அரையிறுதிக்கு தகுதி\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-08-18T13:39:33Z", "digest": "sha1:4QZE46WW2D76VON7J2S3KBUG56JILQCK", "length": 6420, "nlines": 106, "source_domain": "www.tamilarnet.com", "title": "மேடையிலே மயங்கி விழுந்து பிரபல நடிகர் மரணம்! - TamilarNet", "raw_content": "\nமேடையிலே மயங்கி விழுந்து பிரபல நடிகர் மரணம்\nமேடையிலே மயங்கி விழுந்து பிரபல நடிகர் மரணம்\nதுபாயில் வசித்து வந்த இந்திய தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் மஞ்சுநாத் நாயுடு 30 வயதான இவர், துபாயில் பிரபல ஸ்டாண்ட அப் காமெடியனாக திகழ்ந்து வருகிறார். இவருக்கென துபாயில் தனி ரசிகர் கூட்டமே உள்ளது, இவரது ரசிகர்கள் இவரை மேங்கோ என செல்லமாக அழைத்து வந்தனர்.\nஇந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் காமெடி கலைஞர்களுக்கான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது, அதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மஞ்சுநாத், மறைந்த தனது பெற்றோரின் கதைகளை கூறி மேடையில் பெர்பார்மன்ஸ் செய்து அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தினார்.\nஇதனைதொடர்ந்து, கவலையால் ஏற்படும் மன அழுத்தை பற்றி பாவனையுடன் நகைச்சுவையாக பேசி நடித்து கொண்டிருந்த அவர் திடீரென மேடையில் இருந்த இருக்கையில் அமர்ந்து மயங்கி சரிந்தார். இதனை பார்த்த பார்வையாளர்கள் மஞ்சுநாத்தின் நகைச்சுவையின் ஒரு பகுதி என நினைத்தார்கள். ஆனால் வெகு நேரமாகியும் மயங்கி விழுந்த மஞ்சுநாத்தை எழுப்பியபோது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது.\nPrevious மனைவியை தன்னுடன் தங்க வைத்த கிரிக்கெட் வீரர்.\nNext இந்திய அணியில் வாய்ப்பு டெஸ்ட் தொடரில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்த பிசிசிஐ\n15 பேர் கொண்ட குழு செய்த மோசமான காரியம்\nஉவர் நிலமாக மாறும் நெற்காணிகள்- பசளைப் பாவனையால் வந்த வினை\nவரணியில் இரு நூல்கள் வெளியீடு\nசவேந்திர சில்வாவை இராணுவ தளபதியாக நியமிப்பது- நல்லாட்சிக்கு எதிரான செயற்பாடு\nபுதிய சீரியலை தொடங்கிய ராதிகா சரத்குமார்\nதிருமணமான நபருடன் தொடர்பு ….. நடிகை ஆண்ட்ரியாவின் தற்போதைய நிலைமை\nமூன்று திருமணம் செய்து கொண்ட பெண் மூன்றாவது கணவன் கண்ட காட்சி…\nஓரின சேர்க்கையாளர்களின் 10வருட க���தல்- அவர்களின் வாழ்க்கை என்ன ஆனது\nசடலமாக மீட்கப்பட்ட சிறுவன்: அதிரவைக்கும் 11 வயது சிறுவனின் பகீர் வக்குமூலம்…\nஆர்சர் பவுன்சரில் அடிபட்ட ஸ்மித் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்: மாற்று வீரர் சேர்ப்பு\nஸாக்கிர் எல்லையை மீறிவிட்டார்; இனவாத அரசியலை நுழைக்கப் பார்க்கிறார்- மஹாதீர்\nயாழ்.பல்கலைக்கழக அணி- அரையிறுதிக்கு தகுதி\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=13&Song_idField=13001&padhi=300&startLimit=0&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC", "date_download": "2019-08-18T12:57:08Z", "digest": "sha1:CRKB2I3PXXO7DT6HT6ASD4WMNHJYVFAG", "length": 1862, "nlines": 22, "source_domain": "www.thevaaram.org", "title": " பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு தட்டச்சுத் தேடல்\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\n001 உண்மைநெறிவிளக்கம் 002 பாயிரம்\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\nஇக்கோயிலின் படம் மூடுக / திறக்க\nவரலாறு பாடல் : 1 2 3 4 5 6\nஇப்பதிகப் பாடல்களை ஒரே பக்கமாகக் காணச் சொடுக்குக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/complaint-box/70104-christian-bit-notice-distributed-in-hindu-spiritual-event.html", "date_download": "2019-08-18T13:12:11Z", "digest": "sha1:533MNMRWROLMZ3TMZ5BP22TMBJ5BIC4D", "length": 16867, "nlines": 290, "source_domain": "dhinasari.com", "title": "இந்து ஆன்மிகக் கண்காட்சி நடக்கும் கல்லூரி வாசலில் ‘கிறிஸ்துவ’ பிட் நோட்டீஸ்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nமுகப்பு உரத்த சிந்தனை இந்து ஆன்மிகக் கண்காட்சி நடக்கும் கல்லூரி வாசலில் ‘கிறிஸ்துவ’ பிட் நோட்டீஸ்\nஇந்து ஆன்மிகக் கண்காட்சி நடக்கும் கல்லூரி வாசலில் ‘கிறிஸ்துவ’ பிட் நோட்டீஸ்\nசென்னையில் குருநானக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியில் பெருந்திரளான ஹிந்துக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். வழக்கம் போல் இந்த ஆண்டும் இந்தக் கண்காட்சி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇந்த நிலையில், இந்து ஆன்மீக கண்காட்சி நடைபெறும் கல்���ூரி வாசலில் கண்காட்சிக்கு வந்து செல்லும் இந்துக்களிடம் இப்பொழுது சிலர் கிறிஸ்துவ பிரசார நோட்டீஸ்களை விநியோகித்து வருகின்றனர். இது, கண்காட்சிக்கு வந்து செல்லும் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளதுடன், பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து நம்முடன் அதிர்ச்சி தரத்தக்க தகவலைப் பகிர்ந்து கொண்டார் ஓம்காரம் செந்தில் என்ற அன்பர்.\nஅவர் இதுகுறித்துக் கூறியபோது, நான் இன்று இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சிக்கு சென்றிருந்த போது, இந்த நோட்டீஸ் கொடுக்கப் பட்டது.\nஎங்களிடம் தரப்பட்ட நோட்டீஸில் ‘பைபிளில் சிவலிங்க வழிபாடு’ என்ற தலைப்பில் எதோ எழுதப் பட்டிருந்தது. அந்த நோட்டீஸில் தொடர்புக்கு சிவ முருகேசன் என்ற பெயர் குறிப்பிடப் பட்டு, செல் : 9941405404, 9514596154 என்று இடம் பெற்றிருந்ததால், நாங்கள் அந்த எண்களுக்கு போன் செய்தோம். சிலர் போன் செய்த போது எடுத்துப் பேசவில்லை. நான் போன் செய்தேன். ஓம் நமசிவாய, வாழ்க வளமுடன் என்று சொல்லி போனை கட் செய்து விட்டார்.\n ஏன் வேண்டுமென்றே இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சிக்கு வருபவர்களிடம் இந்த நோட்டீஸை விநியோகிக்க வேண்டும். இது ஏதாவது மோதல்களை ஏற்படுத்த என்றே வேண்டுமென்று தூண்டப்படும் வேலையா என்றெல்லாம் எங்களுக்குள் கேள்வி எழுகிறது என்றார்.\nஏற்கெனவே கபாலீஸ்வரர் கோயில் உள்ளே ஏசு படத்தை வைக்க சதி செய்தவர்கள், இப்போது இந்துக்களின் பெயரில் புனைகதைகளையும் கற்பனைகளையும் நோட்டீஸாக அடித்து, இந்துக் கடவுள்களை கேவலப் படுத்தி மோதல்களை உருவாக்கப் பார்க்கிறார்கள். இது போன்ற நோட்டீஸ்களை அச்சடிப்பவர்களை போலீஸார் வேடிக்கை பார்ப்பது மிகக் கேவலம் என்று குமுறுகிறார்கள் ஹிந்து அன்பர்கள்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்தி‘ராகுல்’ வழியில் காங்கிரஸாரின் ‘டகால்டி’ வேலை\nஅடுத்த செய்திதுண்டுச்சீட்டு இல்லாமல் ஸ்டாலின் உச்சரிக்கும் ஒரே வாசகம்… ஆக… ஆக…\nஜெகன்மோகன் ரெட்டியின் மச்சான் ’சகோ.’ அனில்குமார் மீது பிணையில் வரமுடியா வாரண்ட்\n நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரத்தை ஒத்திவைத்து… மருத்துவமனையில் வைகோ..\nஅத்திவரதர் … கல்வெட்டு அரசியல்\nமுதல்ல ரஜனி கட்சி ஆரம்பிக்கட்டும் கூட்டணியெல்லாம் அப்பறம் \nபாகிஸ்தானுடன் பேசுவோம்… காஷ்மீர் பற்றி அல்ல.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து\nஇணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்த 10 விதிகள்…\nஇனி இந்த தியேட்டர்ல தமிழ் படம் ரிலிஸ் இல்லை \nதற்கொலைக்கு முயன்று… பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பித்து வெளியேறிய மதுமிதா\nவைரலாகும் அமைரா தஸ்தூரின் குளியலறை புகைப்படம் \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nசத்தான வாழைப்பூ உருண்டைக் குழம்பு \n திருநாவுக்கரசர் 18/08/2019 4:57 PM\nஜெகன்மோகன் ரெட்டியின் மச்சான் ’சகோ.’ அனில்குமார் மீது பிணையில் வரமுடியா வாரண்ட்\nஎன் மனைவி ஒரு மனித வெடிகுண்டு விமானநிலையத்தை கலக்கிய வாலிபர் கைது விமானநிலையத்தை கலக்கிய வாலிபர் கைது \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_-_%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-18T13:39:09Z", "digest": "sha1:OJMPATEQCJ4H2QPBXB2P5QVZROTLO3WT", "length": 17252, "nlines": 117, "source_domain": "ta.wikibooks.org", "title": "வேதிப் பொறியியல் செயல்முறைகள் - ஓர் அறிமுகம்/அலகுகள் - விக்கிநூல்கள்", "raw_content": "வேதிப் பொறியியல் செயல்முறைகள் - ஓர் அறிமுகம்/அலகுகள்\n< வேதிப் பொறியியல் செயல்முறைகள் - ஓர் அறிமுகம்\nஒரு வேதிப் பொறியாளராக நீங்கள் கடந்து வந்திருக்கும் அனைத்து மதிப்புகளிலும் எண்களும், அலகுகளும் தான் இருக்கும். ஆனால் சில மதிப்புகளுக்கு அலகு இல்லை, ஏனென்றால் அவை ஒரு தூய எண் (π, போன்று) அல்லது ஒரு விகிதம். சிக்கல்களை திறமையாக சமாளிக்க வேண்டுமென்றால், அனைத்து வகையான அலகுகளும் மற்ற அலகுகளுடன் இசைவு கொடுக்க வேண்டும் அல்லது அனைத்தும் ஒரே முறையாக இருக்க வேண்டும். ஒரு முறையான அலகு என்பது அதன் சில அடிப்படை அலகுகளை எளிதில் வேற்று அலகு முறைகளுடன் மாற்றிக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். உதாரணமாக 5 அடிகள் என்பது அமெரிக்காவிலும், ஆசுதிரேலியாவிலும் ஒரே அளவாகும். ஒருவர் சந்திக்கும் ஐந்து பொதுப் பயன்பாட்டு அடிப்படை அலகு வகைகள் அல்லது கணங்கள் இங்கு உள்ளன(கண ஆய்விற்காக அதன் சுருக்க வடிவை காட்டப்பட்டுள்ளது):\nநீளம் (L) அல்லது சில செந்தர நீளத்தைப் பொறுத்து இரண்டு நிலைகளுக்கு இடையில் உள்ள இயல் நீளம் .\nநேரம் (t) அல்லது சில இயற்கை நிகழ்வுகளின் நடப்பு நேரத்தைப் பொறுத்து சில செயல்கள் செய்யும் நேரம்.\nநிறை(M) சில செந்தரத்தைப் பொறுத்து பொருட்களின் நிலைம அளவு.\nவெப்பம்(T) செந்தரத்தைப் பொறுத்து பொருளுடைய மூலக்கூறின் நிகர இயக்க ஆற்றல் அளவு.\nமின்னோட்டம்(E) சில மணிக் கொள்ளளவில் நகர்ந்த மொத்த மின்னூட்டங்களின் அளவு.\nகுறிப்பு: மின்னோட்டத்தை ஒரு அடிப்படை அலகாய் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் மின்சாரம் என்பது மணிக்கு இத்தனை மின்னிகள் என்பது ஆகும். நீங்கள் மின்னோட்டத்தை அடிப்படை அல்லது முதல் அழகாக வைத்துக்கொள்வதையே எளிதாக உணர்வீர்கள்.\nபல்வேறுபட்ட இசைவு அலகு முறைகள் உள்ளன. பெரும்பான(ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் அல்லாத) உலகில் அனைவரும் எஸ்.ஐ அலகு முறைகளையே பயன்படுத்துகின்றன. இந்த இரு நாடுகளிலும் அதே முறையையே அறிவியல் மற்றும் பொறியியல் இதழ்கள் பயன்படுத்துகின்றன. நடைமுறையில், வேதிப் பொறியாளர்கள் எஸ்.ஐ முறைகளை பயன்படுத்தவும், பிற அலகுத் தரவுகளை பயன்படுத்தவும், சில அலகு முறைகளில் குறிப்பிட்ட கட்டமைப்புகளை உருவாக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.\nபொது இயற்பியல் பண்புகளின் அலகுகள்[தொகு]\nஒவ்வொரு அலகு முறைகளும் அதன் பெயர்களைப் போன்றே அதன் அடிப்படை அலகுகளில் இருந்து திரிந்து ஏராளமாக உருவாக்கியுள்ளது. அந்த அலகுகள் அனைத்தும் வேறு சில அளவுகளில் இருந்து வந்து, மேலும் வேறு சில மாறிலிகளின் குழுக்களாகவும் உள்ளது. இங்கு ஏழு பொதுவான கொணர் அலகு முறை அளவுகளையும், அதன் பரிமாணங்களையும் பட்டியலிடப்பட்டுள்ளது, நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\nதிணிவு M நீளம் L\nநேரம் t வெப்பநிலை T\n10ஐ அடிப்படை காரணியாக வைத்திருக்கும் இதுவே உலகில் பெரும்பாலும் பயன்படுத்தும் அலகு முறையாகும். தற்போது அதி துல்லியமாக இருக்கும் இந்த எஸ்ஐ முறை, அடிப்படையில் நீரின் தன்மையையே மூலமாக கொண்டுள்ளது. இதிலுள்ள பெரிய அலகுகள் பின்வருமாறு:\nநிறை (திணிவு) கிலோகிராம் கிகி\nபொருளின் (பண்டத்தின்) தொகை மோல் மோ\nகுறிப்பு: இதில் உள்ள கிலோகிராம் என்பது 1000 கிராம். கிராம் என்பது அடிப்படை அலகாக இல்லாமல் கிலோகிராம் அடிப்படையாக இருக்கிறது.\nஒரு கூம்பு மீட்டர் (மீ3) நீ���ின் எடை சுமார் 1000 கிலோகிராம் உள்ளதால் நீருடன் நெருக்கத் தொடர்பு கொண்டது என்று இதனை கூறப்படுகிறது.\nஅடிப்படை மோல் அலகை புரிந்து கொள்வது சற்று கடினமானதாகும். ஏதேனும் ஒரு பண்டத்தில் (பொருளில்) 6.022*1023 துகள்களாய் உள்ளது ஒரு மோல் ஆகும். அந்த எண்ணை அவாகாத்ரா எண் அல்லது அவாகாத்ரா மாறிலி என்று அழைப்படுகிறது. இது ஒரு தனிமம் அல்லது சேர்மத்தில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கு சமம். வேதிப் பொறியாளர்கள் கிலோமோலைப் பயன்படுத்துவர். 2 ஐதரசன் அணுக்கள் (அணுப் பொருண்மை = 1) மற்றும் 1 ஆக்சிசன் அணு (அணுப் பொருண்மை = 16) சேர்ந்த H2O நீரின் சார்பு மூலக்கூறு பொருண்மை (மூலக்கூறு எடை) 18 ஆகும். ஆக ஒரு கிலோகிராம் நீரில் இரண்டு H அணுக்களும், ஒரு O அணுவும் கொண்ட ஒரு கிலோமோல் H2O உள்ளது.\nஎஸ்ஐ முறையில் உள்ள ஒவ்வொரு அடிப்படை அலகுகளையும், எப்படி வேண்டுமானால் பத்தால் பெருக்கி, அல்லது வகுத்து அதற்குரிய இலக்கப் பெயரிட்டு எழுதலாம். அதன் தனிப் பொருட்கள் பின்வருமாறு:\nஇந்த அட்டவணையின் படி, 1 கிமீ என்பதில் உள்ள 'கி' என்ற எழுத்து 103 என்ற மதிப்பையும், 'மீ' என்ற எழுத்து மீட்டரையும் குறிக்கிறது. ஆக 1 கி.மீ என்பது 103 மீட்டர். எண்ணுக்கும், அலகுக்கும் எப்பொழுதும் இடைவெளி விட்டு எழுத வேண்டும். அதேபோல் இரண்டு அலகுகள் பெருக்கும் படியாக வரும்பொழுதும் இடைவெளி விட்டு எழுத வேண்டும். ஆகையால் மிஆம்ப் என்றால் மில்லி ஆம்பயர் என்றும், மீ ஆம்ப் என்றால் மீட்டர்(மீற்றர்) ஆம்பயர் என்றும் குறிப்பிடலாகும். (குறிப்பு : மீஆம்பி என்று இரண்டு அலகை சேர்த்து எழுதல் கூடாது. இது ஆங்கிலத்தில் இருந்து வந்த வழக்கம். ஆங்கிலத்தில் meter(மீட்டர்) என்பதற்கும், milli (மில்லி) என்பதற்கும் ஒரே எழுத்து (m) தான் குறியீடாக உள்ளது. ஆகையால் வேறுபாடு வேண்டும் என்று கருதி அவர்கள் இந்த விதியை உருவாக்கினர் எனலாம். தமிழில் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு என்ற போதிலும் தற்போதைக்கு அதே விதியை பயன்படுத்துகிறோம்.)\nவேதிப் பொறியியல் செயல்முறைகள் - ஓர் அறிமுகம்\nஇப்பக்கம் கடைசியாக 5 சூலை 2012, 10:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-18T13:16:45Z", "digest": "sha1:5QRXZPJ7WOWZY6ZKF7T24SWP6VJ6P4T6", "length": 7649, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ். எம். பழனியப்பன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசவண்டப்பூர், கோபிசெட்டிபாளையம், தமிழ்நாடு, இந்தியா\nசவண்டப்பூர் முத்து கவுண்டர் பழனியப்பன் (பிறப்பு 1930) என்ற ச. மு. பழனியப்பன், தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். 1971 ல் கோபிசெட்டிபாளையம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு வெவ்வேறு முதலமைச்சர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் கீழ் பணியாற்றினார்.[1]\nபழனியப்பன் 1930 ம் ஆண்டு கோபிசெட்டிபாளையத்தில் சவண்டப்பூர் கிராமத்தில் முத்து கவுண்டரின் மூத்த மகனாகப் பிறந்தார். ஒரு பெரிய புகழ்மிக்க விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் சிறிய வயதில் தனது தாயை இழந்தார். அவர் ஒரு மருத்துவராக மாற கடினமாக உழைத்தார். அவரது இளைய சகோதரர், எஸ். எம். கன்டப்பன், ஒரு வழக்கறிஞர் ஆவார். இவருக்கு மூன்று சகோதரிகளும் இருந்தனா். தனது தொழில் மூலம் சமூகத்திற்கு பெரும் சேவையை செய்தாா். அவர் 80 வயதான போதும் கூட தனது மருத்துவத் தொழில் மூலமாக குறைவான அல்லது கட்டணமற்ற சேவையின் மூலமாக மக்களுக்கு சேவை செய்கிறார்.\nதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2019, 12:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-18T13:14:51Z", "digest": "sha1:UYUSMCFQMAU4TQ2PQMNNJEBMRK6NK7RL", "length": 6490, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "சக்ரதர்பூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசக்ரதர்பூர், இந்திய மாநிலமான ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள நகரம்.[1].\nமுதன்மைக் கட்டுரை: சக்ரதர்பூர் தொடருந்தூ நிலையம்\nஇங்கிருந்து ராஞ்சி, சாய்பாசா, ஜம்ஷேத்பூர், ராவுர்கேலா உள்ளிட்ட ஊர்களை சாலை வழியாக சென்றடையலாம். இந்த நகரம் தென்கிழக்கு தொடருந்து மண்டலத்தின் தலைமையகமாகும்.\nதென்கிழக்கு ரயில்வேயின் சக்ரதர்பூர் கோட்டம்\n↑ மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2015, 06:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-08-18T13:32:24Z", "digest": "sha1:JDNL2RHDSXUJKMBU7F4HIDQUUILUX65W", "length": 6357, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "சவுண்ட் பார்ட்டி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசவுண்ட் பார்ட்டி என்பது 2004ஆவது ஆண்டில் ஆர்த்தி குமார் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், பிரதயுஷா, வடிவேலு, மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தை ஜி. ஆர். தயாரித்திருந்தார். தேவா இசையமைத்த இத்திரைப்படம் பல்வேறு தடங்கல்களுக்கு பிறகு 2004 ஆகஸ்டில் வெளியானது. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.[1][2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 12:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-08-18T13:29:28Z", "digest": "sha1:KG4XY7OBUG2OMGKKKZSGSMQSWXEM3VKD", "length": 9048, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாவர திசு வளர்ப்பு முறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தாவர திசு வளர்ப்பு முறை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவர திசு வளர்ப்பின் மூலம் உருவாக்கப்பட்ட ரோஜா\nதாவர திசு வளர்ப்பு முறை (plant tissue culture) என்பது கூட்டுத் தொழிநுட்பங்களை பயன்படுத்தி நுண்ணுயிரற்ற சூழ்நிலையில் ஊட்டச்சத்து மற்றும் தேவையான சத்துக்கள் கொண்ட வளர் ஊடகத்தில் தாவரத்தின் உயிரணுக்கள், திசுக்கள் அல்லது உறுப்புகளை வளர்ச்சியடைய செய்யும் முறையாகும். தாவர திசு வளர்ப்பு முறையில் பரவலாக தாவரங்களை அவற்றின் நகல் தாவரங்களை (clones) உற்பத்தி செய்யும் முறைக்கு நுண்பயிர்ப் பெருக்கம் (micropropagation) என அறியப்படுகிறது.\nபழமையான பயிர்பெருக்க முறையை விட பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் தாவர திசு வளர்ப்பபு முறையில் கீழ்கண்ட நன்மைகள் உள்ளன.\nதிசு வளர்ப்பு முறையில் அவற்றின் மரபு தன்மை மாறாமல், அதிக வீரிய தன்மை மிக்க தாவரங்களை உருவாக்கலாம் [1]\nதாய் தாவரத்தின் நற்பண்புகளான பூக்கும் திறன்,திரட்சியான கனி இன்னும் பல பண்புகளை அச்சு அசலாக இளந்தாவரத்திலும் உண்டாக்கலாம்\nநல்ல முதிர்ச்சியான தாவரத்தை உற்பத்தி செயய்லாம்\nஉள்கட்டமைப்பில் தாவர வளர்ப்பு பாரம்பரிய வளர்ப்பு முறையை விட வேகமாக உள்ளது.\nவிதை உற்பத்தி செய்ய இயலா பயிர்களை இம்முறையைப் பயன்படுத்தி அதிகளவில் உற்பத்தி செய்யலாம் மேலும் கடுமையான மரபியல் குறைபாடால் பேறுப்பெருக்கம் செய்யமுடியாத பயிரை திசு வளர்ப்பு மூலமாக செய்யலாம்.\nஒருவகை படுத்தப்பட்ட குத்துசெடியை அதிக அளவில் உற்பத்தி செய்யலாம்.\nநோய்களற்ற அல்லது பூச்சிகளற்ற விதைகளை துளிர செய்யல்லாம்.\nதேவைக்கேற்ப தாவரங்களை அதிக நாட்கள் எந்த செலவுமில்லாமல் பராமரிக்கலாம்.\nதிசு வளர்ப்பு முறை வைரஸ் நோய் அகற்ற, மரபு மாற்றம், உடலம் பண்பக கலப்பு பயிர் முன்னேற்றம் மற்றும் முதல் நிலை ஆராய்ச்சிக்கு உபயோகப்படுகிறது [2]\nஅழியும் நிலையிலுள்ள தாவர இனங்களை இம்முறையின் உதவியால் பயிர்பெருக்கம் செய்து அழிவிலிருந்து பாதுகாக்கலாம்[3]\nபுதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 11:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-18T13:15:27Z", "digest": "sha1:4GZENXJRKNXFV3VDGHKDHKQCGPNZYXRG", "length": 14244, "nlines": 203, "source_domain": "ta.wikipedia.org", "title": "விருதுநகர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விருதுநகர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிருதுநகர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான் விருதுநகரில் இயங்கும் சார் நிலை உள்நீதிமன்றங்களாகும். இவைகள் மதுரைக் கிளை அமர்வின் கீழ் இயங்கும் நீதிமன்றங்காளாகும். இந்நீதிமன்றங்கள் அம்மாவட்டத்தின் நகர மற்றும் கிராம நீதிமுறைமைகளை செயல்படுத்துகின்றன .\nவிருதுநகர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் அமர்வுகள்[1]\n1 திருவில்லிபுத்தூர் [1] மாவட்ட நீதிபதிகள்\n1.1 விரைவு நீதிமன்றம் கூடுதல் மாவட்ட & தொடர் விசாரணை (செசன்சு)நீதிபதி\n\"\"\" தொடர்ச்சி உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை)\nதலைமை நீதிமுறைமை நடுவர் (விருதுநகர் -(திருவில்லிபுத்தூர்)\nமுதன்மை மாவட்ட உடன் முன்சீப் 1 வது நீதிமுறைமை நடுவர்\n2 வது நீதிமுறைமை நடுவர்\n2 விருதுநகர்[1] உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை)\n1 வது நீதிமுறைமை நடுவர்\n2 வது நீதிமுறைமை நடுவர்\n3 சிவகாசி [1] உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை)\nமாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர்\n4 அருப்புக்கோட்டை[1] உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை)\n5 சாத்தூர் [1] உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)\nமாவட்ட முன்சீப் உடன் 1 வது நீதிமுறைமை நடுவர்\n2 வது நீதிமுறைமை நடுவர்\n6 இராசப்பாளையம்[1] உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)\nவிருதுநகர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் -சென்னை உயர் நீதிமன்ற இணையம்\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 விருதுநகர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் -சென்னை உயர் நீதிமன்ற இணையம்பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-04-2009\nதமிழகம் மற்றும் புதுவையிலுள்ள சார்நிலை நீதிமன்றங்கள்\nகாஞ்சிபுரம் · சென்னை · கோயம்புத்தூர் · கடலூர் · ஈரோடு · தருமபுரி · நாகப்பட்டினம் · நாமக்கல் · நீலகிரி · பெரம்பலூர் · சேலம் · திருவண்ணாமலை · திருவள்ளூர் · வேலூர் · விழுப்புரம் · புதுச்சேரி ·\nதிண்டுக்கல் · கன்னியாகுமரி · கரூர் · மதுரை · புதுக்கோட்டை · இராமநாதபுரம் · சிவகங்கை · விருதுநகர் · தஞ்சாவூர் · தேனி · தூத்துக��குடி · திருநெல்வேலி · திருச்சிராப்பள்ளி ·\nபகுப்பு · நுழைவு:தமிழக மாவட்ட நீதிமன்றங்கள்\nஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்\nஇமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம்\nஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம்\nமத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம்\nபஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்\nமேகாலயா உயர் நீதிமன்றம் * திரிப்புரா உயர் நீதிமன்றம்\nதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்\nதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்\nதமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2016, 22:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/elam-tamils-delegation-met-tn-bjp-leaders-357356.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-18T13:59:45Z", "digest": "sha1:C226PJBPTIW6HDXM4CAX6O6TIW6GOPDE", "length": 16252, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை! | Elam Tamils delegation met TN BJP leaders - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n18 min ago ஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை.. கல்வீச்சு.. செல்போன் சேவை மீண்டும் ரத்து.. விஜயகுமார் விளக்கம்\n37 min ago நாளை முதல் ஆவின் பால் பாக்கெட்டுகளின் புதிய விலை விவரம்.. சில்லறை மற்றும் மாத அட்டைதாரர்களுக்கு\n53 min ago கணவருக்கு பக்கவாதம்.. தொடர் இழப்புகள்.. மந்திரவாதி பேச்சை கேட்டு 21 அடி ஆழத்தில் பள்ளம்\n1 hr ago காஷ்மீர் விவகாரத்தில் திமுக மீது பகீர் சந்தேகத்தை கிளப்பிய தமிழிசை.. ஸ்டாலின் மீது தாக்கு\n கண்டுபிடித்தே விட்டோம்.. இனி நீங்கள் நம்பர் 4 பேட்ஸ்மென் என்று அழைக்கப்படுவீராக..\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nசென்னை: இலங்கை தமிழரசு கட்சி பிரதிநிதிகள், வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்கள் அடங்கிய குழு சென்னையில் தமிழக பாஜக தலைவர்களுடன் நேற்று திடீரென சந்தித்து பேசியுள்ளது. சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nலோக்சபா தேர்தலுக்குப் பின்னர் ஈழத் தமிழர் தலைவர்கள் தமிழகத்துக்கு தொடர்ந்து வருகை தருகின்றன. இலங்கை சென்றிருந்த பிரதமர் மோடி, தமிழ் எம்.பிக்கலை சந்தித்து டெல்லிக்கு வரவேண்டும் என அழைப்பும் விடுத்திருந்தார்.\nஇந்நிலையில் ஈழத் தமிழர் குழு ஒன்று நேற்று சென்னை வருகை தந்தது. பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் தலைவர்களை ஈழத் தமிழர்கள் குழு சந்தித்து பேசியது.\nஇலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் வடக்கு மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம், திருகோணமலை மாவட்டத் தமிழரசு கட்சித் தலைவர் குகதாஸன், பிரிட்டிஷ் தமிழ் ஃபோரம் ஞாநி, ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் இளங்கோ மற்றும் நிரஞ்சன் நந்தகோபன் ஆகியோர் அடங்கிய குழுவுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எம்.பி. இல, கணேசன், பொன். ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nசுமார் 2 மணிநேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு எப்படியான தீர்வை எட்டுவது என விவாதிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இது தொடர்பான ஆலோசனைகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது எனவும் இருதரப்பும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாளை முதல் ஆவின் பால் பாக்கெட்டுகளின் புதிய விலை விவரம்.. சில்லறை மற்றும் மாத அட்டைதாரர்களுக்கு\nகணவருக்கு பக்கவாதம்.. தொடர் இழப்புகள்.. மந்திரவாதி பேச்சை கேட்டு 21 அடி ஆழத்தில் பள்ளம்\nகாஷ்மீர் விவகாரத்தில் திமுக மீது பகீர் சந்தேகத்தை கிளப்பிய தமிழிச���.. ஸ்டாலின் மீது தாக்கு\nவாங்கும் சக்தி இல்லை.. பால் விலை உயர்வுக்கு பெண்கள் கடும் எதிர்ப்பு.. டீக்கடைக்காரர்களும் வேதனை\nவியாசர்பாடியில் ரயில்வே ஒப்பந்ததாரரை விரட்டி விரட்டி வெட்டிச் சாய்ந்த கும்பல்.. சிக்கியது போலீஸில்\nவரிசையாக காங்கிரசை எதிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகள்.. அமைதி காக்கும் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது\nஅன்று எம்ஜிஆரை காப்பாற்றியது அப்போலா.. ஜெயலலிதாவுக்கு உலகத்தரமான சிகிக்சை அளித்தோம்.. பிரதாப் ரெட்டி\nபிரதமர் மோடியின் கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு.. முத்தரசன் பரபரப்பு\nஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\nஆட்டோமொபைல் துறையில் 5லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்.. அமைச்சர் அரசுக்கு முக்கிய வேண்டுகோள்\nவேலூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. அப்போ சென்னையில்\nஸ்டாலின் எதுவுமே சொல்லவில்லை.. இதுதான் தர்மமா காங்கிரஸ் - திமுக கூட்டணியில் வைகோவால் பிளவு\nவேலூரில் சூப்பர் டூப்பர் மழை.. சென்னையில் கலையாத மேகக் கூட்டங்கள்.. நின்னு அடிக்கும்.. வெதர்மேன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\neelam tamil bjp பாஜக ஈழத் தமிழர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15034340/I-will-hear-and-fulfill-all-public-demandsADMK-Candidate.vpf", "date_download": "2019-08-18T13:46:05Z", "digest": "sha1:SXISP6MZ4J2TLZZQK3XCZCA3EKKKZH4D", "length": 12920, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"I will hear and fulfill all public demands\" ADMK Candidate Manoj Pandian's promise || “பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டறிந்து நிறைவேற்றுவேன்”அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் வாக்குறுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டறிந்து நிறைவேற்றுவேன்”அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் வாக்குறுதி + \"||\" + \"I will hear and fulfill all public demands\" ADMK Candidate Manoj Pandian's promise\n“பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டறிந்து நிறைவேற்றுவேன்”அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் வாக்குறுதி\n“பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டறிந்து நிறைவேற்றுவேன்” என அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் வாக்குறுதி அளித்தார்.\nநெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன், தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று ஆலங்குளம் சுற்று வட்டார பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.\nபரும்பு, குத்தபாஞ்சான், கலிதீர்த்தான்பட்டி, இடைகால், பள்ளக்கால் பொதுக்குடி, பனஞ்சாடி, ரெங்கசமுத்திரம், வழுதூர், செங்குளம், நந்தன்தட்டை, பாப்பாக்குடி, புதுக்கிராமம், ரஸ்தா, கீழபாப்பாக்குடி, ஓ.துலுக்கப்பட்டி, குமாரசாமிபுரம், பனையன்குறிச்சி, கபாலிபாறை, இலுப்பைகுறிச்சி ஆகிய ஊர்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nஅப்போது வேட்பாளர் மனோஜ் பாண்டியன் பேசியதாவது:-\nதி.மு.க. வேட்பாளரை போல ஆலங்குளம் பகுதி மக்களுக்கு புதிதாக தெரிந்த வேட்பாளர் நான் கிடையாது. ஏற்கனவே மக்களுக்கு நன்கு தெரிந்தவன். ஏனென்றால் நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ஒன்றரை கோடி ரூபாய் செலவில் பல்நோக்கு சமுதாய நலக்கூடம் கட்டிக் கொடுத்துள்ளேன். இந்த சமுதாய கூடத்தால் அனைத்து தரப்பு மக்களும் மிகவும் பயன் அடைந்துள்ளனர். இதே போல் பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டறிந்து அதனை நிறைவேற்றுவேன். பிரதமராக மோடியை மீண்டும் தேர்ந்தெடுத்து வாரிசு அரசியலை அடியோடு அழிக்க உதவி புரிய வேண்டும். என்னை வெற்றி பெற செய்தால் தொகுதிக்கு தேவையான குடிநீர், தரமான கல்வி, சாலை வசதிகள் ஆகியவற்றை உடனுக்குடன் செயல்படுத்தி மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருப்பேன்.\nபிரசாரத்தில் பிரபாகரன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. பி.ஜி.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பாண்டியராஜன், மாவட்ட அவை தலைவர் வீரபாண்டியன், பாப்பாக்குடி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் கனகராஜ், ஆலங்குளம் நகர அ.தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன், துணை செயலாளர் கணேசன், நகர எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி செயலாளர் சாலமோன் ராஜா, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சேர்மபாண்டி, கரும்பனூர் இளைஞர் பாறை செயலாளர் நேரு ராஜா, ஆலங்குளம் கிளை செயலாளர் செந்தில்குமார், இணை செயலாளர் பர்வீன்ராஜ், ஆலங்குளம் நகர பா.ஜ.க. தலைவர் கணேசன், பொதுச்செயலாளர் கண்ணன், தே.மு.தி.க. ஆலங்குளம் நகர செயலாளர் பழனிசங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. பெண் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய கணவர் கைது\n2. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\n3. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n4. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n5. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/08/10071449/1255555/one-nation-one-ration-card-scheme--implemented-ram.vpf", "date_download": "2019-08-18T14:03:31Z", "digest": "sha1:XDK25SQFHWECYX74PDODM74EZIFKQPXS", "length": 17716, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்படும்- ராம்விலாஸ் பஸ்வான் || one nation one ration card scheme implemented ram vilas paswan", "raw_content": "\nசென்னை 18-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்படும்- ராம்விலாஸ் பஸ்வான்\nநாடு முழுவதும் அடுத்த ஆண்டு (2020) ஜூன் 1-ந் தேதிக்குள் ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய பொது வினியோகத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.\nநாடு முழுவதும் அடுத்த ஆண்டு (2020) ஜூன் 1-ந் தேதிக்குள் ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய பொது வினியோகத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.\nநாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வகையில் ‘ஒரு நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியை சேர்ந்தவரும், எந்த பகுதியிலும் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை வாங்க முடியும்.\nஇந்த திட்டத்துக்கான பணிகளை மத்திய அரசு தீவிரமாக செயல்ப��ுத்தி வரும் நிலையில், முதற்கட்டமாக நேற்று 4 மாநிலங்களில் இந்த திட்டத்தை மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தொடங்கிவைத்தார். அதன்படி ஆந்திரா-தெலுங்கானா மற்றும் குஜராத்-மராட்டியம் மாநிலங்களுக்கு இடையே பொருட்கள் வாங்கிக்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டது.\nஇதன் மூலம் ஆந்திரா மக்கள் தங்கள் மாநிலத்தின் எந்த பகுதியிலோ அல்லது தெலுங்கானாவிலோ பொருட்கள் வாங்க முடியும். மேலும் தெலுங்கானா மக்களும் தங்கள் மாநிலத்தின் எந்த பகுதியிலோ அல்லது ஆந்திராவிலோ பொருட்கள் வாங்கலாம். இதைப்போல குஜராத், மராட்டிய மக்களும் தங்கள் மாநிலங்களுக்குள் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம்.\nஅடுத்ததாக அரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், திரிபுரா ஆகிய 7 மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகமாகி இருக்கிறது. தற்போது இந்த மாநில மக்கள் தங்கள் மாநிலத்துக்குள் எந்த பகுதியிலும் பொருட்கள் வாங்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.\nஇதைத்தொடர்ந்து மேற்படி 11 மாநிலங்களும் தங்களுக்குள்ளே எந்த மாநிலத்திலும் பொருட்களை வாங்கிக்கொள்ளும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த நடவடிக்கை அடுத்த ஆண்டு (2020) ஜனவரிக்குள் அமலில் வரும் என மத்திய உணவுத்துறை செயலாளர் ரவி காந்த் தெரிவித்தார்.\nஆந்திரா-தெலுங்கானா மற்றும் குஜராத்-மராட்டியம் மாநிலங்களுக்கு இடையேயான ரேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தபின் ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இன்று (நேற்று) ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தினம். தலா 2 மாநிலங்களுக்கு இடையேயான ரேஷன் கார்டு திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். அடுத்த ஆண்டு ஜூன் 1-ந் தேதிக்குள் அனைத்து மாநிலங்களையும் திட்டத்தில் சேர்த்து தேசிய அளவில் முழுமையாக செயல்படுத்தப்படும்’ என்று தெரிவித்தார்.\nஇந்த திட்டத்துக்கான உணவு பொருள் கையிருப்பை எவ்வாறு பராமரிப்பீர்கள் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ‘அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஏனெனில் இந்திய உணவு கழகத்தின் குடோன்கள் அனைத்தும் போதுமான கொள்ளளவுடன் இருப்பதுடன், கூடுதலாக 3 மாதங்களுக்கு தேவையான கூடுதல் பொருட்களை இருப்பு வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது’ என்று கூறினார்.\nகிணற்றில் லோடு ��ட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\nகேரளா நிலச்சரிவு: ரேடார் உதவியுடன் நிலச்சரிவில் புதையுண்டவர்களின் உடல்கள் மீட்பு\nதற்கொலைகளை தடுக்க புதிய திட்டம்- அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஇன்று பிறந்த நாள் கொண்டாடவில்லை: பெங்களூரு சிறையில் சசிகலா மவுன விரதம்\nசந்திரயான்-2 செப்டம்பர் 7-ந்தேதி நிலவில் தரை இறங்குகிறது- இஸ்ரோ\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nஉலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கிறது\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nதஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/09/", "date_download": "2019-08-18T13:54:01Z", "digest": "sha1:WKWTPDEIMGIE6EEYGTENLJXFNGFJHI6M", "length": 30416, "nlines": 215, "source_domain": "chittarkottai.com", "title": "2012 September « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\nகுண்டு உடலை இளைக்கச் செய்யும் நத்தைச் சூரி\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 29,413 முறை படிக்கப்பட்டுள்ளது\n7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி\nஉடல் எடை குறைப்பு பற்றி பேசும் போதெல்லாம் கேள்வி படும் ஒரு விஷயம் ” பழங்களை மட்டுமே உண்டு ஒரு வாரத்தில் எடை குறைப்பது” \nஇது பற்றி சமீபத்தில் அமெரிக்காவின் GM மோட்டார்ஸ் நிறுவனம் கண்டறிந்த முறை “பழங்களை மட்டுமே உண்டு எடை குறைக்கும் வழி.\nஇம்முறையை அமெரிக்காவின் “Agriculture and Food and Drug Administration” அங்கீகரித்துள்ளது.\nஒரு வாரத்தில் ஐந்து . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,525 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅன்னையின் சிறப்புகள் : இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆருயிர்த் தோழரும், அருமை நண்பருமான அபுபக்கர் (ரழி) அவர்களின் செல்வப் புதல்வி தான் அன்னை ஆயிஷா (ரழி) ஆவார்கள். திருமறைக் குர்ஆனில் பல இடங்களில் அன்னையவர்களைக் குறித்து பல குர்ஆன் வசனங்களை இறைவன் இறக்கியருளியுள்ளான் என்ற நற்பெருக்குச் சொந்தக்காரராவார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொண்ட மனைவியர்களில் மிகச் சிறப்பு வாய்ந்தவராக இருப்பதிலும் அன்னையவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இன்னும் அந்த சுவனச் சோலைகளில் இறைத்தூதர் (ஸல்) . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,277 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉப்பு நீரில் குளித்தால் பறந்து போகும் மூட்டு வலி\n“கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து போகும்’ என, சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇது குறித்து, லண்டனில் வெளியாகும், “டெய்லி எக்ஸ்பிரஸ்’ என்ற பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளதாவது: “அடிபடும் போது அல்���து கிருமி தொற்று ஏற்படும் போது, உடலில் உள்ள செல்கள், எவ்வாறு விரிவடைந்து எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகின்றன’ என்பது பற்றி, மான்செஸ்டர் பல்கலைக் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,412 முறை படிக்கப்பட்டுள்ளது\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7\nகிரிட்-டை என்றால் மின்வாரிய இணைப்புடன் இணைக்கப்பட்டது என பொருள். அதாவது நாம் சோலார் சிஸ்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் நம் தேவைக்கு அதிகமாக இருந்தால், அதிகப்படியான மின்சாரத்தை மின்வாரியத்திற்கு விற்கவும், குறைவாக இருந்தால் குறைவாக இருந்தால் அதை மின்வாரியத்திடமிருந்து பெறும் வகையில் அமைக்கப்படுவதே கிரிட்-டை சிஸ்டம் ஆகும். உதாரணத்திற்கு நாம் நாள் ஒன்றுக்கு 15 யூனிட் (15,000W) மின்சாரத்தை சோலார் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,751 முறை படிக்கப்பட்டுள்ளது\nசில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஜெர்மனியின் புகழ்பெற்ற தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆய்வு கூடத்தில் அவமானப் படுத்தப்பட்டான் அந்த இந்தியச் சிறுவன். சின்னஞ்சிறு வயதில் தொழில்நுட்பம் சார்ந்த அவனது கோட்பாடுகள் உருவாகியிருந்தன. அங்கு கூடியிருந்த தொழில்நுட்ப நிபுணர்கள், அந்தச் சிறுவனை அவமானப்படுத்தினர். துளசி கண்டறிந்த அறிவியல் கூறுகள் அனைத்தும் போலியானவை என்றனர். துளசி தெரிவித்த அறிவியல் தகவல்கள் அனைத்தும் மனப்பாடம் செய்யப்பட்டு ஒப்பிக்கப்பட்டவை என்று கூறி அவன் சாதனை கடுமையாக . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,670 முறை படிக்கப்பட்டுள்ளது\nமுக்கனிகளில் இரண்டாவது இடத்தை வகிக்கும் பலாப்பழம், தமிழ்நாட்டில் பண்டைக் காலத்திலிருந்தே பழமாகவும், பல வகைப் பண்டங்களாகவும் செய்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல வழிகளில்மருத்துவக் குணங்களும் இப்பழத்திற்கு உண்டு. குற்றாலக் குறவஞ்சி மற்றும் தமிழ் இலக்கியங்களிலும பலாபற்றிய குறிப்புகள் ஏராளம் உள்ளன.\nதாயகம்:பலாவின் தாயகம் இந்தியா ஆகும். இலங்கை,இந்தியா, மலேசியா, பிரேசில் ஆகிய நாடுகளில் அதிக பரப்பளவில் பலா பயிரிடப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஒரிசா, அசாம், பீகார், மேற்குவங்காளம், உத்தரப்பிரதேசம் ஆகிய���ாநிலங்களில் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,925 முறை படிக்கப்பட்டுள்ளது\nநபிகளார் மீது நமக்குள்ள நேசம் (ஆடியோ)\nவழங்கியவர்: ஷேஹ் ரஹ்மத்துல்லா இம்தாதி, அழைப்பாளர், அல்கோபார் அழைப்பு மையம், சஊதி அரேபியா\nஇடம்: ஜுபைல் போர்ட் கேம்ப்.\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,334 முறை படிக்கப்பட்டுள்ளது\nஸலாதுன் நாரியா நபி வழியா\nபரக்கத் கிடைக்கவேண்டும் என்பதற்காக 4444 தடவைகள் ஓதப்படும் இந்த ஸலவாத்திற்கு நபி வழியில் ஆதாரம் உள்ளதா போன்ற விடயங்களை இந்த உரையின் மூலம் ஆராயப்படுகின்றது. பெயர் வருவதற்கான காரணி : எகிப்து நாட்டவரான இப்றாஹீம் நாஸி என்பவரால் இந்த ஸலவாத் இயற்றப்பட்டு, எகிப்தில் அறிமுகம் செய்யப்பட்டது.’ஸலாதுன் நாஸியா” என்ற பெயரில் அறிமுகமாக வேண்டிய இந்த ஸலவாத் ز என்ற அரபுச் சொல்லில் இடம் பெறும் புள்ளி தவறுதலாக விடப்பட்ட காரணத்தால் ‘ஸலாதுன் நாரியா” என்ற வெயரில் சமூகத்தில் அரங்கேறியது. இதனை சூபியாக்களும், அவர்களின் கொள்கைத் தாக்கம் பெற்ற முஸ்லீம்களும் தமது தேவைகள் நிறைவேறவும், கஷ்டங்கள் நீங்கவும் ஓதி வரும் வழக்கமுடையோராய் இருக்கின்றனர். அவர்களில் சிலர் அவர்களது கஷ்டங்கள் நீங்குவதற்காக 4444 தடவை ஓதி வருவதுடன், மௌலவிகள் சிலர் வயிற்றுப் பிழைப்புக்காக வீடு வீடாகச் சென்று அதனை ஓதிக் கொடுப்போராகவும் இருக்கின்றனர். . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,193 முறை படிக்கப்பட்டுள்ளது\n5.நேற்று என்பது உடைந்த பானை\nசிறுவர்களே காலத்தை கண்ணாகப் போற்றுங்கள்\nஎண்சாண் உடம்பில் சிரசே பிரதானம். அதைவிடச் சிறந்தது கண் என்பது பழமொழி. நமது உடம்பில் உள்ள உறுப்புக்களில் முதன்மையானது தலை என்றால், அந்தத் தலையில் முக்கிய அங்கமாகத் திகழ்வது கண்கள். கண்கள் இல்லை என்றால் இந்த உலகத்தை அதன் அழகை நாம் பார்க்க முடியுமா உதிக்கும் சூரியனின் அழகை, பொங்கிப்பாயும் அருவியின் கும்மாளத்தை, வானத்தில் பறந்து திரியும் வண்ண வண்ணப்பறவைகளை, . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,449 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇடம்: இராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரை அடுத்த அமர்கார் என்ற ஒரு சேரிப்பகுதியில் உள்ள சிறிய பள்ளி. ஒரு ��ழுபது வயது மூதாட்டியின் குரல் கணீரென்று இந்தியில் ஒலிக்கின்றது. “ஹவா சலீ, ஹவா சலீ, பீலே ரங் கா ஹவா சலீ” (காற்று வீசுகிறது, காற்று வீசுகிறது, மஞ்சள் நிறத்தில் காற்று வீசுகிறது). பாட்டைக் கேட்டவுடன் குழந்தைகள் விளையாட்டு சாமான்களின் குவியலில் இருந்து மஞ்சள் நிற பொம்மைகளை எடுத்துக் காண்பிக்கின்றனர்.\nகுழந்தைகள் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,192 முறை படிக்கப்பட்டுள்ளது\nஎளிமையாக இருங்கள்… எதையும் சாதிக்கலாம்\nஇது பரபரப்பான உலகம். எங்கும் பரபரப்பு, எதிலும் பரபரப்பு மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும், அவசரம், ஆசை மற்றும் வேகம். ஒவ்வொருவரும், தனக்கென அதிக வேலைகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.\nஅதிகமான இலக்குகளை நிர்ணயித்துக் கொள்கிறார்கள், கடமைகளை அதிகரித்துக் கொள்கிறார்கள், அதிகமாக பேசுகிறார்கள், அதிகமாக கோபப்படுகிறார்கள் மற்றும் அதிகமாக பதட்டமடைகிறார்கள்.\n நிதானமடையுங்கள். உங்களின் செயல்பாடுகளையும், இயக்கத்தையும் எளிமைப்படுத்துங்கள். உலகின் வெற்றிகரமான மனிதர்கள் இதைத்தான் செய்துள்ளனர்.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,322 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇஸ்லாமிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற பெண்மனிகளில் உம்மு சுலைம்(ரலி) அவர்களும் ஒருவராவார். இவர்கள் ஈமானிய உணர்வும், திடஉறுதியும், அறிவும், ஆற்றலும், வீரமும், ஒப்பற்ற ஒழுக்க மாண்புகளும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற அன்னையவர்கள். ஒரு தாயாகவும் தாயியாகவும் மட்டுமின்றி இஸ்லாத்திற்க்காகப் போராடும் வீராங்கனையாகவும் திகழ்ந்தார்கள். ஸஹீஹ் முஸ்லிமில் வரக்கூடிய ஹதிஸில் – உஹது யுத்தத்தில் பங்குகொண்ட 14 பெண்களில் இவர்களும் ஒருவர், போராளிகளுக்கு உணவு தயாரித்தல், நீர் விநியோகித்தல், காயங்களுக்கு மருந்து கட்டுதல் போன்ற பணிகளில் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசூரிய ஒளி மின் உற்பத்தி\nபெண்களை அதிகம் தாக்கும் எலும்பு புரை நோய்கள்\nபொறாமையை ஒழித்தால்… இருதயத்தை காக்கலாம்\nஇந்த 4 தவறுகளைத் திருத்தினால், நம் நாள் நன்றாக அமையும்\nமறுமையை நோக்கி ஒரு பயணம் (V)\nகுடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்\nபெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] மர்மங்கள்\nகொசுக்களை ���ட்டுப்படுத்த நொச்சி செடி\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 8\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=436927", "date_download": "2019-08-18T14:08:14Z", "digest": "sha1:T7MQNDSTIYDMPJOW6HDEQCGB3VF7JBBH", "length": 7276, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "திருநெல்வேலி புஷ்கரணி திருவிழா நடத்த எவ்வித தடையும் விதிக்கவில்லை: ஆட்சியர் ஷில்பா பேட்டி | Tirunelveli did not impose any restrictions on Pushkarani festival: Collector Shilpa Interview - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிருநெல்வேலி புஷ்கரணி திருவிழா நடத்த எவ்வித தடையும் விதிக்கவில்லை: ஆட்சியர் ஷில்பா பேட்டி\nநெல்லை: திருநெல்வேலி புஷ்கரணி திருவிழா நடத்த எவ்வித தடையும் விதிக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார். 12-10-18 முதல் 23-10-2018 வரை 18 இடங்களில் புஷ்கரணி திருவிழா நடத்த பல்வேறு ஆன்மீக அமைப்புகள் திட்டமிட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.\nதிருநெல்வேலி புஷ்கரணி திருவிழா ஆட்சியர் ஷில்பா\nமருத்துவமனையில் வைகோ அனுமதி: தேனியில் மேற்கொள்ள இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்திவைப்பு\nஅருண்ஜெட்லி உடல் நிலை பற்றி விசாரிக்க எய்ம்ஸ் வருகிறார் பிரதமர் மோடி\nஅருண்ஜெட்லி உடல் நிலை பற்றி விசாரிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ராஜ்நாத்சிங் வருகை\nபாலியல் வழக்குகளை விசாரிக்க தமிழகத்தில் விரைவில் தனி நீதிமன்றம்: முதல்வர் பழனிசாமி பேச்சு\nதிருச்சி அருகே மினி வேன் கிணற்றில் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு\n370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து காஷ்மீரில் இதுவரை 4,000 பேர் கைது\nகோயம்புத்தூரில் கல்லுரி மாணவர்களிடம் செல்போனில் ஆர்டர் எடுத்து கஞ்சா விற்றவர் கைது\nதொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயார்: குமாரசாமி அறிவிப்பு\nபூடான் சென்றிருந்த பிரதமர் நரேந்திரமோடி தனி விமானம் மூலம் நாடு திரும்பினார்\nமேல்மிட்டாளாம் பகுதியில் காட்டாற்று வெள்ளத்தால் 1,000 கோழிகள் உயிரிழப்பு\nகாட்டூரில் வெந்நீர் கொட்டியதில் படுகாயமடைந்த 2 குழந்தைகள் உயிரிழப்பு\nதுறையூறில் மினி ஆட்டோ கிணற்றுக்குள் விழுந்து விபத்து: 13 பேர் காயம்\nகேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு\nகோயம்பேடு பேருந்து நிலையத்தில் மதுபோதையில் நின்ற பயணியை கடத்தி ரூ.10,000 பறிப்பு\nபுத்துணர்ச்சி தரும் புதினா காஃபி நல்லதும் கெட்டதும்\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\n16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/04/15/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0/", "date_download": "2019-08-18T14:13:49Z", "digest": "sha1:BWUR3EYIK724SO2IXPX2LHRT4FMEORIP", "length": 7038, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "கணவன் மனைவி வாழ்க்கை சொர்க்கம் போல் அமைய வேண்டுமா!! அப்போ இதை செய்யுங்கோ..!! | Netrigun", "raw_content": "\nகணவன் மனைவி வாழ்க்கை சொர்க்கம் போல் அமைய வேண்டுமா\nகணவன் மனைவி வாழ்கை என்பது நம் அனைவரது வாழ்க்கையிலும் என்றோ ஒரு நாள் அனுபவிக்க போகும் ஒன்று.பலருக்கு இந்த வாழ்கை மோசமாகவும் பலருக்கு இந்த வாழ்க்கை சிறப்பாகவும் தெரியும்.\nஆனால் உண்மையில் ஒரு கணவன் மனைவி வாழ்க்கையை சொர்க்கம் போல அமைய கீழே கொடுக்கப்பட்டுள்ள விசயங்களை படித்து பயன்பெற்றுகொள்ளுங்கள்.\nதான் வருவதற்கு நேரம் ஆகும் என்றால் போன் செய்து நீ சாப்பிடு என்று கூறும் கணவர்கள்,,சலிப்பாக இருக்கிறது என்றால் நீ தூங்கு நான் பார்த்து கொள்கிறேன் என கூறும் கணவர்கள்தனது தேவையை குறைத்து மனைவிக்கு வேண்டியதை வாங்கும் கணவர்கள், மனைவி வீட்டு உறவினர்கள் வந்தாலும் பாகுபாடு இல்லாமல் உபசரிக்கும் கணவர்கள்,\nசமையல் அறையில் கூட நின்று உதவி சங்கீதமாக்கும் கணவர்கள்,ஞாயிறு என்றால் மனவியை வெளியே கூட��டிச் சென்று மகிழ்விக்கும் கணவர்கள்மனைவி உடல் நலமில்லை என்றால் பதறித் துடிக்கும் உள்ளம்,மனைவியிடம் எந்த விஷயமாக இருந்தாலும் கலந்தாலோசிக்கும் உள்ளம்.\nமனைவி கோபத்தில் கத்தினாலும் அமைதி காத்து புரிய வைப்பது,ஆக மொத்தம் மனிதன் மனிதனாக மனிதத்தன்மையுடன் நடந்து கொள்வது,இத்தனை நற்குணங்களும் அமையப் பெற்ற வாழ்க்கைத் துணைவரை அடைந்த இல்லத்தரசிகள் அனைவருமே புவியில் சொர்க்கம் காணும் புண்ணிய ஆத்மாக்கள்.\nPrevious articleஆம்லேட்டில் மிளகு சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nNext articleஅழகான அன்பான குடும்பம் அமைய வேண்டுமா அப்போ இதை மட்டும் பண்ணுங்கோ போதும் …\nபீதியை கிளப்பும் ரஷ்யாவின் doomsday ஏவுகணை\nபிரபல ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்.\nஇந்தியன்-2 படத்தில் இணையும் நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2017/10/04/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%87/", "date_download": "2019-08-18T12:54:10Z", "digest": "sha1:Y6BFKAN27WSM2ALFIQXYQ7EJMO4XYGEM", "length": 18691, "nlines": 207, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "நல்ல காலம், காந்தி இப்போ இல்லே ! – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nநல்ல காலம், காந்தி இப்போ இல்லே \nகோவில்பட்டியில் சமீபத்தில் ஒரு போராட்டத்தை நமது பாரம்பரியமிக்க தேசியக்கட்சிக்காரர்கள் நடத்தினார்கள் என்கிறது மீடியா செய்தி. ’இப்ப என்ன அதுக்கு’ என்று சிடுசிடுக்காதீர்கள். கொஞ்சம் பொறுமையாகப் பொறுமை காட்டவேணும். அப்போதுதான் எதையும் உங்களுக்குச் சொல்ல முடியும்.\nமக்கள் பிரச்சினை சம்பந்தப்பட்டதுதான் இந்த போராட்டம். அதனால் நியாயமானதே. என்ன பிரச்சினை\nபயணிகளை தினம் சந்திக்கும் ஒரு பிஸியான ஊரின் பஸ்நிலையத்திற்குத் தேவையான யோக்யதை எதுவும் கோவில்பட்டி நிலையத்திற்கு இல்லை என்கிறார்கள் தினம் தினம் அவஸ்தையை அனுபவிப்பவர்கள். விசித்திரம் என்னவென்றால், பழைய பஸ் நிலையத்திற்குப் பதிலாக புதிய பேருந்து நிலையம் சமீபத்தில்தான் திறக்கப்பட்டிருக்கிறது. ஏதாவது முன்னேற்றம் முன்பு 28 பேருந்துகள் நிறுத்த வசதியிருந்த ‘B’ கிரேடு நிலையமாக இருந்தது கோவில்பட்டி. இப்போது 18 பஸ்கள்தான் நிறுத்தமுடியும். பொதுமக்களின் பயன்பாட்டிற்கென பஸ்களின் நேர அட்டவணை கூடப் பொருத்தப்படாமல், கட்டணக் கழிப்பிட வசதியும் செய்துதரப்படாமல் ‘C’ கிரேடு பேருந்து நிலையமாக மறுபிறவி எடுத்திருக்கிறது அந்த பஸ்ஸ்டாண்ட். அப்பாவி மக்களை சீண்டிக்கொண்டே பொழுதுபோக்கவேண்டும் என நினைக்கிறார்களா ஆட்சியாளர்கள் முன்பு 28 பேருந்துகள் நிறுத்த வசதியிருந்த ‘B’ கிரேடு நிலையமாக இருந்தது கோவில்பட்டி. இப்போது 18 பஸ்கள்தான் நிறுத்தமுடியும். பொதுமக்களின் பயன்பாட்டிற்கென பஸ்களின் நேர அட்டவணை கூடப் பொருத்தப்படாமல், கட்டணக் கழிப்பிட வசதியும் செய்துதரப்படாமல் ‘C’ கிரேடு பேருந்து நிலையமாக மறுபிறவி எடுத்திருக்கிறது அந்த பஸ்ஸ்டாண்ட். அப்பாவி மக்களை சீண்டிக்கொண்டே பொழுதுபோக்கவேண்டும் என நினைக்கிறார்களா ஆட்சியாளர்கள்\nபொதுமக்களின் இன்னல்கள்போக்க, நடவடிக்கை வேண்டும் என்று போராடியிருக்கிறார்கள். நோக்கம் சரியானதே. விஷயம் இதோடு நிற்கவில்லை; இந்தப் போராட்டத்தை ஒரு நூதனப் போராட்டமாக நடத்தினார்களாம் கோவில்பட்டி காங்கிரஸ்காரர்கள். ஆ.. காங்கிரஸ்.. எப்பேர்ப்பட்ட கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை, ஆங்கிலேயர்களை நாட்டைவிட்டுத் துரத்தியடிக்கப் போராடும் ஒரு பேரியக்கமாக வடிவமைத்துத் தலைமை தாங்கினார் மகாத்மா காந்தி. வெள்ளையர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப்\nபோராடுகையில் ஹிம்சையை, வன்முறையைத் தவிர்த்தார். எங்குமே, யாருமே கேட்டிராத நூதன வழியாக அஹிம்சைப் போராட்டத்தை அறிவித்தார். இந்தியா முழுவதும் சுதந்திர உணர்வில் எழுந்து ஆர்ப்பரிக்கவைத்தார். ஆங்கிலேய ஆட்சியை ஆட்டம்காணவைத்ததோடல்லாமல், உலகின் கவனத்தையே இந்தியாவின் பக்கம் திருப்பிவிட்டார் காந்தி. அன்னாரின் அடிச்சுவட்டை இம்மியளவும் பிசகாமல் தொடர்பவர்களல்லவா அன்னை சோனியாவின் காங்கிரஸார்\nகாந்திக்கு மேலேயும் ஒருபடி போகப் பார்த்திருக்கிறார்கள் கோவில்பட்டியில். ‘நூதனப் போராட்டம்’ என்பதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்கள். எப்படி இவர்களது நூதனம் ஹிம்சைவழிப் போராட்டம். என்னய்யா சொல்கிறீர் என்று கோபப்படுகிறீர்கள். பொறுமை.. பொறுமை. தமிழ்க்காங்கிரஸார் சொகுசாகத் தின்றுவிட்டு, வெள்ளைவெளேர் வேட்டிசட்டையோடு பஸ்ஸ்டாண்டுக்கு வந்து கோஷமிட்டார்கள். ’அதுக்காக, சாப்பிடாமயா இந்த வெயில்ல வந்து போராடமுடியும்’-னு பாயாதீங்க. மேற்கொண்டு அறியுங்கள். இரண���டு அப்பாவி விலங்குகளை – அதாவது அவர்களிடம் எளிதில் அகப்பட்டுக்கொண்ட இரண்டு கழுதைகளை- தரதரவென இழுத்துவந்து அங்கு அடைத்துவிட்டார்கள். மணிக்கணக்கில் விலங்கு ஹிம்சை. கோஷம். நூதனப் போராட்டம் ஹிம்சைவழிப் போராட்டம். என்னய்யா சொல்கிறீர் என்று கோபப்படுகிறீர்கள். பொறுமை.. பொறுமை. தமிழ்க்காங்கிரஸார் சொகுசாகத் தின்றுவிட்டு, வெள்ளைவெளேர் வேட்டிசட்டையோடு பஸ்ஸ்டாண்டுக்கு வந்து கோஷமிட்டார்கள். ’அதுக்காக, சாப்பிடாமயா இந்த வெயில்ல வந்து போராடமுடியும்’-னு பாயாதீங்க. மேற்கொண்டு அறியுங்கள். இரண்டு அப்பாவி விலங்குகளை – அதாவது அவர்களிடம் எளிதில் அகப்பட்டுக்கொண்ட இரண்டு கழுதைகளை- தரதரவென இழுத்துவந்து அங்கு அடைத்துவிட்டார்கள். மணிக்கணக்கில் விலங்கு ஹிம்சை. கோஷம். நூதனப் போராட்டம் ’கழுதையைப் பார்த்தாவது கோவில்பட்டிக்கு யோகம் வருமாம்’ – சொல்கிறார் ஒரு லோகல் காங்கிரஸ் பிரஹஸ்பதி. இப்படிப் போகிறது செந்தமிழ்நாட்டில் நமது பாரம்பரியமிக்க தேசிய கட்சியின் கதை. காந்திவழி வந்த அரசியல்வாதிகளின் போராட்ட நெறி ..\nTagged அஹிம்சை, கழுதை, காங்கிரஸ், காந்தி, கோவில்பட்டி, பேருந்து நிலையம்\nPrevious postபுறாவுக்கு ஒன்னத்தையும் போட்றாதீங்க\n10 thoughts on “நல்ல காலம், காந்தி இப்போ இல்லே \nரூம் போட்டு யோசிப்பாங்களோ என்று வடிவேல் பாணியில் கிண்டல் செய்வார்களே… அது இவர்களுக்கு சரியாய்ப் பொருந்தும்\n@ஸ்ரீராம்: வரவிருக்கும் நாட்களில் தமிழர்கள் கண்டு களிக்க இன்னும் என்னென்ன அரசியல் காட்சிகள் பாக்கி இருக்கின்றனவோ \nஎன்ன ஏகாந்தன் சகோ நீங்க இப்படி எல்லாம் பாரம்பரிய காந்திவழி (ஆமாம் காந்தி கலைக்கச் சொன்னாரே காங்கிரஸை அன்று சுந்தந்திரம் பெற்ற பின்..ஆனா பாருங்க இப்ப) வந்த காங்கிரஸ் செஞ்ச போராட்டத்தத் தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க (ஆமாம் காந்தி கலைக்கச் சொன்னாரே காங்கிரஸை அன்று சுந்தந்திரம் பெற்ற பின்..ஆனா பாருங்க இப்ப) வந்த காங்கிரஸ் செஞ்ச போராட்டத்தத் தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க நாங்க போட்டுருக்கற இந்த வெள்ளை வெளேர் வேட்டி சட்டைக்குக் காரணம் எங்கள் துணிமூட்டைகளைச் சுமந்து செல்லும் இந்தக் கழுதைகள்தான் …அது போல இந்தப் பேருந்து நிலையத்தால.. கழுதை மாதிரி உழைக்கற எங்க மக்கள் படும் அல்லல்களைப் பாருங்கள் அதனால ரெண்டுகால் கழுதைங்களை ரட���சிக்கணும் நு நாலுகால் கழுதைகள் அதை ஹிம்சை பண்ணி நூதனப் போராட்டம் பண்ணிருக்காங்க….இதுக்குப் போயி இப்படி நாங்க போட்டுருக்கற இந்த வெள்ளை வெளேர் வேட்டி சட்டைக்குக் காரணம் எங்கள் துணிமூட்டைகளைச் சுமந்து செல்லும் இந்தக் கழுதைகள்தான் …அது போல இந்தப் பேருந்து நிலையத்தால.. கழுதை மாதிரி உழைக்கற எங்க மக்கள் படும் அல்லல்களைப் பாருங்கள் அதனால ரெண்டுகால் கழுதைங்களை ரட்சிக்கணும் நு நாலுகால் கழுதைகள் அதை ஹிம்சை பண்ணி நூதனப் போராட்டம் பண்ணிருக்காங்க….இதுக்குப் போயி இப்படி \nஇப்படியானவங்க இருக்கற வரை தமிழ்நாடு உருப்படப் போவதில்லை…கழுதைங்க நு திட்ட வந்துச்சு ஐயோ பாவம் கழுதைங்கனு சொல்லி அதுங்கள கேவல்ப்படுத்தினா மாதிரி ஆகிடும்…அப்பாவி ஜீவன்கள் இந்த அடப்பாவிகளிம் மாட்டிக் கொண்டு…ஹும்\n//கழுதைங்க நு திட்ட வந்துச்சு ஐயோ பாவம் கழுதைங்கனு..//\nஇதுகளத் திட்டறோம்னு அப்பாவி விலங்குகளோட பேரக் குறிப்பிட்டு அவமதிச்சிரக்கூடாது. அதுங்க பட்ற கஷ்டங்க போதும். நீங்க சொல்றது சரிதான்.\n இந்தக் கழிசடைகளத் திட்றதுக்குன்னு புதுசா ஏதாவது அபத்த வார்த்தைகள உருவாக்கினாத்தான் சரியாவரும்போலருக்கு\nகழுதைதான் கிடைச்சுதா இவங்கே பலன் அடைய……. காலக்கொடுமை.\nஉங்கள் பதிவு வெளியாவது எனக்கு தெரியவில்லை நண்பரே\nகாலத்தின் கோலந்தான் எல்லோரையும் பாடாப்படுத்துது..\n//உங்கள் பதிவு வெளியாவது எனக்கு தெரியவில்லை நண்பரே//\nஎன் பதிவு வெளியிடும்போது தமிழ்மணத்திலும் (அது ஒன்னுதானே நமக்கு கெடச்ச திரட்டி) பதிவு செய்கிறேனே.. எல்லோரும் கொஞ்சம் பாத்துவைக்கட்டும்னு. நீங்க தமிழ்மணம் பக்கம் அடிக்கடி வர்றதில்லையோ\nபெங்களூர் வாத்தல் நாகராஜைப் பின்பற்றுகிறார்களோ\nவாத்தல் நாகராஜுக்கு இந்த விஷயத்தில் ஏதாவது நேஷனல் அவார்ட் கொடுக்கலாம்\nஇவ்வகையான போராட்ட நெறிதான் இப்போதைய அரசியல்.\nநீங்கள் சொன்னது . .\nAekaanthan on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nஸ்ரீராம் on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nAekaanthan on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nathiramiya on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nAekaanthan on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nBalasubramaniam G.M on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nAekaanthan on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nஇராய செல்லப்பா on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nAekaanthan on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் ���\nAekaanthan on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nAekaanthan on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nBalasubramaniam G.M on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nAekaanthan on அரங்கன், வரதன், வேதாந்த தேசிகன…\nகீதா on அரங்கன், வரதன், வேதாந்த தேசிகன…\nகீதா on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nதிரும்பிப் பார்க்க ஆசையாக்கும் . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-18T14:00:02Z", "digest": "sha1:YWX2LIARIMLD2TFQCVLHWTWBO62BLEYW", "length": 30347, "nlines": 150, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "ஆதவன் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nஅடுத்ததாக எழுத்தாளர் ஆதவனின் ‘புகைச்சல்கள்’ என்கிற சிறுகதைபற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.\nபெயரிலேயே ஒரு கவர்ச்சி. பிறந்தது தமிழ்நாட்டின் கல்லிடைக்குறிச்சியில். டெல்லியில் ரயில்வே அமைச்சகத்திலும் பின்பு நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவிலும் பணிபுரிந்தவர். மென்மையான மனிதர். (நான் பார்த்த முதல் தமிழ் எழுத்தாளர். என் அண்ணாவின் நண்பர். டெல்லியில் என் அண்ணாவின் வீட்டுக்கு ஒரு மாலையில் வந்தார். அப்போது பார்த்தது. எனக்கோ 20 வயது. இவருடைய அருமையை நான் அறிந்திருக்கவில்லை அப்போது\nதமிழ்ச்சிறுகதை உலகில் எழுபதுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளர். இலக்கிய விமரிசகர்களையும், வாசகர்களையும் ஒருசேர திரும்பிப் பார்க்கவைத்த படைப்பாளி. எழுபதுகளில் கணையாழி போன்ற சிறு பத்திரிக்கைகளில் இவரது ஆக்கங்கள் வெளிவந்து இலக்கிய வாசகர்களைக் கவர்ந்தன. நகர்வாழ் மத்தியதர வகுப்பினரின் வாழ்க்கைப்போக்குகளைப் படம்பிடித்தாலும், குறிப்பாக இளைஞர்களின் உளவியல் சார்ந்த போக்குகளைக் கூர்மையாக சித்தரித்த, நளினமும் நேர்த்தியும் காட்டிய எழுத்து. இயற்கையும் இவரது எழுத்தினால் ஆகர்ஷிக்கப்பட்டதோ என்னவோ, 45 வயதிலேயே ஆதவனை அள்ளிக்கொண்டு போய்விட்டது. இவரது ‘என் பெயர் ராமசேஷன்’ நாவல் ரஷ்ய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமாக விற்று தமிழ் இலக்கிய உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nமுக்கிய சிறுகதைத் தொகுப்புகள்: கனவுக்குமிழிகள் , ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் , புதுமைப்பித்தனின் துரோகம், முதலில் இரவு வரும் போன்றவை\nகுறுநாவல்கள்: இரவுக்கு முன்பு வருவது மாலை, மீட்சியைத்தேடி, நதியும் மலையும், ’பெண���,தோழி,தலைவி’ – மேலும் சில.\nநாவல்கள்: காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன்\n’புழுதியில் வீணை’ என்கிற நாடகத்தையும் இயற்றியவர் ஆதவன்.\nவிருது: சாஹித்ய அகாடமி விருது (1987) ‘முதலில் இரவு வரும்’ சிறுகதைத்தொகுப்பிற்காக (ஆசிரியரின் மறைவுக்குப்பின் வழங்கப்பட்டது)\n’புகைச்சல்கள்’ சிறுகதையில் : அவன். அவள். இளம் தம்பதி. கல்யாணமாகி ஆறு மாதங்களே ஆகிறது. மணவாழ்வில் பெரிதாகப் பிரச்சினை ஏதும் தலைகாட்டவில்லைதான்.\nஆரம்ப நாட்களின் ஆண்-பெண் இளமைக் கவர்ச்சி இருவரையும் தன்வசம் ஈர்த்துக் கட்டிப்போட்டிருக்க, சின்ன சின்ன உரசல்களைத்தாண்டி எளிதாக நடைபோட்டது தாம்பத்யம். ஒருவர்மீது ஒருவர் காட்டும் அன்பு, உரிமை என்பதெல்லாம் இருவருக்குமே சந்தோஷம் தருகின்றன. ஆனால் மனம் என்று ஒன்று இருக்கிறதே.. அதனால் வெகுநாள் சும்மா இருக்க முடியாதே எதையாவது கிளப்பவேண்டாமா சுமுகமாகச் செல்லும் உறவுவெளியில், தன் ஆளுமையை முதலில் நிறுவ முயற்சித்தவள் அவள்தான். அவனிடம் உள்ள தனக்கு ஒவ்வாத சிறுசிறு பழக்கங்களை, குறைகளாகப் பார்த்து அவற்றை சரிசெய்ய தனக்கு உரிமை இருக்கிறதென மனதளவில் ஆரம்பித்து, நியாயம் கற்பித்துக்கொண்டு வார்த்தைகளுக்கு நகர்த்துகிறாள். ஆதவன் எழுதுகிறார்:\n’இந்த உரிமையின் போதை முதலில் பிதற்றச் செய்தது அவளைத்தான். அவனுடைய பழக்கங்களைச் சீண்டத் தொடங்கினாள். முதலில் வேடிக்கையாக, பிறகு சீரியஸாக. அவனுடைய ஊதாரித்தனத்தை, அவனுடைய சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை.\nமுதலிலெல்லாம் சட்டையில் உட்காரும் பூச்சியைத் தட்டிவிடுவது போல அவன் அவளுடைய ஆட்சேபங்களை ஒரு புன்சிரிப்பால் அலட்சியமாகத் தட்டி உதறிவிட்டுத் தன்பாட்டில் இருந்தான். இது அவளுடைய அகந்தையைச் சீண்டியது. தன் அதிருப்தியை அவன் அங்கீகரிக்கும்படி செய்ய வேண்டும். அது அவனைக் காயப்படுத்தவேண்டும் என்பது அவளுக்கு ஒரு தீவிர தாகமாகவும் வெறியாகவும் ஆகி, தன் ஆட்சேபணைகளின் காரத்தை ஏற்றிக் கொண்டே போனாள்.\nநிகழ்ந்து கொண்டிருப்பது வெறும் காதல் சீண்டல் அல்ல, தீவிரமான பலப்பரீட்சை; எறியப்படுபவை பூப்பந்துகள் அல்ல; பாணங்கள் – என அவன் உணரச் சிலகாலம் பிடித்தது. உணர்ந்ததும் அவன் எச்சரிக்கை அடைந்தான். .’\nஎன வேகம்பிடிக்கிறது சிறுகதை. அவன் தன் மனைவியின்மீது அன்புடன்தான் இருக்கிறான். அவள���ம் அவன்மீது அப்படியே – கூடவே அவனிடமிருக்கும் குறைகள் என்னென்ன என்று பூதக்கண்ணாடிகொண்டு பார்ப்பதைப் பொழுதுபோக்காக ஆக்கிக்கொள்கிறாள். அவற்றை சீர்செய்து ஒழுங்குபடுத்துவதற்குத் தான் எடுக்கும் முயற்சிகளுக்கு அவன் உடன்படவேண்டும் என்கிற மனநிலையில் தினம் வளர்க்கிறாள் வார்த்தைகளை.. அவன் ஒவ்வொருமுறையும் அவளுடைய குறைகூறுதல்களுக்கு நிதானமாக பதில் சொல்ல முனைகிறான். அவளை ஆசுவாசப்படுத்த முயல்கிறான் :\n’ என்று அவன் பெருமூச்செறிந்தான். ‘இதோ பார், நான் சொல்ல விரும்புவதெல்லாம் அற்ப விஷயங்களை ஏன் பெரிதாக்குகிறாய், என்றுதான்… வாழ்க்கையில் துக்கத்துக்கான காரணங்களையே தேடி சதா துக்கத்தில் ஆழ்ந்திருப்பதும் சாத்தியந்தான். சந்தோஷத்துக்கான காரணங்கள் தேடி எப்போதும் சந்தோஷமாக இருப்பதும் சாத்தியந்தான். நாம் சந்தோஷமாக இருந்துவிட்டுப் போவோமே உனக்காக நான் ஒரு செயற்கையான வேஷமணிந்தால்தான் உனக்குத் திருப்தியா உனக்காக நான் ஒரு செயற்கையான வேஷமணிந்தால்தான் உனக்குத் திருப்தியா நான் நானாகவே இருக்க முயற்சி செய்கிற நேர்மையை நீ ஏன் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறாய், பாராட்டமாட்டேன் என்கிறாய் நான் நானாகவே இருக்க முயற்சி செய்கிற நேர்மையை நீ ஏன் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறாய், பாராட்டமாட்டேன் என்கிறாய்\n’ என்று அவள் நொடித்தாள். ‘நல்ல நேர்மை… நான் ஒன்று கேட்கட்டுமா\n‘நான் சிகரெட் குடித்தால் நீங்கள் பேசாமலிருப்பீர்களா\n‘ஐ டோன்ட் மைன்ட் அட் ஆல்’\n‘குடிக்க மாட்டேனென்ற தைரியம் – வேறென்ன\n‘அதுதான் சொன்னேனே.. இது ரொம்பச் சின்ன விஷயம். நீ குடித்தாலும் சரி, குடிக்காவிட்டாலும் சரி, நம்முடைய உறவுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.’\n’ என்றாள் அவள், ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தம் திருத்தமாக உச்சரித்தவாறு.\nஇப்படி வாழ்க்கையில் ஒன்றுமில்லாதவற்றையெல்லாம் ஊதி ஊதிப் பெரிதாக்க முயலும் மனைவி. என்ன சொன்னாலும் புரிந்துகொள்ளமாட்டேன் என்கிறாளே.. என்ன செய்வேன் நான்.. என தினம் அவளோடு அல்லாடும் கணவன். இப்படி ஒரு தம்பதியின் மனமுடிச்சுகளைக் காட்டிச் செல்லும் கதை. தொடர்ந்து படியுங்கள்\nநன்றி: ’அழியாச் சுடர்கள்’ இணையதளம். azhiyasudargal.blogspot.in\nTagged அன்பு, ஆதவன், உறவு, சிகரெட், சிறுகதை, தாம்பத்யம், புகைச்சல்கள், மனம்21 Comments\nஆரம்பத்தில் சிறுவயதுப் பிள்ளைகளைத் தூங்கவைக்க பாட்டி, தாத்தா சொன்ன ராஜா-ராணி கதைகள். பிறகு வந்தன நீதிக்கதைகள் – பிஞ்சு மனதிற்கு அந்தக்கால ஆரம்பப் பள்ளிக்கூடங்களின் அரும்பங்களிப்பு. பிறகு மொழி பிடிபட ஆரம்பித்தபின், தானே ரசித்துப் படித்தல் துவங்கியது. அப்போது உள்ளே புகுந்தன வணிகப்பத்திரிக்கைகளின் வாயிலாக சராசரி எழுத்தாளர்களின் குடும்பக்கதைகள். பலர் இப்படி ஆரம்பித்திருந்தாலும் மேலும் வாசிப்பில் தேர்ந்து கல்கி, நா.பா. அகிலன், சாண்டில்யன், சிவசங்கரி, வாஸந்தி என ஹைஸ்கூல் படித்து முடித்தனர். சிலர் அதனையும் தாண்டி, ஜெயகாந்தன், லாசரா, சுஜாதா, சுந்தரராமசாமி, தி.ஜானகிராமன், ஆதவன், கி.ராஜநாராயணன், அசோகமித்திரன் என பட்டப்படிப்பும் அதற்கு மேலும் செல்லலாயினர். அவரவர்க்கு வாய்த்த மொழியின்பம்\nமுன்னோடித் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் சிலவற்றைப் படித்த அனுபவம்பற்றி அவ்வப்போது கொஞ்சம் எழுதலாம் என்கிறது மனம். முன்னோடி எழுத்தாளர்கள் என்று நான் குறிப்பிடுவது ஆதவன், தி ஜானகிராமன், நீல.பத்மனாபன், எம்.வி.வெங்கட்ராம்,மௌனி, அசோகமித்திரன், கந்தர்வன், லாசரா, ஆர்.சூடாமணி போன்றவர்களை. இவர்களில் பலரின் எழுத்துக்கள் தமிழின் புகழ்பெற்ற வாரப்பத்திரிக்கைகளான குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள் ஆகியவற்றில் அனேகமாக வெளிவராதவை. அல்லது எப்போதாவது ஒரு வாரப்பத்திரிக்கையில் அல்லது தீபாவளிமலரில் போனால்போகிறதென்று ஒரு கதையைப் பிரசுரித்திருப்பார்கள். இலக்கியத்தரம் வாய்ந்த இத்தகைய படைப்புகள் பெரும்பாலும் சிறுபத்திரிக்கைகள் என அழைக்கப்பட்ட, மிகக்குறைவான பேர்மட்டும் வாங்கிப் படித்த இலக்கியப் பத்திரிக்கைகளில்தான் வெளிவந்தன. சரஸ்வதி, எழுத்து, கணையாழி, தீபம், ஞானரதம், கசடதபற, கனவு, சுபமங்களா போன்ற இலக்கியப் பத்திரிக்கைகள் இயங்கிய காலமது.\nதமிழின் புதிய எழுத்தாளர்கள் அப்போது வித்தியாசமான, தரமான படைப்புகளைத் தர ஆரம்பித்திருந்தார்கள். தமிழ் உரைநடையில் புதுப்புது உத்திகளைப் புகுத்த முனைந்தார்கள். எழுத்து நடை, கதையின் கரு, சொல்லாடல் என ஜனரஞ்சக எழுத்திலிருந்து மிகவும் மாறுபட்டிருந்தது இவர்களின் எழுத்து. இத்தகைய எழுத்தைப் பொதுவெளியில் அறிமுகம் செய்தால்தானே சராசரி வாசகரில் சிலராவது இந்தப்பக்கம் திரு��்புவார்கள் நல்ல எழுத்தை நாடுவார்கள் ம்ஹூம்.. தமிழ்நாட்டில் இதற்கெல்லாம் சான்ஸே இல்லை. ’நம்ப வாசகர்களுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராதுப்பா’ என்று வணிகப்பத்திரிக்கைகள் இவர்களை அண்டவிடாது அலட்சியம் செய்தன. பத்திரிக்கை முதலாளிகள் தங்களுக்குள் போட்டிபோட்டுக் காசு சம்பாதிப்பதுதானே முக்கியம்’ என்று வணிகப்பத்திரிக்கைகள் இவர்களை அண்டவிடாது அலட்சியம் செய்தன. பத்திரிக்கை முதலாளிகள் தங்களுக்குள் போட்டிபோட்டுக் காசு சம்பாதிப்பதுதானே முக்கியம் இலக்கியத்தை இங்கே யார் கேட்டது\nஇத்தகைய இலக்கிய எழுத்தாளர்களில் சிலர், தங்கள் கதைகளில் ஒன்றாவது, நிறையப்பேர் வாசிக்கும் வார இதழ்களில் பிரசுரமாகவேண்டும் என விரும்பி, அதை அப்பத்திரிக்கைகளுக்கு அனுப்பிவைப்பர். ஆனால் அவை பிரபல இதழ்களால் பெரும்பாலும் பிரசுரத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதில்லை. கதைகள் திரும்பி வந்தன. அல்லது ஒரு பதிலும் இல்லாமல், கிடப்பில் போடப்பட்டன. யோசித்துப் பாருங்கள். அந்தக்காலத்தில் லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள், பென்-ட்ரைவ்,பிரிண்டிங், காப்பி எடுத்து வைத்துக்கொள்ளும் வசதி எதுவும் கிடையாது. சொந்தமாகப் பேப்பர், நோட்புக் வாங்கிவைத்துக்கொண்டு பக்கம் பக்கமாக ராப்பலாக உட்கார்ந்து பேனாவினால் எழுதினார்கள் நமது எழுத்தாளர்கள். அதுவும் ஒரே ஒரு காப்பி; அதனை வணிகப்பத்திரிக்கைக்கு என்று அனுப்பி, அவர்கள் அதனைப் பிரசுரிக்காததோடு, திருப்பியும் அனுப்பாதுபோய்விட்டால், மாய்ந்து மாய்ந்து எழுதிய படைப்பாளியின் கதி அவரது எழுத்தை அவரேகூட திரும்பிப் பார்க்கமுடியாதே அவரது எழுத்தை அவரேகூட திரும்பிப் பார்க்கமுடியாதே எழுத்தாளரின் மன உளைச்சலைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒருமுறை அசோகமித்திரன், தன் சிறுகதை ஒன்றை ஒரு பிரபல வார இதழிற்கு அனுப்பிவைத்திருக்கிறார். அது பிரசுரிக்க தேர்வு செய்யப்படாததோடு, போதிய ஸ்டாம்பு வைத்து அனுப்பியிருந்தும், அவருக்குத் திருப்பி அனுப்பப்படவுமில்லை. தன்னுடைய கதையை மீட்டு எடுத்துவர, தானே அந்த அலுவலகத்திற்கே சென்று தேடினாராம் அசோகமித்திரன். நிராகரிக்கப்பட்ட எத்தனையோ கதைகள் கிடந்தன அங்கே, மூலையில் குப்பைக் குவியலாக. அவர் எழுதிய கதை எங்கே எழுத்தாளரின் மன உளைச்சலைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒருமுறை அசோகமித்திரன், தன் சிறுகதை ஒன்றை ஒரு பிரபல வார இதழிற்கு அனுப்பிவைத்திருக்கிறார். அது பிரசுரிக்க தேர்வு செய்யப்படாததோடு, போதிய ஸ்டாம்பு வைத்து அனுப்பியிருந்தும், அவருக்குத் திருப்பி அனுப்பப்படவுமில்லை. தன்னுடைய கதையை மீட்டு எடுத்துவர, தானே அந்த அலுவலகத்திற்கே சென்று தேடினாராம் அசோகமித்திரன். நிராகரிக்கப்பட்ட எத்தனையோ கதைகள் கிடந்தன அங்கே, மூலையில் குப்பைக் குவியலாக. அவர் எழுதிய கதை எங்கே அவர் அப்போது தியாகராஜன் என்கிற தன் இயற்பெயரில் எழுதி அனுப்பியிருந்தார். அவர் தேடத்தேட, காகிதக் குப்பைகளிலிருந்து கிடைத்தவை- வேறெவரோ தியாகராஜன் என்கிற பெயரில் அனுப்பி நிராகரிக்கப்பட்ட கதைகள் அவர் அப்போது தியாகராஜன் என்கிற தன் இயற்பெயரில் எழுதி அனுப்பியிருந்தார். அவர் தேடத்தேட, காகிதக் குப்பைகளிலிருந்து கிடைத்தவை- வேறெவரோ தியாகராஜன் என்கிற பெயரில் அனுப்பி நிராகரிக்கப்பட்ட கதைகள் அசோகமித்திரனின் சிறுகதை, அதன் ஒரிஜினல் காப்பி அவரிடம் சிக்கவேயில்லை. போனது போனதுதான். இப்படி ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் எத்தனை எத்தனை துன்பங்களோ அசோகமித்திரனின் சிறுகதை, அதன் ஒரிஜினல் காப்பி அவரிடம் சிக்கவேயில்லை. போனது போனதுதான். இப்படி ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் எத்தனை எத்தனை துன்பங்களோ ஏழை எழுத்தாளனின் சோகத்தை யாரறிவார்\nஇயலாமையிலும், வறுமையிலும் கிடந்து உழன்றுதான் பெரும்பாலான எழுத்தாளர்கள், தங்கள் படைப்புகளால் தமிழுக்கு அணி சேர்த்திருக்கிறார்கள். ஆனால், தமிழுக்காக நாங்கள் இதைச்செய்தோம், அதைச் செய்தோம் என்றெல்லாம் அரசியல்வாதிகளைப்போல் அவர்கள் ஒருபோதும் பிதற்றியதில்லை. தன் கடன் பணிசெய்து கிடப்பதே என எழுதிப்போயினர் தமிழ் முன்னோர். இவர்களின் உன்னத எழுத்துக்கள் சேகரம் செய்யப்பட்டு பிற்பாடு புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. இணையத்திலும்ம் வாசிக்க சில கிடைக்கின்றன என்பது நாமும், வரப்போகிற இளைய தலைமுறையினரும் செய்த பாக்யம் என்றே சொல்லலாம். வாருங்கள், வாய்ப்பு, அவகாசம் கிடைக்கும்போதெல்லாம், தமிழின் சிறப்பான எழுத்துப்படைப்புகளைப் படித்து மகிழ்வோம். Pleasure of text என்கிறார்களே, அந்த வாசிப்பின்பத்தை அவ்வப்போது அனுபவிப்போம்.\nTagged அசோகமித்திரன், ஆதவன், இணையம், எழுத்து, கணையாழி, ��ுமுதம், சிறுகதை, சுஜாதா, சுபமங்களா, ஜெயகாந்தன், தீபம், மௌனி12 Comments\nநீங்கள் சொன்னது . .\nAekaanthan on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nஸ்ரீராம் on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nAekaanthan on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nathiramiya on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nAekaanthan on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nBalasubramaniam G.M on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nAekaanthan on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nஇராய செல்லப்பா on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nAekaanthan on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nAekaanthan on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nAekaanthan on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nBalasubramaniam G.M on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nAekaanthan on அரங்கன், வரதன், வேதாந்த தேசிகன…\nகீதா on அரங்கன், வரதன், வேதாந்த தேசிகன…\nகீதா on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nதிரும்பிப் பார்க்க ஆசையாக்கும் . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/temples/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-18T13:36:51Z", "digest": "sha1:KMBIDKASUDN7ML6PGYI2RELM3SZG7YYK", "length": 15127, "nlines": 144, "source_domain": "ourjaffna.com", "title": "அரியாலை சிவன் கோவில் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் ��ழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nஸ்ரீசித்தி விநாயகர் ஆலயத்திற்கு அருகாமையில் தியாகராஜப் பெருமானுக்கும் இராஜராஜேஸ்வரி அம்பாளுக்கும் கோயில்கள் கட்டப்பெற்றுள்ளன. இது அரியாலை சிவன் கோவில் ஆகும். இவை 1955 ஆம் ஆண்டில் முற்றுப்பெற்று அவ்வருடம் தை மாதம் மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.\nஇங்கே ஸ்தாபிக்கப்பட்டு பிரதிஷ்டை பண்ணியுள்ள சிவலிங்கம் காசியிலிருந்து கொண்டு வரப்பட்டதென்று சொல்லப்படுகிறது. அந்த லிங்கம் மனிதனால் செதுக்கப்பட்டதன்று என்பதும் கங்கா நதியினால் உருவாகியது என்பதும் அதனை உற்று நோக்குபவர்களுக்குத் தெற்றெனப் புலப்படும். அது கண்ணாடி போல அழுத்தமாகவும் ஒளியினைப் பிரதி விம்பிப்பதாகவும் பிரகாசமுள்ளதாகவும் ஒரு புறத்தே மறையொன்றை உடையதாகவும் விளங்குகின்றது. 1880 ம் ஆண்டுக்கு முன் ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயத்தின் பரிபாலகராய் இருந்த தாமோதரர் சின்னத்தம்பியும் அவருடைய பாரியார் உமையவல்லியும் பிள்ளைப்பேறு கருதி இந்தியாவில் ஷேத்திராடனம் செய்த போது காசியில் இச் சிவலிங்கத்தைப் பெற்றுக் கொண்டு வந்திருக்கலாம். என அனுமானிக்க இடமுண்டு. ஏனெனில் 1881 ஆம் ஆண்டில் தியாகராஜப் பெருமானுக்கும் இராஜராஜேஸ்வரி அம்பாளுக்கும் விநாயகர் கோவிலுக்கு வடக்கே புறவீதிக்கு உட்புறத்தில் கோயில் கட்டுவிக்க ஆரம்பித்தார்கள் என்பது அவர்கள் எழுதிய உறுதிச் சாதனங்களால் அறியக் கிடக்கிறது. எனவே நாம் காசியிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்யவே அக்கோயிலைக் கட்டுவிக்கத் தொடங்கினர் என்பது துணிபு.\nசித்திவிநாயகர் ஆலயம் புதிதாகக் கட்டப்படுவதற்கு முன்னரே மூலஸ்தானத்துக்கு வடக்கே இப்போது சதுரக்கிணறும் நீர்த்தொட்டியும் கட்டப்பட்டுள்ள இடத்திற்கு மேற்கே சிவன் கோயிலும் அம்மன் கோயிலும் கட்டப்பெற்று முடிவுறாமல் பாழடைந்த நிலையில் இருந்தன என்பது இப்போது நடுத்தர வயதுள்ளவர்கள் அறிவர்.\nஅக் கோயில்களை அவ்விடத்திற் கட்டுவது திருவுளற் சம்மதம் இல்லையாற் போலும் அவை முற்றுப் பெறாதொழிந்தன. அச் சிவலிங்கம் சித்திவிநாயகர் ஆலயத்திற்குத் தெற்கு வாசலுக்கு நேரே வைக்கப்பட்டிருந்தது. காலஞ்சென்ற அத்துவக்காத் அருளம்பலமவர்கள் கோயிற் பரிபாலகரா��் இருந்த போது அந்த லிங்கம் கொடித்தம்ப மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த லிங்கமே புதிதாக அமைக்கப்பட்ட சிவன் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\nஇச் சிவன் கோயிலும் அம்மன் கோயிலும் கட்டுவதற்கு உபயோகிக்கப்பட்ட பொழிந்த சுண்ணக்கற்கள் எல்லாம் மேல் குறிப்பிட்ட பாழடைந்த கோயிற் கற்களேயாம். வசந்த மண்டபமும் நவக்கிரகங்களின் கோயிலும் பின்னர் கட்டப்பெற்றவை.\nஇக் கோயில்கள் கட்டப்பெற்ற பின்பு அடியார்கள் சிவபூசை செய்தல், எள்ளெண்ணெய் எரித்தல், கிரக தோஷங்களுக்குச் சாந்தி செய்தல் முதலிய நேர்த்திக்கடன்களைச் செய்வதற்கு வசதி ஏற்பட்டது. இங்கு 1961 ம் ஆண்டு தொடங்கி 11 நாட்கள் அலங்கார உற்சவம் செய்யப்பட்டு வருகிறது.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/visvasam-vs-petta/", "date_download": "2019-08-18T13:26:42Z", "digest": "sha1:WP2BKFJJN3UEDBDNQJ3PM3XKZ3QMRGOO", "length": 7325, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Ajith Viswasam Punches Targets Petta", "raw_content": "\nHome செய்திகள் பொழுதுபோக்கு காளியை தாக்கும் தூக்கு துறை.. இணையத்தில் வைரலாகும் பன்ச் வீடியோ..\nகாளியை தாக்கும் தூக்கு துறை.. இணையத்தில் வைரலாகும் பன்ச் வீடியோ..\nஅல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் ட்ரைலர் இன்று (டிசம்பர் 30) மதியம் 1.30 மணிக்கு வெளியாகி இருந்தது. ரசிகர்களின் பெரும் எதிரிப்புடன் வெளியான இந்த டீஸர் பெரும் வரவேற்ப்பையும் பெற்று வருகிறது.\nவரும் ஜனவரி 10 ஆம் தேதி சூப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’ படத்திற்கு போட்டியாக இந்த படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் பேட்ட படத்தின் டிரைலரும் வெளியாகி இருந்தது. அதன் இறுதியில் ராஜின் பேசும் வசனம் பெரும் வரவேற்ப்பை பெற்றது.\nஒத்தைக்கு ஒத்தை வாடா என யாரை அழைக்கிறார் அஜித் ஏரியா இல்ல மூச்ச கூட வாங்க முடியாது ஏரியா இல்ல மூச்ச கூட வாங்க முடியாது போன்ற வசனங்கள் மூலம் கத்தியை சுழற்றுகிறார் அஜித். அது யாருக்கானது என்பது தான் தற்போது இங்கு விவாதப் பொருளாயாகியுள்ளது. இந்த இரு ட்ரைலர்களையும் இணைத்து சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது.\nரஜினியை தாக்கு தூக்கு துறை\nPrevious articleசொன்னதை செய்த அஜித் ரசிகர்கள்..சர்கார் சாதனையை முறியடித்த விஸ்வாசம்..\nNext articlePubg விளையாட சிறந்த போன்கள்..வெறும் 15000 கும் குறைவான விலையில்..\nகல்யாணம் பண்ணா இந்த நடிகரை தான் பண்ணுவேன். நடிகை ரைசாவின் பதிலால் ஷாக்.\nஇயக்குனர் விஜய் சாய் பல்லவியை 2ஆம் திருமணம் செய்ய போகிறாரா \nபட்டய கிளப்பும் ஐரா sneak peek வீடியோ\nபல பிரச்சனைக்கு நடுவே வெளியேறியது இவர் தான். பிக் பாஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்பா.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில்...\nகமல் தான் வனிதாவை வத்திகுச்சினு கலாய் த்தார்னு பர்த்தா இப்போ இவரும் கலாய்க்கிறாரே.\nகாலில் செம சில்லறை வாங்கியுள்ள யாஷிகா ஆனந்த்.\n முதன்முறையாக வாய் திறந்த முன்னாள் போட்டியாளர்.\nராட்சசன் படத்திற்கு எந்த விருதும் இல்லையா. வருத்தப்பட்ட விஷ்னு விஷால்.\nநீங்க எதுக்கு வந்தீங்க வத்திக்குச்சி. வனிதாவை பங்கமாக கலாய்த்த கமல்.\nதளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை.\nநடிகை காஜல் அகர்வால் அட்டை படத்திற்கு இப்படி ஒரு போஸ் கொடுத்துள்ளாரா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/17484", "date_download": "2019-08-18T13:27:04Z", "digest": "sha1:WAPPTSHKT7P2XBZZ6QFMU5HYV5MEQ4RF", "length": 4446, "nlines": 54, "source_domain": "tamil24.live", "title": "பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே போகிறேன் மதுமிதா அதிரடி..! காரணம் இவர் தான்..? – Tamil 24", "raw_content": "\nHome / பிக் பாஸ் / பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே போகிறேன் மதுமிதா அதிரடி..\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே போகிறேன் மதுமிதா அதிரடி..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேட் செய்யப்பட்டு மீண்டும் வீட்டிற்குள் வந்தவர் வனிதா. வனிதா இருந்தால் சண்டை டிஆர்பிக்கு பஞ்சம் இருக்காது.\nநேற்று பிக்பாஸ் வீட்டில் அபிராமி மற்றும் முகேன் இடையே பெரிய சண்டை நடந்தது. இந்த சண்டையை தூண்டிவிட்டதே வனிதா தான்.\nஅதாவது மதுமிதா ஆண் போட்டியாளர்களை பார்த்து, இங்கு இருக்கும் ஆண்கள் எல்லோரும் பெண்களை பயன்படுத்துகிறீர்கள் என கோபமாக சண்டை போடுகிறார்.\nபிக்பாஸ் வீட்டில் இனி கண்டிப்பாக ஏதாவது பிரச்சனை வெடிக்கும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.\nஅபிராமியை அடிக்க சென்ற முகென்.. வெடித்தது சண்டை ஷாக் ஆன மற்ற போட்டியாளர்கள் – ப்ரோமோ வீடியோ\nகுட்டியான கவர்ச்சி உடையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்திய மீரா மிதுன் – போட்டோ உள்ளே\nபிக்பா��் நிகழ்ச்சியிலிருந்து என்னை அவமானப்படுத்தி வெளியேற்றிவிட்டார்கள்..\nஉடல் எடை குறைத்து செம்ம ஸ்லீம்மாக மாறிய நடிகை நமிதா – போட்டோ உள்ளே\nகுளியல் அறையில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை – புகைப்படம் இதோ\n2012ல் யாஷிகா இப்படியா இருந்தார்… வைரலாகும் சிறுவயது புகைப்படம் இதோ\nமோசமான கவர்ச்சி நீச்சல் உடையில் போஸ் கொடுத்த பிக்பாஸ் சாக்ஷி – புகைப்படம் இதோ\nநடுக்கடலில் பிகினி உடையில் நடிகை இலியானா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/miscellaneous/9262-karuthu-kannaayiram-02", "date_download": "2019-08-18T13:56:51Z", "digest": "sha1:SEA7DRGXQVDFTJGTUOVDM5TOTY5M3ZOS", "length": 11101, "nlines": 268, "source_domain": "www.chillzee.in", "title": "கருத்து கண்ணாயிரம் - சென்னை வெயில்! - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nகருத்து கண்ணாயிரம் - சென்னை வெயில்\nகருத்து கண்ணாயிரம் - சென்னை வெயில்\nகருத்து கண்ணாயிரம் - சென்னை வெயில்\nகருத்து கண்ணாயிரம் - சென்னை வெயில்\nதுவைச்சு காயப் போடுற துணி எல்லாம் ஜோரா ஒரு மணி நேரத்துல காய்ஞ்சிருது\nஆனால் குளிச்சிட்டு போடுற சட்டை ஒரு மணி நேரத்துல தொப்பலா நனைஞ்சிருது\nபொது - தன்னம்பிக்கை துணையோடு தூக்கி போடுங்கள் பயத்தையும், கூச்சத்தையும்\nகருத்து கண்ணாயிரம் - தெரியுமே\nChillzee சமையல் குறிப்புகள் - மாங்காய் சல்ஸா\nஅழகு குறிப்புகள் # 19 - ஈசி டிப்ஸ் - சசிரேகா\n# RE: கருத்து கண்ணாயிரம் - சென்னை வெயில்\n# RE: கருத்து கண்ணாயிரம் - சென்னை வெயில்\n# RE: கருத்து கண்ணாயிரம் - சென்னை வெயில்\nTamil Jokes 2019 - நவீன பிச்சைக்காரன் - அனுஷா\nஆன்மீகக் கட்டுரை - தனிநபர் சுதந்திரம் - ரவை\nஇந்தியா என்கிற பாரதம் சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன.\nஅதாவது, அரசியல் ரீதியாக, பிரிட்டீஷாரிடமிருந்து விடுதலை பெற்று, மக்களாட்சிமுறையில் வாழ்கிறோம்.\nTamil Jokes 2019 - செகன்ட் ஹீரோ - அனுஷா\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 23 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - அந்த ஃபேஷன் மாடலை ஏன் நாய் எல்லாம் துரத்துது\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 08 - பத்மினி செல்வராஜ்\nசிறுகதை - சாவியற்ற பூட்டு இல்லை\nதொடர்கதை - நீ வருவாய் என… - 01 - அமுதினி\nகவிதை - நினைவுகள் - குணா\nசிறுகதை - வெளியே சொன்னால் வெட்கக்கேடு\nதொடர்கதை - கிபி டு கிமு - 08 - சுபஸ்ரீ\nTamil Jokes 2019 - என் மனைவியை எனக்காக முட்டி போட வச்சுட்டேன்\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 19 - கண்ணம்மா\nதொடர்கதை - கிபி டு கிமு - 08 - சுபஸ்ரீ\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 10 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காணாய் கண்ணே - 30 - தேவி\nTamil Jokes 2019 - என் மனைவியை எனக்காக முட்டி போட வச்சுட்டேன்\nசிறுகதை - வெளியே சொன்னால் வெட்கக்கேடு\nதொடர்கதை - சுஷ்ருதா – 17 - சித்ரா\nTamil Jokes 2019 - நீங்க என்ன செய்திருப்பீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=155300&cat=1392", "date_download": "2019-08-18T13:44:42Z", "digest": "sha1:YBGNAM3TJF2WSRVJLODWRXPZWY6U5BFG", "length": 30101, "nlines": 643, "source_domain": "www.dinamalar.com", "title": "கரும்பு விவசாயிகள் கருப்பு தீபாவளி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிவசாயம் » கரும்பு விவசாயிகள் கருப்பு தீபாவளி அக்டோபர் 26,2018 00:00 IST\nவிவசாயம் » கரும்பு விவசாயிகள் கருப்பு தீபாவளி அக்டோபர் 26,2018 00:00 IST\nபெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள், இந்தாண்டு பருவ மழை சரியாக பெய்யாததால், கரும்பு விவசாயம் சரிவர செய்ய முடியவில்லை. எனவே, வறட்சி நிவாரணத்துடன், நடப்பு ஆண்டு வரை நிலுவையில் உள்ள ஆயிரத்து 400 கோடி ரூபாயை விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். நிலுவைத்தொகையை வழங்காவிட்டால், தீபாவளிப்பண்டிகையை கருப்பு தினமாக அறிவித்து, அன்றைய தினம் எங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுவோம் என்று அவர்கள் எச்சரித்தனர்.\nகுறைதீர் கூட்டம்: விவசாயிகள் வெளிநடப்பு\nநெல்லை கொட்டி விவசாயம் போராட்டம்\nவிவசாயிகளுக்கு இலவச இயற்கை உரம்\nடில்லியில் விவசாயிகள் மீது தடியடி\nஅக்.6 வரை கடலுக்கு தடை\nநிலைமை சீராகும் வரை தயார்நிலை\nமீனவர்களை தேடுகிறோம் : கலெக்டர்\nதங்க மாணவிக்கு கலெக்டர் பரிசு\nவிவசாயம் வளர்ந்தால் நாடு வளரும்\nதிருப்பூரை புரட்டி போட்ட மழை\nகால்வாய் உடைப்பு ;களமிறங்கிய விவசாயிகள்\nசர்வதேச பேரிடர் குறைப்பு தினம்\nகுவியுது கூட்டம் திணறுது நெல்லை\nசாய்பாபா 100வது மஹாசமாதி தினம்\nதொடர் போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்\nமழை வருது... SAVE பண்ணுங்க...\nதீபாவளி கூட்டம்; போலீஸ் பாதுகாப்பு\nஇயற்கை உணவுக்கு மக்கள் மாற வேண்டும்\n1.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல்\nஉண்ணாவிரதம் இருப்பேன் தி.மலை கலெக்டர் அதிரடி\nவிவசாயிகள் கொலை 6 பேருக்கு ஆயுள்\nஇந்தோனேசியா சுனாமி 400 பேர் பலி\nதனியார் கல்லூரிகளின் கருத்து கேட்பு கூட்டம்\nமீனவர்களை மீட்க நடவடிக்கை : கலெக்டர்\nபுது எருசலேம் 300வது ஆண்டு விழா\nஹவாலா பணம் ரூ.1.34 கோடி சிக்கியது\nதீர்ப்பை மறுஆய்வு செய்ய பெண்கள் பேரணி\nகாகித ஆலை கழிவு; குமுறும் விவசாயிகள்\nகலர் பவுடர் கலந்து போலி மதுபானம் தயாரிப்பு\nஓடும் ரயிலில் ரூ.,5.78 கோடி களவுபோன கதை\nரூ. 20 கோடி மதிப்பில் புற்றுநோய் குணப்படுத்தும் கருவி\n1.2 லட்சம் பணிகளுக்கு 2.37 கோடி பேர் போட்டி\nதேங்கிய மழை நீர் 1500 ஏக்கர் நெற்பயிர் சேதம்\nசாய்பாபா கோவிலில் 100வது ஆண்டு மகா சமாதி ஆராதனை\nஎங்கள் நெஞ்சில் மிதித்து சபரிமலை ஏறுங்கள்: தந்திரி பேரன் ஆவேசம்\nரூ. 5 ஆயிரத்திற்கு 9 ஆண்டுகளுக்குப் பின் 5 ஆண்டு சிறை\n2 வரை நோ ஹோம் ஒர்க் மக்கள் என்ன\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகேரம் போட்டி; ஆர்.கே.புரம், சி.எஸ்.ஆர்., பள்ளிகள் வெற்றி\nமாநில கபடி; வெள்ளிங்கிரி, வெற்றி\n17பேருடன் கிணற்றுக்குள் பாய்ந்த மினிலாரி: பலி 8\nஐவர் கால்பந்து; விஷ்வசாந்தி முதலிடம்\nபாக் நிருபர்களுக்கு நட்புக்கரம் நீட்டிய இந்திய பிரதிநிதி ஹீரோ ஆனார்\nபால் விலை உயர்வு எதிர்ப்பும் ஆதரவும்\nமதுரை அப்போலோவில் வைகோ அனுமதி\nநல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்: துணை சபாநாயகர்\nமனைவி நல வேட்பு விழா\nசிறுமி வன்முறை: ராஜஸ்தான் வாலிபர் கைது\nடாக்டர் வீட்டில் நகை கொள்ளை: வேலைக்காரன் வேலையா\nநம்ம ஏரியாவுல எவ்ளோ மழை\n3 வருஷமா மோசமான ஆட்சி\nபாயும் புலியில் ரஜினி ஓட்டிய பைக்\nவேலூரில் வெளுத்து வாங்குது மழை\nநாகராஜா கோயிலில் ஆவணி வழிபாடு\nகள்ளநோட்டு அச்சடித்த மத்திய அரசு ஊழியர் கைது\nகுளத்தில் அத்திவரதர் வைக்கப்படும் காட்சிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபாக் நிருபர்களுக்கு நட்புக்கரம் நீட்டிய இந்திய பிரதிநிதி ஹீரோ ஆனார்\n3 வருஷமா மோசமான ஆட்சி\nபால் விலை உயர்வு எதிர்ப்பும் ஆதரவும்\nநல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்: துணை சபாநாயகர்\nபால் விலை உயர்வு ஏன்\nபாயும் புலியில் ரஜினி ஓட்டிய பைக்\nநம்ம ஏரியாவுல எவ்ளோ மழை\nவேலூரில் வெளுத்து வாங்குது மழை\nபேன���் வைத்தவர்கள் மின்சாரம் தாக்கி பலி\nகள்ளநோட்டு அச்சடித்த மத்திய அரசு ஊழியர் கைது\nமனைவி நல வேட்பு விழா\nமதுரை அப்போலோவில் வைகோ அனுமதி\nபிரபலங்கள் பயன்படுத்திய வாகனங்கள் கண்காட்சி\nகோக்கு வேணாம் தண்ணீ போதும்\nகாதலனுடன் சென்ற சிறுமிக்கு அடி\nமனித -விலங்கு மோதலை தடுக்க வருகிறது கேமரா\nகிறிஸ்துவ கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை\nஏரியில் பத்தாயிரம் பன விதைகள் நடும்விழா\nமிஷின் கோளாறு மெட்ரோவில் இலவச பயணம்\nஆசிய சாதனை விழிப்புணர்வு மாரத்தான்\nதிருச்சி நீதிமன்றத்துக்கு நூறு வயசு\nசபரிமலை, மாளிகைபுரத்தம்மன் மேல்சாந்திகள் தேர்வு\nதாக்குதலுக்கு சதி; காஷ்மீரில் ராணுவம் அலர்ட்\nடாக்டர் வீட்டில் நகை கொள்ளை: வேலைக்காரன் வேலையா\nவள்ளியூர் ஸ்டேஷனில் பெண் கொலையா | Is the woman murdered at Valliyur Police station\nகலப்பட விதையால் கவலையில் உள்ள விவசாயிகள்\nஇது தேசதுரோகம் எழுத்தாளர் சாருநிவேதிதா ( சுதந்திர தின சிறப்புப்பேட்டி ) promo\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nபடைப்புழுவிலிருந்து மீள உதவும் ஆமணக்கு\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகேரம் போட்டி; ஆர்.கே.புரம், சி.எஸ்.ஆர்., பள்ளிகள் வெற்றி\nமாநில கபடி; வெள்ளிங்கிரி, வெற்றி\nஐவர் கால்பந்து; விஷ்வசாந்தி முதலிடம்\nஐவர் கால்பந்து; வி.பி.சத்தியம் சாம்பியன்\nமாவட்ட வாலிபால் சபர்பன் வெற்றி\nதொடர் கூடை பந்தாட்ட போட்டிகள்\nபோலீஸ் நடத்திய கால்பந்து போட்டி\nஉசிலம்பட்டி குறுவட்ட கபடி, கால்பந்து\nசகோதயா பள்ளி தடகள போட்டி\nமேலூர் கல்வி மாவட்ட குறுவட்ட போட்டி\nகுளத்தில் அத்திவரதர் வைக்கப்படும் காட்சிகள்\nநாகராஜா கோயிலில் ஆவணி வழிபாடு\nஎம்மதமும் சம்மதம்: மாதவன் பதிலடி\n‛அந்தாதூன்' தமிழ் ரீ-மேக்கில் பிரஷாந்த்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை பகையாக பார்த்தார்கள்: விஜயலட்சுமி அதிரடி பேட்டி\n'சர்க்கார்' வழியில் முடிந்த 'கோமாளி' கதை பஞ்சாயத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=157878&cat=32", "date_download": "2019-08-18T13:56:38Z", "digest": "sha1:NX4G4U66DBLIWTWBLFFBNBOT3HTFVVJ4", "length": 28183, "nlines": 605, "source_domain": "www.dinamalar.com", "title": "போதை டிரைவருக்கு அடி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » போதை டிரைவருக்கு அடி டிசம்பர் 13,2018 15:00 IST\nபொது » போதை டிரைவருக்கு அடி டிசம்பர் 13,2018 15:00 IST\nதிருப்பூரிலிருந்து பழனி சென்ற அரசுப்பேருந்தை சேனாபதி என்ற டிரைவர் இயக்கியுள்ளார். நிதானமில்லாமல் பஸ்சை அடிக்கடி விபத்து நேரும் விதமாக ஓட்டியதால் பயணிகள் அச்சமடைந்தனர். தாராபுரத்தை அடுத்த சீத்தகாடு அருகே பஸ் சென்ற போது சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள் மீது மோதும் படி சென்றுள்ளார். பஸ்சில் இருந்தவர்கள் பேருந்தை நிறுத்தி டிரைவரிடம் விசாரித்த போது அவர் மதுபோதையில் இருப்பது தெரிய வந்தது. அங்கிருந்து தப்ப முயன்ற டிரைவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து தாராபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.\nமாணவிகளை வெட்டிய பஸ் டிரைவர் கைது\nவிபத்தில் டிராக்டரை இழுத்துச் சென்ற பஸ்\nதிருநங்கையுடன் புதரில் உல்லாசம் போலீசுக்கு தர்ம அடி\nபஸ் மீது கார் மோதி 4 பேர் பலி\nதிருச்சியில் விமான விபத்து தவிர்ப்பு 115 பயணிகள் தப்பினர்\nபெண் இன்ஸ்பெக்டர் மீது புகார்\nமுகாமில் இருப்பது அவரவர் விருப்பம்\nஏசி பஸ் கட்டணம் குறைப்பு\n1500 பேர் மீது வழக்கு\nகும்பகோணம் அருகே கூட்டு பாலியல் பலாத்காரமா\nகுமரியில் அதிமுகவினர், கேரள பயணிகள் மோதல்\nபஸ் எரிப்பு சம்பவம்: நினைவுகள் அகற்றமா\nகெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீச்சு\nதம்பதியர் கொலையில் 'ஆக்டிங்' டிரைவர் கைது\n'சரக்கு' அடிக்க இலவச பஸ் பாஸ்\nதண்டவாளத்தில் விரிசல் ரயில் விபத்து தவிர்ப்பு\nயானைகள் மீது கற்கள் வீசி அட்டூழியம்\nஆறுதல் கூற சென்ற 15 பேர் கைது\nபைக் வாங்க சென்ற இரு வாலிபர்கள் பலி\nபைக் மீது வேன் மோதல்:4 பேர் பலி\nஉதவச் சென்ற மின் ஊழியர்களுக்கு உதவுவது யார்....\nஅடிப்படை வசதி கேட்டு ஒரத்தநாடு அருகே மறியல்\nஇறுதி அஞ்சலிக்கு சென்ற மனைவி, மகன் பலி\n114 அடி உயர கம்பத்தில் திமுக கொடி\nஇ.சி.ஆரில் கார் - பஸ் மோதலில் ஐவர் பலி\nகழிவறை கட்டி தரல தந்தை மீது சிறுமி போலீசில் புகார்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nமாநில டென்னிஸ்; வீரர்கள் அசத்தல்\nகேரம் போட்டி; ஆர்.கே.புரம், சி.எஸ்.ஆர்., பள்ளிகள் வெற்றி\nமாநில கபடி; வெள்ளிங்கிரி, வெற்றி\n17பேருடன் கிணற்றுக்குள் பாய்ந்த மினிலாரி: பலி 8\nஐவர் கால்பந்து; விஷ்வசாந்தி முதலிடம்\nபாக் நிருபர்களுக்கு நட்புக்கரம் நீட்டிய இந்திய பிரதிநிதி ஹீரோ ஆனார்\nபால் விலை உயர்வு எதிர்ப்பும் ஆதரவும்\nமதுரை அப்போலோவில் வைகோ அனுமதி\nநல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்: துணை சபாநாயகர்\nமனைவி நல வேட்பு விழா\nசிறுமி வன்முறை: ராஜஸ்தான் வாலிபர் கைது\nடாக்டர் வீட்டில் நகை கொள்ளை: வேலைக்காரன் வேலையா\nநம்ம ஏரியாவுல எவ்ளோ மழை\n3 வருஷமா மோசமான ஆட்சி\nபாயும் புலியில் ரஜினி ஓட்டிய பைக்\nவேலூரில் வெளுத்து வாங்குது மழை\nநாகராஜா கோயிலில் ஆவணி வழிபாடு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபாக் நிருபர்களுக்கு நட்புக்கரம் நீட்டிய இந்திய பிரதிநிதி ஹீரோ ஆனார்\n3 வருஷமா மோசமான ஆட்சி\nபால் விலை உயர்வு எதிர்ப்பும் ஆதரவும்\nநல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்: துணை சபாநாயகர்\nபால் விலை உயர்வு ஏன்\nபாயும் புலியில் ரஜினி ஓட்டிய பைக்\nநம்ம ஏரியாவுல எவ்ளோ மழை\nவேலூரில் வெளுத்து வாங்குது மழை\nபேனர் வைத்தவர்கள் மின்சாரம் தாக்கி பலி\nகள்ளநோட்டு அச்சடித்த மத்திய அரசு ஊழியர் கைது\nமனைவி நல வேட்பு விழா\nமதுரை அப்போலோவில் வைகோ அனுமதி\nபிரபலங்கள் பயன்படுத்திய வாகனங்கள் கண்காட்சி\nகோக்கு வேணாம் தண்ணீ போதும்\nகாதலனுடன் சென்ற சிறுமிக்கு அடி\nமனித -விலங்கு மோதலை தடுக்க வருகிறது கேமரா\nகிறிஸ்துவ கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை\nஏரியில் பத்தாயிரம் பன விதைகள் நடும்விழா\nமிஷின் கோளாறு மெட்ரோவில் இலவச பயணம்\nஆசிய சாதனை விழிப்புணர்வு மாரத்தான்\nதிருச்சி நீதிமன்றத்துக்கு நூறு வயசு\nசபரிமலை, மாளிகைபுரத்தம்மன் மேல்சாந்திகள் தேர்வு\nதாக்குதலுக்கு சதி; காஷ்மீரில் ராணுவம் அலர்ட்\nடாக்டர் வீட்டில் நகை கொள்ளை: வேலைக்காரன் வேலையா\nவள்ளியூர் ஸ்டேஷனில் பெண் கொலையா | Is the woman murdered at Valliyur Police station\nகலப்பட விதையால் கவலையில் உள்ள விவசாயிகள்\nஇது தேசதுரோகம் எழுத்தாளர் சாருநிவேதிதா ( சுதந்திர தின சிறப்புப்பேட்டி ) promo\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nபடைப்புழுவிலிருந்து மீள உதவும் ஆமணக்கு\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமாநில டென்னிஸ்; வீரர்கள் அசத்தல்\nகேரம் போட்டி; ஆர்.கே.புரம், சி.எஸ்.ஆர்., பள்ளிகள் வெற்றி\nமாநில கபடி; வெள்ளிங்கிரி, வெற்றி\nஐவர் கால்பந்து; விஷ்வசாந்தி முதலிடம்\nஐவர் கால்பந்து; வி.பி.சத்தியம் சாம்பியன்\nமாவட்ட வாலிபால் சபர்பன் வெற்றி\nதொடர் கூடை பந்தாட்ட போட்டிகள்\nபோலீஸ் நடத்திய கால்பந்து போட்டி\nஉசிலம்பட்டி குறுவட்ட கபடி, கால்பந்து\nசகோதயா பள்ளி தடகள போட்டி\nகுளத்தில் அத்திவரதர் வைக்கப்படும் காட்சிகள்\nநாகராஜா கோயிலில் ஆவணி வழிபாடு\nஎம்மதமும் சம்மதம்: மாதவன் பதிலடி\n‛அந்தாதூன்' தமிழ் ரீ-மேக்கில் பிரஷாந்த்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை பகையாக பார்த்தார்கள்: விஜயலட்சுமி அதிரடி பேட்டி\n'சர்க்கார்' வழியில் முடிந்த 'கோமாளி' கதை பஞ்சாயத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/28/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3159577.html", "date_download": "2019-08-18T13:14:54Z", "digest": "sha1:352445S7YIML3IRGV4WRDLW2C7SQUPXW", "length": 9673, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் பதவியேற்பு- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nசிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் பதவியேற்பு\nBy DIN | Published on : 28th May 2019 01:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிக்கிம் முதல்வராக சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சித் தலைவர் பிரேம் சிங் தமாங் என்ற பி.எஸ். கோலே (51) திங்கள்கிழமை பதவியேற்றார்.\nகேங்டாக்கில் உள்ள பல்ஜோர் மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், பிரேம் சிங் தமாங்குக்கு ஆளுநர் கங்கா பிரசாத் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதல்வர் தமாங், நேபாள மொழியில் பதவியேற்றார்.\nஅவருடன் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் பெண் எம்எல்ஏ ஒருவர் கூட இல்லை. பெண்களுக்கு அமைச்சரவையில் தமாங் இடமளிக்கவில்லை. பதவியேற்பு விழாவில் முன்னாள் முதல்வர் பவன்குமார் சாம்லிங், சிக்கிம் ஜனநாயக முன்னணி மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nசிக்கிம் கிராந்திகாரி மோர்சாச கட்சி கடந்த 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சிக்கிமில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 17இல் வெற்றி பெற்று சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த 24 ஆண்டுகளாக சிக்கிமில் ஆட்சியிலிருந்த பவன்குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி அரசு 15 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியை பறிகொடுத்தது.\nசிக்கிம் சட்டப்பேரவைத் தேர்தலில் தமாங் போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிட்ட தமது கட்சி வேட்பாளர்களுக்காக அவர் பிரசாரம் செய்தார். இந்நிலையில், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி எம்எல்ஏக்கள் குழுத் தலைவராக அவர் சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க அவர் உரிமை கோரினார். இதையேற்று அவரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தார்.\nதற்போது முதல்வராக தமாங் பதவியேற்றதைத் தொடர்ந்து, 6 மாதங்களில் சிக்கிம் சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. சிக்கிம் சட்டப்படி, முதல்வர் உள்பட 12 அமைச்சர்கள் மட்டுமே இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/aug/08/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-538653.html", "date_download": "2019-08-18T13:14:59Z", "digest": "sha1:LV4BNJAYIBGPB3F26GA5DIPGH7OOAHF7", "length": 12122, "nlines": 128, "source_domain": "www.dinamani.com", "title": "இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் டிரா- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nஇங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் டிரா\nPublished on : 26th September 2012 11:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nலீட்ஸ், ஆக.7: இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.\nஇங்கிலாந்தின் ஹெட்டிங்லீயில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 139.2 ஓவர்களில் 419 ரன்களும், இங்கிலாந்து 126.4 ஓவர்களில் 425 ரன்களும் குவித்தன.\nஇதன்பிறகு 2-வது இன்னிங்ûஸ விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 17 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 39 ரன்கள் எடுத்திருந்தது.\nகடைசி நாளான திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் ருடால்ப்-ஸ்மித் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்தது. ருடால்ப் 69 ரன்கள் எடுத்திருந்தபோது பீட்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.\nமதிய உணவு இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்கா 38 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. முன்னதாக காலையில் இருமுறை மழை குறுக்கிட்டதால் மதிய உணவு இடைவேளை வரை 21 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன.\nமதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது, ஸ்மித் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம் கண்ட ஆம்லா 28, டிவில்லியர்ஸ் 44, காலிஸ் 27 ரன்கள் எடுத்தனர்.\nபின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் தென் ஆப்பிரிக்கா 67.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.\nஇங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளையும், கெவின் பீட்டர்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பீட்டர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது இதுவே முதல்முறை. இதற்கு முன்னதாக 77 டெஸ்ட் போட்டிகளில் பீட்டர்சன் விளையாடியிருந்தாலும், ஒரு விக்கெட்டுக்கு மேல் அவர் எடுத்ததில்லை.\nடிரா: இதையடுத்து 39 ஓவர்களில் 253 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சன் 12 ரன்களில் வெளியேறினார். கேப்டன் ஸ்டிராஸ் 22, அலாஸ்டர் குக் 46 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினர்.\nபின்னர் வந்த மட் பிரையர் 7 ரன்களில் ரன்அவுட் ஆனார். இதையடுத்து டிராட்டும், இயான் பெல்லும் ஜோடி சேர்ந்தனர். இங்கிலாந்து 33 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. இதனால் இந்தப் போட்டி டிராவில் முடிந்தது. டிராட் 30, இயான் பெல் 3 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தனர்.\nஒரு சதம் உள்பட 161 ரன்கள் மற்றும் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 4 விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்தின் பீட்டர்சன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.\n3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரு போட்டிகள் முடிந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் வரும் 16-ம் தேதி தொடங்குகிறது.\nஸ்மித் 52, ஸ்டூவர் பிராட் 3வி/96)\n(ருடால்ப் 69, ஸ்மித் 52,\n(குக் 46, டிராட் 30*,\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/channel-1/story20190418-27211.html", "date_download": "2019-08-18T13:16:43Z", "digest": "sha1:O6XE7ZT3KB3V4QEYKL2MGKPA34ZMRJ3Z", "length": 13040, "nlines": 95, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இந்தியாவில் 2வது கட்ட பொதுத்தேர்தல் | Tamil Murasu", "raw_content": "\nஇந்தியாவில் 2வது கட்ட பொதுத்தேர்தல்\nஇந்தியாவில் 2வது கட்ட பொதுத்தேர்தல்\nதமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்தியாவின் இரண்டாவது கட்ட பொதுத் தேர்தல் தொடங்கியுள்ளது. இந்தக் கட்டத்தில் 155 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.\nஇந்திய நாடாளுமன்றத்தில் 545 உறுப்பினர்கள் உள்ளனர்.\nதமிழகத்திலும் கர்நாடகாவிலும் வெற்றிபெற எதிர்க்கட்சிகள் மும்முரமாக முயன்று வருகின்றன. இவ்விரு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியும் அதனுடன் கூட்டணி அமைத்த கட்சிகளும் வெற்றியடைந்தால் மத்திய அரசில் பாரதிய ஜனதா அல்லாத அரசாங்கம் அமைய வாய்ப்புகள் அதிகம் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.\nகடந்த வாரம் தொடங்கிய பொதுத்தேர்தல் அடுத்த மாதம் நிறைவடையும். இதில் 900 மில்லியன் பேர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவாக்குகள் எண்ணப்பட்ட பிறகு மே 23ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகாணும் இடமெல்லாம் குடையாகக் காட்சியளித்த ஆர்ப்பாட்ட ஊர்வலம். படம்: ராய்ட்டர்ஸ்\nஹாங்காங்கில் போட்டி ஆர்ப்பாட்டங்கள்; ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்தனர்\n‘பிக் & கோ’ தானியங்கி சில்லறை வர்த்தகக் கடையில் வாடிக்கையாளர்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதை அமைச்சர் சான் சுன் சிங்குக்கு (வலது) அந்த நிறுவனத்தின் இயக்குநர் அலெக்ஸ் இங் விளக்கினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதானியங்கி சில்லறை விற்பனைக் கடைகள்\nதிருமதி புவா ஜியோக்கின் சடலம் இன்று காலை அவரது மகனால் உறுதிசெய்யப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதுடுப்பு விபத்து: பெண்ணின் சடலம் உறுதி செய்யப்பட்டது\nமது அருந்தி வாகனமோட்டிய நடிகரின் உறவினர் மீது குற்றச்சாட்டு\nபெண்களின் உள்ளாடைகளை நுகரும் காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய ஆடவர் கைது\nரெட்ஹில் வட்டாரத்தில் கைகலப்பு: இரு இந்திய இளையர்கள் உட்பட மூவர் கைது\n$250,000 மதிப்புள்ள நகைகளைத் திருடி மலேசியாவில் விற்ற கடை ஊழியருக்குச் சிறை\nவிபத்தில் 54 வயது பெண் மரணம்; ஓட்டுநர் கைது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nநல்லிணக்கத்தை வளர்க்க ஆண்டுகள் ஆகும், அழிக்க வினாடிகள் போதும்\nஅபாயச் சங்கு ஊதும் அளவுக்கு அடுக்குமாடி வீடுகளில் தீ\nவிஸ்தாராவில் 51 விழுக்காட்டு பாத்தியதை டாடா குழுமத்துக்கு இருக்கிறது. எஸ்ஐஏ 49 விழுக்காட்டு பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. படம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இரண்டாவது மையம்\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nகல்வி அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் திவாகர். படம்: தொழில்நுட்பக் கல்விக்கழகம்\nபழுதுபார்ப்பதில் இன்பம் காணும் திவாகர்\nமுழு கவனம், உறுதி ஆகியவற்றுடன் செயல்பட்டால் செய்யும் எந்த வேலையும் சிறப்பாக அமையும். நேரத்தைத் திட்டமிடுவதால் பல நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது.\n- ஸ்ரீராம் சாமி, கணினி அறிவியல் பட்டதாரி\nகனவை நோக்கிச் செல்லும் இளையர்கள்\n'நானும் ஒரு படைப்பாளி' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் ���ில படைப்புகள் இம்மாதம் 13ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த 'நானும் ஒரு படைப்பாளி வெற்றி விழா’வில் மேடையேறின. படம்: கல்வி அமைச்சு\nஇளையர் மொழித்திறனை வளர்க்கும் 'நானும் ஒரு படைப்பாளி'\nஇந்து திருமணத்தில் நடப்பதுபோல் திருமணத்திற்கு வந்தவர்கள் மீது பன்னீர் தெளிப்பது உட்பட பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன. மணமேடையில் திருமணம் நடைபெற்றபோது விருந்தினரோடு இணைந்து மணமக்கள் மீது அட்சதை தூவினார் அமைச்சர் ஓங் யி காங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n'பண்பாடு, கலாசார வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள திருமணங்கள் உதவுகின்றன'\n'ஸ்கூபா டைவிங்' எனப்படும் முக்குளிப்பின் மூலம் ஆழ்கடல் வாழ் உயிரினங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் விஷ்ணு, அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் தம்மை மீண்டும் மீண்டும் முக்குளிப்புக்குத் தூண்டுவதாகச் சொல்கிறார். 2012ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள ரட்சா யாய் தீவில் முக்குளித்து ஆழ்கடல் வாழ் ஆமைகளைக் கண்டார். படம்: விஷ்ணு\nஅருகிவரும் உயிரினங்களுடன் அரிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.11896/", "date_download": "2019-08-18T14:00:42Z", "digest": "sha1:RKQUHA6ZQUCGD7RU4HDSISHZNSK4ZSCN", "length": 5629, "nlines": 97, "source_domain": "www.tamilsurabi.in", "title": "கூகுளின் அடுத்த தொழில்நுட்ப புரட்சி | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nகூகுளின் அடுத்த தொழில்நுட்ப புரட்சி\nகலிஃபோர்னியா: செயற்கை நுண்ணறிவு மூலம் உணவு விடுதி, மருத்துவமனைகளில் நமக்காக செல்போன்களில் பேசி அப்பாயின்ட்மென்ட் வாங்கித்தரும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற கணிணி மென்பொருள் மாநாட்டில் கூகுள் தனது அடுத்த தொழில்நுட்ப புரட்சியை அறிமுகம் செய்துள்ளது. பல்லாயிரம் பேர் பங்கேற்ற இந்த மாநாட்டில் பேசிய தமிழரான கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, கூகுள் டியூப்லக்ஸ் என்ற வசதியை அறிமுகப்படுத்தினார். இது ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள் ஆகும்.\nஇந்த மென்பொருள், உணவு விடுதி, மருத்துவமனை போன்ற இடங்களில் நமக்காக செல்போனில் பேசி அப்பாயின்ட்மென்ட் பெற்றுக்கொடுக்கும��. இப்படி நமக்காக கூகுள் பேசிக்கொண்டிருப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு மனிதக் குரலில் தெளிவாக பேசும் வண்ணம் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேசுபவர்களின் கேள்விக்கு ஏற்ப சமயோஜிதமாக இந்த மென்பொருள் பதிலளிக்கும். அதோடு பதிலுக்கு கேள்விகளையும் கேட்கும். இது சரியான முறையில் செயல்பட்டால் மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் என சுந்தர் பிச்சை பெருமிதத்துடன் கூறியுள்ளார். இந்த மென்பொருளை சில வாரங்களில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nடைட்டானிக் கனவுகள் / Titanic...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2017/07/kantale-inscription.html", "date_download": "2019-08-18T13:50:20Z", "digest": "sha1:KKAV4BJJHLPXUUS3SOUE4CB6T5TYRCZW", "length": 17000, "nlines": 211, "source_domain": "www.geevanathy.com", "title": "துளைகொண்ட அபூர்வ பானை கந்தளாயில் - புகைப்படங்கள் | ஜீவநதி geevanathy", "raw_content": "\nதுளைகொண்ட அபூர்வ பானை கந்தளாயில் - புகைப்படங்கள்\nதிருகோணமலையின் நகரப்பகுதியில் இருந்து சுமார் 40 Km தூரத்தில் அமைந்திருக்கும் வயல்வெளியும், மலைகளும் ,பிரமாண்டமான நீர்த்தேக்கமும் கொண்டமைந்த இயற்கை வனப்பு நிறைந்த பூமி கந்தளாய். இன்று கந்தளாயில் 13679 குடும்பத்தினைச் சேர்ந்த 50961 மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் 40467 பேர் சிங்களவர்கள்;, 8746 பேர் முஸ்லீம்கள் ,1748 பேர் தமிழர்கள்.\nதிருகோணமலை மாவட்டத்தில் இன்றைய நிலையில் மிகச்சிறிய அளவில் தமிழர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் ஒன்றாக கந்தளாய் இருக்கிறது. கந்தளாய் நகரப்பகுதியில் இருந்து சில நிமிடப் பயணத்தில் பேராறு என்னும் இடம் இருக்கிறது. இங்கு ஒரு சிவாலயம் இருக்கிறது. இவ்வாலய வளவில் புராதான சோழர்காலக் கோயிலின் சிதைந்த பாகங்களைக்கொண்ட சிவன் பார்வதி சிலை, தூண் சிதைவுகள் , ஆவுடையார் , கல்வெட்டுக்கள் என்னபன பாதுகாக்கப்பட்டு வருகின்றன.\nசில வருடங்களுக்கு முன்னால் சோழர்கால கல்வெட்டுக்களைக் காண்பதற்காக வைத்திய கலாநிதி. ஜெயகாந்த் உடன் கந்தளாய்ச் சிவன் கோவிலுக்குச் சென்றிருந்தேன். அப்போது கோயிலின் அயலில் வசிக்கும் திரு. இரவிராஜனும் அவரது மகனும் அக்கல்வெட்டுக்களைப் பார்ப்பதற்கு உதவி புரிந்தனர்.\nஆயிரம் வருடப் பழமை வாய்ந்த சோழர்காலப் புராதான பொருட்களைப் பார்த்த சந்தோசத்தில் வீடு திரும்ப எத்தன���த்த வேளை அதிஷ்டவசமாக ஒரு மட்பாண்டத்தினைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது.\nநிலைக்குத்தாக சரிபாதியாக உடைந்த அந்த மட்பாண்டம். அது, உணவு சமைப்பதற்கான பானையன்று. அதன் வாய்ப்பகுதி அகலமானது. அதன் கழுத்துப் பகுதியில் மாவிலை போன்ற சித்திர வேலைப்பாடுகளைக் கொண்டது. அத்துடன் வாய்ப்பகுதியில் சிறிய துளைகள் ஒரே வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. பானையின் வேலைப்பாடுகள் அசாதாரணமானவை.\nஅது சமுதாயத்தில் உயர்மட்டத்தில் இருந்தவர்களிடையே புழக்கத்தில் இருந்த மட்கலம். அது அரண்மனை அல்லது வழிபாட்டுத்தலம் ஒன்றின் உடைமையாக இருந்திருக்கும் என்பதனை உணரக்கூடியதாக இருந்தது.\nவசிப்பிடத்தில் அகில், சாம்பிராணி போன்ற வாசனைப்பொருட்களை எரித்து நறுமணம் பரப்பும் புகையினை வெளிப்படுத்துவதற்கும், வேப்பங் கொட்டை முதலானவற்றை எரித்து நுளம்புகளை அகற்றுவதற்கும் இவை பயன்படக் கூடியது.\nதுளையிடப்பட்ட இப்பானை மிகமுக்கியத்துவம் வாய்ந்த அரும்பொருள். இப்பானையினை புகைப்படம் மூலமாக பார்த்த பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் அதிலுள்ள பிராமி எழுத்துக்கள் வேள் ணாகன் (நாகன்) என அடையாளங்காண முடிவதாக பதிவுசெய்துள்ளார். நாகரோடு தொடர்புடைய தமிழ்ச் சாசனங்கள் இப்பானையில் காணப்படுவதால். இது வேள்நாகனின் அரண்மனைக்கு உரியதாகவோ அல்லது வேள் நாகனால் வழிபாட்டுத்தலம் ஒன்றிற்கு வழங்கப்பட்டதாகவோ இருத்தல்வேண்டும்.\nஉலகின் ஒவ்வொரு நிலப்பரப்பின் வரலாறும் அங்கு வலிமையுடன் நிலைபெறும் மக்கள் கூட்டத்தினரால் எழுதப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் பழமையில் வலிமையுடன் இருந்த மக்கள் கூட்டம் காலப்போக்கில் வலிமை குன்றிப்போவதும், சிலவேளைகளில் முற்றாக மறைந்து போவதும் உண்டு. அதுபோலவே புதிதாகக் குடியேறிய மக்கள் கூட்டம் வலிமை பெற்று நிலைபெறுவதோடு புதிய ஒழுங்குகளை அங்கு உருவாக்கி விடுவதும் உண்டு. இந்த மாற்றங்களை வரலாற்றுப்பக்கங்கள் நெடுகிலும் நாம் காணக்கூடியதாய் இருக்கும்.\nஇன்றைய காலகட்டத்தில் மிகக்குறைந்த விகிதாசாரத்தில் தமிழர்கள் வாழ்கின்ற பிரதேசமாக தம்பலகாமமும், கந்தளாயும் இருக்கின்றது. இங்கு கிடைக்கப்பெற்ற இவ்வரிய பொக்கிசங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களிடம��� சமர்ப்பித்திருந்தேன். அவரது அயராத முயற்சியினால் இந்த இடங்களில் பராதான காலம் முதல் தமிழர்கள் செல்வாக்குடன் வாழ்ந்த செய்தி உலகிற்கு உறுதிப்படுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது.\nகந்தளாய் துளைகொண்ட அபூர்வ பானை தொடர்பான கட்டுரை பேராசிரியர் சி.பத்மநாதன் பேரன்பினால் அவரது நூலான இலங்கைத் தமிழர் வரலாறு என்ற நூலின் கட்டுரைகளில் ஒன்றாக 326வது பக்கத்தில் இடம் பிடித்திருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வெளியீடாக வெளிவர இருக்கும் இந்நூல் நம் இளையோரை கந்தளாயில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத தமிழர் வரலாற்றுத் தடங்களை நோக்கி நகரச்செய்யும் என்பதில் ஐயமில்லை.\nகழனிமலைக் காட்டின் இரகசியங்கள் - புகைப்படங்கள்\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nPosted by geevanathy Labels: கந்தளாய், துளைகொண்ட அபூர்வ பானை, புகைப்படங்கள், வரலாறு\nவாசனையை வெளியேத்தவும், சாம்பலை வெளியேத்தவும் வழி இருக்கா\nஈக்கிள் குச்சிகளால் ஏற்படுத்தப்பட்ட துளைகள் அவை\nமிக்க நன்றி தகவல்களுக்கும் வாழ்த்துக்கும்\nஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் ...\nபாட்டாளிபுரம் அன்புடன் அழைக்கிறது. – புகைப்படங்கள்...\nகிழக்கு மாகாண தமிழிலக்கிய விழாவில் விருது பெறுவோர்...\nநங்கை சானியும், எழு தேவரடியார்களும் - புகைப்படங்கள...\nதுளைகொண்ட அபூர்வ பானை கந்தளாயில் - புகைப்படங்கள்\nகழனிமலைக் காட்டின் இரகசியங்கள் - புகைப்படங்கள்\n2009 கொடியேற்ற நிகழ்வும் , நினைவுகளும் - புகைப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammohan1985.wordpress.com/tag/chess-pieces/", "date_download": "2019-08-18T13:11:05Z", "digest": "sha1:R3KMNX7J2PCBEABDDCJRY6APMKZDBKVT", "length": 12002, "nlines": 198, "source_domain": "rammohan1985.wordpress.com", "title": "Chess pieces | Rammohan's Blog", "raw_content": "\nஇறையன்பு அவர்கள் எழுதிய ”முகத்தில் தெளித்த சாரல்” புத்தகத்திலிருந்து….\nசதுரங்கக் காய்கள்” – ISSA\nஇறையன்பு அவர்கள் ஹைகூ கவிதை:\nஎவ்வளவு வலிமை பெற்ற சதுரங்கக்\nஅது இருக்கும் இடத்தில் தான்\nராணியைச் சின்ன கூனி கூட\nமிக உயர்ந்த நிலைக்கு மாற\nகட்டத்தில் சிப்பாய் நிலை உயரும்\nமட்டுமல்ல வாழ்க்கையைக் கற்றுத் தரும்\nஅதற்கு முன் நடக்கும் நிகழ்வுகள்\nLeave a Comment »\t| Uncategorized\t| குறிச்சொற்கள்: இறையன்பு, கவிதைகள், தமிழ், தமிழ் கவிதைகள், ஹைகூ, ஹைகூ கவிதைகள், Chess pieces\t| நிரந்தர பந்தம்\nஇதுவரை வருகை புரிந்து சிறப்பித்தோர்\n167 பேர் தற்போது மின்னஞ்சலில் இத்தளத்தை வாசிக்கிறார்கள்... நீங்களும் பெற இங்கே E-Mail முகவரி கொண்டு பதிவு செய்யுங்கள்\n\" முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான் \"\nகளஞ்சியம்…. மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008\nதன்னம்பிக்கை சிந்தனைகள் - பா.விஜய்\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nkelungalplus... ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில்...\nபோர்க்களமா வாழ்க்கை – தன… இல் karthik\nபோர்க்களமா வாழ்க்கை – தன… இல் munirathinam. m\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nதன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய… இல் zakir hussain\nதன்னம்பிக்கைக் கவிதை –… இல் ganga\nதன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய… இல் m.prabakaran\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nசுயம் போற்றி…தன்னம்பிக்க… இல் theeba\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nஉலகத்தமிழ் செம்மொழி மாநாடு… இல் ashwini\nஇணையத்தில் வாக்காளர் பட்டியல் இல் SUNDARAM\nதன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய… இல் karthik\n”பிரம்மாண்டமாகத் திட்டமிடுங்கள்”....துணை இல்லையே என்று கவலைப்படாதீர்கள்...உங்களைச் செயல்படுத்த 60 லட்சம் கோடி உயிரணுக்கள் தயாராக உள்ளன. - ரூதர்போர்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/06/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-08-18T13:40:16Z", "digest": "sha1:QKLRWAZIKR7XON7LXOTYSLYTWOFGO4NY", "length": 5418, "nlines": 75, "source_domain": "selangorkini.my", "title": "எஸ்பிஆர்எம் புதிய தலைவராக லத்தீஃபா கோயா நியமனம் – Selangorkini", "raw_content": "\nஎஸ்பிஆர்எம் புதிய தலைவராக லத்தீஃபா கோயா நியமனம்\nதேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்பிஆர்எம்) தலைவர் பொறுப்பில் இருந்து டத்தோஸ்ரீ முகமட் சுக்ரி அப்துல் தமது ஒப்பந்தக் காலம் முடிவதற்குள் விலகுவதால் அதன் புதிய தலைவராக லத்தீஃபா பீபி கோயா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇவரது ��ியமனம் கடந்த ஜூன் முதல் தேதி நடப்புக்கு வந்தது. இந்த நியமனத்திற்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் இந்நியமனம் ஈராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் அமைந்தது என்றும் பிரதமர் துறை அலுவலகம் தெரிவித்தது.\nஅதே வேளையில், 2020 மே 17-இல் முடிவுறும் ஒப்பந்த காலத்தைக் குறைத்துக் கொள்ள விரும்பிய முகமது சுக்ரியின் விண்ணப்பத்தையும் மாமன்னர் ஏற்றுக் கொண்டதாகவும் அது கூறியது.\nலத்தீஃபா கோயாவின் நியமனமானது அரசாங்கக் கழகங்களை உருமாற்றும் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.\nவடக்கு-தெற்கு நெடுஞ்சாலை: நெரிசல் நேரத்தில் அவசர வழி திறக்கப்படும்\nசெத்தியா ஆலம் குழாய் பழுது பார்ப்பு பணி பூர்த்தியடைந்தது\nஸாகீர் நாயக்கின் நிரந்தர குடியுரிமை விவகாரத்தை அமைச்சரவை முடிவு செய்யும்\nவேதமூர்த்தி: மலேசிய திருநாடு அனைவருக்கும் சொந்தமானது\nஇஆர்சி: சுவரொட்டிகள் இல்லாத தேர்தல்\nஸாகீர் நாயக் கெடாவில் பேசுவதற்கு தடை \nஅந்நிய மதபோதகர்கள் மலேசிய சூழ்நிலையை புரிந்துக் கொள்ள வேண்டும்\nஇஆர்சி: சுவரொட்டிகள் இல்லாத தேர்தல்\nஸாகீர் நாயக் கெடாவில் பேசுவதற்கு தடை \nவேதமூர்த்தி: மலேசிய திருநாடு அனைவருக்கும் சொந்தமானது\nஅந்நிய மதபோதகர்கள் மலேசிய சூழ்நிலையை புரிந்துக் கொள்ள வேண்டும்\nஸாகீர் நாயக்கின் நிரந்தர குடியுரிமை விவகாரத்தை அமைச்சரவை முடிவு செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-kasthuri-converted/", "date_download": "2019-08-18T12:51:56Z", "digest": "sha1:LERKJFYGWJSBX2EX2H52QUOHHUHEWR33", "length": 7887, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மதம் மாறிவிட்டாரா நடிகை கஸ்தூரி.! புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய மதம் மாறிவிட்டாரா நடிகை கஸ்தூரி.\nமதம் மாறிவிட்டாரா நடிகை கஸ்தூரி.\nதமிழ் சினிமாவில் நடிகை கஸ்தூரி சர்ச்சைக்குரிய நடிகையாக திகழ்ந்து வருகிறார். 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. கிட்டத்தட்ட 90ஸ் ஹீரோக்கள் அனைவருடனும் கை கோர்த்து நடித்து விட்டார்.\nகஸ்தூரிக்கு தற்போது 44 வயது நிலையிலும் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி வருகிறார். அதே போல தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி சர்ச்சையான விடயங்களை பதிவிட்ட��� பிரச்னையிலும் சிக்கி விடுகிறார்.\nகடந்த சில காலமாகவே பல்வேறு முக்கிய நடிகர்களையும், அரசியல் பிரபலங்களையும் வம்பிழுந்து பிரச்னையிலும் மாட்டி வருகிறார். இந்த நிலையில் தற்போது கஸ்தூரி இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார் என்று புதிய சர்ச்சையும் எழுந்துள்ளது.\nசமீபத்தில் நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இஸ்லாம் பெண்கள் அணியும் படுத்தாவில் போஸ் கொடுத்திருந்தார். இதனால் இன்ஸ்டாகிராம் வாசிகள் சிலர் கஸ்தூரியை இஸ்லாம் மதத்திற்கு மாறிவிடீர்களா என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.\nPrevious articleசாப்பாட கூட இப்போ அளவா சாப்பிடற. மணிமேகலையின் சோகமான மறு பக்கம்.\nNext articleவிவாகரத்திற்கான காரணத்தை முதன் முறையாக கூறிய விஷ்ணு விஷால்.\n90 ஸ் கிட்ஸ்ஸின் அபிமான விமர்சகர் இப்போ யூடுயூபில். மீம்ஸ்களை தெறிக்க விட்ட நெட்டிசன்கள்.\n2019 ஆம் ஆண்டிற்கான SIIMA விருது பட்டியில். எங்கப்பா நயன்தாராக்கு விருதை காணோம்.\nகழிவறையில் அரைகுறை ஆடையில் அனேகன் பட நடிகை நடத்திய போட்டோ ஷூட்.\nபல பிரச்சனைக்கு நடுவே வெளியேறியது இவர் தான். பிக் பாஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்பா.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில்...\nகமல் தான் வனிதாவை வத்திகுச்சினு கலாய் த்தார்னு பர்த்தா இப்போ இவரும் கலாய்க்கிறாரே.\nகாலில் செம சில்லறை வாங்கியுள்ள யாஷிகா ஆனந்த்.\n முதன்முறையாக வாய் திறந்த முன்னாள் போட்டியாளர்.\nராட்சசன் படத்திற்கு எந்த விருதும் இல்லையா. வருத்தப்பட்ட விஷ்னு விஷால்.\nநீங்க எதுக்கு வந்தீங்க வத்திக்குச்சி. வனிதாவை பங்கமாக கலாய்த்த கமல்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nஓ பி எஸ் வீட்டருகே நடிகை வினோதினி கணவருக்கு ஏற்பட்ட சோகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/prashanth-kishore-may-work-with-kamal-haasan-s-makkal-needhi-maiam-party-356346.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T13:58:59Z", "digest": "sha1:AR6RCFZNNUQUVBZSCYWB7ILZG6RFWASE", "length": 18333, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "கமலுக்கு பச்சை கொடி காட்டிய பிரசாந்த் கிஷோர்.. மக்கள் நீதி மய்யத்துக்காக பணியாற்ற போவதாக தகவல் | prashanth kishore may work with kamal haasan's makkal needhi maiam party - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n3 min ago ஆவணி ஞாயிறு சூரிய விரதம்: கண் நோய் நீங்கும் - அரசு வேலை கிடைக்கும்\n30 min ago வேலூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. அப்போ சென்னையில்\n40 min ago கடல்போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணை.. முக்கொம்பில் மணல்திட்டு உடைந்து கொள்ளிடத்தில் பாயும் தண்ணீர்\n59 min ago ஸ்டாலின் எதுவுமே சொல்லவில்லை.. இதுதான் தர்மமா காங்கிரஸ் - திமுக கூட்டணியில் வைகோவால் பிளவு\nFinance மொத்த கடன் ரூ.4,970 கோடி தான்.. அதை சொத்தை விற்றாவது கட்டுவோம்.. Coffee Day அதிரடி\nTechnology 700மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மிகப்பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு\nSports இந்த 2 ஆண்டுகளில் மிகப் பெரிய ஏமாற்றம் அது தான்.. அந்த 30 நிமிடம் தான்.. ரவி சாஸ்திரி எதை சொல்றாரு\nMovies ஹீரோவை பார்த்தால் மட்டும் சிரிப்பு, மற்றவர்களை பார்த்தால் முறைக்கும் நடிகை\nAutomobiles ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமலுக்கு பச்சை கொடி காட்டிய பிரசாந்த் கிஷோர்.. மக்கள் நீதி மய்யத்துக்காக பணியாற்ற போவதாக தகவல்\nKamal's gram sabha | சென்னையிலிருந்து கமல் நடத்திய கிராம சபை\nசென்னை: 2021ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக பணியாற்ற பிரசாந்த் கிஷோர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் உடனே பணிகள துவங்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.\nதிமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக புதிய முயற்சியில் இறங்குவதாக கூறி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்தார். கிராம நிர்வாக சபை உள்பட பல்வேறு விஷயங்களை கையில் எடுத்த கமல், குறுகிய காலத்திலேயே தனது கட்சியை கிராமங்களில் பரப்பும் வேலையில் இறங்கினார் .அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார்.\nநடந்து முடிந்த முடிந��த லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிட்டது. இதில் 11 இடங்களில் 3 வது இடத்தை பிடித்தது. கோவை, பொள்ளாச்சி, தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் சுமார் ஒரு லட்சம் வாக்குகளை பெற்றது.\nஇதனால் உற்சாகம் அடைந்த கமல் ஹாசன் உள்ளாட்சி தேர்தலக்கு தயாராகி வரும் நிலையில், 2021 சட்டசபை தேர்தலை குறி வைத்து தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்.அதன் ஒரு பகுதியாக அண்மையில் கமல் ஹாசன், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசினார். அப்போது மக்கள் நீதி மய்யத்துக்கு தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கமல் ஹாசன் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.\nஇதை ஏற்றுக்கொண்ட பிரசாந்த் கிஷோர் 2021ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக பணியாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nகட்சியின் தற்போதைய நிலை, வளர்ச்சி பாதைக்கான நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கும்படி பிரசாந்த் கிஷோர் கட்சியின் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறாராம். மேலும் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்திவருவதாவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக வரும் 2021ம் ஆண்டு மேற்கு சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் பணியாற்ற ஒப்பந்தம் ஆகி உள்ளார். அதே சமயத்தில் தான் தமிழகத்திலும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் பணியாற்றப்போவது உறுதியாகி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. அப்போ சென்னையில்\nஸ்டாலின் எதுவுமே சொல்லவில்லை.. இதுதான் தர்மமா காங்கிரஸ் - திமுக கூட்டணியில் வைகோவால் பிளவு\nவேலூரில் சூப்பர் டூப்பர் மழை.. சென்னையில் கலையாத மேகக் கூட்டங்கள்.. நின்னு அடிக்கும்.. வெதர்மேன்\nரிப்போர்ட் வேணும்.. ஜெயலலிதா ஸ்டைலில் அதிரடிக்கு தயாரான பழனிச்சாமி.. களையெடுப்பு தொடங்குகிறது\nஇப்படி ஒரு நாள் இனி வராது.. சென்னை வரலாற்றில் இது பெஸ்ட்.. தமிழ்நாடு வெதர்மேனின் ஹ��ப்பி போஸ்ட்\nசிட்டி முழுக்க செம கூல்.. சென்னையில் அதிகாலையில் இருந்து வெளுத்து வாங்கும் கனமழை\nகுட் நியூஸ்.. செப்டம்பர் 7ல் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது சந்திராயன்-2.. இஸ்ரோ அறிவிப்பு\nஅம்மாடியோவ்.. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு.. திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது\nஅத்திவரதரை தரிசனம் செய்தது 1 கோடி பக்தர்கள்.. காணிக்கை 7 கோடிதானா\nபோலி பத்திரம் மூலம் நில மோசடி.. ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்த ஹைகோர்ட்\nஒப்பற்ற திறன்.. மங்காத போராட்ட உணர்வால் வளர்ந்த தலைவன்.. திருமாவளவனுக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து\nவீடுகளுக்கு வெளியே 'ரகசிய குறியீடு'.. கொள்ளை பீதியில் திண்டிவனம் மக்கள்.. விசாரித்தால் மேட்டரே வேற\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு.. தேவை ஒரு டைரக்டர் அம்புடுதேன்... 234 பேரு வேணுமேண்ணே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan makkal needhi maiam கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் பிரசாந்த் கிஷோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-family-minor-girl-kidnapped-youth-married-vellore-331246.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T12:53:06Z", "digest": "sha1:66BEOEVUGLXCQWIYK74VM7SSHUJWXTF5", "length": 17595, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூங்கிக்கொண்டிருந்த இளைஞரை கடத்தி நள்ளிரவில் மைனர் பெண்ணுடன் கட்டாய திருமணம்.. வேலூரில் பரபரப்பு! | A family of minor girl kidnapped a youth and married in Vellore - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n16 min ago திருத்தணியில் ஹோட்டலில் வாலிபால் வீரர் படுகொலை.. 5 பேர் கைது.. கொலைக்கான பகீர் பின்னணி..\n28 min ago மாணவியை கிண்டல் செய்ததோடு... கீழே தள்ளி தலையில் பைக்கை ஏற்றி நசுக்கி கொன்ற இளைஞர்கள்\n55 min ago அனைத்திற்கும் விலை ஏறிவிட்டது.. அதனால் பால் விலையும் ஏறிவிட்டது.. முதல்வர் பழனிச்சாமி விளக்கம்\n1 hr ago வாங்கும் சக்தி இல்லை.. பால் விலை உயர்வுக்கு பெண்கள் கடும் எதிர்ப்பு.. டீக்கடைக்காரர்களும் வேதனை\nSports இனி அவங்களுக்கு டீமில் இடமில்லை.. கோலியுடன் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு தூக்கும் ரவி சாஸ்திரி..\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nFinance என்ன ஆச்சு இவங்களுக்கு.. ரூ.8,319 கோடி வெளி��ே எடுத்த FPIs.. அடுத்து இந்திய சந்தைகளின் கதி\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதூங்கிக்கொண்டிருந்த இளைஞரை கடத்தி நள்ளிரவில் மைனர் பெண்ணுடன் கட்டாய திருமணம்.. வேலூரில் பரபரப்பு\nஇளைஞரை கடத்தி நள்ளிரவில் மைனர் பெண்ணுடன் கட்டாய திருமணம்-வீடியோ\nவேலூர்: திருப்பத்தூர் அருகே வாலிபரை கடத்தி நள்ளிரவில் மைனர் பெண்ணுடன் கட்டாய திருமணம்செய்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கோடியூர் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் இவரது மகன் சதீஷ். 21 வயதான இவர் திருப்பத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.\nஇவருக்கும் ஜோலார்பேட்டை அடுத்த சக்கரகுப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் 17 வயது மகள் சுமதி(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சதீஷின் பெற்றோர் காதலை கைவிடும்படி எச்சரித்துள்ளனர். இதனால் கடந்த சில வாரங்களாக சதீஷ் சுமதியிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.\nஇதனால் விரக்தியடைந்த சுமதி, சதீஷ் தன்னை காதலித்து ஏமாற்றியதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை நள்ளிரவு 12 மணிக்கு சதீஷ் தனது வீட்டில் துாங்கி கொண்டு இருந்தார்.\nஅப்போது சக்கர குப்பத்தை சேர்ந்த அவரது நண்பர் ஒருவர் சதீஷை உடனே நீ எழுந்து வா என கூறி சதீஷை சக்கரகுப்பத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சுமதி மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு காத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார் சதீஷ்\nபின்னர் சதீஷை, சுமதியின் கழுத்தில் தாலி கட்டச்சொல்லி அவரை மிரட்டி சுமதியின் கழுத்தில் கட்டாய தாலிகட்ட வைத்துள்ளனர். பின்னர் இருவரையும் சுமதி குடும்பத்தினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.\nமறுநாள் காலை தனது மகனுக்கு கட்டாய திருமணம் நடைபெற்ற��ை அறிந்த சதீஷின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது தொடர்பாக சுமதியின் குடும்பத்தினரிடம் இருந்து தங்கள் மகனை மீட்டு தரக்கோரி சதீஷின் தந்தை திருப்பத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nமைனர் பெண்ணுக்கு, பெண்ணின் குடும்பத்தினரே காதலித்த இளைஞரை கடத்தி கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த சம்பவம் ஜோலார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\nவேலூரில் சூப்பர் டூப்பர் மழை.. சென்னையில் கலையாத மேகக் கூட்டங்கள்.. நின்னு அடிக்கும்.. வெதர்மேன்\nவேலூரில் கனமழை.. திருப்பத்தூர் ஜலகாம்பாறை அருவியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு\n100 வருடத்தில் இல்லாத மழை.. புதிய ரெக்கார்ட்.. தமிழ்நாடு வெதர்மேனை வாவ் சொல்ல வைத்த வேலூர்\nவாணியம்பாடி அருகே இளைஞர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு கொலை.. முன்விரோதமா என விசாரணை\nவேலூரில் கொட்டும் மழை.. நூற்றாண்டு கடந்து ஆகஸ்ட்டில் பெய்த அதிசயம்\nஅடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nகனமழை.. வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\n100 ஏக்கர் கேட்ட அமைச்சர்.. அதிர்ச்சி அடைந்த கொங்கு ஈஸ்வரன்.. அதிரடி பதிலடி\nவேலூர் மாவட்டம் 3-ஆக பிரிப்பு.. எந்தெந்த மாவட்டங்களின் கீழ் எந்தெந்த தாலுக்காக்கள்.. பட்டியல் இதோ\nவேலூர் தேர்தல் தோல்வி.. பாஜக மீது பழிபோட்ட அதிமுக.. கடுமையாக கடிந்து கொண்ட பாஜக.. நடந்தது என்ன\nஎன்னது.. காசு இல்லையா... செல்பி எடுக்க வந்த தொண்டரை விரட்டிய வைகோ.. சலசலப்பு வீடியோ\nஇரு புதிய மாவட்டங்கள் உதயம்.. வேலூர் மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியது.. பின்னணி என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvellore minor girl family kidnapped youth marriage வேலூர் மைனர் பெண் குடும்பம் இளைஞர் கடத்தல் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/teacher-robbed-from-lady-tirupur-217534.html", "date_download": "2019-08-18T13:20:15Z", "digest": "sha1:WO3BJ4WG3GDBV7PPIOFV3A5SB4XDMWXM", "length": 17106, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கணக்கு வாத்தியாரின் “கொள்ளை” கணக்கு – பெண்ணை கிரிக்கெட் பேட்டால் அடித்து நகை கொள்ளை | Teacher robbed from a lady in Tirupur… - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி ���ீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n14 min ago கணவருக்கு பக்கவாதம்.. தொடர் இழப்புகள்.. மந்திரவாதி பேச்சை கேட்டு 21 அடி ஆழத்தில் பள்ளம்\n25 min ago காஷ்மீர் விவகாரத்தில் திமுக மீது பகீர் சந்தேகத்தை கிளப்பிய தமிழிசை.. ஸ்டாலின் மீது தாக்கு\n43 min ago திருத்தணியில் ஹோட்டலில் வாலிபால் வீரர் படுகொலை.. 5 பேர் கைது.. கொலைக்கான பகீர் பின்னணி..\n55 min ago மாணவியை கிண்டல் செய்ததோடு... கீழே தள்ளி தலையில் பைக்கை ஏற்றி நசுக்கி கொன்ற இளைஞர்கள்\nSports கூப்பிட்டு வைச்சு அவமானப்படுத்திட்டாங்க.. கபில் தேவ் - பிசிசிஐ செய்த கேலிக்கூத்து.. வெடித்த சர்ச்சை\nFinance 5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகணக்கு வாத்தியாரின் “கொள்ளை” கணக்கு – பெண்ணை கிரிக்கெட் பேட்டால் அடித்து நகை கொள்ளை\nதிருப்பூர்: திருப்பூரில் வீட்டிலிருந்த கிரிக்கெட் மட்டையால் அடித்து பெண் ஒருவரிடம் நகை கொள்ளையடித்த கணக்கு ஆசிரியர் உட்பட இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பூர் மாவட்டம், காங்கயத்திலுள்ள முல்லை நகரை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவர் மனைவி சுபிதா.\nகடந்த இரு தினங்களுக்கு முன்பு மதியம் 12 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த சுபிதாவின் கண்களில் மிளகாய் பொடியை தூவி, கிரிக்கெட் பேட்டால் தலையில் அடித்து போட்டுவிட்டு அவரது கழுத்திலிருந்த 5 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் யாரோ திருடிச் சென்றனர்.\nஇதுகுறித்து வழக்கு பதிவு செய்த காங்கயம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரனை மேற்கொண்டனர். அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் விசாரித்ததில், சம்பவம் நடந்த நேரத்தில், அங்கு வந்ததாக கூறிய இரு நபர்களில் காங்கயத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கணக்கு ஆசிரியராக பணியாற்றிய, மொடக்குறிச்சியை சேர்ந்த இளங்கோவன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.\nஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட இளங்கோவன் அவல்பூந்துறையை சேர்ந்த தேவராஜ் என்ற நண்பருடன் சேர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.\nஇளங்கோவன், காங்கயம் பள்ளியில் வேலை செய்த அறிமுகத்தைக் கொண்டு அங்கு வசிக்கும் நபர்கள் குறித்து விவரங்களை சேகரித்துள்ளார்.\nஅதன் மூலம் பகல் நேரங்களில் சுபிதா மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்துகொண்ட இளங்கோவன் தனது நண்பருடன் வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.\nதிருப்பூரில் தங்கி அங்குள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த தேவராஜூவையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொள்ளையடித்துச் சென்ற நகையை பறிமுதல் செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅனிதாவின் வீடியோ கால்.. ஃபேனில் தொங்கிய துப்பட்டா.. அலறிய குடும்பம்.. திருப்பூரில் சோகம்\nஹெல்மட் போடல.. பைக்கில் உரசிய பஸ்.. இடறி விழுந்த இளைஞரின் தலையில் ஏறி இறங்கிய பஸ் சக்கரம்\nநடுக்காட்டில் பிணமாக கிடந்த பெண்.. சாலையோரம் நின்றிருந்த ஸ்கூட்டி.. யார் அவர்..திருப்பூரில் பரபரப்பு\nதுணி துவைக்கிற கல்லின் மீது காத்திருந்த அரக்கன்.. பயந்த சிறுமியை சீரழித்த கொடூரம்.. திருப்பூரில்\n4 வயசு குழந்தைங்க.. இந்த தண்ணியை குடிச்சதாலதான் அநியாயமா செத்து போய்ட்டான்.. கதறும் மக்கள்\nஎலிகளை புடிச்சி வறுத்து சாப்பிடுவோம் சார்.. அதிர வைக்கும் சிறுவர்கள்.. குவாரி தொழிலாளர்களின் அவலம்\nஎதிரே வந்த காரை கூட பார்க்கலை.. பின்னாடி பேசி கொண்டே பஸ் ஓட்டிய டிரைவர்.. 3 பேர் பரிதாபமாக பலி\nசெக்ஸ் டார்ச்சர் தருகிறார்.. பல பெண்களுடன் தொடர்பு இருக்கு.. இன்ஸ்பெக்டர் மீது பெண் பரபரப்பு புகார்\nதாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\nஅரை மணி நேரம் லுக் விட்ட இளைஞர்.. சூடா ஒரு டீ.. ஹேன்ட் பேக் டுமீல்... போலீஸாருக்கு வந்த சோதனை\nரூ.10 நாணயங்களை வாங்காதீங்க.. நடத்துனர்களுக்கு போக்குவரத்து மேலாளர் உத்தரவு\nசவக்குழியில் பிஸ்கெட் பாக்கெட்கள்.. புதைக்கப்பட்டது யாருடைய உடல்.. தோண்டி பார்த்��ால்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅடடா இந்த அபுதாபி வீடியோவைப் பார்த்தீங்களா.. சூப்பரோ சூப்பர்.. ஜெய்ஹிந்த்\nகோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, திருவோணம் - ஆவணி மாத முக்கிய பண்டிகைகள்\nரிப்போர்ட் வேணும்.. ஜெயலலிதா ஸ்டைலில் அதிரடிக்கு தயாரான பழனிச்சாமி.. களையெடுப்பு தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/sarath-fonseka", "date_download": "2019-08-18T13:58:55Z", "digest": "sha1:LCVSEAC4P4TJ6FZ5ZHZAVQHT7R5SHRN6", "length": 14809, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sarath fonseka News in Tamil - Sarath fonseka Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசரத் பொன்சேகாவுக்கு மீண்டும் விசா வழங்க மறுத்தது அமெரிக்கா\nகொழும்பு: இலங்கை முன்னாள் ராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகாவுக்கு 2-வது முறையாக விசா வழங்க...\nநந்திக் கடலில் பொட்டு அம்மானை விட்டு விட்டு யுத்த களம் திரும்பிய பிரபாகரன்: பொன்சேகா 'புது குண்டு'\nகொழும்பு: இலங்கை ராணுவத்துடனான இறுதி யுத்தத்தின் போது நடந்திக் கடலுக்கு பொட்டு அம்மானும் ப...\nபிரபாகரனுக்கு உண்மையில் என்னதான் நடந்தது கண்டுபிடிக்க சொல்லும் இலங்கை அமைச்சர்கள்\nகொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு உண்மையில் என்...\nயுத்தம் முடிந்ததாக இலங்கை அறிவித்தபோது உயிருடன் இருந்தார் பிரபாகரன்- சரத் பொன்சேகா 'திடுக்' தகவல்\nகொழும்பு: இலங்கை அரசு இறுதி யுத்தம் முடிந்ததாக 2009-ம் ஆண்டு மே 19-ந் தேதி அறிவித்த போது தமிழீழ வி...\nஇலங்கை ஆளும் கூட்டணியில் இணைந்தார் சரத்பொன்சேகா... விரைவில் அமைச்சராகிறார்\nகொழும்பு: இலங்கையின் ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியில் அந்நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி சரத்ப...\nசரத் பொன்சேகாவை குடும்பத்தோடு மண்ணை கவ்வ வைத்த சிங்கள வாக்காளர்கள்\nகொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, மனைவி அனோமா உட்ப...\nசரத் பொன்சேகாவுக்கு பீல்டு மார்ஷல் விருது\nகொழும்பு/ஜோத்பூர்: இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு அந்நாட்டின் உயரிய விருத...\n குற்ற நடவடிக்கைகளை ரத்து செய்தார் இலங்கை அதிபர் சிறிசேன\nகொழும்பு: இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகாவுக்க�� பொதுமன்னிப்பு அளித்து அவர் மீதான ...\nஅமெரிக்காவின் கடும் எதிர்ப்பால் சரத் பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவியும் மறுப்பு\nகொழும்பு: அமெரிக்காவின் கடுமையான எதிர்ப்பால் இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்...\nஉங்க ஆட்டம் முடியப் போகுது 'ராஜு'.... பொன்சேகா எச்சரிக்கை\nகொழும்பு: அதிபர் ராஜபக்சேவின் ஆட்டம் சீக்கிரமே முடியப் போகிறது. எனவே அவரும், அவரது அமைச்சரவை...\n பொன்சேகா விடுதலை என் கையில்: ராஜபக்சே\nகொழும்பு: இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதியும், எம்.பி.யுமான சரத் பொன்சேகாவின் விடுதலை தன் ...\nசரத் பொன்சேகா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nகொழும்பு: தேச துரோக வழக்கில் கைதாகி ராணுவ கோர்ட்டில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரு...\nபொன்சேகாவும், நானும் எதிரிகளானதற்கு இந்தியாவின் 'ரா' அமைப்புதான் காரணம்- சொல்கிறார் ராஜபக்சே\nகொழும்பு: செய்வதை எல்லாம் செய்து விட்டு, இப்போது ஆப்பில் சிக்கிய குரங்கின் நிலையில் உள்ள இலங...\n' வெலிக்கடை ஜெயிலில் பொன்சேகாவுக்கு புதிய வேலை\nகொழும்பு: இலங்கையின் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடைச் சிறையில் அடைக்...\nபொன்சேகாவை விடுவிக்கக் கோரி மகள்கள் போராட்டம்\nகொழும்பு: இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் தந்தை பொன்சேகாவை விடுவிக்கக் கோரி அவ...\nகிளிநொச்சியைக் கைப்பற்றிய போது ராணுவத்துக்கு பெரும் இழப்பு\nகொழும்பு: கிளிநொச்சியைக் கைப்பற்றிய போது இலங்கை ராணுவம் புலிகளிடம் பலத்த இழப்புகளைச் சந்தி...\nகே.பியை வடக்கு மாகாண முதல்வராக்க முயற்சிக்கிறது ராஜபக்சே அரசு-பொன்சேகா\nகொழும்பு: வடக்கு மாகாணத்திற்கு கே.பி.யை முதல்வராக்க ராஜபக்சே அரசு முயற்சிப்பதாக கூறியுள்ளா...\nஆயுதக் கொள்முதல் ஊழல்: பொன்சேகாவுக்கு கோர்ட் உத்தரவு\nகொழும்பு: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது ஆயுதங்கள் வாங்கியதில் முறைகே...\nகொழும்பு: நாடாளுமன்றக் கூட்டத்தில் தன்னைப் பங்கேற்க அனுமதிக்காததைக் கண்டித்து புதன்கிழமை ...\nபொன்சேகா மனுவை விசாரித்த நீதிபதி திடீர் விலகல்\nகொழும்பு: சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15041539/Tuticorin-Ambedkar-statue-is-political-party-Wearing.vpf", "date_download": "2019-08-18T13:44:57Z", "digest": "sha1:FYQRZAZM2YGSJFS7OL2X53RRY5654PCA", "length": 11000, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tuticorin, Ambedkar statue is political party Wearing garland evening || தூத்துக்குடியில், அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடியில், அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை + \"||\" + Tuticorin, Ambedkar statue is political party Wearing garland evening\nதூத்துக்குடியில், அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை\nதூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nசட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சார்பில் அம்பேத்கர் சிலைக்கு ஜெயக்கொடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தமிழ்செல்வன், மிக்கேல்குரூஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு தூத்துக்குடி தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் புவனேசுவரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட செயலாளர்கள் ஹென்றி தாமஸ் (தெற்கு), சுந்தரராஜ் (வடக்கு), மகளிர் அணி அந்தோணி கிரேஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநகர செயலாளர் ராஜா, சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதூத்துக்குடி மத்திய மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் வில்சன், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.\nதூத்துக்குடி மாவட்ட ஆதித்தமிழர் கட்சி சார்பில் தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்வேலன் தலைமை தாங்கினார். துணை பொதுச் செயலாளர் கண்ணன், தென்மண்டல செயலாளர் மனோகர், மாநில இளைஞர் அணி செயலாளர் சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. பெண் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய கணவர் கைது\n2. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\n3. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n4. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n5. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/03/31140031/1234918/Diabetes-tests.vpf", "date_download": "2019-08-18T13:55:55Z", "digest": "sha1:XTWOMWGAXPVHHQSR2NH67NJUDVKPV7FS", "length": 15745, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "நீரிழிவுக்கான பரிசோதனைகள் || Diabetes tests", "raw_content": "\nசென்னை 18-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநீரிழிவை உறுதிப்படுத்துவதற்கு சில பரிசோதனைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும். அந்த பரிசோதனைகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nநீரிழிவை உறுதிப்படுத்துவதற்கு சில பரிசோதனைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும். அந்த பரிசோதனைகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nநீரிழிவை உறுதிப்படுத்துவதற்கான சில பரிசோதனைகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்...\nவெறும் வயிற்றிலும் சாப்பிட்ட பின்னரும் இரண்டு மணி நேரம் கழித்து சிறுநீர் சாம்பிள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படும். இது நோயின் தாக்கத்தைப் பொறுத்து ‘ப்ளஸ்’ (+) முதல் நான்கு (++++) ப்ளஸ் வரை அளவிடப்படும்.\nஇரத்தப் பரிசோதனை முறைகள்ரேண்டம் இரத்த சர்க்கரை பரிசோதனை (Random Blood Sugar)இந்த பரிசோதனையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இதில் இரத்த சர்க்கரை அளவு 120 முதல் 140 மி.கி./டெ.லி. வரை இருந்தால், சரியான அளவு. 200 மி.கி./டெ.லி.க்கு மேல் இருந்தால், அவருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது என்று அர்த்தம்.\nமுதன்முறையாக இதை செய்து கொள்பவர்களுக்கு இந்த அளவுகள் 141 முதல் 200 வரை இருந்தால், வெறும் வயிற்றிலும், சாப்பிட்ட பிறகும் இரத்த சர்க்கரை பரிசோதனைகளை ஒரே நாளில் செய்துகொள்ள வேண்டும்.\nவெறும் வயிற்றில் இரத்த சர்க்கரை பரிசோதனை (Fasting Blood Sugar)\nஇரவில் உணவு சாப்பிட்ட பிறகு, சரியாக 8 மணி நேரம் கழித்து வெறும் வயிற்றில் இதை செய்ய வேண்டும்.இதில் இரத்த சர்க்கரை அளவு 80 முதல் 100 மி.கி./டெ.லி. என்று இருந்தால் அது சரியான அளவுதான். அதுவே 101 முதல் 125 மி.கி./டெ.லி. என்று இருந்தால், அது நீரிழிவு நோய் வருவதற்கு முந்தைய நிலை. இந்த அளவு 126 மி.கி./டெ.லி. அல்லது அதற்கு மேல் இருந்தால், அவர் ஒரு நீரிழிவு நோயாளி என்பது நிச்சயம்.\nசாப்பிட்ட பின் இரத்த சர்க்கரை பரிசோதனை (Post Prandial Blood Sugar)\nகாலையில் வழக்கமான அளவு உணவைச் சாப்பிட்டுவிட்டு, 2 மணி நேரம் கழித்து இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனை செய்யும்போது நீரிழிவு உள்ளவர்கள், வழக்கமாக சாப்பிடும் நீரிழிவு நோய் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்சுலின் போட்டுக் கொள்பவர்கள், வழக்கமான அளவில் இன்சுலினையும் போட்டுக் கொள்ளவேண்டும்.\nஅதன்பிறகே இந்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். இதில் இரத்த சர்க்கரை 111 முதல் 140 மி.கி./டெ.லி. என்று இருந்தால் சரியான அளவு.இந்த அளவு 141 முதல் 199 மி.கி./டெ.லி. என்று இருந்தால், Pre diabates. 200 மி.கி./டெ.லி.க்கு மேல் இருந்தால் நீரிழிவு உள்ளதாகப் புரிந்துகொள்ளலாம்.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\nசூப்பரான ஆலு லாலி பாப்\nவெண்புள்ளி நோய்க்கும் தீர்வு காணலாம்...\nகுழந்தையை தன்னம்பிக்கையோடு வளர்ப்பது எப்படி\nசர்க்கரை நோயாளிகளுக்கு இனிமையான உணவுகள்\nசர்க்கரை நோய்- தவிர்க்க, சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள்\nசர்க்கரைநோய் வருமுன் காக்கும் இயற்கை உணவுகள்\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா\nகாஷ்மீர் விவகாரம்: ம��்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nஉலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கிறது\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nதஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.atruegod.org/2018/10/27/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9E%E0%AE%BE/", "date_download": "2019-08-18T12:46:47Z", "digest": "sha1:IBQDBBW76FICVXAAKFQ4BZOLLFCEGIPS", "length": 11829, "nlines": 67, "source_domain": "www.atruegod.org", "title": " வள்ளலார் தெய்வமா? மற்ற ஞானிகளுக்கும் வள்ளலாருக்கும் உள்ள வேறுபாடு என்ன? நமக்கு வள்ளலார் யார்? – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்", "raw_content": "\nவள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்\n மற்ற ஞானிகளுக்கும் வள்ளலாருக்கும் உள்ள வேறுபாடு என்ன\nமற்ற ஞானிகளுக்கும் வள்ளலாருக்கும் உள்ள வேறுபாடு என்ன\nஎன்ன இப்படி ஒரு தலைப்பு என நினைக்க வேண்டாம். இதோ வள்ளலாரே சொன்னது;\n“—-“தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள் நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்” என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன். தெய்வத்தை ஏன் தெரிந்துகொள்ளவில்லையென்றால்: ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிர���ங்கள்.”\nவள்ளலார் தெய்வமில்லை. அவதாரமும் இல்லை. வள்ளலார் நம்மை போல் மனிதரே. ஆனால், தனது ஒழுக்கத்தால், சத்திய அறிவால் , இடைவிடாது கருணை நன்முயற்சியில், தனி வழியில், உண்மை கடவுள் நிலை காண சுத்த ஞான யோக நிலையில் இருந்து, உண்மை கடவுளை கண்டு தரிசித்து அருள் பெற்ற முதல் “சுத்த ஞானியே” வள்ளலார்.\nமற்ற ஞானிகளுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்ன எனில்;\nமற்ற ஞானிகளும் கடவுள் அருள் பெற ஒழுக்கமும் இரக்கமும் சாதனமாக கொண்டு தவம் செய்தவர்கள் தான்.\n1)தத்தம் சமய மதங்கள் காட்டிய கடவுளையே முடிபாக கொண்டு அக்கடவுளையே கருத்தில் ஏற்றிக்கொண்டு அச்சமயம் ஆசார அடிப்படையில் தியானித்ததால், அந்த அளவுக்கு மட்டுமே சித்திகள் பெற்றார்கள். பெற்ற சித்திகளால் பெருமை கொண்டு, மக்களை ஆசீர்வதித்து வந்தார்கள்.\n2) வள்ளலார் போல் ஆண்டவரை இரக்கத்தால் நன்முயற்சி மற்றும் கடின யோகத்தால் தவமிருந்து பெரியளவு சித்திகளும் (பல நூற்றாண்டுகளாக வாழுதல்) பெற்ற ஞானிகளும் உண்டு. இந்த ஞானிகள் தாங்கள் பெற்ற சித்திகளால் பேரின்பம் அவர்கள் மட்டுமே அடைந்தார்கள்.\nகடவுளை கண்ட வள்ளலாருக்கும் பல சித்திகள் அருளால் கிடைத்தது. பல சித்திகளை பெற்ற வள்ளலார் மீண்டும் கடவுளை நோக்கினார். கடவுள் வள்ளலாரிடம் ; என்ன\n“நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். என்னைப் போல் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்”என்றார் வள்ளலார்.\nதன்னிடம் என்ன கருணை உண்டோ அதே கருணையை பொது நோக்கத்தால் பெற்றுத் திகழ்ந்த வள்ளலாருக்கு “பரிபூரண சித்திகள்” முழுவதையும் கொடுத்தருளினார். அவரின் தேகத்தையே தனி வடிவமாக்கி (ஒளி உடம்பு),\nதன்னை போலவே படைத்தல் முதல் அனைத்து செயல் செய்து மகிழும் நித்திய பேரின்ப பெருவாழ்வை தந்து அருளினார்.\nவள்ளலாரை போல் வேறு எவரும் இங்ஙனமாக மற்ற அனைவருக்குமாக வேண்டி நிற்கவில்லை.\nவள்ளலார் பெற்ற பேரின்பத்தை இன்று நாம் பெறுவதற்கு யாதொரும் தடையில்லை. இதை வள்ளலாரே சத்தியமிட்டு நம்மிடம் உரைக்கிறார். தான் வந்த வழியில் எவர் ஒருவர் பழகி நன்முயற்சி மேற்கொள்கிறாரோ அவர் என்னை போல் ஏறாநிலை பெறுவது சத்தியமே என்கிறார்.\n# வள்ளலார் ஆண்டவரை குருவாக கொண்டார். நமக்கும் குரு ஆண்டவரே.\n# வள்ளலார் உண்மை கடவுளை காணும் வரை தன் கருத்தில் ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் கர��த்தில் கருதி வழிபட்டார்.\nநாமும் இங்ஙனமாகவே கருத்தில் கொள்ள வேண்டும்.\n# எந்தவொரு ஆசாரமில்லாமல் உண்மை அன்பு உண்மை இரக்கம் மட்டுமே வழிபாட்டு சாதனமாக கொண்டார். நமக்கும் இதே சாதனம் தான்.\nசரி, அப்படின்னா,வள்ளலாருக்கும் நமக்கும் உள்ள உறவு\nஆம், வள்ளலார் உண்மை கடவுள் குறித்து விசாரிக்கும் போது அவருக்கு துணையாருமில்லை. ஆனால் நமக்கோ வள்ளலார் துணை இருக்கிறது.உண்மை கடவுளை காண உண்மையாக ஆசை உள்ள எவருக்கும் எல்லாவகையிலும் வள்ளலார் துணை இருக்கும் பாக்கியத்தை பெற்றுள்ளதை அவர்கள் சத்தியமாக உணருதல் வேண்டும்.\nசுத்த ஞானி வள்ளலார் துணையுடன்\nஇது சத்தியம். இது சத்தியம்.\nஉலகில் தீவிரவாதங்கள்.. இவை அனைத்துக்கும் ஒரே தீர்வு இதுவே\nமரம்,புல்,நெல் முதலிய இவைகளும் உயிர்கள் தானே, அப்படியிருக்க தாவரங்களை உண்பதும் இறைச்சி உணவு ஆகாதா இதற்கு பதில் என்ன\nCopyright © 2019 வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள். All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/04/19/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-08-18T14:18:53Z", "digest": "sha1:MBDO5PCBBYWHEKDXVNVCLPBIQMGRWL2J", "length": 6681, "nlines": 103, "source_domain": "www.netrigun.com", "title": "நடிகர் மகத்துக்கும் அவரின் காதலி பிராச்சி மிஸ்ராவுக்கும் நடந்த நிச்சயதார்த்தம்.. | Netrigun", "raw_content": "\nநடிகர் மகத்துக்கும் அவரின் காதலி பிராச்சி மிஸ்ராவுக்கும் நடந்த நிச்சயதார்த்தம்..\nநடிகர் மகத்துக்கும் அவரின் காதலி பிராச்சி மிஸ்ராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.\nநடிகர் மகத்தும், மாடலும், தொழில் அதிபருமான பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வருகின்றனர். மகத் பிக் பாஸ் 2 வீட்டிற்கு சென்ற இடத்தில் அவருக்கு யாஷிகா மீது ஃபீலிங் வர பிராச்சிக்கு கோபம் வந்துவிட்டது.\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு பிராச்சியிடம் பேசி, சமாதானம் செய்து காதலை புதுப்பித்தார் மகத்.\nமகத்துக்கும், பிராச்சிக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. எளிமையாக நடந்த இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர்.\nநிச்சயதார்த்தம் நடந்தபோதிலும் இன்னும் திருமண தேதி முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. பிராச்சி த��பாயில் வசித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு சென்னையில் செட்டில் ஆவாரா என்று தெரியவில்லை.\nநிச்சயதார்த்தம் பற்றி மகத் போட்ட ட்வீட்டை பார்த்த பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.\nPrevious articleகனடா வாழ் ஈழத்து சிறுமிக்காக குழந்தை விடுத்த அழகிய கோரிக்கை\nNext articleபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nபீதியை கிளப்பும் ரஷ்யாவின் doomsday ஏவுகணை\nபிரபல ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்.\nஇந்தியன்-2 படத்தில் இணையும் நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-08-18T12:48:06Z", "digest": "sha1:XBZVXRAHD6ZIHNFLPTK7QAQ63P3F47AT", "length": 8334, "nlines": 111, "source_domain": "www.tamilarnet.com", "title": "பள்ளி ஓய்வு நேரத்தில் சிற்றுண்டி “மக்சி”க்கு உதவும் மாணவன் ! - TamilarNet", "raw_content": "\nபள்ளி ஓய்வு நேரத்தில் சிற்றுண்டி “மக்சி”க்கு உதவும் மாணவன் \nபள்ளி ஓய்வு நேரத்தில் சிற்றுண்டி “மக்சி”க்கு உதவும் மாணவன் \nகோலாலம்பூர், ஜூலை.18- பள்ளி ஓய்வு நேரம் மாணவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பது அந்நேரத்தில் அவர்கள் முண்டியடித்து கோண்டு செல்வதிலிருந்து உணர முடிகின்றது. இந்த நேரத்தை அவர்கள் உணவருந்துவது, விளையாடுவது, அரட்டை அடிப்பது, படிப்பது என பல வகையில் கழிப்பர்.\nஆனால் மாணவன் ஒருவன் தினமும் தனது ஓய்வு நேரத்தை வேறொருவரின் நலனுக்காக செலவிடுகின்றான். அவனின் இந்த செயல் தற்பொழுது மக்கள் மத்தியில் பெரும் பாராட்டினை பெற்றுள்ளது.\nஶ்ரீ பிந்தாங் உத்தாரா இடைநிலைப்பள்ளியில் நான்காம் படிவம் பயிலும் ஹோவ் என்ற மாணவன் தினமும் தனது ஓய்வு நேரத்தில் பள்ளி சிற்றுண்டியில் வியாபாரம் செய்து வரும் மாதுவிற்கு தாமாக முன் வந்து உதவி செய்கின்றான்.\nஇந்த தகவலை புகைப்படத்துடன் ரெட்ஸுவான் அஸிஸான் எனும் நபர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். ஆசிரியரான அவர், அண்மையில் அப்பள்ளிக்கு சென்ற போது இந்த சம்பவத்தை கண்டுள்ளார்.\nசீன பையனான அவன் மலாய் மாதுவிற்கு உதவ முன் வந்துள்ளது போற்றுதலுக்குரியதாகும். மேலும் அந்த மாணவன் சுகாதரத்தை கருத்தில் கொண்டு கையுறை அணிந்த பின்பு தான் உணவு பொருட்களில் கை வைக்கின்றான். உணவு வா���்க நிறைய மாணவர்கள் வரிசையில் நின்றாலும் அவன் நிதானமாகவே செயல்ப்படுகின்றான் என்ற தகவலையும் அந்நபர் பகிர்ந்துள்ளார்.\nஇதனிடையே, அந்த மாணவன் தாமாக முன் வந்து எனக்கு உதவி புரிகின்றான். அவனுக்கு நான் ஊதியம் ஏதும் தரவில்லை. சில சமயம் உணவு எடுத்து உண்பான் என அம்மாது குறிப்பிட்டதாகவும் அப்பதிவேற்றத்தில் தகவல் உள்ளது.\nஇந்த பதிவு தற்பொழுது மக்களின் கவனத்தை பெருமளவு ஈர்த்துள்ளது. அம்மாணவனின் உன்னத செயலை பாராட்டி நெட்டிசன்கள் அப்பதிவேற்றத்தை பகிர்ந்து வருகின்றனர்.\nThe post பள்ளி ஓய்வு நேரத்தில் சிற்றுண்டி “மக்சி”க்கு உதவும் மாணவன் \nPrevious தானியங்கி சலவைக் கடையில் கூடைத் திருடன்\nNext VIDEO – தக்க சமயத்தில் தீ விபத்திலிருந்து பெண்ணைக் காப்பற்றிய ஹீரோ\n15 பேர் கொண்ட குழு செய்த மோசமான காரியம்\nஉவர் நிலமாக மாறும் நெற்காணிகள்- பசளைப் பாவனையால் வந்த வினை\nவரணியில் இரு நூல்கள் வெளியீடு\nசவேந்திர சில்வாவை இராணுவ தளபதியாக நியமிப்பது- நல்லாட்சிக்கு எதிரான செயற்பாடு\nபுதிய சீரியலை தொடங்கிய ராதிகா சரத்குமார்\nதிருமணமான நபருடன் தொடர்பு ….. நடிகை ஆண்ட்ரியாவின் தற்போதைய நிலைமை\nமூன்று திருமணம் செய்து கொண்ட பெண் மூன்றாவது கணவன் கண்ட காட்சி…\nஓரின சேர்க்கையாளர்களின் 10வருட காதல்- அவர்களின் வாழ்க்கை என்ன ஆனது\nசடலமாக மீட்கப்பட்ட சிறுவன்: அதிரவைக்கும் 11 வயது சிறுவனின் பகீர் வக்குமூலம்…\nஆர்சர் பவுன்சரில் அடிபட்ட ஸ்மித் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்: மாற்று வீரர் சேர்ப்பு\nஸாக்கிர் எல்லையை மீறிவிட்டார்; இனவாத அரசியலை நுழைக்கப் பார்க்கிறார்- மஹாதீர்\nயாழ்.பல்கலைக்கழக அணி- அரையிறுதிக்கு தகுதி\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=13&Song_idField=11001&padhi=100&startLimit=3&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC", "date_download": "2019-08-18T13:07:55Z", "digest": "sha1:BU2NJZBA2ZHBBKBB25GECZN5UJAVY2PB", "length": 20084, "nlines": 206, "source_domain": "www.thevaaram.org", "title": " பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு தட்டச்சுத் தேடல்\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\nஇக்கோயிலின் படம் மூடுக / திறக்க\nவரலாறு பாடல் : 1 2 3 4\nஇப்பதிகப் பாடல்களை ஒரே பக்கமாகக் காணச் சொடுக்குக\nபாடல் எண் : 3\nவாக்காலும் மிக்க மனத்தாலும் எக்காலும்\nதாக்கா துணர்வரிய தம்மையனை - நோக்கிப்\nபிறித்தறிவு தம்மிற் பிரியாமை தானே\nஇப்பாடலின் குரலிசை மூடுக / திறக்க\nவாக்காலும்... தன்மையனை வாக்கு மனங்களாலும் ஒரு காலத்திலுந் தாக்காமல் அறிதற் கரிதாகிய தன்மை யுடையவனை ; நோக்கி விசாரித்துப் பார்த்து ; பிறித்து பகுக்கு மிடத்து ; அறிவு... கொடி அறிவுக்கறிவா யிருக்கிறதைப் பிரியாமற் குறித்து அருள் பொருந்தத்தக்கதாகக் கொடி கட்டினேன்.\nவாக்கு மனங்களுக்கும் எட்டாமல் ஒரு காலத்திலுந் தாக்காமல் அறிதற்கரிதாகிய அறிவுக்கறிவாயிருக்கிற பொருளை இவனிடத்திலே பொருந்தத் தக்கதாகக் கொடி கட்டினேன்.\nமனம் வாக்குக் காயங்களினாலே ஒருகாலுந் தாக்கா தவனென்றும் ஆன்மபோதத்தா லறியப்படாதவனென்றும் சொன்னதற்கு உம் : சித்தியாரில் (பாயி. 4) ‘மறையினா லயனால் மாலால்... கூறொணா தாகி நின்ற விறைவனா’ ரென்றும், சிவப்பிரகாசத்தில் (84) ‘பாசமா ஞானத் தாலும் படர்பசு ஞானத் தாலும், ஈசனை யறிய வொண்ணா’ என்றும் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க. விசாரித்துப் பார்க்குமிடத்தில் என்றது இப்படி மனம் வாக்குக் காயங்களுக்கும் ஆன்மபோதத்துக்கும் எட்டாத சிவனை ஆசாரியர் தீடிக்ஷக்கிரமங்களினாலே மலமாயாதி கன்மங்களைப் போக்க பசு கரணங்களைச் சிவகரணமாக்கி மலத்திலே பற்றாக இருந்த அறிவைத் திருப்பி அருளிலே பற்றாக்கி என்றதற்கு உம் : நெஞ்சுவிடுதூதிலே (90) ‘பார்த்தான் பழையவினைப் பஞ்சமலக் கொத்தையெல்லாம், நீத்தான் நினைவுவே றாக்கினான்’ என்பது கண்டுகொள்க. அறிவு தம்மிற் பிரியாமை தானே குறிக்கும் என்றது இப்படி மலங்களைப் போக்கி அறிவை அருளினாலே திருப்பின ஆசாரியர் அனுக்கிரகத்தினாலே ஞாதுரு ஞான ஞேயங்களாகிய சங்கற்பனை ஞானங்களிலே போகாமல் தன்னிடத்திலே உயிர்க்குயிராய் அநாதியே தோன்றாமற் பொருந்தியிருக்கிற திருவருளிலே அறிவு தாரகமாக நிறுத்தி என்றதற்கு உம் : சித்தியாரில் (11.2) ‘ஞாதுரு ஞான ஞேயந் தங்கிய ஞானஞ் சங்கற்பனை ஞான மாகுந், திருஞான மிவையெல்லாங் கடந்த சிவ ஞான மாதலாற் சீவன் முத்தர் சிவமேகண் டிருப்பர்’ என்பது கண்டுகொள்க. அருள் நல்கக் கொடி என்றது இப்படி ஆசாரியர் அனுக்கிரகம் பெற்ற அனுட்டானத்தினாலே சிவன் ஆன்மாவைக் கவளீகரித்துக் கொள்ளுவனென்றும் இந்த முறையிலே யல்லாமல் மோக்ஷம் அடையப்படாதென்றும் கொடிகட்டினோ மென்பது கருத்து. அருள் பொருந்து மென்றிருக்கச் சிவன் கவளீகரிப்பனென்று சொல்லுவானே னென்னில், அருளென்றும் சிவமென்றும் வேற்றுமையில்லை யென்றது. ஆன்மாவைச் சிவன் கவளீகரித்ததெப்படி யென்னில், ரசகுளிகை பொன்னைத் தனக்குள்ளே அடக்கிக் கொண்டது போலவும் ; தானாக்கினது எப்படியென்னில், அக்கினி இரும்பைத் தானாக்கினது போலவும் ; சிவன் ஆன்மாவை வசித்து விடாதது எத்தன்மையென்னில், காந்தம் இரும்பை வசித்தால் ஒருகாலும் விடாது அத்தன்மைபோலவும் ; சிவன் ஆன்மாக்களுக்கு மலத்தைப் போக்கித் திருவடியிலே கூட்டினது எப்படியென்னில், அக்கினி காட்டத்தைக் கெடுத்தது போலவும் சூரியன் அந்தகாரத்தைப் போக்கினது போலவும் மலத்தைப் போக்கி உப்பை யணைந்த அப்பைப் போல ஒன்று பட்டுத் திருவடியிலே கலந்திருப்பது. ஆன்மா சிவனைப் பொருந்திச் சிவனாய் நீங்காமலிருக்கிறது எப்படி யென்னில், குளத்திலே கட்டுப்பட்ட தண்ணீர் அணையை முறித்துக்கொண்டு சமுத்திரத்திலே சேர்ந்தபோது அந்தச் சமுத்திர சலமேயாய் அந்தச் சமுத்திரத்தை விட்டு நீங்காத முறைமை போலவும் ஆன்மாச் சிவனைப் பொருந்திச் சிவமேயாய்ச் சிவனைவிட்டு நீங்காமல் சிவனுடைய திருவடியிற் கலந்து கிடக்கிறது இந்த முறைமைத்து. இதற்கு உம் : சித்தியாரில் (11.12) ‘இரும்பைக்... கலந்தே’ என்றும், சிவஞான போதத்தில் (11.4) ‘மன்னு மிருளை மதிதுரந்த’ என்ற பாடத்திலும், (11.5) ‘நசித்தொன்றி னுள்ளம்’ என்ற பாடத்திலும், (8.7) ‘சிறைசெய்ய நின்ற’ என்ற பாடத்திலும் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க.\nபிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:\nபிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration\nFont download - தமிழி எழுத்துரு இறக்கம்\nFont download - கிரந்த எழுத்துரு இறக்கம்\nFont download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்\nவாக்காலும் மிக்க மனத்தாலும் எக்காலும்\nதாக்கா துணர்வரிய தம்மையனை - நோக்கிப்\nபிறித்தறிவு தம்மிற் பிரியாமை தானே\nவாக்காலும் மிக்க மனத்தாலும் எக்காலும்\nதாக்கா துணர்வரிய தம்மையனை - நோக்கிப்\nபிறித்தறிவு தம்மிற் பிரியாமை தானே\nFont download - சிங்கள எழுத்துரு இறக்கம்\nFont download - பர்மியம் எழுத்து இறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=13&Song_idField=3001&padhi=001&startLimit=15&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC", "date_download": "2019-08-18T12:49:07Z", "digest": "sha1:6JYAUNUEO535CDMNHFQO7VDRC4BZI3IP", "length": 13509, "nlines": 209, "source_domain": "www.thevaaram.org", "title": " பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு தட்டச்சுத் தேடல்\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\nஇக்கோயிலின் படம் மூடுக / திறக்க\nஇப்பதிகப் பாடல்களை ஒரே பக்கமாகக் காணச் சொடுக்குக\nபாடல் எண் : 15\nமானமருஞ் செங்கை மதில்வெண்ணெய் வாழ்மன்ன\nபோனவினை தானே பொருந்துமோ – யானதனில்\nஆவனோ ஆக்காய் அமலனாம் நின்னருள்தான்\nதேவனே யாதுக்கோ தேர் .\nஇப்பாடலின் குரலிசை மூடுக / திறக்க\nமானமருஞ் செங்கை மதில் வெண்ணெய் வாழ் மன்ன போனவினை தானே பொருந்துமோ யான் அதனில் ஆவனோ ஆக்காய் அமலனாம் நின்னருள்தான் தேவனே யாதுக்கோ தேர் மானை யேந்துற சிவந்த கரத்தையுடையவனே, மதில்சூழுந் திருவெண்ணெய்நல்லூரில் வாழுந் தலைவனே, யான் புசித்துத் தொலைந்த வினை மீண்டு பொருந்தியதோ, யான்சென்று அதனைக் கூடினேனோ, தேவரீரும் விகாரியாய்க் கூடுதலில்லையே, ஆதலால் (நின்மலராகிய உம்முடைய) அருள் யாது செய்வதாக நின்றது சுவாமியே விசாரித்தருளென்றவாறு. எனவே வினை பொசிக்குமளவும் யானெனது விஞ்சுதலுண்டாய தெனவறிக.\nபிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:\nபிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration\nFont download - தமிழி எழுத்துரு இறக்கம்\nFont download - கிரந்த எழுத்துரு இறக்கம்\nFont download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்\nமானமருஞ் செங்கை மதில்வெண்ணெய் வாழ்மன்ன\nபோனவினை தானே பொருந்துமோ – யானதனில்\nஆவனோ ஆக்காய் அமலனாம் நின்னருள்தான்\nமானமருஞ் செங்கை மதில்வெண்ணெய் வாழ்மன்ன\nபோனவினை தானே பொருந்துமோ – யானதனில்\nஆவனோ ஆக்காய் அமலனாம் நின்னருள்தான்\nFont download - சிங்கள எழுத்துரு இறக்கம்\nFont download - பர்மியம் எழுத்து இறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/moondru-mudichu/117001", "date_download": "2019-08-18T13:40:35Z", "digest": "sha1:NDITVGSH2ERGC6FUYQAV5YBTUNNPDCVS", "length": 5465, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Moondru Mudichu - 10-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nயாழ் மக்களுக்கு பேரிடியாக விழுந்த ரணிலின் அறிவிப்பு\nமீண்டும் சிக்கிய வாயாடி வனிதா கமலிடம் வாண்டட் ஆக மாட்டிக்கொண்டரே கமலிடம் வாண்டட் ஆக மாட்டிக்கொண்டரே மக்கள் சும்மா விடுவாங்களா என்ன\nபீதியை கிளப்பும் ரஷ்யாவின் doomsday ஏவுகணை: எதிர்கால அபாயத்தில் உறைந்துபோயுள்ள உலக நாடுகள்\nதிருமணமான சில மாதத்தில் மனைவியை பார்த்து கதறிய புதுமாப்பிள்ளை.. கண் எதிரில் நடந்த பயங்கரம்\nபிக்பாஸ் வீட்டுக்கு போனவங்களுக்கு இந்த கொடுமை தான் நடக்கும் அதிர்ச்சியான உண்மையை கூறிய இளம் நடிகை\nநிர்வாண நிலையில் வீட்டில் சடலமாக கிடந்த தமிழ் தம்பதி.. அவர்கள் எழுதிய கடிதத்தில் இருந்த உருக்கமான வரிகள்\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\nகுடும்ப குத்துவிளக்காக இருந்த இந்துஜாவா இது\nபிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\n அடிச்சாரு பாரு கமல் ஒரு கமெண்ட்டு - சும்மா விட்டுருவாங்களா மக்கள்\nசிறுவனின் ஆணுறுப்பில் சிக்கிய மர்மப்பொருள்.. பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி..\nஇந்த வார எலிமினேஷனில் புதிய திருப்பம்- ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது இல்லை, வெளியேறப்போவது யார்\nதிருமணமான நபருடன் தொடர்பு வைத்திருந்த நடிகை ஆண்ட்ரியாவின் தற்போதைய நிலைமை\nதிருமணமான பெண்ணுக்கு காதலருடன் சேர 71 செம்மறி ஆடுகளை விலை பேசிய ஊர் மக்கள்.. திடுக்கிடும் தகவல்..\nநாளுக்கு நாள் மோசமாகும் சேரனின் குணம்... குறும்படம் போட்டு பழிதீர்க்கும் நெட்டிசன்கள்\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\nஉடல் எடை கூடி விருது விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்த நடிகை ஸ்ரேயா- வைரல் புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2019-08-18T13:08:01Z", "digest": "sha1:3EIQCR27CBJPOCEKHVJYHOWJSRGIVTZF", "length": 4842, "nlines": 64, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சாந்தனு பாக்யராஜ் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags சாந்தனு பாக்யராஜ்\nஅப்பாவின் பேவரைட் உணவை பதிவிட்ட சாந்தனு.\nமுருங்கைக்காய் என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வரும் நடிகர் என்றால் அது பாக்கியராஜ் தான். பாக்யாராஜ் இயக்கி நடித்த பல படங்களில் முருங்கைகாயை வைத்து பல டபுள் மீனிங் காமடிக்கள்...\n தன் அப்பாவுக்காக விஜய்யிடம் சந்தனு செய்த விஷயம்\nஇயக்குனர் சர்கார் விவகாரம் ஓய்ந்த நிலையில் பாக்கியராஜ் செயலுக்கு அவரது மகன் சாந்தனு தனது தந்தை பாக்கியராஜின் செயலுக்காக ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகர் பாக்கியராஜின் மகனும் நடிகருமான சந்தானு நடிகர் விஜய்யின் தீவிர...\nபல பிரச்சனைக்கு நடுவே வெளியேறியது இவர் தான். பிக் பாஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்பா.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில்...\nகமல் தான் வனிதாவை வத்திகுச்சினு கலாய் த்தார்னு பர்த்தா இப்போ இவரும் கலாய்க்கிறாரே.\nகாலில் செம சில்லறை வாங்கியுள்ள யாஷிகா ஆனந்த்.\n முதன்முறையாக வாய் திறந்த முன்னாள் போட்டியாளர்.\nராட்சசன் படத்திற்கு எந்த விருதும் இல்லையா. வருத்தப்பட்ட விஷ்னு விஷால்.\nநீங்க எதுக்கு வந்தீங்க வத்திக்குச்சி. வனிதாவை பங்கமாக கலாய்த்த கமல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/79911", "date_download": "2019-08-18T13:50:25Z", "digest": "sha1:F4KBU2AHWUR24FWDTIFHMSGQ5QK6RCMM", "length": 9502, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெ.சாமிநாதன் சில பக்கங்கள்", "raw_content": "\n« அஞ்சலி: வெங்கட் சாமிநாதன்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 38 »\nதமிழ் நாட்டார் கலைகள் வீழ்ச்சியடைவது பற்றி வெ சாமிநாதன்\nதமிழ் இசைமரபு வெ சாமிநாதன்\nதமிழ் இலக்கியம் ஐம்பது வருட மாற்றமும் வளர்ச்சியும்\nபாலையும் வாழையும் நூலுக்கு செல்லப்பா எழுதிய முன்னுரை\nவியப்பளிக்கும் ஆளுமை சாமிநாதன் நேர்காணல்ச திருமலைராஜன்\nபகுதி இரண்டு பகுதி மூன்று\nகி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு\nவெங்கட் சாமிநாதனின் நிகர மதிப்பு\nவெங்கட் சாமிநாதனும் சிற்றிதழ் மரபும்\nவெங்கட் சாமிநாதன் – கடிதங்கள்\nஅன்றைய எழுத்��ாளர்களும் இன்றைய விவாதங்களும்\nவெ.சா- ஒரு காலகட்டத்தின் எதிர்க்குரல்-4\nகேள்வி பதில் – 43\nTags: வெ.சாமிநாதன் சில பக்கங்கள், வெங்கட் சாமிநாதன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79\nகேள்வி பதில் - 20\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2009/05/%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2019-08-18T13:04:44Z", "digest": "sha1:IVVBFC3JUYTO74DUUUMGPPC4K6FCLDGN", "length": 26741, "nlines": 195, "source_domain": "chittarkottai.com", "title": "நெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி – காட்டு இலவங்கப்பட்டை\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nமுத்து (பற்கள்) நம் சொத்து\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,332 முறை படிக்கப்பட்டுள்ளது\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nராமநாதபுரம் பாரதி நகரின் பள்ளிவாசலுக்குப் பின் அந்த பங்களா வீடு உள்ளது.குறிப்பிட்ட அந்த நாள் முழுவதும் அந்த வீட்டைச் சுற்றி ஜனத்திரள்\nஅத்தனை பேரும் அழுகையும் கண்ணீருமாய் இருள் சூழ்ந்துவிட்ட நிலையிலும் ‘ஜனாஸா’வந்து சேரவில்லை. அப்பகுதியின் அத்தனை சமுதாயப் பிரமுகர்களும் சோகமே உருவாக நின்று அளவளாவிக்கொண்டு கடைசியாக அந்த இளைஞரின் ஜனாஸாவை – திருநெல்வேலியில் இறந்து போன அந்த குலக்கொழுந்தின் மரித்த உடலைச் சுமந்துவந்த வேன் வந்து சேர்ந்தது\nஆஜானுபாகுவான – அழகும் கம்பீரமும் – அறிவுத் தீட்சண்யமும் ஒருசேர அந்தப் பகுதியில் சுறுசுறுப்புடன் இயங்கி வந்த குடும்பத்தின் ஒரே வாரிசான அந்த 28 வயது இளைஞனின் ஜனாஸாவை வேனிலிருந்து இறக்கிய போது, அந்தப் பகுதியே அழுகைக் குரல் எழுப்பிய அந்த கணத்தை இன்று நினைத்தாலும் நெஞ்சம் பதறுக���றது\nஎப்படி நடந்தது அந்த மரணம்\nயாரால் அது நிகழ்த்தப் பட்டது\n கொலையா என்பதை இக்கட்டுரையைப் படித்த பிறகு வாசகர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்\nஎன் கிளினிக்கில் முதன் முதலாக அந்தப் பள்ளிச்சிறுவனைச் சந்தித்த நினைவு இப்போதும் பசுமையாக இருக்கிறது அங்கு அவன் சிகிச்சைக்காக அழைத்து வரப்படவில்லை. ஒரு பிரபல ரெஸிடென்சியல் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அவன், அங்கு தொடர்ந்து படிக்க மறுத்த போது அவனை எப்படியாவது ‘கன்வின்ஸ்’ செய்வதற்காகக் கல்விசார்ந்த களப்பணி ஊழியனான என்னிடம் அவனுடைய தாயாரால் அழைத்து வரப்பட்டிருந்தான் அங்கு அவன் சிகிச்சைக்காக அழைத்து வரப்படவில்லை. ஒரு பிரபல ரெஸிடென்சியல் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அவன், அங்கு தொடர்ந்து படிக்க மறுத்த போது அவனை எப்படியாவது ‘கன்வின்ஸ்’ செய்வதற்காகக் கல்விசார்ந்த களப்பணி ஊழியனான என்னிடம் அவனுடைய தாயாரால் அழைத்து வரப்பட்டிருந்தான் அவனுடைய அழகிய தோற்றமும், துருதுரு விழிகளும், நுனிநாக்கு ஆங்கிலமும் என்னைக் கட்டிபோட்டது\n“ஏன் அந்தப் பள்ளியில் பயில விருப்பமில்லை\nஅதற்கு அவன் சொன்ன பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது\n பல பள்ளிகள், பயிற்சி கூடங்கள் அவன் அறிவுக்கும் திறமைக்கும் சராசரித் தனமான பள்ளிச்சூழ்நிலைகள் அவனைக் கட்டிப்போட முடியாமல் கலங்கி நின்றன\nஅவனுடைய வேகத்துக்கு இடம் கொடுக்க யாராலும் முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் அவன் பெற்றோர் கலங்கினர்; கைபிசைந்து நின்றனர். பல தொழில்களில் முத்திரை பதித்தான்; வயதை மீறிய முதிர்ச்சியுடன் அவன் மேலே மேலே வந்துகொண்டிருந்தான் அவன் பெற்றோர் கலங்கினர்; கைபிசைந்து நின்றனர். பல தொழில்களில் முத்திரை பதித்தான்; வயதை மீறிய முதிர்ச்சியுடன் அவன் மேலே மேலே வந்துகொண்டிருந்தான் இளம் தொழிலதிபர் என்று பெயர் பெற்றான் இளம் தொழிலதிபர் என்று பெயர் பெற்றான் எங்கள் சந்திப்பு குறைந்துபோனது. ஆனால் அவ்வப்போது எங்கிருந்தாவது போன் செய்வான். அவை எல்லாம் சமூகம் சார்ந்த களப்பணி சம்பந்தப் பட்டதாகவே இருக்கும்\nஎனக்கு அவன் கடைசியாக போன் செய்தது அவன் மௌத்தாவதற்கு ஒரு வாரத்துக்கு முந்தி, சென்னையிலிருந்து….அடுத்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் நான் எங்கள் தொகுதியில் போட்டியிடவேண்டும் என்�� வேண்டுகொளுடன்அதற்கு அவன் பல காரணங்களைச் சொன்னான்அதற்கு அவன் பல காரணங்களைச் சொன்னான்என்னால் அது முடியாது என்பதை விளக்கிவிட்டு அவன் காட்டிய ‘அரசியல் வேகம்’ அதீதமாக இருப்பதைச் சுட்டிக் காட்டி, மிதப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை சொன்னேன்.அதை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை\nஅடுத்த வாரமே என் முன் ஜனாஸாவாக வந்திறங்கி என்றுமே வாழ்க்கையில் மறக்க முடியாத ரணத்தை ஏற்படுத்தினான்\nஅவனது பெற்றொர் என் உற்ற நண்பர்கள்\nகற்றவர்கள்;கனிவும் சமூகத் தாக்கமும் மிக்கவர்கள்; கடமைக்காகத் தேய்ந்தவர்கள்\nதந்தை ஒரு சர்வதேச கம்பெனியின் மண்டல மேலாளராகப் பணியாற்றியவர் தாயார் எழுத்தாளர்; சமூகச் சிந்தனையாளர்\nகைஸர் எப்படி திருநெல்வேலி போனானான்\nஅது ஒரு வரலாற்றுக் கொடூரம்\n இந்தியாவையே உலுக்கிய கொடூர தாண்டவம் தமிழகக் காவல் துறையின் கறை படிந்த பக்கங்களை நிரப்பிய அவலம்\nடாக்டர் கிருஷ்ணசாமி மாஞ்சோலையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக ஒரு போராட்டம் நடத்தினாரே, நினைவிருக்கிறதா அதற்கு ஆதரவு தர பல இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் அங்கே வரவழைக்கப் பட்டிருந்தனர்.\nஅப்படி ஒரு முஸ்லிம் அமைப்பின் தொண்டனாக அங்கே சென்ற கைஸர், பாலத்தின் இருபுறமும் தடை போட்டு காவலர்கள் கொலைவெறித் தாக்குதல்(தடியடி) நடத்திய போது நட்ட நடுவில் மாட்டிக் கொண்டான் வக்கிர எண்ணம் கொண்ட அந்தக் காவலர்களின் கொலைவெறித் தாக்குதலிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் ஆற்றில் குதித்தானா வக்கிர எண்ணம் கொண்ட அந்தக் காவலர்களின் கொலைவெறித் தாக்குதலிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் ஆற்றில் குதித்தானா அல்லது அடியில் மயங்கி விழுந்த அப்பாவியை அங்கிருந்த காவல் மிருகங்கள் ஆற்றில் வீசினவா அல்லது அடியில் மயங்கி விழுந்த அப்பாவியை அங்கிருந்த காவல் மிருகங்கள் ஆற்றில் வீசினவா\nஅங்கு சென்று பார்த்தபோது, அவன் ஆற்றில் மிதந்து கொண்டிருந்திருக்கிறான்\nஜனாஸா அடக்கத்தின் போது அவனுடைய தந்தை என் கைகளைப் பிடித்துக்கொண்டு, “மை சன் கேஸ் டைட் பார் நத்திங்க், டாக்டர்” என்று திரும்பத் திரும்பச் சொல்லி அரற்றிக்கொண்டிருந்தது நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டே இருக்கிறது\nபத்திரிக்கைகளும் அரசியல் வாதிகளும் வானத்துக்கும் பூமிக்கும் குதி குதியெனக் குதித்��னர்\nபோராட்டத்துக்கு அழைப்புவிட்டவர்கள் சகல சௌபாக்கியங்களுடன் சர்வ சாதாரணமாக நம் முன்னே வலம் வருகிறார்கள்\nகைஸர் தன் திருமணத்துக்காகக் கட்டிய அந்த மாளிகை வீடு- கண்ணாடியால் இழைத்த வீடு அவன் திருமணத்தைப் பார்க்கவில்லை; அது அதற்குக் கொடுத்து வைக்கவில்லை\nஇந்த மாதம் கைஸரின் பெற்றோரை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் சந்தித்தேன். அரைநாள் அவர்களுடன் இருந்தேன். அவர்களுடைய குடும்பம் இந்த இடைக் காலத்தில் சந்தித்த பிரச்சினைகள் கொஞ்ச நஞ்சமல்ல\nதாயார் மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டிருக்கிறார்\nமார்க்க ஞானம் அவர்களைக் காப்பாற்றியிருக்கிறது\nதவக்கலின் உறுதிப் பாட்டில் அவர்கள் கரை சேர்ந்திருக்கிறார்கள்\nகிட்டத்தட்ட 10 – 12 மணி நேரத்தில் நாங்கள் கைஸரைப் பற்றி எதுவுமே பேசிக்கொள்ளவில்லை\nசமுதாயத்தின் இளந்தலைமுறையின் எதிர்காலம் பற்றித்தான் பேசினோம்அந்த அளவுக்கு முதிர்ச்சி அந்த உயர்ந்த பெற்றோருக்கு\nஅதே போராட்டத்தில் இன்னும் ஒரு முஸ்லிம் இளைஞனும் மரித்தான்.பலர் காயமுற்றனர்.அவர்களின் குடும்பம் பற்றி எனக்குத் தெரியவில்லை.அந்தக் காயத்தால் அவர்களும் துவண்டு போய்த்தான் இருப்பார்கள்\nநம் சமுதாயத்துக்கு அல்லாஹ் நிறைய உணர்ச்சிமிகு இளைஞர்களைத் தந்திருக்கிறான். புனிதமான அவர்களின் உணர்ச்சிகளுக்கு ஆக்கப் பூர்வமான வடிகால் அமைத்துக் கொடுப்பதற்கு பெரும்பாலான சமுதாயத் தலைமைகள் தவறி விட்டன. அதன் காரணமாக கைஸர்கள் தங்களுக்கும் பிரயோஜனப் படாமல், தங்கல் குடும்பங்களுக்கும் ஒன்றும் செய்ய முடியாமல், சமுதாயத்தையும் கைவிட்டுவிட்டுப் போக நேரிடுகிறதுஅல்லது சிறைகளில் வாட நேரிடுகிறது.\nசமுதாயம் இப்போது மாஞ்சோலை சம்பவத்தை முற்றிலுமாக மறந்துவிட்டது\nஆனால் அது மறக்கக்கூடாத சம்பவம் என்பதால் ஊற்றுக்கண்ணாய்ப் பிரசவித்திருக்கிறது\nராமநாதபுரத்துக்கு நான் செல்லும் ஒவ்வொரு முறையும் கைஸர் அடங்கியிருக்கும் அந்த கபுருஸ்தான் பக்கமே காரை ஓட்டுமாறு டிரைவரைப் பணிக்கிறேன். கைஸரின் நினைவில் அமிழ்ந்துபோகிறேன்.\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n“கல்லூரிப் பெண்களே… விட்டில் பூச்சிகளாகாதீர்கள்\nஉலகின் மிகப் பெரிய குடும்பஸ்தன்\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nகலைந்த கனவும் கலையாத மனமும���\nஇந்திய ரூபாய்க் குறியீடு வடிவமைப்பாளர் திரு. த. உதயகுமார்\nமண்ணுக்கு வழிகாட்டும் விண்மீன் விளக்குகள்\nநீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி\nசாதாரண நாய்கள் வெறிநாய்கள் ஆவது எப்படி\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orumutham.blogspot.com/", "date_download": "2019-08-18T13:54:06Z", "digest": "sha1:YH46FOHRWLT6IHPBPYAQN6RSKD466RI6", "length": 20095, "nlines": 119, "source_domain": "orumutham.blogspot.com", "title": "Tamil Entertaiment Portal", "raw_content": "\nThabu Sankar Kavithaigal: தபூ சங்கர் கவிதை - தாய்க்குப் பின் கணவன்\nதாய்க்குப் பின் கணவன் - தபூ சங்கர் கவிதை\n‘‘அறுபதாங் கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று\n‘‘கணவருக்கு அறுபது வயதான உடனேயே\n‘என்ன... இந்த வயதிலும் புரட்சியா\nஎன் தலை முடியைப் பார்த்து\n‘என்னம்மா எல்லா முடியும் நரைச்சிடுச்சு’ என்றதும்\nமுப்பது வருடங்களாய் மல்லிகைப்பூவைச் சூடி சூடி\nமல்லிகைப் பூவாகவே மாறிவிட்டது’’ என்றீர்கள்.\nநான் கண்விழிக்க ஆசைப்படுகிறேன் என்றாலும்...\nதூக்கத்திலேயே என் உயிர் பிரிந்தால்\nஉன் அம்மாவோடு இருக்கலாமே’ என்றா சொல்வீர்,\nஎன் வெட்கங்கெட்ட அரைக் கிழவரே.\n‘தாய்க்குப் பின் கணவன்’ என்று\nபுதியதொரு மொழியை எழுதி வையுங்கள்.\nVisit தபூ சங்கர் கவிதை blog for more தபூ சங்கர் கவிதை\nகுறிச் சொற்க‌ள் Thabu Sankar Kavithaigal, கவிதை, தபூ சங்கர், தபூ சங்கர் கவிதை, தாய்க்குப் பின் கணவன்\nப்ரொஃபஸர் அந்தக் கண்ணாடிக் கதவுகளின் உட்புறத்தில் துல்லியமாய்த் தெரிந்தார். வெள்ளை வெளேரென்று ஜிப்பாவும், பாண்டும் அணிந்து கொண்டு. கிரிஸ்டல் போலப் பல்வரிசை மின்னியது. கருட மூக்குடன் அலையலையாய்ப் புரண்ட சுருள் முடிகளுடனும் அவர் கிளாஸ் எடுப்ப்தே அமர்க்களமாய் இருக்கும். கையில் சாக்பீஸுடன் அவர் தெர்மோ டைனமிக்ஸை எடுக்கும்போது பார்த்தால் செங்கோல் ஏந்தின அரசன்தான். அந்தக் குரலின் கம்பீரத்தில் மயங்கிக் கட்டுண்டு மாணவர்கள் வகுப்பை ஒழுங்காய் அட்டெண்ட் செய்வார்கள்.\nஅந்த ஹால் முழுக்கக் குரல் தெறித்து எதிரொலித்து ‘ உன்னை எங்கும் செல்ல விடமாட்டேன் ‘ என்று கையைப் பிடித்து வகுப்பில் உட்கார வைக்கும். ”சந்தேகங்கள் பாடங்களில் ஏற்பட்டால் உடனே வந்து என்னிடம் கேளுங்கள்.,” என்று அவர் சொல்லிவிட்டார் என்பதற்காக சந்தேகம் வந்ததோ இல்லையோ அவரின் எக்ஸ்ப்ளனேஷன்களைக் கேட்க வேண்டியே அவரைச் சுற்றிக் கும்பல் குழுமிக் கொண்டேயிருக்கும்.\nஅவர் வெளிப்படையாகக், ‘கல, கல’ வென்று கதைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டு இருப்பதாகத் தோன்றும். அவர் தனக்குள்ளே பேசிக் கொண்டு, ஆர்க்யூ பண்ணிக் கொண்டு லேசாக வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பதாக நரேனுக்குத் தோன்றும்.\nஅருகே நெருங்கிய பிறகுதான் உள்ளே ப்ரொஸருடன் சுரேன் பேசிக் கொண்டிருப்பது லேசாகத் தெரிந்தது. இவனுள் லேசாக எரிச்சல் சுருசுருவென்று புறப்பட்டது. எப்போதும் சரி இவன் ஏதோ சந்தேகம் கேட்கப் புறப்படும் போதெல்லாம் அவன் அவருடன் நின்று சிரித்துக் கொண்டிருப்பான்.\nஅவனுடைய ப்ரெஸன்ஸ் ப்ரொஃபஸருக்கும் ரொம்ப மகிழ்ச்சியைத் தந்திருக்கின்றது என்பதை நிதரிசனமாக உனர்ந்தபோது இன்னும் எரிச்சல் முகிழ்த்து வழிந்தது. என்னைப் போலவே அவனுக்கும் சந்தேகம் தோன்றலாம் என்பது என் புத்திக்கு ஏன் எட்டாமற் போனது. என்னைப் போலவே அவனும் ஒரு ப்ரில்லியண்ட். அதனால் ஏற்பட்ட பொறாமை உணர்ச்சியோ.. எதுவானாலும் நான் நினைப்பது தப்பு.\nஆனால் அன்று ஒரு நாள் ப்ரொபஸர்” க்ளாஸ் ஹவர்ஸில் வரக்கூடாது நரேன். See the bell has gone. Now you have to go. Afternoon lunch hours ல பார்க்கலாம். ‘” என்று துரத்தி அடித்து விடுவதைப் போலப் பேசினார். இவன் வராண்டாவைக் கடந்து வகுப்பிற்குள் நுழையும்போது திரும்பினால் ப்ரொஃபஸர் சுரேனுடன் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவனுக்கு மட்டும் இது க்ளாஸ் ஹவர் இல்லையா.. எனக்கு மட்டும்தானா.\nஇன்றைக்கு என் பிறந்தநாள் என்று கூறி ஆசி வாங்கத்தானே சென்றேன். ப்ரோஃபஸர் என்னை நன்றாக இன்ஸல்ட் செய்கிறார். அவருக்கு என்னைப் பிடிக்கவில்லை. என்னைப் பிடிக்காமல் போனதற்கு சுரேனின் ப்ரஸண்ட்தான் காரணம். “ மனசு குட்டிச் சாத்தானாய் நியாயம் கற்பித்தது.\nசுரேனிடம் அன்றொரு நாள்,” நம்ம ப்ரொஃபஸரைப் பத்தி என்ன நினைக்கிறே.. ” என்று கேட்டதற்கு நத்திங். அவரைப் பத்தி நினைக்க என்ன இருக்கு.. ” என்று கேட்டதற்கு நத்திங். அவரைப் பத்தி நினைக்க என்ன இருக்கு.. இந்தக் கேம்பஸ்ல என்னோட பழகுறவங்கள்ல அவரும் ஒரு ஆர்டினரி மனுஷன் .. தட்ஸ் ஆல்.” என்���ு கூறியவனைப் பளாரென்று அடிக்க வேண்டும் போல் வெறி.\nஎவ்வளவு பெரிய மனுஷனை இவ்வளவு சீப்பாய்ப் பேசுறே. அப்பிடின்னா நீ எதுக்கு அவர்கிட்ட போய் வழியறே..” என்று கேட்க வேண்டும் போல் இருந்தது.\nதிடீரெனெ மூளைப்பகுதியில் ஒரு தெறிப்பு. ஏன் அவரே இவனைக் கூப்பிட்டுப் பேசியிருக்கலாமல்லவால் என்னை விட அவனைப் பிடிக்க என்னிடம் உள்ளதை விட அவனிடமும் மேலான குணம் இருக்கலாமில்லையா.\nசாத்தான் மனசு மறுபடியும் வேதம் ஓத ஆரம்பித்தது. “ ஆமாம் இருவரும் சேர்ந்து கொண்டு உன்னை இன்ஸல்ட் செய்கிறார்கள். உன் முகத்திலடித்து உன் துக்கத்தைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள். உனக்கு அவரையும் அவர் பாடம் நடத்தும் விதத்தையும் பிடிக்கும் என்று தெரிந்தேதான்.”\nஅன்று காலேஜை அடைந்ததும் பரபரப்பாகப் பேசப்பட்ட முதல் செய்தி ப்ரொஃபஸருக்கு ஒரு ஆக்ஸிடெண்டில் முகவாய்க்கட்டையில் நல்ல அடிபட்டு விட்டதாம். அதனால் பாலு க்ளினிக்கில் சேர்த்திருப்பதாக.\nநரேன் ஓடோடினான். கேஸ் ஃபைலை விசாரித்தான். ப்ரொஃபஸர் முகவாய்க் கட்டையைச் சேர்த்துத் தலையோடு சுற்றிக் கட்டியிருந்தார்கள். அவர் ஒண்டிக்கட்டை. அதனால் இவனே ஓடியாடி அவருக்கு வேண்டிய மருந்து , பழங்கள், வாங்கிக் கொடுத்து அருகே இருந்து இரவும் பகலுமாய்க் கண்விழித்துக் கவனித்து…\nடாக்டர் சொன்னார்.. இவருக்குக் கட்டுப் பிரிச்சதும் குரல் சரியா வருமான்னு தெரியல. Because by that accident the sound box was damaged…\nஇவனுக்கு அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எப்போது கண்விழிக்கப் போகிறார் ப்ரொஃபஸர்., எப்போது கட்டுப் பிரிப்பார்கள் என்று துடியாய்த் துடித்தான். இத்தனை நாளில் ஒரே ஒரு முறை எட்டிப் பார்த்துவிட்டுப் போனவந்தான் சுரேன். பிறகு ஆள் அட்ரஸே காணல்லை.\n “ நரேனுக்கு ஏற்பட்ட கொதிப்பு சொல்லில் சொல்லி மாளாது.\nநான் ஒருத்தன் கல்லுக் குண்டாட்டம் எதிரே நின்று பணிவிடை செய்கையில், ஹூம் .. அவனைப் போல எனக்கும் ஏன் ஒரு அலட்சிய மனோபாவம் வர மாட்டேங்குது ப்ரொஃபஸர். விடேன் தொடேன் மாதிரி உங்களையே சுத்து வரேனே. கம்பீரமான அரசனின் அடிமை மாதிரி.. அப்படிப்பட்ட அவனை உங்களுக்கு எப்படிப் பிடிக்குதுன்னு இன்னும் எனக்குப் புரிபடமாட்டேங்குது..”\n“நரேன்..உனக்கு மாத்ரம் சொல்றேன். மனசிலே வைச்சுக்கோ. மகனை எந்த அப்பாக்கும் பிடிக்காமப் போகாது. யெஸ் நரேன். என்னோட வைஃப் .. நரேனின் அம்மா ஒரு சுதந்திரப் பறவையா வாழணும்னு நினைச்சவ. யாரும் தன்னைக் கட்டுப்படுத்தக் கூடாது. முடியாதுன்னு நெனைச்சு வாழ்ந்தவ. என்னால அவளோட நடவடிக்கைகளைத் தாங்க முடியல. ஏன்னா சொசைட்டில என்னோட பொஸிஷன் தலைகுப்புறச் சரிஞ்சிரிச்சு. டைவோர்ஸ் கேட்டப்போ குழந்தை தாய்கிட்டயே இருக்கணும்னுட்டாங்க.\nதன்னோட பிள்ளையத் தந்தைக்குத் தெரியாமப் போகுமா. அவன் அப்படியே அவங்க அம்மா அச்சு. அதே அலட்சியம் கோபம், தன்னை யாரும் எதுவும் செய்துட முடியாதுன்ற கர்வம். தான் தோன்றித்தனம்தான்.. இவ்வளவு டீப்பா உங்கிட்ட உண்மையைச் சொல்றேன்னா அதுக்குக் காரணம் உம்மேல எனக்கு ஏற்பட்ட நம்பிக்கைதான் ..” அவருடைய அந்தச் சொற்களில் தெறித்த உறுதியினைக் கண்டு வெட்கி, அவரின் வருத்தம் புரிந்து வருந்தி அவர் அவன் மேல் வைத்திருந்த நம்பிக்கையில் சந்தோஷப்பட்டுக் கலவையாய் ஆகிப் போனான்.\nகுறிச் சொற்க‌ள் Tamil Story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thagavalpalagai.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2019-08-18T12:54:32Z", "digest": "sha1:O7OPM5DIBLTCYWWGC4JFB5FHZPB7GOIY", "length": 15069, "nlines": 98, "source_domain": "thagavalpalagai.com", "title": "வானிலையை வசப்படுத்தி வைத்திருக்க முடியுமா? - Thagaval Palagai Website", "raw_content": "\nHome / செய்திகள் / வானிலையை வசப்படுத்தி வைத்திருக்க முடியுமா\nவானிலையை வசப்படுத்தி வைத்திருக்க முடியுமா\nஅரியலூரில் துணிப்பை கடை திறப்பு விழா\nபனை இருக்க பயமேன்… தொடர் 3\nவானிலையை வசப்படுத்தி வைத்திருக்க முடியுமா முடியும் என கால் நூற்றாண்டுக்கும் மேலாக நிரூபித்துக்கொண்டிருக்கிறார் வேதாரண்யம் அருகேயுள்ள தன்னார்வலர் ஆசிரியர் செல்வகுமார்.\n1988 முதல் தனது நண்பன் பாலசுப்ரமணியோடு வானிலை அறிக்கை கேட்பதில் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டு படிப்படியாக இயற்கையோடு கலக்க ஆரம்பித்தவரின் உள்ளுணர்வு மெல்ல மெல்ல விரிவடைய நாம் அறியும் தகவலை உலகறிய வேண்டும் என்ற நோக்கில் டீக்கடை, மளிகைகடைகளில் இன்றைய நிலவரம் என வானிலை சம்பந்தப்பட்ட அறிக்கை தயாரித்து ஒட்டிவிடுவார். எல்லா கண்டுபிடிப்புகளும், தத்துவங்களும் கேலிக்குள்ளாகிய பின்புதான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.செல்வகுமாரும் அதற்கு விதிவிலக்கல்ல. படித்த படிப்புக்கு வேலை கிடைக்காது ஆந்திர மாநி���ம் ஏனாம் காக்கிநாடா அருகே தனியார் கம்பெனி காசாளர் வேலை கிடைக்க அங்கு சென்றவருக்கு தனது கடல் நண்பன் அருகில் இருப்பதை கண்டு மகிழ்ச்சி தினமும் கடலை நோக்கி வானிலை நிலவரத்தை ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் எழுதி கடைகளில் ஒட்டி வைப்பதை வழக்கமாக செய்துள்ளார்.\nஒரிசா மாநிலத்தை ஒட்டி புயல் கரைகடந்து தாக்கும் என சொல்லி இருந்த காலகட்டத்தில் காக்கிநாடா அருகே கடல் உள்வாங்க மக்கள் மீன்களை பிடிக்க கூடுகிறார்கள் பெரும் காற்றும் அலையும் வரும் என இவர் எச்சரித்த போதும் யாரும் காதில்வாங்கவில்லை திடீரென 250 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று கிளம்பி பெரும் அலை வர கடல் பகுதியே கபளீகரமாகி பத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகவும் தான் இவரை முழுதும் நம்ப தொடங்குகிறார்கள் 2000 வரை ஆந்திராவில் இருந்த செல்வகுமார் ஆசிரியர் பணி கிடைக்கவும் தமிழகம் வந்துவிட்டார்.\nஅன்றாட ஆசிரியர் பணியோடு வானிலை அறிக்கை தயார் செய்து தகவல் அளிப்பதை தலையாக்கடமையாக செய்து வருகிறார். என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என செல்வகுமார் கூறுவதை கேட்டு விவசாயிகள் பெரும்பாலானோர் விவசாயத்தில் லாபம் அடைவது தொடர்கதை. செல்வகுமாரின் வானிலை தகவலுக்காகவே இவரது நண்பர்கள் லோகநாதன், ரகுராம் ஆகியோர் இணைந்து நம்ம உழவன் என்ற ஆப் ஒன்றை உருவாக்கி உள்ளார்கள். லட்சக்கணக்கானோர் பின்தொடரும் இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இது தவிர தினமும் ஜந்நூறுக்கும் மேற்பட்ட போன்கால்களில் வரும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வது என பம்பரமாய் சுழலும் ஆசிரியர் செல்வகுமாரிடம்\nஎதிர்கால வானிலை பற்றி ஏதாவது சொல்லுங்களேன் என்றோம்.\nவரும் டிசம்பர் 12 ம் தேதி இலங்கை அந்தமான் இடையே உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சிறு புயலாக உருவாகி தமிழகம் நோக்கி வரும் இதனால் 14,15,16 ஆகிய தேதிகளில் கன மழை பொழியும். இதே போல் வரும் 21, 22,23 ஆகிய தேதிகள் மற்றும் 28,29,30 ஆகிய நாட்களிலும் கன மழை என ஏழு நாளைக்கு ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் இதனால் 2019 கோடையிலும் விவசாயம் நல்லாயிருக்கும் எங்கும் பசுமையா கெடக்கும். அந்த காலகட்டத்தில் மழை நீரை அவசியம் நீர்நிலைகளில் சேகரிக்க தவறினால் வரும் 2020 ல் ஆறு மாதம் கடந்து மிக பெரிய தண்ணீர் பற்றாக்குறை ஏற்��டும் தண்ணீர் தேவை பெரும் சவாலாக அமையும் எனவே எவ்வளவு சிக்கனமா பயன்படுத்துகிறோமோ அவ்வளவுக்கு 2020 ஆண்டின் பின்பாதியை சமாளிக்க முடியும் என எச்சரித்து விடை கொடுத்தார்.\n1990 முதல் ஆசிரியரும் தன்னார்வலருமான செல்வகுமார் சொன்னது பொய்த்ததேயில்லை இதற்கு சமீபத்திய உதாரணம் கஜா புயல் வேதாரண்யத்தை குறிவைத்து தாக்கும் இந்தந்த மாவட்டங்கள் பலத்த சேதமடையும் என சொன்னது.\nஆயிரமாயிரம் பாராட்டுகள் நூற்றுக்கணக்கான கேடயங்கள் என அவரை சுற்றி இருந்தாலும் நீர்நிலைகளை சரிபடுத்தி தண்ணீரை சேமிப்பதும் சிக்கனமாய் பயன்படுத்துவதையுமே இந்த தன்னார்வலர் விரும்புகிறார்.\nPrevious டி.வி சீரியலில் வரும் கதாநாயகி, கதாநாயகனுக்கு ஒரு இக்கட்டான நிலை வரும் போது நிச்சயம் இவர் தோன்றுவார்.\nNext பொறுப்புள்ள பொறியாளர் இவருங்க என நம்மை கடந்து சென்ற ஒரு இளைஞரை கை காட்டினார்கள் அரசமரத்தடியில் அமர்ந்திருந்த பெரியவர்கள்.\n – வயிற்றுப்புண்ணிற்கு வகை வகையான மருத்துவம்.\n தொடர். தகவல்பலகை.காம் இணைய வாசகர்களுக்கு பணிவான வணக்கம் நமது இணையத்தில் பாரம்பரிய மருத்துவ குறிப்புகளை எழுத வெற்றிலை …\nஅரியலூரில் துணிப்பை கடை திறப்பு விழா March 9, 2019\nஇறங்கி…செய்வோம் – சிறுகதை March 9, 2019\nபனை இருக்க பயமேன்… தொடர் 3 December 27, 2018\n – வயிற்றுப்புண்ணிற்கு வகை வகையான மருத்துவம். December 24, 2018\nபனை இருக்க பயமேன் (தொடர்….2 ) December 20, 2018\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு ஒன்பதாம் இதழ்\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு எட்டாம் இதழ்\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு ஏழாம் இதழ்\nதகவல் தொழில்நுட்பத்தின் நவீன வளர்ச்சியை பயன்படுத்தி தமிழ் ஊடகப் பரப்புக்கு அறிமுகம் செய்யும் விதமாக சிறப்பு மிக்க மனிதர்கள், விவசாயம், கலை, பண்பாடு, அறிவியல், அரசியல், ஆன்மீகம் ,வரலாறு போன்ற தகவல்களை எந்த வீத உள்நோக்கம் இன்றி வெளியிடுவதன் மூலம் உங்களையும் எங்களையும் பெருமைப்படுத்திக்கொள்ள விழைகிறோம்.தகவல்களை நகர்ப்புறம் மட்டும்மின்றி கிராமங்களிலும் கொண்டு சேர்ப்பதில் அக்கறையோடு தொடங்க பட்ட நிறுவனம் தான் thagavalpalagai.com ஆகும்.செய்திகளைப் பொருத்தவரை,அனைத்துச் செய்திகளும் பாரபட்சமில்லாமல் வழங்கப்படும். மக்களைப் பாதிக்கும் செய்திகள், தனிநபர்களின் அந்தரங்கத் தகவல்கள், வக்கிரச் செய்திகள்,சாதி/மதவெறியைத் தூண்டும் செய்திகள் வெளிவராது.\nதிரு. R. சுரேஷ் MABL (உயர்நீதிமன்ற கிளை மதுரை) ,\nதிரு T. செல்வம் BABL ,\nதிரு.T. கரிகாலன் BABL (உயர் நீதி மன்றம் சென்னை ) ,\nதிரு. P.K. வாசுகி BCA BL(HONS) ( உயர் நீதி மன்றம் சென்னை ).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2018/07/1_23.html", "date_download": "2019-08-18T13:12:14Z", "digest": "sha1:FY6CJUVHOMZCWWXE4CECRUKFMIKVOOI7", "length": 22198, "nlines": 601, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "முணுக்கென்றால் நிகழும் விவாகரத்துகள் (1)", "raw_content": "\nமுணுக்கென்றால் நிகழும் விவாகரத்துகள் (1)\nசமீபத்தில் ஒரு தோழி தனது மணமுறிவு பற்றி பேசிக் கொண்டிருந்தார். “என் திருமண வாழ்வு மகிழ்ச்சியற்றதாகி விட்டது. இனிமேலும் இதையே பொறுத்துக் கொள்ள முடியாது. யாருக்காகவும் நான் என் நிம்மதியை தியாகம் செய்ய இயலாது. நான் என் மன ஆரோக்கியத்தை காப்பாற்ற வேண்டுமல்லவா ஆகையால் என் கணவரிடம் இதைப் பற்றி ஒருநாள் விவாதித்தேன்.”\n எல்லா கணவர்களையும் போல முரண்டு பிடித்தார். என்னை கெட்ட வார்த்தையால் திட்டினார். மிரட்டினார். அடிக்க வந்தார். அடுத்த நாள் முகத்தை திருப்பிக் கொண்டு பேசாமல் இருந்தார். மறுநாள் வந்து என்னிடம் அழுதார். ஆனால் அவரை விட்டு விலகுவது என நான் அப்போது உறுதியாக தீர்மானித்திருந்தேன். இப்போ பிரிஞ்சு தனியா வந்திருக்கேன். டைவர்ஸ் அப்ளை பண்ணி இருக்கேன்.”\n“அவருக்கு உங்களுடன் இருக்க விருப்பம் இருந்ததா\n“ஆண்கள் என்றுமே மனைவியின் நலன், தேவை, பிரச்சனை பற்றி கவலைப்பட்டதில்லை. அவர்களுக்கு நான் ஒரு உடைமை. ஓட்டையோ உடைசலோ இருக்கட்டுமே என்பது அவரது அணுகுமுறை. நீ பார்த்திருப்பாயே, ரெண்டு பெண்டாட்டி வைத்திருக்கிற ஆண்கள் இரண்டு பெண்களையும் தக்க வைக்கவே ஆசைப்படுவார்கள் – ஒருவரிடம் திருப்தி இல்லை என்றாலும் கூட. அது ஒரு டிப்பிக்கல் ஆண் நிலைப்பாடு.”\n“அவருக்கு உங்கள் மீது விருப்பமில்லையா\nஅவர் எரிச்சலானார், “ஏன் திரும்பத் திரும்ப கேட்குறே அவருக்கு விருப்பமிருந்தா தான் என்ன அவருக்கு விருப்பமிருந்தா தான் என்ன நான் சந்தோஷமா இல்ல. என் சந்தோஷம் முக்கியம் இல்லையா நான் சந்தோஷமா இல்ல. என் சந்தோஷம் முக்கியம் இல்லையா ஏன் அவரோட வசதிக்காத இந்த உறவை நான் சகிச்சுக்கணும் ஏன் அவரோட வசதிக்காத இந்த உறவை நான் சகிச்சுக்கணும்\nதிருமண உறவில் தனிநபர் திருப்தி முக்கியம் என்கிற தரப்பே என்���ுடையதும். ஆனால் அப்படி ஒருவருக்கு அதிருப்தி என்றால் அந்த உறவை காப்பாற்ற சிறிய முயற்சிகளையாவது அவர் எடுக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் இன்று நாம் அத்தகைய சகிப்புத் தன்மையை இழந்து வருகிறோம் என்பது ஒரு பக்கம் என்றால், எதற்கு மணவாழ்வை முறிக்க வேண்டும் என்பதிலும் அவர்களுக்கு தெள்வில்லை என்பது இன்னொரு பக்கம். நான் அத்தோழியிடம் கேட்டேன்,\n“நீங்கள் சந்தோஷமாக இல்லைன்னு சொல்றீங்களா இல்லை திருமண உறவில் நீங்கள் சந்தோஷமா இல்லைங்கிறீங்களா இல்லை திருமண உறவில் நீங்கள் சந்தோஷமா இல்லைங்கிறீங்களா\n“என்ன ஸ்டுப்பிட் கேள்வி. ரெண்டும் ஒண்ணு தானே\n“ரெண்டும் ஒண்ணு இல்லீங்க. நீங்க தனிப்பட்ட முறையில் சந்தோஷமா இருக்கிறது வேறே, திருமணத்தில் சந்தோஷமா இருக்கிறது வேறே. ஒன்று இன்னொன்றுக்கு உதவலாம். ஆனால் இரண்டும் ஒன்றல்ல.”\n“நீங்க திருமண வாழ்வில் சந்தோஷமா இல்லைன்னா அதை சரி செய்றதுக்கு முயற்சிக்கலாம். ஆனால் நீங்க உங்க வாழ்க்கையில் பொதுவாக சந்தோஷமாக இல்லை என்றால் அது வேறு பிரச்சனை. அதை மண முறிவு மூலம் சரி செய்ய முடியாது.”\n“அவரோட நான் மகிழ்ச்சியால் இல்லைங்கிறதுனால தானே என் வாழ்க்கை நரகமாச்சு\n“சரி இது உண்மைன்னா, அவரை விட்டு பிரிஞ்ச பிறகு ரொம்ப குதூகலமா இருக்கீங்களா\n“இல்லை இப்பவும் அந்த பாதிப்பு என்னை விட்டுப் போகல”\n“அந்த மனச்சோர்வை முழுக்க போயிடுச்சா\n“இல்லைன்னா உங்க சோர்வோட காரணம் அவர் இல்லை தானே இல்லை என்றால் அவரை பிரிந்த மறுகணம் உங்க வாழ்வே சொர்க்கமாக ஆகணுமே இல்லை என்றால் அவரை பிரிந்த மறுகணம் உங்க வாழ்வே சொர்க்கமாக ஆகணுமே\nஅவர் கோபத்தில் போனை துண்டித்து விட்டார்.\nலீனாவின் metoo குற்றச்சாட்டும் சுசிகணேசனின் திமிரும்\nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\nமீ டூ - சில விமர்சனங்கள்2\nமீ-டூ - சில விமர்சனங்கள்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Main.asp?Id=4&Page=2", "date_download": "2019-08-18T14:13:54Z", "digest": "sha1:HJKJOUNTH4UQ6EM6YTXDUECJDKX4VNLJ", "length": 4928, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Health News, latest medical news, health news, medical news,health articles, diabetes, medical conditions - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > உடல்நலம் உங்கள் கையில்\nமருத்துவமனையில் வைகோ அனுமதி: தேனியில் மேற்கொள்ள இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்திவைப்பு\nஅருண்ஜெட்லி உடல் நிலை பற்றி விசாரிக்க எய்ம்ஸ் வருகிறார் பிரதமர் மோடி\nஅருண்ஜெட்லி உடல் நிலை பற்றி விசாரிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ராஜ்நாத்சிங் வருகை\nஎலும்பையும் விட்டு வைக்காத புற்றுநோய்\nஅவசரம்... அவசியம்... தேவை டிஜிட்டல் டீடாக்ஸ்\nதன்னம்பிக்கை தரும் மூன்று மந்திரங்கள்\nஎடையை குறைப்பதில் புத்திசாலித்தனம் வேண்டும்\nடான்சில் பிரச்னையை தவிர்ப்பது எப்படி\nசிகரெட்டை நிறுத்தும் மருத்துவ அணுகுமுறைகள்\nபெர்ரி குடும்பம்.... பெரிய்ய குடும்பம்...\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\n16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/071218-inraiyaracipalan07122018", "date_download": "2019-08-18T12:54:07Z", "digest": "sha1:2MCUIJTHF2ZNRI5QA27LOEYUAR7RT4M2", "length": 9661, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "07.12.18- இன்றைய ராசி பலன்..(07.12.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். சிக்கனம் தேவைப்படும் நாள்.\nரிஷபம்:பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரி உதவுவார். வியாபாரத்தில் பழைய சரக்���ுகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nகடகம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உய ரும். உங்களைச் சுற்றியிருப்ப வர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத் தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nசிம்மம்:பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ் தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழியில் யோசிப்பீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nகன்னி:குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். சொந்த-பந்தங் களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர் கள். வெற்றி பெறும் நாள்.\nதுலாம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். விலகி நின்றவர் கள் விரும்பி வருவார்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். மகிழ்ச்சியான நாள்.\nவிருச்சிகம்:ராசிக்குள் சந்திரன் தொடர் வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nதனுசு:குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nமகரம்: நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட���டுக் கொடுப்பீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். இனிமையான நாள்.\nகும்பம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர் வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.\nமீனம்:குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கி யிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியா பாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நிம்மதியான நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/220417-inraiyaracipalan22042017", "date_download": "2019-08-18T13:10:29Z", "digest": "sha1:33NG4MHNLD5Z3U66XMOTYXU7FA7IA3W3", "length": 9866, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "22.04.17- இன்றைய ராசி பலன்..(22.04.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மாறுபட்ட அணுமுறையால் வெற்றி பெறும் நாள்.\nரிஷபம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். கடன் பிரச்னை கள் தீரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத் தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சியால் முன்னேறும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக் கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர் கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nகடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். நண்பர்கள், உறவினர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சில விஷயங்களுக���கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nசிம்மம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். சகோதரி ஒத்துழைப் பார். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.\nதுலாம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.\nவிருச்சிகம்: மனதிற்கு பிடித் தவர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nதனுசு: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். சாதிக்கும் நாள்.\nமகரம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வராது என்றிருந்த பணம் வரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகும்பம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சந்தேகப் படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.\nமீனம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். சொத்து விஷயத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சித்து பேச வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-08-18T12:47:53Z", "digest": "sha1:DDPKIJBR2IR45TMO7MEEZQQMTP3TC7DV", "length": 10924, "nlines": 116, "source_domain": "www.tamilarnet.com", "title": "கிழக்கில் பதிலீடு இன்றிய திடீர் ஆசிரியர் இடமாற்றம்! - TamilarNet", "raw_content": "\nகிழக்கில் பதிலீடு இன்றிய திடீர் ஆசிரியர் இடமாற்றம்\nகிழக்கில் பதிலீடு இன்றிய திடீர் ஆசிரியர் இடமாற்றம்\nகிழக்கு மாகாணத்தில் இந்த வாரத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திடீர் ஆசிரிய இடமாற்றத்தையடுத்து தமிழ்ப் பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலையடுத்து கிழக்கு மாகாண ஆளுநரால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கமைய இத்திடீர் இடமாற்றம் இடம்பெற்றுவருகிறது.\nகல்குடா, பட்டிருப்பு, மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலய தமிழ்ப் பாடசாலைகளில் கடமையாற்றும் 115 முஸ்லிம் பெண் ஆசிரியைகள் இந்த இடமாற்றத்தைப்பெற்று தத்தமது சொந்த இடங்களுக்கு தற்காலிகமாகச் சென்றுள்ளனர்.\nஇத்தற்காலிக இடமாற்றம் ஜூன் மாதம் 28ம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது. இத்தொகை இன்னும் ஓரிரு நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்குடா வலயத்திலிருந்து 68 ஆசிரியர்களும், பட்டிருப்பு கல்வி வலயத்திலிருந்து 22 ஆசிரியர்களும், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலிருந்து 16 ஆசிரியர்களும், மட்டக்களப்பு வலயத்திலிருந்து 9 ஆசிரியர்களுமாக 115 ஆசிரியர்களுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அந்���ந்த வலயக்கல்வி பணிப்பாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.\nமேற்படி வலயங்களுள் கல்குடா மற்றும் மட்டு.மேற்கு கல்வி வலயங்களில் கடந்தகாலங்களில் பாரிய ஆசிரியர் தட்டுப்பாடு நிலவிவந்த காலகட்டத்தில் இந்த அஆசிரிய இடமாற்றம் தற்போது இடம்பெற்றுள்ளமை மேலும் மிக மோசமான ஆசிரியர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.\nஇது ‘மரத்தால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்தகதை’ போலாகியிருக்கிறது என அப்பகுதி புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.\nகுறிப்பாக தமிழ்ப்பாடசாலைகளின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்துவதை மையமாகவைத்து இவ்விடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்ற கேள்வியையும் அவர்கள் கேட்கிறார்கள்.\nஇம்முஸ்லிம் ஆசிரியைகள் தங்களின் வசதிக்கேற்ப பாதுகாப்பைக்காட்டி கஸ்டப் பிரதேச பாடசாலைகளிலிருந்து இன்றைய அசாதாரண சூழ்நிலையை காரணம்காட்டி இடமாற்றம் பெற்று வெளியேறி வருகின்றார்கள்.\nசமகாலத்தில் பாடசாலைக்கு மாணவர்களின் வரவு குறைவாக இருக்கின்ற நிலையில் இவ்வாறான தற்காலிக இடமாற்றத்தால் மாணவர்களின் கல்வி மேலும் பாதிக்கப்படுகின்றது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றார்கள்.\nஇதனால் தொடந்தும் தமிழ் பிரதேச மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவருகிறது. இந்நிலை நீடித்தால் கல்குடா வலயப் பாடசாலைகளை மூடவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்படலாம்.\nஎனவே இயல்பான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைக்கு மாகாண கல்விநிர்வாகம் ஒத்துழைப்பு வழங்குமாறு பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள், தமிழ்க் கல்விச் சமூகத்தினர் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.\nஇதேவேளை, அண்மையில் ஆளுநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் வெளிமாவட்டங்களில் எந்தப் பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர் யாரும் இடமாற்றம் பெறவிரும்பினால் சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious சஹ்ரானின் மகளை பொறுப்பேற்க யாரும் இல்லை\nNext அப்பாவி முஸ்லிம் இளைஞனிற்கு நடந்த மிகப் பெரும் கொடூரம்\n15 பேர் கொண்ட குழு செய்த மோசமான காரியம்\nஉவர் நிலமாக மாறும் நெற்காணிகள்- பசளைப் பாவனையால் வந்த வினை\nவரணியில் இரு நூல்கள் வெளியீடு\nசவேந்திர சில்வாவை இராணுவ தளபதியாக நியமிப்பது- நல்லாட்சிக்கு எதிரான செயற்பாடு\nபுதிய சீரியலை தொடங்கிய ரா���ிகா சரத்குமார்\nதிருமணமான நபருடன் தொடர்பு ….. நடிகை ஆண்ட்ரியாவின் தற்போதைய நிலைமை\nமூன்று திருமணம் செய்து கொண்ட பெண் மூன்றாவது கணவன் கண்ட காட்சி…\nஓரின சேர்க்கையாளர்களின் 10வருட காதல்- அவர்களின் வாழ்க்கை என்ன ஆனது\nசடலமாக மீட்கப்பட்ட சிறுவன்: அதிரவைக்கும் 11 வயது சிறுவனின் பகீர் வக்குமூலம்…\nஆர்சர் பவுன்சரில் அடிபட்ட ஸ்மித் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்: மாற்று வீரர் சேர்ப்பு\nஸாக்கிர் எல்லையை மீறிவிட்டார்; இனவாத அரசியலை நுழைக்கப் பார்க்கிறார்- மஹாதீர்\nயாழ்.பல்கலைக்கழக அணி- அரையிறுதிக்கு தகுதி\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/bunch-of-thoughts/64188-for-2019-election-what-should-be-the-bjps-strategy.html", "date_download": "2019-08-18T13:57:51Z", "digest": "sha1:ZEUPQZLSZCA5AOZXW3Y6YLVIJQYNM35H", "length": 16791, "nlines": 288, "source_domain": "dhinasari.com", "title": "2019 தேர்தலுக்கு பாஜக.,வின் வியூகம் என்னவாக இருக்க வேண்டும்? - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nமுகப்பு Reporters Diary 2019 தேர்தலுக்கு பாஜக.,வின் வியூகம் என்னவாக இருக்க வேண்டும்\n2019 தேர்தலுக்கு பாஜக.,வின் வியூகம் என்னவாக இருக்க வேண்டும்\n2019 தேர்தலுக்கு பாஜகவின் தமிழ்நாடு வியூகம் என்னவாக இருக்க வேண்டும் என்ற பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.\nஎனது கருத்து: அதிமுகவுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைத்து செயல்படுவது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஊடகங்களும் தேசவிரோத கும்பல்களும் இணைந்து செய்துவரும் மோதி/பாஜக மீதான வெறுப்பு பிரசாரங்களை நேரடியாக முறியடித்து நீர்த்துப் போகச் செய்ய முடியும். மத்திய அரசின் திட்டங்களால் தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் பெற்றுள்ளார்கள், அந்த நல்லாட்சி தொடரவேண்டும் என்ற ஒரே செய்தியை முன்னிறுத்தினாலே போதும்.\nதற்போதைய அதிமுக ஆட்சி மீது பெரிய அளவிலான அதிருப்தி / வெறுப்பு எதுவும் மக்களிடத்தில் இல்லை, மாறாக நல்ல அபிப்பிராயமே உள்ளது. (தூத்துக்குடி, கஜா புயல் ஆகிய விஷயங்கள் அந்தப் பகுதிகளில் உள்ள ஒருசில தொகுதிகளை மட்டுமே பாதிக்கும்). எனவே இக்கூட்டணி அதிக இடங்களைப் பெற்று திமுக – காங்கிரஸ் ஊழல்வாதக் கூட்டணியை முற்றிலுமாக ஓரங்கட்டும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.\nஇத்தகைய கூட்டணிக்கு ஒத்துக்கொண்டால் தங்களது வழக்கமான வாக்குவங்கி அதிருப்தியுற்று விடும் என்று அதிமுக எந்தவிதத்திலும் அச்சப்படத் தேவையில்லை. மதவாத மூளைச்சலவைக்கு ஆட்பட்டு கண்மூடித்தனமான மோதி வெறுப்பு கொண்டுள்ள கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் தவிர்த்து, அதிமுக தொண்டர்கள், அபிமானிகள் மற்றும் வாக்காளர்கள் யாரிடமும் அத்தகைய வெறுப்பு கிடையாது என்பது மட்டுமல்ல, ஒருவித பாஜக ஆதரவு உள்ளோட்டமும் (undercurrent) இருக்கிறது என்பதே நிதர்சனம். இதை அதிமுக தலைமை உணர வேண்டும்.\n2019 பாராளுமன்ற தேர்தலில் ரஜினி செலுத்தக்கூடிய தாக்கம் என்பது தனிப்பட்ட அளவில் எந்த வகையிலும் பொருட்படுத்தக் கூடியதாக இருக்காது. ஆனால் மேற்படி கூட்டணிக்கு அவர் ஆதரவு தந்தால், அது கேக்கின் மேல் தூவப்பட்ட சர்க்கரை போல ஒரு நல்ல எக்ஸ்ட்ரா எஃபெக்ட் தரும். ரஜினியின் (இதுவரை கூட எந்தக் கட்சி என்று தெரியாத) அரசியல் நுழைவுக்கு இதைவிட உருப்படியான பயன் வேறொன்று இருக்க முடியாது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nஅடுத்த செய்திமனதுக்கும் செயலுக்கும் உறவில்லாமல்… மோடி… மோடி… மோடி\n காமராஜர் இருந்த இடத்தில் ’கழிசடை’ கருணாநிதியே அமர்ந்திருந்தாரே..\n நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரத்தை ஒத்திவைத்து… மருத்துவமனையில் வைகோ..\nஅத்திவரதர் … கல்வெட்டு அரசியல்\nமுதல்ல ரஜனி கட்சி ஆரம்பிக்கட்டும் கூட்டணியெல்லாம் அப்பறம் \nபாகிஸ்தானுடன் பேசுவோம்… காஷ்மீர் பற்றி அல்ல.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து\nஇணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்த 10 விதிகள்…\nஇனி இந்த தியேட்டர்ல தமிழ் படம் ரிலிஸ் இல்லை \nதற்கொலைக்கு முயன்று… பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பித்து வெளியேறிய மதுமிதா\nவைரலாகும் அமைரா தஸ்தூரின் குளியலறை புகைப்படம் \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \n காமராஜர் இருந்த இடத்தில் ’கழிசடை’ கருணாநிதியே அமர்ந்திருந்தாரே..\nசத்தான வாழைப்பூ உருண்டைக் குழம்பு \n திருநாவுக்கரசர் 18/08/2019 4:57 PM\nஜெகன்மோகன் ரெட்டியின் மச்சான் ’சகோ.’ அனில்குமார் மீது பிணையில் வரமுடியா வாரண்ட்\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/04/12/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-3/", "date_download": "2019-08-18T13:14:48Z", "digest": "sha1:M3CKVIU2E3HNIQITCZP3POJCPTGAG5F7", "length": 17197, "nlines": 145, "source_domain": "eswarayagurudevar.com", "title": "இருபத்தியேழு நட்சத்திரங்களின் மாறுபட்ட இயக்கங்களால் மனிதனுக்குள் வரும் எதிர் நிலைகள் - மகரிஷிகளுடன் பேசுங்கள்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஇருபத்தியேழு நட்சத்திரங்களின் மாறுபட்ட இயக்கங்களால் மனிதனுக்குள் வரும் எதிர் நிலைகள்\nஇருபத்தியேழு நட்சத்திரங்களின் மாறுபட்ட இயக்கங்களால் மனிதனுக்குள் வரும் எதிர் நிலைகள்\nஉதாரணமாக யாரும் தவறு செய்யவில்லை என்றாலும் சந்தர்ப்பத்தால் ஒவ்வொரு மனிதனும் எதிர்நிலையான உணர்வுகளைச் சந்திக்க நேர்கின்றது. ஏன்…\nஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் நிலைகள் பெற்றது. இரண்டு நட்சத்திரத்தின் சக்திகள் எதிர் நிலையாகி அதனால் துடிக்கும் இயக்கமாக ஒரு உயிராக உண்டாகின்றது.\nஅந்தத் துடிப்பின் இயக்கத்திற்குள் அது கவர்ந்து கொண்ட உணர்வினை உடலுக்குள் ஜீவ அணுக்களாக மாற்றும் நிலைகள் பெற்றது தான் ஒவ்வொரு உயிரும்.\nகார்த்திகை நட்சத்திரம் அறிந்திடும் அறிவாற்றல் மிக்க நிலைகளில் ஒளி கண்டு உணர்ந்திடும் உணர்வின் அறிவாகப் பெற்றது.\n1.ஆக 27 நட்சத்திரங்களிலும் 27 விதமான வைரக் கற்கள் உண்டு.\n2.ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு விதமான வலுவின் தன்மை பெற்றது.\n3.ஒன்றுக்கொன்று ஒத்துக் கொள்ளாத நிலைகள் கொண்டது\n27 நட்சத்திரத்தின் உணர்வின் இயக்கங்கள் இவவாறாக இருக்கும் இந்த நிலையில் ஒவ்வொரு உயிரின் இயக்கமும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் ஆற்றல் கொண்டது.\nஇருப்பினும் ஒரு கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தியைக் கொண்டவர்கள் அவர்கள் உடலிலே எடுத்துக் கொண்ட எண்ணத்தின் நிலைகள் கொண்டு அவருக்கு ஒத்ததாக விளைந்த எண்ணங்களை வெளிப்படுத்துகின்றனர்.\nஅவர்கள் நல்லவராகத் தோன்றினாலும் அதே சமயத்தில் எதிர் மறையான நட்சத்திரத்தின் சக்தி கொண்ட நாம் அவருடன் நட்புடன் இருக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.\n27 நட்சத்திரத்திங்களுக்குள் ஒன்றுக்கொன்று எதிர் நிலை மறைகள் உருவாகி அதனின் இயக்கத்தால் தான் தாவர இனங்களே விளைகின்றது.\nஅந்தத் தாவர இனத்தில் விளைந்ததை உணவாக உட்கொள்ளும் போது ஒரு சிலது கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஒத்து வரும். அவருக்கு அதனால் அங்கே மகிழ்ச்சியின் தன்மை வரும். வலுக் கொண்ட நிலைகளும் அவருக்குள் வரும். (ஆனால் மற்ற நட்சத்திரத்தின் சக்தி கொண்டவருக்கு எதிர் நிலைகளாக வரும்)\nஅப்பொழுது அவர் எடுத்துக் கொண்ட கார்த்திகை நட்சத்திரத்தின் நிலைகள் சொல்லால் நமக்குள் வரப்படும் போது நம்மை அறியாமலேயே தீமை விளைவிக்கும் நிலையாக இங்கே வரும்.\n1.நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று ஒத்துக் கொள்ளாது அதனின் உணர்வு எதிர்மறையாகி\n2.ஒன்றுடன் ஒன்று எதிர்நிலை ஆகும்போது தான்\n3.விண் உலகிலே ஆற்றல் மிக்க இயக்கச் சக்தியாக மாறுகின்றது.\nஅதே போல ஒன்றுடன் ஒன்று ஒன்றும் நிலைகள் வரப்படும் போது எதிர் மறையான உணர்வுகள் வரும்போது தான் அதனுடைய இயக்கமும் வருகின்றது.\nஒரு “எலக்ட்ரானிக்” என்ற நிலை வரப்படும் போது அதை இயக்க வேண்டும் என்றால் அதற்கு எதிர்மறையான நிலைகள் இருந்தால் தான் அது இயக்கமாகும்.\nஅந்த எலெக்ட்ரானிக் போல் தான் நம்முடைய உணர்வுகளும் எண்ணங்களும்…\nஒரு உணர்வின் சக்தி நம் உடலுக்குள் அது ஒத்துக் கொண்ட உணர்வாக இருந்தாலும் எதிர் மறையான நிலைகள் இருக்கும் போதுதான் நமக்குள் உந்தி இயக்கும் நிலைகளாக நாம் செயல்படுகின்றோம்.\nமின்சாரத்தை எடுத்துக் கொண்டாலும் POSITIVE NEGATIVE என்ற எதிர் மறையான நிலைகள் வரும்போதுதான் மின் அணுவின் நிலைகளும் இயங்கி மின் அணுவின் அழுத்தத்தைக் கொண்டு மோட்டார்களையும் மற்ற எல்லா மின் சாதனங்களையும் அது இயக்கச் செய்கின்றது.\nஇதைப் போல்தான் மனிதனின் உணர்வுக்குள்ளும் நாம் நண்பராகப் பழகினாலும் அந்த நட்சத்திரத்தின் இயக்கத்தால் எதிர்மறையான இயக்கங்கள் உண்டு,\nஒரு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் கலந்து உறவாடப்படும் பொழுது இரண்டு குழந்தைகள் ஒத்து வரலாம், ஒரு குழந்தை ஒத்து வராத நிலைகள் வரும். இப்படி எதிர்மறையான நிலைகள் வரும்போது எதிர்ப்பின் நிலைகளே வருகின்றது.\nநாம் பலருடன் பழகினாலும் எண்ணத்தால் கவர்ந்து நட்பு கொண்டு மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுணர்ந்தாலும் கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் எதிர்மறையை உண்டாக்கி நோயாக உருவாக்கும்.\n1.நண்பர்கள் பலருடன் சந்தித்துப் பேசும் போது\n2.இன்னொரு நண்பருடன் நாம் பேசினாலே தன்னை அறியாமலேயே ஒரு கலக்கம் ஏற்படும்\n3.வியாபார ரீதியாக நீங்கள் சென்றாலும் அத்தகையவர்கள் உறவாடிவிட்டுச் சென்றாலே நமக்குள் இனம் புரியாத கலக்கங்கள் ஏற்படுவதைக் காணலாம்.\n4.இவை எல்லாம் நம்மை அறியாது இயக்கக்கூடிய நட்சத்திரங்களில் எதிர்மறையான இயக்கங்களே.\nநமது உயிர் கார்த்திகை நட்சத்திரமாக இருப்பினும் மற்றவருடைய நட்சத்திரம் எதிர்மறையாக இருந்தால் அதனால் எதிர் நிலையான உணர்வுகளாக இயக்குகின்றது.\nஇதை எப்படி மாற்றிச் சமப்படுத்துவது…\nஅன்று வாழ்ந்த ஞானிகள் 27 நட்சத்திரங்களின் சக்தியையும் நவக் கோளின் சக்தியையும் தனக்குள் அடக்கி அதை எல்லாம் ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்று துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் அழியாத நிலைகள் கொண்டு ஏகாந்தமாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.\nஅந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வரும் அந்த உணர்வின் சத்தைக் கவரும் திறனாகத்தான் வசிஷ்டாத்வதைம்… என்ற நிலைகளில் தியானத்தை அமைத்துக் கொடுக்கின்றோம். (வசிஷ்டர் – அருந்ததி)\n1.எதனையுமே தனக்குள் கவரச் செய்து அருந்ததியாக\n5.இந்த வலுவினில் இணைந்திடும் நிலைகள் நாம் என்று கொள்கின்றோமோ\n6.இதனை இணைத்திடும் நிலைகள் ஆக்கிய அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை அது பருக வேண்டும்.\n7.அதைப் பருகினால் எதிர்நிலைகளைச் சீராக்கிச் சமப்படுத்தி நன்மை பயக்கும் சக்தியாக உருவாக்க முடியும்.\nஅந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பருகும் நிலையைக் உருவாக்குவதற்குத் தான் யாம் (ஞானகுரு) சொல்லும் இந்த உபதேசத்தின் நோக்கம்.\nவியாபாரமோ தொழிலோ எதனால் நஷ்டம் அடைகிறது…\nசித்தர்களின் செயல்பாடுகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசுவைமிக்க கனிகளைத் தெய்வத்திற்குப் படைப்பதன் நோக்கம் என்ன…\nஇரவில் ஜெப நிலையில் உறங்குவதன் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nகுறைகளைப் பற்றி மீண்டும் மீண்டும் தெரிந்து கொள்வதை விட அதிலிருந்து விலகிச் செல்வதே நல்லது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/17487", "date_download": "2019-08-18T13:27:43Z", "digest": "sha1:N4UDDYJKD4IH3HLMBH5EMRI6QSTZOKRC", "length": 4698, "nlines": 54, "source_domain": "tamil24.live", "title": "நடுக்கடலில் பிகினி உடையில் நடிகை இலியானா – புகைப்படம் இதோ – Tamil 24", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / நடுக்கடலில் பிகினி உடையில் நடிகை இலியானா – புகைப்படம் இதோ\nநடுக்கடலில் பிகினி உடையில் நடிகை இலியானா – புகைப்படம் இதோ\nadmin 4 days ago\tபுகைப்படங்கள்\nநடிகை இலியானா விஜய் நடித்த நண்பன் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். ஹிந்தி சினிமாவின் பல படங்களில் நடித்து வந்தவர் டாப் ஹீரோயின்களில் ஒருவர்.\nசமூகவலைதளத்தில் அதிகமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். அவர் கர்ப்பமாக இருக்கிறார் என் சில வதந்திகளும் வந்து வண்ணம் இருந்தன.\nஇந்நிலையில் தற்போது இலியானா நடுக்கடலில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.\nஇவர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் நாளில் 5 லட்சத்திற்கும் மேல் லைக்ஸுகளை குவித்து வைரல் ஆகியுள்ளது.\nமோசமான கவர்ச்சி நீச்சல் உடையில் போஸ் கொடுத்த பிக்பாஸ் சாக்ஷி – புகைப்படம் இதோ\nஎங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்னதியா இது.. மாடர்ன் உடையில் இப்படி கவர்ச்சிக்கு மாறிட்டாரா.. மாடர்ன் உடையில் இப்படி கவர்ச்சிக்கு மாறிட்டாரா..\nகுழந்தை பிறக்க சில நாட்களே இருக்கும் நேரத்தில் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்\nஉடல் எடை குறைத்து செம்ம ஸ்லீம்மாக மாறிய நடிகை நமிதா – போட்டோ உள்ளே\nகுளியல் அறையில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை – புகைப்படம் இதோ\n2012ல் யாஷிகா இப்படியா இருந்தார்… வைரலாகும் சிறுவயது புகைப்படம் இதோ\nமோசமான கவர்ச்சி நீச்சல் உடையில் போஸ் கொடுத்த பிக்பாஸ் சாக்ஷி – புகைப்படம் இதோ\nநடுக்கடலில் பிகினி உடையில் நடிகை இலியானா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=custom-fonts&show=done", "date_download": "2019-08-18T13:33:09Z", "digest": "sha1:LJIEGBGATG6ZVWJNOQXSJPQ5F6QGTWYV", "length": 5145, "nlines": 106, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by Radu_B 8 மாதங்களுக்கு முன்பு\nanswered by jscher2000 8 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/health/healthy-food/2017/feb/26/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-2656370.html", "date_download": "2019-08-18T13:31:44Z", "digest": "sha1:PRAEZ3J2PL7XDXTELCBYTCYRRDAV23BZ", "length": 7719, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "இன்றைய மருத்துவ சிந்தனை பாகற்காய்- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nமுகப்பு மருத்துவம் உணவே மருந்து\nஇன்றைய மருத்துவ சிந்தனை பாகற்காய்\nPublished on : 26th February 2017 11:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாகற்காய் இலையை அரைத்துச் சாறு எடுத்து ஆசனவாய்ப் புண்களில் தடவி வந்தால் புண்கள் விரைவில் குணமாகும்.\nபாகற்காய் சாறு(500 மில்லி), அதில் ஒமத்தை (150 கிராம்) ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பெருவயிறு கரையும்.\nபாகற்காயை வெய்யிலில் காயவைத்துப் பொடி செய்து, தினமும் உணவு சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்.\nபாகற்காயின் விதையை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.\nபாகற்காய் சாற்றில் வெந்தயத்தல ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து தினமும் சாப்பிடாடு வந்தால் குடல் நோய்கள், சர்க்கரை நோய், உடல் பலவீனம் போன்றவை குணமாகும்.\nபாகற்காயில் 'பீட்டா-கரோட்டின்' மற்றும் 'வைட்டமின் ஏ' உள்ளதால், கண் சம்மந்தமான நோய்களுக்கு தீர்வாக உள்ளது. மேலும் இதில் உள்ள 'வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாக்கும்.\nபாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி வராது.\nஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nந��ிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2014/jun/17/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-918956.html", "date_download": "2019-08-18T13:52:58Z", "digest": "sha1:UZUKXFRTNJW76TOGYW2SGGIL7OCUE75O", "length": 5931, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "தேசிய கீதம் இசைக்கப்படவில்லை- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nBy dn | Published on : 17th June 2014 12:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஃபிரான்ஸ்-ஹோண்டுராஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தின்போது இரு நாடுகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்படவில்லை. ஆட்டம் தொடங்கும்முன், இரு அணி வீரர்களும் தேசிய கீதம் பாடுவதற்காக அணி வகுத்து நின்றனர். ஆனால், தேசிய கீதம் இசைக்கப்படாததால், இரு அணி வீரர்களும் கை குலுக்கி விட்டு ஆட்டத்துக்கு தயாராகுமாறு நடுவர் தெரிவித்தார். ஏன், தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பது தெரியவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aart?display=list&f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%5C%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=mods_typeOfResource_s%3A%22%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B2%5D=mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-11%5C-16T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-08-18T14:07:19Z", "digest": "sha1:UIZ2BVXPQIJJ4KT3OWEHMOCIWWIXVRSQ", "length": 3012, "nlines": 61, "source_domain": "aavanaham.org", "title": "ஓவியங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஅம்மன் கோவில் (8) + -\nகோவில் ஓவியம் (8) + -\nரிலக்சன், தர்மபாலன் (7) + -\nவிதுசன், விஜயகுமார் (1) + -\nநூலக நிறுவனம் (8) + -\nகலட்டி (8) + -\nகலட்டி அம்மன் கோவில் (1) + -\nகலட்டி அம்மன் கோவில் (7) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகலட்டி அம்மன் கோவில் ஓவியம் 3\nகலட்டி அம்மன் கோவில் உள்ள ஓவியம்\nகலட்டி அம்மன் கோவில் ஓவியம் 4\nகலட்டி அம்மன் கோவில் உள்ள ஓவியம்\nகலட்டி அம்மன் கோவில் ஓவியம் 5\nகலட்டி அம்மன் கோவில் உள்ள ஓவியம்\nகலட்டி அம்மன் கோவில் ஓவியம் 8\nகலட்டி அம்மன் கோவில் உள்ள ஓவியம்\nகலட்டி அம்மன் கோவில் ஓவியம் 6\nகலட்டி அம்மன் கோவில் உள்ள ஓவியம்\nகலட்டி அம்மன் கோவில் ஓவியம் 7\nகலட்டி அம்மன் கோவில் உள்ள ஓவியம்\nகலட்டி அம்மன் கோவில் ஓவியம்\nகலட்டி அம்மன் கோவில் உள்ள ஓவியம்\nகலட்டி அம்மன் கோவில் ஓவியம் 2\nகலட்டி அம்மன் கோவில் உள்ள ஓவியம்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-31-12-2018/", "date_download": "2019-08-18T13:17:13Z", "digest": "sha1:PAHSIZKPRNHWJD2NZMSSB32PSME4FW2N", "length": 13878, "nlines": 193, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 31.12.2018 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 31.12.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n31-12-2018, மார்கழி 16, திங்கட்கிழமை, தசமி திதி பின்இரவு 01.16 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. சித்திரை நட்சத்திரம் காலை 08.18 வரை பின்பு சுவாதி. பிரபலாரிஷ்ட யோகம் காலை 08.18 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. லஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள் சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்றைய ராசிப்பலன் – 31.12.2018\nஇன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அமோக���ாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.\nஇன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகலாம். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவதற்கான வாய்ப்பு உண்டாகும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாக கூடும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.\nஇன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தர��ம் சம்பவங்கள் நடைபெறும். வெளியூரில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும்.\nஇன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.\nஇன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.\nஇன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/prenom/numerology_benefit.php?n=31", "date_download": "2019-08-18T12:48:47Z", "digest": "sha1:UCIIC6KYFZ4AHPWX66HUCUKGPSTVJSDA", "length": 2262, "nlines": 21, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil mobile", "raw_content": "\nபெயர் எண் கூட்டுத்தொகை: 31\n31. லாப நஷ்டம் பற்றிக் கவலைப்படாமல் சுதந்திரமே லட்சியம் என்றிருப்பவர்கள். என்ன நன்மை வருவதாக இருந்தாலும் விருப்பவில்லாத காரியங்களில் ஈடுபட மாட்டார்கள். மனோவசியம், ஜோதிடம், வேதாந்தம் முதலிய சாஸ்திரங்களில் ஈடுபாடு உண்டாகும். ஒரு வேதாந்தியைப் போல எதையும் லட்சியம் செய்யாமல் வாழ்வர். இவர்களுக்கு வெற்றி மகிழ்ச்சி தருவதில்லை. அதனால் பயனடையாமல் விட்டுவிடுவர். 31 ஆவது வயதில் எல்லாவற்றையும் துறக்க அல்லது இழக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். 37 ஆவது வயதில் மீண்டும் பழைய நிலையை அடைவர். எதிர்பாராத நிகழ்ச்சிகள் வாழ்க்கையைப் பாதிக்கும். முடிவும் எதிர்பாராத விதமாகத் திடிரென்று வரும். பிறந்த தேதி எண் 1 ஆக இருந்தால் இவர்களுக்குப் பெரும் பதவிகள் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/astrology/zodiac-predictions/weekly-predictions/3198-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-08-18T13:12:22Z", "digest": "sha1:LWOZ5YLFAPKE24SDS65AO7PDQB4IJA3W", "length": 15413, "nlines": 294, "source_domain": "dhinasari.com", "title": "கும்பம் (ஜனவரி 27 - பிப்ரவரி 02) - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nமுகப்பு ராசி பலன்கள் வார ராசி பலன் கும்பம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nகும்பம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nபரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனையும் நந்தியையும் தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும். மனநிம்மதி ஏற்படும்.\nகும்ப ராசி : அவிட்டம்- 3, 4 ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி- 1,2,3 ம் பாதங்கள் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்…\nகும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையை கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள். ஆனால் ராசியில் செவ்வாய் சஞ்சாரம் இருப்பதால் திடீர் கோபம் வரும். அதை கட்டுப்படுத்துவது நல்லது. அலைச்சலை தவிர்ப்பதன் மூலம் களைப்பு ஏற்படாமல் தடுத்து கொள்ள முடியும். வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். ஆனால் கடுமையான பணியின் காரணமாக சோர்வு உண்டாகலாம். எடுத்து கொண்ட பணிகளில் இருந்து வந்த தொய்வு நீங்கும். குடும்ப விஷயங்களில் ஆர்வம் காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பெண்களுக்கு பணவரத்து இருக்கும். கலைத்துறையினருக்கு லாபங்கள் பெருகும். அரசியல்வாதிகள் தங்கள் செயல்களை செம்மையுற திருத்தமாக செய்வீர்கள். மாணவர்களுக்கு கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பாடங்களை நன்கு படித்து பாராட்டு பெறுவீர்கள்.\nபரிகாரம்: ஆஞ்சனேய கவசத்���ை படித்து வருவதுடன் அநாதை இல்லங்களுக்கு சென்று தொண்டு செய்து வர மன குழப்பங்கள் நீங்கும். தைரியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் நன்கு நடந்து முடியும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திமகரம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nஅடுத்த செய்திமீனம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nமீனம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nமகரம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nதனுசு (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nவிருச்சிகம்(ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nதுலாம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nகன்னி (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nஇனி இந்த தியேட்டர்ல தமிழ் படம் ரிலிஸ் இல்லை \nதற்கொலைக்கு முயன்று… பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பித்து வெளியேறிய மதுமிதா\nவைரலாகும் அமைரா தஸ்தூரின் குளியலறை புகைப்படம் \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nசத்தான வாழைப்பூ உருண்டைக் குழம்பு \n திருநாவுக்கரசர் 18/08/2019 4:57 PM\nஜெகன்மோகன் ரெட்டியின் மச்சான் ’சகோ.’ அனில்குமார் மீது பிணையில் வரமுடியா வாரண்ட்\nஎன் மனைவி ஒரு மனித வெடிகுண்டு விமானநிலையத்தை கலக்கிய வாலிபர் கைது விமானநிலையத்தை கலக்கிய வாலிபர் கைது \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/206132?ref=archive-feed", "date_download": "2019-08-18T13:42:20Z", "digest": "sha1:LKHJ6E7FIX7OSFCHZAHC5KXWA3WK75MI", "length": 9046, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "தேர்வு எழுதுவதற்கு பொலிஸ் படை சூழ வந்த மாணவர்: சுவாரஸ்ய பின்னணி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதேர்வு எழுதுவதற்கு பொலிஸ் படை சூழ வந்த மாணவர்: சுவாரஸ்ய பின்னணி\nபிரான்சில் பொலிஸ் வாகனத்தில், பொலிசார் படை சூழ தேர்வு எழுத வந்த ஒரு மாணவருக்கு பொலிசார் வாழ்த்துக் கூறி அனுப்பியதைக் கண்ட சக மாணவர்கள் ஆச்சரியமும் குழப்பமும் அடைந்தனர்.\nபிரான்சில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் கல்லூரியில் சேர வேண்டுமானால், அதற்கு முன் Baccalauréat என்னும் தேர்வை எழுத வேண்டும்.\nஇந்த தேர்வு ஸ்பெயிலின் நடைமுறையிலுள்ள Selectividad, பிரித்தானியாவில் Advanced Levels மற்றும் ஜேர்மனியில் நடைமுறையிலுள்ள Abitur ஆகிய தேர்வுகளுக்கு சமமாகும்.\nAlbiயில் வேகமாக காரில் வந்த ஒருவரின் கார் விபத்துக்குள்ளாக, அங்கு விரைந்த பொலிசார், காரில் இருந்த Loic (18) என்பவரைப் பிடித்து அவர் மது அருந்தியுள்ளாரா என சோதித்துள்ளனர்.\nஇல்லை என்று தெரிந்ததும், அவர் யார் என்று விசாரிக்க, Loic என்னும் அந்த நபர், தான் ஒரு மாணவர் என்றும், Baccalauréat தேர்வை எழுதச் செல்வதாகவும், பேருந்தை தவற விட்டி விட்டதால், தனது தந்தையின் காரை எடுத்துக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nமணி 1.20ஆக, தேர்வு ஆரம்பிக்க இன்னும் பத்தே நிமிடங்கள் இருக்க, Christophe என்னும் பொலிஸ் அதிகாரி, உடனே காரில் ஏறுங்கள் என்று கூற, Loic பொலிஸ் காரில் ஏற, பொலிசார் காரை விரட்டினர்.\nசரியாக உள்ளூர் நேரப்படி மதியம் 1.28க்கு பொலிஸ் கார் Albiயில் உள்ள தேர்வு நடக்கும் கட்டிடத்திற்குள் நுழைந்தது.\nபல மைல் தூரத்திற்கப்பாலிருந்து காரை மிக விரைவாக ஓட்டி வந்த பொலிசார், தேர்வு தொடங்க இரண்டு நிமிடங்கள் இருக்கும் நிலையில் Loicஐ சரியாக கொண்டு சேர்த்ததோடு, பிரான்சிலுள்ள அனைத்து பொலிசாரும், Albi பொலிஸ் நிலையமும் அவருக்கு வாழ்த்துதல் தெரிவிப்பதாக கூறி, அவரை தேர்வெழுத அனுப்பினர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-18T13:07:13Z", "digest": "sha1:YCJDXM5LAYKDS3V5TXPQRT5RHISIH7YF", "length": 6371, "nlines": 136, "source_domain": "ta.wikibooks.org", "title": "விக்கிநூல்கள்:நிர்வாகிகள் - விக்கிநூல்கள்", "raw_content": "\nபார்க்க: விக்கிநூல்கள்:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்\nசிறுவர் விக்கி அல்லது சிறுவர்விக்கி என்ற ஒரு பெயர்வெளி உருவாக்க வேண்டும்.\nசிறுவர் நூல்கள் சிறுவர்விக்கி பெயர்வெளிக்கு மாற்றப்பட வேண்டும்.\n\"ஒரு புத்தகம் உருவாக்கு\" என்ற இடதுபக்க வழிகாட்டி இணைப்பை \"ஒரு நூலை உருவாக்கவும்\" என்று மாற்ற வேண்டும்.\n\"தற்போதைய நிகழ்வுகள்\" பகுதியை நீக்கவும். இதனை பராமரிப்பது சிரமானது. இதற்குப் பதிலாக பயனர்கள் விக்கிசெய்திகளையே பயன்படுத்திக் கொள்ளலாம்.\nநீக்க வேண்டிய பக்கங்களை நீக்கவும், விக்கிமூலத்துக்கு நகர்த்த வேண்டியவற்றை நகர்த்தி இங்கு நீக்கிவிடவும்.\nபதிவேற்றப் பக்கத்தில் உரிமைகள் dropdown தரப்படவேண்டும்.\nஅண்மைய மாற்றாங்கள் மேல் பகுதி மாற்றுவது எப்படி\nஇப்பக்கம் கடைசியாக 24 ஜனவரி 2013, 02:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Iramuthusamy/Userboxes", "date_download": "2019-08-18T13:28:59Z", "digest": "sha1:P7LJUO2HWDP7ESMJZPODQSXQBVZII6BV", "length": 8298, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Iramuthusamy/Userboxes - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுகப்பு தொடங்கிய கட்டுரைகள் பேச்சு திட்டம் பதக்கம் படிமம் பயனர் பெட்டிகள் அடையாளக்குறி கருவிகள் மின்னஞ்சல் மணல்தொட்டி\nதமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டு இன்றுடன்\n16 ஆண்டுகள், 10 மாதங்கள், மற்றும் 18 நாட்கள் ஆகின்றன.\nதமிழ் விக்கிப்பீடியாவில் 1,23,015 கட்டுரைகள் உள்ளன..\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 7 ஆண்டுகள், 8 மாதங்கள், 5 நாட்கள் ஆகின்றன.\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nஇப்பயனர் இந்திய நாட்டின் குடிமகன் ஆவர்\nஇந்த பயனர் தமிழகத்தை சேர்ந்தவர்.\nஇந்த பயனர் சென்னையில் வசிப்பவர் ஆவார்.\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nஇந்தப் பயனர் இந்து மதத்தில் மிகுந்த விருப்பம் உடையவர்.\nஇந்தப் பயனர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்.\nஇப்பயனர் சைவ சமயி ஆவார்.\n70 இந்த விக்கிப்பீடியரின் வயது 70 ஆண்டுகள், 5 மாதங்கள் மற்றும் 29 நாட்கள்.\nஆகத்து 18, 2019 அன்று\nஇந்த பயனர் ஒரு நூலகர் ஆவார் .\nஇந்திய சமையல் உணவை விரும்புபவர்\nஇந்தப் பயனர் தமிழர் சமையலை விரும்புபவர்\nஇந்த பயனர் மதுபானம் அருந்தாதவர்.\nஇந்தப் பயனரின் கூகிள் இட்டாக்குத் திரைப்பெயர் Iramuthusamy ஆகும்.\nஇவரும் ஃபயர் ஃபாக்ஸ் இணைய உலாவியில் தமிழ் விசை நீட்சியைக் கையாளுகிறார்.\nதமிழ் வலைப்பதிவு என்ற வலைப்பதிவை இப்பயனர் பராமரிக்கின்றார்.\nEnglish Blog என்ற வலைப்பதிவை இப்பயனர் பராமரிக்கின்றார்.\nஇப்பயனர் தமிழீழ விடுதலையை ஆதரிப்பவர்.\nஉலகின் எங்கோ நடக்கும் முறையின்மைக்காக உன் மனம் கொதித்தால், நீயும் எனக்குத் தோழன் தான் \nஇந்தப் பயனரின் நேர வலயம் ஒ. ப. நே. +5.30.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2012, 12:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190307-25321.html", "date_download": "2019-08-18T13:13:15Z", "digest": "sha1:RXKYUKNP2INKRZ7QPWSIM2CDGAYSHKOG", "length": 16144, "nlines": 94, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பத்துமலை கோயில் நிர்வாகி வீட்டில் கட்டுக்கட்டாக பணம், ஆபரணம் பறிமுதல் | Tamil Murasu", "raw_content": "\nபத்துமலை கோயில் நிர்வாகி வீட்டில் கட்டுக்கட்டாக பணம், ஆபரணம் பறிமுதல்\nபத்துமலை கோயில் நிர்வாகி வீட்டில் கட்டுக்கட்டாக பணம், ஆபரணம் பறிமுதல்\nபத்துமலை கோயில் நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இருக்கும் முக்கிய அதிகாரி ஒருவரின் வீட்டை சோதனை செய்த அதிகாரிகள் ஒரு மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான வெளிநாட்டு நாணயம், சொகுசு கடிகாரங்கள், தங்க ஆபரணம் ஆகியவற்றைக் கண்டுபிடித்ததாக மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தப் பொருட்களின் மதிப்பைத் துல்லியமாகக் கணிக்கும் பணி தொடர்ந்து நடப்பதாக ‘த நியூ ஸ்ட்ரெய்டஸ்ÿடைம்ஸ்’ தெரிவித்தது.\n‘டான் ஸ்ரீ’ பட்டத்தைக் கொண்டிருக்கும் இந்த அதிகாரியின் வீட்டில் சோதனைப் பணிகள் நடந்தன. பெயர் வெளியிடப்படாத அந்த அதிகாரி திங்கட்கிழமை ( மார்ச் 4) கைது செய்யப்பட்டார். ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானம் ஆலையத்திற்குச் சொந்தமான நிலப்பகுதி ஒன்றின் மேம்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அந்த அதிகாரியும் வேறு இரண்டு பேரும் போலிசாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கோத்தா தாமான்சாராவிலுள்ள அந்த வீடு மட்டுமின்றி பத்துமலையிலுள்ள கோயில் அனுவலகம் ஒன்றையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.\nதற்காலிக தங்குமிடங்கள், அலுவலகங்கள், கடைகள் ஆகியவை அந்த நிலப்பகுதியில் கட்டப்பட உள்ளன. திட்டத்தின் மதிப்பு சுமார் 250 மில்லியன் ரிங்கிட். இது தொடர்பான ஒப்பந்தம் இந்தத் தொகையிலிருந்து 25 விழுக்காட்டை சொத்து மேம்பாட்டாளர் கோயிலுக்கு���் கொடுக்க வேண்டும். ஆயினும் இந்தத் திட்டம் குறித்து மலேசியாவிலுள்ள பல்வேறு இந்திய அமைப்புகள் கேள்வி எழுப்பின. இதில், கோயிலைச் சேர்ந்த அறங்காவலர் ஒருவர் சம்பந்தப்பட்டிருக்கவேண்டும் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பக்தர் ஒருவர் அந்த நிலத்தைக் கோயிலுக்கு தானம் செய்திருந்ததாக மலேசிய ஊடகங்கள் கூறுகின்றன.\nகோத்தா தாமான்சாராவிலுள்ள பத்துமலை கோயில் நிர்வாகி ஒருவரின் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது பல்வேறு பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபசிபிக் தீவுகள் மாநாட்டின்போது நடைபெற்ற தலைவர்களுக்கான ஒன்றுகூடலில் (இடமிருந்து வலம்) நியூசிலாந்துப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன், ஃபிஜி பிரதமர் ஃபிராங்க் பைனிமராமா, சமோவா பிரதமர் துயிலேப்பா ஐயோனோ, மைக்ரோனீசியா கூட்டரசு மாநிலங்கள் பிரதமர் டேவிட் பனுவேலோ. படம்: இபிஏ\nஃபிஜி பிரதமர்: ஆஸ்திரேலியப் பிரதமர் இழிவுபடுத்துகிறார்\nபயங்கரவாதிகளை ஒழித்துவிட்ட தால் இலங்கை வருவோருக்கு நூறு விழுக்காடு பாதுகாப்புக்கு உறுதியளிக்கிறார் அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்க. படம்: ஊடகம்\nஇலங்கை அமைச்சர்: தற்கொலைத் தாக்குதலில் இந்திய நாட்டினருக்கு எந்தத் தொடர்புமில்லை\nநாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர் கள் உள்ளிட்ட பலரும் ஆலயத்தில் ஏற்பட்ட சேதங்களை பார்வை யிட்டனர். படம்: ஊடகம்\nஈப்போ மகா மாரியம்மன் ஆலயத்தில் 15 சாமி சிலைகள் உடைப்பு; இந்தோனீசிய ஆடவர் கைது\nமது அருந்தி வாகனமோட்டிய நடிகரின் உறவினர் மீது குற்றச்சாட்டு\nபெண்களின் உள்ளாடைகளை நுகரும் காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய ஆடவர் கைது\nரெட்ஹில் வட்டாரத்தில் கைகலப்பு: இரு இந்திய இளையர்கள் உட்பட மூவர் கைது\n$250,000 மதிப்புள்ள நகைகளைத் திருடி மலேசியாவில் விற்ற கடை ஊழியருக்குச் சிறை\nவிபத்தில் 54 வயது பெண் மரணம்; ஓட்டுநர் கைது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க ��ிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nநல்லிணக்கத்தை வளர்க்க ஆண்டுகள் ஆகும், அழிக்க வினாடிகள் போதும்\nஅபாயச் சங்கு ஊதும் அளவுக்கு அடுக்குமாடி வீடுகளில் தீ\nவிஸ்தாராவில் 51 விழுக்காட்டு பாத்தியதை டாடா குழுமத்துக்கு இருக்கிறது. எஸ்ஐஏ 49 விழுக்காட்டு பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. படம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இரண்டாவது மையம்\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nகல்வி அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் திவாகர். படம்: தொழில்நுட்பக் கல்விக்கழகம்\nபழுதுபார்ப்பதில் இன்பம் காணும் திவாகர்\nமுழு கவனம், உறுதி ஆகியவற்றுடன் செயல்பட்டால் செய்யும் எந்த வேலையும் சிறப்பாக அமையும். நேரத்தைத் திட்டமிடுவதால் பல நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது.\n- ஸ்ரீராம் சாமி, கணினி அறிவியல் பட்டதாரி\nகனவை நோக்கிச் செல்லும் இளையர்கள்\n'நானும் ஒரு படைப்பாளி' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சில படைப்புகள் இம்மாதம் 13ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த 'நானும் ஒரு படைப்பாளி வெற்றி விழா’வில் மேடையேறின. படம்: கல்வி அமைச்சு\nஇளையர் மொழித்திறனை வளர்க்கும் 'நானும் ஒரு படைப்பாளி'\nஇந்து திருமணத்தில் நடப்பதுபோல் திருமணத்திற்கு வந்தவர்கள் மீது பன்னீர் தெளிப்பது உட்பட பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன. மணமேடையில் திருமணம் நடைபெற்றபோது விருந்தினரோடு இணைந்து மணமக்கள் மீது அட்சதை தூவினார் அமைச்சர் ஓங் யி காங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n'பண்பாடு, கலாசார வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள திருமணங்கள் உதவுகின்றன'\n'ஸ்கூபா டைவிங்' எனப்படும் முக்குளிப்பின் மூலம் ஆழ்கடல் வாழ் உயிரினங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் விஷ���ணு, அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் தம்மை மீண்டும் மீண்டும் முக்குளிப்புக்குத் தூண்டுவதாகச் சொல்கிறார். 2012ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள ரட்சா யாய் தீவில் முக்குளித்து ஆழ்கடல் வாழ் ஆமைகளைக் கண்டார். படம்: விஷ்ணு\nஅருகிவரும் உயிரினங்களுடன் அரிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=17360", "date_download": "2019-08-18T13:23:30Z", "digest": "sha1:PHEOXHW2I4WR3O7ROZYEQRL3JJXJTSKB", "length": 14991, "nlines": 187, "source_domain": "panipulam.net", "title": "கனடாவின்வளைகுடா பகுதியில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்தது! Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (102)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nட்ரம்ப்பின் விருப்பத்திற்கு டென்மார்க் மறுப்பு\nஇந்தோனேசியாவில் கப்பல் ஒன்றில் தீ விபத்து-7 பேர் பலி \nகோட்டாபய வந்தால் தமிழர்களுக்கு இருண்ட யுகம்-சி.வி விக்னேஸ்வரன்\nகாபூலில் குண்டுவெடிப்பு 63 பேர் பலி – மேலும் பலரின் நிலை கவலைக்கிடம்\nசாந்தை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பூங்காவனம்-16/08/2019\nதலைமன்னார், ஊருமலை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு\n13 இலங்கையர்களை நாடு கடத்தியது அவுஸ்திரேலியா\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« கடும் வரட்சியால் ஊர்காவற்றுறையில் குடிதண்ணீருக்குப் பெரும் தட்டுப்பாடு\nதனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த சிறுமியை நாயொன்று கடித்துக் குதறியது\nகனடாவின்வளைகுடா பகுதியில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்தது\nகனடாவின் மேல் ஆர்டிக் பகுதியின் வளைகுடா பகுதியில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்தது. இந்த பயங்கர விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nவிபத்தில் சிக்கிய விமானத்தின் கறுப்பு பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இருப்பினும் விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.\nஇந்த விபத்து குறித்து நுனாவட் ஆர்.சி.எம்.பி பொலிசார் கூறுகையில்,”யெல்லோ நைப் பகுதியில் இருந்து ரெசலுட் பகுதிக்கு 15 பயணிகளுடன் பர்ஸ்ட் ஏர் நிறுவன வாடகை விமானம் சென்றது. அப்போது அந்த விமானம் எதிர்பாராமல் நொறுங்கியது” என தெரிவித்தனர்.\nவிபத்து ஏற்பட்ட போது அதனை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த விமானம் இறுதியாக கனடா நேரம் மதியம் 12.40 மணி அளவில் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. அதன் பின்னர் அதனை தொடர்பு கொள்ள முடியவில்லை.\nவிமான நிலையத்தில் இருந்து 8 கிலோமீற்றர் தொலைவில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 2 பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை உயிர் பிழைத்துள்ளது. அவர்கள் இசா லுயிட்டில் உள்ள பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nஇந்த விபத்து குறித்து கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் ஆழந்த வேதனை தெரிவித்துள்ளார்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60312181", "date_download": "2019-08-18T13:30:04Z", "digest": "sha1:LM2IGQVQXHIURZXGJYFB6X4JJG7THNGT", "length": 57820, "nlines": 809, "source_domain": "old.thinnai.com", "title": "எனக்குப் பிடித்த கதைகள் – 90-அகமாற்றத்தின் நிறம்-ஜயதேவனின் ‘தில்லி ‘ | திண்ணை", "raw_content": "\nஎனக்குப் பிடித்த கதைகள் – 90-அகமாற்றத்தின் நிறம்-ஜயதேவனின் ‘தில்லி ‘\nஎனக்குப் பிடித்த கதைகள் – 90-அகமாற்றத்தின் நிறம்-ஜயதேவனின் ‘தில்லி ‘\nஓர் ஓய்வுநாளில் தன் வீட்டுத் தோட்டத்தில் வந்து தங்கிப் பேசிக்கொண்டிருக்கவேண்டும் என்று நண்பர் வெகுநாள்களாகச் சொல்லி வந்தார். நானும் பார்க்கலாம் பார்க்கலாம் என்று சொல்லிவந்தேன். சாந்த வேலை, அலுவலகவேலை என்று ஏதாவது வேலைகள் வந்து குவிந்தவண்ணம் இருந்ததில் நண்பரின் ஆசையை நிறைவேற்ற இயலாமல் காலம் கடந்தபடி இருந்தது. திஙரென அப்படி ஒருநாள் ஓய்வு வாய்த்ததும் தொலைபேசியில் மூன்று நாள்கள் வந்து தங்கப்போவதாகச் சொல்லிவிட்டுக் குடும்பத்துடன் சென்றோம். எங்கள் வருகை அவருக்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது.\nபெரிய மாந்தோப்பு. அதற்கு நடுவில் அழகான குடிசையொன்றைக் கட்டியிருந்தார். அதுதான் விருந்தினர் மாளிகை. தோப்புக்கள்ளேயே ஒரு குளம் இருந்தது. ஒரு பம்ப்செட் இருந்தது. உண்மையிலேயே ஏதோ ஓர் உல்லாசத் தீவுக்குப் பயணம் வந்த அனுபவத்தை அடைந்தோம். நிழல்நிறைந்த மரத்தடியில் உட்கார்ந்து நேரம் போவது தெரியாமல் இலக்கியம் பேசிக்கொண்டிருந்தோம். அலுப்பாக இருக்கும்போது அந்தத் தோப்பைச்சுற்றி ஒரு நடைநடப்போம் . வேறு சில உள்ளூர் நண்பர்களுக்கும் அவர் தகவல் சொல்லியிருந்தார். பேச்சு சுவாரஸ்யத்துக்குக் குறையே இல்லை. ஒருவர் நன்றாகப் பாடக்கூடியவர். ஒருவர் அழகழகான கதைகளை இட்டுக்கட்டக்கூடியவர். ஒருவர் பலகுரல்களில் அழகாகப் பேசிக் காட்டக்கூடியவர். பொழுது ஆனந்தமாகக் கழிந்தது.\nமதியநேரம் நெருங்கியபோது எங்களைப் பார்த்து ‘இளநீர் குடிக்கலாமா ‘ என்று கேட்டார். எல்லாரும் தலையசைத்தோம். அருகில் சற்றுத் தள்ளியிரந்த தென்னந்தோப்புக்கு எங்களை அழைத்துச்சென்றார். அது அவருடைய உறவுக்காரரின் தோப்பு. வாசலில் காவல்காத்துகல்கொண்டிருந்த பணியாளரிடம் விஷயத்தைச் சொல்ல அவரும் கத்தியுடன் எங்களோடு தோப்புக்குள் வந்தார். எல்லா மரங்களிலும் குலைகுலையாகக் காய்கள் தொங்கிக்கொண்டிருந்தன. ஆனால் ஏஅந்த மூலைமரத்து எளநி தேன்மாதிரி தித்திக்குங்கஏ என்றபடி அந்த மரத்தருகே அழைத்துச் சென்றார். கூட இருந்தவர்களில் ஒருவர் ‘ஏன், இந்த மரத்துக்காய் தித்திக்காதா ‘ என்று கேட்டார். எல்லாரும் தலையசைத்தோம். அருகில் சற்றுத் தள்ளியிரந்த தென்னந்தோப்புக்கு எங்களை அழைத்துச்சென்றார். அது அவருடைய உறவுக்காரரின் தோப்பு. வாசலில் காவல்காத்துகல்கொண்டிருந்த ப���ியாளரிடம் விஷயத்தைச் சொல்ல அவரும் கத்தியுடன் எங்களோடு தோப்புக்குள் வந்தார். எல்லா மரங்களிலும் குலைகுலையாகக் காய்கள் தொங்கிக்கொண்டிருந்தன. ஆனால் ஏஅந்த மூலைமரத்து எளநி தேன்மாதிரி தித்திக்குங்கஏ என்றபடி அந்த மரத்தருகே அழைத்துச் சென்றார். கூட இருந்தவர்களில் ஒருவர் ‘ஏன், இந்த மரத்துக்காய் தித்திக்காதா ‘ என்று கேட்டான். ‘அவ்வளவா தித்திக்காது, துவர்ப்பா இருக்கும் ‘ என்றார் பணியாளர். இப்படியே ஒவ்வொரு மரத்தின் அருகிலும் நின்று ‘இந்த மரத்து எளநி பழைய ரசம் குடிக்கற மாதிரி இருக்கும் ‘, ‘இந்த மரத்து எளநி கள்ளுகுடிக்கிற மாதிரி புளிக்கும் ‘, ‘இந்த மரத்து எளநி நீராகாரம் குடிக்கிறமாதிரி இருக்கும் ‘ என்று அடுக்கிக்கொண்டே போனார். அவர் முதலில் குறிப்பிட்ட மரம் வந்ததும் மரத்திலேறி ஒரு குலையை இறக்கி எங்களுக்குச் சீவித்தந்தார். உண்மையிலேயே அதன் இனிப்பு தேனைப்போலவே இருந்தது. எல்லாருமே அந்த இனிப்பை உணர்ந்தோம். அவர் கணிப்பு எங்களுக்கு வியப்பாக இருந்தது. அவர் அந்த ரகசியத்தை அறிந்தவிதம் எப்படி என்று கேட்டபோது சிரித்தபடி ‘அய்யோ நிங்க நெனைக்கற அளவுக்கு அது ஒன்னும் பெரிய ஞானம் இல்லிங்க அது. ஏதோ பழக்கதோஷத்துல சொல்லறதுதாங்க. ஒரே தோப்புதான் . ஆனா மரத்து ராசி அப்படிங்க ‘ என்று புன்னகைத்தார்.\nநாங்கள் ஊருக்குக் கிளம்பும் அன்று அக்குணத்தை என் நண்பரிடமும் கண்டோம். எங்களுக்காக ஒரு பைநிறைய மாம்பழங்களைப் பறித்துத் தந்தார் அவர். அவர் பறிக்கும்போது நாங்களும் கூடவே இருந்தோம். பழுத்துத் தொங்கும் பல மரங்களைத் தாண்டி ஏதோ ஒரு மரத்தின் அருகில் மட்டுமே அவர் நின்று கிளையைத் தாழ்த்திப் பழங்களைப் பறித்தார். இதுதான் இனிக்கும், ‘மத்ததில லேசா புளிப்புவாசன இருக்கும். தின்னா வாய்கூசும் ‘ என்று அவராகவே சொல்லிக்கொண்டார். தனது தேர்வு எதன் அடிப்படையில் என்பதை அவருக்கும் சொல்லத் தெரியவில்லை. ‘எத்தன வருஷமா இந்தத் தோப்புல இருக்கறேன். இதுகூடத் தெரியாம போய்விடுமா ‘ என்பதுதான் அவர் பதிலாக இருந்தது.\nதிரும்பும்போது என் மனம் அதை அசைபோட்டது. அந்த அறிவு ஓர் அனுபவ அறிவு என்பது உண்மைதான். பழகிப்பழகி அந்த நுட்பம் கைவந்துவிட்டது அவர்களுக்கு. சிலருக்கு சிலருடைய முகத்தைப் பார்த்ததும் அவர்கள் மனத்தில் என்ன ஓடுகிறது என்பத���ச் சொல்லும் சாமர்த்தியம் இருப்பதைப்போல இந்த நுட்பம் கூடிவந்திருக்கிறது. மண்சார்ந்து உருவாகும் சுவையை அறிவது சாதாரண விஷயமல்ல. கம்பன்வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்ற வாசகமும் இப்படித்தான் உருவாகியிருக்க முடியும். சார்ந்து இருக்கும்போது நாம் எதைச் சார்ந்திருக்கிறோமோ அதன் சாரம் நம்மையறியாமல் படிந்துவிடுகிறது போலும். ஊர்சார்ந்தும் சில குணங்கள் இப்படித்தான் உருவாகின்றன. சிலருடைய நையாண்டிப் பேச்சைக் கேட்டதுமே பலரால் அவர்களுடைய ஊரின் பெயரைக் கேட்காமலேயே சொல்லவிட முடியும். கர்ணன் என்கிற பெயரை உச்சரித்ததுமே அவனுடைய வள்ளல் குணம் நினைவுக்கு வருவதைப்போல சில ஊர்களின் பெயரை உச்சரித்ததுமே அந்தந்த ஊர்களின் குணங்களும் நினைவுக்கு வருகிறது.\nஅதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஊரின் பெயரையும் அந்தப் பெயர் எனக்கு நினைவூட்டக்கூடிய குணத்தின் அம்சத்தையும் ஒரு தாளில் எழுதிப் பட்டியலிடத் தொடங்கினேன். என் தயக்கங்களையும் மீறிப் பத்துப் பதினைந்து ஊர்களின் பெயர்களையும் குணங்களையும் என்னால் எழுத முடிந்தது ஆச்சரியமாக இருந்தது. அப்போது தில்லி என்கிற பெயரை எழுதியதும் என்னையறியாமல் என் விரல்கள் அதிகாரமும் பழிவாங்கலும் என்று எழுதின. என் முடிவைத் துளியும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் சட்டென எழுதிதற்கு ஒரு மலையாளக் கதையின் வாசிப்பும் காரணம்.\nடில்லிக்கு வேலை கிடைத்து வந்திருக்கும் இளைஞன் ஒருவனுடைய பார்வையிலிருந்து விரிகிறது அக்கதை. கனோட்பிளேஸின் நடுவிலுள்ள பூங்காவிலிருந்து சுற்றிலும் நோக்கும்போது தான் ஒரு கூட்டுக்குள் அகப்பட்டிருப்பதைப்போன்ற உணர்வே ஏற்படுகிறது அவனுக்கு. அவனுடைய மனத்தில் சதாகாலமும் இருப்புக் கொள்ளமுடியாத, இனமறியாத வேதனை படர்ந்திருக்கிறது. அந்த நகருக்கு வந்ததுமே அத்தகு உணர்வும் உருவாகிவிட்டது. நாட்கள் கழியக்கழிய அவ்வுணர்வின் ஆழம் அதிகரித்தபடியே இருக்கிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் ஊரில் தொடங்கப்போகும் மத்திய அரசின் அலவலகம் ஒன்றில் அவனை நியமிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டிருப்பதில் அவன் ஓரளவு ஆறுதல் அடைகிறான். அக்கூண்டிலிருந்து விடுதலை கிடைத்தால் போதுமென்ற எண்ணமே அவனிடம் மேலோங்கியிருக்கிறது.\nபூங்காவுக்குள் குளிர்க்காற்று வீசுகிறது. வானத்தில் முழு���ிலவு ஒளிவீசியபடி இருக்கிறது. நிலவொளியில் ஜூம்மா மசூதியின் வெண்மார்பிள்கள் பளிச்சிடுகின்றன. அப்போது அந்த நகரையொட்டிய சிந்தனைகள் அவன் மனத்தில் அரும்புகின்றன. முகலாயர் சரித்திரத்துக்கு ஆதாரமாக இருந்த இடம் அந்த நகரம். அதற்கும் முன்னர் இந்திரப்பிரஸ்தமாக இருந்து ரத்தம் சிந்த வைத்த நகரம். சுயநலத்தின் களனாகவும் துரோகத்தின் உறைவிடமாகவும் இருந்த இடம். ஆதிகாலத்திலிருந்து அந்த நகரில் சொந்த சகோதரர்களின் ரத்தம் சிந்தவைக்கப்பட் ருக்கிறது. தந்தையர்கள் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டிருக்கிிறார்கள். தயவற்றுத் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. ஒருவரையொருவர் இரக்கமேயில்லாமல் ஏமாற்றியிருக்கிறார்கள். வஞ்சித்திருக்கிறார்கள். அடுத்தவர்கள் மனைவிமார்கள் மீது உரிமை பாராட்டியிருக்கிறார்கள். பலவந்தமாக உடைமையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாமே அரசுரிமைக்காக, பொருளுக்காக, போக வாழ்க்கை¢காக. பல நேரங்களிலும் தோன்றுவதைப்போல அந்த நகரின் ஆத்மா எது என்கிற கேள்வி அப்போதும் அவனை அரித்தெடுக்கிறது.\nஅவன் பார்வை அந்தப் பூங்காவில் குளிரில் கம்பளிக்குள் இருமியபடி சுருண்டு உறங்கும் ரங்கசாமி ஐயரின்மீது திரும்புகிறது. அரசு அலுவலகத்தில் வேலை செய்து இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர் அவர். இருக்கும் ஒரு மகளுக்குத் திருமணம் செய்து கொடுத்தாயிற்று. மனைவி எப்போதோ இறந்துவிட்டாள். இரண்டுவேளைச் சாப்பாட்டுக்குக்கூடக் காணாத கேவலமான ஓய்வூதியமே அவருக்குக் கிடைக்கிற வருமானம். வாடகை கொடுத்து வாழ்வது கட்டுப்படியாகாது என்கிற நிலையில் பூங்காவில் நிரந்தரமாகத் தங்கிவிட்டவர். இத்தனை இன்னல்களுக்கிடையே வாழ நேர்ந்தும் இந்த நகரைவிட்டுச் செல்ல அவர் ஏன் முயலவில்லை என்ற கேள்வி அவனைத் தொடக்கத்தில் குடைந்ததுண்டு. ஒருமுறை கோவையிலிருந்து வந்த நண்பரிடம் அவரை அறிமுகப்படுத்தி ஊருக்குள் அவருக்கு ஏதேனும் வேலைக்கு ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறான். நண்பருக்கும் அவருக்கு உதவுவதில் விருப்பமே. ஆனால் ரங்கசாமி ஐயர் அந்த நகரத்தைவிட்டுச் செல்வதை விரும்பவில்லை. குறைந்தபட்ச வசதிகளுடன் வாழும் வகையிருந்தும் எப்படியாவது அந்த நகரைவிட்டு வெளியேறும் ஆசை தன்னைத் துரத்திக்கொண்டே இருக்க, பல சிரமங்களுக்கிடைய�� வாழ்கிற கிழவர் ஊரைவிட்டுச் செல்ல விரும்பவில்லை என்பது புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கிறது.\nநகரில் மேலும் பல அதிர்ச்சிகளை அவன் எதிர்கொள்கிறான். வாராந்திர விடுப்புகளில் வழக்கமாகத் தான் சந்திக்கும் வேசியிடம் அவள் மகளை அனுப்புமாறு கேட்கப்போவதாகச் சொல்லும் நண்பனையும் கட்டாயப்படுத்தப்பட்டதால் அந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதையும் பார்த்து அவனுடைய வெறுப்பு வளர்ந்தபடியே போகிறது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த நகரைவிட்டு வெளியேறவிடவேண்டும் என்று துடிக்கிறது அவன் மனம்.\nவழக்கம்பொல ஒருநாள் பூங்காவுக்குள் நுழைந்ததும் ரங்கசாமி அமர்ந்திருக்கும் பெஞ்சைப் பார்க்கிறான். அங்கே அவருடைய கம்பளி சுருண்டு கிடக்கிறது. அதனுள்ளிருந்து வழக்கமான இருமல் இல்லை. நெருங்கிப் பார்த்தபோது ஒரு எறும்புச்சாரி உள்ளே ஊர்ந்துசெல்வதையும் அசைவற்ற உடல் உள்ளே கிடப்பதையும் அவன் கண்கள் பார்க்கின்றன. மிகவும் துக்கத்துடன் அவன் அங்கே கண்ட காட்சியைத் தனது நணன்பன் ஆபிரகாமிடம் பகிர்ந்துகொள்கிறான். இந்த நகரைநோக்கி வந்தவர்கள் திரும்பிப்போனதாகச் சரித்திரமே இல்லை. இந்த நகரம் ஒரு சாமர்த்தியமான வேசியைப்போல வந்தவர்களையெல்லாம் வளைத்துப்போட்டுவிடுகிறது என்று நண்பனை அமைதிப்படுத்துகிறான் அவன். தில்லி என்கிற பெருக்கு கோபுரத்துவாரம் என்று பெயர். கதவு என்று சொல்லலாம். அழைப்புக்கான கதவு என்றும் விரிவுபடுத்தலாம். இந்த நகருக்குள் நுழைந்து வந்தவர்கள் இந்த நகரின் அடிமைகளாகிவிடுவார்கள்.\nஇப்படியெல்லாம் சொல்லிச்சொல்லி நண்பனைத் தேற்றப் பார்க்கிறான் ஆபிரகாம். யார் வேண்டுமானாலும் அடிமையாகட்டும், தான் மட்டும் இந்த நகரின் அடிமையாகப்போவதில்லை என்றும் வெகுவிரைவில் விடுதலை அடையப்போவதாகவும் சொல்லிக்கொள்கிறான் அவன்.\nஅடுத்தநாள் காலை அலுவலகத்துக்குச் சென்றபோது செக்ஷன் ஆபிசராக நியமிக்கப்படுபவரின் பெயர் வெளியிடப்பட்டிருக்கிறது. தன் பெயருக்குப் பதிலாக தன்னைவிட ஜூனியரான சிவசரண் அகர்வால் என்பவரின் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைக்கண்டு அதிர்ச்சியில் உறைகிறான் அவன். நண்பனிடம் தன் மனக்குறையைச் சொல்கிறான். பெண், கள், பிண்டத் தைலக்குழம்பு என்று தலைமைக்கு வேண்டியதையெல்லாம் பரி���ாறி அதைச் சாதித்துக்கொண்டான் என்று சொல்கிறான் நண்பன். நேரான வழியில் சென்று எதையும் அடைய முடியாமல்போய்விட்டது என்கிற நிராசையும் வேதனையும் அவனை அதிகமாக உறுத்துகின்றன.\nஉணவு இடைவேளை முடிந்ததும் மேலதிகாரியால் அவன் அழைக்கப்படுகிறான். மனக்கிளர்ச்சியுடன் அவன் அதிகாரியின் அறைக்குள் நுழைகிறான். ஊரப்பக்கம் தொடங்கவிருக்கும் அலவலகத்தில் அவன் நியமிக்கப்பட இருப்பதாகவும் நிர்வாகம் தீர்மானித்திருப்பதைச் சொல்கிறார் அதிகாரி. வெகுகாலம் காத்திருந்த விடுதலை கிடைத்ததில் அவன் சந்தோஷமடையக்கூடும் என்று அவன் முகத்தைக் கவனிக்கிறார் அதிகாரி. அவன் எந்தவிதமான உவகையையும் காட்டாமல் இருக்கிறான். ‘என்ன இது உங்களுக்கு இது பிடிக்கவில்லையா ‘ என்று கேட்கிறார் அதிகாரி. கொஞ்சமும் தயங்காமல் அவன் சட்டென அந்த மாற்றல் விஷயம் தனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டுத் திரும்பிவிடுகிறான். வந்து இருக்கையில் அமரும்போது அங்கேயே தங்கி தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை எதிர்த்துச் சூழ்ச்சி செய்ய அவன் மனம் தீர்மானிக்கிறது.\nஒரு நகரம் என்பது வெறுமனே மக்கள் வசிக்கும் இடமாக மட்டுமல்ல. சில குணங்களின் படிமமாக இருக்கிறது. எல்லா நகரங்களும் அப்படி படிமப்பொருளாக மாறுவதில்லை. ஒருசில நகரங்கள் மட்டுமே அப்படி மக்களால் பார்க்கப்படுகின்றன. தில்லி அவற்றில் முதன்மையான நகரம். பழிவாங்கும் உணர்ச்சி என்பது அந்த நகரின் இதயத்தில் ஒவ்வொரு தமனியிலும் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆதிகாலத்திலிருந்து தொடரும் காலமெல்லாம் அந்த நகரிலிருந்து விடுபட்டுச் சென்றுவிட வேண்டும் என்று கனவு கண்டுகொண்டிருந்தவனே இந்த உணர்ச்சிக்குப் பலியாவதுதான் சோகம். நகரின் நஞ்சு நம்மையறியாமலேயே நம் இதயத்தில் நிரம்பிவிடுகிறது. நம்மையறியாமலேயே நாம் ஒரு மாறுதலுக்கு ஆளாகிறோம்.\nஅறியாமல் நிகழும் அகமாற்றத்தின் நிறம் கச்சிதமாகப் படம்பிடிக்கப்பட்டிருப்பதே இக்கதையின் மிகப்பெரிய பலம்.\nமலையாளத்தில் நான்காவது தலைமுறை எழுத்தாளர்களுள் முக்கியமானவர் ஜயதேவன். மலையாளக் கதையிலக்கிய உலகில் எம்.டி.வாசுதேவன் நாயர் வகுத்த சிறுகதைப்பாதை ஒரு முக்கியமான திருப்புனை என்றே சொல்லவேண்டும். கொந்தளிக்கும் வாழ்க்கையையே கதைகளின் களமாகக்கொண்டு கிட்டத்தட்ட ஒரு காவியச்சாயலை படைப்புகளின்மீது படியவைக்கும் அவரது பாணியைப் பலரும் பின்பற்றினர் . அவருடைய வழித்தோன்றலான ஜயதேவனுக்கும் அக்குணம் உண்டு. விருச்சிகக்காற்றில் என்னும் நாவலும் கோபுர துவாரத்தில், அகம்பாவங்கள் என்னும் கதைத்தொகுப்புகளும் இவரது முக்கியப் படைப்புகள். எம்.முகுந்தன் தொகுத்து நேஷனல் புக் டிரஸ்டு வெளியீடாக 1980 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘சமீபத்திய மலையாளச் சிறுகதைகள் ‘ என்னும் நுாலில் இக்கதை இடம்பெற்றுள்ளது. தமிழில் மொழிபெயர்த்தவர் ம.இராஜாராம்.\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தேழு\nஆரியம் இருக்குமிடம், அக்ரகாரம் மட்டுமல்ல\nவிலங்குப் பலி x ஐீவகாருண்யம்\nவாரபலன் – குறும்பட யோகம்\nகடிதங்கள் – டிசம்பர் 18, 2003\nதொடரும் ‘ரசவாதம் ‘ -கண்ணனின் எதிர்வினை குறித்து\nஅழகான மரம் (இந்திய பாரம்பரியக் கல்வி பற்றி)\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -3)\nரைட் சகோதரர்கள் யந்திர ஊர்தியில் முதலில் பறந்து நூறாண்டுகள் [1903-2003]\nஐரோப்பிய GPS உலக துல்லிய இடம் காட்டும் அமைப்பு துவக்க ஐரோப்பிய தலைவர்கள் பச்சைக்கொடி:\nஎனக்குப் பிடித்த கதைகள் – 90-அகமாற்றத்தின் நிறம்-ஜயதேவனின் ‘தில்லி ‘\nஅடிப்படைகள் தகர்ந்த போது கிழக்கில் தெரிந்த ஒளிக்கீற்றுகள்\nஎரி செல் (fuel cell) உபயோகப்படுத்தலில் ஜப்பான் முன்னணியில் இருக்கிறது.\nசி மணிக்கு ‘விளக்கு ‘ அமைப்பின் விருது வழங்கப் படுகிறது.\nசி மணிக்கு ‘விளக்கு ‘ அமைப்பின் விருது வழங்கும் விழா\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மொரிஸ் ப்லான்ஷொ (Maurice Blanchot – 1907 -2003)\nவரலாறும் கலாச்சாரச் சார்புவாதமும்: அலன் ஸாக்கலுடன் ஷூலியன் பாக்கினி : உரையாடல் மொழியாக்கம்\nஅலன் ஸாக்கலுடன் -ஜ_லியன் பாக்கினி உரையாடல் :வரலாறும் கலாச்சாரச் சார்புவாதமும் :தமிழ் பின்நவீனத்துவம் குறித்த சில குறிப்புகளுடன்\nகனடாவில் கவிஞர் புகாரியின் ‘அன்புடன் இதயம் ‘ கவிதை நூல் வெளியீடு – டிசம்பர் 13, 2003- வாழ்த்துரை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 ப��கம் – 2\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தேழு\nஆரியம் இருக்குமிடம், அக்ரகாரம் மட்டுமல்ல\nவிலங்குப் பலி x ஐீவகாருண்யம்\nவாரபலன் – குறும்பட யோகம்\nகடிதங்கள் – டிசம்பர் 18, 2003\nதொடரும் ‘ரசவாதம் ‘ -கண்ணனின் எதிர்வினை குறித்து\nஅழகான மரம் (இந்திய பாரம்பரியக் கல்வி பற்றி)\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -3)\nரைட் சகோதரர்கள் யந்திர ஊர்தியில் முதலில் பறந்து நூறாண்டுகள் [1903-2003]\nஐரோப்பிய GPS உலக துல்லிய இடம் காட்டும் அமைப்பு துவக்க ஐரோப்பிய தலைவர்கள் பச்சைக்கொடி:\nஎனக்குப் பிடித்த கதைகள் – 90-அகமாற்றத்தின் நிறம்-ஜயதேவனின் ‘தில்லி ‘\nஅடிப்படைகள் தகர்ந்த போது கிழக்கில் தெரிந்த ஒளிக்கீற்றுகள்\nஎரி செல் (fuel cell) உபயோகப்படுத்தலில் ஜப்பான் முன்னணியில் இருக்கிறது.\nசி மணிக்கு ‘விளக்கு ‘ அமைப்பின் விருது வழங்கப் படுகிறது.\nசி மணிக்கு ‘விளக்கு ‘ அமைப்பின் விருது வழங்கும் விழா\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மொரிஸ் ப்லான்ஷொ (Maurice Blanchot – 1907 -2003)\nவரலாறும் கலாச்சாரச் சார்புவாதமும்: அலன் ஸாக்கலுடன் ஷூலியன் பாக்கினி : உரையாடல் மொழியாக்கம்\nஅலன் ஸாக்கலுடன் -ஜ_லியன் பாக்கினி உரையாடல் :வரலாறும் கலாச்சாரச் சார்புவாதமும் :தமிழ் பின்நவீனத்துவம் குறித்த சில குறிப்புகளுடன்\nகனடாவில் கவிஞர் புகாரியின் ‘அன்புடன் இதயம் ‘ கவிதை நூல் வெளியீடு – டிசம்பர் 13, 2003- வாழ்த்துரை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/220795/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF?utm_source=hnw&utm_medium=link&utm_campaign=mvnf", "date_download": "2019-08-18T13:36:30Z", "digest": "sha1:QEXUTOIVT2P2TXXLKBGHGEIIKQAFRBCE", "length": 8857, "nlines": 171, "source_domain": "www.hirunews.lk", "title": "பிரபல நடிகை கோர விபத்தில் பலி..!! - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nபிரபல நடிகை கோர விபத்தில் பலி..\nகர்நாடக மாநிலத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த நடிகை சோபா சிற்றூந்து விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவர் சென்ற சிற்றூந்து சித்ரதுர்கா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த பாரவூர்தி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇந்த விபத்தில் சோபா உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஅவருடன் சிற்றூந்தில் சென்ற அவரது குடும்பத்தினர் 4 பெரும் உயிரிழந்தனர்.\n03 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய தேசிய முன்னணியின் பேச்சுவார்த்தை முடிவின்றி நிறைவு.. ஊடகங்களையும் தவிர்த்த அமைச்சர்கள்\nகுண்டு வெடிப்பில் 63 பேர் பலி..\nபாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியுதவியினை குறைத்துள்ள அமெரிக்கா...\nகாபூலில் திருமண மண்டபம் ஒன்றில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்\nகாஷ்மீர் எல்லையில் துப்பாக்கிச் சூடு..\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் இராணுவத்திற்கும்...\nஉக்ரைன் ஹோட்டலொன்றில் தீ விபத்து- 8 பேர் பலி, 10 பேர் காயம்\nமுதலாவது இலகுவகை தொடருந்து சேவையினை மேற்கொள்வதற்கான பணிகள் ஆரம்பம்..\nசுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ..\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nஇன்றைய நாயண மாற்று விகிதம்\nஇலங்கை தொடரூந்து சேவைக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடன்..\nதற்போது புத்தளம் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலவும் வறட்சி... Read More\nகுழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற தாய்..\nஜனாதிபதி வேட்பாளர் களத்தில் அனுர குமார...\nபாரிய பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கரவண்டி.. தந்தை மகன் பலி – மேலும் இருவர் படுகாயம்...\nபிரமாண்டமான பட்டம் செய்து விகாரைக்கு நிதி சேர்த்த இளைஞன்..\nமக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிப்பு..\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி\nஒன்பதாவது டெஸ்ட் சதத்தை பெற்றார் திமுத் வெற்றியை நெருங்கும் இலங்கை அணி\nஇறுதிநாள் ஆட்டம் இன்று.. வெற்றியை நோக்கி இலங்கை அணி...\nகாவல்துறை உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை காவல்துறை அணி சாம்பியன்\nசிறப்பான ஆரம்பத்துடன் வெற்றியை நோக்கி இலங்கை அணி...\nவிஜய் சேதுபதியின் வித்தியாசமான வசனத்துடன் வெளியான “சங்கத்தமிழன்” டீசர்\nஇந்தியன் 2 படப்பிடிப்புகள் மீண்டும் ஆரம்பம்\n'நேர் கொண்ட பார்வை' படம் பார்த்து கட்டணத்தை திரும்ப பெற்ற தல ரசிகர்கள்..\n”பிகில்“ படப்பிடிப்பு தளத்தில் ஒருவர் திகில் மரணம்-அதிர்ச்சியில் திரையுலகம்\n“நேர் கொண்ட பார்வை” திரைப்படத்தின் பலவீனம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jointcontrols.net/ta/jt701.html", "date_download": "2019-08-18T13:08:28Z", "digest": "sha1:BIPU4NBHZ3JROE54IEVXNF3GOVM3GHH4", "length": 12880, "nlines": 240, "source_domain": "www.jointcontrols.net", "title": "", "raw_content": "ஸ்மார்ட் லாக் JT701 - சீனா ஷென்ழேன் கூட்டு தொழில்நுட்ப\nஒரு வாரம் 7 நாட்கள் 9:00 இருந்து 7:00 மணி வரை\nJT701 சொத்து மேலாண்மை அமைப்பு ஒரு புத்திசாலி கண்காணிப்பு பூட்டு சாதனம் ஆகும். வடிவமைக்கப்பட்டது சாவியினால் திறக்க, ஆனால் ஆர்எஃப்டி / தொலைவிலிருந்து கடவுச்சொல் மூலமாக; போன்ற முக்கிய அம்சம் பட்டியலைக் கொண்டிருக்கக்கூடும் பெரிய திறன் பேட்டரி, நீண்ட வேலை நேரம் உடன்; உள்ளமைந்த வயர்லெஸ் தொகுதி, உண்மையான நேரம் ஆன்லைன் கண்காணிப்பு; உள்ளமைந்த ஜிபிஎஸ் தொகுதி, உலக இடங்களை; பாதுகாப்பு கட்டுப்பாடு, சட்டவிரோத திறத்தல் அலாரம் மற்றும் பல. விண்ணப்ப கொள்கலன், டிரெய்லர், வேன் வகை லாரிகள் மற்றும் தொலை கண்காணிப்பு அமைப்பு லாரிகள் மற்ற வகையான இருக்க முடியும்.\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nJT701 சொத்து மேலாண்மை அமைப்பு ஒரு புத்திசாலி கண்காணிப்பு பூட்டு சாதனம் ஆகும். வடிவமைக்கப்பட்டது சாவியினால் திறக்க, ஆனால் ஆர்எஃப்டி / தொலைவிலிருந்து கடவுச்சொல் மூலமாக; போன்ற முக்கிய அம்சம் பட்டியலைக் கொண்டிருக்கக்கூடும் பெரிய திறன் பேட்டரி, நீண்ட வேலை நேரம் உடன்; உள்ளமைந்த வயர்லெஸ் தொகுதி, உண்மையான நேரம் ஆன்லைன் கண்காணிப்பு; உள்ளமைந்த ஜிபிஎஸ் தொகுதி, உலக இடங்களை; பாதுகாப்பு கட்டுப்பாடு, சட்டவிரோத திறத்தல் அலாரம் மற்றும் பல. விண்ணப்ப கொள்கலன், டிரெய்லர், வேன் வகை லாரிகள் மற்றும் தொலை கண்காணிப்பு அமைப்பு லாரிகள் மற்ற வகையான இருக்க முடியும்.\nமுந்தைய: கொள்கலன் டிராக்கரின் JT700\nஅடுத்து: ஸ்மார்ட் லாக் JT702\n1, தனித்த வடிவமைப்பு, Unlick ஆர்எஃப்டி உடன் / எஸ்எம்எஸ் கடவுச்சொல்\n2, பிக் கொள்ளளவு பேட்டரி, நீண்ட வேலை நேரம்\n3, உள்ளமைந்த ஜிஎஸ்எம் தொகுதி, ரிமோட் ஆன்லைன் கண்காணி\n4, உள்ளமைந்த ஜிபிஎஸ் தொகுதி, ரியல் டைம் குளோபல் பொசிஷனிங்\n5, Satety கண்காணிப்பு, சட்டவிரோத அன்லாக்கிங் அலாரங்கள்\nவிழா ஒலிபரப்பு முறை டிசிபி / எஸ்எம்எஸ்\nIData தானாகப் பதிவேற்றும் நேர இடைவேளை\nஇடங்களை மு���ையில் ஜிபிஎஸ் / பவுண்ட்\nஅதிர்வு கண்டறிதல் 3G சென்சார் கட்டப்பட்ட\nLock நிலையை monitorina முறையில் உண்மையான நேரம் கண்காணிப்பு\nதிறக்க RFID என்ற / ரிமோட் கடவுச்சொல்\nமுறையில் எழுப்ப அழை / எஸ்எம்எஸ் / விசார்ட் அட்டை / அதிர்வு\nஅலார லாக்-சரம் மோசடி அலாரம்\nவீட்டு பொருள் பொறியியல் பிளாஸ்டிக்\nஎடை 700g (நிலையான துணைப்பொருள்கள்)\nபேட்டரி கட்டப்பட்ட 12000mAh ரிச்சார்ஜபிள் லித்தியம் பேட்டரி\nவேலை வெப்பநிலை -20 சி +60 ° சி °\nசேமிப்பு வெப்பநிலை -40 சி + 80 ° சி °\nஒப்பு ஈரப்பதம் 5% -99%\nசராசரி காத்திருப்பு தற்போதைய 0.1mA குறைவான\nசராசரி தொழிலாளர் தற்போதைய 90mA குறைவான\nGSM அதிர்வெண் 900/1800/1900 மெகா ஹெர்ட்ஸ்\nபயோமெட்ரிக் கைரேகை கதவு பூட்டு\nகட்டுப்பாடு மின்னணு கதவு பூட்டு\nவிருப்ப உடன் லாக் பெட்டி\nடிஜிட்டல் அமைச்சரவை கதவு பூட்டு\nடிஜிட்டல் அட்டை கதவு பூட்டு\nடிஜிட்டல் மினி கைரேகை பூட்டு\nஉயர் பாதுகாப்பு பைகள் பூத்துக்\nஹோட்டல் ஸ்மார்ட் மின் லாக்\nசாவியில்லா டிஜிட்டல் அட்டை கதவு பூட்டு\nமொபைல் கட்டுப்பாடு மின்னணு கதவு பூட்டு\nபாதுகாப்பு கதவு கைப்பிடியை பூட்டு\nதினசரி வழங்கினார் சமீபத்திய செய்திகளைப் பெறுங்கள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/prenom/numerology_benefit.php?n=32", "date_download": "2019-08-18T13:51:36Z", "digest": "sha1:YR3MPCRKOM72LXIHSC2TFEYSY4DVJLR4", "length": 2004, "nlines": 21, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil mobile", "raw_content": "\nபெயர் எண் கூட்டுத்தொகை: 32\n32. இந்தப் பெயர் கூட்டு எண்ணை உடையவர்களுக்கு என்றும் பொதுமக்களின் ஆதரவு உண்டு. தங்களை அறியாமலேயே புதுப்புதுக் கருத்துகளை வெளியிடுவர். இந்த எண் எவரையும் எளிதாகப் பிரமுகராக்கக்கூடியது. வசீகரத்தை அளிக்கும். மனத்தில் தோன்றியபடி வாழ்ந்து வந்தால் வாழ்க்கை அற்புதம் நிறைந்ததாக அமையும். பிறர் யோசனைப்படி நடக்க ஆரம்பித்தால் தோல்விமேல் தோல்வி ஏற்படும். இதை அறிவின் பீடம் என்றும் குறிப்பிடுவர். சமயோசித புத்தியும், வேடிக்கையாகப் பேசும் திறமையும் உண்டாகும். வாழ்வும், தாழ்வும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். இவர்கள் மேதாவியாவர். இளமை மாறாத தோற்றமிருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/8357-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B?s=d306c15caa0e8c22d214f5fdc6939677&p=564416", "date_download": "2019-08-18T14:09:34Z", "digest": "sha1:IMQAEV3IFPEPPNWKMKTKRMLDMB6QLVBE", "length": 16186, "nlines": 361, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஸ்மைலீஸ்+வீடியோ - Page 5", "raw_content": "\nஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்\nமிகவும் அருமை, இந்த ஸ்மைலீஸ் க்கு தமிழில் எப்படி அழைப்பது\nமிகவும் அருமை, இந்த ஸ்மைலீஸ் க்கு தமிழில் எப்படி அழைப்பது\nஸ்மைலீஸை தமிழில் முகபாவனை என அழைக்கலாம்.\nதெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...\nவாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்\nமலையும் மலை சார்ந்த இடமும்\nதாரையும் தப்பட்டை இசையும் இன்னும் சில நாட்களில் கேட்கலாம். வாய்ப்பு பிரகாசமா இருக்கு.\nஅதென்ன வாய்ப்பு என்று சொன்னால் நல்லா இருக்குமிலே.......\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nதற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்\nஇருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். \"\n= தங்களின் பதிவு படு அட்டாகாசம் சொல்ல வார்த்தையே இல்லை\n= இதெல்லாம் ஒரு பதிவா\n= மகனே நீ மாட்டினாய்.\n= பாட்டின் வரிகள் தெரியவில்லை. ராகம் மட்டும் தெரியும்.\n= மிகவும் ஜாலியான பதிவு..\n= நினைக்காதே நடக்காது. முடியாது.\n= பல் துலக்காமல் தமிழ்மன்றம் தான் என் முதல் கடமை.\n= இந்த வார்தைதான் எங்கயோ இடிக்குதே\n= உங்க அன்புக்கு நான் அடிமை. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\n= என் ஆழ்ந்த அனுதாபங்கள். அடடே இது என்ன சோதணை. சரி தொடருங்கள் நண்பரே\n= அருமையான சமையல் குறிப்பு (ரசம் சாதம்)\n= இந்த தலைப்பில் நான் இன்னும் சிறு பிள்ளையே. கத்துகுட்டி\n= கோபம் வேண்டாம் கண்ணே. (தனி மடலுக்கு முக்கியமான ஸ்மைலி)\n= மன்னிக்கவும். சமாதானமாக விரும்புகிறேன். ஆள விடுங்கப்பா\n= இந்த பதிவில் என் எண்ண அலைகள் சிறகை விரித்து பறக்கின்றன.\n= தமிழ் மது இனிக்கும்.\nஅய்க்கோ இந்த பதிவு ஒரே குழப்பமாக இருக்கே.\n= இதெல்லாம் நடகுற விசயமா\n= நீங்க வாசிங்க, நான் ஓரமா உக்காந்து கேக்குறேன் சாமி. இந்த தலைப்பு ரொம்ப சோகம்.\n:nature-smiley-008: = ஆதவாவின் விமர்சனம் அருமை\n= அருமையான பதிவு. நல்ல பதிவு. தேவையான பதிவு\n= சூப்பர் பதிவு. .........அலோ அலோ அலோ உங்களை இங்கே தேடுகிறார்கள்.\n= கலக்கலான நகைச்சுவை பதிவு.\n= காப்பி போடுவதை கற்றுக் கொண்டே��். மிக்க நன்றி பிரதீப்.\n= வெற்றி பெற வாழ்த்துக்கள்\n= உங்க பதிவு கலக்கல். நல்ல ரசனை, ரசித்தேன்.\n= அண்பரே தங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை,\n= தெரியாம சொல்லிடேன். இனி நான் இந்த பதிவுக்கு பின்னூட்டம் இட மாட்டேன்.\nமிக்க நன்றி. ஆனந்தமடைந்தேன். காத்துக்குட்டி\n= ஹ ஹ ஹ ஹி ஹி ஹி ....இந்த பதிவு ஒரே சிரிப்புதான். நாகைச்சுவை. நல்லா சிரித்தேன்\n= சந்தோஷ கடலில் (மன்றதின் கொட்டுமுரசு) காப்புரிமையை வாங்கி பேட்டன் பன்னிடுவோம்...ஹி ஹி ஹி\n= தாங்கள் ஒரு அருமையான சிந்தனையாளர்.\n= உங்கள் ஆனந்ததில் நாங்களும் கலந்துக் கொள்கிறோம். ஜமாய்க்கவும் நண்பரே.\n= அச்சோ, நம்புங்க சாமி\n= கவிதை போதையில் மட்டையாகிட்டேன்.. சுவையோ சுவை\n= நல்லாவே படங்காட்டுறீக. அருமையான புகைப்படம். இன்னும் கொடுங்கள்\n= மிகவும் பிடித்த பாடல் இது. நன்றி\n= பெரியவுக சொன்னா சரிதான். எனக்கு அனுபவமில்லை. மிக்க நன்றி அண்ணா\n= அருமையான கட்டுரை. (உரை). அருமையான (சினிமா) விமர்சனம்\n= காதல் கவிஞர், அன்புக்கு அடிமை...\n= தவளை தவளை தவளை\n= அதே அதே சபாபதி\n= யோசித்து விட்டு பின்னூட்டம் போடுகிறேன்.\n= என் ஓட்டு இவருக்கே. வாருங்கள் அக்களித்து விவாதிக்களாம்.\n= தங்களின் கேள்வி விளங்கவில்லை நண்பரே\n= நீங்கள் சிறந்த பதிவாளர்....ஹி ஹி ஹி\nஇனி நான் பின்னூட்டங்களை எழுதப்போவதில்லை இப்படிதான் முகாபாவனை போட்டு சென்று விடுவேன். நன்றி\n(சும்மா வாந்ததுக்கு ஒரு குசும்பு )\nமுகபாவனைகள் அனைத்தும் மிகவும் அருமை.\nஅவ்வப்போது இந்த பதிவைப் பார்க்கும்பொழுதெல்லாம் மனது ரசித்து சிரிக்கும்..\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nQuick Navigation அறிவிப்புப்பலகை Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கவிதைப்போட்டி 23 முடிவுகள். | தமிழ்மன்றம் நடத்தும் கதைப்போட்டி 06 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/category/uncategorized/", "date_download": "2019-08-18T12:53:34Z", "digest": "sha1:UQ4MGYJTFIZ4H6EWZEFQI6TOIH75SEZC", "length": 87737, "nlines": 332, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "Uncategorized – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nCWC 2019 செமிஃபைனல் : பாகிஸ்தான் இன்னுமா எட்டிப் பார்க்கிறது \nஉலகக்கோப்பையின் ஆரம்பச்சுற்றுப் போட்டிகள் முடிவுக்கு வந்துகொண்டிருக்கின்றன. நேற்றைய சுவாரஸ���யமான போட்டியில் முரண்டுபிடித்த ஆஃப்கானிஸ்தானை, வெஸ்ட் இண்டீஸ் அடக்கி வீழ்த்தியது. கர்ரீபியன் தீவுகளுக்கு ஃப்ளைட் பிடிக்குமுன், வெஸ்ட் இண்டீஸுக்கு ஒரு ஆறுதல் வெற்றி. சனிக்கிழமை இந்தியா, ஸ்ரீலங்காவுடனும், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுடனும் மோதுகின்றன.\nஇன்று (5/7/19) பாகிஸ்தான் பங்களாதேஷுடன் மல்லுக்கட்டப்போகிறது. நடப்பு உலகக்கோப்பையில் இரு அணிகளுக்கும் கடைசிப்போட்டியாக அமையவிருப்பது இது. ஆனால், பாகிஸ்தான் ரசிகர்களில் பலர், 9 பாய்ண்ட்டுகளுடன் ஐந்தாவது இடத்திலிருக்கும் தங்கள் அணியின் மீது நம்பிக்கை இழக்கவில்லைபோலும். பாக். ரசிகர்களை விட்டுத்தள்ளுங்கள். அவர்களது பத்திரிக்கைகளும் தீவிர ரசிகர்களிடையே கற்பனையை வளர்த்துவருகின்றன. இங்கிலாந்திடம் அனாவசியமாகத் தோற்று, அதற்கு இரண்டு பாய்ண்ட்டுகளை தாரை வார்த்த இந்தியாவையும் கடுமையாக விமரிசித்து வருகின்றன. பாகிஸ்தானின் பிரபல நாளேடான டான் (Dawn), பாகிஸ்தான் ஒருவேளை, நியூஸிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி செமிஃபைனலில் நுழைந்துவிட்டால், எதிரணிகளால் சமாளிக்கமுடியாத அளவிற்கு அது பயங்கர அணியாக மாறிவிடும் எனக் கூறியிருக்கிறது பாகிஸ்தானின் கேப்டன் சர்ஃபராஸ் அஹ்மது, தங்கள் அணி செமிஃபைனலில் நுழைவதுபற்றி இப்படிச் சொல்லியிருக்கிறார்: அல்லா உதவிசெய்வாரேயானால் உலகக்கோப்பையில் அதிசயம் நிகழமுடியும் (“..we need to be realistic, but if Allah helps, then miracles can happen” )\nஒரு இளம் பாக். கிரிக்கெட் ரசிகை\nஇப்படியாகத்தானே.. பாகிஸ்தானில் இன்னும் சூடு கிளம்பிக்கொண்டிருக்கிறது பாக்.கின் செமிஃபைனல் நுழைவு சாத்தியக்கூறுகள்பற்றி ரசிகர்கள் (பாக். ரசிகர்களும்தான்) ரசமான விளையாட்டில் இறங்கியிருக்கிறார்கள். ட்விட்டர் ஒரே அல்லோலகல்லோலப்படுகிறது.\nகளத்தில் காட்சி தற்போது இப்படி இருக்கிறது: நாலாவது இடத்தில் 11 பாய்ண்ட்டுகளுடன்இருக்கும் நியூஸிலாந்தை இழுத்துத் தள்ளிவிட, முதலில் பாகிஸ்தான் பங்களாதேஷை வீழ்த்தி 11 பாய்ண்ட்டுகள் பெறவேண்டும். சமப் பாய்ண்ட்டுகள் வந்துவிடும். ஆனால் நியூஸிலாந்தின் NRR (Net Run Rate) பாக்.கைவிட அதிகமாயிற்றே. அதையும் காலிசெய்யவேண்டுமே.. அதனால், பங்களாதேஷை பாக். வென்றால் போதாது. கீழ்க்காணும் சாத்தியக்கூறுகளில் ஒன்றையாவது பயன்படுத்தி பெரிய வித்தியாசத்தில் பங்களாதேஷை ��ீழ்த்தினால், பாகிஸ்தானின் ரன் -ரேட் நியூஸிலாந்தைவிட அதிகமாகிவிடும். உள்ளே நுழைந்துவிடலாம்:\n1) பாகிஸ்தான் இன்றைய மேட்ச்சில் குறைந்தது 400 ரன் அடிக்கவேண்டும். அதுமட்டும் போதாது. பங்களாதேஷை 84 ரன்களுக்குள் நசுக்கித் தூக்கி எறியவேண்டும். 316 ரன்களில் வெற்றி. நியூஸிலாந்தைவிட பாக். ரன்-ரேட் அதிகமாகிவிடும். செமிஃபைனலில் சீட்டு\n2) பாகிஸ்தானால் 350 ரன்தான் எடுக்கமுடியுமா தோஷமில்லை. பங்களாதேஷை 38 ரன்களில் ஆல்-அவுட் செய்துவிட்டால், 312 ரன் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்துவிடுமே.. அப்புறம் என்ன, செமிஃபைனல்தான்.\n3) ’என்ன, 350, 400 ரன்களா ரொம்ப ஜாஸ்தியில்லையா’ – என்கிறதா பாகிஸ்தான் போனால்போகட்டும். ஒரு கடைசி வாய்ப்பு: 308 ரன்னாவது பங்களாதேஷுக்கு எதிராக எடுத்துவிடட்டும். ஒரே கண்டிஷன்: பங்களாதேஷை ஒரு ரன்கூட எடுக்க, பாகிஸ்தான் விடக்கூடாது. அதாவது 0-வில் ஆல்-அவுட். சரிதானே போனால்போகட்டும். ஒரு கடைசி வாய்ப்பு: 308 ரன்னாவது பங்களாதேஷுக்கு எதிராக எடுத்துவிடட்டும். ஒரே கண்டிஷன்: பங்களாதேஷை ஒரு ரன்கூட எடுக்க, பாகிஸ்தான் விடக்கூடாது. அதாவது 0-வில் ஆல்-அவுட். சரிதானே\nஆனால் இதிலும் ஒரு பயங்கரம்: பங்களாதேஷ் டாஸ் வென்று முதலில் பேட்(bat) செய்தால், பாகிஸ்தானுக்கு சங்குதான்..\nFazal Amin தென்னாப்பிரிக்காவிலிருந்து இப்படி ட்வீட்டிக் கலக்குகிறார்: What if Sarfaraz wins the toss and decides to bowl first \nசமீபத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயியின் தந்தைவழித் தாத்தா, மத்தியப்பிரதேசத்தில் ஒரு சமஸ்கிருத அறிஞராக இருந்தவர். அப்பா பண்டிட் கிருஷ்ண பிஹாரி வாஜ்பாயி ஹிந்தி மொழியின் கவிதை உலகில் தனக்கென இடம் அமைத்துக்கொண்ட கவிஞர். தேசபக்தர். ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் என அழைக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்-ன் பணிகளில் ஈடுபாடு கொண்டவராக இருந்தவர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். வாஜ்பாயி கான்பூர் கல்லூரியில் சட்டம் படிக்கச் சேர்ந்தபோது, பணிஓய்வுபெற்றிருந்த அவருடைய தந்தையும் நானும் சட்டம் படிக்கிறேன் என்று அதே காலேஜில், அதே வகுப்பில் சேர்ந்துகொண்டார். அப்பாவும் பிள்ளையும் க்ளாஸ்மேட்ஸ்\nஇதிகாசம், புராணமென தந்தையிடம் கதைகள்பல கேட்டிருந்த வாஜ்பாயி, இந்து மதம், இந்தியக் கலாச்சாரம், தேசபக்தி, தியாகம் என இளம் பிராயத்திலேயே, உன்னத சிந்தனைகள் வாய்க்கப்பெற்றார். தன் பதி��்ம வயதிலேயே சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகளில் புராணக் கதைளையும், நவீன காவியங்களையும் விரும்பிப் படிக்கத்தொடங்கியிருந்தார். ’ராம்சரித்மானஸ்’ என அழைக்கப்படும் துளசிதாசரின் ராம சரிதம் தன்னை சிறுவயதில் மிகவும் கவர்ந்ததாகச் சொல்லியிருக்கிறார். ஹிந்தியின் புகழ்பெற்ற கவிஞர்களான ஜெய் ஷங்கர் ப்ரசாத்-தின் ’காமாயனி’, ’நிராலா’ என்கிற புனைப்பெயரில் எழுதிய சூர்யகாந்த் த்ரிப்பாட்டி-யின் ’ராம் கி ஷக்தி பூஜா’ (ராமனின் சக்தி பூஜை), மகாதேவி வர்மாவின் ’கீத்’ (கீதம்) ஆகிய நூல்கள் தன்னை மிகவும் வசீகரித்ததாகச் சொல்லியிருக்கிறார் வாஜ்பாயி.\nவாஜ்பாயி இளம்பிராயத்திலேயே தன்னை ஒரு கவிஞனாகவே உருவகித்துக்கொண்டவர். பின்னர் காலப்போக்கில் தவிர்க்கவியலா மாற்றங்கள் நிகழ்ந்தன. கவர்ச்சிப்பேச்சாளர், அரசியல்வாதி என வாழ்க்கை அடுத்தடுத்த கட்டங்களில் அவரைக் கொண்டுபோய் நிறுத்தி வேடிக்கை பார்த்தது. அரசியல்வாதியாக ஆகநேர்ந்த கவிஞர் என இவரைக் கொள்வதே சரி. அரசியல் சோர்வுகொடுத்த போதெல்லாம் தன்னிலிருந்தே பின்வாங்கியவர்போல், டெல்லியிலிருந்து விலகி, குலு மணாலியில் தனிவீட்டில் தங்கி இயற்கையை ரசிப்பதும், வாழ்வின் ஆழ்மடிப்புகளை உள்வாங்கியும் கவிதை வரைந்துகொண்டிருந்தார் அவர். வாஜ்பாயியின் கவிதைவெளி, இந்திய தேசம், இந்து தர்மம், வாழ்க்கை, மனிதனின் தனிமை, வீரம், துக்கம், மரணம் எனப் பலவாறு விரிந்து செல்கிறது. சமஸ்கிருதம், உருது ஆகிய வடமொழிகளின் வீச்சு, வார்த்தைசாகசங்கள் நிறைந்திருப்பன இவரது கவிதைகள். ’இலக்கியத்தின் உச்சபீடத்தில் என் கவிதை முயற்சிகள் வைக்கப்படுமா, இல்லையா என்பதை நானறியேன். ஆனால் என் கவிதைகள் என் வாழ்க்கையின் சாஸனங்கள்’ என்றார் வாஜ்பாயி.\nமரணம், 30 வருடங்களுக்கு முன்பே, ஒருமுறை இவர் கதவைத் தட்டிச் சென்றிருக்கவேண்டும். 1988-ல் மோசமாக நோய்வாய்ப்பட்டிருந்த வாஜ்பாயி, நியூயார்க் மருத்துவமனையில் போராடியவாறிருந்தார். தான் தன் இறுதிக்காலத்தில் இருக்கிறோமோ என அவர் மனதில் சஞ்சலம். பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்து மரணதேவன் தயங்கித் தயங்கித் தன்னை நெருங்குவதாக அவர் உணர்ந்திருப்பார்போலும். அப்போது வட இந்தியாவில் ‘தர்ம்யுக்’(Dharmyug) (தர்ம யுகம்) என்கிற பெயரில் ஒரு புகழ்பெற்ற ஹிந்தி வார இதழ் வெளிவந்து���ொண்டிருந்தது (ஆங்கிலத்தில் ‘தி இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா’வுக்கு இணையாக டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் வெளியிட்ட ஹிந்தி வாரஏடு). மருத்துவமனையிலிருந்து, தன் நண்பரான அதன் ஆசிரியருக்கு எழுதிய கடிதமொன்றில், மெல்ல நெருங்கும் மரணம்பற்றித் தன்ன்னில் வெவ்வேறு நிலைகளில் தோன்றிய சிந்தனைகளை இப்படிக் கவிதையாக வடித்திருந்தார் வாஜ்பாயி. ’தர்ம்யுக்’ இதழில் அதற்கடுத்த வாரமே (டிசம்பர் 4, 1988) அது வெளியானது:\nஅந்தத் திருப்பத்தில் நாம் சந்திப்போம் என\nபெரும் தொடர்ச்சி இந்த வாழ்க்கை\nநூற்றுக்குமேற்பட்ட கவிதைகளை இயற்றியவர் வாஜ்பாயி. ‘எனது 51 கவிதைகள்’, ’தன்னிரக்கமில்லை, தப்பித்தலுமில்லை’ போன்ற தலைப்புகளில் ஹிந்தியில் பல கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. இதில் ’எனது 51 கவிதைகள்’ கவிதைத்தொகுதி மிகவும் புகழ்பெற்றது. 1995-ல் வாஜ்பாயியின் நண்பரான பிரதமர் நரசிம்மராவினால் டெல்லியில் வெளியிடப்பட்ட அதன் முன்னுரையில் வாஜ்பாயி எழுதுகிறார்: ’கவிதை என்பது தந்தைவழி வந்து சேர்ந்திருக்கிறது என்னிடம். என்னுடைய அரசியல் பாதையானது, என்னிலிருந்து கவிதாரசம் பெருக்கெடுத்து ஓடுவதற்கு தடங்கலாகவே இருந்திருக்கிறது.’ 12 மறுபதிப்புகள் கண்டதோடு, பல்கேரிய மொழி உட்படப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள புத்தகம் இது. இவையன்றி ’வாஜ்பாயியின் 21 கவிதைகள்’ எனும் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் ஆங்கில மொழியாக்கமாக, ஒரு தனிநூலாக (Penguin Global) வெளிவந்திருக்கிறது.\nரசமான கவிதைகள் சில, வெவ்வேறு காலகட்டங்களில் அவரின் விதவிதமான மனவோட்டத்தைக் காட்சிப்படுத்துவதாய் அமைந்திருக்கின்றன:\nமலையுச்சியில் எனைத் தூக்கி வைத்துவிடாதே\nவேண்டாம் அந்த வேதனையெல்லாம் எனக்கு\nநிறுத்த முடியாது எதையும் இனி\nஅழிப்பவன், திருப்பி எழுதுபவன் நான்\nபுதுப்பாடலொன்றைப் பாடுகின்றேன் – தினம்\nஅரசியல் வாழ்விலும் பண்பட்ட மனதின் சிந்தனை, பதற்றமாக அவரிடமிருந்து வெளிப்படுகிறது வேறொரு இடத்தில்:\nநாட்டின் அரசியல், சமூக அபத்தங்களைத் தொட்டுச் செல்வதாக அமைந்திருக்கிறது வாஜ்பாயியின் கீழ்வரும் கவிதை:\nTagged இந்தியா, கவிதை, தேசபக்தி, மகாதேவி வர்மா, மரணம், வாஜ்பாயி, ஹிந்தி கவிதை8 Comments\nதினமும் போகும் பொழுது . . English Poem\nரொம்ப நாளாகிப்போச்சு. ஆங்கிலத்தில் கிறுக்கி. இத��, பிடியுங்க சட்டுனு ஒன்னு…\nTagged காலைவணக்கம், தினம், பொழுது, Poetry17 Comments\n’எந்த ஒரு ஆண் கிரிக்கெட்டரையாவது பார்த்து ’உங்களுக்கு பிடித்தமான பெண் க்ரிக்கெட்டர் யார்’ என்று நீங்கள் எப்போதாவது கேட்டதுண்டா’ என்று லண்டனில் ஒரு நிருபரை எதிர்க்கேள்வி கேட்டு திணறவைத்திருக்கிறார் மித்தாலி ராஜ் (Mithali Raj), உலகக்கோப்பைக்கான இந்திய பெண்கள் க்ரிக்கெட் அணியின் கேப்டன். ‘ஆஹா’ என்று லண்டனில் ஒரு நிருபரை எதிர்க்கேள்வி கேட்டு திணறவைத்திருக்கிறார் மித்தாலி ராஜ் (Mithali Raj), உலகக்கோப்பைக்கான இந்திய பெண்கள் க்ரிக்கெட் அணியின் கேப்டன். ‘ஆஹா அந்த மனுஷனின் கேள்வியை அங்கேயே கொன்றுவிட்டீர்கள், மித்தாலி அந்த மனுஷனின் கேள்வியை அங்கேயே கொன்றுவிட்டீர்கள், மித்தாலி சபாஷ்’ என ட்வீட்டியிருக்கிறார் டென்னிஸ் ஸ்டார் சானியா மிர்ஸா. என்ன கேள்வி, எப்போது நடந்தது இது இங்கிலாந்தில் மகளிர்க்கான உலகக்கோப்பை க்ரிக்கெட் போட்டிகள் பரபரப்பாக ஆரம்பித்துள்ளன. உலகக்கோப்பை துவங்குவதற்கு முன்னான கேப்டன்களுக்கான நேர்காணலில், இந்திய மகளிர் அணி கேப்டன் மித்தாலி ராஜைப் பார்த்து ஒரு பாகிஸ்தானி நிருபர் அசடு வழிந்திருக்கிறார்: ‘உங்களுக்கு பிடித்த இந்திய ஆண் க்ரிக்கெட்டர் யார் என்று சொல்லமுடியுமா இங்கிலாந்தில் மகளிர்க்கான உலகக்கோப்பை க்ரிக்கெட் போட்டிகள் பரபரப்பாக ஆரம்பித்துள்ளன. உலகக்கோப்பை துவங்குவதற்கு முன்னான கேப்டன்களுக்கான நேர்காணலில், இந்திய மகளிர் அணி கேப்டன் மித்தாலி ராஜைப் பார்த்து ஒரு பாகிஸ்தானி நிருபர் அசடு வழிந்திருக்கிறார்: ‘உங்களுக்கு பிடித்த இந்திய ஆண் க்ரிக்கெட்டர் யார் என்று சொல்லமுடியுமா’ இந்த நோண்டலுக்குத்தான் அப்படிப் போட்டுத்தாக்கினார் மித்தாலி \nமித்தாலி இந்தியாவின் மகளிர் க்ரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவர். பல பதின்மவயதுப் பெண்களின் க்ரிக்கெட் ஆதர்ஷம். 2002-ல், தன் 19-ஆவது வயதில் வலிமையான இங்கிலாந்து அணிக்கெதிராக இங்கிலாந்தின் டாண்ட்டன் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் 214 ரன்னெடுத்து க்ரிக்கெட் உலகை கிடுகிடுக்கவைத்த இந்தியப்பெண். ஒரு-நாள் க்ரிக்கெட்டில் இந்தியாவுக்காக ஐந்து சதம் விளாசியுள்ளார். ஒரு அதிசயம்: இந்த ஐந்து சதத்திலும் அவர் நாட்-அவுட்டாக நின்றார் பெண்கள் க்ரிக்கெட்டில் 5000 ரன்களைக் கடந்த இரண்டாவது க்ரிக்கெட் வீராங்கனை என்கிற பெருமையும் உண்டு. வருடக்கணக்கில் இந்தியாவுக்காக மித்தாலி ராஜ் ஆடிய ஆட்டம் ‘லேடி சச்சின்’ என்கிற செல்லப்பெயரைப் பெற்றுத்தந்திருக்கிறது. ஆனால், இதுபற்றியெல்லாம் அலட்டிக்கொள்கிற பெண்ணில்லை அவர். ‘கருமமே கண்ணாயினார்’ என்பதாக, தான் உண்டு, தன் க்ரிக்கெட் உண்டு என்று கடும் பயிற்சி, விளையாட்டு என்று இருக்கிறார் எப்போதும். மகளிர் க்ரிக்கெட்டில் அவரது பேரெழுச்சியைக்கண்டு, 2003-ல் இந்திய அரசு ’அர்ஜுனா அவார்ட்’ வழங்கி கௌரவித்தது.\nராஜஸ்தானின் ஜோத்பூரில் பிறந்து, ஹைதராபாதில் வளர்ந்தவர் மித்தாலி. பெற்றோர் தமிழர். அப்பா துரை ராஜ் இந்திய வான்படை அதிகாரி/க்ரிக்கெட் ஆர்வலர். அம்மா லீலா தன்காலத்தில் க்ரிக்கெட் விளையாடியவர். க்ளாசிக்கல் டான்ஸ் வகுப்புகளை எட்டு வயதில் துறந்துவிட்டு, க்ரிக்கெட் மட்டையைக் கையிலெடுத்தார் மித்தாலி. No looking back, afterwards அவருடைய விளாசல் இன்னும் தொடர்வது இந்தியாவின் அதிர்ஷ்டம். 2015-ல் இந்திய தேசியவிருதான ‘பத்மஸ்ரீ’, எங்கே மித்தாலி என அவரைத் தேடி வந்தது. அதே வருடம் அவருக்கு ‘விஸ்டன் க்ரிக்கெட்டர்’(Wisden Cricketer of the Year) என்கிற சர்வதேச க்ரிக்கெட் விருதும் கிடைத்தது. இந்தப் பெருமையைப்பெற்ற உலகின் ஒரே பெண் க்ரிக்கெட் வீரர் மித்தாலிதான். இப்போது நடந்துகொண்டிருக்கும் உலகக்கோப்பை க்ரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணியின் மதிப்புமிக்க கேப்டன்.\nநேற்று(24/6/2017) டெர்பி (Derby)-இங்கிலாந்தில் நடந்த மகளிர் உலகக்கோப்பை முதல் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை 35 ரன் வித்தியாசத்தில் விரட்டியடித்தது. இந்திய ஸ்கோரான 281-ல் கேப்டன் மித்தாலி ராஜ் 73 பந்துகளில் 71 ரன்னெடுத்து கடைசி பந்தில்தான் அவுட்டானார். இந்த அரைசதம் அவர் தொடர்ச்சியாக ஒரு-நாள் போட்டிகளில் அடித்த 7-ஆவது அரைசதம் – மகளிர் க்ரிக்கெட்டில் ஒரு உலக சாதனை. துவக்க ஆட்டக்காரர்களான பூனம் ரௌத் (Poonam Raut), ஸ்ம்ரிதி மந்தனா, மற்றும் ஆல்ரவுண்டர் தீபிகா ஷர்மா, ஹர்மன்ப்ரீத் கௌர், பூனம் யாதவ் (Poonam Yadav), ஷிகா பாண்டே, ஏக்தா பிஷ்த் (Ekta Bisht), ஜூலன் கோஸ்வாமி (Julan Goswami), வேதா க்ருஷ்ணமூர்த்தி என நீளுகிறது இந்திய வீராங்கனைகளின் அணி.\nவிராட் கோஹ்லி-அனில் கும்ப்ளே விவகாரத்தைக் கொஞ்சம் மறந்துவிட்டு, இந்தியப் பெண்கள் க்ரிக்கெட் அணியின் வெற்றி��டையில் கவனம் வைப்போமா. தகுதிமிக்க நமது வீராங்கனைகளை உற்சாகப்படுத்துவோம், தேசத்தின் பெருமைக்காக அவர்களது கடும் உழைப்பைப் பாராட்டுவோம், வாங்க\nTagged அர்ஜுனா விருது, தமிழர், பத்மஸ்ரீ, மகளிர் க்ரிக்கெட் உலகக்கோப்பை, மித்தாலி ராஜ், விஸ்டன், ஹைதராபாத்5 Comments\nஇந்திய சுதந்திரத்துக்குப் பின்னான தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரும் ஆளுமைகளுள் ஒருவரான அசோகமித்திரன் மறைந்துவிட்டார். ஏறக்குறைய 60 ஆண்டுகள் என ஒரு பெரும்காலவெளி காண்பித்த நகர்வாழ் மத்தியதர சமூகத்தின் தினசரி வாழ்வுப்போராட்டங்களை உன்னிப்பாக அவதானித்து, எழுத்தில் உன்னதமாய்க் கொண்டுவந்த படைப்பாளி. 8 நாவல்கள், 15 குறுநாவல்கள், 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பத்திகள், கட்டுரைகள் என ஒரு இடைவெளியின்றி தமிழ்ப்பரப்பில் இயங்கிவந்தவர். இருந்தும் ஆரவாரமில்லாதவர். எதிலும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளத் தெரியாதவர். An extraordinary, unassuming genius, no doubt.\nதமிழ் இலக்கிய வாழ்வில் தொடரும் அபத்தமான குழு அரசியலில் என்றும் அவர் சிக்கியதில்லை. தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருந்தவர் அசோகமித்திரன். மென்மையாகப் பேசியவர். குறைவாகவே தன்னை வார்த்தைகளில் வெளிப்படுத்திக்கொண்டவர். வெகுசில நேர்காணல்களையே தந்திருக்கிறார். அந்த நேர்காணல்களில் அவர் சொன்னவையும் சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டதில்லை. அலங்காரமற்ற சாதாரண மொழியில் வாசகனின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்துச்சிற்பி அவர். அவருடைய புகழ்பெற்ற நாவலான ‘பதினெட்டாவது அட்சக்கோடு’ செகந்திராபாதில் 1948-ல், ஹைதராபாத் பகுதி இந்திய யூனியனில் இணைக்கப்பட்டபோது நிகழ்ந்த இனக்கலவரங்கள் அடிக்கோடிட்ட சமூகவாழ்வினைப் பதிவு செய்கிறது. கரைந்த நிழல்கள் எனும் நாவல் தமிழ்ச் சினிமா உலகினை பிறிதொரு கோணத்திலிருந்து பார்க்கிறது. மானசரோவர், தண்ணீர், ஒற்றன் போன்ற நாவல்களும் ப்ரபலமாகப் பேசப்படுபவை.\nமிகவும் சிறந்த சிறுகதை எழுத்தாளராக அறியப்படுகிறார் அசோகமித்திரன். சொற்சிக்கனத்துக்குப் பேர்போனவர். அனாவசியமாக ஒரு வார்த்தை, வர்ணனை எதுவும் கிடைக்காது அவரது எழுத்தில். அவரது படைப்பில் படைப்பாளி துருத்திக்கொண்டிருப்பதில்லை. போதனைகள் இல்லவே இல்லை. சாதாரண நிகழ்வுகளினூடே பூடகமாக மனித வாழ்வைப்பற்றி எதையோ வாசகனுக்கு உணர்த்���ப் பார்த்தவர். சிறுகதையின் பொதுவாக அறியப்பட்ட வடிவங்களைத் தாண்டி வெறும் நிகழ்வுகளின் கோர்வையாகவும், கதாபாத்திரத்தின் சிந்தனைப்போக்காகவும்கூட தன்னுடைய சிறுகதைகளைப் படைத்துள்ளார். சிறுகதையைப்பற்றி அறியப்பட்டுள்ள கோட்பாடுகளை மனதில் நிறுத்திக்கொண்டு அவரைப் படிப்பவருக்கு அசோகமித்திரன் எளிதில் பிடிபடுவதில்லை. பார்வை, எண்கள், காந்தி போன்ற சிறுகதைகளை இவ்வகைகளில் குறிப்பிடலாம்.\nமுன்பு, இதழொன்றிற்கு அளித்த பேட்டியில் தனக்குப் பிடித்த தன் கதைகளென சிலவற்றைக் குறிப்பிட்டிருந்தார் அசோகமித்திரன். அவை: அப்பாவின் சிநேகிதர், ராஜாவுக்கு ஆபத்து, நானும் ஜே.ராமகிருஷ்ண ராஜுவும் சேர்ந்து எடுத்த படம், பதினெட்டாவது அட்சக்கோடு. மேலும், தனக்குப் பிடிக்காதவை எனவும் இரண்டைக் குறிப்பிட்டிருக்கிறார் தண்ணீர், கரைந்த நிழல்கள் ஆகியவை இந்த மாதிரியும் அறியப்படுகின்றன. காலமும் ஐந்து குழந்தைகளும், புலிக்கலைஞன், விமோசனம், பறவை வேட்டை, பிரயாணம் போன்ற சிறுகதைகள் இலக்கியவெளியில் அடிக்கடி ஸ்லாகித்துக் குறிப்பிடப்படுகின்றன. காலச்சுவடு பதிப்பகம் ஐம்பது ஆண்டுகாலமாய் அவர் எழுதிய சிறுகதைகளை ஒரு பெரும்புத்தகமாகக் கொண்டுவந்துள்ளது.\n1996-ல் அவருடைய சிறுகதைத்தொகுப்பான ’அப்பாவின் சிநேகிதர்’ நூலுக்காக சாகித்ய அகாடமி அவருக்கு விருது வழங்கி கௌரவித்தது. தமிழுக்கான ’ஞானபீட விருது’க்காக அவரது பெயர் சமீபகாலத்தில் குறிப்பிடப்பட்டுவந்தது. சர்வதேசத் தரம் வாய்ந்த அசோகமித்திரனுக்கு அந்த விருது ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். கொடுக்கப்படாததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தேசிய விருதிற்கும் தமிழ் இலக்கியவாதிகளுக்கும் உள்ள தொடர்பு மிகவும் சன்னமானது. கிட்டத்தட்ட இல்லாமலானது.\nஇலக்கிய மாத இதழான கணையாழியின் ஆசிரியராக இருபது வருடகாலம் பணியாற்றியிருக்கிறார் அவர். இந்தக்காலகட்டத்தில் (எண்பதுகளின் இறுதிவரை), புதிய படைப்பாளிகளின் படைப்புகள் பலவற்றைக் கணையாழியில் பிரசுரித்துள்ளார் அசோகமித்திரன். அவரது நாவலான ‘தண்ணீர்’ கணையாழியில்தான் தொடராக வெளிவந்தது. அதனைத் திரைப்படமாக்க முயற்சிசெய்யப்பட்டது. ஏனோ அது வெளிச்சத்துக்கு வரவில்லை. அமெரிக்க இலக்கியத்தை அதிகம் பயின்றவர். ஹாலிவுட் சினிமா பற்றி அதிகம் தெரிந்துவைத்திருந்தவர் அசோகமித்திரன். அவைபற்றிய அவரது பத்திகள் தமிழோடு ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. அமெரிக்க இலக்கியத்தின் தாக்கம் அவரது எழுத்துக்களில் உண்டு என்று ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் ஜெயமோகன். ’அதிர்ந்துபேசாத எழுத்து’ என அசோகமித்திரனின் படைப்புகளைப்பற்றிக் குறிப்பிட்டார் சுந்தர ராமசாமி. இலக்கியத்தில் ‘கவிதை’ என்கிற வகைமை (genre) அவரை அவ்வளவாகக் கவர்ந்ததாகத் தெரியவில்லை.\nஅசோகமித்திரனின் புகழ்பெற்ற படைப்புகள் ஆங்கிலத்திலும் பிற ஐரோப்பிய மொழிகளிலும் வந்துள்ளன. புகழ்பெற்ற ஆங்கிலப்பதிப்பகமான ’பெங்குயின் இந்தியா’ அசோகமித்திரனின் மூன்று படைப்புகளை (மொழிபெயர்ப்பு:என்.கல்யாணராமன்), ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. My years with Boss, The Ghosts of Meenambakkam (குறுநாவல்), Still bleeding from the wound (சிறுகதைத் தொகுப்பு) ஆகிய நூல்கள் அவை. இளம் வயதில் செகந்திராபாதில் வாழ்ந்திருந்த அசோகமித்திரன் தன் அப்பாவின் மறைவிற்குப்பிறகு சென்னைக்கு இடம்பெயர நேர்ந்தது. அவரது அப்பாவின் சிநேகிதரான, புகழ்பெற்ற படநிறுவனமான ஜெமினி ஸ்டூடியோஸின் அதிபர் வாசன் இளம் அசோகமித்திரனைச் சென்னைக்கு அழைத்தார். ஜெமினி ஸ்டூடியோஸில் வேலைபார்த்த அசோகமித்திரன் அங்கே தன் வாழ்க்கை மற்றும் அனுபவங்கள்பற்றி ஹாஸ்யம் கலந்து எழுதிய குறிப்புகளே ‘பாஸுடன் சில வருடங்கள்’ என்கிற சுவாரஸ்யமான புத்தகம். தமிழ் எழுத்தாளர்களில் அதிகமாக ஆங்கிலத்திலும் எழுதியவர் அசோகமித்திரன்தான். அவருடைய பத்தி எழுத்துக்கள் இண்டியன் எக்ஸ்ப்ரெஸ், டைம்ஸ் ஆஃப் இண்டியா, ஸ்டேட்ஸ்மன், நேஷனல் ஹெரால்ட் ஆகிய ஆங்கில தினசரிகளிலும், அப்போது ப்ரபலமாக இருந்த வார இதழான ’இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இண்டியா’விலும் பிரசுரம் கண்டன. கூடவே, மொழிபெயர்ப்புப் பணியையும் செய்துள்ளார் அசோகமித்திரன். அனிதா தேசாயின் சாகித்ய அகாடமி விருதுபெற்ற ஆங்கில நாவலான Fire on the Mountain அசோகமித்திரனால் மொழிபெயர்க்கப்பட்டது. இதனை சாகித்ய அகாடமியே வெளியிட்டுள்ளது.\nசமகாலப் படைப்பாளிகளான க.நா.சுப்ரமணியம், தி.ஜானகிராமன், ஜி.நாகராஜன், சுந்தர ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி,நகுலன், ஆகியோர்களுடன் நட்புடனும், தொடர்பிலும் இருந்தார் அசோகமித்திரன். தன் வீட்டுக்கு வந்து சந்தித்த எழுத்தாளர்களோடு மனம்��ிட்டு உரையாடி மகிழ்ந்தவர். அவருடைய எண்பதுகளில் அவர் மெலிந்து, உடல்சோர்ந்து காணப்பட்டாலும், உற்சாகமாகக் கடைசிவரை எழுதிவந்தார். அமெரிக்க பல்கலையான University of Iowa அசோகமித்திரனுக்கு படைப்பிலக்கியத்திற்கான ஃபெலோஷிப்பை (Creative writing fellowship) வழங்கி கௌரவித்துள்ளது. அசோகமித்திரன்பற்றிய ஆவணப்படம் ஒன்று அம்ஷன் குமாரால் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபெங்களூரில் தற்செயலாகக் கிடைத்த ஒரு தமிழ்க்கடையில் மாத இலக்கிய இதழான ’தடம்’ கிடைத்தது. உள்ளே எட்டிப்பார்த்ததில் அசோகமித்திரனின் நேர்காணல் வெளியாகியிருந்தது. வாங்கிவந்தேன். அதில், ஃப்ரெஞ்சுப்புரட்சியைப் பின்புலமாகக் கொண்டு 19-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து எழுத்தாளர் சார்ல்ஸ் டிக்கன்ஸால் (Charles Dickens) எழுதப்பட்ட ’இரு நகரங்களின் கதை’ (A tale of two cities) நாவலே தன்னை வாசிக்க, எழுதத் தூண்டிய புத்தகம் என்கிறார் அவர். தமிழில், புதுமைப்பித்தனின் பெயர் நினைவிலில்லாத ஒரு சிறுகதையையும் இவ்வாறே குறிப்பிடுகிறார். ’உங்கள் புனைவுகளில் நீங்கள் இருக்கிறீர்களா’ என்கிற ஒரு கேள்விக்கான பதிலில் ‘…..ஒரு கதையில இடம்பெறக்கூடிய தகுதியுள்ள கதாபுருஷனா என்னை நான் நினைச்சுப் பார்த்ததே இல்லை. ஒரு கதாநாயகனா ஆகறதுக்கான ஆற்றல் என்கிட்ட இல்லை. கதை சொல்றவனா இருந்துட்டாப் போதும்னு நினைக்கிறேன்’ என்கிறார் அசோகமித்திரன்.\nமேலக்கோட்டைப் பயணம் 3 (தொடர்ச்சி)\nதிருநாராயணபுரம் என்று வைஷ்ணவர்களால் அழைக்கப்படும் மேலக்கோட்டையில் காட்சிகொடுக்கும் செலுவநாராயண ஸ்வாமி திருக்கோயிலுக்கு நாங்கள் வந்துசேரும்போது காலை 10.45 . மலைப்பிரதேச ஊரானதால் குளுகுளுவென்றிருந்தது. கோவில் மதியம் 1 மணிவரை திறந்திருக்கும் என்றார்கள். கோவில் கட்டிடத்தைப் பார்த்தாலே தெரிந்தது மிகவும் தொன்மையான கோவில் என்று. முதலில் சன்னிதிக்குள் போய் திருநாராயணப் பெருமாளை சேவித்துவிடுவோம் என வேகமாய் உள்ளே சென்றோம். கூட்டம் இல்லை. உள்ளூர்க்காரர்கள் மாதிரி தெரிந்த சிலர் கோவிலுக்குள் சென்றுகொண்டிருந்தார்கள். பின்னேயே நாங்களும் சென்றோம். வந்துவிட்டது மூலவர் செலுவநாராயண ஸ்வாமியின் சன்னிதி. பத்துப்பனிரெண்டு அடி தூரத்தில் நின்ற திருக்கோலத்தில் திருநாராயணன் பிரகாசமாகப் பார்த்துக்கொண்டிருந்தார் தன் பக்தர்களை. அவரு��ைய திருப்பாதத்தில் பீவி நாச்சியாரின் சிறிய விக்ரகம் இருக்கிறது. அந்தத் தூரத்திலிருந்து பார்க்கையில் சரியாகத் தெரியவில்லை. அர்ச்சகராவது கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.\nநின்றிருந்த அர்ச்சகர்களில் ஒருவரிடம் கையில் கொண்டுவந்திருந்த தேங்காய் பழத்தைக் கொடுத்தோம். தேங்காயைப் பார்த்தவுடன் ’வாசலுக்குப் போய் உடைச்சுண்டு வாங்கோ’ என எங்களை உடன் திருப்பினார் அர்ச்சகர். இது என்னடா, எங்கும் காணாத அதிசயம்’ என எங்களை உடன் திருப்பினார் அர்ச்சகர். இது என்னடா, எங்கும் காணாத அதிசயம் நாமே தேங்காயை உடைத்துவிடவேண்டியதுதானா ரிவர்ஸ் கியரில் நகர்ந்தோம். எங்கே போய் உடைப்பது கிட்டத்தட்ட நுழைவாசலே மீண்டும் வந்துவிடும் நிலையில், கோவிலின் நாதஸ்வர வித்வான் ஒருவர் எதிர்ப்பட்டு வலதுபுறம் காட்டி ’அங்கே போய் தேங்காயை உடைச்சிட்டு வாங்க’ என்றார் தமிழில். அட, இது நம்ம ஆளு கிட்டத்தட்ட நுழைவாசலே மீண்டும் வந்துவிடும் நிலையில், கோவிலின் நாதஸ்வர வித்வான் ஒருவர் எதிர்ப்பட்டு வலதுபுறம் காட்டி ’அங்கே போய் தேங்காயை உடைச்சிட்டு வாங்க’ என்றார் தமிழில். அட, இது நம்ம ஆளு சில அடிகள் முன்னேறியவுடன் தேங்காய் உடைப்பதற்கான பிரத்தியேக அமைப்பு தெரிந்தது. ஓ சில அடிகள் முன்னேறியவுடன் தேங்காய் உடைப்பதற்கான பிரத்தியேக அமைப்பு தெரிந்தது. ஓ இப்படி ஒரு ஏற்பாடா உடைத்தேன் தேங்காயை. மூடிகளை எடுத்துக்கொண்டு மீண்டும் வேகமாக சன்னிதிக்கு வந்தோம். இப்போதாவது வாங்கிக்கொள்வீரா அர்ச்சகரே வேறேதும் சொல்வீரா என்கிற வகையில் மனம் ஓடியது. அர்ச்சகர் தேங்காய் மூடிகள், பழங்களை வாங்கிக்கொண்டு பெருமாளுக்கு சுருக்கமாக நைவேத்யம் செய்து ப்ரசாதத்தைத் தந்தார். தீபத்தைக் கண்ணில் ஒத்திக்கொண்டவுடன் பெருமாள் தீர்த்தம் கொடுத்தார் எங்களுக்கும் மற்றவர்களுக்கும். அருகில் நின்ற அர்ச்சகரிடம் ’உத்சவப் பெருமாள்..’ என்று தயக்கத்துடன் ஆரம்பித்தேன். ‘செல்வப்பிள்ளை வேறேதும் சொல்வீரா என்கிற வகையில் மனம் ஓடியது. அர்ச்சகர் தேங்காய் மூடிகள், பழங்களை வாங்கிக்கொண்டு பெருமாளுக்கு சுருக்கமாக நைவேத்யம் செய்து ப்ரசாதத்தைத் தந்தார். தீபத்தைக் கண்ணில் ஒத்திக்கொண்டவுடன் பெருமாள் தீர்த்தம் கொடுத்தார் எங்களுக்கும் மற்றவர்களுக்கும். அருகில் நின்ற அர்ச்சகரிடம் ’உத்சவப் பெருமாள்..’ என்று தயக்கத்துடன் ஆரம்பித்தேன். ‘செல்வப்பிள்ளை’ என்னைச் சரிசெய்தார் உடனே. ’தரிசிக்க நேரமாகும்’ என்னைச் சரிசெய்தார் உடனே. ’தரிசிக்க நேரமாகும்’ என்றார். ’திருமஞ்சனம் முடிந்து அலங்காரமாகிக் கொண்டிருக்கிறதுபோலும்’ : இது என் தர்மபத்தினியின் யூகம்.\nசெலுவநாராயணப் பெருமாளைப் பார்த்து உருக்கமாக வேண்டி நின்றனர் பக்தர்கள். அதில் ஒரு இளம்பெண், அந்த சிறிய கூட்டத்திலிருந்து சற்றே ஒதுங்கி சன்னிதிக்கு நேரே அங்கேயே உட்கார்ந்துகொண்டாள். சில நிமிடம் கண்மூடி அமர்ந்திருந்தாள். நல்ல காலம், அர்ச்சகர் ஏதும் ஆட்சேபிக்கவில்லை. இன்னும் சிலர் வந்து பெருமாளை அவரவர்க்குத் தோன்றியபடி வணங்கி நிற்க, அர்ச்சகர்கள் அருகில் யாருடனோ அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர்.\nதிருநாராயணரை அமைதியாக சேவித்தவுடன், இடதுபுறமாக உள்பிரகாரத்தில் நுழைந்து சுற்ற ஆரம்பித்தோம். உள்பிரகார மண்டபத்தில் நிறைய பள்ளி மாணவ, மாணவிகள் ஒரு ஓரமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் இவ்வளவுபேர் இங்கே எப்படி இந்த பள்ளிக்கூடவாத்தியார்கள் சொல்லித்தரும் அழகிற்கு, நேரடியாக ஆண்டவனிடமே கேட்டுவிடலாம் பாடத்தை என்று வந்துவிட்டார்களா இந்த பள்ளிக்கூடவாத்தியார்கள் சொல்லித்தரும் அழகிற்கு, நேரடியாக ஆண்டவனிடமே கேட்டுவிடலாம் பாடத்தை என்று வந்துவிட்டார்களா அவர்களைக் கடந்து திரும்புகையில் ஆஞ்சனேய சன்னிதி. சேவித்து தீர்த்தம் வாங்கிக்கொண்டு பிரகாரத்தை தொடர்ந்து சுற்றினோம். சுற்று முடியும் தருவாயில் தாயாரின் சன்னிதி வந்தது. அழகான கல்யாணி நாச்சியார். பரபரப்பின்றி நிதானமாகத் தாயாரை வணங்கிவிட்டு வெளியே வந்தோம். தாயார் சன்னிதியின் அருகில் அழகிய சிற்பவேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்ட சிறுமண்டபம் ஒன்று, கடந்துபோய்விட்ட ஒரு காலகட்டத்தின் கட்டிடக்கலையின் நுட்பங்களை பறைசாற்றி நின்றிருந்தது.\nகொஞ்சம் நகர்ந்தபின் வந்தது ராமானுஜர் சன்னிதி. கல் விக்ரகத்துக்கு அருகில் தாமிரத்தில் ராமானுஜர் விக்ரகம் ஒன்று பளபளத்தது. செல்வப்பிள்ளையை டெல்லியிலிருந்து மீட்டுவந்தவரை, விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை, ’நமோ நாராயணா’ என்கிற மந்திரத்தை அனைவருக்குமாக அருளியவரை, பக்தர்கள் எந்தக் குலமாயினும் அனைவரையும் சம��ாக பாவித்தவரை, முற்றிலும் வித்தியாசமான ஒரு ஞானியை மனமார வணங்கினோம்.\nவெளியே வந்தவுடன் மீண்டும் அந்தப் பெரிய கோவிலை ஒரு முறை நிதானமாகப் பார்த்தேன். பழைய காலத்துத் கற்தூண்களில் நுணுக்கமான சித்திர வேலைப்பாடுகள். அகலவாக்கில் விரிந்திருந்த முகப்பு. வாசலுக்கு எதிரே சுமார் 15 அடிதூரத்தில் சிறிய சன்னிதிபோன்ற அமைப்பு. அதனுள் கைகூப்பியபடி சிலை ஒன்று. கோவிலைக் கட்டிய மன்னனாயிருக்கும் என நான் கூற, ‘கருடன் சன்னிதி. பெருமாளைப் பார்த்துக்கொண்டு யார் நிற்பார்கள்’ என்று என் அறியாமையை உடனே சுட்டினாள் மனைவி. கேட்டவுடன் உஷாராகி, அருகில் சென்று பார்த்தேன். ஆம், அவரே தான். கோவிலின் முன் நின்று சில புகைப்படங்கள் எடுத்துவிட்டுத் திரும்பினோம். 12-13 வயதிருக்கும் – ஒரு பள்ளி மாணவி – கருடனின் பாதங்களில் குனிந்து, சிரம் வைத்து தியானித்திருந்ததைக் கண்டேன். தொழில்நுட்பம், நவீனநாகரீகம் என்றெல்லாம் ஒரே வேகமாகப் பொங்கும் இப்போதைய காலகட்டத்திலும், பண்டைய கலாச்சார உன்னதத்திலிருந்து நீங்கிவிடாது, நமது குழந்தைகள் நன்றாகவே வளர்ந்துவருகின்றன என்று ஒரு நிம்மதி தோன்றியது மனதில்.\nராமானுஜர் – விஷ்ணுவர்தனுக்குப் பிந்தைய காலத்தில், 16-ஆம் நூற்றாண்டில் ஆண்ட மைசூர் மகாராஜாவான ராஜ உடையார் ஸ்ரீரங்கப்பட்டினத்தையும் சுற்றுப்பகுதிகளையும் கைப்பற்றினார். வைஷ்ணவ சித்தாந்தத்தின்மீது பிடிப்புகொண்டார். செலுவநாராயண ஸ்வாமி கோவிலும் சுற்றுப்புறங்களும் அவரால் மேலக்கோட்டை பிராமணர்களுக்கு, கோவிலை செவ்வனே பராமரிக்க, பூஜைபுனஸ்காரங்களைக் கிரமப்படி நடத்தவென வழங்கப்பட்டது. மைசூர் மகாராஜாக்களின் பரம்பரையில் வந்த மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார் திருநாராயணனுக்கு உபயமாக மணிகள் பதிக்கப்பட்ட தங்கக்கிரீடம் ஒன்றை அளித்துள்ளார். இது கிருஷ்ணராஜமுடி என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலிலிருக்கும் ஏனைய தங்க, வெள்ளி நகைகள், பாத்திரங்களில் மூன்றாம் கிருஷ்ணராஜ உடையாரின் பட்டத்து ராணியரால் உபயம் செய்யப்பட்டவை எனப் பதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ உடையார், பட்டத்துமகிஷிகளுடன் அடிக்கடி இந்தக் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்வாராம்.\nசெலுவநாராயண ஸ்வாமி திருக்கோவிலில் நடத்தப்படும் வைரமுடி பிரும்மோத்ஸவம் அதிவிசேஷமானது. தென்னாட்ட���ல் நடக்கும் 4 புகழ்பெற்ற பிரும்மோத்ஸவங்களுள் ஒன்று. ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் (மார்ச்-ஏப்ரல்) இது நடக்கும். மேலக்கோட்டையே புத்துயிர் பெற்று திருவிழாக்கோலத்தில் பரபரக்கும் மாதம்; ஏகப்பட்ட பக்தர் வெள்ளத்தை ஈர்க்கும் மகாவைபவம். கிட்டத்தட்ட 4 லட்சம்பேர் கூடுகின்றனர். இந்த உற்சவத்தின்போது செல்வப்பிள்ளை அணிந்து வலம்வரும் வைரக் கிரீடம் அல்லது வைரமுடி மிகவும் தொன்மையானது. இந்த வைரமுடி, பிரும்மோத்ஸவ காலத்தில் (13 நாட்கள்) மட்டும்தான் கோவிலுக்கு மைசூர் கருவூலத்திலிருந்து காவல் பாதுகாப்புடன் கொண்டுவரப்படுகிறது. பிரும்மோத்ஸவத்தின்போது இது ராமானுஜரின் சன்னிதிமுன் செல்வப்பிள்ளக்கு அணிவிக்கப்படுகிறது. உத்சவருக்கு அணிவிக்குமுன் இதனைப்பார்க்கக்கூடாதாம். ஆதலால் அர்ச்சகர் தன் கண்களில் துணிகட்டிக்கொண்டு செல்வப்பிள்ளைக்கு இதனை அணிவிக்கிறார். செல்வப்பிள்ளையின் சிரசின்மீதுதான் இதனை யாரும் பார்க்கவேண்டும். உத்சவம் முடிந்தபின் பட்டுத்துணியால் சுற்றப்பட்டு செல்வப்பிள்ளையின் சிரசிலிருந்து ஜாக்ரதையாக அகற்றப்பெற்று மிகுந்த பாதுகாப்புடன் மைசூர் கருவூலத்திற்கு (அந்தக்காலத்தில் ராஜாவின் கருவூலம்) அனுப்பப்படுகிறது. இந்தமுறை இப்போதும் நீடிக்கிறது. இத்தகைய புகழ்பெற்ற வைரமுடி புராணகாலத்தைச் சேர்ந்தது என்கிறது வைஷ்ணவ குருபரம்பரைக் கதை. அதனைக் கொஞ்சம் பார்ப்போம்:\nஒரு காலத்தில், வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணனின் வைரக்கிரீடம், அவன் சயனித்திருக்கையில் திருட்டுப்போய்விட்டது யார் இந்த துஷ்ட வேலையைச் செய்தது யார் இந்த துஷ்ட வேலையைச் செய்தது விரோச்சனன் என்கிற அசுரர்களின் மன்னன். யார் இவன் விரோச்சனன் என்கிற அசுரர்களின் மன்னன். யார் இவன் பக்த ப்ரஹலாதனின் புதல்வன். விஷ்ணுவின் பரமபக்தனான ப்ரஹலாதனுக்கு இப்படி ஒரு பிள்ளை பக்த ப்ரஹலாதனின் புதல்வன். விஷ்ணுவின் பரமபக்தனான ப்ரஹலாதனுக்கு இப்படி ஒரு பிள்ளை நாராயணன் ஜாஸ்தி அலட்டிக்கொள்ளவில்லையோ விஷ்ணுப்ரியர்களான தேவர்களால் இதனைத் தாங்கமுடியவில்லை. கருடபகவானை அழைத்து ‘நீர் போய் அந்த விரோச்சனனை வென்று மீட்டுக்கொண்டுவாரும் வைரமுடியை’ என்று கேட்டுக்கொண்டனர். கருடனும் பெருமாள் அனுமதிபெற்று ராட்சசலோகம் சென்றார். நீண்டகால��் நடந்த பெரும்போரில் விரோச்சனனை ஒருவழியாக வென்றார். திருமாலின் வைரமுடியோடு திரும்பிக்கொண்டிருந்தார்.\nவைரமுடியில் ப்ரதானமாக இருந்த ஒரு நீலமணி அவர் வருகிற வழியில் கீழே விழுந்துவிட்டது. அந்த நீலமணி பூமியில் விழுந்த இடம் கும்பகோணத்துக்கு அருகிலிருக்கும் நாச்சியார் கோவில். நீலக்கல் விழுந்த இடத்தில் ஆறு ஒன்று புறப்பட்டு திடுதிடுவென ஓட ஆரம்பித்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்றும் ஓடும் மணிமுத்தாறுதான் அது என்கிறது புராணம்.\nகருடன் திரும்பி வந்துகொண்டிருக்கையில், பிருந்தாவனத்தைக் கடந்துகொண்டிருந்தார் ஒரு பகற்பொழுதில். கீழே பார்த்தால் கிருஷ்ணன் தன் நண்பர்களுடன் வெயிலில் விளையாடிக்கொண்டிருந்தான். நாராயணன் அல்லவா இது தன் நண்பர்களுடன் வெயிலில் விளையாடிக்கொண்டிருந்தான். நாராயணன் அல்லவா இது வெயில் இவர்மேல் தாக்குமோ என நினைத்துத் தன் பிரம்மாண்டமான இறக்கைகளை பிருந்தாவனத்தின் மீது விரித்து மையம்கொண்டார் கருடன். நிழல் படர்ந்தது பிருந்தாவனத்தில். பின்னர் கீழிறங்கி தான் கொண்டுவந்த வைரக்கிரீடத்தைக் கிருஷ்ணனுக்கு அணிவித்து வணங்கினார். மனிதரூபத்தில் இருந்த கிருஷ்ணனோ அதனைத் தான் வணங்கும் நாராயண விக்ரஹத்துக்கு (புராணகாலத்தில் ராமப்ரியா -தற்போது செல்வப்பிள்ளை) அணிவித்து மகிழ்ந்தானாம். இப்படியாக மேலக்கோட்டைப் பெருமாளிடம் வந்துசேர்ந்ததாம் இந்த வைரமுடி.\nகோவிலுக்கு வெளியே வந்தோம். எங்கள் காரை எங்கே பார்க் செய்திருக்கிறார் ஒட்டுனர் எனத் தெரியவில்லை. ஒன்றும் அவசரமில்லை என வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். சீதோஷ்ணநிலை ப்ரமாதமாக இருந்தது. கொஞ்ச தூரம் நடந்ததும் வந்தது ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம். அதற்கடுத்தாற்போல், ராமானுஜருக்குப்பின் வந்த வைஷ்ணவ ஆச்சாரியர்களுள் முக்கியமானவரான ஸ்வாமி மகாதேசிகனின் சன்னிதி இருந்தது. சன்னிதி திறந்திருந்ததால் படியேறி உள்ளே சென்றோம். மிகவும் வயதான அர்ச்சகர் சன்னிதியில் அன்புடன் வரவேற்றார். ஸ்வாமி தேசிகன் மிகவும் அழகான தோற்றத்தில் காட்சி அளித்தார். ஆச்சாரியனுக்கு தீபாராதனை செய்துவிட்டு, தீர்த்தம், துளசி தந்தார் பெரியவர். அவருடைய கனிவு கண்டு கொஞ்சம் பேசலாம் எனத் தோன்றியது. அவரிடம் ஸ்வாமி தேசிகன் ராமானுஜரைப்போலவே மேலக்கோட்டை வந்து தங்கியிருந்திருக்கிறாரா என்று கேட்டேன். ‘இல்லை. தங்கியிருக்கவில்லை. ஆனால் வந்திருக்கிறார். இந்த ஸ்தலத்தை ஸ்லாகித்திருக்கிறார். ஒரு ஸ்லோகத்தில் மேலக்கோட்டையைப்பற்றிக் குறிப்பிட்டு ‘எல்லா விசேஷங்களும் கொண்ட உன்னத ஸ்தலம்’ எனப்பொருள்படும்படி பாடியிருக்கிறார் என்றார். அந்த சமஸ்கிருத ஸ்லோகத்தின் கடைசிவரியைப் பாடியும் காட்டினார் பெரியவர். அடியேனின் அஞ்ஞானத்தில் என்ன பெரிதாகப் புரிந்துவிடப்போகிறது அர்ச்சகர் ஸ்வாமியிடம் விடைபெற்று வெளியே வந்தோம்.\nகொஞ்சதூரத்தில் பக்தர்களுக்கான தங்கும்விடுதி ஒன்று காணப்பட்டது. தெருவோரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறுகடைகள். சாலையில் சில அந்தணர்கள் – மேலக்கோட்டை ஐயங்கார்களாக இருக்கும் – நெற்றியில் பளிச்சென்ற நாமத்துடன் நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அக்ரஹாரத் தெருவாக இருக்கும் எனப்பட்டது. தூரத்திலிருந்து எங்களைப் பார்த்துவிட்ட ஓட்டுனர், வண்டியை எடுத்துக்கொண்டுவந்து நிறுத்தினார். கிளம்பினோம். உயரத்திலிருந்து கவர்ந்திழுக்கும் இன்னுமொரு பழங்காலக் குன்றுக்கோவிலை நோக்கி. யோகநரசிம்ஹ ஸ்வாமியைத் தரிசிக்கவேண்டாமா \nTagged கருடன், கல்யாணி நாச்சியார், கிருஷ்ணன், திருநாராயணர், நாச்சியார் கோவில், பிருந்தாவன், பீவி நாச்சியார், மகா தேசிகன், மணிமுத்தாறு, ராமானுஜர், விஷ்ணு, வைரமுடி8 Comments\nஉயர்ந்து வளர்ந்திருக்கிறது ரோஜாச் செடி\nஉன்னதமாய் அதில் ஒரு பூ\nரோஜாவின் மயக்கும் எழில் தெரியுமா\nநீங்கள் சொன்னது . .\nAekaanthan on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nஸ்ரீராம் on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nAekaanthan on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nathiramiya on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nAekaanthan on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nBalasubramaniam G.M on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nAekaanthan on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nஇராய செல்லப்பா on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nAekaanthan on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nAekaanthan on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nAekaanthan on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nBalasubramaniam G.M on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nAekaanthan on அரங்கன், வரதன், வேதாந்த தேசிகன…\nகீதா on அரங்கன், வரதன், வேதாந்த தேசிகன…\nகீதா on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nதிரும்பிப் பார்க்க ஆசையாக்கும் . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/global/ta/blog/article/sakkarai-noiku-theervaagum-naaval", "date_download": "2019-08-18T13:19:11Z", "digest": "sha1:OVT6NUENQUBD2ZWKTQQGWAKAOGUL4LLR", "length": 17331, "nlines": 260, "source_domain": "isha.sadhguru.org", "title": "சர்க்கரை நோய்க்கு தீர்வாகும் நாவல்! | Isha Tamil Blog", "raw_content": "\nசர்க்கரை நோய்க்கு தீர்வாகும் நாவல்\nசர்க்கரை நோய்க்கு தீர்வாகும் நாவல்\nகுறிப்பிட்ட சீசன்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய நாவல் பழங்களில் அடங்கியுள்ள பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் குறித்து உமையாள் பாட்டியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வாருங்கள்\nகிரீன் டீ, லெமன் டீ, ஜிஞ்சர் டீ, மசாலா டீ என பலவகை தேநீர் கிடைப்பதாக அந்த டீக்கடையில் விளம்பரப்பலகை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. கூடவே நான் வியப்புடன் உற்று நோக்கும் விதமாக ‘நாவல் பழடீகிடைக்கும்' என்றும் எழுதியிருந்தது.\nநாவல் பழம் என்றாலே பள்ளிப்பருவத்தில் இடைவேளை நேரங்களில் எட்டணா கொடுத்து பள்ளிக்கூட கேட்டிற்கு வெளியே கடை விரித்திருக்கும் குருவம்மாள் பாட்டியிடம் கைநிறைய வாங்கிக்கொண்டு, அவற்றை கால்சட்டையில் போட்டு ஒவ்வொன்றாய் எடுத்து சுவைத்த அனுபவங்கள் மனதில் வந்துபோனது.\n“நாட்டுச்சர்க்கரை போட்டு ஒருநவாப்பழ டீ கொடுங்க” என்றேன். தேநீரை ருசிபார்த்துக்கொண்டே பள்ளி நினைவுகளை அசைபோடலாமென டீக்கடை பெஞ்சில் அமர்ந்தேன். நான் டீயை குடித்து முடிப்பதற்கும் உமையாள் பாட்டியின் அலைபேசி அழைப்புவருவதற்கும் சரியாக இருந்தது.\n” எதிர்முனையில் பாட்டி அவசரமாக எங்கேயோ கிளம்பிக்கொண்டிருப்பது குரலில் தெரிந்தது.\n‘என்ன கொண்டு போய் பஸ்ஸ்டாண்டுல விட்டுறேன்” உமையாள் பாட்டியின் கோரிக்கையை என்னால் எப்படி மறுக்கமுடியும்” உமையாள் பாட்டியின் கோரிக்கையை என்னால் எப்படி மறுக்கமுடியும்\nபாட்டியை பத்திரமாக பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு புறப்படலாமென நினைத்தபோது, அங்கே ஒருதள்ளு வண்டியில் நவாப்பழங்கள் என் கண்களைப் பறித்தன.\nபாட்டியின் பஸ் வருவதற்கு இன்னும் 20 நிமிடங்கள் ஆகும் என்பதால், அதற்குள் பாட்டியிடம் நவாப்பழம் குறித்த தகவல்களைக் கேட்டறியலாம் என தோன்றியது\nப்ளாஸ்டிக்பைகள் பயன்படுத்தாத அந்தத் தள்ளுவண்டி கடைக்காரர், அழகாக ஒரு தேக்கு இலையில் ஒருகைப்பிடி நாவல் பழங்களை மடித்துக்கொடுக்க, அதை ருசித்தபடியேபாட்டியிடம் நாவல் பற்றிய ஆரோக்கிய நன்மைகளை அறிந்துகொண்டேன்.\nதுவர்ப்புச் சு��ையுடைய நாவல் பழங்கள் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியவை.\nநாவல் பழங்களில் கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், தாமிரம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் B போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.\nகுறிப்பாக நாவல் பழங்களிலுள்ள கால்சியம் எலும்புகளுக்கு பலம் தருவதுடன், இதிலுள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்கிறது.\nவெள்ளை நாவல் என்ற வகையைச்சேர்ந்த பழங்கள் சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்தாகிறது. மேலும் உடல் சூட்டை குறைத்து இரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது.\nஇன்னொரு வகையான ஜம்பு நாவல், வாதநோய் மற்றும் தாகத்தை கட்டுப்படுத்துகிறது. இம்மரத்தின் பழங்கள் சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்தாகிறது. இதில் உள்ள ஜாம்புலின் எனும் பொருள் ஸ்டார்ச்(starch) சர்க்கரையாக ஆவதைத் தடுக்கிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவுகட்டுக்குள் வருகிறது. உடலில் புதிய செல்களை புதுப்பிக்கும் திறன்கொண்ட ஆன்டி-ஆக்ஸிடன்ட் இதில் அதிகமாக உள்ளதால், தோல் அரிப்பு போன்ற சரும பிரச்னைகளுக்கு தீர்வாகிறது. இந்த நாவல் பழங்களை தொடர்ந்து சாப்பிடுவதால் வயதாகும் செயல்முறை தாமதமாகிறது.\nபெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள், வெள்ளைப்படுதல் போன்ற உபாதைகளுக்கு நாவல் பழங்கள் நல்ல தீர்வாகின்றன.\nபெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள், வெள்ளைப்படுதல் போன்ற உபாதைகளுக்கு நாவல் பழங்கள் நல்ல தீர்வாகின்றன.நாவல் பழங்களை கஷாயம் வைத்து குடித்தால் வாயுத் தொல்லை சரியாகும்.\nநாவல் பழங்களை பிழிந்து சாறெடுத்து, 3 டீஸ்பூன் நாவல் பழ சாறுடன் 3 டீஸ்பூன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து காலை & மாலை இருவேளை குடித்துவந்தால், சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சல் தணியும்.\nநாவல் பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் பசியைத் தூண்டுவதோடு, பல் மற்றும் ஈறுகளை சுத்தம் செய்கிறது.\nநாவல் பழங்கள் மட்டுமல்லாமல் அதன் கொட்டைகள், வேர்கள், இலைகள் மற்றும் மரப்பட்டைகள் என அனைத்துமே பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை என்பதை உமையாள் பாட்டி சொல்ல கேட்டறிந்தேன்.\nபாட்டி தகவல்களை சொல்லி முடிக்கும்போது பஸ்ஸும் சரியாக வந்துசேர்ந்தது. பாட்டி மட்டுமல்லாமல் அங்கே அவரது நட்பு வட்டாரங்கள் குழுவாக அந்த பஸ்ஸில் ஏறுவதைக்கண்டபோது, இவ்வளவு ஏற்பாட்டுடன் எங்கே செல்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினேன்.\n“பஞ்ச பூத ஸ்தலங்களுக்கு பாட்டிகள்லாம் சேந்து ஆன்மீக டூர் போறோம். முதல்ல நம்ம திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரரத்தான் தரிசிக்கிறோம். ஸ்தலவிருட்சம் ஜம்பு நாவல். நீயும் எங்களோட ஜாயின் பண்றயா” என ஜன்னல் வழியே உமையாள் பாட்டி கேட்க, பாட்டிகளோடு ஆன்மீகப் பயணம் செய்யும் அளவிற்கு எனக்கு பொறுமை போதாது என்பதால், அடுத்த முறை நிச்சயம் வருவதாக சொல்லிவிட்டு புறப்பட்டேன்.\nநம் கலாச்சாரத்தில் மரங்களை ஸ்தல விருட்சங்களாக வைத்து அவற்றை போற்றி வந்தது, அதன் மகிமைகளை ஆழமாக உணர்ந்திருந்ததால் தான் என எனக்கு உறுதியாக தோன்றியது.\nஅரிசிப் பொரியில் இருக்கிறது ஆரோக்கிய நன்மைகள்\nஅரிசிப் பொரி என்றவுடன் அது மீன்களுக்கான உணவு எனவும், பண்டிகை காலங்களில் சாமிக்கு படையலாக வைக்கப்படுவது எனவும்தான் பலரது எண்ணமும் இருக்கிறது. அரிசிப் ப…\nசளித் தொல்லைக்கு மருத்துவம் திப்பிலி\nதிரிகடுகத்தில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படும் திப்பிலியின் மருத்துவ குணங்களை உமையாள் பாட்டி வாயிலாக தெரிந்துகொள்ளலாம், இந்தப் பதிவில்\nஇஞ்சியின் வரலாற்று செய்திகளோடு பல்வேறு மருத்துவ பலன்களையும்கொண்ட முதல்பதிவின் தொடர்ச்சியாக, சர்க்கரை வியாதி மற்றும் இதய நோய்கள் போன்ற முக்கிய நோய்களுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/09/14/6", "date_download": "2019-08-18T13:07:32Z", "digest": "sha1:JZQLWJIERFOCIDNO6EIOY7Q6GEQIKCBC", "length": 6502, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மம்தாவின் அமெரிக்கப் பயணம்: தடுத்து நிறுத்திய ஆர்எஸ்எஸ்?", "raw_content": "\nவெள்ளி, 14 செப் 2018\nமம்தாவின் அமெரிக்கப் பயணம்: தடுத்து நிறுத்திய ஆர்எஸ்எஸ்\nபாஜக, ஆர்எஸ்எஸ்ஸின் அழுத்தத்தாலேயே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அமெரிக்காவில் விவேகானந்தர் விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனது என்று திருணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.\nவிவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாற்றியதன் 125ஆவது ஆண்டு நிறைவு தினம் செப்டம்பர் 11ஆம் தேதி சிகாகோவில் விவேகானந்தா வேதாந்த சொசைட்டி அமைப்பின் சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ள வேண்டி நிகழ்ச்சி ஏற்பாட���டாளர்கள் அழைப்பு அனுப்பினர். அதை மம்தாவும் ஏற்றுக்கொண்டு அமெரிக்கப் பயணத்துக்கு தயாரானார். ஆனால் கடைசி நேரத்தில் மம்தா கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். இதனால் மம்தா அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்தார்.\nஇந்த விவகாரம் குறித்து நேற்று (செப்டம்பர் 13) பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய திருணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் டெரிக் ஒ பிரெய்ன், “விவேகானந்தா வேதாந்த சொசைட்டி ஏற்கெனவே மம்தா பானர்ஜிக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், அதன் பிறகு பாஜக - ஆர்எஸ்எஸ்ஸின் கடுமையான அழுத்தத்துக்கு அடிபணிந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே, மம்தா பானர்ஜியின் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டனர்.\nசிகாகோவில் குளோபல் ஹிந்து காங்கிரஸ் என்ற அமைப்பின் சார்பில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியைத் தாண்டி வேறு நிகழ்ச்சிகள் உலகின் கவனத்தை ஈர்த்துவிடக் கூடாது என்று திட்டமிட்டு மம்தா பானர்ஜியின் நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.\nஏற்கெனவே மம்தா பானர்ஜி இதுகுறித்து, “எனது அமெரிக்கப் பயணத்தை தடுத்து நிறுத்தியதற்குப் பின்னால் நாகரிகமற்ற சதி நடந்திருக்கிறது. நான் ராமகிருஷ்ண மடத்தைக் குறை சொல்ல மாட்டேன். ஆனால், அவர்கள் கடுமையான அழுத்தத்துக்கு ஆளாகியிருப்பது தெரிகிறது” என்று தெரிவித்தார்.\nஇதற்கிடையில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் ரவீஷ்குமார் , “மம்தா பானர்ஜி சிகாகோ பயணம் செல்வது பற்றி எந்த விண்ணப்பமும் பெறப்படவில்லை’’ என்று தெரிவித்திருந்தார்.\nஇதுபற்றி பிரெய்னிடம் கேட்கப்பட்டபோது, “இந்த விவகாரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சகம் உண்மைக்கு மாறான வாதத்தை வைக்கிறது” என்று கூறியுள்ளார்.\nஏற்கெனவே மம்தா பானர்ஜியின் சீனப் பயணம் கடந்த ஜூன் மாதம் திட்டமிடப்பட்டு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.\nவெள்ளி, 14 செப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/additional/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T13:45:21Z", "digest": "sha1:NAB2IC4KVP53EQSQBZ5QA52256QNCHGZ", "length": 9234, "nlines": 138, "source_domain": "ourjaffna.com", "title": "செம்மணிக்குளம் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nஇக்குளமானது வடக்கு கிழக்கு நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் கீழ் 2004 ஆம் ஆண்டு புனரமைப்புச் செய்யப்பட்டது. குளமானது 162 கெக்ரெயர் விசாலமானது. அத்துடன் செம்மணி வீதியில் அமையப்பெற்றுள்ளது. விவசாயிகளும் கால் நடைகளும் தங்கள் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்ய மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/06/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-08-18T13:33:45Z", "digest": "sha1:A2JRDKAAFM7CEDLFFYJNE2QBNWHE45BF", "length": 6463, "nlines": 76, "source_domain": "selangorkini.my", "title": "அஸ்மின் அலி விடுப்பில் செல்லத் தேவையில்லை – மகாதீர் – Selangorkini", "raw_content": "\nஅஸ்மின் அலி விடுப்பில் செல்லத் தேவையில்லை – மகாதீர்\nசர்ச்சைக்குரிய காணொளி மீதான புலன்விசாரணை நடைபெற்று வரும் வேளையில் பொருளாதார விவகார துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி விடுப்பில் ��ெல்லத் தேவையில்லை என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார்.\nஅதிகார துஷ்பிரயோகம் அல்லது குற்றவியல் தொடர்புள்ள புலன் விசாரணை நடைபெற்றால் மட்டுமே எந்தவோர் அமைச்சரும் விடுப்பில் செல்வது அவசியமாகும். ஆனால் அஸ்மின் அலியை தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டு அரசியல் நோக்கம் கொண்டது என்றார் அவர்.\nஉண்மையில் அவரை அவமானப்படுத்தவும், விடுப்பில் செல்லத் தூண்டுவதுமே இக்குற்றச்சாட்டின் நோக்கமாகும். எனக்கு இந்த அரசியல் வீளையாட்டில் ஈடுபாடில்லை என்று பிரதமர் துறையில் நடைபெற்ற ஹரி ராயா உபசரிப்புக்குப் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மகாதீர் கூறினார்.\nஅந்தக் காணொளி மீதான புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்கு அஸ்மின் அலி எந்த வகையான இடையூறையும் விளைவிக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.தன்னைத் தொடர்புபடுத்தும் காணொளி மீது போலீசார் மேற்கொண்டு வரும் புலன் விசாரணையில் அஸ்மின் அலி கடந்த திங்கள்கிழமை தனது வாக்குமூலத்தை அளித்தார்.\nமந்திரி பெசார் பதவியேற்று ஓராண்டு நிறைவு: சிலாங்கூரை வளப்படுத்துவேன் – அமிரூடின்\nகரங்களால் வாகனத்தை இயக்கும் சாதனம்: மாற்றுத் திறனாளிகளின் புத்தாக்க கண்டுபிடிப்பு\nஸாகீர் நாயக்கின் நிரந்தர குடியுரிமை விவகாரத்தை அமைச்சரவை முடிவு செய்யும்\nவேதமூர்த்தி: மலேசிய திருநாடு அனைவருக்கும் சொந்தமானது\nஇஆர்சி: சுவரொட்டிகள் இல்லாத தேர்தல்\nஸாகீர் நாயக் கெடாவில் பேசுவதற்கு தடை \nஅந்நிய மதபோதகர்கள் மலேசிய சூழ்நிலையை புரிந்துக் கொள்ள வேண்டும்\nஇஆர்சி: சுவரொட்டிகள் இல்லாத தேர்தல்\nஸாகீர் நாயக் கெடாவில் பேசுவதற்கு தடை \nவேதமூர்த்தி: மலேசிய திருநாடு அனைவருக்கும் சொந்தமானது\nஅந்நிய மதபோதகர்கள் மலேசிய சூழ்நிலையை புரிந்துக் கொள்ள வேண்டும்\nஸாகீர் நாயக்கின் நிரந்தர குடியுரிமை விவகாரத்தை அமைச்சரவை முடிவு செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/06/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5/", "date_download": "2019-08-18T13:05:44Z", "digest": "sha1:TV6O53NNROFVBMSZT3RP56FVVG3D6SVE", "length": 5668, "nlines": 72, "source_domain": "selangorkini.my", "title": "“நில பரிமாற்றம்” மீதான விவகாரம்: ஞாயிரன்று :ஹிசாமூடின் வாக்குமூலம் அளிப்பார் – Selangorkini", "raw_content": "\n“நில பரிமாற்றம்” மீத���ன விவகாரம்: ஞாயிரன்று :ஹிசாமூடின் வாக்குமூலம் அளிப்பார்\nதற்காப்பு அமைச்சின் “நிலப் பரிமாற்றம் மீதான விவகாரம் தொடர்பாக முன்னாள் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிசாமுடின் ஹூசேன் வரும் ஞாயிற்றுக்கிழமை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எஸ்பிஆர்எம்) தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக, முன்பு ஒரு சமயம் தற்காப்பு அமைச்சராக பதவி வகித்துள்ள முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் நேற்று தனது வாக்குமூலத்தை பதிவு செய்தததாக எஸ்பிஆர்எம் துணை ஆணையர் டத்தோஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.\nஇந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும் விசாரணைக்கு அழைக்கப்படும் சாத்தியத்தை அவர் மறுக்கவில்லை.\n“நஜிப்பை நாங்கள் இன்னும் அழைக்கவில்லை. போதிய ஆதாரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் பொருத்தமான நேரத்தில் அவர் அழைக்கப்படுவார்” என்று 1எம்டிபி வழக்கு தொடர்பான எஸ்பிஆர்எம் செய்தியாளர் கூட்டத்தில் அஸாம் கூறினார்.\nதகவலைப் பகிர்வதற்கு முன் சிந்திப்பீர்\nஎஸ்ஆர்சி நிதி வழக்கு: தற்காப்பு தரப்பிடம் 200 பக்கங்கள் அடங்கிய ஆவணங்கள் ஒப்படைப்பு\nவேதமூர்த்தி: மலேசிய திருநாடு அனைவருக்கும் சொந்தமானது\nஇஆர்சி: சுவரொட்டிகள் இல்லாத தேர்தல்\nஸாகீர் நாயக் கெடாவில் பேசுவதற்கு தடை \nஅந்நிய மதபோதகர்கள் மலேசிய சூழ்நிலையை புரிந்துக் கொள்ள வேண்டும்\nயுஎஸ்ஜே கிட்ஸ் இல்ல சிறார்களை சட்டமன்ற உறுப்பினர் உற்சாகப்படுத்தினார்\nஇஆர்சி: சுவரொட்டிகள் இல்லாத தேர்தல்\nஸாகீர் நாயக் கெடாவில் பேசுவதற்கு தடை \nவேதமூர்த்தி: மலேசிய திருநாடு அனைவருக்கும் சொந்தமானது\nஅந்நிய மதபோதகர்கள் மலேசிய சூழ்நிலையை புரிந்துக் கொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T13:07:22Z", "digest": "sha1:4O64WAIXIJY6MCRPVPXS25PNTBNNRJ63", "length": 8781, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "இணைகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇணைகரம் என்பது நான்கு பக்கங்களைக் கொண்ட ஒரு தள வடிவமாகும். இதன் இரண்டு சோடி எதிர்ப் பக்கங்களும் ஒன்றுக்கொன்று இணையாகவு��் (சமாந்தரமாகவும்), சம நீளம் கொண்டவையாகவும் இருக்கும். அத்துடன் இணைகரத்தின் எதிர்க் கோணங்கள் ஒன்றுக்கொன்று சமமாக இருக்கும். ஒவ்வொரு இணைகரமும் ஒரு பல்கோணமாகும். மேலும் குறிப்பாக ஒரு நாற்கரம் ஆகும்.\nவேறு வடிவில் சொல்வதானால் சம நீளமான, இரட்டை சமாந்தரக் கோடுகளால் அடைக்கப் பெற்ற வடிவம் இணைகரம் ஆகும், கோணங்கள் செங்கோணம் என்று வரும்போது அவ்விணைகரம் செவ்வகம் என்றும், கோணங்கள் செங்கோணங்களாகவும் அத்துடன், அயற்பக்கங்களும் சமனாக வரும்போது அவ்விணைகரம் சதுரம் என்றும் அழைக்கப்படும்.\nஇணைகரத்தின் மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று சமமாக வெட்டும்.\nஇணைகரத்தின் பரப்பளவானது அடிப்பக்கத்தை செங்குத்துயரத்தால் பெருக்கி வரும் பெறுமானமாகும்.\nஇணைகரத்தின் பரப்பளவானது மூலைவிட்டங்களால் ஏற்படும் இரு முக்கோணங்களின் பரப்பளவின் கூட்டுத் தொகையாகும்.\nசெவ்வகம் - கோணங்களை செங்கோணமாகக் கொண்ட இணைகரம்\nசாய்சதுரம் - நான்கு பக்கங்களும் சமமாகக் கொண்ட இணைகரம்.\nசதுரம் - கோணங்கள் செங்கோணங்களாகவும், நான்கு பக்கங்களும் சமமாகவும் கொண்ட இணைகரம்.\nஇணைகரத்தின் பரப்பளவானது அடிப்பக்கத்தை செங்குத்துயரத்தால் பெருக்கி வரும் பெறுமானமாகும்.\nநீல நிறத்தில் உள்ளதே இணைகரத்தின் பரப்பளவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2019, 12:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-08-18T13:31:41Z", "digest": "sha1:T45QOWCEI27AQRFLXEIOSW6CJNRG5YAU", "length": 15112, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "டோட்டலைசு நடவடிக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாசமான ஜெர்மானிய பீரங்கிகளைத் தாண்டிச் செல்லும் கனடிய கவச வண்டிகள், ஆகஸ்ட் 8, 1944.\nநேச நாட்டு வெற்றி (சில இலக்குகள் மட்டும்)\nகை சிமண்ட்ஸ் கர்ட் மேயர்\n2 கவச பிரிகேட்கள் 3 காலாட்படை டிவிசன்கள்,\n1 எஸ். எஸ் கவச டிவிசன்கள்,\n1 கனரக டாங்கு பட்டாலியன்\nபோலிப் போர் – சார் படையெடுப்பு – ஹெலிகோலாந்து பைட்\nலக்சம்பர்க் – நெதர்லாந்து – (ஆக் – ராட்டர்டாம் – சீலாந்து – ராட்டர்டாம் பிளிட்ஸ்) – பெல்ஜியம் – (எபென் எமேல் – ஹன்னூட் – ஜெம்புளூ ) – பிரான்சு – (செடான் – ஆரஸ் – லீல் – கலே – பவுலா – டன்கிர்க் – டைனமோ – இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு) – பிரிட்டன் – சீலயன்\nசெர்பெரஸ் – சென் நசேர் – டியப் –\nஓவர்லார்ட் – டிராகூன் – சிக்ஃபிரைட் கோடு – மார்கெட் கார்டன் – (ஆர்னெம்) – ஊர்ட்கென் – ஓவர்லூன் – ஆஹன் – ஷெல்ட் – பல்ஜ் – பிளாக்காக் நடவடிக்கை – கொல்மார் இடைவெளி – ஜெர்மனி மீதான இறுதிப் படையெடுப்பு – ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு\nதி பிளிட்ஸ் – ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர் – அட்லாண்டிக் சண்டை\nஅட்லாண்டிக் சுவர் – பாடிகார்ட் – ஃபார்ட்டிட்யூட் – செப்பலின் – ஒருங்கிணைந்த குண்டுவீச்சுத் தாக்குதல் – போஸ்டேஜ் ஏபிள் – டைகர்\nபிரிட்டானிய வான்வழிப் படையிறக்கம் – அமெரிக்க வான்வழிப் படையிறக்கம்\nஒமாகா – யூடா – போய்ண்ட் டியோக்\nசுவார்ட் – ஜூனோ – கோல்ட்\nகான் – பெர்ச் – லே மெஸ்னில்-பேட்ரி – வில்லெர்ஸ்-போக்காஜ் – மார்ட்லெட் – எப்சம் – விண்டசர் – சார்ண்வுட் – ஜூப்பிட்டர் – இரண்டாம் ஓடான் குட்வுட் – அட்லாண்டிக் – வெர்ரியர் முகடு –\nகோப்ரா – சுபிரிங் – புளூகோட் – டோட்டலைசு – லியூட்டிக் – டிராக்டபிள் – குன்று 262 – ஃபலேசு – பிரெஸ்ட் – பாரிசு\nகடல் மற்றும் வான் நடவடிக்கைகள்\nஉஷாண்ட் சண்டை – லா கெய்ன்\nடிங்சன் – சாம்வெஸ்ட் – டைட்டானிக் – ஜெட்பர்க் – புளூட்டோ – மல்பெரி – டிராகூன்\nடோட்டலைசு நடவடிக்கை (டோட்டலைஸ் நடவடிக்கை, Operation Totalize) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். கான் சண்டையில் கைப்பற்றப்படாத கான் பகுதிகளைக் கைப்பற்ற இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nநாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாடு படையெடுப்பு ஜூன் 6, 1944ல் நார்மாண்டியில் தொடங்கியது. நார்மாண்டியின் கான் நகரைக் கைப்பற்ற இரு மாதங்கள் கடும் சண்டை நடந்தது. எனினும் நேச நாட்டுப் படைகளால் கான் நகரை முழுவதும் கைப்பற்ற முடியவில்லை. வெர்ரியர் முகடும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளும் ஜெர்மானியர் வசமிருந்தன. ஜூலை மாத இறுதியில் நார்மாண்டிப் போர்முனையின் மற்றொரு பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் உடைத்து வெளியேறி பிரான்சின் உட்பகுதிக்கு முன்னேறத் தொடங்கின. இதனால் கான் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஜெர்மானியப் படைப்பிரிவுகள் அமெரிக்க முன்னேற்றத்தைத் தடுக்க அனுப்பப்பட்டன. ஜெர்மானியப் படைபலம் குறைந்ததால் மீண்டும் வெர்ரியர் முகட்டைக் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் முயன்றன.\nஇத்தாக்குதல் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த கனடிய 1வது ஆர்மியினால் மேற்கொள்ளப்பட்டது. கான் நகரின் தெற்குப் பகுதியில் ஜெர்மானியப் படை நிலைகளை ஊடுருவி, தெற்கு நோக்கி முன்னேறி ஃபலேசு நகரின் வடக்கிலுள்ள மேட்டுப் பகுதியைக் கைப்பற்றுவது இத்தாக்குதலின் நோக்கு. ஆகஸ்ட் 8ம் தேதி கனடியப் படைப்பிரிவுகள் தங்கள் தாக்குதலைத் தொடங்கின. ஆரம்பத்தில் எளிதாக ஜெர்மானியப் படைகளை முறியடித்து முன்னேறி பல முக்கிய படைநிலைகளைக் கைப்பற்றின. ஆனால் தொடர்ந்து தாக்குதல் நடத்த வேண்டிய கவச டிவிசன்கள் அனுபவமின்மையால் தயங்கி நின்று விட்டன. மேலும் ஜெர்மானிய எதிர்த்தாக்குதல்கள் அதிகரித்ததால் கனடியப் படைகளின் முன்னேற்றம் ஃபலேசு நகருக்கு 11கிமீ வடக்கே நின்று போனது. இந்த நடவடிக்கை இத்துடன் நிறுத்திக்கொள்ளப்பட்டு, எஞ்சிய இலக்குகளைக் கைப்பற்ற டிராக்டபிள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nமேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 03:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/price-in-india", "date_download": "2019-08-18T13:56:17Z", "digest": "sha1:CZZARJGWA7XOTAV67JX7NYF2OJRB5DXP", "length": 11516, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "Price In India News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநோக்கியா 7 மற்றும் ரூ.25,000க்குள் கிடைக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள்\nஎச்எம்டி குளோபல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று நோக்கியா 7 ஸ்மார்ட்போனினை சீனாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்தது. நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் வழங...\nஇந்தியாவில் கிடைக்கும் நோக்கியாவின் புதிய ஸ்டீல் ஸ்மார்ட்வாட்ச்\nநோக்கியா நிறுவனம் சமீபத்தில் ஆண்ட்ராய்ட் போனின் புதிய மாடல்களை வெ���ியிட்டு நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி மிக விரைவில் இன்னும் அதிநவீன டெக்னால...\nஎக்சேஞ்ச் ஆஃபரில் சாம்சங் கேலக்ஸி நோட் 8: முன்பதிவுகள் ஆரம்பம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 8 என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தியாவில் ரூ.67900 என்ற விலையில் அறிமுகமானது என்பது தெரிந்ததே. இந்த போன் 6GB ரேம் மற்றும...\nஎளிய தவணை முறையில் கிடைக்க்கும் ஐபோனின் மாடல்கள் எவை எவை தெரியுமா\nஆப்பிள் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு சமீபத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஆகிய மாடல் போன்களும் ஆப்பிள்...\nஇந்தியாவில் எக்ஸ்பீரியா போன்களின் விலையைக் குறைக்கு சோனி\nசோனி எக்ஸ்பீரியா பிஇந்த போனும் அமர்க்களமான தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக இந்த போனில் 4 இன்ச் டிஎப்டி கப்பாசிட்டிவ் தொடுதிரை, ...\nஇந்தியாவில் எக்ஸ்பீரியா போன்களின் விலையைக் குறைக்கு சோனி\nசோனி எக்ஸ்பீரியா ஐயன்இந்த போனில் 4.6 இன்ச் அளவில் டிஎப்டி கப்பாசிட்டிவ் தொடுதிரை உள்ளது. மேலும் இந்த போனில் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளம், 12எம்பி கே...\nஇந்தியாவில் எக்ஸ்பீரியா போன்களின் விலையைக் குறைக்கு சோனி\nசோனி எக்ஸ்பீரியா எஸ்எல்இந்த போனிலும் ஏராளமான தொழில் நுட்ப வசதிகள் உள்ளன. குறிப்பாக 4.3 இன்ச் டிஎப்டி கப்பாசிட்டிவ் தொடுதிரை, ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்...\nஇந்தியாவில் எக்ஸ்பீரியா போன்களின் விலையைக் குறைக்கு சோனி\nசோனி எக்ஸ்பீரியா எஸ்இந்த போன் 4.3 இன்ச் டிஎப்டி கப்பாசிட்டிவ் தொடுதிரை, ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளம், 12.1எம்பி கேமரா, 1.3 எம்பி முகப்புக் கேமரா, 1.5ஜிஹெர்...\nஇந்தியாவில் எக்ஸ்பீரியா போன்களின் விலையைக் குறைக்கு சோனி\nசோனி எக்ஸ்பீரிய சோலாஇந்த போனை எடுத்துக் கொண்டால் இந்த போன் 3.7 இன்ச் டிஎப்டி கப்பாசிட்டிவ் தொடுதிரை, ஆன்ட்ராய்டு ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளம், 5எம்பி கே...\nஇந்தியாவில் எக்ஸ்பீரியா போன்களின் விலையைக் குறைக்கு சோனி\nசோனி எக்ஸ்பீரியா நியோ எல்இந்த போனின் விலையும் குறைக்கப்படுகிறது. இந்த போன் 4 இன்ச் டிஎப்டி கப்பாசிட்டிவ் தொடுதிரை, ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் இயங்கு தள...\nஇந்தியாவில் எக்ஸ்பீரியா போன்களின் விலையைக் குறைக்கு சோனி\nசோனி எக்ஸ்பீரியா மிரோவிலை குறைக்கப்படும் இந்த போன் 3.5 இன்ச் டிஎப்டி கப்���ாசிட்டிவ் தொடுதிரை, ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளம், 4ஜிபி சேமிப்பு, 512எம்பி ரே...\nஇந்தியாவில் எக்ஸ்பீரியா போன்களின் விலையைக் குறைக்கு சோனி\nவரும் டிசம்பர் மாதம் வரும் விடுமுறை நாட்களை முன்னிட்டு இந்தியாவி்ல் சோனி தனது 7 எக்ஸ்பீரியா போன்களின் விலையை கணிசமாக குறைக்க இருக்கிறது. இந்த விலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/04/17073440/Police-Case-Against-Navjot-Sidhu-Over-Vote-Division.vpf", "date_download": "2019-08-18T13:46:48Z", "digest": "sha1:FWP3U662PUQ57W3XNBAQBY4SYY7Q7HWI", "length": 12774, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Police Case Against Navjot Sidhu Over Vote Division Warning To Bihar Muslims || பாஜகவுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டாம்: சித்து சர்ச்சை பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாஜகவுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டாம்: சித்து சர்ச்சை பேச்சு\nபாஜகவுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டாம் என்று பஞ்சாப் அமைச்சர் சித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது.\nபிகாரின் கடிகார் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தாரிக் அன்வருக்கு ஆதரவாக, பஞ்சாப் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “நீங்கள் (முஸ்லிம் மக்கள்) உங்களை சிறுபான்மையினராகக் கருத வேண்டாம்.\nஇந்தத் தொகுதியைப் பொருத்தவரையில் நீங்கள் தான் பெரும்பான்மையினர். நீங்கள் சுமார் 64 சதவீதம் உள்ளீர்கள். எனவே, பாஜகவுக்கு எதிராக வாக்களித்து, நரேந்திர மோடியைத் தோற்கடியுங்கள். அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஒவைஸி போன்றவர்களின் பேச்சை நம்ப வேண்டாம். அவர்களை பாஜக மறைமுகமாக ஆதரித்து வருகிறது” இவ்வாறு அவர் பேசினார்.\nசித்துவின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். வாக்களர்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக சித்துவுக்கு எதிராக போலீசில் தேர்தல் ஆணையம் புகார் அளித்துள்ளது.\nமேலும், தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கும் மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பியுள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது, மத ரீதியில் பேசியதற்காக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்டோருக்குப் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்தது நினைவுகூரத்தக்கது.\n1. துப்பாக்கி முனையில் மிரட்டி மருமகள் பாலியல் பலாத்காரம் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்கு\nதுப்பாக்கி முனையில் மிரட்டி மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\n2. உன்னோவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. பாஜகவில் இருந்து நீக்கம்\nஉன்னோவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\n3. மராட்டியம்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா- பா.ஜனதாவில் இன்று சேர உள்ளதாக தகவல்\nகாங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் இன்று பா.ஜனதாவில் சேருகிறார்கள்.\n4. அசாம், பீகாரில் பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 209 ஆக உயர்வு\nஅசாம் மற்றும் பீகாரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்குக்கு பலியானோர் எண்ணிக்கை 209 ஆக அதிகரித்து உள்ளது.\n5. கனமழையால் அசாம், பீகாரில் பலியானோர் எண்ணிக்கை 198 ஆக உயர்வு\nகனமழையால் அசாம், பீகாரில் பலியானோர் எண்ணிக்கை 198 ஆக உயர்ந்துள்ளது.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. ஒடிசாவில் பரிதாபம்: தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது\n2. சுதந்திர தினத்தில் ஆசிரியர் தற்கொலை: 15 வருடங்களாக சம்பளம் கிடைக்காததால் வேதனை\n3. அருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடம் என தகவல்\n4. ஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை; கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டது, செல்போன் சேவை ரத்து\n5. இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை - ராஜ்நாத் சிங்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/05/21033952/Wahab-Asif-Ali-and-Mohammed-Amir-join-the-Pakistan.vpf", "date_download": "2019-08-18T13:45:05Z", "digest": "sha1:UNZ3FMHZDYYTN7N2M6UYPEZVVD6LKWLJ", "length": 17803, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wahab, Asif Ali and Mohammed Amir join the Pakistan team for the World Cup cricket match || உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் வஹாப், ஆசிப் அலி, முகமது அமிர் சேர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் வஹாப், ஆசிப் அலி, முகமது அமிர் சேர்ப்பு + \"||\" + Wahab, Asif Ali and Mohammed Amir join the Pakistan team for the World Cup cricket match\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் வஹாப், ஆசிப் அலி, முகமது அமிர் சேர்ப்பு\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் வஹாப் ரியாஸ், ஆசிப் அலி, முகமது அமிர் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.\n10 அணிகள் இடையிலான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளின் வீரர்கள் பட்டியலை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் ஒரு மாதம் முன்பே அறிவித்து விட்டன. அந்த உத்தேச வீரர்கள் பட்டியலில் வருகிற 23-ந் தேதி வரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அனுமதியுடன் மாற்றம் செய்யலாம்.\nகடந்த வாரம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி 0-4 என்ற கணக்கில் மோசமான தோல்வி கண்டது. இது பாகிஸ்தான் அணியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை அடுத்து உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் அந்த நாட்டு தேர்வு குழுவினர் மாற்றம் செய்துள்ளனர்.\n33 வயது இடக்கை வேகப்பந்து வீச்சாளரான வஹாப் ரியாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 2 உலக கோப்பை போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்ட அவர் 2017-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் விளையாடியது கிடையாது. வஹாப் ரியாஸ்சின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக நினைத்த நிலையில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. பேட்ஸ்மேன் ஆசிப் அலி, மற்றொரு இடக்கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.\nபுற்று நோய் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த ஆசிப் அலியின் மகள் நூர் பாத்திமா நேற்று முன்தினம் மரணம் அடைந்த நிலையில் ��சிப் அலி அணிக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார். உத்தேச அணியில் இடம் பெற்று இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான், ஆல்-ரவுண்டர் பஹீம் அஷ்ரப், தொடக்க ஆட்டக்காரர் அபித் அலி ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nஉலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணி வீரர்கள் வருமாறு:-\nசர்ப்ராஸ் அகமது (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), பஹர் ஜமான், இமாம் உல்-ஹக், பாபர் அஜாம், ஹாரிஸ் சோகைல், ஆசிப் அலி, சோயிப் மாலிக், முகமது ஹபீஸ், இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஷகீன் ஷா அப்ரிடி, முகமது அமிர், வஹாப் ரியாஸ், முகமது ஹஸ்னைன்.\nவீரர்கள் மாற்றம் குறித்து பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவர் இன்ஜமாம் உல்-ஹக் கருத்து தெரிவிக்கையில், ‘வஹாப் ரியாஸ் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அணிக்கு திரும்பி இருக்கிறார். எந்தவொரு திட்டம் தீட்டினாலும் அதில் அவசியம் ஏற்பட்டால் மறுஆய்வு செய்வதில் தவறில்லை. அணியின் தேவையில் நான் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளமாட்டேன். வஹாப் ரியாஸ் உத்தேச அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. அதனால் அவருக்கு எப்பொழுதுமே வாய்ப்பு கிடைக்காது என்று அர்த்தமில்லை. அவர் முதலில் அணியில் சேர்க்கப்படாததற்கு ஒரு காரணம் இருந்து இருக்கும். ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்யும் திறமை காரணமாக வஹாப் ரியாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து ஆடுகளத்தை கணிப்பது கடினமானதாகும். எனவே எங்களது தேர்வை நாங்கள் மறுபரிசீலனை செய்து இருக்கிறோம். வஹாப் ரியாசை அச்சத்தின் காரணமாக அணியில் சேர்த்துள்ளோம் என்று நினைக்க வேண்டாம். அணியின் தேவையை கருதியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நீக்கப்பட்டு இருக்கும் வீரர்களின் செயல்பாடு நன்றாக இல்லை என்று அர்த்தம் கிடையாது. எங்களை நம்பர் ஒன் அணியாக நான் பார்க்கிறேன். உலக கோப்பை போட்டிக்காக எல்லா அணிகளும் கடுமையாக தயாராகி இருக்கும். இருப்பினும் உலக கோப்பையை வெல்லும் திறன் பாகிஸ்தான் அணிக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன்’ என்று தெரிவித்தார்.\n1. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: தவறை ஒப்புக் கொண்ட நடுவர் தர்மசேனா\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடந்தது தவறு என நடுவர் தர்மசேனா ஒப்புக் கொண்டார்.\n2. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது, இந்திய அணியின் ச��ருடை மாற்றம்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது, இந்திய அணியின் சீருடை மாற்றப்பட உள்ளது.\n3. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணி பந்து வீச்சு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து பந்து வீசுகிறது.\n4. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.\n5. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: முதல் போட்டியில் வெற்றி - இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வெற்றி கொண்ட இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. ஆடு மேய்த்தவர்... ஆடுகளத்தில்... அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய பெரியசாமி... கணித்தது... பலித்தது...\n2. முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகரின் உடலுக்கு ராகுல் டிராவிட் அஞ்சலி\n3. சச்சின் தெண்டுல்கர் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து வீரர்\n4. வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய லெவனுக்கு எதிரான இந்திய அணியின் பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்\n5. ‘இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிப்பேன்’ - ரவிசாஸ்திரி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/58138-bangladesh-team-narrowly-escapes-new-zealand-mosque-shooting.html", "date_download": "2019-08-18T14:10:25Z", "digest": "sha1:HNW34FTMI62IZD4EUFKQ3AHHSJJU56CI", "length": 11668, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "துப்பாக்கிச்சூடு: நூலிழையில் உயிர்தப்பிய கிரிக்கெட் வீரர்கள் | Bangladesh team narrowly escapes New Zealand mosque shooting", "raw_content": "\nஆப்கான் குண்டுவெடிப்பு: ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு\nகுளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\nவிரைவில் திமுக தனிமைப்படுத்தப்படும்: தமிழிசை\nகேரளாவில் மழை, வெள்ளத்திற்கு 113 பேர் உயிரிழப்பு\nகாவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\nதுப்பாக்கிச்சூடு: நூலிழையில் உயிர்தப்பிய கிரிக்கெட் வீரர்கள்\nநியூசிலாந்தில் உள்ள மஸ்ஜித் அல் நூர் மசூதியில் நடைப்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நூலிழையில் உயிர்தப்பி உள்ளனர். அந்த அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றிப்பயணம் மேற்கொண்டுள்ளது.\nவங்கதேச கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலைியல் இன்று காலை அந்நாட்டில் உள்ள மசூதி ஒன்றில் தூப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்றுள்ளது. 30-40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தி உள்ளார்.\nமசூதிக்குள் நுழைந்த அந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியானதாகவும், 50க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 9க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அங்கு விரைந்துள்ளன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயமும் உள்ளதாகவும் நியூசிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே இருந்த வங்கதேச கிரிக்கெட் அணியினர் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்துள்ளதாக வங்கதேசம் கிரிக்கெட் வீரர் முகமது இசாம் ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் , இது குறித்து, வங்கதேசம் அணி முழுவதுமாக துப்பாக்கிச் சூடு நடந்த ஹாக்லே பார்க்கில் இருந்து ஓவல் என்ற இடத்திற்கு ஓடி தப்பித்து உயிர்பிழைத்ததாகவும் தற்போது பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரனை நடைபெற்று வருகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபொள்ளாச்சி விவகார வீடியோக்களை வெளியிடக் கூடாது : சிபிசிஐடி எச்சரிக்கை\nஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது அவதூறு வழக்கு பதிவு\nநடை மேம்பாலம் இடிந்து விழுந்து 4 பேர் பலி; 34 பேர் காயம்\nபாயர்ன் முனிச்சை நாக் அவுட் செய்தது லிவர்பூல்\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொ���ை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n4. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநியூசிலாந்து நாட்டில் 5.2 ரிக்டரில் நிலநடுக்கம்\nவேல்ர்டுகப் ஃபைனல் : நியூசி., வீரர் அடித்த சிக்ஸரை பார்த்தவாறே கண் மூடிய பயிற்சியாளர் \nஇங்கிலாந்துக்கு எப்படி 6 ரன்கள் தந்திருக்கலாம் : கொந்தளிக்கும் ஆஸி., அம்பயர்\nபொறுப்பான கேப்டனுக்கு கிடைத்துள்ள சிறப்பான கௌரவம்\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n4. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \nசாஹோ திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சியை நேரலையில் காண ஒரு அறிய வாய்ப்பு\nவைகோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஇந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\nவத்திக்குச்சி வனிதாவையே பத்த வச்சுட்டாங்க கஸ்தூரி: பிக் பாஸில் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/07/16/person-looted-lift-robbery/", "date_download": "2019-08-18T13:40:27Z", "digest": "sha1:7LWEBYVU4LJ5F7H7W56HNBKYTHICDCLJ", "length": 36586, "nlines": 448, "source_domain": "india.tamilnews.com", "title": "person looted lift robbery,india tamil news,tamil news", "raw_content": "\nலிப்ட் கொடுத்த வாலிபரை மிரட்டி கொள்ளையடித்த நபர்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக��கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nலிப்ட் கொடுத்த வாலிபரை மிரட்டி கொள்ளையடித்த நபர்\nசென்னையில் பரிதாபப்பட்டு லிப்ட் கொடுத்த வாலிபரை மிரட்டி செல்போன், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த கொள்ளையனை போலீஸார் கைது செய்துள்ளனர்…\nசென்னை நெசப்பாக்கம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த மோசஸ்(19), என்பவர் அசோக்நகரில் பணியாற்றி வருகிறார். பணிமுடிந்து நள்ளிரவு 12.30 தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மோசஸிடம் ஒரு இளைஞர் லிப்ட் கேட்டார். மோசஸும் பரிதாபப்பட்டு அவருக்கு லிப்ட்கொடுத்துள்ளார்.\nசிறிது தூரம் சென்றதும் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர், கத்திமுனையில் மோசஸின் செல்போன் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். மோசஸ் அவரை மடக்கிப் பிடித்தார். அங்கிருந்த பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nஇவர்களைப் போல் ஒரு சிலரால், அவசரத்திற்கு லிப்ட் கேட்கும் மக்களையும் சந்தேகக் பார்வையிலே பார்க்க வேண்டியதாய் உள்ளது.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nஎன்னைப்போல் யாரும் ஏமாறாமல் இருந்தால் சரி – ஸ்ரீ ரெட்டி கண்ணீர்\nபெண் செய்தியாளரின் பிறந்தநாள் தினம்\nநான் விவசாயி என்று சொல்லியும் விடாமல் தாக்கினார்கள்\nஎன் “தமிழ் லீக்ஸ்” பட்டியலில் மிகவும் மோசமான நபர் இவன்தான்\n – பிக்பாஸ் மேடையில் தொகுப்பாளரா அரசியல்வாதியா\nசத்தமில்லாமல் மாணவர்களை வைத்து உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்\n“கதற-கதற” கண்ணீர் மழையில் “பிக்பாஸ்” பாலாஜி ஜனனி\n​பல நடிகர்களின் முகத்திரையை கிழிக்கும் ஸ்ரீரெட்டி, அஜித்தை பற்றி கூறிய விடயம்\nஉண்மைகளை சொன்னதற்காக மிரட்டுகிறார் விஷால்\nஇரட்டை பிள்ளைகளைப்போல் ஒட்டித்திரியும் “ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்”..\nகோவை மாணவி உயிரிழந்த சம்பவம் – போலி பயிற்சியாளர் சிறையில் அடைப்பு..\nமத்தியப்பிரதேச விவசாயிகளை போலீஸார் சுட்டுத்தள்ளும் அதிர்ச்சி காணொளி\nஸ்ரீ ரெட்டியின் லைவ் வீடியோ – அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\n17 வயது சிறுவனை மிரட்டி பலாத்காரம் செய்த இளம்பெண் கைது\nதிருவொற்றியூர் அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழப்பு\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய க��ராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nதிருமுருகன் காந்தியை என்கவுண்டர் செய்ய சதியா – எங்கிருந்து வந்தது லேசர் லைட் .. – எங்கிருந்து வந்தது லேசர் லைட் ..\nகருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர் – மு.க.அழகிரி\n8 வயது மகளை 43 வயது காதலனுக்கு கட்டிவைத்த தாய்\nஒரு ஊருக்கு… ஒரு காதலி… லாரி கிளீனரின் மன்மத லீலை…\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன���னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதிருமுருகன் காந்தியை என்கவுண்டர் செய்ய சதியா – எங்கிருந்து வந்தது லேசர் லைட் .. – எங்கிருந்து வந்தது லேசர் லைட் ..\nகருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர் – மு.க.அழகிரி\n8 வயது மகளை 43 வயது காதலனுக்கு கட்டிவைத்த தாய்\nஒரு ஊருக்கு… ஒரு காதலி… லாரி கிளீனரின் மன்மத லீலை…\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nதிருவொற்றியூர் அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2017/07/", "date_download": "2019-08-18T13:48:21Z", "digest": "sha1:S4SATI3ASQDL7HJNWPJNY7QJBONQCKTM", "length": 16014, "nlines": 624, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்", "raw_content": "\nதல்ஸ்தாயும் தஸ்தாவஸ்கியும்: யார் சிறந்த கலைஞன்\nசுஜாதாவை ஏன் வாசிக்க வேண்டும் ”கனவுத் தொழிற்சாலை” நாவலை முன்வைத்து\nஉங்கள் ஜன்னலுக்கு வெளியே அந்த மரம் - பித்யுத் பூஸன் ஜேனா\nதல்ஸ்தாயும் தஸ்தாவஸ்கியும்: கதறி அழுவதும் மயங்கி எழுவதும்\nஇமைப்பொழுதில் காலாவதி ஆகிப் போகிறோம்\nவீடு என்பது வீடு அல்ல\nடி.ஐ.ஜி ரூபாவும் சசிகலாவும் - செல்வந்தர்களை வழிபடுவதன் சிக்கல்\nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\nமீ டூ - சில விமர்சனங்கள்2\nமீ-டூ - சில விமர்சனங்கள்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.atruegod.org/2019/03/24/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-08-18T13:09:55Z", "digest": "sha1:2O6DYV2X7JKB6H5CQUIDPYAYQE3H4XAJ", "length": 14225, "nlines": 91, "source_domain": "www.atruegod.org", "title": " ஏமாற்றாதே! என்று சொல்வதைவிட ஏமாறாதே! என்று சொல்வதே சரி – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்", "raw_content": "\nவள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்\n என்று சொல்வதே சரி – ஏபிஜெ அருள்.\nஆம். எவரிடமும் சென்று மக்களை ஏமாற்றாதே பக்தர்களை ஏமாற்றாதே என்று சொல்வதில் பலனில்லை. “ஏமாற்றாதே” என்பதில் வெற்றிக்கு சாத்தியமில்லை என்றே சொல்லலாம். காரணம், ஏமாற்றுபவன் (அரசியலில் மக்களை/ ஆன்மீகத்தில் பக்தர்களை) மக்களை ஏமாற்றி பலன் அடையவேண்டும் என்று தீர்மானித்தே, களத்தில் இறங்குகிறான். ஆனால், ஏமாறுபவன், தான் ஏமாற வேண்டும் என தீர்மானித்து இருக்கவில்லை. திட்டம் தீட்டியவன், காரியத்தை எப்பேற்பட்டாவது நிறைவேற்றப் பார்ப்பான். ஏமாற்றுபவனிடம் வேகமும் உறுதியும் இருக்கும்.\nபூட்டை தாயாரித்தவன் அறிவாளி என்றால், அறிவாளி தாயாரித்து, பூட்டிய பூட்டை உடைக்கும் திருடன் ….\nஎன் ஆண்டவனால் பெற்றேன் பதவியும் பணமும் ஆரோக்கியமும் எனும் ஆன்மீக நம்பிக்கையில் நாம், ஆனால்,\nமற்ற சமயமத நம்பிக்கை உள்ளவர்களும் இதே போல் பதவியும்,பணமும், ஆரோக்கியமும் பெற்றியிருப்பதை குறித்து… \nஏன், கெட்டவனிடம் அதே பதவி,பணம், ஆரோக்கியம் உள்ளதே…\n(அரசியல் குறித்து இங்கு வேண்டாம்).\nஆன்மீகத்தில், எத்தனை விதமான ஏமாற்று வேலைகள்\n என்று சொல்வதே சரி .\nஆம். பக்தர்களை ஏமாறாமல் இருக்க வைக்க முடியும்.\nஏமாற்றும் சாமியார்களை / மார்க்கக்கொள்கையை;\nஏமாற்றுபவர்கள் தூங்குவது போல் நடிப்பவர்கள்.\nசுவர் இருந்தா சித்திரம் வரையலாம் அது போல் ஏமாறுபவர்கள் இருந்தா ஏமாற்றலாம்.\nஇக்கட்டுரையில் உதாரணத்திற்கு வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தை எடுத்துக் கொள்வோம்.\nஏமாற்றும் வேலைகள்.. உதாரணத்திற்கு சில.\n# நெற்றிக்கண் பூட்டு திறந்து விடப்படும்.\n# வள்ளலார் பெயரில், மூச்சு பயிற்சி மூலம் சாகா கல்வி.\n# இவரே சுத்த சன்மார்க்க குரு, இவரே வள்ளலாரின் மறு பிறவி என்பது..\n# மார்க்கத்தார்களுக்கு குருவாக இருந்து, கையால் ஆசீர்வதித்தல்\n# ஜீவகாருண்யமே, கொல்லாமையே, சுத்த சன்மார்க்க நெறி எனச் சொல்லுதல்\n# வள்ளலாரின் கொள்கையான “சாகா வரம்” பெற பயிற்சி கொடுத்தல்\n# வள்ளலாரின் திருஅகவலை சமயமத கோயிலில் பாடுதல்.\nஎன்பவை சிலரால் நடத்தப்படுகிறது என வைத்துக் கொள்வோம்.\nசரியில்லை என்றால் ஏமாற்று வேலை. சரியில்லாதவையில், முயற்சி நாம் செய்தால், வள்ளலார் பெற்ற பயனை நாம் பெறமுடியாது.அப்படித்தானே.\n(இங்கு மிகச்சிலரே அபக்குவத்தில் அதாவது ஏமாற்ற வேண்டும் என்பது இல்லாமல் இதே தவறான வேலையை செய்வார்கள்.)\n“பலன்களுக்கு” தான் ஏமாற்றுபவர்கள் ஏமாற்று வேலையில் இறங்கி உள்ளனர்.\nஏமாறுபவர்களுக்கு, ஏமாற்றுபவர்கள் பெற்ற “பலனில்” பங்கு கிடையாது. ஏனென்றால், ஏமாறுபவனே அப்பலன்களை முழுமையாக கொடுப்பவன்.\nஏமாறாமல் இருக்க என்ன செய்ய\n“எதை வைத்து ஏமாற்றப்படுகிறோமோ , அதன் உண்மையை நாமே தெரிந்துக் கொள்ள வேண்டும்.”\nமேலே சொன்னவையின் உண்மை தெரி�� நாமே லள்ளலாரை/ அவர் கொள்கைப் பற்றி நேரிடையாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.\nஇதோ வள்ளலார் சத்திய வாக்கியங்கள்:::\n# ” உள்ளழுந்தி, அதை சிந்தித்து, சிந்தித்தலை விசாரித்தல்..”\n# என் மார்க்கத்தில் “அக அனுபவமே உண்மை.”\n# தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது, இவ்வுலகத்தார் என்னை தெய்வமெனச் சுற்றுகின்றார்கள்.\n# அங், சிங், வங், பங், அம், விந்து, நாதம், சிவ, வசி, ஓம், அரி, அர, சத்து, சித்து, ஆனந்தம், பரிபூரணம், ஜோதி, சிவயவசி, சிவாயநம, நமசிவாய, ஆ, ஈ, ஊ, ஐ, நாராயணாயநம, சிவோகம், சோகம் முதலியவாகச் சமயமதங்களில் குறிக்கப்பட்ட மந்திர தந்திர ரகசிய வாசக வாச்சிய வசன அக்ஷர தத்துவ பவுதிக முதலியவையும் பரிபாஷையாம். மேற்குறித்த வண்ணம் ஜபித்தும், தியானித்தும், அர்ச்சித்தும், உபாசித்தும், சமாதிசெய்தும், சுவாசத்தை அடக்கியும், விரதமிருந்தும், இவை போன்ற வேறு வகைத் தொழிற்பட்டும் பிரயாசை யெடுப்பது வியர்த்தம் ( பலனின்மை) சுத்த சன்மார்க்கமே சிறந்தது.\n# ஜீவகாருண்யம் இறைவீட்டின் திறவுகோல். (அதாவது ஜீவகாருண்யம், கொல்லாமை, புலால் உண்ணாமை இவை சுத்த சன்மார்க்கத்தில் அடிப்படை தகுதியாக உள்ளது.இவை சமயமத மார்க்கத்திலும் அதன் இயல்பாக உள்ளதாக வள்ளலார் சொல்கிறார்கள்)\n# என்னைப்போல் நீங்களும் ( சமயம், ஆசாரங்களை) விட்டு விட்டீர்களானால் என்னைப் போல் பெரிய லாபத்தை பெறுவீர்கள்..”\n# எனக்கு உண்மையை, ஆண்டவரே\nகுருவாக இருந்து தெரிவித்தார். சாகா கல்வி ஆண்டவரே தெரிவித்து, சாகாவரம் அளித்தார்.\n# நினைந்து, உணர்ந்து, நெகிழ்ந்து,\nகண்ணீரால் இரக்கம் விட்டு இறைவன் அருள் கண்டேன்.( வள்ளலார் எவரையும் கைவிரித்து ஆசீர்வதிக்கவும் இல்லை.)\n# சுத்த சன்மார்க்கத்தில் வரும் கடவுள் சமய சாத்திர புராணங்களில் வரும் கடவுளர்,தேவர், அடியார்,யோகி,ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல….”\n# ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்து..\nஎன மேற்படியாக வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி விளங்குகிறது.\nவள்ளலாரின் சுத்த சன்மார்க்கப் பெயரில் குரு நான் என்றும், சாகா கல்வி பயிற்சி, அகவல் கோயிலில் வாசித்தல்,ஜீவகாருண்யம் மட்டுமே சொல்வது, வள்ளலாரை தெய்வமாக்குவது, ஆசாரங்கள் சடங்குகள் செய்வது, இவை எல்லாம்\nஆனால் அந்த ஏமாற்றும் வேலை இருக்கத்தான் செய்யும். ஏமாற்றுபவர்களுக்கு அவத��தைகள் வந்து சேரும்.\n← வள்ளலார் எதை புதியதாக, தனியாக, சிறப்பாக, பொதுவாக சொன்னார்கள்\nCopyright © 2019 வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள். All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1706:2009-12-18-18-05-44&catid=963:09&Itemid=217", "date_download": "2019-08-18T13:02:08Z", "digest": "sha1:JQR36UUPXWB6NSWUXAK5RK4ABRZQJAHZ", "length": 44011, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nகாஸ்ட்ரோ மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கவும் கூட ஒரு தகுதி வேண்டாமா\nபுரட்சிப் பாடகர் கத்தார் ஆன்மீகத்தில் மூழ்கி சித்தாந்த மரணமடைந்தார்\n'வெகுஜன அஸ்திவாரம் வேறு முதலாளித்துவ ஏடுகளுக்கு இல்லை'\nதமிழீழ இனப்படுகொலைக்கான 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nகோட்பாடுகளை குழிதோண்டிப் புதைக்கும் ‘கம்யூனிஸ்ட்’ கட்சிகளின் போக்கு\nதோழர்.எல்.அப்பு - குன்றா பெருநெருப்பு\n‘பிடி மண்’ - ஜாதி இழிவை நிலைநிறுத்தும் பண்பாடு\nபொதுவுடைமை பரவுவதைத் தடுக்கவே பொதுவுடைமைக் கட்சிகளா \nஇந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் - ஒரு கண்ணோட்டம்\nசாதியை அழித்தொழிப்பதில் CPI(M) பங்கு குறித்து சில கேள்விகள்\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 17, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nவெளியிடப்பட்டது: 18 டிசம்பர் 2009\nமுதலாளித்துவத்தின் மாற்று ஏற்பாடு: இ.எம்.எஸ்.\nகேரளம்... இந்தியா உட்பட, மூன்றாம் உலக நாடுகளையும் வியக்க வைக்கிறது. மக்களின் வாழ்க்கைத் தர வளர்ச்சி, பொறாமைப் படத்தக்க அளவுக்கு சமுதாய ஆய்வாளர்களின் கவனத்தை இந்தச் சிறு மாநிலத்தின் மீது திருப்பியிருக்கிறது. காலத்துக்கேற்ற நாகரிக உறைவிடமாகவும் கேரளம் கணிக்கப்படுகிறது. வரலாற்றில் தடம்பதித்த இத்தகைய மாற்றங்களுக்கு, சமுதாய அமைப்புகளின் மூலம் கிடைத்த அரசியல் ஞானமே அடித்தளம் அமைத்தது. அத்துடன் கேரளத்திலமைந்த கம்யூனிஸ்ட் அமைச்சரவைகள் நிறைவேற்றிய முற்போக்கான சட்டதிட்டங்களும் அதில் அடங்கும்.\nகேரளத்தின் முதல் கம்யூனிஸ��ட் அமைச்சரவைத் தலைவர் எனும் நிலையில், இந்த செயல் திட்டங்களில் இ.எம்.எஸ் ஸின் பங்களிப்பு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது. 1957 ஏப்ரல், 5ஆம் நாள், 11 அமைச்சர்களுடன் ஆட்சிப் பொறுப்பேற்ற கேரள கம்யூனிஸ்ட் கடசியை, உலக அளவில் கவனத்தை ஈர்க்கும் சக்தியாக மாற்றியதிலும் அவரது தொலைநோக்குப் பார்வை தென்படுகிறது.\nஅமைதி வழியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சோவியத் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை உருவாக்கிய புதிய சித்தாந்தம், ஏகாதிபத்திய சித்தாந்தத்தின் மீது ஈர்ப்பும் மிக்கவர்கள் என விமர்சிக்கப்படும் கம்யூனிஸ்டுகளின் கையில் ஆட்சி கிடைத்தால் உருவாகும் ஆபத்துகள் குறித்த முன்னறிவிப்பை முழங்கிய சூழலில்தான் வாக்குச் சீட்டு வழியாகக் கேரளத்தில் ஆட்சியமைப்பு, அதன் எதிர்கால முன்னேற்றம், எல்லைகள் என்பன பற்றி இ.எம்.எஸ் பல்வேறு சகோதரக் கட்சிகளுடனும் விவாதித்தார். அவை, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 21ஆம் காங்கிரஸில் கலந்து கொள்ள அவர் சென்ற நேரத்தில் நடைபெற்றன. அன்றைக்குப் பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகளின் விவாதத்தில் கேரளம் முக்கிய விஷயமானது. அப்போது இ.எம்.எஸ் கூறினார்.... இந்தியாவிலுள்ள இன மற்றும் சமூக வேறுபாடுகளின் ஆணிவேரைப் பிடுங்கி எறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி வர்க்கப் புரட்சிக் கட்சியின் உறுப்பினர் நான். எனினும் அவை உள்ளடங்கிய கேரள அரசின் தலைவன் என்ற முறையில்தான் செயல்படுகிறேன். இத்தகைய இரு வேறுபட்ட சூழ்நிலையிலான எனது செயல் பெரியதோர் அரசியல் கழைக்கூத்தாடியின் விளையாட்டே....\nமுதலாளித்துவ செயல்பாடுகள் ஆழமாக வேரூன்றி நிற்கும் ஒரு நாட்டில், கம்யூனிஸ்ட் கட்சிகள் நாடாளுமன்றச் செயல்பாட்டை அறிந்து செயல்பட வேண்டிய அவசியத்தை 1957இன் அனுபவம் முன்வைத்தது. முதலாளித்துவ குடியரசு அமைப்புகளுக்கான தேர்தல்களில் பங்கெடுப்பதுடன், வாய்ப்புக் கிடைத்தால் ஆட்சி நடத்துவது என்பது மார்க்சியக் கொள்கைகளுக்கு எதிரானதல்ல.. என்ற சுய விளக்கமாகவும் இது விளங்கிறது. ஐரோப்பிய நாடுகளின் தேர்தல்களையும் அதில் தொழிலாளி வர்க்கக் கட்சிகள் ஈட்டும் வெற்றிகளையும் மார்க்சும், ஏங்கல்சும் கவனமாக உற்று நோக்கிய ஒரு காலம் உண்டு.\nஇத்தாலிய சோஷலிஸ்ட் கட்சிக்கு ஏங்கல்ஸ் எழுதிய கடிதம் மக்களாட்சியில் பங்கு கொண்ட ஏனைய கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரவை அமைக்கும் நிலை எய்தினால், அதில் சோஷலிஸ்டுகளும் பங்கு சேரும் கட்டத்தை முக்கியத்துவத்துடன் விமர்சிக்கிறது. வர்க்கப் போராட்டத்தின் ஏனைய களங்களுடன், நாடாளுமன்றச் செயல்பாடுகளும், மாறுபட்ட கருத்துகளின்றி ஒற்றுமையுடன் செயல்படுத்துவதில்தான் அனுபவமிக்க கம்யூனிஸ்டுகளின் வெற்றி இருக்கிறது எனலாம். இதில் கேரள கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வெற்றிக்கு இ.எம்.எஸ்ஸின் தலைமையை ஒரு சான்று எனலாம். முதலாளித்துவம் ஏற்றுக்கொள்ளாமல் விட்ட கடமைகளையும் சேர்த்து நிறைவு செய்ய, தொழிலாளி வர்க்கத்துக்குக் கிடைக்கும் வாய்ப்பு இதுவென்று அடையாளம் காணப்பட்டது.\n28 மாத ஆயுள் கொண்ட முதல் கம்யூனிஸ்ட் அரசு அங்கீகரித்தவற்றில் மிகவும் முக்கியமானது விவசாயம் தொடர்பான ஆணை (1959ஜூன் மாதம்) பின்னால், கேரளத்தின் பிந்தைய முழுமுதல் முன்னேற்றத்துக்கும் அது காரணமானது. இதைச் சமர்ப்பிப்பதற்கு முன்னதாகவே நிலத்திலிருந்து வெளியேற்றுவதையும், குடியுரிமை ரத்து செய்வதையும் தடை செய்யும் அவசர ஆணை பிறப்பித்தது. (1957 ஏப்ரல் 11இல்) இது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நிகழ்ச்சி. பிறர் அறியாமல் அவர்களை மெல்ல வசப்படுத்தி, தங்களது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் காங்கிரஸின் செயல்பாட்டிலிருந்து, முற்றிலும் வித்தியாசமான ஒரு அணுகுமுறையாக இருந்தது இது. காங்கிரஸ் அரசுகள் மேற்கொண்ட விவசாயச் சீரமைப்பின் எல்லைகள் மற்றும் அதன் ஓட்டை உடைசல்களை அவர்களே ஆய்ந்தறிந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்தச் சூழ்நிலையில்தான் வெளியேற்றுதல் மற்றும் குடியுரிமை ரத்து செய்தலை தடை செய்த அவசரச் சட்டம் முதன் முதலாகப் பிறப்பிக்கப்பட்டது.\nசட்டத்தின் ஓட்டைகள் மற்றும் அரசாட்சி ஆகியவற்றின் உதவியால் வெளியேற்றுவதற்கு மற்றொரு வகையில் அனுகூலமாக அமைந்ததே காங்கிரஸின் விவசாயத் தொடர்பு ஆணை. கேரளத்தின் இந்த அவசரச் சட்டமும், விவசாயத் தொடர்பு ஆணையும் பெரும் விவாதங்களுக்கு அடிகோலின. மத்திய அரசும், கேரளத்தின் சட்டசபை எதிர்கட்சியும் அதன் உள்ளடக்கங்களுக்கு நிலவுடைமைச் சாயம் பூச பல்வேறு தந்திரங்கள் புரிந்தன. விவசாயத் தொடர்புகளை நவீனமாக்குதலும், அதன் முன்னோடியாக வெளியேற்றுதல் மற்றும் குடியுரிமை ரத்து செய்தல் ஆகிய���ற்றுக்கு தடை விதித்தலும் வரவேற்க வேண்டியதே. ஆனால், சிறிய மற்றும் மத்திய தர விவசாய நிலவுடைமைகளின் வாழ்க்கையை இதன் மூலம் அழிக்கக்கூடாது எனும் வாதத்துடன் காங்கிரஸின் முதலாளித்துவ (நிலவுடைமை) பிரிவுகள் தலை உயர்த்தின. சட்டசபையில் இந்த ஆணையை விவாதத்துக்கு எடுத்தபோதும் 1969இல் நிலவுடைமை ஆணை நிறைவேற்றப்பட்டபோதும் இந்த நிலை தொடர்ந்தது. இந்த அடிப்படையிலான எதிர்ப்பே பின்னானில், நிலவுடைமைச் சங்கத்தின் உருவாக்கத்துக்கு வழிகோலியது.\nநிலவுடைமை அமைப்பின் மிருதுவான காலடிச்சுவடுகளே அவசர ஆணை மற்றும் சட்டவரைவில் உள்ளவை என்பதை உணரச் சிரமமில்லை. சமூக அமைப்பில் நடைமுறையில் உள்ள சுரண்டல் நிலைப்பாட்டை மாற்ற இந்தத் திட்டங்கள் உருவாக்கப்படவில்லை. எனினும் நடைமுறையிலிருந்த நிலவுடைமை அதிகாரத்தை இது ஓரளவு அசைத்துப் பார்த்தது. இதுவே தளையிடப்பட்ட பெரும்பான்மை மக்கள், தங்களது தளைகளை உடைத்து முன்னேற வழியமைத்தது. நிலவுடைமை ஆதிபத்தியத்தின் அதிகாரம் மற்றும் பதவிகள் உள்ளவரையில், நிலவுடைமை ஆதிபத்தியத்தை வேரறுக்க இயலாது என்பது இதனால் பெறப்பட்ட அனுபவம்.\nகாங்கிரஸ் அரசுகள் அமைந்த மாநிலங்களில் உள்ளது போல், சட்டம் நடைமுறைப் படுத்தப்படும் காலகட்டத்தில், நுகர வேண்டியவர்கள் அதன் பலனை நுகர இயலாத நிலை கேரளத்தில் இல்லாமல் போனது. புதிய சட்ட வடிவமும், அதன் உயிர்த் துடிப்பான விவசாயி (உழவர்) அமைப்பும் புதியதொரு நிலைக்கு உயர்ந்தது. அதுவரை ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசோடு கம்யூனிச அரசுகளுக்கு நிறைய வேறுபாடுகள் உள்ளதை அறிவுறுத்த இந்த அவசர ஆணையும், சட்ட அமலும் உதவின.\nமுதல் கம்யூனிச அரசின் மகுடத்தில் பதிக்கப்பட்ட மற்றொரு வைரக்கல், கல்வி சம்பந்தமான அரசாணை. தனியார் கல்வி நிறுவனங்களின் வியாபாரப் பேராசைகளுக்குக் கடிவாளமிட்டு நிறுத்தியது அது. கேரள சமூக வரலாற்றில் அதுவொரு மைல் கல் எனலாம். பிரிட்டிஷ் (ஆங்கில) அணுகுமுறையின் தொடர்ச்சியாகக் கல்வியை அனைவருக்கும் வழங்குவதில் எந்த விதப் பொறுப்பும் இல்லாமலே கொச்சி மற்றும் திருவிதாங்கூர் அரசுகள் செயல்பட்டன. இந்த இடைவெளியில் கிறிஸ்துவ நாயர் சமூகங்களின் உயர்ந்த நிலையினர் நுழைந்து முன்னேறினர். தேசிய இயக்கத் தொடர்ச்சியாக கல்வி நிலையில் அரசுக்கு எந்த விதப் பொறுப்ப���ம் இல்லை என்பதை முற்போக்காளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. மதச்சார்பு அமைப்புகளைத் தங்களிடம் வைத்திருந்த சாதிய, மதச் சார்பு நிலையினர், தீண்டாமை மற்றும் வியாபார மனோநிலை படிந்த நியமங்களையே கடைப்பிடித்தனர். இதனால் எழுந்த எதிர்ப்புக் குரலால் புதியதொரு நிலை உருவானது. 1930 முதல் மலபாரிலுள்ள ஆசிரியர் சங்கங்கள், இந்தச் சூழலில் அதற்கு எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தின. தேசிய இயக்கத்தின் புதிய சக்தியாக ஆசிரியர் சங்கங்களும் குரல் எழுப்பின. இந்தச் சூழலை நினைவு கூர்ந்தவாறு 1957இல் கொண்டு வரப்பட்ட கல்வி தொடர்பான ஆணையைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.\nதனியார் கல்வி அமைப்பின் வியாபார நோக்கம் சாதி, மத அமைப்பு முன்னுரிமைக்கும் கடிவாளமிட்ட இந்தக் கல்வி ஆணை, பெரிய சலசலப்பை உருவாக்கியது. மதங்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு என்றும் சிறுபான்மையினரின் உரிமையைப் பறிக்கும் செயல் என்றும் அவர்கள் பிரச்சாரம் செய்தனர். மதங்களின் இணைப்புச் சக்திகளான பத்திரிகைகள் உட்பட பலரும் இதை எதிரொலித்தனர். இந்தியச் சூழலில் கல்வியமைப்புகளை தேசிய உடைமையாக்குதல் சாத்தியமன்று . அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்புக்கு உட்பட்டு கல்வித்துறையை மக்களாட்சித் தலைமையின் கீழ் கொண்டுவர கம்யூனிஸ்ட் கட்சி அப்போது முயன்றது. ஆசிரியர்கள் நியமனம், ஊதியம், பள்ளியை விட்டு நீக்குதல் மற்றும் தண்டனை நடிவடிக்கைகள் மேற்கொள்ள நிர்வாகங்களுக்கு உள்ள உரிமை ஆகியவற்றில் புதிய விதிமுறைகளை உருவாக்குதல் ஆகியவையே அரசு கொண்டு வந்த அன்றைய கல்வி தொடர்பான மசோதாவில் கூறப்பட்டிருந்தது. இந்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்த வேளையில், திருவனந்தபுரத்தில் கூடிய சாதி, மதத் தலைவர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்களும் நடத்தியப் பேரணி, இரண்டு வருடங்களுக்குப் பிறகு ‘விமோசனப் போராட்டம்’ என்ற பெயரில் தனியார் கல்வி நிறுவனத்தினர் துவங்கவிருந்த கிளர்ச்சியின் துவக்கம் என இ.எம்.எஸ் கணித்தார்.\nஎதிர்ப்பு அலையின் பின்னணியிலும், ஒரு சிலரது கருத்துகளின் அடிப்படையிலும் கல்வி சம்பந்தமான அந்த மசோதா, அரசியல் மேடையில் புதியதொரு பிரிவை உருவாக்கியது. அது அவர்களை கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதன் அரசுக்கும் அருகில் நெருங்கிவரச் செய்தது. இந்த மசோதாவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் மக்கள் கருத்துகள் உருவாக்கப்பட்டன. இத்தகைய கருத்து மோதல், கல்வி சம்பந்தமான மசோதாவுக்காக அவசியமா எனும் கருத்தில், கம்யூனிஸ்ட் கட்சி கேரளத்தில் என்ற கட்டுரையில் இ.எம்.எஸ் சொல்கிறார். விவசாயம், கல்வி மற்றும் ஆட்சி சீரமைப்பு ஆகியவற்றைத் தனித்தனியே நீர் புக முடியாத அறைகளாகத் தடுத்து நிறுத்தி, அவற்றில் ஏதேனும் ஒன்றை முதலிடத்திலும், ஏனையவற்றை அடுத்தடுத்து இரண்டாம், மூன்றாம் நிலைக்கும் தள்ளுவது சாத்தியமன்று. ஏனெனில் , இந்தத் துறை ஓவ்வொன்றிலும் பொதுமக்களது புகார் மற்றும் பிரச்சனைகளது அடிப்படையில் உருவானதே மக்களாட்சி அமைப்பு... மக்களாட்சி பற்றிய விசாலமான கண்ணோட்டத்தால் மட்டுமே இப்படிப்பட்ட சீரிய கருத்தை நாம் எதிர்பார்க்க முடியும்.\nவிவசாய மசோதாவும், கல்வித்துறை மசோதவும் கேரளாவின் மக்களாட்சி முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அது போலவே வலது சார்பு அரசியல்வாதிகளிடம் எச்சரிக்கையை உருவாக்கவும் அது காரணமானது. விவசாய மசோதாவை நிறைவேற்றியதற்காக அதிகாரம் பறிக்கப்பட்ட வர்க்கமும், கல்வி மசோதாவினால் காயம்பட்ட மத - சாதியப் பிரமுகர்களும் ஒன்று சேர்ந்து ‘விடுதலை கிளர்ச்சி’ (விமோசன சமரம்) எனும் பேரணியை நடத்தினர். முறையற்ற இந்தக் கிளர்ச்சிக்கு பேராதரவு நல்கியது காங்கிரஸ். பிரதமர் நேருஜியின் அணுகுமுறையை எவரும் சரியாக மதிப்பீடு செய்யவில்லை. தனிப்பட்ட முறையிலான சில கோட்பாடுகள் மற்றும் பலவீனங்களை வரலாற்றில் திணிக்க அவர்கள் முற்பட்டனர். உண்மையில், நேருவின் மனதுள்ளே இருந்த சோஷியல் டெமாக்ரடிக் சாய்வு நிலையிலிருந்து வந்த லிபரலும், கம்யூனிஸ்ட் கட்சியிடம் தோல்வியுற்று நிம்மதியிழந்து தவிக்கும் நிலவுடைமைத் தலைமையும் ஒன்றுடன் ஒன்று மோதியது. அதில் முதலாவது, இரண்டாவதற்கு அடிபணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, என்ற இ.எம்.எஸ் ஸின் கண்ணோட்டமே சரியான வரலாற்று உண்மை\nஇந்தப் போராட்டத்தைப் பெரிய அளவிலும் அதன் கம்யூனிச எதிர்ப்பு நிலைபாட்டை குறிப்பிட்ட ஓர் எல்லை வரையிலும் ஆதரித்த நேருவின் நிலை போலவே, இந்திய மக்களாட்சி அமைப்பின் வளர்ச்சியில் 1959வது வருடம், ஒரு பெரும் பின்னடைவுக்குத் துவக்கமிட்டது. எனலாம். கேரள சமுதாய வாழ்வில் விமோசன சமரம் எனும் விஷ விதை ஏற்படுத்திய பாதிப்புகள் மிகவும் கொடுமையானவை. சாதி, மத, அரசியலுக்கு அங்கீகாரம் மற்றும் ஆதரவு நல்கியவாறு வகுப்புவாத நிலைக்கு இழுத்துச் சென்றதில் பெரும் பங்கு வகித்தது. ஆரோக்கியமற்ற சூழ்நிலைக்கு அது துவக்கமானது. கேரள மக்களாட்சி முறை முன்னேற்றங்களுக்கு விதித்த தடைக்கற்களாகவே அந்த விமோசன சமரம் இருந்தது. அதன் அடித்தளத்தையும், வலதுசாரி கலாச்சார அக்கிரமங்களையும் தத்துவ ரீதியாக எதிர்ப்பதில், கேரள கம்யூனிஸ்ட் கட்சிக்கு இ.எம்.எஸ் ஸின் பங்களிப்பே ஓர் வளர்ச்சி போலவே வரலாற்றில், அநாகரிக அரசியலின் காலடியைப் பதிப்பதிலும், 1959ஆம் வருடம் நினைவுக்கு உரியதாக அமைந்துவிட்டது.\n1957இல் கம்யூனிஸ்ட் அரசின் கழுத்தை அறுக்க, மத்திய அரசு, அரசியல் சட்டத்தின் 356ஆம் பிரிவைப் பயன்படுத்தியது. இந்தச் சட்டப் பிரிவின்படி நடைபெறும் நடவடிக்கைகளின் போதெல்லாம் இந்த முதல் கேரள அனுபவம் விவாதிக்கப்படுவதும் வழக்கமானது. அதே நிலை குறித்த மத்திய, மாநில அரசு உரிமைகள் பற்றிய விவாதங்களிலும் 1957இன் கம்யூனிஸ்ட் அரசின் வெற்றிகளும் அதன் துயர்மிகு அனுபவங்களும் ஒவ்வொரு முறையும் சுட்டிக்காட்டப்படுகின்றன.\nசீர்திருத்தச் சட்ட நடவடிக்கைகளின்படி வரலாற்றுப் பக்கங்களில் பளபளப்புடன் விளங்கிய 1957இன் கம்யூனிச அரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் இது சர்ச்சைக்குரிய விஷயமானது. அந்த சட்ட நடவடிக்கைகளுடன் இணைந்து நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளுக்குக் கீழ்ப்படிந்து செயல்படும் அரசியல் அமைப்புகளின் வகைகளில் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஓரிடத்தை அது தேடிக் கொடுத்தது. நாடாளுமன்ற ஜனநாயக சட்டவரைமுறைகளுக்கு உட்பட்டு, புதிய கொள்கைப் போராட்டங்களுக்கும் அது வழி வகுக்கவும் செய்தது. பூர்ஷ்வா அரசியல் எல்லைகளை வெட்டிச் சுருக்கி, புதியதோர் அரசியல் முறை நடைமுறைக்கு வந்தது. இந்த சித்தாந்த வளர்ச்சி குறித்த சர்ச்சைகளில் இ.எம்.எஸ்ஸின் நன்கொடை, அவ்வளவு சுலபத்தில் மறக்கக் கூடியவை அல்ல.\nமுதன் முதலில் உருவான கம்யூனிஸ்ட் அமைச்சரவையும் அதற்கு இ.எம்.எஸ். போன்ற உன்னதத் தலைவர் ஒருவர் வழங்க நேர்ந்த விலை மதிப்புமே மேற்கத்திய விமர்சகர்கள் மற்றும் சமூகவியல் அறிஞர்களின் சிந்தனையை கேரளத்தை நோக்கித் திரும்பச் செய்தது. சமுதாயச் சீர்திருத்தங்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிய��ன் செயல்முறைகள் ஆகியவை கேரளத்தை ஒரு முன் மாதிரியாக உருவாக்கியது எனலாம். அதனால் வளர்ச்சி பற்றிப் பேசும்போதெல்லாம் கேரளம் மாதிரி என்ற வார்த்தை சரளமாக உபயோகிக்கப்படுகிறது.\nவெறும் 28 மாதம் மட்டுமே ஒரு மாநிலத்தில் செயல்பட்ட ஓர் அரசு, மக்களின் கவனத்துக்கு உள்ளானது வியப்புக்கு உரிய விஷயம். பிறர் பொறாமைப்படத்தக்க இத்தகைய நிலைக்கு கேரள மாநிலத்தை உருவாக்கியதில் இ.எம்.எஸ்ஸின் பங்களிப்பு, வரலாற்றின் ஒரு பகுதி. இன்னமும் கம்யூனிச வயமாகாத நாடுகளில் நிலவும் கம்யூனிசக் கட்சியின் செயல்பாடுகளுக்கு இது ஒரு முன் மாதிரியாகவே கொள்ளப்படுகிறது. சித்தாந்த ரீதியாக இந்த நிலையை உருவாக்கி, நடைமுறையில் இதை வளர்த்தெடுத்ததில் இ.எம்.எஸ் தனியிடம் பெறுகிறார்.\nவரலாற்றின் குறிப்பிட்ட இந்த இடமே, உலகில் முதன் முதலாகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிச முதலைமைச்சர். என்ற புகழே, அவரை பெருமைக்கு உரியவராகவும்.... அதே நேரம் விவாதங்களுக்கு உரியவராகவும் மாற்றி விட்டிருக்கிறது.\nநன்றி : விகடன் பிரசுரம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/31943-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88?s=d306c15caa0e8c22d214f5fdc6939677", "date_download": "2019-08-18T14:03:20Z", "digest": "sha1:4FC73D5O64HFUSE3TZW63XMOK4ZY2CL5", "length": 16767, "nlines": 349, "source_domain": "www.tamilmantram.com", "title": "உழைப்பின் அருமை...", "raw_content": "\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nதிருமண வயதாகியும் ஒரு இளைஞன் எந்த வேலைக்கும் செல்லாமல் சோம்பிக் கிடந்தான்.வெறுத்துப்போன அவன் தந்தை கோபமாக ஒரு நாள்,''இன்றிலிருந்து தினசரி நூறு ரூபாய் கொண்டு வந்தால்தான் உனக்கு சாப்பாடு,''என்றார்.இளைஞன் நொந்து போய்விட்டான்.என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.தாயிடம் புலம்பினான். தாயும் இரக்கப்பட்டு, ''நீ வெளியில் போய்வா.நான் உன்னிடம் நூறு ரூபாய் தருகிறேன்.நீ அதை அப்பாவிடம் கொடுத்துவிடு'' என்று சொல்ல அவனும் சம்மதித்தான்.அன்று நூறு ரூபாயை அப்பாவிடம் கொடுத்தபோது அவர் அதை வாங்கி,''நீயும் உன் ரூபாயும்,''என்று கூறி தூக்கி எறிந்து விட்டு வெளியே சென்று விட்டார்.இளைஞன் அமைதியாக இருந்தான்.சில நாட்கள் இப்படியே போயிற்று.ஒரு நிலையில் தாயிடம் கொடுக்கப் பணமில்லை.சில நாட்கள் கடன் வாங்கிக் கொடுத்தாள் .ஆனால் ஒவ்வொரு நாளும் அவன் தந்தை ,''நீயும் உன் ரூபாயும்,''என்று கூறி விட்டெறிந்து கொண்டிருந்தார்.இப்போது தாய்க்கு கடன் யாரும் கொடுக்கத் தயாராயில்லை.மேலும் கொடுத்த பணத்தைக் கேட்க ஆரம்பித்தனர்.தாய் வேறு வழியில்லாது,''மகனே,இனி நான் செய்வதற்கு ஒன்றுமில்லை.இனி நீ போய் ஏதாவது வேலை செய்து பணம் கொண்டு வருவதைத்தவிர வேறு வழியில்லை.உன் தந்தையும் இவ்விசயத்தில் பிடிவாதமாக இருக்கிறார்.நான் என்ன செய்ய முடியும்என்று கூறி கை விரித்து விட்டார்.இளைஞன் வேறு வழியின்றி வெளியே சென்று மூட்டை தூக்குவதிலிருந்து எந்த வேலையானாலும் செய்து அன்று நூறு ரூபாய் சம்பாதித்து விட்டான்.அன்று பெருமையாகத் தந்தையிடம் ரூபாயைக் கொடுத்தான்.அன்றும் வழக்கம் போலத் தந்தை,''நீயும் உன் ரூபாயும்,''என்று கூறித் தூக்கி எறிந்தார்.இளைஞனுக்கு வந்ததே கோபம்என்று கூறி கை விரித்து விட்டார்.இளைஞன் வேறு வழியின்றி வெளியே சென்று மூட்டை தூக்குவதிலிருந்து எந்த வேலையானாலும் செய்து அன்று நூறு ரூபாய் சம்பாதித்து விட்டான்.அன்று பெருமையாகத் தந்தையிடம் ரூபாயைக் கொடுத்தான்.அன்றும் வழக்கம் போலத் தந்தை,''நீயும் உன் ரூபாயும்,''என்று கூறித் தூக்கி எறிந்தார்.இளைஞனுக்கு வந்ததே கோபம்''அவனவன் மூட்டை தூக்கி கல் சுமந்து கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்துக் கொண்டு வந்தால் இப்படித் தூக்கி எறிகிறீர்களே,என்ன நியாயம்''அவனவன் மூட்டை தூக்கி கல் சுமந்து கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்துக் கொண்டு வந்தால் இப்படித் தூக்கி எறிகிறீர்களே,என்ன நியாயம்''என்று கேட்டான்.தந்தை சிரித்துக் கொண்டே கீழ குனிந்து எறிந்த பணத்தை எடுத்து,அதை முத்தமிட்டு தனது பைக்குள் வைத்துக்கொண்டு,''இது என் மகன் உழைப்பில் வந்த பணம்,இனி அவனைப்பற்றி எனக்குக் கவலை இல்லை''என்று கூறி மகிழ்ச்சியுடன் வெளியே சென்றார்.\nமதி, மும்பை நாதன் liked this post\nசிரிக்க சிரிக்க சொல்லுவார் சிலர் உன்னைப்பற்றி அது சிரிக்கத்தான் வைக்கும் உண்னைப்பார்��்துப்பலர்\nநீ அழ அழ சொல்லுவார் சிலர் உன்னைப்பற்றி அது உண்னை சிறக்கத்தான் வைக்கும் வாழ\nஎன சொல்லும் என் பாட்டியின் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.\nதந்தைக்கு தன் மகனைத்திருத்தும் வழியும்\nமகனுக்கு தன் தன் உழைப்பின் வழி (வலி) யையும்\nபுரிய வைக்கும் நீதி நன்று\nமலையும் மலை சார்ந்த இடமும்\nஉழைப்பின் மகத்துவம் உணர்த்தும் நீதிக் கதை\nஅருமையான கதைக்கு, கும்பகோணப் பிள்ளையின் அழகு பின்னூட்டம் இன்னமும் மெருகு\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nஉழைப்பின் மகத்துவத்தை உணர்த்தும் நல்ல நீதிக்கதை... நன்று.\nகுறும்புத்தனமான சிந்தனை. கோவித்துக்கொள்ளாதீர்கள். பையன் அறிவில் கொஞ்சம் வீக்கு,\nஅப்பா முதல் நாள் பணத்தை தூக்கி எறிந்த பின், அப்பா அந்த பக்கம் போனபின்னால் எடுத்து வச்சிருக்கலாம். பாவம் அம்மாவைப் போட்டு கஷ்டப்படுத்திட்டான்.\nகதையின் கருத்தை வலுவாக்க அப்பா கிழித்துப் போட்டதாகச் சொல்லி இருக்கலாம்.\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nமலையும் மலை சார்ந்த இடமும்\nபணத்தைக் கிழித்துப் போடுவது சட்டத்துக்கு விரோதமான செயலாச்சே..\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nஅது எல்லா நாடுகளிலும் உள்ள சட்டமல்ல. ஏமாற்றும் நோக்குடன் என்று ஒரு வார்த்தை சட்டத்தில் இருக்கு\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nQuick Navigation நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« நாய்க்குட்டி சொன்ன நீதி | பய(ர)ணம்... »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilstar.com/attama-siddhi/", "date_download": "2019-08-18T13:23:07Z", "digest": "sha1:XIRX2VG727R62DUL5GS4UUIYOXELAXC6", "length": 10865, "nlines": 158, "source_domain": "tamilstar.com", "title": "சித்தர்கள் கூறும் அட்டமா சித்திகள் விளக்கத்தை பற்றி தெரிந்து கொள்வோமா? - Latest Tamil cinema News", "raw_content": "\nஉலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை படம் மாஸ் வசூல்-…\nகமல் போன் செய்ததும் ரஜினி கொடுத்த ரியாக்ஸன், படப்பிடிப��பில்…\nசர்கார் படத்திற்காக கிடைத்த முக்கிய விருது\nஅஜித் மாதிரிலாம் யாராலும் வரமுடியாது\nபிக்பாஸில் மதுமிதாவிடம் இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டாரா கவீன்\nவனிதா சொல்வதால் எல்லாம் என்னால் மாற முடியாது\nவிஜய்யுடன் மோத வந்த முக்கிய படம் ரேஸிலிருந்து விலகியதா\nஎன் பேச்சை நானே கேட்கமாட்டேன்\nபிக்பாஸில் இருந்து மதுமிதா வெளியேற இதுவும் ஒரு காரணமா\nபொது மேடையில் ரஜினி ரசிகர்களை கேவலமாக திட்டிய பிரபல…\nசித்தர்கள் கூறும் அட்டமா சித்திகள் விளக்கத்தை பற்றி தெரிந்து கொள்வோமா\nசித்தர்கள் கூறும் அட்டமா சித்திகள் விளக்கத்தை பற்றி தெரிந்து கொள்வோமா\n▪ நமது முன்னோர்கள் சிலர் வியக்கத்தக்க சித்திகளை தங்களது முயற்சியால் அடைந்தார்கள். உடம்பே ஆலயம் உயிரே ஆண்டவன்’ என அறிந்துகொண்டதனால், `சித்தர்கள்’ ஆனார்கள்.\n`உடம்பின் சூட்சுமங்களை அறிந்துகொண்டு, தவத்தாலும் தகுந்த மூலிகைகளைக் கொண்டும் அவர்கள் அட்டமா சித்திகளை அடைந்தார்கள்’ என சில நூல்கள் குறிப்பிடுகின்றன.\n▪ அட்டமா சித்திகள் விளக்கம்:\n1) அணிமா – அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.\n2) மகிமா – மலையைப் போல் பெரிதாதல்.\n3) இலகிமா – காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.\n4) கரிமா – கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.\n5) பிராப்தி – எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.\n6) பிராகாமியம் – தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல்.\n7) ஈசத்துவம் – நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.\n8) வசித்துவம் – அனைத்தையும் வசப்படுத்தல்.\nபூஜைக்கு பயன்படுத்தப்படும் பஞ்சபாத்திரம் பற்றி தெரிந்து கொள்வோமா\n12 ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய விநாயகரை பற்றி தெரிந்து கொள்ளலாமா\nசாமி கும்பிடும் போது கொட்டாவி வருகிறதா ஏன் வருகிறது\nகிரகணத்தின்போது கோயில் நடை திறந்திருக்கக் கூடாது. காரணம் என்ன\nமகம் நட்சத்திரக்காரர்கள் மிகுந்த அதிர்ஷ்டங்களை பெற இவற்றை செய்யுங்கள்\nஉலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை படம் மாஸ் வசூல்- தெறிக்கவிட்ட தல, மொத்த வசூல்\nகமல் போன் செய்ததும் ரஜினி கொடுத்த ரியாக்ஸன், படப்பிடிப்பில் நேரில் பார்த்த நடிகரே கூறியது\nசர்கார் படத்திற்காக கிடைத்த முக்கிய விருது ���ிரபல நடிகை பெருமிதம் – குவிந்தது வாழ்த்துக்கள்\nஅஜித் மாதிரிலாம் யாராலும் வரமுடியாது படப்பிடிப்பில் அவர் என்ன செய்வார் – பிரபல நடிகர் பெருமிதம்\nபிக்பாஸில் மதுமிதாவிடம் இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டாரா கவீன்\nஉலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை படம் மாஸ் வசூல்- தெறிக்கவிட்ட தல, மொத்த வசூல்\nகமல் போன் செய்ததும் ரஜினி கொடுத்த ரியாக்ஸன், படப்பிடிப்பில் நேரில் பார்த்த நடிகரே கூறியது\nசர்கார் படத்திற்காக கிடைத்த முக்கிய விருது பிரபல நடிகை பெருமிதம் – குவிந்தது வாழ்த்துக்கள்\nஅஜித் மாதிரிலாம் யாராலும் வரமுடியாது படப்பிடிப்பில் அவர் என்ன செய்வார் – பிரபல நடிகர் பெருமிதம்\nபிக்பாஸில் மதுமிதாவிடம் இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டாரா கவீன்\nவனிதா சொல்வதால் எல்லாம் என்னால் மாற முடியாது கமலிடமே ஓப்பனாக கூறிய லொஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15034436/In-Pollachi-Street-go-to-the-street-ADMK-Candidate.vpf", "date_download": "2019-08-18T13:45:23Z", "digest": "sha1:P6QNMUU74HUEMROLAYLWX5DSKPU747XM", "length": 12795, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Pollachi Street, go to the street ADMK Candidate ballot collection || பொள்ளாச்சியில் வீதி, வீதியாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொள்ளாச்சியில் வீதி, வீதியாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு + \"||\" + In Pollachi Street, go to the street ADMK Candidate ballot collection\nபொள்ளாச்சியில் வீதி, வீதியாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு\nபொள்ளாச்சியில் வீதி, வீதியாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nபொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரனுக்கு, வாக்கு கேட்டு பொள்ளாச்சி நகர பகுதியில் நேற்று அ.தி.மு.க.வினர் பிரசாரம் செய்தனர். பொள்ளாச்சி குப்பாண்ட கவுண்டர் வீதியில் பிரசாரத்துக்கு வந்த வேட்பாளர் மகேந்திரனுக்கு தொண்டர்கள் பூரண கும்ப மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பொதுமக்களிடம் தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2014-ம் ஆண்டு வேட்பாளராக மகேந்திரன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். கடந்த 5 ஆண���டு காலம் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்த அவர் மீண்டும் வேட்பாளராக களம் இறக்கப்பட்டு உள்ளார். பொள்ளாச்சி-கோவை ரோடு உள்ளிட்ட பல்வேறு சாலைகளுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்று விரிவாக்கம் செய்து உள்ளார்.\nகொப்பரை தேங்காய் விலையை ரூ.54-ல் இருந்து ரூ.95-ஆக உயர்த்தி கொடுத்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் மகேந்திரன் எம்.பி. ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து உள்ளார். விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகளின் வாழ்வு மேம்படவும், பொள்ளாச்சி நகரத்துக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க வேட்பாளர் மகேந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நல்லாட்சி தொடர 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மகேந்திரனை வெற்றி பெற செய்ய வேண்டும்.\nஅதை தொடர்ந்து பொள்ளாச்சி நகர பகுதி முழுவதும் வீதி, வீதியாக சென்று வேட்பாளர் மகேந்திரன் ஆதரவு திரட்டினார். இதில் அ.தி.மு.க. நகர செயலாளர் கிருஷ்ணகுமார், கோவை மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜேம்ஸ்ராஜா, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் பனப்பட்டி தினகரன், அ.தி.மு.க. நகர பொருளாளர் கனகராஜ், மாவட்ட பிரதிநிதி கனகராஜ், நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.\n1. பி.ஏ.பி. விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான ஆனைமலையாறு, நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் - அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரன் உறுதி\nபி.ஏ.பி. விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் என்று அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரன் கூறினார்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. பெண் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய கணவர் கைது\n2. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\n3. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n4. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n5. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=437347", "date_download": "2019-08-18T14:09:24Z", "digest": "sha1:4P6FHNCQJKPJCDGEIUVKOBZIUUZHYGZM", "length": 7188, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை | Sexual harassment to a 12-year-old girl - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nசென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை\nசென்னை : சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சிந்தாதிரிப்பேட்டை அம்மா நகரைச் சேர்ந்த ஓட்டுனரான செல்வம் மதுபோதையில் சிறுமிக்கு தொந்தரவு கொடுத்தாக புகார் அளித்தனர். விசாரணையில் ஓட்டுனர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.\nசென்னை சிந்தாதிரிப்பேட்டை 12 வயது சிறுமி பாலியல் தொல்லை\nமருத்துவமனையில் வைகோ அனுமதி: தேனியில் மேற்கொள்ள இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்திவைப்பு\nஅருண்ஜெட்லி உடல் நிலை பற்றி விசாரிக்க எய்ம்ஸ் வருகிறார் பிரதமர் மோடி\nஅருண்ஜெட்லி உடல் நிலை பற்றி விசாரிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ராஜ்நாத்சிங் வருகை\nபாலியல் வழக்குகளை விசாரிக்க தமிழகத்தில் விரைவில் தனி நீதிமன்றம்: முதல்வர் பழனிசாமி பேச்சு\nதிருச்சி அருகே மினி வேன் கிணற்றில் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு\n370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து காஷ்மீரில் இதுவரை 4,000 பேர் கைது\nகோயம்புத்தூரில் கல்லுரி மாணவர்களிடம் செல்போனில் ஆர்டர் எடுத்து கஞ்சா விற்றவர் கைது\nதொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயார்: குமாரசாமி அறிவிப்பு\nபூடான் சென்றிருந்த பிரதமர் நரேந்திரமோடி தனி விமானம் மூலம் நாடு திரும்பினார்\nமேல்மிட்டாளாம் பகுதியில் காட்டாற்று வெள்ளத்தால் 1,000 கோழிகள் உயிரிழப்பு\nகாட்டூரில் வெந்நீர் கொட்டியதில் படுகாயமடைந்த 2 குழந்தைகள் உயிரிழப்பு\nதுறையூறில் மினி ஆட்டோ கிணற்றுக்குள் விழுந்து விபத்து: 13 பேர் காயம்\nகேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு\nகோயம்பேடு பேருந்து நிலையத்தில் மதுபோதையில் நின்ற பயணியை கடத்தி ரூ.10,000 பறிப்பு\nபுத்துணர்ச்சி தரும் புதினா காஃபி நல்லதும் கெட்டதும்\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\n16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/bumra?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-18T13:16:17Z", "digest": "sha1:WZGDUPMWWPD2POJPGCL33IIJJIIYLVK3", "length": 8434, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | bumra", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஓய்வை அறிவித்த மலிங்கா - ட்விட்டரில் பாராட்டி தீர்த்த கிரிக்கெட் வீரர்கள்\nஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை அணி - ரோகித், பும்ராவுக்கு இடம்\nபும்ரா ஸ்டைலில் பந்து வீச ஓடி வரும் பாட்டி - வைரலாகும் வீடியோ\n“முடிந்த அளவு நாங்கள் அனைத்தையும் கொடுத்தோம்” - கோலி ஆதங்கம்\nமுதல் பந்திலே ரிவிவ்யூ இழந்த இந்தியா - குப்திலை 1 ரன்னில் வெளியேற்றிய பும்ரா\n’பும்ரா இருக்கார், பார்த்து ஆடணும்’: நியூசி. அணிக்கு வெட்டோரி எச்சரிக்கை\n” - நடிகை அனுபமா விளக்கம்\n’புகழ்ச்சியை பெருசா எடுத்துக்கறதில்ல’’: பும்ரா\nசதம் அடித்து இலங்கையை மீட்ட மேத்யூஸ் - இந்திய அணிக்கு 265 ரன்கள் இலக்கு\n“சற்று அசந்திருந்தால் பாம்பு டான்ஸ் ஆடியிருப்பார்கள்” - செக் வைத்த பும்ரா\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் விராட் கோலி, பும்ராவுக்கு ஓய்வு : பிசிசிஐ\nஇந்திய ரசிகர்களை சோதித்த நபி - பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி\n“பேட்ஸ்மேன்களை தாக்குவது எங்கள் நோக்கம் இல்லை” - பும்ரா\nவேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு திடீர் ஊக்க மருந்து சோதனை\n179 ரன்களில் சுருண்ட இந்தியா - சொதப்பிய பேட்ஸ்மேன்ஸ்\nஓய்வை அறிவித்த மலிங்கா - ட்விட்டரில் பாராட்டி தீர்த்த கிரிக்கெட் வீரர்கள்\nஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை அணி - ரோகித், பும்ராவுக்கு இடம்\nபும்ரா ஸ்டைலில் பந்து வீச ஓடி வரும் பாட்டி - வைரலாகும் வீடியோ\n“முடிந்த அளவு நாங்கள் அனைத்தையும் கொடுத்தோம்” - கோலி ஆதங்கம்\nமுதல் பந்திலே ரிவிவ்யூ இழந்த இந்தியா - குப்திலை 1 ரன்னில் வெளியேற்றிய பும்ரா\n’பும்ரா இருக்கார், பார்த்து ஆடணும்’: நியூசி. அணிக்கு வெட்டோரி எச்சரிக்கை\n” - நடிகை அனுபமா விளக்கம்\n’புகழ்ச்சியை பெருசா எடுத்துக்கறதில்ல’’: பும்ரா\nசதம் அடித்து இலங்கையை மீட்ட மேத்யூஸ் - இந்திய அணிக்கு 265 ரன்கள் இலக்கு\n“சற்று அசந்திருந்தால் பாம்பு டான்ஸ் ஆடியிருப்பார்கள்” - செக் வைத்த பும்ரா\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் விராட் கோலி, பும்ராவுக்கு ஓய்வு : பிசிசிஐ\nஇந்திய ரசிகர்களை சோதித்த நபி - பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி\n“பேட்ஸ்மேன்களை தாக்குவது எங்கள் நோக்கம் இல்லை” - பும்ரா\nவேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு திடீர் ஊக்க மருந்து சோதனை\n179 ரன்களில் சுருண்ட இந்தியா - சொதப்பிய பேட்ஸ்மேன்ஸ்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cinema/film-reviews/67378-petta-movie-review-1.html", "date_download": "2019-08-18T13:55:03Z", "digest": "sha1:7HKT2JSXDZAP65YZSKABLY4HGEBUDAUH", "length": 16312, "nlines": 305, "source_domain": "dhinasari.com", "title": "பேட்ட... விமர்சனம் 1 - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nமுகப்பு சினிமா சினி நியூஸ் பேட்ட… விமர்சனம் 1\nபேட்ட – சூப்பர் ஸ்டாரின் மரண மாஸ்\nரசிகர்களை முழுமையாக திருப்தி அடைய செய்யும் வகையில் ஸ்டைல் டயலாக் ஹிரோயிசம் எல்லாம் நிறைவாக\nபல முக்கிய நட்சத்திரங்கள் வரிசையாய் வந்தாலும் ரஜினி இல்லாம ஒரு ஷாட் கிடையாது எனலாம்.\nபடம் முழுக்க முழுக்க சூப்பர்ஸ்டாரே\nநான் வீழ்வேன் என நினைத்தாயே என ஓபனிங் ஷாட் துவங்கி இறுதி வரை ஆங்காங்கே பஞ்ச் டயலாக் பட்டயை கிளப்புது\nதரமான சிறப்பான மாஸ் ரஜினியை பார்க்க முடிந்தது\nசாதாரண வழக்கமான பழிவாங்கும் ஒரு வரி தமிழ்படங்களின் கதை தான். ஆனால் சூப்பர்ஸ்டாரின் மாஸ் தான் படத்தின் உயிர்\n90களில் பார்த்த ரஜினி படம் போல லாஜிக் இல்லா மேஜிக்\nஇந்த சூப்பர் ஸ்டாரை சற்று அழகாய் வருடி செல்லும் மேகமாய் சிம்ரன், திரிஷா. வந்தார்கள் சென்றார்கள்.\nஇளமை துள்ளும் ரஜினி ஒப்பனை கலைஞருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் நிச்சயம் சபாஷ்\nபாடல்கள் பிண்ணணிஇசை அனிருத் அணிலாய் ரூட் போட்டுள்ளார்.\nஇருபது வருஷம் பொறுத்தாச்சு, பேட்ட கோட்டை ன்னு பல அரசியல் வசனம் அனல் பறக்கிறது.\nசசிகுமார் பாபிசிம்ஹா வைபவ் சின்னிஜெயந்த் மகேந்திரன் யோகிபாபு இன்னும் பலர் பேட்ட ஏரியாக்குள்ள வந்து போகிறார்கள்\nசித்திக் , விஜய்சேதுபதி வில்லனுக்கு நடிப்பில் போட்டி போடுகிறார்கள்\nஉத்திரபிரதேச பிண்ணனி, இந்துத்துவ அரசியல்வாதி, லவ்ஜிகாத் எதிர்ப்பாளராய் வில்லன்கள் சித்தரிக்கப்பட்டது யாரை திருப்திபடுத்தவோ சற்று நெருடலாய்\nபாட்ஷா படம் ரேஞ்சுக்கு எடுக்கனும்னு முயற்சி பண்ணியிருக்காங்க. குறைவில்லை.\nசூப்பர்ஸ்டாரை வெளிச்சமாய் அருமையாய் ஜொலிக்க வைத்த ரசிகனாய் இயக்குனர் கார்த்திக்சுப்புராஜ்\nஇரண்டாம் பாதி சற்று நீளமாக செல்லவதாய் தோன்றினாலும்\nகதை கேட்காமல் பார்த்தால் கடைசி 5 நிமிடம் காளியோட ஆட்டம் களைகட்டி களைப்பை நீக்கி உற்சாகமாய் போயிட்டு வாங்கன்னு சொல்லுறாரு\nகுடும்பத்தோடு பொழுதுபோக்கும் ரசிகர்களின் ஸ்டைல் கோட்டை\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திவரலாற்றுச் சிறப்பு மிக்க இடஒதுக்கீட்டு மசோதா: நிறைவேறியதன் பின்னணி\nஅடுத்த செய்திவிசுவாசம் பார்க்க பணம் தராத தந்தை \n காமராஜ��் இருந்த இடத்தில் ’கழிசடை’ கருணாநிதியே அமர்ந்திருந்தாரே..\nஜெகன்மோகன் ரெட்டியின் மச்சான் ’சகோ.’ அனில்குமார் மீது பிணையில் வரமுடியா வாரண்ட்\n நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரத்தை ஒத்திவைத்து… மருத்துவமனையில் வைகோ..\nஇனி இந்த தியேட்டர்ல தமிழ் படம் ரிலிஸ் இல்லை நேர்கொண்ட பார்வையால் எதிர்மறை விளைவு\nஅத்திவரதர் … கல்வெட்டு அரசியல்\nதற்கொலைக்கு முயன்று… பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பித்து வெளியேறிய மதுமிதா\nஇனி இந்த தியேட்டர்ல தமிழ் படம் ரிலிஸ் இல்லை \nதற்கொலைக்கு முயன்று… பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பித்து வெளியேறிய மதுமிதா\nவைரலாகும் அமைரா தஸ்தூரின் குளியலறை புகைப்படம் \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \n காமராஜர் இருந்த இடத்தில் ’கழிசடை’ கருணாநிதியே அமர்ந்திருந்தாரே..\nசத்தான வாழைப்பூ உருண்டைக் குழம்பு \n திருநாவுக்கரசர் 18/08/2019 4:57 PM\nஜெகன்மோகன் ரெட்டியின் மச்சான் ’சகோ.’ அனில்குமார் மீது பிணையில் வரமுடியா வாரண்ட்\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-08-18T12:59:52Z", "digest": "sha1:TBWCGX53V2LM7N3ALADCV5VGRFNJZWIG", "length": 2241, "nlines": 27, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "மறை தோள் துப்பாக்கி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nமறை தோள் துப்பாக்கி, பெயர்ச்சொல்.\nஇராணுவத்தில் இடம்பெறும் தோள் துப்பாக்கி\nபல அடி கைத்துப்பாக்கி - சுழலடி கைத்துப்பாக்கி - தோள்துப்பாக்கி - வேட்டை தோள் துப்பாக்கி - மறை தோள் துப்பாக்கி - மனித இயங்கி துப்பாக்கி - பகுதானி துப்பாக்கி - தானியங்கி துப்பாக்கி - மனித ஏற்றி துப்பாக்கி - பகுதானி ஏற்றி துப்பாக்கி - தானேற்றி துப்பாக்கி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2009_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%85_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-18T13:12:00Z", "digest": "sha1:DDJFZF34INNSU47VIJZFDQXKJZPTWV2Y", "length": 13618, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "2009 பதுஅ உலககிண்ண தகுநிலைப் போட்டிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "2009 பதுஅ உலககிண்ண தகுநிலைப் போட்டிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2009 பதுஅ உலககிண்ண தகுநிலைப் போட்டிகள்\n(ஆறு முதல்சுற்று ஆட்டங்கள், 3வது/5வது\nஇடத்திற்கான போட்டி மற்றும் இறுதிப்போட்டி)\nதொடர் சுழல்முறை மற்றும் வெளியேற்றம்\n2009 பதுஅ உலகக்கிண்ண தகுநிலைப் போட்டிகள் ஏப்ரல் 2009ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற ஓர் துடுப்பாட்டப் போட்டியாகும். இது 2011 உலகக்கிண்ணத்திற்கான இறுதி தகுநிலைப் போட்டியாகும்.\nமுன்பு பதுஅ கோப்பை என அறியப்பட்ட போட்டிகளின் மறுபதிப்பான இப்போட்டிகள் 2007-09 உலக துடுப்பாட்ட சங்கப்போட்டிகளின் இறுதிப் போட்டிகளாகும்.\nமுந்தைய உலகக்கிண்ண ஆட்டத்தின் மூலம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் பங்குகொள்ள தகுதிபெற்றவையும் மற்றும் உலக துடுப்பாட்ட சங்கப்போட்டிகளின் முதல் கோட்டத்தில் இருப்பவையுமான கீழ்வரும் நாடுகள் நேரடியாகத் தகுதி பெற்றன.\n2007 பதுஅ உலக துடுப்பாட்ட சங்கப்போட்டிகள் கோட்டம் இரண்டு வழியே உயர்வு பெற்றவை:\n2009 பதுஅ உலக துடுப்பாட்ட சங்கப்போட்டிகள் கோட்டம் மூன்று வழியே உயர்வு பெற்றவை:\nஇந்தப் போட்டிகளில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த அணிகள் 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றவர்கள் ஆகின்றனர். முதல் ஆறு இடங்களில் உள்ள அணிகள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஆடும் தகுதியை அடுத்த நான்கு ஆண்டுகளுக்குப் பெறுகின்றனர் அல்லது அந்நிலையைத் தக்கவைத்துக் கொள்கின்றனர்; மேலும் இந்த ஆறு அணிகள் பதுஅ பெருநிலப்பகுதி கிண்ணப் போட்டிகளில் பங்கேற்கும் தகுதி பெறுகின்றனர். கடைசி இரண்டு அணிகள் 2011 பதுஅ உலக துடுப்பாட்ட சங்கப்போட்டிகள் கோட்டம் மூன்றிற்கு கீழிறக்கப்படுகின்றன. இப்போட்டிகளின் இறுதி ஆட்டமும் மூன்றாவது, ஐந்தாவது இடத்திற்கான ஆட்டங்களும் அலுவல்முறை ஒருநாள் பன்னாட்டு துடுப்பாட்டங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.\nஅயர்லாந்து 2011 உலகக்கிண்ணப் போட்டிகளில் பங்கெடுக்க தகுநிலை பெற்றது. இறுதிப்போட்டியில் கனடாவை. வென்றது.[1] அவர்களுடன் கனடா, நெதர்லாந்து மற்றும் கென்யா அணிகள் தகுதி பெற்றன.\nஆப்கானிஸ்தான் மற்றும் இசுகாட்லாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றன; அத்துடன் ஐந்தாவது இடத்திற்கு அவர்களிடையே நடந்த ஆட்டத்தில் [2] ஆப்கானிஸ்தான் வென்றது. இதன் மூலம் ஒரே ஆண்டில் உலக கோட்டம் ஐந்திலிருந்து ஒருநாள் பன்னாட்டத் துடுப்பாட்டம் ஆடும் தகுநிலை வரை முன்னேறி ஆப்கானிஸ்தான் அணி சாதனை படைத்தது.\n1st அயர்லாந்து 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ஆட தகுதி மற்றும் ஒ.ப.து நிலை (4 ஆண்டுகள்) மற்றும் 2009–10 பதுஅ பெருநிலப்பகுதி கிண்ணம்தகுதி\n5வது ஆப்கானித்தான் ஒ.ப.து நிலை (4 ஆண்டுகள்) மற்றும் 2009–10 பதுஅ பெருநிலப்பகுதி கிண்ணம் தகுதி\n7வது ஐக்கிய அரபு அமீரகம் கீழிறக்கம்: 2011 பதுஅ உலக துடுப்பாட்ட சங்கப்போட்டி கோட்டம் இரண்டு மற்றும் 2009–10 பதுஅ பெருநிலப்பகுதி கேடயம் தகுதி\n11வது ஓமான் 2011 பதுஅ உலக துடுப்பாட்ட சங்கப்போட்டி கோட்டம் மூன்றிற்கு கீழிறக்கம்\nஅலுவல்முறை இணையதளம் (பரணிடப்பட்டது 2009-06-24)\nஉலக துடுப்பாட்ட சங்கப்போட்டிகள் அமைப்பு\nபன்னாட்டுத் துடுப்பாட்ட அவை நிகழ்வுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஆகத்து 2014, 10:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-sarah-jane-dias-theeradha-vilaiyattu-pillai/", "date_download": "2019-08-18T13:40:07Z", "digest": "sha1:3DPVOJLX6JNUWMA2KIK5ABVEPLLRFW7R", "length": 8906, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நீச்சல் உடையில் போஸ் கொடுத்த தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய நீச்சல் உடையில் போஸ் கொடுத்த தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை.\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்த தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை.\nவிஷால் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான தீராத விளையாட்டு பிள்ளை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. திரு இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர், அதில் ஒருவர்தான் சாரா ஜேன் தியாஸ்.\nஓமன் நாட்டை பூர்வீகமாக கொண்ட இவர், மும்பையில் உள்ள கல்லூரியில் படித்தார். அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா ஓமன் என்ற பட்டத்தையும் வென்றார். ஆரம்பகாலத்தில் பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.\nஇதையும் பாருங்க : மும்பையில் சொகுசு வீட்டை வாங்கிய டாப்ஸி. வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா.\nஅதன் பின்னர் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். இருப்பினும் இவரால் முன்னணி நடிகையாக வலம்வர முடியவில்லை. இறுதியாக 2017 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘வைசராஸ் ஹவுஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும், பல்வேறு இணையதள தொடர்களில் நடித்தார்.\nமாடல் அழகி என்பதால் சமூகவலைதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார் நடிகை சாரா. அதில் ஒரு சில புகைப்படங்கள் பிகினி உடையில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த இவர் நிஜத்தில் கவர்ச்சி கன்னியாக வலம் வருகிறார்.\nPrevious articleமும்பையில் சொகுசு வீட்டை வாங்கிய டாப்ஸி. வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா.\nNext articleஅஜித் வாங்கியுள்ள புதிய கார்.\n90 ஸ் கிட்ஸ்ஸின் அபிமான விமர்சகர் இப்போ யூடுயூபில். மீம்ஸ்களை தெறிக்க விட்ட நெட்டிசன்கள்.\n2019 ஆம் ஆண்டிற்கான SIIMA விருது பட்டியில். எங்கப்பா நயன்தாராக்கு விருதை காணோம்.\nகழிவறையில் அரைகுறை ஆடையில் அனேகன் பட நடிகை நடத்திய போட்டோ ஷூட்.\nபல பிரச்சனைக்கு நடுவே வெளியேறியது இவர் தான். பிக் பாஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்பா.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில்...\nகமல் தான் வனிதாவை வத்திகுச்சினு கலாய் த்தார்னு பர்த்தா இப்போ இவரும் கலாய்க்கிறாரே.\nகாலில் செம சில்லறை வாங்கியுள்ள யாஷிகா ஆனந்த்.\n முதன்முறையாக வாய் திறந்த முன்னாள் போட்டியாளர்.\nராட்சசன் படத்திற்கு எந்த விருதும் இல்லையா. வருத்தப்பட்ட விஷ்னு விஷால்.\nநீங்க எதுக்கு வந்தீங்க வத்திக்குச்சி. வனிதாவை பங்கமாக கலாய்த்த கமல்.\nஅருண் விஜய் மகளா இது, என்ன இப்படி வளர்ந்து விட்டார்.\nசூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த இந்த நபர் யார்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/abhirami/", "date_download": "2019-08-18T13:04:36Z", "digest": "sha1:3AWM4BOM223PA3UYZK7A3PC5N5X4EBI5", "length": 10781, "nlines": 105, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Abhirami Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nபல பிரச்சனைக்கு நடுவே வெளியேறியது இவர் தான். பிக் பாஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்பா.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில்...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில்...\nநெருங்கும் இறுதி நாள் ஓட்டிங். சந்தேகமே இல்லாமல் வெளியேற போவது இவர் தான்.\nபிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேறி இருந்த நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை (ஆகஸ்ட் 11) பிக் பாஸின் 50வது நாளில் சாக்க்ஷி வெளியேற்றபட்டிருந்தார். பிக் பாஸ்...\nபிக் பாஸ் சிறையை திறந்த வனிதா. சிறப்பு விருந்தினருக்கு இவ்வளவு பவர் எப்படி\nகடந்த சில வாரமாக மிகவும் சலிப்பாக போய்க்கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா சென்ற பிறகு மீண்டும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. மேலும், இந்த வாரம் போட்டியாளர் அனைவர்க்கும் லக்ஸ்சரி...\nமுகெனையடுத்து லாஸ்லியா பற்றி அபியிடம் கோள்மூட்டும் வனிதா. டெலீட் செய்யப்பட்ட வீடியோ இதோ.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை கூட்ட முடிவு செய்த பிக்பாஸ் வனிதாவை டாஸ்க் என்ற பெயரில் சிறப்பு போட்டியாளராக வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளது பிக் பாஸ். வனிதா சென்ற முதல்...\nஇந்த வாரம் வெளியேற போவது இவர் தான். முதல் நாள் ஓட்டிங்லயே தெரிஞ்சிடிச்சே. முதல் நாள் ஓட்டிங்லயே தெரிஞ்சிடிச்சே.\nபிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேறி இருந்த நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை (ஆகஸ்ட் 11) பிக் பாஸின் 50வது நாளில் சாக்க்ஷி வெளியேற்றபட்டிருந்தார். பிக்...\nநேர்கொண்ட பார்வை படத்தை குறிப்பிட்டு அபிராமியை வெளுத்து வாங்கிய வனிதா.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு காதல் ரொமான்ஸ் ஓடிக்கொண்டு இருந்தாலும் சமீப நாட்களாக முகென் மற்றும் அபிராமி விஷயம் தான் தீயாக பேசப்பட்டது. முகெனை தொரத்தி தொரத்தி காதலி���்த அபிராமியால்...\nதுர்கா யாருனு உனக்கு சொல்லி இருக்கானா. அபியை கொம்பு சீவி விடும் வனிதா.\nபிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 50 நாட்கள் கடந்துவிட்டது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் 7 ஹவுஸ்மேட்ஸ் வெளியேற்றப்பட்டுள்ளார். மேலும், இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக பிக் பாஸ்...\nசாக்க்ஷிக்கு கொடுக்கப்பட்ட சூப்பர் பவர் என்ன ஆச்சி. அப்போ இந்த வாரம் இவங்க safe-ஆ.\nபிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 50 நாளை பூர்த்தி செய்துள்ளது இதுவரை ஐந்து போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சாக்க்ஷி வெளியேற்றப்பட்டு இருந்தார் அவர் ரகசிய அறையில் வைக்கப்படுவர் என்று...\nகஸ்தூரியை வனிதாவுடன் ஒப்பிட்ட அபி.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக சென்ற கஸ்தூரி போட்டியாளர்களிடம் எந்த ஒரு அறிமுகம் செய்யாமல் சென்றதால் கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தார்...\nபல பிரச்சனைக்கு நடுவே வெளியேறியது இவர் தான். பிக் பாஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்பா.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில்...\nகமல் தான் வனிதாவை வத்திகுச்சினு கலாய் த்தார்னு பர்த்தா இப்போ இவரும் கலாய்க்கிறாரே.\nகாலில் செம சில்லறை வாங்கியுள்ள யாஷிகா ஆனந்த்.\n முதன்முறையாக வாய் திறந்த முன்னாள் போட்டியாளர்.\nராட்சசன் படத்திற்கு எந்த விருதும் இல்லையா. வருத்தப்பட்ட விஷ்னு விஷால்.\nநீங்க எதுக்கு வந்தீங்க வத்திக்குச்சி. வனிதாவை பங்கமாக கலாய்த்த கமல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/varma-movie-droped/", "date_download": "2019-08-18T13:21:43Z", "digest": "sha1:TJDT7DSSQPOKIZD2E73VBRA3WRAM6ZCE", "length": 3874, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Varma Movie Droped Archives - Tamil Behind Talkies", "raw_content": "\n வர்மா படத்தில் இருந்து விலகினார் பாலா.\nதெலுங்கில் விஜய் தேவர்கொண்ட நடிப்பில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படம் தென்னிந்திய சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பாலா 'வர்மா' என்ற பெயரில் ரீ-மேக் செய்ய...\nபல பிரச்சனைக்கு நடுவே வெளியேறியது இவர் தான். பிக் பாஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்பா.\nபிக் பாஸ��� நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில்...\nகமல் தான் வனிதாவை வத்திகுச்சினு கலாய் த்தார்னு பர்த்தா இப்போ இவரும் கலாய்க்கிறாரே.\nகாலில் செம சில்லறை வாங்கியுள்ள யாஷிகா ஆனந்த்.\n முதன்முறையாக வாய் திறந்த முன்னாள் போட்டியாளர்.\nராட்சசன் படத்திற்கு எந்த விருதும் இல்லையா. வருத்தப்பட்ட விஷ்னு விஷால்.\nநீங்க எதுக்கு வந்தீங்க வத்திக்குச்சி. வனிதாவை பங்கமாக கலாய்த்த கமல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2011/03/coffee-sex-liquor-can-bring-heart-attack-aid0091.html", "date_download": "2019-08-18T14:06:40Z", "digest": "sha1:NMKQWYVM4AK25JAX6FZ6HQTM3KU4BEYT", "length": 7215, "nlines": 58, "source_domain": "tamil.indiansutras.com", "title": "காபி, கட்டிங், செக்ஸ்-ஹார்ட்டுக்கு ஆபத்து! | Coffee, Sex and Liquor can bring heart attack to you! | காபி, கட்டிங், செக்ஸ்-ஹார்ட்டுக்கு ஆபத்து! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » காபி, கட்டிங், செக்ஸ்-ஹார்ட்டுக்கு ஆபத்து\nகாபி, கட்டிங், செக்ஸ்-ஹார்ட்டுக்கு ஆபத்து\nஅதிகமாக காபி குடிப்பவர்கள், அடிக்கடி மது அருந்துபவர்கள், நிறைய செக்ஸ் வைத்துக் கொள்பவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி- உங்களுக்கு மாரடைப்பு வரலாமாம்.\nமாரடைப்பு வருவதற்கான காரணிகள் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது கிட்டத்தட்ட38 காரணிகள் குறித்து ஆராய்ந்தனர். இதில் எது, மாரடைப்புக்கு அதிக காரணமாக அமைகிறது என்பதே இந்த ஆய்வின் நோக்கம்.\nஇந்த ஆய்விலிருந்து, காபி, செக்ஸ் மற்றும் மது ஆகியவையே மாரடைப்புக்கு அதிக காரணம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.\nபிற காரணிகளை விட மது, செக்ஸ்,காபி ஆகியவையே மாரடைப்புக்கு அதிக காரணமாக அமைவதாக வி்ஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதேசமயம், காற்று மாசும் மாரடைப்பு ஏற்பட ஒரு முக்கிய காரணமாக உள்ளதாம். புகை பிடித்தல் பழக்கமும் கூட மாரடைப்புக்கு வித்திடுமாம். அதேசமயம், செக்ஸ், காபி மற்றும் மது ஆகியவைதான் மிக முக்கிய காரணிகளாக உள்ளன.\nஅதிக அளவில் காபி சாப்பிடுவோருக்கும், அடிக்கடி மது அருந்துவோருக்கும், நிறைய செக்ஸ் வைத்துக் கொள்வோருக்கும் மாரடைப்புக்கான சாத்தியக் கூறுகள் மிக மிக அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nமாரடைப்பு ஏற்பட பிற காரணிகளாக ஆய்வாளர்கள் குறிப்பிடுபவை, போக்குவரத்து நெரிசல், போதை மருந்துகள் உள்ளிட்டவை. இதில் போதை மருந்துகளை விட காற்று மாசுதான் மிக அபாயகரமானவை என்றும் வி்ஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nபெட்ரூமில் உங்க பர்பாமான்ஸ் பத்தல என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்\nவெவ்வேறு செக்ஸ் பொஸிஷனில் உடலுறவில் ஈடுபடுவதால் உண்டாகும் 7 நன்மைகள்\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/11451/", "date_download": "2019-08-18T14:04:05Z", "digest": "sha1:3PRFAE3ICX4EMNVZ5ZN5MQKD7GQL7T3Z", "length": 11556, "nlines": 109, "source_domain": "tamilbeauty.tips", "title": "பாதுஷா – Tamil Beauty Tips", "raw_content": "\nமைதா – 2 கப்\nவெண்ணெய் – 100 கிராம்\nபேக்கிங் பவுடர் – 1/4 டீஸ்பூன்\nசமையல் சோடா – 1 சிட்டிகை\nதயிர் – 2 டீஸ்பூன்\nசர்க்கரை – 4 கப்\nதண்ணீர் – 2 கப்\nஏலக்காய் – 5 (அல்லது வேறு எசென்ஸ்)\nகேசரிப் பவுடர் அல்லது வேறு கலர் – விரும்பினால்\nஒரு அகலமான பாத்திரத்தில் மைதாவுடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்..\nவெண்ணெய், (ஃப்ரிட்ஜில் இருந்தால் அறைச்சூட்டிற்குக் கொண்டுவரவும்.) தயிர் சேர்த்து நன்கு கையால் பிசிறவும்.\nதேவைப்படும் அளவு மட்டும் (மிகக் குறைவாகவே தேவைப்படும்.) தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்திற்குப் பிசைந்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு நன்கு அடித்துப் பிசையவும். நல்ல பாடல் கேட்டுக்கொண்டே*** செய்தால் சிரமம் தெரியாது.\nபிசைந்த மாவை அப்படியே பத்து நிமிடங்களுக்கு வைத்துவிட்டு அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஜீரா தயாரிக்கவும்.\nசர்க்கரை கரைந்து கையில் ஒட்டும்பதம் வரும்போது (பாகுப் பதம் வந்துவிடக் கூடாது.) அடுப்பை அணைத்து, ஏலப்பொடி, எலுமிச்சைச் சாறு, விரும்பினால் நிறப்பொடி கலந்து ஆறவிடவும்.\n(பாதுஷாவின் உருவம் அவரவர் விருப்பம்தான். எனவே நான் படத்தில் உள்ளபடி செய்திருப்பதை மட்டும் சொல்கிறேன்.) பிசைந்துவைத்துள்ள மாவில் பாதியை எடுத்து தடித்த சப்பாத்தியாக உருட்டிக்கொள்ளவும்.\nஒரு வட்ட மூடியை எடுத்து சப்பாத்தியில் ��ட்டங்களை வெட்டிக்கொள்ளவும். வட்டங்கள் தவிர்த்து பிற மாவை நீக்கிவிடவும்.\nஇன்னொரு உள்வட்ட மூடியால் அந்த வட்டங்களின் நடுவே லேசாக மேலாக அழுத்தவும். (அடிவரை அழுத்தி உடைத்துவிடக் கூடாது.) ஒரு பிளாஸ்டி ஃபோர்க்கால் வெளிப்பகுதியில் கோடுகளும், உள் வட்டத்தில் புள்ளிகளும் அதிகம் அழுத்தாமல் குத்திக்கொள்ளவும். இப்படியே மொத்த மாவையும் தயாரித்துக்கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், ஒரு சிறு உருண்டையைப் போடவும். உருண்டை கொதித்து, பொரிப்பொரியாக மேலே வந்தால் அதுவே எண்ணெய்ச் சூட்டின் சரியான பதம்.\nஅடுப்பை அணைத்துவிட்டு ஒவ்வொரு பாதுஷாவாக- சுமார் ஏழு அல்லது எட்டு- மெதுவாக எண்ணெயில் போடவும். போட்டவுடனே அடியில் போய், பின் ஒவ்வொன்றாக மேலே வர ஆரம்பிக்கும்.\nஎல்லா பாதுஷாவும் மேலே வந்துவிட்டதா என்று சரிபார்த்தபின்பே அடுப்பைத் திரும்ப எரியவிட்டு சிம்மில் வைக்கவும்.\nபொறுமையாக அவ்வப்போது திருப்பிவிட்டு நிதானமாக இரண்டு பக்கமும் பொன்னிறமாகும்வரை வேகவிட்டு எடுக்கவும்.\nசில நொடிகள் வடிதட்டில் வைத்து எண்ணெயை வடித்துவிட்டு சூட்டுடனே, ஆறிய பாகில் மெதுவாகப் போடவும்.\nபதினைந்து இருபது நிமிடங்கள் நன்கு ஊறி, பாதுஷா மிருதுவானவுடன் வேறு பாத்திரத்தில் எடுத்துவைக்கவும்.\n* விரும்பினால் பாகின் பிசுபிசுப்பு ஆறுவதற்குள் பாதுஷாக்களின் மேல் பொடிப்பொடியாக உடைத்த முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரிவிதை, குங்குமப்பூ போன்றவற்றைத் தூவலாம்.\n* மேல் அலங்காரங்கள் இல்லாமல் சாதாரண வட்ட பாதுஷாவேகூட செய்துகொள்ளலாம். அது அதிக அளவில் செய்யும்போது வேகமாகச் செய்யவும் உதவும். ஆனால் அவற்றிலும் டூத்பிக் அல்லது ஃபோர்க்கால்- அடிவரை அழுத்தாமல்- மேலாகப் புள்ளிகள் குத்திக்கொள்வது அவசியம். இது எண்ணெய், ஜீரா உள்ளேபோய் முறையே நன்குவேக, சுவையைக்கூட்ட உதவும்.\n* மீதமிருக்கும் ஜீராவை பாதுஷாக்களின் மேலாக இன்னும் கொஞ்சம் விடலாம். ஆனால் மீதியிருக்கிறது என்பதற்காக மொத்த ஜீராவையும் அளவுக்கு அதிகமாக விட்டுவிடக் கூடாது. அப்படிச் செய்தால் ஆறியதும் பூத்தாற்போல் இருக்கும் பாதுஷாக்கள் மேலே பாளம் பாளமாக வெள்ளையாக- அதிகமான ஜீரா தனியாக வந்து சுவையைக் கெடுக்கும். ஜீரா தேவையான அளவு மட்டும் விட்டால் சரியாக பாதுஷாமேல் வெள்ளையாகப் பூத்துக்கொண்டு அழகாகவும், உண்பவருக்கு ஓவர் சர்க்கரை என்ற பீதியில்லாமலும் இருக்கும். ஜீரா மீதமிருந்தால் பாயசம் செய்ய உபயோகிக்கலாம்.\nபேரீச்சம்பழ மைசூர் பாகு : செய்முறைகளுடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/90157", "date_download": "2019-08-18T13:18:00Z", "digest": "sha1:AZ6JZDZOUCOL2N4FATP4N3HUNVNVJGT6", "length": 7478, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "அங் மோ கியோ நூலகத்தில்…", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 37\nசனிக்கிழமை கி.ராவுக்கு விருதளிப்பு விழா »\nஅங் மோ கியோ நூலகத்தில்…\nஅங் மோ கியோ நூலகத்தில் நடந்த உரையாடல் பற்றிய சிறு பதிவு.\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 15\nசுஜாதா விருது கடிதங்கள் 1\nஎம். கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி வாசிப்பனுபவம்\nதமிழ் சினிமா: தொழில்நோக்கு தேவை\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு பட��க்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/1633-.html", "date_download": "2019-08-18T14:13:07Z", "digest": "sha1:Z5MMKNE7VL35UTHFGREP6ZF4WK525CZK", "length": 8422, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "கோடையில் கூந்தலை காப்பது எப்படி? |", "raw_content": "\nஆப்கான் குண்டுவெடிப்பு: ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு\nகுளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\nவிரைவில் திமுக தனிமைப்படுத்தப்படும்: தமிழிசை\nகேரளாவில் மழை, வெள்ளத்திற்கு 113 பேர் உயிரிழப்பு\nகாவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\nகோடையில் கூந்தலை காப்பது எப்படி\nகோடையில் வியர்வையின் காரணமாக கூந்தல் பிசுபிசுப்புத் தன்மையோடு இருக்கும். தலையில் எண்ணெய் அதிகம் இருந்தால் வியர்வை அதனுடன் சேர்ந்து சிக்கு பிடித்து பொடுகு தொல்லையும் உண்டாகும். இதை தவிர்க்க வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தரமான ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து தலையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கூந்தலுக்கு எண்ணெய் அதிகம் தேய்த்தால் காற்றில் உள்ள மாசு, தூசு காரணமாக முடி சேதமடையும். இதனால் முடி கொட்டும் பிரச்சனையும் உண்டாகும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n4. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம்: முதலமைச்சர் பழனி��ாமி\nகுளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n10ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது\nஆப்கான் குண்டுவெடிப்பு: ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n4. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \nசாஹோ திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சியை நேரலையில் காண ஒரு அறிய வாய்ப்பு\nவைகோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஇந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\nவத்திக்குச்சி வனிதாவையே பத்த வச்சுட்டாங்க கஸ்தூரி: பிக் பாஸில் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2017/10/trinco-pathirakali.html", "date_download": "2019-08-18T13:51:49Z", "digest": "sha1:E6DLKBQSM2NWIR6LL6VSCMXZEOWYS4LP", "length": 7410, "nlines": 177, "source_domain": "www.geevanathy.com", "title": "திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் பாடல் - காணொளி | ஜீவநதி geevanathy", "raw_content": "\nதிருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் பாடல் - காணொளி\nகிழக்கிலங்கையில் திருகோணமலையில் அமைந்துள்ள ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் வருடாவருடம் நடைபெறும் கேதாரகௌரி விரத பூசை ஆராதனை உலகப்பிரசித்திபெற்றது.\nஇந்த விரதம் தொடங்கிய நாள் முதல் ஈஸ்வரியை தாயாகமட்டுமல்லாது சகலமுமாய் எண்ணி வணங்கி விரதமிருப்பேன். வெளிநாடு வந்தமையால் அது முறைப்படி நிறைவேறாமல் இருப்பதால் ஏற்பட்ட ஆதங்கத்தின் உந்தலில் எழுந்ததுவே இப்பாடல்.\nபாடலுக்கு உயிரூட்டும் விதத்தில் இசையமைத்தவர்\nபாடலைக் கேட்போர் மனமுருகும் வண்ணம் பாடியிருப்பவர்\nஇந்நிகழ்வினைகாணும், கேட்கும் அடியார்கள் அம்மையின் அருளைபெற வேண்டுகிறேன்.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nPosted by geevanathy Labels: அம்பாள், திருகோணமலை, பத்திரகாளி, பிரமேந்திரன், விரதம்\nமுடிந���தால் உதவலாம் - (கேட்போர்கூடத்திற்கான இருக்க...\nபாட்டாளிபுரத்தில் இரண்டாம் கட்ட சத்துணவு வழங்கிவைப...\nஇலக்கந்தையில் குழாய்க் கிணறுகள் திருத்தியமைப்பு - ...\nதிருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் பாடல் - காணொளி\nநீரின்றித் தவிக்கும் இலக்கந்தை மக்கள் - காணொளிப்பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-08-18T13:38:28Z", "digest": "sha1:BCX6UL5EBWX23FOQS3XOVMACINNOA7YH", "length": 7679, "nlines": 112, "source_domain": "www.tamilarnet.com", "title": "இரட்டைக் கொலை வழக்கு: சிக்கிய இளம் தம்பதி! - TamilarNet", "raw_content": "\nஇரட்டைக் கொலை வழக்கு: சிக்கிய இளம் தம்பதி\nஇரட்டைக் கொலை வழக்கு: சிக்கிய இளம் தம்பதி\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் இரட்டைக் கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இளம் தம்பதி மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் மாதம் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசுவிட்சர்லாந்தில் கார் பரிவர்த்தனைகள் தொடர்பில் இரட்டைக் கொலை புரிந்த இளம் தம்பதி உள்ளிட்ட மூவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி Bülach மாவட்ட நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட உள்ளது.\nபெர்ன் மண்டலத்தில் உள்ள Utzigen பகுதியில் குடியிருக்கும் இளம் தம்பதி ஒன்று இந்த இரட்டைக் கொலை வழக்கில் சிக்கியுள்ளனர்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு சூரிச் மண்டலத்தின் Bülach பகுதியில் வாகன பரிவர்த்தனை தொடர்பில் நபர் ஒருவரை இந்த தம்பதி கொடூரமாக கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது வாகனத்தை கைப்பற்றும் நோக்கிலேயே அவரை இவர்கள் தாக்கியுள்ளனர்.\nபின்னர் சடலத்தை Boppelsen பகுதி அருகே மறைவு செய்துள்ளனர். ஆனால் அப்பகுதி வழியே கடந்து சென்ற வழிபோக்கர் ஒருவரால் சடலம் கண்டறியப்பட்டு, பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாவது கொலையானது கணவன் மற்றும் அவரது அலுவலக சக ஊழியர் ஒருவரால் நடத்தப்பட்டுள்ளது. இதில் கொலை செய்யப்பட்ட நபரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.\nபின்னர் சடலத்தை Utzigen பகுதியில் உள்ள இவர்களது குடியிருப்புக்கு அருகாமையிலேயே புதைத்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், 2016 ஜூலை மாதம் சடலத்தை மீட்டுள்ளனர்.\nஇந்த இரு கொலை வழக்கு தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நீதிமன்ற விசாரணை முன்னெடுக்கப்பட உள்ளது.\nPrevious சூதாட்டத்தால் சிதைந்த குடும்பம்\nNext உலகின் பணக்காரர்கள்:- 3ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்ட பில்கேட்ஸின் தயாள குணம்\n15 பேர் கொண்ட குழு செய்த மோசமான காரியம்\nஉவர் நிலமாக மாறும் நெற்காணிகள்- பசளைப் பாவனையால் வந்த வினை\nவரணியில் இரு நூல்கள் வெளியீடு\nசவேந்திர சில்வாவை இராணுவ தளபதியாக நியமிப்பது- நல்லாட்சிக்கு எதிரான செயற்பாடு\nபுதிய சீரியலை தொடங்கிய ராதிகா சரத்குமார்\nதிருமணமான நபருடன் தொடர்பு ….. நடிகை ஆண்ட்ரியாவின் தற்போதைய நிலைமை\nமூன்று திருமணம் செய்து கொண்ட பெண் மூன்றாவது கணவன் கண்ட காட்சி…\nஓரின சேர்க்கையாளர்களின் 10வருட காதல்- அவர்களின் வாழ்க்கை என்ன ஆனது\nசடலமாக மீட்கப்பட்ட சிறுவன்: அதிரவைக்கும் 11 வயது சிறுவனின் பகீர் வக்குமூலம்…\nஆர்சர் பவுன்சரில் அடிபட்ட ஸ்மித் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்: மாற்று வீரர் சேர்ப்பு\nஸாக்கிர் எல்லையை மீறிவிட்டார்; இனவாத அரசியலை நுழைக்கப் பார்க்கிறார்- மஹாதீர்\nயாழ்.பல்கலைக்கழக அணி- அரையிறுதிக்கு தகுதி\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-18T13:24:17Z", "digest": "sha1:NGGARRY4DNGRTVW2HF4P7F6IEQKFWIJE", "length": 6321, "nlines": 110, "source_domain": "www.tamilarnet.com", "title": "நாய்க்கு பெயர் வைத்ததற்காக கைதான நபர்! - TamilarNet", "raw_content": "\nநாய்க்கு பெயர் வைத்ததற்காக கைதான நபர்\nநாய்க்கு பெயர் வைத்ததற்காக கைதான நபர்\nசீனாவில் சட்டத்திற்கு புறம்பான பெயர்களை நாய்களுக்கு வைத்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nசீனாவின் அன்ஹுய் மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான பேன் என்கிற இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தன்னுடைய இரு நாய்களுக்கும் `Chengguan, Xieguan’ என பெயர் வைத்துள்ளார்.\nஅதனை சமூகவலைத்தள பக்கமான WeChat-லும் பதிவிட்டுள்ளார்.\nஇந்த பதிவானது பொலிஸாரின் கவனத்திற்கு சென்றதை அடுத்து, உடனடியாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் இளைஞரை கைது செய்தனர்.\nசீனாவில் `Chengguan’ என்றால் நகர்ப்புறங்களில் சிறிய குற்றங்களைக் கண்காணிப்பவர்களைக் குறிக்கும். `Xieguan’ என்றால் டிராஃபிக் அதிகாரிகள் போன்றவர்களைக் குறிக்கும்.\nநாய்க��ுக்கு இப்படி பெயர் வைத்து, சட்ட அமலாக்க அதிகாரிகளை அவமானப்படுத்தியதால் தற்போது இளைஞருக்கு 10 நாட்களுக்கு சிறப்புக்காவல் விதிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து உள்ளூர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள பேன், இது சட்டவிதமானது என்பது எனக்கு தெரியாது. நான் விளையாட்டிற்காக தான் அப்படி வைத்தேன் என கூறியுள்ளார்.\nPrevious இளவரசி மேகன் முதல் கணவரை பிரிந்ததற்கான காரணம்….\nNext பொலிஸ் விசாரணையில் அவிழ்ந்த மர்ம முடிச்சு\n15 பேர் கொண்ட குழு செய்த மோசமான காரியம்\nஉவர் நிலமாக மாறும் நெற்காணிகள்- பசளைப் பாவனையால் வந்த வினை\nவரணியில் இரு நூல்கள் வெளியீடு\nசவேந்திர சில்வாவை இராணுவ தளபதியாக நியமிப்பது- நல்லாட்சிக்கு எதிரான செயற்பாடு\nபுதிய சீரியலை தொடங்கிய ராதிகா சரத்குமார்\nதிருமணமான நபருடன் தொடர்பு ….. நடிகை ஆண்ட்ரியாவின் தற்போதைய நிலைமை\nமூன்று திருமணம் செய்து கொண்ட பெண் மூன்றாவது கணவன் கண்ட காட்சி…\nஓரின சேர்க்கையாளர்களின் 10வருட காதல்- அவர்களின் வாழ்க்கை என்ன ஆனது\nசடலமாக மீட்கப்பட்ட சிறுவன்: அதிரவைக்கும் 11 வயது சிறுவனின் பகீர் வக்குமூலம்…\nஆர்சர் பவுன்சரில் அடிபட்ட ஸ்மித் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்: மாற்று வீரர் சேர்ப்பு\nஸாக்கிர் எல்லையை மீறிவிட்டார்; இனவாத அரசியலை நுழைக்கப் பார்க்கிறார்- மஹாதீர்\nயாழ்.பல்கலைக்கழக அணி- அரையிறுதிக்கு தகுதி\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-18T13:27:21Z", "digest": "sha1:VCVW74ICV5LWOBFJZSVIOLKEPCKWWTG4", "length": 109193, "nlines": 853, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "கமல் ஹாஸன் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானாவை இந்துத்துவவாதிகளும், இந்துவிரோதிகளும் எதிர்ப்பது ஏன்\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானாவை இந்துத்துவவாதிகளும், இந்துவிரோதிகளும் எதிர்ப்பது ஏன்\nபாரதிராஜா, பி.சி.ஸ்ரீராம், கண்ணன், ராஜீவ் மேனன் முதலியோர் அரசியல் பேசவில்லையாம்: விழாவில் கவிஞர் வைரமுத்து ஒளிப்பதிவாளர் சங்க இணையதளத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: ‘‘நான் எழுதும் பாடல்கள் ஒளிப்பதிவாளர்களால்தான் வண்ணம் பெறுகிறது. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தி���் தேவிகா பாடும் பாடலை சிறிய அறைக்குள் கேமராவை வைத்து படமாக்கியது போல் மேதைகள் பலர் இருந்து இருக்கிறார்கள். பாரதிராஜா படத்தில் எழுதிய பாடலுக்காக முதல் முறை நான் தேசிய விருது பெற்றது, முதல் காதலை போல் மறக்க முடியாதது. நன்னிலத்தில் டைரக்டர் பாலசந்தர் பிறந்த வீடு பள்ளிக்கூடமாக மாறி இருக்கிறது. அந்த பள்ளியில் பாலசந்தரின் சிலையை நிறுவ திட்டமிட்டு உள்ளேன். சிலை திறப்பு விழாவுக்கு கமல்ஹாசனும், பாரதிராஜாவும் வரவேண்டும்.’’ இவ்வாறு வைரமுத்து பேசினார். டைரக்டர் பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் சங்க நிர்வாகிகள் பி.சி.ஸ்ரீராம், கண்ணன், ராஜீவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர். நல்லவேளை இவர்கள் எல்லாம், “நாங்களும் தமிழ் பொறுக்கிகள் தாம்”, என்றெல்லாம் சொல்லிக்கொள்ளவில்லை.\nசுப்ரமணிய சாமியை எதிர்ப்பது யார், ஏன்: தமிழ் ஊடகங்களுக்கும் சரி, தமிழர்களுக்கும் சரி சு.சாமியை வசைபாடாமல் இருக்க முடியாது. பார்ப்பன விரோதம், இந்து துவேசம் என்று எதுவாக இருந்தாலும், எளிதில் கிடைப்பது சுசாதான். சுனாசானா என்று வறுத்தெடுத்து இடுவார்கள். அதில் இந்துத்துவவாதிகளூம், மோடி ஆதரவாளர்களும் உண்டு என்றால் தமாஷாகத்தான் இருக்கும், ஆனால், உண்மை. தமிழர்களின் போராட்டத்தை தொடர்ந்து பொறுக்கிகள் என்று எழுதி வருகிறார் சுப்பிரமணியம் சாமி[1], அதேபோல அறப்போராட்டத்தை ராதா ராஜன் இழிவுபடுத்தினார். எச். ராஜாவும் மத வெறியை விதைக்கத் துணிந்தார். இதனால்தான் பாஜகவை குறி வைத்து போராட்டத்தில் தாக்குகின்றனர். இதில் என்ன தவறு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கேட்டுள்ளார்[2]. அதாவது, ஒரு முஸ்லிம், முஸ்லீமாக இப்பிரச்சினையில் குழப்ப வந்துள்ளது தெரிகிறது. ஜல்லிகட்டு விசயத்தில் மாட்டு கறி தின்கும் முஸ்லிம்கள் வக்காலத்து வாங்கி வருவது கொச்சைத்தனமானது. ஷாநவாஸ் இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கும் சில கேள்விகளை முன்வைத்தார்[3]. மெரினா போராட்டத்தில், மதுரையைச் சேர்ந்த ஒரு பெண், இதைப்பற்றி, விமர்சித்ததை, இந்த வீடியோவில் காணலாம்[4]. இப்பெண்ணின் பேச்சு, அரசியல் ரீதியில், நிச்சயமாக பயிற்சியுடன், பேசிய விதமாகத் தெரிகிறது[5]. ஆக, சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக இவர்கள் விமர்சனம் செய்தாலும், அவை��ெல்லாம், அவரது பார்வைக்குச் செல்லுமா-செல்லாதா என்று தெரியவில்லை. இவர்கள் டுவிட்டரிலோ, வேறுமுறையிலோ சாமிக்கு தெரிவிக்கவில்லை.\n“ஆமா நான் பொறுக்கிதான்” – சினிமாவின் பெயராகி விட்டது: இந்த சூழலில் சுப்பிரமணிய சுவாமியின் கருத்தை உள்ளடக்கி ஆமா நான் பொறுக்கிதான் என்று தன்னுடைய படத்துக்கு டைட்டில் வைத்துள்ளார் ஜெய் ஆகாஷ் என்ற நடிகர்[6]. ஆக, தமிழனுடைய ரசனை இப்படியும் இருக்கிறது. இந்த படத்திற்கு இப்படியொரு தலைப்பு ஏன் சினிமாவில் நெகட்டீவ் வைபரேஷன் எப்போதும் பாசிட்டிவ் ரிசல்ட் தந்துள்ளது. இதற்கு உதாரணமாக பிச்சைக்காரன் நானும் ரௌடிதான் போன்ற பல படங்களை சொல்லலாம். இந்த படத்தின் கதைக்கு இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்பதால் இந்த தலைப்பை சூட்டியுள்ளோம் என்கிறார் ஜெய் ஆகாஷ்[7]. சில வருடங்களுக்கு முன் சுந்தர்.சி நடிப்பில் பொறுக்கி என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. தணிக்கைக்குழுவின் எதிர்ப்பு காரணமாக பின்னர் தலைப்பு மாற்றப்பட்டது.\nஉச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடத்தப் போகிறவர் சாமிதான்[8]: தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு காளைகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, ஜல்லிக்கட்டு வழக்கில், சுப்பிரமணியன் சாமி ஆஜராக உள்ள தகவல் வெளியாகி உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பாரம்பரிய வீர விளையாட்டான, ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். அழிந்து வரும் நாட்டு காளை இனத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த வழக்கை, தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு காளைகள் நலச் சங்கம் கூர்ந்து கவனித்து வருகிறது. சமீபத்தில், ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணையில், நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், அரசு வழக்கறிஞர்கள் திணறினர். இதையடுத்து, தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்க பொருளாளர் கார்த்திகேயன், காளைகள் நலச் சங்க தலைவர் மோகன் சாமிக்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியை சந்தித்தனர். உச்ச நீதிமன்றத்தில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாதாடும் படி கோரினர். அதை, அவர் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.\nதமிழக கலாசாரம் தெரிந்த, சுப்பிரமணியன் சாமியை நாடினோம்: இதுகுறித்து, சங்க நிர்வாகிகள�� கூறியதாவது: நாட்டு காளைகள் தான், ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்படுகின்றன. அவை, இயற்கையில் மூர்க்க குணத்துடன் இருக்கும்; பழக்கப்படுத்த வேண்டியதில்லை. அழிந்து வரும் இனமாகவும் அது உள்ளது. ஜல்லிக்கட்டை தடை செய்து, ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. அந்த காளைகள், தற்போது அடிமாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால், அந்த இனமே முற்றிலும் அழியும் வாய்ப்புள்ளது. இதற்காக தான், ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என, பாடுபடுகிறோம். ஜல்லிக்கட்டு வழக்கில் அரசு தரப்பில் வாதாடும் வழக்கறிஞர்களுக்கு, தமிழக கலாசாரம், ஜல்லிக்கட்டு பாரம்பரியம் பற்றி எதுவும் தெரியவில்லை. அதனால், நீதிபதி கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்களால் முடிய வில்லை. எனவே, தமிழக கலாசாரம் தெரிந்த, சுப்பிரமணியன் சாமியை நாடினோம். ஒன்றரை ஆண்டுக்கு முன்னரே, பெங்களூரில் அவரை சந்திந்து பேசினோம். அதன் காரணமாக, அவரும் இவ்வழக்கில் ஆஜராக ஒப்புக் கொண்டதோடு, மத்திய அரசு தரப்பிலும், ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதிஅளித்தார். இதன் மூலம் எங்களுக்கு புது நம்பிக்கை பிறந்துள்ளது, இவ்வாறு அவர்கள் கூறினர்[9]. ஆனால், அதே விசயத்தில், சாமியை திட்டுவதிலும், இருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தாம்\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழர்களை பொறுக்கி என்று சாமி கூறியபோது ஆதி ஏன் கொதிக்கவில்லை\n[4] ஜன்னல், போராட்டம் செய்பவர்கள் பொறுக்கிகள் தான் சு.சாமி நீ தமிழ்நாட்டு பக்கம் வா வீர தமிழச்சி, Published on Jan 20, 2017\n[6] செய்தி.காம், ‘ஆமா நான் பொறுக்கிதான்‘ ஜெய் ஆகாஷ் இன் புதிய படத்தின் பெயர் , Tuesday 2017-01-24 08:00.\n[8] தினமலர், ஜல்லிக்கட்டு: களம் இறங்குகிறார் சாமி, பதிவு செய்த நாள். டிசம்பர்.3, 2016.20.43.\nகுறிச்சொற்கள்:உச்சநீதி மன்றம், ஊடகம், எருது, கமலஹாசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கலாச்சாரம், காளை, சாதி, சென்னை, செய்தி, ஜல்லி கட்டு, ஜல்லிக்கட்டு, திருநங்கை, நம்பிக்கை, பசு, பசுக்களை வணங்குவது, பசுவதை தடை சட்டம், பெண், பொங்கல். விழா, பொது சிவில் சட்டம், பொன்னார், பொறுக்கி, பொறுக்கி சாமி, போராட்டம், மதம், மாடு\nஅதிமுக, அரசியல், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, இனம், இறைச்சி, கடவுள் மறுப்பு, கமக் ஹஸன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், சாதி, சுனாசானா, சுப்ரமணியன், சுப்ரீம் கோர்ட் விளக்கம், சுவாமி, செக்யூலரிஸம், தமிழச்சி, தமிழர் பேரவை, தமிழிசை, தலித், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், தீவிரவாதம், துவேசம், தூஷணம், தேர்தல், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், நாயுடு, பகுத்தறிவு, பசு, பசு மாமிசம், பசுவதை தடை சட்டம், பயங்கரவாதம், பாதுகாப்பு, பிரச்சாரம், பிராமணாள், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொன்னார், பொறுக்கி, பொறுக்கி சாமி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானா ஆதரவா-எதிர்ப்பா\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானா ஆதரவா–எதிர்ப்பா\nநான் பொறுக்கி தான்: ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை பொறுக்கிகள் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்ததாக எதிர்ப்புகள் கிளம்பின[1]. பொதுவாக சாமி ஆங்கிலத்தில் ஸ்லாங் போன்ற விதத்தில் வார்த்தைகளை உபயோகப்படுத்துவது உண்டு. அதனை புரிந்து கொள்வது கண்டனம். அவ்விதத்தில் “பொறுக்கி” என்ற வார்த்தை பிரயோகம் உள்ளது. இதைப்பற்றி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும் தன் தாக்கம் மற்றவர்களிடையே ஏற்பட்டுள்ளது தெரிகிறது. சுப. வீரபாண்டியன், “பொறுக்கி சாமி” என்றார். மெரினாவில் ஒரு பெண் அவரை கிண்டலடித்து பேசிய வீடியோவும் சுற்றில் உள்ளது. அந்நிலையில், அமல் ஹஸன், “யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்[2]. எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன்,” என்று பேசியதை, சினி உலகம் என்ற தளம் கமல்ஹாசன் பேசியதை ஆதரித்து செய்தி வெளியிட்டுள்ளது. எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார். அதற்கு பதிலடி தரும் வகையில் கமல்ஹாசன் இன்று பேசியுள்ளார்[3] என்றெல்லாம் விளக்கியது.\nதென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் கமல்ஹாசன் பேசியது: இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசும்போது தன��னை ‘தமிழ் பொறுக்கி’ என்று குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது: ‘‘இணையத்தின் மதிப்பை உலகமே உணர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஒளிப்பதிவாளர்களுக்கு தமிழில் இணையம் என்பது மிக முக்கியத் தேவை. ஒளிப்பதிவாளர்களுக்கு இது மிகவும் முக்கியமான இணையதளம்[4]. இந்த இணையதளம் தமிழில் இருப்பதால் ஒளிப்பதிவு தொடர்பான சந்தேகங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒளிப்பதிவில் இருக்கும் சந்தேகங்களை இந்த இணையத்தில் நிறைய கொடுக்க வேண்டும். இணையதளத்தின் பலத்தை இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தைப் பருவத்தில் இருந்து ஒளிப்பதிவை வியந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன். பல சமயங்களில் கற்பனையை ஊக்குவிக்கும் ஊற்றாக ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள். வின்சென்ட் மாஸ்டர், பி.எஸ்.லோகநாத், ஜி.கே.ராமு, பிரசாத் இன்னும் ஏனைய ஒளிப்பதிவாளர்கள் எல்லோரிடமும் கற்றுக் கொண்டுதான் வந்திருக்கிறேன். பொருட்செலவை அதிகமாக்கினால் உலகத் தரத்தை மிஞ்சும் அளவுக்கு நம் ஒளிப்பதிவாளர்களால் படம் எடுக்க முடியும். தொழில்நுட்பத்துக்கு மொழி, இனம், ஜாதி என எதுவும் கிடையாது”[5].\nஎன்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோ‌ஷம், கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன்: “நான் சினிமாவில் எதுவாக ஆக வேண்டும் என்று முடிவு செய்யாத காலத்தில் நடனம், ஒளிப்பதிவு என்று திரைப்படம் சம்பந்தமான எல்லா தொழில்களையும் கொஞ்சம் கொஞ்சம் கற்றேன். தொழில் நுட்ப கலைஞன் ஆவதுதான் எனது விருப்பமாக இருந்தது. ஆனால் நடிகனாகி விட்டேன். உலக தரத்தை மிஞ்சும் தொழில்நுட்ப கலைஞர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். திறமையான பழம்பெரும் ஒளிப்பதிவாளர்களுடன் பழகி நிறைய வி‌ஷயங்களை தெரிந்து கொண்டேன். அவர்களிடம் பாடம் பயின்று இருக்கிறேன். யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்[6]. எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன்[7]. திடீரென்று அரசியல் பேசுகிறேன் என்று கருதவேண்டாம்[8]. இது தன்மானம். அரசியல் இல்லை[9]. குழந்தை பருவத்தில் இருந்து சினிமா உலகத்தை பார்க்கிறேன். அப்போது என்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோ‌ஷம்[10]. கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன்[11]. அப்போதெல்லாம் நடிகர்களை விட தொழில்நுட்ப கலைஞர்களைத்தான் அதிகம் பாராட்டுவார்கள். எத்தனையோ ஜாம்பவான்களை பார்த்து இருக்கிறேன். அழுக்கு வேட்டியுடன் என் வீட்டுக்கு வந்து பரட்டை, சப்பாணி என்று 16 வயதினிலே படத்தின் கதையை சொன்னவர்தான் பாரதிராஜா. எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த படத்தை எடுத்தார் என்பது எனக்கு தெரியும். நான் கோபித்துவிடுவேன் என்று படப்பிடிப்பில் பிலிம் இல்லாமல் வெறும் கேமராவை ஓட்டி இருக்கிறார். 16 வயதினிலே படத்தை இப்போது பார்த்தாலும் அதன் ஏழ்மை நிலை தெரியும். சினிமாவுக்கு இனம் மொழி ஜாதி கிடையாது.’’ இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.\nஜல்லிகட்டும், கமல் ஹஸனும்: கமல் ஹஸனும் எல்லா பிரச்சினைகளிலும் மூக்கை நுழைப்பது தெரிகிறது. தொடர்ந்து திரைப்படங்கள் தோல்வியடைந்து வருவதால், விரக்தியினால் கோபம் அதிகமாகியுள்ளது தெரிகிறது. போதாகுறைக்கு, கௌதமியும் தனியாக சென்று விட்டார். அடங்காப்பிடாரி மகள்களை வைத்துக் கொண்டு தவிக்கிறார் என்றே தெரிகிறது. குடும்ப வாழ்க்கை என்ற நிலையில், ஆரம்பித்திலிருந்தே தோல்விடைந்த மனிதராகத்தான் இருந்தார். நல்ல நடிகன் என்ற நிலைமை எல்லாவற்றிற்கும் எந்த விதத்தில் உதவும் என்று தெரியவில்லை. வியாபாரம் என்றால் லாபம் வர வேண்டும், அப்பொழுது தான், ஷோவைத் தொடர்ந்து நடத்த முடியும். பணம் இல்லாததால், பொத்தீஸ் போன்ற விளம்பரங்களில் நடித்ததும் தெரிய வந்தது. எது எப்படியாகிலும், வெள்ளநிவாரண தொகையிலும் சர்ச்சை ஏற்பட்டது. இவரது நாத்திகம், இவரை மக்களிடத்திலிருந்து பிரித்து வைக்கின்றது என்பது தெரிந்த விசயாமாக இருக்கிறது. ஏனெனில், 23-01-2017 அன்று, ஜல்லிக்கட்டு கடவுள் சம்பதப்பட்ட அடங்காக உள்ளதே என்று என்.டி.டி.வி வி நிருபர் கேட்டதற்கு, இவர் சரியாக பதில் சொல்லாமல், மழுப்பியது. அந்த நிருபருக்கே தமாஷாக இருந்தது.\n[1] சினி-உலகம், நான் டெல்லி பொறுக்கி இல்லை– கமல்ஹாசன் பதிலடி, பதிவு செய்த நாள்: ஜனவரி. 23, 2017..\n[2] தினத்தந்தி, நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு, ஜனவரி 23, 01:28 AM.\n[4] தினமணி, நான் தமிழ் பொறுக்கிதான்: சுப்பிரமணியன் சுவாமிக்கு கமல் பதிலடி, By DIN, Published on : 23rd January 2017 10:36 AM\n[6] தினத்தந்தி, நான் தமிழ் பொறுக்கிதான��; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு, ஜனவரி 23, 01:28 AM.\n[8] தினமலர், நான் தமிழ் பொறுக்கிதான்: சாமி மீது கமல் தாக்கு, பதிவு செய்த நாள்: ஜனவரி. 23, 2017.. 13.47. IST.\nகுறிச்சொற்கள்:அடலேறு, அரசியல், எருது, ஏறு, ஏறுதழுவதல், கலாச்சாரம், சல்லிக்கட்டு, சாதி, சென்னை, செய்தி, ஜல்லிக்கட்டு, தமிழச்சி, தமிழன், தமிழ் பொறுக்கி, தலித், நம்பிக்கை, பொங்கல். விழா, பொறுக்கி, பொறுக்கி சாமி, போராட்டம், மடலேறு, மதம், மாடு\nஅசிங்கம், அதிமுக, அரசியல், அவதூறு செயல்கள், ஆதித் தமிழர், ஆபாசம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்துக்கள், இனம், உரிமை, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கருத்து, கலவரம், காங்கிரஸ், கிறிஸ்தவன், சாமி, சுனாசானா, சுப்ரமணியன், சுவாமி, செக்யூலரிஸம், ஜாதி, ஜெயலலிதா, தமிழச்சி, தமிழிசை, தமிழ் பொறுக்கி, தலித், திக, திட்டம், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பக்தி, பசு, பசு மாமிசம், பசுவதை தடை சட்டம், பாப்பான், பார்ப்பான், பிஜேபி, பெதிக, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொன்னார், பொறுக்கி, பொறுக்கி சாமி, போட்டி, போதை, மதுரை, மெரினா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (2)\nதீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (2)\nகமலும், தீபாவளியும், போத்தீஸ் விளம்பரமும் (அக்டோபர்-நவம்பர்.2015): “என்னத்தான் வருசா வருசம் வயசு ஏறிக்கிட்டே போனாலும், தீபாவளி அன்னிக்கு எனக்கு வயசு பத்து தாங்க. புது ரிலீஸ் படம் காட்டிலும் டமால் டுமீல்னு பட்டாசு எல்லாம் வெடிக்கிறாங்க. ஜாலியாக டிரஸ் எல்லாம் போட்டுக்கிட்டு பிரண்ட்ஸ் கூட செல்பி எடுக்கலாம், ஆனா, ஸ்வீட் சாப்பிடனும். உம்…என்னத்தா வருசம் முழுவதும் நினச்சப்ப எல்லாம் புது டிரஸ் எடுத்தாலும், இந்த தீபாவளி டிரஸை யாரும் மறக்க முடியுமா சொல்லுங்க. அப்படி ஆசப்பட்டு பாத்துப்பாத்து எடுக்கிற துணிய எங்கு எடுப்போம் நமக்கு அபிமானமுள்ள கடையிலே தானே நமக்கு அபிமானமுள்ள கடையிலே தானே”, என்று சொல்லிக் கொண்டே ராக்கெட் விடுகிறார் கமல். “திபூஸ் போதிஸ், இது மக்கள் போத்தீஸ்”, என்று பின்னணியில் ஒரு குரல் ஒலிக்கிறது. இதுதாங்க கமலின் தீபாவளி புரமோஷன் அட் பிளிம்[1], அதாவது தீபாவளி வியாபாரத்தைப் பெருக்க எடுத்த ஒரு விளம்பரப்படம். இது எப்படி எடுத்தனர் என்பதை விளக்கும் விடியோவும் உள்ளது[2]. இப்பொழுது பட்டாசு வெடிக்காதே என்று பிரச்சாரம் நடக்கும் நிலையில், இந்த விளம்பரப்படமே தமாஷாகத்தான் இருக்கிறது. இருப்பினும், உலக மகா நாயகன் நடித்தது என்று கவனித்தில் கொள்ளவேண்டும். இதனால், தீபாவளியை அந்த நாத்திகன் ஏற்றுக் கொண்டதாக ஆகாது. இதனை விளம்பர விபச்சாரம், வர்த்த வேசித்தனம், வியாபாரப் பரத்தைத்தனம் என்பதா என்று நுகர்வோர் தான் தீர்மானிக்க வேண்டும்[3].\nவாங்கிய பணத்தை நல்ல காரியத்திற்குக் கொடுத்தார்: இதுவரை தனியார் நிறுவனங்களுக்காக எந்த விளம்பரத்திலும் நடிக்காமலிருந்தார் கமலஹாசன். வரும் தீபாவளி பண்டிகைக்காக போத்தீஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளார். 2 நிமிடம் மட்டுமே திரையிடப்படக் கூடிய வகையில் சில விளம்பரப் படங்கள் தயாராகியுள்ளன. இந்த விளம்பரங்களில் நடிக்க கமலஹாசன் ரூ.16 கோடி சம்பளமாகப் பெற்றுள்ளார். இந்த சம்பளம் முழுவதையும் அப்படியே ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்கு வழங்கியுள்ளார். ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான அனைத்து பணிகளையும் செய்து வரும் ‘பெற்றால்தான் பிள்ளையா’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் அந்த தொகை முழுவதும் வழங்கப்பட்டுள்ளது. போத்தீஸ் விளம்பரத்தில் நடித்ததால் கிடைத்த சம்பளத் தொகை ரூ.16 கோடியை நடிகர் கமலஹாசன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்காக வழங்கியுள்ளார்[4]. இது சேவை வரியை தவிர்க்கவா அல்லது ஏய்க்கவா என்பதனை அத்துறை வல்லுனர்கள் தான் சொல்லவேண்டும். இதே லாஜிக்கை, இவர் நடித்த விளம்பரம், போத்தீஸ் கடையின் துணிமணிகள் முதலியவற்றிற்கு பொருந்துமா என்று பார்க்கவேண்டும்.\nதீபாவளியை வெறுக்கும் கமல் செய்யும் பரித்துரை மூலம் நுகர்வோர் பயன் பெறுவார்களா: துயரநாளை, மகிழ்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. ஆனால், கமல் தனக்குப் பிடிக்காத, ஏற்காத நாளுக்காக, வியாபார ரீதியில் நடித்த நாளும் அத்தகையக் கொண்டாட்ட நாளுக்குத்தான். நம்பிக்கையுள்ளவர்கள் ராசி, நல்லது-கெட்டது என்றெல்லாம் பார்ப்பார்கள். அப்படியென்றால், கமல் பரிந்துரைக்கும் கடையில் மக்கள் துணிகளை வாங்குவார்களா: துயரநாளை, மகிழ்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. ஆனால், கமல் தனக்குப் பிடிக்காத, ஏற்காத நாளுக்காக, வியாபார ரீதியில் நடித்த நாளும் அத்தகையக் கொண்டாட்ட நாளுக்குத்தான். நம்பிக்கையுள்ளவர்கள் ராசி, நல்லது-கெட்டது என்றெல்லாம் பார்ப்பார்கள். அப்படியென்றால், கமல் பரிந்துரைக்கும் கடையில் மக்கள் துணிகளை வாங்குவார்களா தீபாவளியைத் தூற்றும் நாத்திகன் “நமக்கு அபிமானமுள்ள கடை” என்று சிபாரிசு செய்வதால், வாங்கினால், பலன் கிட்டுமா தீபாவளியைத் தூற்றும் நாத்திகன் “நமக்கு அபிமானமுள்ள கடை” என்று சிபாரிசு செய்வதால், வாங்கினால், பலன் கிட்டுமா “நான் ராவணனின் பரம ரசிகன்”, என்று பறைச்சாற்றிக் கொண்டனின் மூலமும், “மாயா நரகாசுரன்” வேண்டும் என்ற கலைஞனிடம் அத்தகைய ராசியை எதிபார்க்க முடியுமா “நான் ராவணனின் பரம ரசிகன்”, என்று பறைச்சாற்றிக் கொண்டனின் மூலமும், “மாயா நரகாசுரன்” வேண்டும் என்ற கலைஞனிடம் அத்தகைய ராசியை எதிபார்க்க முடியுமா சமீபத்தில் கூட பசு-மாமிசம் உண்ணும் விசயத்தில் இந்துக்களுக்கு எதிராகத்தான் கமல் கருத்தைக்கூறியுள்ளார்[5]. “அப்படி ஆசப்பட்டு பாத்துப்பாத்து எடுக்கிற துணிய”, கமல் சொல்லியபடி எடுத்தால், நன்றாக வருமா சமீபத்தில் கூட பசு-மாமிசம் உண்ணும் விசயத்தில் இந்துக்களுக்கு எதிராகத்தான் கமல் கருத்தைக்கூறியுள்ளார்[5]. “அப்படி ஆசப்பட்டு பாத்துப்பாத்து எடுக்கிற துணிய”, கமல் சொல்லியபடி எடுத்தால், நன்றாக வருமா கமல் வாங்கியப் பணத்தை தானமாகக் கொடுக்கலாம். ஆனால், நுகர்வோர் கஷ்டப்பட்டு, சம்பாதித்த பணத்தில், துணிமணிகளை வாங்கப்போகிறார்கள், அந்நிலையில், அவர்களது நம்பிக்கைகள பாதிக்கும் நபர் பரிந்துரைப்பால் என்ன நடக்கும் என்று அவர்கள் நினைப்பார்கள் கமல் வாங்கியப் பணத்தை தானமாகக் கொடுக்கலாம். ஆனால், நுகர்வோர் கஷ்டப்பட்டு, சம்பாதித்த பணத்தில், துணிமணிகளை வாங்கப்போகிறார்கள், அந்நிலையில், அவர்களது நம்பிக்கைகள பாதிக்கும் நபர் பரிந்துரைப்பால் என்ன நடக்கும் என்று அவர்கள் நினைப்பார்கள் எதை வாங்கினாலும், அதன் தரத்��ை எல்லா விதங்களிலும் பார்க்க வேண்டும், என்றால், இங்கும் பார்க்கவேண்டும் இல்லையா எதை வாங்கினாலும், அதன் தரத்தை எல்லா விதங்களிலும் பார்க்க வேண்டும், என்றால், இங்கும் பார்க்கவேண்டும் இல்லையா எதிர்விளைவுகளினால், பின் விளைவுகள் ஏற்படுமா இல்லையா என்பதை பகுத்தறிவா தீர்மானிக்கும்.\nபடபிடிப்பு எடுக்க அனுமதி கேட்க மடத்துள் நுழைந்த நாத்திகன் கமல் (செப்டம்பர். 2014): கமலஹாசன் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் பகுத்தறிவு கருத்துக்களிலும் நாத்திக சிந்தனைகளிலும் ஈடுபாடு உள்ளவர். கோவில்களுக்கு போய் சாமி கும்பிட்டது இல்லை, பொது நிகழ்ச்சிகளில் நாத்திகம் பற்றி பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படிப்பட்ட கமல் இந்து மடாதிபதி ஒருவரை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[6] என்றது தினமலர். மலையாளத்தில் மோகன்லால் மீனா நடித்து ஹிட்டான ‘திரிஷ்யம்’ படம் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது, இதில் கமல், கவுதமி, நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்து வருகிறது. நாங்குநேரி பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது அங்குள்ள ஸ்ரீவானமாமலை மடத்துக்கு கமல் திடீரென்று சென்றார்[7]. அங்கு ஸ்ரீவானமாமலை மடத்தின் ஜீயர் சாமிகளான ஸ்ரீமதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயரை சந்தித்து பேசினார்[8]. அப்போது கமல் நெற்றியில் விபூதி பூசி இருந்தார். சாமியாருடன் நீண்ட நேரம் அவர் பேசிக் கொண்டு இருந்தார். பிறகு அங்கிருந்து விடைபெற்று சென்றார்.\nஆன்மீக காட்சியொன்றை நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் எடுக்க விஜயம்: நாத்திகவாதியான கமல் மடாதிபதியை சந்தித்தது பற்றி நாங்குநேரி முழுவதும் ஒரே பேச்சாக இருந்தது. கமல் ஆன்மீகத்துக்கு மாறிவிட்டாரோ என்று பலர் கேள்வி எழுப்பினர். கமல் சந்தித்தது குறித்து வானமாமலை ராமானுஜ ஜீயரிடம் கேட்டபோது ‘கமல் நடிக்கும் படத்தின் ஆன்மீக காட்சியொன்றை நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் எடுக்கின்றனர். அந்த கோவில் மடத்தின் சொத்து என்பதால் மரியாதை நிமித்தம் என்னை சந்தித்தார். ஐந்து நிமிடம் மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது. ஆன்மீகம் சம்பந்தமாக எதுவும் பேசவில்லை’ என்றார். உங்கள் சந்திப்புக்கு பிறகு கமல் ஆன்மீகத்துக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதா என்று கேட்டபோது கமலின் முகத்தோற்றமும் அதில் குடிகொண்டிருக்கும் அமைதியுமே இதற்கு பதில் சொல்லும் என்றார்[9]. இப்படியெல்லாம் மழுப்பினாலும், வியாபார ரீதியில் ஒப்புக்கொண்டார்கள் என்றாகிறது அவ்வளவுதான். சூட்டிங் எடுக்க அனுமதி கொடுத்து விட்டு, பிறகு ஆன்மீகத்தைப் பற்றி பேசுவதெல்லாம் போலித்தனமானது.\n: இதை விமர்சித்து, ஒரு பதிவு உள்ளது, “அந்த கோவிலுக்கு உள்ளே ஆண்கள் செல்லும்போது மேலாடை அணிந்து செல்லக்கூடாது. வேட்டி மட்டும் தான் அணிந்து செல்ல வேண்டும். லுங்கி, ஜீன்ஸ் அணிந்து செல்லவும் தடை இருக்கிறது[10]. இது காலங்காலமாக அந்த கோவிலின் மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கமல் அந்த மரபை மீறி மேலாடை அணிந்து சென்றார் என்று நெல்லை மாவட்ட மக்கள் கோவில் நிர்வாகத்தின் மீதும், கமல் மீதும் கடும் கொந்தளிப்பை உண்டாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குதொடரப்போவதாக இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர். சரி… அது இருக்கட்டும்… இதுவரை கடவுளே இல்லையென்று சொல்லிவந்த கமலஹாசன், சமீபகாலமாக தான் நடிக்கும் படங்களுக்கு அவரே பூஜை போட்டார். பட பூஜை மரியாதை நிமித்தமாக கலந்துகொண்டிருப்பார் என அது பற்றி யாரும் பெரிதாக பேசவில்லை. தற்பொழுது கமல் நெற்றியில் விபூதியுடனும், கையில் தட்சனையுடனும் கோயில் மடாதிபதியை சந்தித்து அருள்வாக்கு பெற்றதான் காரணம் என்ன. ஒரு வேலை நாத்திகம் போரடித்ததால், ஆன்மீகத்திற்கு திரும்பிவிட்டாரா அல்லது தான் ஒரு நாத்திகவாதி என இதுவரை மக்களை ஏமாற்றி வந்துள்ளாரா அல்லது தான் ஒரு நாத்திகவாதி என இதுவரை மக்களை ஏமாற்றி வந்துள்ளாரா கமல்ஹாசனின் உண்மை முகம் எது எனவும் பொதுமக்கள் கேள்வியை எழுப்பியுள்ளனர்”, என்ற அப்பதிவை அப்படியே இங்கு பதிவு செய்கிறேன்.[11]. இவ்வாறான உள்ளூர் பழக்க-வழக்கக்கள் இருக்கின்றன என்றால், அவை பாதுகாக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், மீறி இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் ஒத்துழைத்திருக்கிறார்கள் என்றால், அது இந்துக்களின் போலித்தனத்தை எடுத்துக் காட்டுகிறது.\n[3] இது தனிமனிதனின் மேல் செய்யப்படும் விமர்சனம் அல்ல. சித்தாந்த ரீதியில், நாத்திகன் என்று சொல்லிக் கொண்டு, பலவித கருத்துகளை கமல் வெளியிட்டிருப்பதால், அவற்றை எடுத்துக் காட்டி விமர்சிக்கப்படுகிறது.\n[6] தினமலர், நெற்றியில் விபூதி பட்டையுடன் ���டாதிபதியை சந்தித்தார் கமல்\n[8] மாலைமலர், ஆன்மீகத்துக்கு மாறினாரா கமல்: நெற்றியில் விபூதி பூசினார், பதிவு செய்த நாள் : புதன்கிழமை, செப்டம்பர் 03, 12:59 PM IST.\n[10] தமிழ்.நியூௐ.டிவி, கமல்ஹாசனின் உண்மை முகம்.. கொந்தளிக்கும் மக்கள்..\nகுறிச்சொற்கள்:ஆரியன், இந்து, இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துமதம் தாக்கப்படுவது, கமலகாசன், கமலஹாசன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், திராவிடன், தீபாவளி, நான்குநேரி, பார்ப்பனன், பிராமணர், பிராமின், பீப், போத்தீஸ்\nஅரசியல், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, உரிமை, கமலகாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், தீபாவளி, பசு மாமிசம், பீப், போத்தீஸ், விளம்பரம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nதீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (1)\nதீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (1)\nதீபாவளி வந்தால், திராவிட நாத்திகர்களின் இந்து–தூஷணம்: தமிழகத்தைப் பொறித்த வரையிலும், திராவிட சித்தாந்தம் பேசிக்கொண்டு, இந்து பண்டிகைகள் என்று வரும் போதெல்லாம் இரட்டை வேடம் போட்டுக் கொண்டு, கடந்த 60-100 ஆண்டுகளாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். முகமதிய, கிருத்துவ பண்டிகைகள் வரும் போது, போட்டிப் போட்டுக் கொண்டு வாழ்த்துத் தெரிவிப்பதும், இப்தர் பார்ட்டிகளில் முக்காடு-தொப்பிப் போட்டுக் கொண்டு கஞ்சிக் குடிப்பதும், போட்டோ எடுத்துக் கொள்வதும், ஊடகங்களில் வெளியிட வைத்த தாங்கள் சிறுபான்மையினருக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்று பறைச்சாற்றிக் கொள்வார்கள். ஆனால், இந்து பண்டிகைகள் வரும் போது, கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். அதிலும், கருணாநிதி போன்ற இந்து-விரோதிகள், அங்கு கஞ்சி குடிக்கச் செல்லும் போது, இங்கும் விரதங்களைக் கொண்டாடுகிறார்கள், ஆனால், நன்றாக சாப்பிடுகிறார்கள்; ஏகாதசி போன்ற நாட்களில் உபவாசம் என்று சொல்லிக் கொண்டாலும், வகை-வகையாக சிற்றுண்டிகள் செய்து சாப்பிடுவார்கள் என்றெல்லாம் நக்க;ல்-கி���்டல் அடித்துள்ளார்கள். தீபாவளி வந்துவிட்டால், அவர்களுக்கு, “தீபவலி”யே வந்துவிடும். வீரமணிலிருந்து கமல்ஹஸன் வரை கிளம்பிவிடுவார்கள்.\n‘டபுள்‘ தீபாவளி கொண்டாட்டத்தில் கமல் ரசிகர்கள்[1] (நவம்பர். 2015): தினமலர் இவ்வாறு தலைப்பிட்டு சினிமா ரிலீஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தூங்காவனம் படம் தீபாவளி அன்று ரிலீஸ் என்றாலும், தனது பிறந்த நாளில் ரிலீஸ் என்று தான் சொல்லிக் கொள்கிறார். ஆனால், தீபாவளி விளம்பரத்தில் மட்டும் நடித்துள்ளார். ராவணனின் ரசிகன் என்று பறைச்சாற்றிக் கொண்ட, மாயா நரகாசுரன் வேண்டிய, நாத்திகன் என்று சொல்லிக்கொள்ளும் கமல்ஹஸன் தீபாவளி விளம்பரத்தில் நடித்திருப்பது கேவலமாக இருக்கிறது[2]. அரசின் விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டும் நடித்துள்ள கமல், பலமுறை வர்த்தக விளம்பரங்களில் நடிக்க அழைப்பு வந்தபோது மறுத்தாராம். ஆனால், இப்பொழுது கோடிகள் வாங்கிக் கொண்டு, போத்தீஸ் துணிக்கடையின் தீபாவளி விளம்பரத்தில் நடித்துள்ளாராம் கமல்[3]. நடிகர் கமல் ஹாசனின் பிறந்த நாள், இன்று கொண்டாடப்படுகிறது. ஆமாம், நரகாசுரன் இறந்த தினம், இவன் பிறந்த தினமாகி விட்டது. ராவணனின் ரசிகன் என்று பறைச்சாற்றிக் கொண்ட, மாயா நரகாசுரன் வேண்டிய, நாத்திகன் என்று சொல்லிக்கொள்ளும் கமல்ஹஸன் தீபாவளி விளம்பரத்தில் நடித்திருப்பது கேவலமாக இருக்கிறது[2]. அரசின் விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டும் நடித்துள்ள கமல், பலமுறை வர்த்தக விளம்பரங்களில் நடிக்க அழைப்பு வந்தபோது மறுத்தாராம். ஆனால், இப்பொழுது கோடிகள் வாங்கிக் கொண்டு, போத்தீஸ் துணிக்கடையின் தீபாவளி விளம்பரத்தில் நடித்துள்ளாராம் கமல்[3]. நடிகர் கமல் ஹாசனின் பிறந்த நாள், இன்று கொண்டாடப்படுகிறது. ஆமாம், நரகாசுரன் இறந்த தினம், இவன் பிறந்த தினமாகி விட்டது இன்று அவரது ரசிகர்கள், நற்பணி இயக்கம் சார்பில், நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனர். இந்த ஆண்டு கமல் பிறந்த நாளை ஒட்டி, தீபாவளியன்று, “துாங்காவனம்” படமும் வெளியாவதால், கமல் ரசிகர்கள், ‘டபுள்’தீபாவளியை கொண்டாட முடிவெடுத்து உள்ளனர், என்கிறது தினமலர்[4]. தீபாவளி அன்று நரகாசுரன் இறந்தால் என்றால், இந்த உலக மகா நாயனன் அன்று பிறந்தானாம் இன்று அவரது ரசிகர்கள், நற்பணி இயக்கம் சார்பில், நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனர். இந்த ஆண்டு கமல் பிறந்த நாளை ஒட்டி, தீபாவளியன்று, “துாங்காவனம்” படமும் வெளியாவதால், கமல் ரசிகர்கள், ‘டபுள்’தீபாவளியை கொண்டாட முடிவெடுத்து உள்ளனர், என்கிறது தினமலர்[4]. தீபாவளி அன்று நரகாசுரன் இறந்தால் என்றால், இந்த உலக மகா நாயனன் அன்று பிறந்தானாம் அதனால் தான் “மாயா நரகாசுரனை” வேண்டும் என்றானாம் கமல் ஹஸன்\nகமலஹாஸன் – ஆத்திகரா, நாத்திகரா\nஷோபனா நல்ல சமையல்காரர் என்றால், ஹஸனும் அவ்வாறே மாறினார் போலும் (2009): 2009ல் நடிகை ஷோபனாவின் ‘மாயா ராவண்” நாட்டிய நாடக டிவிடி வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்தவர் கமல்ஹாஸன். நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, ஏதோ போன ஜென்மத்துக்குப் போய் வந்த மாதிரி இருக்கு என்று கமெண்ட் அடித்தார். முதல் டிவிடியை கமல்ஹாசன் வெளியிட கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார். தனது வாழ்த்துரையில் கமல் கூறுகையில், “கலையும், கமர்ஷியலும் எண்ணையும் தண்ணீரும் மாதிரி. எப்போதும் ஒட்டாது. ஆனால் நல்ல சமையல்காரர்களுக்கு அது சாத்தியம். ஷோபனா ஒரு நல்ல சமையல்காரராக இருக்கிறார். முன்பு போல சிக்கலான நிலை இப்போது இல்லை. உலக மார்கெட் விரிந்து கிடக்கிறது. சேர்க்க வேண்டிய விதத்தில் சேர்த்தால், இந்தக் கலை எங்கு வேண்டுமானாலும் சென்றடையும். நான் ராவணனின் பரம ரசிகன். அது ஏன் என்பது உங்களுக்குத் தெரியும். தமிழக மக்கள் கலா ரசிகர்கள். அவர்கள் ஹீரோவையும் ரசிப்பார்கள். ஆண்ட்டி ஹீரோவையும் ரசிப்பார்கள். ஹீரோவாக நடிப்பவர்களையும், வில்லன்களாக நடிப்பவர்களையும் வேறுபடுத்தி பார்க்கும் பழக்கம் தமிழர்களிடம் இல்லை, யாருடைய நடிப்பு, மிக உயர்வாக இருக்கிறதோ அவருக்கு நிச்சயம் தமது கைதட்டல்களை கொடுப்பார்கள்[5].”\nகமல், தீபாவளி, போத்தீஸ் விளம்பரம்\nநான் ராவணனின் பரம ரசிகன் – கமல் (2009): “ராவணன் காலந்தொட்டே எங்களுக்கு (தமிழருக்கு) பெருமை பேச தெரியாது[6]. எங்களின் பெருமைகளை மற்றவர்கள் பேசினால்தான் தெரியும். அதுகூட முழுசாகத் தெரிந்துவிடும் என்றும் சொல்லிவிட முடியாது… நடனம் எனக்கு போன ஜென்மம் போல இருக்கிறது. பயிற்சி இல்லாதவன் கலை பற்றி பேச அருகதையற்றவன். ஆனால் அதை மதிக்கிற பண்பு, பணிவு இருக்கிறது. தமிழர்களுக்கு விளம்பரம் செய்யத் தெரியாது. ஆனால் பாராட்ட நன்றாக தெரியும். திறமைகள் புதைந்���ு கிடக்கின்றன. தோண்டி எடுத்தால் வைரமாக ஜொலிக்கும். இங்கு சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை. அந்த நிலை இன்றும் தொடர்கிறது. ஆனால் அது மாறுவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டு இருக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும். வர்த்தகமும், கலையும் கலப்பது கடினம். ராவணனைப் போல் ‘மாயா நரகாசுரனை“யும் ஷோபனா வெளிக் கொண்டு வர வேண்டும்”, என்றார்[7]. மாயா நரகாசுரன் வெளிவந்தானோ இல்லையோ, அது கமல் ஹஸன் மூலம் வெளிப்பட்டுவிட்டது போலும்\nநாத்திகத்தை வியாபரமாக்கும் மாபெரும் நடிகன்-கமல்\nமாயா ராவண் போல, மாயா நரகாசுரன் வேண்டும் என்றாயே (2009), உனக்கு தீபாவளி ஒரு கேடா: அப்பொழுது, என்னுடைய பதிலை இவ்வாறு பதிவிட்டேன்[8].\n“என்ன கல்லுரியில் படித்தான் ராமன்” என்று கொக்கரித்தான் அவன்\nதமிழ் சொந்தம் கொண்டாடும் நடிகன் இவன் கணக்கை மறக்கிறான் .\nபெருமைப் பேசத் தெரியாத தமிழ் ஊமையோ மௌனியோ இல்லை இது\nவிஷத்தைக் கக்கும் நச்சுப் பாம்பையும் மிஞ்சும் கொடியது அது.\nகதைநாயகனையும், எதிர்நாயகனையும் மதிப்பவன் உண்மைத் தமிழன்\nஎதிர்நாயகனை வைத்து கதைநாயகனை தூஷிப்பது இந்த பச்சோந்தி தமிழன்\nமருதநாயகத்தை மறந்து கலைவியாபாரம் செய்தான், மத–அடிப்ப்டைவாதம் அது\nகதாநாயகன் பிறந்த இடத்தைக் வெளியே காட்டுகிறான், மதசார்பின்மை இது\nராவணின் ரசிகனாம், நன்று. இதே போல மற்றவக்கு எப்போது ரசிகன் ஆவாய்\nஎதிர்நாயகன் சாத்தானின் ரசிகன் என்று தைரியமாக சொல்லிக் கொள்வாயா\nஅவன் காலத்து பெருமையை ரசித்துப் பேசுவாயா, ருசித்து வேதம் ஓதுவாயா\nகனிமொழி வருவாளா, மாயக்கனி தருவாளா “மாய சாத்தான்” நாடகம் நடக்குமா\nஆனால், “விஸ்வரூபம்” அனுபவித்தில் சாத்தானின் தொல்லையை அனுபவித்தது ஜாபகத்தில் இருக்கும். “சினிமாவில் நான் அரசியல் பண்ணியதில்லை……..[9] ஆனால் சினிமா அரசியல் எனக்கு நன்றாகத் தெரியும்”, என்றார் ஒரு முறை நடிகர் கமல்ஹாஸன்[10]. ஆனால், மறைமுகமாக அரசியலை செய்து கொண்டுதான் வந்துள்ளார். திராவிடத் தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும், அரசியல்வாதி நடித்துக் கொண்டிருப்பான், நடிகன் அரசியல் செய்து கொண்டிருப்பான். இவன் உலக மகா நாயக நடிகன் என்பதால், பெரிய அரசியல்வாதி என்றுதான் சொல்லவேண்டும்.\nகமல் – நாத்திகத்தை வியாபரமாக்கும் மாபெரும் நடிகன்\nகமலின் நாத்திக, இந்து-விரோத விய��பாரம் நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது: வர்த்த ரீதியில் கமல் ஹஸன் சினிமா போலம் லாபங்களை சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார். தனது வியாபார விருப்பங்களைக் கச்சிதமாகக் கவனித்து வருகிறார். திட்டமிட்டபடி விஸ்வரூபம் வெளியாகாததால் கமல்ஹாஸனுக்கு ரூ 30 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் இது போன்ற நிலை ஏற்பட்டால், நிச்சயம் இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என நடிகர் கமல் தெரிவித்தார்[11]. விஸ்வரூபம் படம் மும்பையில் திரையிடப்பட்ட போது, நிருபர்களிடம் பேசிய கமல், “நான் பிரச்னையில் இருந்த போது, சினிமா உலகம் மற்றும் எனது ரசிகர்களின் ஆதரவு என்னை நெகிழச் செய்து விட்டது. எனக்கு யாரையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை. என்னைப் போல் யாரும் பிரச்னையில் சிக்கக்கூடாது. எனக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை. எனக்கு ஏற்பட்ட இந்த அவமானம் நாட்டிற்கு ஏற்பட்ட அவமானமாகவே கருதுகிறேன். ஏராளமான முஸ்லிம்கள் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். விஸ்வரூபம் படத்தைப் பார்க்காமலேயே படத்திற்கு எதிராக போராடுகின்றனர். சில தவறான வழி நடத்தல்கள் காரணமாகவே இந்த எதிர்ப்பு வந்துள்ளது. இப்பிரச்னைகள் எல்லாம் படத்தின் விளம்பரத்திற்காக என்று கூறுவது தவறு. நான் எதிர்கொள்ளும் எதிர்ப்பு மதரீதியானது அல்ல. அரசியல் ரீதியானது. இது போன்ற நிலை மீண்டும் ஏற்பட்டால் இந்தியாவை விட்டு வெளியேறுவேன். பேச்சுவார்த்தைக்குப்பின் எனது படத்தை வெளியிட ஒப்புக்கொண்ட தமிழக முதல்வருக்கு நன்றி”, இவ்வாறு பேசினார்[12].\n[1] தினமலர், ‘டபுள்‘ தீபாவளி கொண்டாட்டத்தில் கமல் ரசிகர்கள், நவம்பர்.7, 2015:05.03.\n[2] இது தனிமனிதனின் மேல் செய்யப்படும் விமர்சனம் அல்ல. சித்தாந்த ரீதியில், நாத்திகன் என்று சொல்லிக் கொண்டு, பலவித கருத்துகளை கமல் வெளியிட்டிருப்பதால், அவற்றை எடுத்துக் காட்டி விமர்சிக்கப்படுகிறது.\n[9] தமிழ்.ஒன்.இந்தியா, சினிமா அரசியல் எனக்கும் தெரியும்\n[11] தினமலர், இந்தியாவை விட்டு வெளியேறுவேன்: கமல் உறுதி, ஜனவரி.31, 2013.18.13.\nகுறிச்சொற்கள்:ஆடை, ஆரியன், இந்து, இந்து மதம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்துக்கள், இந்துமதம், கடை, கமலகாசன், கமலஹாசன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், சினிமா, திராவிடன், தீபவலி, தீபாவளி, துணி, நரகாசுரன், நாத்திகம், போத்தீஸ், போராட்டம், ராவணன், வியாபாரம்\n���ரசியல், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், உரிமை, கனல் ஹஸன், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹாஸன், தீபவலி, தீபாவளி, நரகாசுரன், போத்தீஸ், ராவணன், விளம்பரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து-தூஷணம்\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%90%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-18T14:56:19Z", "digest": "sha1:FK2GVO3RIZMZXFFXGO3U5BORIL4ZA43W", "length": 7566, "nlines": 99, "source_domain": "ta.wikinews.org", "title": "தெற்கு ஐசுலாந்தில் எரிமலை வெடித்தது - விக்கிசெய்தி", "raw_content": "தெற்கு ஐசுலாந்தில் எரிமலை வெடித்தது\nஞாயிறு, மார்ச் 21, 2010\nஐசுலாந்தில் இருந்து ஏனைய செய்திகள்\n23 டிசம்பர் 2011: சதுரங்க மேதை பாபி ஃபிஷரின் மரபியல் சோதனை வெளியிடப்பட்டது\n23 டிசம்பர் 2011: சதுரங்க வீரர் பாபி பிஷரின் உடல் தோண்டி எடுக்கப்பட இருக்கிறது\n23 டிசம்பர் 2011: ஐசுலாந்தில் எரிமலை வெடிப்பின் சாம்பல் பரவியதால் ஐரோப்பிய விமானசேவைகள் பாதிப்பு\n23 டிசம்பர் 2011: தெற்கு ஐசுலாந்தில் எரிமலை வெடித்தது\nதெற்கு ஐசுலாந்தில் எரிமலை ஒன்று வெடிக்க ஆரம்பித்ததை அடுத்து, அப்பகுதியச் சூழவிருந்த பல நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டார்கள்.\nEyjafjallajoekull என்ற பனியாற்றுப் பகுதிக்கு அண்மையில் இன்று நள்ளிரவுக்கு சற்றுப் பின்னர் எரிமலை வெடிக்க ஆரம்பித்ததை அடுத்து பல வீதிகள் மூடப்பட்டன.\nஐசுலாந்தில் உள்ள Eyjafjallajökull பனியாறு\nஎவரும் இதுவரையில் பாதிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டாலும், பாதுகாப்புக் கருதி கிட்டத்தட்ட ஐநூறு பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇப்பகுதியில் கடைசியாக 200 ஆண்டுகளுக்கு முன்னர் 1821 ஆம் ஆண்டில் எரிமலை வெடித்தது.\nஇந்த எரிமலை வெடிப்பை அடுத்து வெள்ளப் பெருக்கு ஏற்படலாம் என்றும், இது பனிக்கட்டியாறுக்கு மேல் உள்ள பகுதி மேலும் ஒருக ஆரம்பிக்கலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"பிளிஜோஸ்லிட் பகுதியில் ஏற்கனவே தூறுகள் விழ ஆரம்பித்துள்ளதாகவும், பனிக்கட்டியாற்றின் மேல் இருந்து பிரகாசமான வெளிச்சம் வருவதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.\nஇப்பக்கம் கடைசியாக 21 மார்ச் 2011, 01:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2019-08-18T13:06:39Z", "digest": "sha1:TCENMZVJKKXUIQM3PXSB73XHTV72RB2L", "length": 15863, "nlines": 126, "source_domain": "www.pothunalam.com", "title": "உடல் எடை குறைய வேண்டுமா? அப்போ இதை TRY பண்ணுங்க..!", "raw_content": "\nஉடல் எடை குறைய வேண்டுமா அப்போ இதை TRY பண்ணுங்க..\nஉடல் எடை குறைய வேண்டுமா அப்போ இதை TRY பண்ணுங்க..\nஉடல் எடை குறைய சூப்பர் டிப்ஸ்..\nஉடல் எடை அதிகரிப்பது தூக்கத்தினால் தான் என்று பலர் நினைத்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் அது கிடையாது அதிக நேரம் தூங்கினால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைய (weight loss tips in tamil) வழிவகிக்கிறதாம்.\nஆம் நீங்கள் படிப்பது உண்மை தான் ஆய்வாளர்கள் ஒருவரது உடலில் உள்ள கலோரிகள் எரிப்பதற்கு சிறப்பான வழியாக தூக்கத்தை கூறுகிறார்கள்.\nஒருவர் தினமும் அதிக நேரம் தூங்கினாலே உடல் எடை குறைய (weight loss tips in tamil) செய்யுமாம்.\nதூக்கத்தின் மூலம் உடல் எடை குறைய (weight loss tips in tamil) ஒரு சில முறைகளை பின்பற்றினாலே போதுமான உடல் எடையை குறைக்க (weight loss tips in tamil) முடியும். சிலர் இரவு நேரத்தில் பிஸ்கெட், சிப்ஸ், ஸ்நாக்ஸ்களை சாப்பிட்டு தூக்கம் வராமல் கஷ்டப்படுவார்கள்.\nஆகையால் இரவு நேரத்தில் இந்த வகையான உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து கொள்ளவும். ஒருவர் அதிக அளவு புரோட்டீன் உணவுகளை உட்கொண்டால் இரவில் அதிகமாக கலோரிகள் எரிக்கப்படுகிறது.\nஎனவே இரவு நேரத்தில் அதிகமாக புரோட்டீன் உணவு வகையை உட்கொள்ளவும். சரி இக்கட்டுரையில் தூக்கத்தின் மூலம் உடல் எடை குறைப்பது எப்படி (weight loss tips in tamil) என்று காண்போம்.\nசரிவாங்க உடல் எடை குறைய (weight loss tips in tamil) எளிய வழிகள் என்னென்ன உள்ளது என்று பார்ப்போம்.\nதொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்..\nஉடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்\nஉடல் எடை குறைய கொள்ளு:-\nகொள்ளுவை சாப்பாட்டில் அடிக்கடி இதைச் சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைக்க உதவும். முதல் நாள் இரவில் ஒரு கைப்பிடி கொள்ளுவை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் விரைவில் உடல் எடை குறையும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.\nஇரவு நேரத்தில் தூங்கும் அறையானது வெளிச்சமின்றி இருட்டாக இருக்க வேண்டும். ஏன் என்றால் இருட்டாக இருந்தால் நமக்கு விரைவில் தூக்கம் வந்துவிடும்.\nஆழ்ந்த தூக்கம் வந்து விட்டால் உடலில் உள்ள கலோரிகள் விரைவாக கரைந்து உடல் எடையை (weight loss tips in tamil) குறைக்கிறது.\nஇரவு நேரத்தில் தூங்கும் நிலையில் கலோரிகள் அதிகமாக எரிக்கப்படும். இரவு நேரத்தில் மத�� குடித்தால், உடலானது ஆல்கஹாலை வளர் சிதை மாற்றம் செய்யும் பணிகளில் ஈடுபடும்.\nஇதனால் உடல் எடையை குறைக்கும் (weight loss tips in tamil) செயல்முறையை பாதிக்கும். ஆகையால் இரவு நேரத்தில் மது அறுந்துவதை குறைத்துக் கொள்ளவும்.\nஉடல் எடை குறைய உணவுகள்:-\nகுறிப்பாக இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் குறைந்தது ஒரு மணி நேரத்திற்க்குள்ள உணவு உட்கொள்ள வேண்டும்.\nஏன் என்றால் உட்கொள்ளும் உணவானது செரிப்பதற்கு நீண்ட நேரம் செயல்பட வேண்டியிருக்கும்.\nபொதுவாக தூங்கும் நேரத்தில் மூளையானது வளர்ச்சி ஹார்மோன்களை வெளியிடும். ஆகையால் இரவில் சீக்கிரமாக உணவு உட்கொள்ள வேண்டும்.\nஉயரமாக வளர எளிய இயற்கை வழிமுறைகள்..\nஎலக்ரானிக்ஸ் பொருட்களை இரவில் பயன்படுத்த வேண்டாம்:-\nஇரவு நேரத்தில் எலக்ரானிக்ஸ் பொருளான செல் போன் மற்றும் டிவி அவற்றில் இருந்து வெளிவரும் நீல நிற வெளிச்சம் உடலின் சாதாரணமான செயல்பாட்டை இடையூறை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஎனவே இரவு நேரத்தில் அதிகமாக எலக்ரானிக்ஸ் பொருட்களை பயன்படுத்தாதிர்கள்.\nதூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் அனைத்து எலக்ரானிக்ஸ் பொருட்களை அணைத்து விடவும். ஏன் என்றால் இது ஆழ்ந்த தூக்கத்தையும் பாதிக்கும்.\nதூங்கும் அறையானது குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும்:-\nஒருவர் தூங்கும் அறையானது குளிர்ச்சியான வெப்பநிலையில் இருந்தால் கலோரிகள் அதிகமாக எரிக்கப்படும்.\nஆய்வு ஒன்றில் வெதுவெதுப்பான அறையில் தூங்குபவரை விட, 60 டிகிரிக்கு குறைவான வெப்பநிலையில் தூங்குபவரின் உடல் எடையானது 7 சதவீதம் அதிகமான கலோரிகள் (weight loss tips in tamil) எரிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஎனவே நீங்கள் தூங்கும் அறையானது குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும்.\nஉடல் பருமன் குறைய உடற்பயிற்சி செய்யவும்:-\nதினமும் பகல் நேரங்களில் உடல் எடை குறைய உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் எடையானது (weight loss tips in tamil) குறைக்கப்பட்டு, உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.\nஅதே போல் இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்தால் சுறுசுறுப்பாக வைத்து, ஆழ்ந்த தூக்கத்தை கெடுத்து விடும். ஆகையால் இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்வதை விட்டு விடுங்கள்.\nஉடல் எடை குறைய தானிய உணவுகளை சேர்க்கவும்:-\nமுழு தானிய உணவுகளான பார்லி, கைக்குத்தல் அரிசி, திணை, ஓட்ஸ், முழு தானியம், பிரட், பாஸ்தா போன்ற உணவுகளை மதிய உணவுகளில் சேர்த்து கொண்டால் இரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தை உண்டாக்கும்.\nஒரே வாரத்தில் உடல் எடை குறைய டிப்ஸ்..\nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்\nஉடல் எடை குறைய உடற்பயிற்சி\nபுற்றுநோய் அடியோடு விரட்டுவதில் திறன் படைத்தது இது தான்\nகற்றாழை ஜூஸ் பூண்டு சாறு கலந்து குடித்தால் இந்த 8 விஷயமும் நடக்கும்..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்..\nபல பயன்களை தரும் சித்த மருத்துவம்..\nஒற்றை தலைவலிக்கு 100% தீர்வு\nபிறந்த குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுப்பது எப்படி\nபுற்றுநோய் அடியோடு விரட்டுவதில் திறன் படைத்தது இது தான்\nகற்றாழை ஜூஸ் பூண்டு சாறு கலந்து குடித்தால் இந்த 8 விஷயமும் நடக்கும்..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nமுகம் பளபளக்க- கொத்தமல்லி அழகு குறிப்புகள் ..\nபாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்..\nசரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி\nகுலதெய்வம் தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்வது எப்படி\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/category/world-news/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-1/", "date_download": "2019-08-18T13:39:44Z", "digest": "sha1:LQGKPHT7PS4XT364F47WQ45XB6VVLBPS", "length": 14147, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "அவுஸ்ரேலியா | Athavan News", "raw_content": "\nகடும் மழையால் வவுனியாவில் வெள்ளம்\nஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க அறிவிப்பு\nகூட்டணி குறித்த உறுதியான முடிவு இன்னும் ஒருவாரத்தில் அறிவிக்கப்படும் -ஜி.எல்.பீரிஸ்\nஜே.வி.பி.யின் தேசிய மக்கள் சக்தி கூட்டம் ஆரம்பமாகியது\nபுலிகளை காரணங்காட்டி ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாமென மஹிந்த கூறமுடியாது – சரவணபவன்\nபிள்ளையானின் விடுதலையை வலியுறுத்தி மட்டக்களப்பில் பேரணி\nமட்டக்களப்பு வான்பரப்பில் மர்மப்பொருள் – அச்சத்தில் மக்கள்\nகாலி மைதானத்தில் இலங்கை அணிக்கு வரலாற்று வெற்றி\nகாலி – கொழும்பு பிரதான வீதியை மறித்து குடிந���ருக்கான போராட்டம்\nஎல்லவில் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு-இருவர் படுகாயம்\nகாற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும்\nசர்ச்சைகளுக்கு மத்தியில் கர்தினாலை சந்திக்கின்றார் கோட்டா\nஜே.வி.பி இன் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகின்றது\nமகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு\nஅரசியல் யாப்பு தொடர்பாக இளைஞர் – யுவதிகள் நம்பிக்கை இழந்துள்ளனர் – ரணில்\nஅகதிகளுக்கு சிறை அருகே தடுப்பு முகாம்\nஅவுஸ்ரேலியாவிற்கு படகு மூலம் செல்ல முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள், கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பப்பு நியூ கினியா மற்றும் நவுரு உள்ளிட்ட தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மனுஸ்தீவில் வைக்கப்பட்டிருந்த அகதிகள் தீவின் ... மேலும்\nஅவுஸ்ரேலியாவில் 90 மில்லியன் டொலர் போதைப் பொருள் பறிமுதல் – ஆறு பேர் கைது\nஅவுஸ்ரேலியாவிலும், நியூஸிலாந்திலும் நடத்தப்பட்ட போதைப் பொருள் ஒழிப்புச் சோதனைகளின் போது ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் பிரித்தானியாவிலிருந்து போதைப... மேலும்\nபிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டங்களுக்காக 20 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்கள் ஒதுக்கீடு\nஅவுஸ்ரேலியாவில் பிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டங்களுக்காக 20 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்கள் ஒதுக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசன் அறிவித்துள்ளார். நாட்டில் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை... மேலும்\nஐ.எஸ். ஆதரவாளர்களுக்குத் தடை – நாடாளுமன்றம் அனுமதி\nஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட அவுஸ்ரேலியர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கு தடை விதிக்கும் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று(வியாழக்கிழமை) இதுகுறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு அவு... மேலும்\nஅவுஸ்ரேலியாவில் பெருந்தொகையான போதைப்பொருள் பறிமுதல்\nஅவுஸ்ரேலியாவில் பெருந்தொகையான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் விபத்தினை ஏற்படுத்திய வான் ஒன்றிலிருந்தே இவ்வாறு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்து... மேலும்\nஆங்கிலத்திறன் இருந்தும் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் முஸ்லிம்கள்\nஅவுஸ்ரேலியாவில் அகதிகளாக குடியேறுபவர்கள் எவராக இருந்தாலும் அங்கு அவர்கள் இயங்குவதற்கும், வேலைப் பெறுவதற்கும் ஆங்கிலத்திறன் என்பது அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. இந்த சூழலில், அவுஸ்ரேலியாவில் குடியேறியுள்ள முஸ்லீம்கள் சிறப்பான ஆங்கிலத் தி... மேலும்\nஅவுஸ்ரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யோசனை நிராகரிப்பு\nஅவுஸ்ரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட முக்கிய யோசனை ஒன்றினை உள்துறை அமைச்சு நிராகரித்துள்ளது. அகதிகளாக வந்து பல்வேறு விசா பிரிவுகளின் கீழ் அவுஸ்ரேலியாவில் தற்காலிகமாக வாழ்ந்துவருபவர்களுக்கான அரச உதவிகள் கடந்த வருடம் மே ம... மேலும்\nஅனைத்துலக திருக்குறள் மாநாடு இம்முறை அவுஸ்ரேலியாவில்\nஅனைத்துலக திருக்குறள் மாநாடு இம்முறை அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ளது. தமிழ் வளர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் சிட்னி பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி இந்த மாநாடு நடைபெறவுள்ளது. 'அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குமான இலக்கியங்கள், திருக்குற... மேலும்\nஅவுஸ்ரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் புரூம் என்ற பகுதியில் 6.9 ரிக்டர் அளவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்க... மேலும்\nஅரியவகை பறவைகள் உயிரிழந்தமை குறித்து விசாரணை\nஅவுஸ்ரேலியாவில் பல பறவைகள் வீழ்ந்து மரணித்துள்ளமைக்கு விச வாயு தாக்குதல் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்ரேலிய மீட்பு பணியாளர்கள் குறித்த சந்தேகத்தினை வெளியிட்டுள்ளனர். அவுஸ்ரேலியாவின் பிரதான நகரங்களில் ஒன்றான அடே... மேலும்\nகடும் மழையால் வவுனியாவில் வெள்ளம்\nஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க அறிவிப்பு\nஎந்தவொரு திட்டத்தையும் ஆராய்ந்த பின்னரே முதலமைச்சர் முடிவெடுப்பார் – செல்லூர் ராஜு\nபுலமைப் பரிசில் கொடுப்பனவை இணையம் மூலம் வழங்க ஏற்பாடு\nமுக்கிய 5 சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை கோருகிறார் பதில�� பொலிஸ்மா அதிபர்\nபிள்ளையானின் விடுதலையை வலியுறுத்தி மட்டக்களப்பில் பேரணி\nவிவசாயிகளை அரசர்களாக்குவதே எமது நோக்கம் – சஜித்\nசிகிச்சையின் பின் பார்வையை இழந்து தவிக்கும் 11 பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/06/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-08-18T13:56:36Z", "digest": "sha1:FHHIFIK33WMU6B3T4NL5K764ES5JH3PN", "length": 24953, "nlines": 183, "source_domain": "chittarkottai.com", "title": "டெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎடை குறைக்கும்… அழகூட்டும்… ஜில்ஜில் மோர்\nகோடை நோய்களை விரட்ட வழிகள்\nகர்ப்பிணிக்கு சத்து – பீட்ரூட்\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nகண்களைப் பாதுகாக்கும் கிரீன் டீ\nபுனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை\nஇது பழம் மட்டுமல்ல.. பலம் – வாழைப்பழம்\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 12,772 முறை படிக்கப்பட்டுள்ளது\nடெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி\nடெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிப்பது எப்படி\nடெங்கு காய்ச்சலுக்கு மூலகாரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க நாமும் பல வழிகளில் போராடித் தோற்றும் விட்டோம். இதோ ஒரு எளிய அதிக செலவில்லாத ஒரு வழி முயற்சி செய்து தான் பாருங்களேன்.\nஒரு 2 லிட் பெப்ஸி அல���லது கோகோ கோலா பாட்டிலை எடுத்து, அதை சரி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.\nகீழ் பாக பாட்டிலில் அரைப் பாகம் வெதுவெதுப்பான சுடு நீரை ஊற்றவும்.\nஅதில் 3/4 கப் பழுப்பு நிற கரும்பு சக்கரையையும், ஒரு டேபிள் ஸ்பூண் YEAST ம் மிக்ஸ் பண்ணி நன்றாக கரைக்கவும்.\n(சீனி எனும் சாதா சர்க்கரையையும் பயன்படுத்தலாம்)\nவெட்டி எடுத்த பாட்டிலின் மேல் பகுதியை தலை கீழாக கவிழ்த்து புனல் போல் கரைசல் உள்ள பாட்டிலை மூடவும். இந்த பாட்டிலின் சுற்று சுவரை கறுப்பு நிற காகிதத்தை சுற்றி ஒட்டவும்.\nஇந்த கரைசல் உல்ள பாட்டிலை உங்கள் ரூமின் ஒரு மூலையில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான் நம் வேலை.\nஇந்த கரைசலில் இருந்து கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயு வெளி வந்து கொண்டிருக்கும். இதனால் கொசுக்கள் கவரப்பட்டு இந்த பாட்டிலை நோக்கி படையெடுத்து வந்து பாட்டிலின் உள்ளே செல்லும். அப்போது அங்குள்ள இனிப்பு கரைசலில் ஒட்டிகொண்டு வெளி வர முடியாமல் அங்கேயே சமாதியடையும். (அடையனும்..ஹூம்….நமக்கு இவ்வளவு அறிவு இருப்பதை தெரிந்து இதிலிருந்தும் தப்பிக்க ஒருவேளை பாழாய்ப் போன கொசுக்கள் புதிய யுக்தி எதையாவது கடைப் பிடிக்க ஆரம்பித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அவ்வளவு தான் இப்போதே சொல்லிப்புட்டேன்.)\nநம்மை கொசுக்கள் கடிப்பதற்கு நம் மேலுள்ள கோபமோ, அன்போ காரணமல்ல. நாம் வெளிவிடும் கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயுவால் கவரப்பட்டு தான் அவைகள் நம்மை நோக்கி வருகின்றன. இப்போது அந்த வேலையை கரைசல் உள்ள பாட்டில் கவனித்துக் கொள்ளும்.\nஇதன் பலனை 4×5 நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.\n3 வாரங்களுக்கு ஒரு முறை கரைசலை மாற்றி விட வேண்டும்.\nஎப்படியோ இந்த வழியிலாவது கொசுக்கள் ஒழிந்தால் சரி தான்.\nடெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிப்பது எப்படி\n‘ஏடிஸ்’ தென் மாவட்ட மக்களை அதிரவைத்த அதிபயங்கர கொசு தற்போது திருப்பூர், கோவையிலும் தனது கைவரிசையை நீட்டியிருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோரை பாரபட்சமில்லாமல் கடித்து டெங்கு காய்ச்சலால் படுக்க வைத்திருக்கும் பயங்கர ‘வியாதி’க்கான காரணகர்த்தாதான் இந்த ஏடிஸ் கொசு\nஏடிஸ் கொசு எப்படி பிறக்கிறது இது கடித்தால் என்னவாகும் டெங்கு ஏற்படுவதற்கான அறிகுறி என்ன வராமல் தடுப்பது எப்படி என்பது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் செந்தில்குமார் ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-\nவழக்கமாக கொசுக்கள் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் இருந்து உற்பத்தி ஆகும். ஆனால் ஏடிஸ் கொசு தேங்கி கிடக்கும் நல்ல தண்ணீரில் இருந்து உற்பத்தியாகும் ஒரு பூச்சி வகையை சேர்ந்தது. தேங்காய் சிரட்டைகள், தெருவில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கப்கள், பழைய பாத்திரங்கள், ஆட்டு உரல்கள் போன்றவற்றில் தேங்கி இருக்கும் மழை நீர் மூலம் இந்த கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. இவை பெரும்பாலும் வீட்டிற்குள்ளும் வீட்டை சுற்றியும் அதிகமாக வலம் வரும்.\nஇந்த வகை கொசுக்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களையோ, குழந்தைகளையோ கடித்தால் உடனடியாக அவர்களை டெங்கு காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பெரும்பாலும் இந்த கொசுக்கள் குழந்தைகளை கடிக்கும்போது எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாவர்.\nஒருவரை ஏடிஸ் கொசு கடித்தால் முதலில் காய்ச்சல் வரும். உடல் வலியுடன் எலும்புகளிலும் வலி ஏற்படும். இப்படி ஏதாவது உடல் வலிகள் தொடங்கும்பட்சத்தில் அது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி என்று அர்த்தம். உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொண்டு டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.\nஇந்த நோய் எளிதில் குணப்படுத்த கூடிய நோய். அதே நேரத்தில் போதிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் காய்ச்சல் தொடர்ந்து நீடித்தால் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நோய் முற்றிய நிலையில் இதே கிருமிகள் ரத்தத்தில் உள்ள பிளட்லெட்களை சாப்பிடும். இதனால் மனித உடலில் உள்ள ரத்தம் உரையும். வாய், மூக்கு என உடலின் பல்வேறு பகுதிகளில் ரத்த கசிவு ஏற்படும். இதனால் விலைமதிக்க முடியாத உயிர் இழப்பும் ஏற்படும்.\nஅதனால் இந்த நோய்க்கான அறிகுறி தென்பட்டவுடன் உரிய சிகிச்சை மேற்கொண்டு உடல்நலத்தை காத்துக் கொள்ளலாம்.\nஅதே நேரத்தில் சுற்றுப்புறத்தை மழைநீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மூலமாகவும் வீட்டிற்குள் கொசுவராமல் தடுப்பாக ஜன்னலில் கொசுவலைகளை பயன்படுத்துவது, கொசு ஒழிப்பான்கள் பயன்படுத்துவ தன் மூலமும் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுவை விரட்டி நோய் வராமல் தடுக்கலாம்.\nகோவை, திருப்பூரில் தென் மாவட்டங்களை போல டெங்கு காய்ச்சல் பாதிப���பு இல்லை. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது கூட இங்கு குறைவுதான். இருந்தாலும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட சுகாதாரத்துறை போத்தனூர் உள்பட மாவட்டம் முழுவதும் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. மாநகர பகுதியிலும் மாநகராட்சி சுகாதாரத்துறை கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. புகை மூலம் கொசுக்கள் அழிக்கப்பட்டு வருகிறது.\nபொதுமக்கள் பயப்பட தேவையில்லை. மாவட்ட கலெக்டரின் ஆலோசனையின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nபொதுமக்கள் சகாதாரமாக, விழிப்புணர்வோடு இருந்தால் டெங்கு கொசுவை ஒழித்து காய்ச்சல் வராமல் தற்காத்து கொள்ளலாம்.\nநிலவேம்பு கொண்டு டெங்குவை விரட்டுவோம்\nசுய தொழில்கள்-கொசு விரட்டி தயாரிப்பு\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே\n« இந்தியாவில் இஸ்லாம் – 4\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nமன அழுத்தம் : தவித்தலும், தவிர்த்தலும்\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\nஊனமுற்ற தம்பதிக்கு 5 மணி நேரத்தில் ரேஷன் கார்டு\nஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nசந்தோஷம் விளையணுமா… விவசாயம் பண்ணுங்க \nதைராய்டு சில அறிகுறிகள் – symptoms of thyroid\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nபாரன்சிக் சயின்ஸ் துறை உங்களை அழைக்கிறது\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-18T13:22:24Z", "digest": "sha1:UL2DCCS5MX7HKIIEQZA4SQJX4VIG3Q5B", "length": 9960, "nlines": 119, "source_domain": "www.tamilarnet.com", "title": "’தனிமையில் இருந்த தம்ப��ி’…’ஹேக்கர்கள் செய்த அட்டூழியம்’! - TamilarNet", "raw_content": "\n’தனிமையில் இருந்த தம்பதி’…’ஹேக்கர்கள் செய்த அட்டூழியம்’\n’தனிமையில் இருந்த தம்பதி’…’ஹேக்கர்கள் செய்த அட்டூழியம்’\nதகவல் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் ஹேக்கர்கள்.\nமுன்பெல்லாம் செல்போன், லேப்டாப் போன்றவற்றை ஹேக் செய்து அதிலிருந்த தகவல்கள் திருடப்பட்டன.\nஆனால் அதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று ஸ்மார்ட் டிவியை ஹேக் செய்து அதன் மூலம் தம்பதியரின் பாலியல் வீடியோவை, ஆபாச இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.\nகுஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் தனது படுக்கையறையில் இருக்கும் ஸ்மார்ட் டிவி மூலமாக ஆபாச இணையதளங்களில் உள்ள வீடியோகளை பார்ப்பது வழக்கம்.\nஇந்நிலையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ராஜேஷ், தனது மனைவியுடன் படுக்கையறையில் தனிமையில் இருந்துள்ளார்.\nஇதையடுத்து சில நாட்கள் கழித்து ஆபாச இணையத்தளம் ஒன்றிற்கு வீடியோ பார்க்க சென்றுள்ளார்.\nஅப்போது தனது மனைவியுடன் அவர் தனிமையில் நெருக்கமாக இருந்த காட்சிகள் அந்த வலைத்தளத்தில் இருந்ததை கண்டு அதிர்ந்து போனார்.\nஇதையடுத்து தனது மனைவியுடன் இருந்த காட்சிகள் எப்படி ஆபாச தளத்திற்கு சென்றது என்று அவரும் ஆய்வு செய்தார். அப்போது தான் அவருக்கு அந்த விபரீதம் புரிந்தது.\nராஜேஷ் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் ஆபாச வீடியோகள் பார்ப்பது வழக்கம். அப்போது ஹேர்கர்கள் டிவியின் உள்ளே நுழைந்து, காட்சிகளை படம் பிடித்து இருப்பதும் தெரியவந்தது.\nஇதனால் மிகவும் அதிர்ச்சியடைந்த அவர், அந்த ஆன்லைன் தளத்தில் அளித்த புகாரையடுத்து அந்த காட்சிகள் நீக்கப்பட்டன.\nஸ்மார்ட் டிவியில், கேமரா இருப்பதால் நேரடியாக மற்றொரு கணினி மூலம் தம்பதியின் பாலியல் வீடியோவை ஹேக்கர்கள் பதிவு செய்துள்ளனர்.\nமேலும் இதை உடனடியாக ஆன்லைன் வழியாக ஆபாச வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.\nஅதோடு ஸ்மார்ட் டிவியில் வை-பை இணைக்கப்பட்டு அது எப்போதும் உபயோகத்தில் இருப்பது ஹேக்கர்களுக்கு வசதியாக போய்விட்டது.\nஇதனிடையே இதுகுறித்து பேசிய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ” பெரும்பாலும் இணையத்தோடு ஸ்மார்ட் டிவியை இணைத்து வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.\nஅதோடு ஹேக்கர்கள் பெரும்பாலும் வலைவிரித்து வைத்திருப்பது ஆபாச தளங்களில் தான். எனவே ஸ்மார்ட் டிவி வழியாக இணையத்தின் மூலம் ஆபாச தளங்களில் சென்று வீடியோ பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.\nஅதோடு தேவையில்லாத நேரத்தில் ஸ்மார்டிவியின் கேமராவை துணி கொண்டு மறைத்து வைத்திருப்பதும் நல்லது” என்பதே வல்லுனர்களின் கருத்தாகும்.\nPrevious சரவணபவன் ராஜகோபால் உடல் எங்கு அடக்கம் செய்யப்பட்டது தெரியுமா\nNext மனைவி கேட்ட ஒரு கேள்வி.. இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட கணவன்\n15 பேர் கொண்ட குழு செய்த மோசமான காரியம்\nஉவர் நிலமாக மாறும் நெற்காணிகள்- பசளைப் பாவனையால் வந்த வினை\nவரணியில் இரு நூல்கள் வெளியீடு\nசவேந்திர சில்வாவை இராணுவ தளபதியாக நியமிப்பது- நல்லாட்சிக்கு எதிரான செயற்பாடு\nபுதிய சீரியலை தொடங்கிய ராதிகா சரத்குமார்\nதிருமணமான நபருடன் தொடர்பு ….. நடிகை ஆண்ட்ரியாவின் தற்போதைய நிலைமை\nமூன்று திருமணம் செய்து கொண்ட பெண் மூன்றாவது கணவன் கண்ட காட்சி…\nஓரின சேர்க்கையாளர்களின் 10வருட காதல்- அவர்களின் வாழ்க்கை என்ன ஆனது\nசடலமாக மீட்கப்பட்ட சிறுவன்: அதிரவைக்கும் 11 வயது சிறுவனின் பகீர் வக்குமூலம்…\nஆர்சர் பவுன்சரில் அடிபட்ட ஸ்மித் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்: மாற்று வீரர் சேர்ப்பு\nஸாக்கிர் எல்லையை மீறிவிட்டார்; இனவாத அரசியலை நுழைக்கப் பார்க்கிறார்- மஹாதீர்\nயாழ்.பல்கலைக்கழக அணி- அரையிறுதிக்கு தகுதி\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/kuchi-kuchi-rakammaa", "date_download": "2019-08-18T12:48:44Z", "digest": "sha1:H5PRFRH53NAR4FTOYS4DTXJN2W7P5YEV", "length": 11436, "nlines": 277, "source_domain": "deeplyrics.in", "title": "Kuchi Kuchi Rakammaa Song Lyrics From Bombay | குச்சிக் குச்சி ராக்கம்மா பாடல் வரிகள்", "raw_content": "\nகுச்சிக் குச்சி ராக்கம்மா பாடல் வரிகள்\nகுச்சிக் குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்\nகூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்\nசாதி சனம் தூங்கயில சாமக்கோழி கூவயில\nகுச்சிக் குச்சி ராக்கம்மா கூட சாலி ராக்கம்மா\nஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா\nஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா\nகுச்சிக் குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்\nஹே கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்\nசாதி சனம் தூங்கயில சாமக்கோ���ி கூவயில\nகுச்சிக் குச்சி ராக்கம்மா கூடசாலி ராக்கம்மா\nகுச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா\nநீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா\nசாதி சனம் தூங்கலையே சாமக்கோழி கூவலையே\nகுச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா\nநீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா\nகாட்டு முயலுக்கு பனி பிடிக்கும்\nகானக் குயிலுக்கு வெயில் பிடிக்கும்\nஆணி வேருக்கு மண் பிடிக்கும்\nஹே அப்பனுக்குப் பெண் பிடிக்கும்\nஅரசன் மகனுக்கு வாள் பிடிக்கும்\nஅழுத குழந்தைக்குப் பால் பிடிக்கும்\nஅள்ளி அள்ளி நான் எடுத்தாலும்\nஆனந்தப் பூவுக்கா பொன்மேனி வலிக்கும்\nஆஆ பொட்டப்புள்ள பெத்துக் கொடு\nபோதும் என்னை விட்டு விடு\nஆ ஆ ஆ பொட்டப்புள்ள பெத்துக் கொடு\nபோதும் என்னை விட்டு விடு\nகுச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா\nநீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா\nசாதி சனம் தூங்கலையே சாமக்கோழி கூவலையே\nகுச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா\nநீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா\nசாதி சனம் தூங்கலையே சாமக்கோழி கூவலையே\nகுச்சிக் குச்சி ராக்கம்மா கூட சாலி ராக்கம்மா\nஹையா ஹையா ஹை ஹையா ஹையா ஹையா ஹை\nஹையா ஹையா ஹை ஹையா ஹையா ஹையா ஹை\nஹையா ஹையா ஹையா ஹையா ஹையா ஹையா ஓய்ஓய் ஹையா\nஹையா ஹையா ஹை ஹையா ஹையா ஹையா ஹையா ஹையா\nஹையா ஓய்ஓய் ஓ ஓ\nபுருஷன் சுற்றுவது நின்று விட்டால்\nஎந்நாளும் பெண்வாழ்வில் ஏற்றங்கள் இல்லை\nபொத்தி வைத்த ஆச வந்து\nபொத்தி வைத்த ஆச வந்து\nதொட்ட இடம் பத்திக் கொள்ளும்\nகுச்சிக் குச்சி ராக்கம்மா கூட சாலி ராக்கம்மா\nகுச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா\nநீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா\nகுச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா\nநீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-08-18T13:40:37Z", "digest": "sha1:4I6OECIRFQXXBINPPTLNP6JOYC7JH4P5", "length": 12287, "nlines": 88, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலங்கையில் கல்வி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇலங்கை 2500 ஆண்டுகளுக்கு முன் நாகரிகமடையத் தொடங்கியதிலிருந்தே கல்விக்கு முக்கியத்துவமளித்து வருகிறது. இலங்கையின் சுதேசிகள் தத்தமது நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகள், புராணக்கதைகள் முதலானவற்றினூடான முறைசாராக் கல்வி முறைகளையும் சாத்திர சம்��ிரதாயங்கள், சடங்காசாரங்கள், மருத்துவ முறைகளையும் கொண்டவர்களாயிருந்தனர்.\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.7%[1]\nவிசயனின் வருகையின் பின் இலங்கையில் கல்விதொகு\nவிசயனின் வருகையின் பின் இந்தியாவின் வழிபாட்டு முறைகள் இலங்கையில் பரவியது. பிராமணர்கள் இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டு குருகுலக்கல்வி முறைகள் ஏற்படுத்தப்பட்டன. சில தொழில் முறைகள் குலத்தொழில்களாகக் கற்பிக்கப்பட்டன.\nஇலங்கையின் பௌத்த சமயப் போதனைகள் மகிந்தனின் வருகையுடன் ஆரம்பமாகியது. புத்த மதத்தை முழுதாக ஏற்றுக் கொண்ட மன்னன் தேவநம்பிய தீசன் மகிந்த தேரருக்கு மகாமேக நந்தவனத்தினை நன்கொடையாக வழங்கினார். முதலாவது பௌத்தக் கல்வி நிலையம் இவ்விடத்தில் அமைக்கப்பட்டது.\nஅரச குருகுலங்களில் பிராமணர்களுக்கு வளங்கப்பட்ட பணி பிக்குமார்களின் கைக்கு மாறியது.\nபிக்குமார் கல்வி கற்பதற்காக பிரிவேனாக்கள் அமைக்கப்பட்டன. பின்னர் இப் பிரிவேனாக்கள் பொது மக்களுக்கும் கல்வியை வழங்கியது. மக்களுக்கு சமயத்தையும் அதனூடாகக் கல்வியையும் போதிப்பது பிக்குகளின் கடமையாகக் கருதப்பட்டது.\nகிராமம் தோறும் பன்சல அமைக்கப்பட்டது. இப்பன்சல ஆரம்பக்கல்வியை வழங்கியது. பிரிவேனாக்கள் இடைநிலைக் கல்வியை வழங்கியது. உயர்கல்வியை மகாவிகாரைகள் வழங்கின. மகாவிகாரைகள் தங்குமிடம்,நூலகம் முதலான வசதிகளுடன் காணப்பட்டன. அக்காலத்தில் அனுராதபுரம் மகாவிகாரை பிரதான கல்வி நிலையமாகக் காணப்பட்டது\nஅந்நியர் ஆட்சியில் இலங்கையில் கல்வி முறைதொகு\nபோத்துக்கீசர் இலங்கைக்கு 1505 இல் வந்தனர். 1553 இல் ஆட்சிப் பொறுப்பேற்ற தர்மபாலன் 1556 இல் 'டொன்யூவான்' எனத் தன் பெயரை மாற்றிக் கொண்டு கத்தோலிக்கராக ஞானத்தானம் பெற்றுக்கொண்டான். இதனால் போத்துக்கீசரின் செல்வாக்கு உயர்வடைந்தது.\nபோத்துக்கீசர் கல்விக்கான பொறுப்புகளை கத்தோலிக்க மதகுருக்களிடம் ஒப்படைத்திருந்தர். பிரான்சிஸ்கன், யேசுயிட்சு, ஓகஸ்டீனியன், டெமினிக்கன் ஆகிய நான்கு சமயக்குழுக்கள் இதற்காகச் செயற்பட்டன.\nபரிஸ் பாடசாலை அல்லது கோயில்பற்றுப்பாசாலை\nஒல்லாந்தர் காலக் கல்வி முறை(கி.பி 1658-1796)தொகு\nஒல்லாந்தர் காலத்தில் கல்விக்கான முழுப் பொறுப்பையும் அரசே செயற்படுத்தியது. கட்டாய கல்வி அமுல்படுத்தப்பட்டது. பாடசாலைக்கு சமூகமளிக்க��த பிள்ளைகளின் பெற்றேரர் தண்டிக்கப்பபட்டார்கள்.பதினைந்து வயதுவரைக் கட்டாயக் கல்வி பின் நான்கு வருடங்கள் வளர்ந்தோர் கல்வி எனும் முறை காணப்பட்டது.\nசிஸ்கமிர் அல்லது அறமென்கசுப் பாடசாலை\nலேடன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த உயர்கல்வி\nஅரசின் நேரடிப் பங்கேற்புடன் மிசனறிகள் கல்வி வளர்ச்சியில் பங்காற்றின.பல்வேறு மிசனறிகள் தொழிற்பட்டன. புதிய பாடசாலைகள் உருவாக்கப்பட்டன.பாடநூல்கள் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. திறமையான மாணவர்களுக்கு கொழும்பு அக்கடமியில் கற்க வாய்ப்புகள் அளிக்கப்பட்டன.\nஇலங்கையில் செயற்பட்ட மிசனறிக் குழுக்கள்\nலண்டன் மிசனறிக்குழு 1805 காலி, மாத்தறை, யாழ்ப்பாணம்\nபப்டிஸ்ட் மிசனறிக் குழு 1812 கொழும்பில் பாடசாலை, சுதேச, ஆங்கில மொழிப் பாடசாலை\nவெஸ்லியன் மிசனறிக்குழு 1804 சுதேச, ஆங்கில மொழிப் பாடசாலை,வெஸ்லியன் அகடமி(காலி, மாத்தறை, யாழ்ப்பாணம்,கொழும்பு, நீர்கொழும்பு ,களுத்துறை)\nஅமெரிக்கன் மிசனறிக் குழு 1816 இலவசக்கல்வி,விடுதிப் பாடசாலை\nகிறித்தவத் திருச்சபைகுழு 1818 கிராமப் பாடசாலை, விடுதிப் பாடசாலைகளின் உருவாக்கம், மலையகப் பிரதேசங்களுக்கு முக்கியத்துவம், ஆசிரியர் பயிற்சிக்கு கோட்டையில் கிருத்தவக் கல்லூரி\n1930 களில் இலங்கையில் இலவசக் கல்வி முறைக்கான அடித்தளங்கள் இடப்பட்டது முதல் இங்கு நவீன கல்வியுகம் தோன்றியது எனலாம்.\nஇலங்கையின் கல்வி முறையானது மூன்று பிரதான படிநிலைகளைக் கொண்டது.\nமூன்றாம் நிலை மற்றும் பல்கலைக் கழகக் கல்வி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/47515-father-killed-his-two-son-and-suicide.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-18T12:57:05Z", "digest": "sha1:L4Z4REH6DADN6YGCIL522H7KYZ7BRMHC", "length": 10463, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரிந்து சென்ற மனைவி..! தாங்க முடியாமல் இரு மகன்களை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை..! | Father killed his two son and suicide", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடிய��க அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\n தாங்க முடியாமல் இரு மகன்களை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை..\nசென்னை மதுரவாயலில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இரு மகன்களையும் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் காமதேனு நகரில் வசித்து வருபவர் அபிப்ரகுமான். வயது 38. கேட்டரிங் தொழில் செய்து வரும் இவர் கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அனிஷா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முகமது நாயிப் (வயது 6) , ரயான் (வயது 3) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். ஆலப்பாக்கத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனிடையே ரகுமானுக்கும் அவரது மனைவி அனிஷாவிற்கு தொடர்ந்து மன கசப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவரது மனைவி அனிஷா ரகுமானை பிரிந்து இலங்கையில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.\nஅபிப்ரகுமான் மற்றும் அவரது இரண்டு மகன்கள் தனித்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ரகுமானின் வீடு உள் தாழ் போடப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்தனர். அப்போது ரகுமான் மற்றும் அவரது இரண்டு மகன்களும் அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தகவல் அறிந்த மதுரவாயல் காவல்துறையினர் மூன்று உடல்களையும் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமவனைக்கு கொண்டு சென்றனர்.\nமனைவி பிரிந்து சென்ற வருத்ததில் இருந்த ரகுமான் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அவ்வப்போது சென்னை வரும் ரகுமானின் மனைவி அனிஷா அவரது பிள்ளைகளை சந்தித்து சென்றுள்ளார். ஆனால் கடந்த வாரம் சென்னை வந்த அனிஷா பிள்ளைகளை கூட சந்திக்க வரவில்லை. இதனால் மனமுடைந்த ரகுமான் இரு பிள்ளைகளையும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைச் செய்து கொண்டதாக காவல்துறையினர் தரப்பில் இருந்து கூறப்படுகின்றது. மேலும் இந்த வழக்கில் வேறு காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n பெண்களுக்கு பாதுகாப்பும் இல்லை - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசஞ்சு: ஒரு நடிகனின் அசல் சினிமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமனைவி, 3 குழந்தைகளை கொலைசெய்துவிட்டு கணவர் தற்கொலை - சந்தேகத்தால் விபரீதம்\nபுகார் செய்த மனைவி.. மாமனார் வீட்டு வாசலில் இளைஞர் தற்கொலை..\nமனைவியுடனான சண்டையால் மகன்களுடன் பகை : தந்தையின் விபரீத முடிவு\nசின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை\nநடிகை ஜெயசுதாவின் கணவர் தற்கொலை\nRelated Tags : கணவர் தற்கொலை , மகன்களை கொன்று அப்பா தற்கொலை , பிரிந்து சென்ற மனைவி , Husband suicide\nப்ளே ஸ்டோரிலிருந்து 85 செயலிகள் அதிரடி நீக்கம்\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\nஜவஹர்லால் நேரு பல்கலை.க்கு பிரதமர் மோடி பெயர்: பாஜக எம்.பி வலியுறுத்தல்\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n பெண்களுக்கு பாதுகாப்பும் இல்லை - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசஞ்சு: ஒரு நடிகனின் அசல் சினிமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/1915-asian-cup-cricket-india-sri-lanka-tomorrow-contest.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-08-18T13:26:48Z", "digest": "sha1:FDNHJJ6LMXZXHDDA5XDYRZOUNANEHEFP", "length": 8266, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆசியக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா- இலங்கை அணி நாளை பலப்பரீட்சை | Asian cup cricket: India- Sri Lanka Tomorrow contest", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஆசியக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா- இலங்கை அணி நாளை பலப்பரீட்சை\nஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ந���ளை நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கை அணியை எதிர்த்து விளையாடுகிறது. மிர்பூரில் நடைபெறும் போட்டி இரவு ஏழு மணியளவில் தொடங்குகிறது.\nதோனி தலைமையிலான இந்திய அணி முதல் இரண்டு ஆட்டங்களில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தியுள்ளது. லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணி முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியிடம் தோல்வியை சந்தித்தது.\nஇந்த நிலையில், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் இந்திய அணியுடனான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துடன் இலங்கை அணி களமிறங்குகிறது. அதேவேளையில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால், இறுதிப்போட்டியில் தங்கள் இடத்தை உறுதிசெய்து கொள்ளும்.\nஎத்தகைய ஆடுகளத்திலும் பந்துவீசும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்: அஷ்வின்\nஉலக சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் வெற்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nஇந்திய தேசியக் கொடியை காத்த பெண் பத்திரிகையாளர் - குவியும் பாராட்டு\nஓட்டை பிரித்து தகரப் பொட்டிக்குள் இருந்த 48 சவரன் நகைகள் கொள்ளை\nஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தலைமுறையினர் சந்திப்பு : நெகிழ்ச்சி சம்பவம்\nதொழிலதிபர் போர்வையில் 20 பெண்களிடம் மோசடி செய்த நபர் கைது\nப்ளே ஸ்டோரிலிருந்து 85 செயலிகள் அதிரடி நீக்கம்\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\nப்ளே ஸ்டோரிலிருந்து 85 செயலிகள் அதிரடி நீக்கம்\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\nஜவஹர்லால் நேரு பல்கலை.க்கு பிரதமர் மோடி பெயர்: பாஜக எம்.பி வலியுறுத்தல்\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்��� இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎத்தகைய ஆடுகளத்திலும் பந்துவீசும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்: அஷ்வின்\nஉலக சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் வெற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49024-sivasankari-handed-over-8-5-lakhs-honestly.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-18T14:07:51Z", "digest": "sha1:MU6OCAGX75WDNUIIQMY4ZUWJPHJSS5FK", "length": 13408, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எட்டரை லட்சம் பணத்தை நேர்மையாக அப்படியே ஒப்படைத்த சிவசங்கரி | Sivasankari handed over 8.5 Lakhs Honestly", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஎட்டரை லட்சம் பணத்தை நேர்மையாக அப்படியே ஒப்படைத்த சிவசங்கரி\nஜவுளிக்கடையில் துணி எடுக்கச் சென்றபோது கடை உரிமையாளர் கவனக்குறைவாக துணியுடன் கொடுத்த எட்டரை லட்சம் ரூபாய் பணத்தை பத்திரமாக கடை உரிமையாளரிடமே திருப்பிக் கொடுத்த பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nசிவகாசி அருகே சாட்சியாபுரத்தை சேர்ந்த தையல் தொழிலாளியான சிவசங்கரி என்ற பெண் தனது அண்ணன் மகளுடன் நேற்று தையல் பணிக்கான துணி வாங்குவதற்காக சிவகாசி தெற்கு ரத வீதியில் உள்ள ஜவுளிக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது துணிகளை தேர்வு செய்துவிட்டு பணத்தை கொடுத்த பின்னர் தேர்வு செய்த துணியை கடை உரிமையாளர் பையில் வைத்து சிவசங்கரியிடம் கொடுத்துள்ளார். கடை உரிமையாளர் துணி பையுடன் மேசையில் கவரில் வைத்திருந்த எட்டரை லட்சம் ரூபாய் பணத்தையும் சேர்ந்து கவனக்குறைவாக கொடுத்துள்ளார்.\nபுதிய துணிப்பையை வாங்கும்போது கவனிக்காத சிவசங்கரி வீட்டில் சென்று வாங்கிய புதிய துணியை தைப்பதற்காக எடுத்தபோது துணியுடன் 2ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் கட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக என்ன செய்வது என தெரியாமல் அவரது சகோதரரை அழைத்து சென்று ஜவுளிக்கடை உரிமையாளரிடம் கொடுத்துள்ளார் சிவசங்கரி. இதனைக் கண்டு கடை உரிமையாளர் மற்றும் கடை ஊழியர்கள் பாராட்டி மகிழ்ந்துள்ளனர்.\nஇதனிடையே முன்னதாக பணம் காணாமல் போன உடன் காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கடைகளில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். ஆனால் சிவசங்கரி நேர்மையாக நடந்துகொண்டு பணத்தை கடையில் கொண்டு சென்று கொடுத்ததால் காவல்துறையினரும் சிவசங்கரியை வெகுவாக பாராட்டினர்.\nபணம் மட்டுமே பெரிதாக எண்ணும் இந்தக் காலத்தில் தவறுதலாக துணிப்பையில் இருந்த எட்டரை லட்சம் ரூபாய் பணத்தை நேர்மையுடனும், கண்ணியத்துடனும் திரும்ப செலுத்திய தையல் தொழிலாளி சிவசங்கரிக்கு சமூக வலைத்தளங்களிலும், போனிலும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.\nதான் எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும் வயிற்றுப்பிழைப்பிற்கு தையல் வேலை பார்த்து தனது குடும்பத்தை நடத்தி வருவதாக சிவசங்கரி கூறியுள்ளார். இந்தப் பணம் பெரிய தொகையாக இருந்தாலும் தான் உழைத்து சம்பாதித்த பணம் மட்டுமே நமக்கு சொந்தம். மற்றவர்களின் பணம் தமக்கு தேவையில்லை என்பதால் உடனடியாக பணத்தை திருப்பி செலுத்தியதாக சிவசங்கரி நேர்மையுடன் கூறுகிறார். பணத்தை திருப்பி செலுத்தும் வரை தனக்கு பணம் மிகுந்த பாரமாக இருந்த நிலையில் பணத்தை திருப்பி செலுத்தியவுடன் மனதில் உள்ள பாரங்கள் குறைந்து மிகுந்த நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டதாகவும் சிவசங்கரி தெரிவித்துள்ளார். இந்தச் செயலுக்கு காவல்துறையினர், பொதுமக்கள் என பலவேறு தரப்பினர் பாராட்டி வருவது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பெருமிதம் கொள்கிறார் சிவசங்கரி\nகவனக்குறைவினால் பணம் தவறினாலும் உடனடியாக சிவசங்கரி திருப்பி செலுத்திய நிகழ்வு தங்களுக்கு மிகுந்த பிரமிப்பையும் அதிர்ச்சியாகவும் தந்ததாக கூறும் கடை ஊழியர்கள் சிவசங்கரியின் செயலைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை எனவும் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.\nஎனக்கு உதவிகள் வேண்டாம் தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு மாணவியின் பதில் \nஇந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ரூபாய் 74,000 அபராதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய���திகள் :\nமுதியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கும்பல் - தேடுதல் தீவிரம்\nமது அருந்த பணம் தர மறுத்த தாயை கழுத்தை நெரித்து கொன்ற மகன்\nபட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம்\nபட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் பலி\nஉதவித் தொகைக்காக அலைக்கழிக்கப்படும் அவலம் \nமது அரு‌‌ந்திய தொழிலாளர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nRelated Tags : சிவகாசி , நேர்மை பெண் சிவசங்கரி , Sivakasi , குவிகிறது பாராட்டு\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎனக்கு உதவிகள் வேண்டாம் தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு மாணவியின் பதில் \nஇந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ரூபாய் 74,000 அபராதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67040-stalin-condemned-about-reject-the-bill-of-neet-against.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-18T13:09:58Z", "digest": "sha1:YX2HSQUCTPUNOKVFQQ6VDMUPSQIUJ4BM", "length": 10972, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டது முதல்வருக்கு முன்பே தெரியும் - ஸ்டாலின் | Stalin condemned about reject the bill of neet against", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nநீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டது முதல்வருக்கு ��ுன்பே தெரியும் - ஸ்டாலின்\nநீட் தேர்வு விலக்கு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு மத்திய அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் கொண்டுவர வேண்டுமென்று முதல்வர் பழனிசாமியை ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட இரு மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டது என்று மத்திய பா.ஜ.க. அரசு, இவ்வளவு காலம் தாமதம் செய்துவிட்டு, கடைசியாக உயர்நீதிமன்றத்தில் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மத்திய பா.ஜ.க. அரசின் இந்த முடிவு கடும் கண்டனத்திற்குரியது.\nநீட் தொடர்பான கேள்விகள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எழுப்பப்பட்ட நிலையிலும், அது குறித்து பேசப்பட்ட நேரங்களிலும் இந்த மசோதா குறித்த முடிவினை அவையில் தெரிவிக்காமல் மூடி மறைத்து வைத்திருந்து, இப்போது நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது ஒரு வகையில் பாராளுமன்ற அவமதிப்பும் ஆகும்.\nநரேந்திரமோடி இரண்டாவது முறையாக பிரதமரான பிறகு அவரைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் நீட் விவகாரம் குறித்து கோரிக்கை விடுக்கவில்லை. அதன் உள்நோக்கம் “மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்து விட்டது” என்பது ஏற்கனவே முதலமைச்சருக்குத் தெரிந்திருக்கிறது என்பது இப்போது வெளிவந்திருக்கிறது.\nஇந்த மசோதா நிராகரிக்கப்பட்டதற்கு மத்திய அரசுக்கு எதிராக ஒரு கண்டனத் தீர்மானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப் பேரவையில் கொண்டு வந்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், சமூக நீதியையும், கிராமப்புற மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, நீட் தேர்வு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.\nசதம் அடித்து இலங்கையை மீட்ட மேத்யூஸ் - இந்திய அணிக்கு 265 ரன்கள் இலக்கு\nவறுமை காரணமாக வயதான தம்பதி தற்கொலை - ராமநாதபுரத்தில் சோகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழக அரசின் அறிவிப்புக்கு திருமாவளவன் வரவேற்பு\n“நீலகிரிக்கு ரூ.1000 கோடி நிதியுதவி ‌அறிவிக்க வேண்டு���்” - முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘மனித உரிமை, மாநில உரிமை, ஜனநாயக உரிமை’ - ஸ்டாலின் ட்வீட்\n‘இந்தி பேசாத மக்களின் மீது இந்தியை திணிக்கக்கூடாது’ - முதல்வர் பழனிசாமி\nநீட் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டம் : ஸ்டாலின்\nஸ்டாலின் போன்று போஸ் கொடுக்க வரவில்லை : துணை முதலமைச்சர் விமர்சனம்\nநீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திய அரசுக்கு 11 கடிதங்கள் அனுப்பியுள்ளோம் : தமிழக அரசு\nஅரசியல் காரணங்களுக்காக ஸ்டாலின் குறை கூறுகிறார் - பன்னீர்செல்வம்\nகேரள மக்களுக்கு உதவுங்கள் - திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nRelated Tags : Stalin , Edappadi , Neet exam , ஸ்டாலின் , எடப்பாடி பழனிசாமி , நீட் தேர்வு , மசோதா\nப்ளே ஸ்டோரிலிருந்து 85 செயலிகள் அதிரடி நீக்கம்\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\nஜவஹர்லால் நேரு பல்கலை.க்கு பிரதமர் மோடி பெயர்: பாஜக எம்.பி வலியுறுத்தல்\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசதம் அடித்து இலங்கையை மீட்ட மேத்யூஸ் - இந்திய அணிக்கு 265 ரன்கள் இலக்கு\nவறுமை காரணமாக வயதான தம்பதி தற்கொலை - ராமநாதபுரத்தில் சோகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/moondru-mudichu/110772", "date_download": "2019-08-18T13:44:38Z", "digest": "sha1:ODXGW5JE3KKGY2OPQGQ553LNSYXQO4O6", "length": 5602, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Moondru Mudichu - 01-02-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nயாழ் மக்களுக்கு பேரிடியாக விழுந்த ரணிலின் அறிவிப்பு\nமீண்டும் சிக்கிய வாயாடி வனிதா கமலிடம் வாண்டட் ஆக மாட்டிக்கொண்டரே கமலிடம் வாண்டட் ஆக மாட்டிக்கொண்டரே மக்கள் சும்மா விடுவாங்களா என்ன\nபீதியை கிளப்பும் ரஷ்யாவின் doomsday ஏவுகணை: எதிர்கால அபாயத்தில் உறைந்துபோயுள்ள உலக நாடுகள்\nதிருமணமான சில மாதத்தில் மனைவியை பார்த்து கதறிய புதுமாப்பிள்ளை.. கண் எதிரில் நடந்த பயங்கரம்\nபிக்பாஸ் வீட்டுக்கு போனவங்களுக்கு இந்த கொடுமை தான் நடக்கும் அதிர்ச்சியான உண்மையை கூறிய இளம் நடிகை\nநிர்வாண நிலையில் வீட்டில் சடலமாக கிடந்த தமிழ் தம்பதி.. அவர்கள் எழுதிய கடிதத்தில் இருந்த உருக்கமான வரிகள்\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\nகுடும்ப குத்துவிளக்காக இருந்த இந்துஜாவா இது\nபிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்\nவனிதாவை அசிங்கப்படுத்திய கஸ்தூரி... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அரங்கம் இதுவும் நம்ம 5 ஸ்டார் குரூப்னால தான்\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nபிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்\nதிருமணமான பெண்ணுக்கு காதலருடன் சேர 71 செம்மறி ஆடுகளை விலை பேசிய ஊர் மக்கள்.. திடுக்கிடும் தகவல்..\nஇந்த பூவை இப்படி சாப்பிட்டு வந்தால் போதும்.. எப்படிப்பட்ட புற்றுநோயும் காணாம போய்விடுமாம்..\nதலைவர் போட்டியில் மது செய்த திருட்டுத்தனம் குறும்படத்தினை வெளியிட்டு அசிங்கப்படுத்திய ரசிகர்கள்\nதிருமணமான நபருடன் தொடர்பு வைத்திருந்த நடிகை ஆண்ட்ரியாவின் தற்போதைய நிலைமை\nஅஜித்தின் மகன் ஆத்விக் அழகிய கியூட் புகைப்படம்- இதுவரை யாரும் பார்த்திராத புதிய போட்டோ\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\nகுடும்ப குத்துவிளக்காக இருந்த இந்துஜாவா இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/11/blog-post_12.html", "date_download": "2019-08-18T13:21:53Z", "digest": "sha1:NLMEFZHDYVRQACYIRZIQ7QOB6RS5RP3E", "length": 7279, "nlines": 151, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: கல்லூரி உதவி பேராசிரியர்கள் நியமன பட்டியல் வெளியீடு", "raw_content": "\nகல்லூரி உதவி பேராசிரியர்கள் நியமன பட்டியல் வெளியீடு\nDirect Recruitment of Assistant Professors in Govt. Arts and Science Colleges-2012 - Click here for Provisional Selection List Of Candidates After Oral Interview | தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாகக்கிடக்கும் உதவி கல்லூரி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்ந்து எடுக்க அரசு முடிவு செய்தது. இதையொட்டி ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர்தேர்வு வாரியத்திடம் உயர்கல்வித்துறை ஒப்படைத்தது. இதற்காக சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டன. தற்போது ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல், அக்குவா கல்சர் ஆகிய பாடங்களில் தேர்ந்து எடுக்கப்பட்ட 277 பேர் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2015/01/", "date_download": "2019-08-18T13:12:00Z", "digest": "sha1:57756DJW4DDNJ6NC23L3MVIQHUGZ2TPK", "length": 9340, "nlines": 181, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "January 2015 – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nதாக்கும் வெப்பத்தில் நடுக்கும் குளிர்\nசில சமயங்களில் சீரிய தர்க்கவாதம்\nபல நேரங்களில் வெறும் விதண்டாவாதம்\nநீரால்தான் நிரம்பும் ஏழையின் வயிறு\nநீர்த்துப் போய்விட்டது அவன் வாழ்க்கை\nதோளில் மெல்லத் தொட்டது ஒரு நாள்\nபாட்டிலின் மூடி கைநழுவிக் கீழே விழுந்தது\nபக்கத்தில்தான் கிடக்கும் சனியன் என்று\nகட்டிலுக்கடியில் இப்படியும் அப்படியும் துழாவினேன்\nகையை உள்ளே உள்ளே இழுத்தது மூடி\nகூட்டப்படாத குப்பைகள் ஏகமாக சிக்கின\nதூரத்துக் கடலில் ஒரு தோணிபோல\nசிணுங்கி அமர்ந்திருந்த அந்தச் சின்ன மூடி\nஎரிச்சலில் ஒரு லாவு லாவியதில்\nஅததுக்குள் இருக்கும் விஷமம் இருக்கிறதே\n இந்த நள்ளிரவில் இரண்டு கைகளாலும் பெற்றுக்கொண்டு மனதில் இனிதே இருத்திக்கொள்ளுங்கள் : புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் \nவைகுண்ட ஏகாதசி அன்று மங்களகரமாகப் பிறந்துள்ளது 2015. ஆண்டவனின் அருள் அனைத்துயிர்க்கும் வ��ும் நாட்களில் அபரிமிதமாகக் கிட்டட்டும். வன்முறைகள் – அவற்றின் பரிமாணம் எதுவாக இருப்பினும், குறிப்பாகப் பெண்களுக்கெதிரான வக்கிரங்கள், வன்மங்கள் அடியோடு ஒழிந்திட அவனுடைய கருணை உடனே கிடைக்கட்டும்.\nஎமது நாட்டிலும், உலகெங்கும் மனிதகுலத்துக்கும், மற்றெல்லா உயிர்க்கும் அமைதி, அன்பு, நல்வாழ்வு அருளி, கால்நீட்டிப் படுத்துக் களித்திடுவாய், காலமெலாம் எமையெல்லாம் படைத்துக் காத்தருள்பவனே, பரந்தாமா \nநீங்கள் சொன்னது . .\nAekaanthan on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nஸ்ரீராம் on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nAekaanthan on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nathiramiya on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nAekaanthan on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nBalasubramaniam G.M on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nAekaanthan on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nஇராய செல்லப்பா on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nAekaanthan on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nAekaanthan on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nAekaanthan on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nBalasubramaniam G.M on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nAekaanthan on அரங்கன், வரதன், வேதாந்த தேசிகன…\nகீதா on அரங்கன், வரதன், வேதாந்த தேசிகன…\nகீதா on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nதிரும்பிப் பார்க்க ஆசையாக்கும் . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/kaadhal-aasai", "date_download": "2019-08-18T13:13:48Z", "digest": "sha1:DYUQHZWFU2V4JXKS37ME3T22XI7HGKQJ", "length": 8661, "nlines": 254, "source_domain": "deeplyrics.in", "title": "Kaadhal Aasai Song Lyrics From Anjaan | காதல் ஆசை பாடல் வரிகள்", "raw_content": "\nகாதல் ஆசை பாடல் வரிகள்\nகாதல் ஆசை யாரை விட்டதோ\nஉன் ஒற்றை பார்வை ஓடி\nவந்து உயிரை தொட்டதோ காதல் தொல்லை தாங்கவில்லையே\nஅதை தட்டி கேட்க உன்னை விட்டால் யாரும் இல்லையே\nஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே\nஉன்னை விடுமுறை தினமென பார்க்கிறேன்\nநீ மாற்று என் நேரமே\nஅன்பே நான் பிறந்தது மறந்திட தோணுதே\nஉன் ஒரு முகம் உலகமாய் காணுதே\nஉன் ஒரு துளி மழையினில் தீராதோ\nகாதல் ஆசை யாரை விட்டதோ\nஉன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ\nகாதல் தொல்லை தாங்க வில்லையே\nஅதை தட்டி கேட்க உன்னை விட்டால் யாரும் இல்லையே\nபகல் இரவு பொழிகின்ற பனித்துளிகள்\nஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே\nஉன்னை விடுமுறை தினமென பார்க்கிறேன்\nநீ மாற்று என் நேரமே\nஅன்பே நான் பிறந்தது மறந்திட தோணுதே\nஉன் ஒரு முகம் உலகமாய் காணுதே\nஉன் ஒரு துளி மழையினில் தீராதோ\n��ிழிகளிலே உன் தேடல் செவிகளிலே\nஉன் பாடல் இரண்டுக்கும் நடுவிலே\nஇதயத்தின் உரையாடல் காதலுக்கு விலையில்லை\nஎதை கொடுத்து நான் வாங்க\nஉள்ளங்கையில் அள்ளித்தர என்னை விட ஏதுமில்லை\nயாரை கேட்டு வருமோ காதலின் ஞாபகம்\nஎன்னை பார்த்த பிறகும் ஏன் இந்த தாமதம்\nஏன் இந்த தாமதம் நீ எப்போ சொல்வாய் காதல் சம்மதம்\nஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே\nஉன்னை விடுமுறை தினமென பார்க்கிறேன்\nநீ மாற்று என் நேரமே\nஅன்பே நான் பிறந்தது மறந்திட தோணுதே\nஉன் ஒரு முகம் உலகமாய் காணுதே\nஉன் ஒரு துளி மழையினில் தீராதோ\nKaadhal Aasai பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/01/", "date_download": "2019-08-18T13:55:36Z", "digest": "sha1:CZA6KTY33LNCDULR2LJ77SHUME4RLEUT", "length": 13452, "nlines": 226, "source_domain": "eswarayagurudevar.com", "title": "January 2018 - மகரிஷிகளுடன் பேசுங்கள்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nதீமைகளை எரித்து ஒளியாக மாற்றிய மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நுகர்ந்தால் “நம் உணர்வுகளும் ஒளியாக மாறும்”\nதீமைகளை எரித்து ஒளியாக மாற்றிய மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நுகர்ந்தால் “நம் உணர்வுகளும் ஒளியாக மாறும்”\nநான் (ஞானகுரு) ஒன்றும் அறியாதவன். மூன்றாவது வகுப்பு கூட முழுமையாகப் படிக்கவில்லை. இத்தனை பேசுகின்றேன். நான் எங்கிருந்து பேசுகின்றேன்…\n3.படித்தாலும் அது அர்த்தம் புரிவதில்லை.\nதிருவள்ளுவர் திருக்குறளைப் பாடியிருக்கின்றார் என்றால் அதைப் பற்றிப் படித்தவர்களுக்குத் தெரியும். படித்தால் எனக்கு என்ன அர்த்தம் தெரியும்…\nஇராமயாணத்தை கவியாகப் பாடியுள்ளார்கள். கவிகள் பாடியவர்களுக்கு அல்லது கவி தெரிந்தவர்களுக்கு அதைப் பற்றி விளக்கம் சொல்ல முடியும்.\nஒருவர் இராமயாணத்தில் ஒன்றைச் சொல்வார். இன்னொருத்தர் அதை படித்து வியாக்கியானம் கொடுத்தால் இவருடைய இராமயாணம் வேறு விதமாக இருக்கும்.\nபடித்த உணர்வின் நிலைகள் அவர் உணர்வுடன் ஒன்றி செயல்படும் போது அந்த உணர்வுக்கொப்பத் தான் உணர்வின் எண்ணங்களும் செயல்களும் வருவது.\nஆனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்து விண்ணுலகம் சென்ற முதல் மனிதனான அகஸ்தியனின் உணர்வலைகளை எனக்குள் பதிவாக்கினார்.\nஅகஸ்தியர் தன் தாய் கருவில் பெற்ற சக்தியின் துணை கொண்டு வானியல் புவியியல் உயிரியல் அடிப்படையில் அவர் கண்டுணர்ந்த பேருண்மைகளை என்னையும் அறியும்படி அதை உணரும்படிச் செய்தார்.\nஅகஸ்தியர் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான நிலைகளை குருநாதர் எமக்குக் காட்டினார்.\nஅந்த அகஸ்தியர் உணர்வைக் கவர்ந்தவர்கள் அனைவரும் மகரிஷிகளாக சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டிருப்பதையும் காட்டி அந்தச் சக்திகளைப் பெறும் பாக்கியத்தை எனக்கு ஏற்படுத்தினார்.\nஅந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வுகள் இந்தப் புவியில் படர்ந்துள்ளது. அதை மனிதர்கள் நாம் நுகரும் திறன் பெற வேண்டும். நமக்குள் அதை வளர்க்க வேண்டும்.\nஅதனின் உணர்வுகள் வலு பெற்ற பின் அறியாது வந்த தீமைகளை அது கரைத்து விடும்.\nவிறகில் நெருப்பு வைக்கப்படும் போது அந்தக் கட்டைக்குள் இருக்கும் எண்ணெய்ச் சத்து எரிந்து கட்டையைக் கருக்கி விட்டு ஒளியாக மாற்றுகின்றது.\nஇதைப் போல தீமையான உணர்வுக்குள் இருக்கும் வீரிய சக்தியை எரித்து ஒளியாக மாற்றிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள் மெய் ஞானிகள். எத்தகைய தீமைகள் வந்தாலும் அதைக் கருக்கி விட்டு ஒளியின் தன்மை மாற்றிக் கொண்டவர்கள்.\nஅப்படிப்பட்ட மெய் ஞானியின் உணர்வை நமக்குள் இணைத்து விட்டால் அது தன்னிச்சையாக தீமையான உணர்வுகளை எரி பொருளாக்கி ஒளியின் சக்தியாக மாற்றும் தன்மை வருகின்றது என்ற நிலையை நேரடியாகக் காட்டுகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.\nநான் (ஞானகுரு) சொல்வதெல்லாம் உங்களுக்கு அதிசயமாக இருக்கும்.\nநான் சொன்னதையெல்லாம் நீங்கள் பார்க்கும் போது என்னிடம் சொல்வீர்கள்.\n1.சாமி இதெல்லாம் நான் பார்க்க முடிந்தது…\n2.”என்னால் தீமையைப் போக்க முடிந்தது…\n3.அந்த மகிழ்ச்சியான நிலைகள் உங்களுக்குள் வரும்.\nவியாபாரமோ தொழிலோ எதனால் நஷ்டம் அடைகிறது…\nசித்தர்களின் செயல்பாடுகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசுவைமிக்க கனிகளைத் தெய்வத்திற்குப் படைப்பதன் நோக்கம் என்ன…\nஇரவில் ஜெப நிலையில் உறங்குவதன் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nகுறைகளைப் பற்றி மீண்டும் மீண்டும் தெரிந்து கொள்வதை விட அதிலிருந்து விலகிச் செல்வதே நல்லது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/au/ta/sadhguru/mystic/dhyanalinga-merkoorai", "date_download": "2019-08-18T13:37:29Z", "digest": "sha1:LAONQ3U4L6IH6QJ4WC5DC4DJTGRTTSKV", "length": 17864, "nlines": 200, "source_domain": "isha.sadhguru.org", "title": "தியானலிங்க மேற்கூரை", "raw_content": "\n700 டன் எடைகொண்ட 2,50,000 செங்கற்களால் கட்டப்பட்ட தியானலிங்க மேற்கூரை 33 அடி உயரமும் 76 அடி விட்டமும் கொண்ட அந்த மேற்கூரை எந்தவொரு தூணுமில்லாமல் நிற்கிறது\nதியானலிங்கத்தை தன்னுள்ளே வைத்திருக்கும் மேற்கூரை 2,50,000 செங்கற்கள் கொண்டு வேய்ந்து, 700 டன் எடையையும் கொண்டது. 33அடி உயரமும், 76 அடிகள் சுற்றளவும் கொண்டு, தாங்கிக் கொள்ளும் தூண்களே இல்லாமல் நின்று கொண்டு இருக்கிறது. இந்த அதிசயமிக்க நிர்மாணம் மிக எளிமையான தொழில் நுட்பத்தில் கட்டியது. அதாவது எல்லா கற்களுமே ஒன்றை ஒன்று தள்ளிக் கொண்டு கீழே விழப்பார்க்கும் ஆனால் அவ்வளவு நெறுக்கமாக, ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டிருப்பதால், விழவே முடியாது. ஒவ்வொரு கல்லும் தனது அண்டையிலிருக்கும் கல்லால் இறுக்கமாக கட்டுப்பட்டிருக்கும். இந்த இயற்கைத்தன்மை வாய்ந்த கட்டுமானம் 5000 வருடங்கள் கூட அப்படியே இருக்க வாய்ப்புண்டு.\nசத்குரு: இது எப்படி என்றால் உதாரணத்திற்கு, நீங்கள் எல்லோரும் முட்டிக் கொண்டு ஒரே கதவு மூலம் வெளிய செல்ல முயற்சி செய்தால், ஒருவர் கூட வெளியே செல்ல முடியாது. எல்லொருமே வாசலில் மாட்டிக் கொள்வீர்கள். ஒரே ஒருவர் சிறிது மரியாதையுடன் நகர்ந்து கொண்டால், அங்கே இடைவெளி வந்து, எல்லோருமே போக வழி ஏற்படும். ஆனால், கற்களுக்கு மரியாதை தெரியாது.\nஇது மிக அற்புதமான ஒரு வடிவமைப்பு - மிக மென்மையானது அதே சமயத்தில் மிகுந்த உறுதியானதும். இதை நீங்கள் உணரவேண்டுமென்பது என் ஆசை.\nஇது ஒரு துணிந்து செய்த அமைப்பு. சைக்கிள் ஓட்டத் தெரியாத ஒருவர் அதன் சக்கரங்களைப் பார்த்து மிகவும் குறுகியது, இது பாதுகாப்பானது அல்ல, இப்படி ஆகலாம், அப்படி ஆகலாம் என்பார். ஆனால் உலகில் எல்லாம் அப்படி வேலை செய்வதில்லை. படைத்தவன் மிக துணிச்சலானவன். அடாவடியானவன். படைப்பை சிறிது உற்று நோக்கினால் அவன் துணிச்சல் புரியும். அடுத்த மூச்சு உள்ளே செல்லவில்லை என்றால் – அவ்வளவுதான். ஆனாலும் உடல் எவ்வளவு உறுதியாக இருக்கிறது பாருங்கள். இந்த உடலால் என்னவெல்லாம் செய்ய முடிகிறது ஏனென்றால் இது ஒரு துணிச்சலான அமைப்பு. இது மிக அற்புதமான ஒரு வடிவமைப்பு - மிக மென்மையானது அதே சமயத்தில் மிகுந்த உறுதியானதும். இதை நீங்கள் உணர வேண்டும்.\nஎந்த ஒரு கதிர்வீச்சும் – ஒளியோ அல்லது வெப்பமோ – அதன் வீச்சம் வட்ட வடிவமாகத்தான் இருக்கும். சதுரமான கட்டிடமாக இருந்தால் நீங்கள் உணர்வுப்பூர்வமானவராக இருப்பீரானால் – அங்கு அமைதியின்மையை உணர முடியும். அதனால் தியானலிங்கத்திற்கு கோள வடிவம்தான் தகுந்தது.\nதியானலிங்கத்தின் வடிவமைப்பில் நான் எனக்குள் செய்து கொண்ட சமரசம் இன்றும் என்னை தலை குணிய வைக்கும். ஒவ்வொரு முறையும் அதைத் தாண்டி செல்கையில். எங்களுடைய சிக்கனமான செலவுத் திட்டத்தால் - என்னவாக இருக்க வேண்டியது, இப்பொழுது எப்படி உள்ளது என்பதை எண்ணிப் பார்ப்பேன். முதலில் இதை வடிவமைக்கும்போது, நிலப்பரப்புக்கு 60 அடி ஆழத்தில், நீர்பரப்புக்கு நடுவில் தியானலிங்கம் வடிவமைக்கப்பட வேண்டும் என்று நினைத்தேன். தியானலிங்கத்தை அமைப்பதற்கு மிகச் சிறந்த கட்டமைப்பாக அது இருந்திருக்கும். ஆனால் அதைக் கட்டும் காலக் கட்டத்தில், என் வாழ்க்கையின் சில சூழ்நிலைகளால், பிரதிஷ்டை செய்வதை துரிதப் படுத்த வேண்டிய ஒரு நிர்பந்தம். நேரம், பணம் என்று எல்லா விதத்திலும் நெருக்கடி இருந்ததால், அதை துரிதப் படுத்தி இரண்டாவது திட்டத்தை நிறைவேற்ற முன் வந்தோம். ஆனால் அதுவும் செலவு அதிகமாக தோன்றியதால் மூன்றாவது திட்டத்தை முடிக்க வேண்டிய கட்டாயம். இப்பொழுது மூன்றாவது திட்டத்தை இன்னும் மெருகூட்ட எல்லா வித ப்ரயத்தனமும் நடந்து கொண்டிருக்கிறது.\nகட்டிடவியலைப் பொறுத்த வரை தியானலிங்கத்தின் கூரை தனித் தன்மை வாய்ந்தது. தாஜ் மஹால், கோல் கும்பாஸ் போன்றவற்றில் உள்ள கோள வடிவம் சரியான அரைவட்ட கோளமாக இருக்கும். ஆனால் இங்கு நாம் நீள்கோள வடிவத்தில் கட்ட முடிவு செய்தோம். நீள்கோளத்தின் ஒருபாகம் போன்ற கூரையை, ஸ்டீல், கான்கிரிட், சிமென்டு போன்றவை இல்லாமல் வடிவமைப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதனாலேயே இந்த கூரை தனித் தன்மை வாய்ந்தது. சாதாரணமாகப் பார்த்தால் இது ஒரு அரைகோளம் போல் தெரிந்தாலும், உண்மையில் இது நீள்கோளத்தின் ஒரு பகுதி. உள்ளே இருக்கும் லிங்கமும் நீள்கோள வடிவில் இருப்பதால் கூரையையும் அதே வடிவத்தில் அமைத்தோம். நீள்கோள லிங்கத்தின் அதிர்வலைகளுக்கு நீள்கோள வடிவ கட்டிடம்தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். மிகுந்த துணிவுடன், இந்த கோள வடிவில் 9 அடி துளையை ஏற்படுத்தி உள்ளோம். வெப்பக் காற்றை வெளியேற்றுவத���்காக இது அமைக்கப்பட்டது. பொதுவாக ஒரு கோளத்தில் ஒரு துளையை அனுமதித்தால், அந்த கோளம் நிலைப்பது கடினம் என்று பலரும் கருதினார்கள். அதை முழுதாக மூடாவிட்டால் அது விழுந்துவிடும் என்று சொன்னார்கள். அதற்கு, “கவலைப்படாதீர்கள், இது பூமியின் விசையுடன் இயைந்து உள்ளது,” என்றேன்.\nஈஷா யோகா மையம், நிலநடுக்கத்துக்கு உட்பட்ட பகுதியில் இருக்கிறது. அதனால் இந்த கோளத்தை மணல் மீது அமைத்துள்ளோம். இருபது அடி பள்ளம் தோண்டி, அதில் மணல் நிரப்பியுள்ளோம். இது ஒரு குஷன் போல் செயல்படும். அது எந்த விதமான அதிர்வுகளையும் தாங்கிக் கொள்ளும்.\nஇந்தக் கோளத்தில் உள்ள 2,50,000 செங்கற்களும் தியான அன்பர்களே அளவெடுத்து கட்டியது. “இதை இப்படித்தான் செய்ய வேண்டும். அந்தப் பொறுப்பை உங்கள் கைகளில் தருகிறேன். யாராவது ஒருவர் கவனக் குறைவாக இருந்து 2 மி.மீ அளவு குறைந்தால்கூட, கோளம் முழுவதும் விழுந்து விடும்,” என்று நான் தியான அன்பர்களிடம் விளக்கினேன். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும் இரவும் பகலுமாக அளவெடுத்து செய்தார்கள். இது முழுக்க முழுக்க மக்களுடைய அன்பின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்றே விரும்பினேன்.\nதேவி ஒரு உயிருள்ள தன்மை\nதேவி - வாழும் நிதர்சனம் வாழும் ஒரு சக்தியாய் தேவியை எப்படி உணர்வது என்ற கேள்விக்கு சத்குருவின் பதில்: சத்குரு: 2010 ஜனவரி மாதத்தில் பைரவியை பிரதிஷ்டை செய்ததிலிருந்து, திரும்பிப் பார்ப்பதற்கு அவகாசமேயில்லை.…\nலிங்க பைரவி பெண்மையின் ஜுவாலை சத்குரு: எந்த சமூகமாக இருந்தாலும், பெண்மை தனக்கே உரிய இடத்தை அடைய அனுமதிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. ஆண் தன்மை மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் வகையில் சமூகம் அமையும்போது, உண்ண தேவையான…\nலிங்கபைரவி பிரதிஷ்டை நிகழ்வின் துளிகள்\nசத்குரு: ஒரு மனிதர் ஆன்மீகத்தில் மலர்ச்சி பெறுவதற்கு, அருளின் மடி மிக முக்கியமானது. அருள் இல்லாமல் நீங்கள் வளரவேண்டுமென்றால், உங்களுக்கு நீங்களே சற்றும் மனிதத்தன்மை இல்லாதவராக இருக்க வேண்டியுள்ளது. மிகவும் கடினமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-18T13:09:07Z", "digest": "sha1:RKG3RW3REQZVYDVUODXSTN3WGIJMU3F6", "length": 44998, "nlines": 155, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "��ேளாண்காடு வளர்ப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபார்க்லேண்ட் எனுமிடத்திலுள்ள ஓர் வேளாண்காடு\nவேளாண் காடுகளின் தோற்றமும் பரிணாமும்தொகு\nஆதி மனிதனின் முதல் தொழில் வேட்டையாடுதலும், மீன்பிடித்தலுமேயாகும். தொடக்க நிலையில் உணவிற்காக விலங்குகளைப் போல் பிற உயிரினங்களையே மனிதன் சார்ந்து வாழ்ந்தான். அசைவ உணவை உண்டு வந்த ஆதி மனிதன் அவ்வகை உணவு வகைகள் கிடைக்காத காலங்களில் இயற்கையாக விளைந்திருந்த காய், கனி, கிழங்கு, தேன் உள்ளிட்ட சைவ உணவுகளை உண்ண பழகினான். வேட்டையாடுதலுடன் இவற்றைத் தேடி அலைந்து வேகவைத்து உண்ணத் தொடங்கினான்.\nதான் உண்டு போட்ட விதைகள் சில காலம் கழித்து அதே இடத்திற்கு வந்தபோது அவைகள் வளர்ந்திருப்பதைக்கண்டான். பின்னர் பருவகால மாற்றங்களாலும் உணவுத் தேவைக்காகவும் இடம் பெயரும் போது தன்னிடமிருந்த உணவு பயிர் விதைகளை வீசி (விதைத்து) சென்றான். அடுத்தப் பருவத்திற்கு வந்தபோது அவைகள் முளைத்து விளைந்திருத்ததைக் கண்டு மகிழ்ந்தான். இப்படியாக அவன் தோற்றுவித்தது நாடோடி வேளாண்மை.\nஇவை தந்த அனுபவத்தின் அடிப்படையில் இயற்கை வேளாண்மை செய்ய தலைப்பட்டான். விலங்குகளினால் சேதம் ஏற்படாமல் தடுக்க தடுப்பு வேலிகள் அமைக்கவும், காவல் பரண்கள் அமைக்கவும் கற்றுக்கொண்டான். காடுகளுக்கிடையேயும், மலையடிவாரங்களிலும் நிலத்தைச் சீர்படுத்தி காடுகளுக்கிடையே வேளாண்மையை தொடர்ந்தான். நாளடைவில் காடுகளுக்கிடையில் நடந்த வேளாண்மை காடுகளுடன் வேளாண்மை என்ற நிலையை அடைந்தது.\nமனித சமுதாய மேம்பாட்டின் விளைவாக சமூகங்களும் கிராமங்களும் தோன்றிய பின்னர் சிறிது சிறிதாக காடுகள் மறையத் தொடங்கின. ஆனால் கிராமங்களில் மரங்கள் நிறைந்திருந்தன. இதன் பின்னர் காடுகளுடன் வேளாண்மை என்ற நிலை மாறி மரங்களுடன் வேளாண்மை என்ற நிலை வந்தது. கடந்த பல ஆண்டுகளாக மரங்களும் பெருமளவில் அழிக்கப்பட்டு நகரங்களும் தொழிற்சாலைகளும் உருவாகின. அதனால் மரங்கள் குறைந்து வேளாண்மை மட்டும் தொடர்ந்தது. பின்னர் அதுவே வேதி வேளாண்மையானது. கால்ண்டைகள் வளர்ப்பும் குறைந்தது.\nகாடுகள், மரங்கள், கால்நடைகள் இழப்பினால் பருவநிலை மாற்றமும் அதனால் வேளாண்மையும் பெருமளவில் சிதைந்து நலியத் தொடங்கியது. இவற்றைத் தவிர்த்து, களைந்து வேளாண்மையை மீட்டெட���க்கவும் 33 சதவீத வனப்பரப்பை எட்டி மழையளவைப் பெருக்கவும் இன்று அறிவியல் எடுத்த நிலைப்பாடே வேளாண்காடுகள் ஆகும். காட்டில் தோன்றிய மனித இனம் மீண்டும் காட்டை நாடிச் செல்ல துணைபுரிவதே வேளாண் காடுகள் என்னும் அறிவியல் தத்துவமாகும்.\nஉணவுப் பயிர் உற்பத்தி + மரம் வளர்ப்பு = வேளாண் காடுகள். ‘வயலில் நெல் வளர்ப்போம் வரப்பில் மரம் வளர்ப்போம்’ என்ற வாசகமே வேளாண் காடு என்பதற்கான சரியான எளிமையான விளக்கமாகும். வயல் வெளியில் வளர்க்கப்படும் இம்மரங்களில் விளைச்சலைப் பெருக்கும் பற்பல விலங்கின உயிரினங்கள் தங்கி பலுகிப் பெருகும். மேலும் இங்கு வாழும் பறவைகள் அயல் மகரந்தச் சேர்க்கை, பூச்சிக்கட்டுப்பாடு உள்ளிட்ட பற்பல நலன்களை நல்கும்.\nசுயசார்பு வேளாண்மை சீரான பொருளாதாரம் என்ற சமூக மேம்பாட்டிற்கு வேளாண் காடுகள் அடித்தளமாக அமைகிறது.\n‘தோப்பு’ என்ற முறையில் குறிப்பிட்ட ஒரு மரயினம் மட்டும் பெரும்பரப்பில் வளர்க்கப்படும். ஆனால் ‘காடு வளர்ப்பு’ என்ற முறையில் பல்வேறு வகை மரங்கள் ஒரே இடத்தில் வளர்க்கப்படும். இவ்வாறு கலந்து வளர்ப்பதினால் சூழ்நிலை சமன்பாட்டோடு மண்வளமும் நிலைப்படுத்தப்படும்.\nமர இலைகள் வயலில் வீழ்வதால் மூடாக்கு, இயற்கை உரம், நீர் ஆவியாதல் தடுப்பு, நிலத்தின் நுண்ணுயிரிப்பெருக்கம், ஈரப்பத மேலாண்மை உள்ளிட்ட கண்களுக்குப் புலப்படாத பற்பல உயிரி தொழில்நுட்ப பயன்களும் ஏற்படும் என்பது உறுதி. காடாக்கத்தின் முதல் நிலையே வேளாண்காடுகள் என்றால் மிகையாகாது.\nவேளாண்காடு வளர்ப்பு (agroforestry அல்லது agro-sylviculture) என்பது வேளாண்பயிர்களோடு இணைந்து வேளாண் நிலங்களின் எல்லைகளிலும் தனியார் நிலங்களின் ஓரங்களிலும் மரங்களை நடும் திட்டம் ஆகும். வேளாண்பயிர்கள், மரங்கள் மற்றும் கால்நடைகளைப் பெருக்குவதற்கு இத்தகைய நிலங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். வேளாண் காடுகள் குறிப்பிட்ட நிலப்பரப்பில் பயிர்கள் மற்றும் கால்நடைகள் இணைந்த நிலப்பயன்பாட்டுத் திட்டங்களின், இணைந்த சேர்க்கை முறையாகும்.[1] அடிப்படை மூலாதாரத்தைப் பாதுகாப்பதோடு பன்முக விளைபொருட்களை உற்பத்தி செய்தல்; தாயகத்தின் பன்முகத்தன்மைகொண்ட மரங்கள் மற்றும் புதர்களை வளர்தல்; மிகக் குறைவான இடுபொருட்கள் மற்றும் எதிர்மறையான சுற்றுச் சூழலுக்கும் பொருத்தமானதாகவும் நிலப் பயன்பாட்டுத் திட்டத்தை ஏற்படுத்தல்; சமூக, பொருளாதார பண்பாட்டுத் தளங்களுக்கு உகந்ததாகவும் இக்கூட்டு முறையானது அமைகிறது. அதாவது மரபுவகையாக வனம் அல்லாத நிலங்களில் அமைக்கப்படும் வனம் வளர்ப்பு பற்றியது\nவேளாண் காடுகள் என்பவை எவ்வித நிலப்பயன்பாட்டிற்கும் உகந்த, ஒரலகு நிலப்பரப்பில் வேளாண் பயிர்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றின் உற்பத்தியை நிலைநிறுத்துவது அல்லது அதிகரிப்பதுடன், அதன் நிர்வாக செயல்முறைகள், சமூக பண்பாட்டிற்கேற்றவாறு உள்ளூர் மக்களின் சூழலியல் மற்றும் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டது.[2] வேளாண் காடுகள் எனும் சேர்க்கைப் பெயரானது ஒரலகு நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படுகின்ற மரங்கள், கால்நடைகள் மற்றும் உணவுப் பயிர் உற்பத்தி ஆகியவற்றை இணைத்து ஒரு குறித்த வரிசையில் நிரந்தரமாகவோ அல்லது நிலையான அடுக்குமுறையிலோ மேற்கொண்டு விளைச்சலை நிலைநிறுத்தி அதிகப்படுத்துவதாகும். வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் பொருளாதாரம் மற்றும் சூழலியலுக்கிடையேயான பிணைப்பையும், அவைகளின் திட்டப்பிரிவுகளையும் உள்ளடக்கியது.[3]\n33 சதவீத வனப்பரப்பை ஏற்படுத்துதல்\nமழைப் பொழிவதற்கான சூழலை ஏற்படுத்துதல்\nமழைநீரை இயற்கையாக சேமித்து நிலத்தடி நீரை பாதுகாத்தல்\nநீர் நில வளத்தைப் பேணுதல்\nசமூகக்காடுகள் மரபுமுறையான காடுகள் அல்ல, அவை மக்களின் நுகர்வுப் பொருட்கள், சேவைகள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு ஏற்படுத்தப்படுவதாகும். இவ்வரையறை உள்ளூர் மக்களின் வனப்பொருட்கள் தேவைகளை நிறைவு செய்கின்ற நோக்கமுடையது. சா(1985) வரையறுத்தபடி சமூகக்காடுகள் உள்ளூர் மக்களின் எரிபொருள், கால்நடைத்தீவனம் போன்றவற்றை எவ்வித் தடையுமின்றி நிறைவு செய்கின்ற கருத்தியல் உடையது.\nபண்ணைக் காடுகள் வணிகமுறையில் விவசாயிகள் தங்களது சொந்த நிலங்களில் மரங்களை வளர்ப்பதாகும். தேசிய வேளாண்மைத் திட்டக் குழு (1976) வரையறுத்தபடி பண்ணைகளைச் சுற்றிலும் அல்லது கிராம நிலங்களில் பண்ணை சார்ந்த தொழில்களுடன் வன மரங்களை வளர்ப்பதாகும்.\nமரபு முறையான காடுகளிலிருந்து வெகுதொலைவில் உள்ள பகுதிகளில், மரங்கள் மட்டுமே வளரக்கூடிய நிலப்பகுதிகளில் வனங்களை வளர்த்தெடுப்பதாகும். இவைகள் கீழ்க்காண்பவைகளை உள்ளடக்கிய��ு.\nகலப்புக் காடுகள்: இவ்வகைக் காடுகள் கிராமப்புறம் மற்றும் கிராமத்தின் பொது நிலங்களில் தீவனம் தரும் மரங்கள், தீவனப்புற்கள், பழ மரங்கள் கட்டை மற்றும் விறகு தரும் மரங்களை வளர்ப்பதாகும்.[4]\nதடுப்புப் பட்டைகளல்லது காற்று அரண்கள்: புயல் காற்று, சூரிய ஒளி மற்றும் பனிச் சரிவுகளுக்காக தடைகளை ஏற்படுத்துவதற்காக வரிசையாக மரங்கள் அல்லது புதர்களை வளர்ப்பதாகும்.[5]\nநேரினை மரம் வளர்ப்பியல்: இம்முறையில் மிக வேகமாக வளரும் மரங்களை ஒரே நேர்க்கோட்டில் நடவு செய்து வளர்ப்பதாகும்.[6]\nஅழிந்த வனங்கள் மீட்பு: இவ்வகைக் காடுகள் முற்றிலும் அழிந்த வனப்பகுதியாகும் விரைவான கவனம் செலுத்த வேண்டியவையாகும். சுற்றுச் சூழலியல் மேம்பாட்டிற்கினங்க, உள்ளூர் மற்றும் சுற்று வட்டார சமூக மக்களின் தேவைக்கேற்ப வளர்ப்பது மற்றும் மறுசீரமைப்பது ஆகும்.[7]\nபொழுது போக்குக் காடுகள்: இவை அழகிய மரங்கள் மற்றும் அழகிய புதர்களுடன் வளர்க்கப்படுகின்ற வனப்பகுதியாகும். இவை நகர்ப்புறம் சார்ந்த கிராமங்களை ஒட்டி ஏற்படுத்தப்படுகிறது. இவைகள் அழகியல் வனங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.\nவேளாண்காடு வளர்ப்புத் திட்டங்களின் வகைகள்தொகு\nவேளாண்காடு வளர்ப்புத் திட்டங்கள் கீழ்க்கண்ட வகையில் வகைப்படுத்தப்படுகின்றன.\nஅமைப்புகளின் அடிப்படையிலான வகைப்பாடு :\nஇதனடிப்படையில் கீழ்க்கண்ட திட்டங்கள் அடங்கும்.\nவேளாண் மர வளர்ப்புத் திட்டம்\nவேளாண் முல்லைப்புல் பரப்புத் திட்டம்\nவேளாண் மர வளர்ப்புத் திட்டம்தொகு\nஇத்திட்டத்தில் மரங்களுக்கிடையே வேளாண் பயிர்கள் வளர்க்கப்படுகின்றன. வேளாண் பயிர்கள் இறவை அல்லது மானாவாரியாக நான்கு ஆண்டுகள் வரை சாகுபடி செய்யப்படுகிறது. பயிர்சாகுபடி லாபகரமற்றதாக மாறும் வரை பயிர்சாகுபடி செய்யலாம். தீவனப்பயிர்கள், நிழல் விரும்பும் பயிர்கள் மற்றும் சல்லி வேர் கொண்ட பயிர்கள் ஆகியவற்றைச் சாகுபடி செய்வது சிறப்பு. ஒரு முக மரவளர்ப்பதை விடவும் இவ்வகையில் மரங்கள் செழித்து வளர்க்கின்றன.\nகடினமான மரக்கட்டை தரும் மரங்கள் தீவனப்பயிர்களுடன் வளர்க்கப்படும் முறையே முல்லைப்புல் பரப்பு முறையாகும். இம்முறையில் மரங்கள் மற்றும் புதர்கள் கால்நடைத்தீவனம், மரக்கட்டை, விறகு மற்றும் பழம் உற்பத்திக்கும், மண்ணை வளப்படுத்தவும் ப���ன்படுகிறது. இம்முறை மூன்று வகைப்படும்.\nதீவனமரங்களின் உயிர்வேலி மற்றும் தடுப்பு\nமேய்ச்சல் நிலப்பகுதிகளில் மரம் மற்றும் புதர் வளர்ப்பு\nபன்முக மரங்கள் (புரதம் நிறைந்தவை) பண்ணையின் சுற்று வரப்புகளில் வளர்க்கப்படுகின்றன. சான்றாக வேலம், வாகை, வேம்பு அகத்தி பொன்ற மரங்களின் பசுந்தாள் இலைகள் அவ்வப்போது வெட்டியெடுத்துச் செல்லப்பட்டு கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.\nதீவனமரங்களின் உயிர்வேலி மற்றும் தடுப்புதொகு\nபல்வேறு வகையான மரங்கள் மற்றும் குத்துச் செடிகள் பரவலாகவோ, ஒழுங்கமைப்புடனோ அல்லது ஒழுங்கமைப்பற்றோ, தீவனத்தேவையை தீர்ப்பதற்காக வளர்க்கப்படுகின்றன. (எ-கா) வேலம், அகத்தி, கல்யாண முருங்கை\nமரங்கள் மற்றும் புதர்கள் வளர்ப்புதொகு\nமேய்ச்சல் நிலங்களில் பல்வேறு வகையான மரங்கள் மற்றும் புதர்கள் தீவன உற்பத்தியை அதிகரிப்பதற்காக வளர்க்கப்படுகின்றன. (எ-கா) புளியமரம், வேம்பு, வேலம் மற்றும் அகத்தி\nவேளாண் முல்லைப்புல் பரப்புத் திட்டம்தொகு\nபல்லாண்டு மரங்களுடன் தீவணப்புற்களையும், வேளாண் பயிர்களையும் வளர்த்தெடுப்பது வேளாண் முல்லைப்புல்பரப்புத் திட்டமாகும். இவ்வகையில் வீட்டுத் தோட்டங்கள் அமைத்தல், மரத் தடுப்பு வரிசைகள் அமைத்தல் முதலியன அடங்கும்.\nஇம்முறையானது மிதமிஞ்சிய மழைப்பொழியும் வெப்ப மண்டலப்பகுதிகள் மற்றும் தென்கிழக்கு ஆரிய நாடுகளில் பிரபலமாக உள்ளது. இம்முறை ஈரப்பதமிக்க வெப்பப் பகுதிகளான தமிழ்நாடு,கேரளா பகுதிகளில் தென்னை முக்கியப் பயிராகவுள்ள இடங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. வேறுபட்ட இனங்களில் மரங்கள், குத்துச்செடிகள், காய்கறிகள் மேலும் சிறு செடிகள் அடர்த்தியாகவும் வெவ்வேறு அமைப்பிலும் வளர்க்கப்படுகின்றன.\nமாடு அல்லது ஆடு மற்றும் பறவைகள் இனங்களுடன் இக்காடுகள் பராமரிக்கப்படுகின்றன, தீவனம் தரும் மரங்கள் கால்நடைக்கான தீவனத் தேவைகளை நிறைவு செய்கின்றன. இந்தியாவில் 0.5 ஏக்கரிலிருந்து 1.25 ஏக்கர் நிலப்பரப்பு வரை வீட்டுத் தோட்டங்கள் அமைக்கப்படுகின்றன. வீட்டுத்தோட்டங்கள் பன்முகப்பயன்பாடுடைய மரங்கள் மற்றும் பயிர்கள் வளர்ப்பதுடன் சீரிய நிலப்பயன்பாட்டுத் திட்டமாகவும் முன் வைக்கப்படுகிறது. மரவளர்ப்பும் இதனுடன் கால்நடைப்பராமரிப்பும் குடும்ப உறுப்பி��களாலேயே மேற்கொள்ளப்படுகிறது. வீட்டுத்தோட்டங்கள் பல அடுக்கு முறையென்றும் அல்லது பல அடுக்குp பயிரிடுதல் முறை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் வீட்டுத் தோட்டங்கள் அதிக உற்பத்தித்திறன், நிலையான மற்றும் அதிக செய்முறை சார்ந்தது. ஒரு குடும்பத்தின் உணவுத் தேவையை நிறைவு செய்வதை முதல்நிலையாக உடையது.\nவீட்டுத் தோட்டங்கள் பல பயிர் இனங்களின் தொகுப்புடன் 3 அல்லது 4 செங்குத்து மேற்பரப்பை முன் வைக்கிறது.வேறு வேறு அடுக்குகளுடன் அமைக்கப்படுகிறது. தரையையொட்டி வளரும் கிழங்குச் செடிகள், குறும்பயிர்கள், மிக உயரமாக வளரும் மா, தென்னை போன்ற மரங்கள் மிதமான உயரத்துடன் வளரும் பழ மரங்கள் போன்றவற்றுடன் இவை பயிரிடப்படுகிறது. குறைந்த உயரத்தில் அதாவது 1 மீட்டர் வரை காய்கறிகளும் 1 க மீட்டர் வரையுள்ள குத்துச் செடிகளும், 25 மீ உயரம் அல்லது அதற்கு மேல் வளரும் மரங்களும், 20 மீட்டரை விட குறைவாக வளரும் பழ மரங்களும் வெவ்வேறு அடுக்குகளாக பயிரிடப்படுகின்றன.\nபல்லாண்டுத் தாவர இனங்களான மா, பலா, தென்னை, கொய்யா, எலுமிச்சை, வேம்பு மற்றும் பல மரங்களும் ஈராண்டுத் தாவரங்களான வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், வாழை, பட்டாணி, முள்ளங்கி மற்றும் பலவகையான இனங்களும் வீட்டுத்தோட்டங்களில் பயிரிடப்படுகின்றன.\nஅதி வேகமாக வளரும் மரங்களுடன், தீவனமாகப் பயன்படக்கூடிய புதர்ச்செடிகள் மற்றும் பசுந்தாள் தரும் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இவை மண் மூடாக்கு மண் வளப் பாதுகாப்பு பசுந்தாள் உரம் ஆகியற்றுக்காகப் பயன்படுகின்றன.[6] இத்தகைய தாவர இனங்கள் முறையே கல்யாண முருங்கை, அபாபுல், வாகை ஆகியவை பொதுவாக விளைவிக்கப்படுகின்றன.\nமரம் மற்றும் தேனி வளர்ப்பு, நீர் வனங்கள் அமைத்தல்,கலப்பு மரத்தோப்புகள் அமைத்தல் ஆகியன பிற திட்டங்கள் ஆகும்.\nமரம் மற்றும் தேனி வளர்ப்புதொகு\nபண்ணையில் பல்வேறு வகையான மலர்கள் பூக்கும் மரங்களை தேனீக்கள் தேன் சேகரிப்பதற்கு ஏதுவாக விளைப்பதும், தேன் கூடுகளை அமைத்து தேனி வளர்ப்பு மேற்கொள்வதும் மற்றுமொரு நிலப்பயன்பாட்டுத் திட்டமாகும்.\nஇம்முறையில் மீன்கள் உணவாக உட்கொள்ளும் வகையில் மீன் குட்டைகளைச் சுற்றிலும் பல்வேறு மரங்கள் மற்றும் புதர்கள் வளர்க்கப்படுகின்றன. மரம் மற்றும் புதர்களிலிருந்து உதிரும் இலைகளை மீன்���ள் உணவாக உட்கொள்ளுகின்றன.\nஇம்முயைில் பல்வகைப்பயன்பாட்டிற்குரிய மரங்கள் கலப்பாகவோ இனவாரியாக தனித்தோ நட்டு வளர்க்கப்படுகின்றன. இவை விறகு, தீவனம், மண் வளப் பாதுகாப்பு மற்றும் மண்வள மீட்பு போன்றவை இவற்றுள் அடங்கும்.\nஅனைத்து வேளாண் வகைத் திட்டங்களும் செயல்பாட்டின் ஊடாக இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை\nவேளாண்காடுகளில் உற்பத்தி செய்யப்படும் 1.உணவு ,2.கால்நடைத்தீவனம்,3.எரிபொருள் விறகு 4.ஆடைகள் 5.கட்டுமானப் பொருட்கள் 6.மரகட்டைகள் அல்லாத வனப்பொருட்கள் ஆகிய பொருள்களின் அடிப்படையில் இவை வகைப்படுத்தப்படுகின்றன.[8]\nபாதுகாப்புச் செயல்பாடுகளின் அடிப்படையிலான வகைப்பாடுகள்[4] இவ்வகையில் அமையும்.\nசமூக பொருளாதாரக் கொள்கைளை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தி அமைவு,தொழில்நுட்ப ஈடுபாடு மற்றும் மேலாண்மை ஆகியவற்றைக் கொண்டு வேளாண் காடுகளை பின்வருமாறு மூன்று வகையில் பிரிக்கலாம்.\nவணிக ரீதியான வேளாண் காடுகள் திட்டம்\nநடுநிலை வேளாண் காடுகள் திட்டம்\nதன்னிறைவு வேளாண் காடுகள் திட்டம்\nவணிக ரீதியான வேளாண் காடுகள் திட்டம்தொகு\nஇத்திட்டத்தின் உற்பத்திப்பொருட்கள் மட்டுமே எப்போதும் அளவீடாகிறது. எடுத்துக்காட்டாக தென்னை, ரப்பர் மற்றும் எண்ணெய்ப் பனை முதலானவை தோப்பாக பல ஆண்டுகளுக்கு பராமரிக்கப்படுகிறது. மற்றும் நிழல் தாங்கி வளரும் காப்பி, தேயிலை மற்றும் கோ கோ போன்றவை மரங்களின் நிழல்களில் பராமரிக்கப்படுகிறது\nநடுநிலை வேளாண் காடுகள் திட்டம்தொகு\nஇத்திட்டத்தின் கீழ் வேளாண் காடுகள் வளர்ப்பில் நோக்கம் தன்னிறைவை மிஞ்சுகிற வேளையில் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்கின்ற நோக்கமுடையது.\nஇத்தகைய வேளாண் காடுகள் திட்டப் பண்ணை உரிமையாளரின் திருப்திக்காகவும் அவருடைய குடும்பத் தேவைகள் மட்டுமே நிறைவு செய்து கொள்கின்ற கருத்துடையது.[4]\nமண் வளம், காலநிலை, நில அமைப்பு போன்ற இயற்கைச் சூழலுக்கேற்ற வேளாண்பயன்பாட்டை இவ்வகைக் குறிக்கிறது.\nமிதமான ஈரப்பதம்/ஈரப்பதமான தாழ்நிலைப்பகுதிகளில் வேளாண் காட்டுத் திட்டங்கள்: வீட்டுத் தோட்டங்கள், புல்வெளிகள் மீது மரங்கள் மற்றும் மேய்ச்சல், மேம்படுத்தப்பட்ட சுழற்சி விவசாயம் மற்றும் பல பயன்பாட்டு மரத்தோப்புகள் அமைத்தல் ஆகியன இதில் அடங்கும்.\nமிதமான வறட்சி/வறண்ட பகுதிகளில் வேளாண் காட்டுத் திட்டங்கள்: வெவ்வேறு வடிவிலான மரங்கள் மற்றும் மேய்ச்சல் புல் வளர்ப்பு, காற்றுத் தடுப்பு மற்றும் தடுப்புப் பட்டைகள் (காற்று அரண்கள்) அமைத்தல் ஆகியன இதில் அடங்கும்.\nவெப்பமண்டல உயர்நிலப் பகுதிகளில் வேளாண் வனத் திட்டங்கள்: இப்பகுதிகளில் காபி மற்றும் தேயிலைத் தோட்டங்கள், பல்லாண்டு மரங்கள் வளர்ப்பு போன்றவை மண்ணை வளப்படுத்துவதிலும் மண்ணரிப்பைத் தடுக்கவும் கடைப்பிடிக்கப்படுகிறது.\nவேளாண்காடு வளர்ப்புத் திட்டங்களின் பயன்கள்தொகு\nவேளாண்காடுகள் வளர்ப்பானது பெருமளவு நண்மையைத் தருவதாகும்.வேளாண்மை மற்றும் காடுகளைப் பாதுகாத்தல், உற்பத்தியை அதிகரித்தல், வணிகம் மற்றும் பொருளாதாரப் பயன்பாடு,சுற்றுச்சூழல் காப்பு, சமூகப்பயன்பாடு முதலிய பலவகைகளில் நன்மை தருகிறது.[9][9]\nவேளாண்காடு வளர்ப்பினால் சுற்றுச்சூழலியல் சார்ந்த பயன்கள் பெருமளவில் ஏற்படுகின்றன.\nவெகு வலிமையான ஊட்டச்சத்துக்கள் ஆணிவேருடைய மரங்களால் அடி மண்ணிலிருந்து மேல்பரப்பிற்கு கொண்டு வரப்படுகிறது\nமண்ணரிப்பு தடுக்கப்படுகிறது மேலும் மண்ணிலிருந்து சத்துக்கள் நீக்கப்படுவது அதிக வேர்ப்பிடிப்புகளால் தடுத்து நிறுத்தப்படுகிறது\nதாவர காலநிலை மேம்படுத்தப்படுகிறது,மண்ணின் மேற்பரப்பு வெப்பநிலை குறைக்கப்படுகிறது,மண்ணின் ஈரப்பதம் ஆவியாவதைத் தடுக்கின்றது.\nஇலையுதிர்வின் காரணமாக மண்ணின் மட்கும் திறன் மேம்படுகிறது.\nமண்ணமைப்பானது அங்ககப் பொருட்களின் அதிகரிப்பு காரணமாக மேம்பாடடைகிறது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Agroforestry என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்க்கழக வேளாண் இணையதளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Prsenthilslm", "date_download": "2019-08-18T13:32:12Z", "digest": "sha1:KL447UB2HZWDEWPLPOWC74FRT23F4FFL", "length": 6395, "nlines": 70, "source_domain": "ta.wikibooks.org", "title": "பயனர் பேச்சு:Prsenthilslm - விக்கிநூல்கள்", "raw_content": "\n விக்கிநூல்கள் சமுதாயம் தங்களை வரவேற்கிறது\nவாருங்கள் Prsenthilslm, உங்களை அன்புடன் வரவேற்கிறோம்\nவிக்கிநூல்களுக்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிநூல் பற்றி அறிந்து க���ள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிநூல் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஆலமரத்தடியில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள், அல்லது உங்களுக்கான மணல்தொட்டியை உருவாக்குங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.\nகையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்\nபுது நூல் ஒன்றைத் துவக்க நூலின் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் அல்லது ஏற்கனவே தொகுப்பில் உள்ள நூலிற்கு தங்களின் பங்களிப்பை நல்க தொகுப்பில் உள்ள நூல்கள் பக்கத்திற்குச் செல்லவும்.\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவியாய் இருக்கும். மேலும், விக்கிநூல் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை அழைக்க உதவியாக இருக்கும் நன்றி.\nஇப்பக்கம் கடைசியாக 30 அக்டோபர் 2005, 15:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/vj-manimegalai/", "date_download": "2019-08-18T13:15:10Z", "digest": "sha1:524AZZZDRNGZP4FMLIF637XWIWE4ZQVW", "length": 4601, "nlines": 64, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vj Manimegalai Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nசாப்பாட கூட இப்போ அளவா சாப்பிடற. மணிமேகலையின் சோகமான மறு பக்கம்.\nபிரபல சன் மியூசிக் தொகுப்பாளினி மணிமேகலை நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது தனது கணவருடன் தனியாக...\nதிருமணத்தின் போது தேம்பி தேம்பி அழுத மணிமேகலை.\nபிரபல சன் மியூசிக் தொகுப்பாளினி மணிமேகலை நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது தனது வீட்டில் கணவருடன்...\nபல பிரச்சனைக்கு நடுவே வெளியேறியது இவர் தான். பிக் பாஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்பா.\nபிக் பாஸ் நிகழ்ச்��ியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில்...\nகமல் தான் வனிதாவை வத்திகுச்சினு கலாய் த்தார்னு பர்த்தா இப்போ இவரும் கலாய்க்கிறாரே.\nகாலில் செம சில்லறை வாங்கியுள்ள யாஷிகா ஆனந்த்.\n முதன்முறையாக வாய் திறந்த முன்னாள் போட்டியாளர்.\nராட்சசன் படத்திற்கு எந்த விருதும் இல்லையா. வருத்தப்பட்ட விஷ்னு விஷால்.\nநீங்க எதுக்கு வந்தீங்க வத்திக்குச்சி. வனிதாவை பங்கமாக கலாய்த்த கமல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/08/11135954/1255742/Kerala-Floods-60-deaths-have-been-confirmed-till-today.vpf", "date_download": "2019-08-18T14:05:37Z", "digest": "sha1:N6JHDUY5DRIWE7TOR2IDQOYILAESX4IQ", "length": 17763, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு || Kerala Floods: 60 deaths have been confirmed till today", "raw_content": "\nசென்னை 18-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு\nகேரள மாநிலத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.\nநகர்புறத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள காட்சி\nகேரள மாநிலத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.\nகேரள மாநிலத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.\nகேரளாவில் கடந்த சில தினங்களாக பரவலாக பெய்து வரும் கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் கடலோர மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.\nமழை வெள்ளத்தில் முக்கிய சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ரெயில் சேவை மற்றும் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.\nகேரளா மாநிலத்தில் வயநாடு, பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்னாகுளம், திரிச்சூர், பாலக்காடு, ம���ப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.\nஇதனால் கடலோர மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகமான சேதத்தை எதிர்கொண்டுள்ள வயநாடு மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.\nஇதற்கிடையே, மலப்புரம் மாவட்டத்தில் கடந்த 8-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20 சிறுவர்கள் உட்பட 59 பேர் சிக்கினர். மோசமான வானிலை நிலவுவதால் அங்கு மீட்பு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.\nமலப்புரம் கவளப்பாறை பகுதியில் நிலச்சரிவால் குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்த நிலையில் மூன்றாவது நாளாக மாயமானோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. நிலச்சரிவில் சிக்கி மாயமான 9 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nமிகவும் ஆபத்தான மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில், கேரள மாநிலத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் கனமழை பற்றிய செய்திகள் இதுவரை...\nகேரளாவில் இன்றும் பலத்த மழை - பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்வு\nகேரளாவில் கடும் நிலச்சரிவு- 15 பேர் பலி\nகேரளாவில் மீட்பு பணிகள் தீவிரம் - மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 83 ஆக உயர்வு\nகேரளாவில் பழமையான பெக்கால் கோட்டை கண்காணிப்பு கோபுரம் சேதம்\nகேரளாவில் கனமழைக்கான ரெட் அலர்ட்- இடுக்கி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nமேலும் கேரளாவில் கனமழை பற்றிய செய்திகள்\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\nகேரளா நிலச்சரிவு: ரேடார் உதவியுடன் நிலச்சரிவில் புதையுண்டவர்களின் உடல்கள் மீட்பு\nதற்கொலைகளை தடுக்க புதிய திட்டம்- அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஇன்று பிறந்த நாள் கொண்டாடவில்லை: பெங்களூரு சிறையில் சசிகலா மவுன விரதம்\nசந்திரயான்-2 செப்டம்பர் 7-ந்தேதி நிலவில் தரை இறங்குகிறது- இஸ்ரோ\nகேரளாவில் கனமழை, வெள்ளத்துக்கு 22 பேர் பலி - நிலச்சரிவுகளால் மக்கள் அவதி\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nஉலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கிறது\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nதஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/04/22/", "date_download": "2019-08-18T13:04:35Z", "digest": "sha1:3UBP3ZRCNZYUP7MY4UCHNQ32FUFJO6GC", "length": 13811, "nlines": 155, "source_domain": "chittarkottai.com", "title": "2011 April 22 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nநீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes\nதேனும்,பட்டையும் உண்பதால் கிடைக்கும் பலன்கள்\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nமருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள் .. இப்போது\nஉதவி சக்கரம் – சிறு கதை\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற��பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,324 முறை படிக்கப்பட்டுள்ளது\nஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.\nஇதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.\nஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,646 முறை படிக்கப்பட்டுள்ளது\nவிட்டுக் கொடுக்கும் தன்மை – முஸ்லிம்களிடத்தில் இது குறைந்து வருவதனால் தான் இன்று நம்மிடையே பகைமை உணர்வுகள் அதிகம் ஏற்பட்டு பல பிணக்குகளும் பிரிவுகளும் உண்டாகியிருக்கின்றன. இதில் வேதனையான விசயம் என்னவென்றால் குர்ஆன், ஹதீஸ் என்று வாய்கிழியப் பேசுபவர்கள் தான் இத்தகைய விட்டுக்கொடுக்கும் தன்மை சிறிதும் அற்றவர்களாக அதிகம் காணப்படுகின்றனர். இவர்கள் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு பலியாகி அவனின் மாயவலையில் விழுந்திருக்கிறார்கள்.\nஷைத்தானைப் பொறுத்தவரை ஷிர்க், பித்அத் புரிபவர்களிடம் அவனுக்கு அதிகம் வேலையில்லை . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன\nதங்கம், வெள்ளி, முத்து, பவளம்,வைரம் ஓர் அலசல்\nபணம் உன்னுடையது… ஆனால் உணவு – பொதுச்சொத்து\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 8\n5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்\nஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..\nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \nமில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/35341-2018-06-22-04-29-38", "date_download": "2019-08-18T13:17:57Z", "digest": "sha1:QTEHTGD7VEBCB2M2V2BWTHQ7E46MCWAS", "length": 30433, "nlines": 263, "source_domain": "keetru.com", "title": "குறத்தியாறு காப்பியம் - இது குறத்தியைப் பற்றிய கதை, குறத்தியாற்றினைப் பற்றியக் கதை", "raw_content": "\nதமிழ் மணவாளனின் 'உயிர்த்தெழுதலின் கடவுச் சொல்' கவிதை நூல் அறிமுகக் கூட்டம்\nதமிழ் இலக்கண - இலக்கியங்களில் வர்ணாஸ்ரமம்\nதமிழ்க் குழந்தை இலக்கியத்தில் பாலின வேறுபாட்டின் தாக்கம்\n‘இலக்கியச் செம்மல்’ செங்கை ஆழியான்\nகயலின் ‘மழைக்குருவி’ கவிதை நூலை முன்வைத்து…\nஅலைவு இலக்கியம் பற்றிய அலசல்\nசெம்புலம் – விமர்சனம் - 2\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 17, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nவெளியிடப்பட்டது: 22 ஜூன் 2018\nகுறத்தியாறு காப்பியம் - இது குறத்தியைப் பற்றிய கதை, குறத்தியாற்றினைப் பற்றியக் கதை\nஇப் புதினத்தின் முழு சாராம்சத்தையும் கூறி இனிமேல் படிக்கப் போகின்றவர்களின் ஆர்வத்தைக் குறைக்காமல் என் ரசனைகுற்பட்ட பகுதிகளையும், மையக் கருத்துகளையும், முன்னிருத்திப் பேசுவதோடு படைப்பாளியின் பங்களிப்பு அதிலும் முக்கியமாக தமிழ் மொழியினை அவர் கையாண்டிருக்கும் பாங்கு பற்றி அவசியம் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.\nடாக்டர் மு.வா, அகிலன், பார்த்தசாரதி, கல்கி, பிறகு ஜெயகாந்தன், சிவசங்கரி, போன்றோரின் புத்தகங்களைப் படித்துப் பழக்கப் பட்ட எனக்கு இப்புதினம் சற்றே மாறுபட்டு இருந்தது. குறிப்பாக நடையோட்டத்தில் ஒரு புதினம். நல்ல தமிழ் மணம் கமழும் வார்த்தைகள் புத்தகம் முழுவதிலும் பளிச்சென்று தென்படுகின்றன.\nநூலின் பின் அட்டையில் குறிப்பிட்டுள்ளது போல் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் மையமாக வைத்து இப்புதினம் எழுதப்படவில்லை. தனி மனித முக்கியத்துவம் இதில் சிஞ்சிற்றும் இல்லை. ஆனாலும் கடைசி வரை கதையில் எந்த தொய்வும் ஏற்படவில்லை.\nசெம்பேட்டுக்கிழவன், சேரிக்கிழவன் பெங்கி, ஓசூரான், பச்சைத்தாத்தன், பூசம்பாள். சன்னமணி, தனபாலன், வூக்கை, பித்தன் கண்ணாயிரம், ரசவாதி, எல்லன் என்கின்ற செய்யன், எல்லி, சந்தகன்\nபொடியர்கள் மாட்டுக்கார முருவன், ஓசூரான் மகள் புத்தாள், சம்பூரணம், சன்னமணி, கழுதை மேய்க்கும் கோதை, பாந்தன் இவர்களும் இன்னும் சிலரும் கதை மாந்தர்கள். ஆயினும் அவர்களைச் சுற்றி கதையென்றில்லாமல் கதை ஓட்டத்தோடு வந்து போகிறார்கள் அனைவரும்.\nசப்த கன்னியர் நடுச் சாமத்தில் புனலாட்டம் ஆடத் தொடங்கும் பொழுது எழும் கானங்கள் , கூனி மேட்டில் எதிரொலிக்கும் என்ற புதிரான கதையை தெரிந்து கொள்வதில் பொடிசுகளுக்கு ஏற்படும் பேரார்வத்தை முக்கால் வாசி கதைக்குப் பிறகு முடிச்சவிழ்க்கிறார் ஆசிரியர்.\nநீர்ப் பறவைகள் எழுப்பும் ஒலியை கின்னர சங்கீதத்தோடு இணைத்திருப்பது சுகமான அனுபவம். இடையில் குடக்கை சுற்றுவது , ஐந்தாட்டம், கில்லி, நொண்டியாட்டம் , ஓலை விசிறி போன்ற சிறார்களின் விளையாட்டு , அனுபவித்து லயித்தவர்களுக்கு ஒரு பரம சுகத்தைத் தருகின்றது.\nதான் அனுபவித்து , உணர்ந்து எழுதியதை , எழுத்தின் மூலம் படம் பிடித்துக் காட்டும் பொழுது படைப்பாளி மிகப் பெரிய வெற்றி அடைகிறான். நூல் ஆசிரியர் சொல்ல வந்த விஷயங்களை நாம் உள்வாங்கிக் கொள்வதில் எந்த விதச் சிரமமும் இல்லை.\n‘எறவானக் கொட்டாயில் கால் கொளுசுகள் உரசும் சிணுங்கல் கேட்டு திமிர் வலித்தெழும் மாடுகளின் கழுத்து மணிகள் சிதறும் சத்தத்தைப் பெண்கள் கண்டும் காணாமல் புலர்ந்தார்கள் காலையில்.’\n‘ சால் மூழ்கும் குபுக்கோசையோடு’ , கழை துளைக்கும் கரு வண்டோசை , என நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.\nஇதில் , கொட்டாய் , பேக்கடை , ஊதாங்கோல் போன்ற சொற்கள் நம்மில் பலரும் வாழ்ந்த தோட்டப்புற வாழ்க்கையை நினைவு படுத்துகின்றது. ஈரமான விறகை வைத்து ஊதாங் கோல் துணை கொண்டு அடுப்பேற்றும் பொழுது வரும் புகைமூட்டம் நல்ல ஞாபக வெளி.\nஇடையிடையே மொண்ணேடு சேரியில் குறத்தி வந்து போகிறாள் பேசா மடந்தையென. சில நாட்கள் காணாமலும் போகிறாள்.\nசேரிப் பெரிசுகளும், பொடிசுகளும் கேட்பதற்கு ஆவாலாய் காத்திருந்த கன்னிமார் கதையை சேரிக்கிழவன் சொல்ல காப்பியம் சூடு பிடிக்கின்றது.\nஎல்லூரை ஆண்டு வந்த நாக���்குல வேந்தன் எல்லன் என்கின்ற செய்யனுக்கு 7000 ராணிகள். ஆனாலும் அவன் மனதில் நிரந்தரமாய்ப் பரிவட்டம் கட்டி கொலுவீற்றிருந்தாள் 7 வது ராணி எல்லி.\nஎல்லி மகாராணியின் அலங்காரம், மற்றும் நாகர் குல ஆபரணங்களின் வர்ணனை, செய்யன் பரிவாரங்களோடு வேட்டைக்குப் புறப்படும் பயணம், வேட்டை முடிந்து நாடு திரும்பும் படலம் இவை யாவும் பிரமிக்க வைக்கும் அழகுடன் சொல்லப்பட்டிருக்கின்றது. அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய பகுதிகள்.\nஇருப்பினும் எல்லூரில் 51 சேரிகளில் மக்கள் பிரிந்து கூட்டம் கூட்டமாய் வாழ்ந்த நாட்களை சிறிது துயரத்துடன் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கின்றது. அதே வேளை\nமிருகங்களையும் பறவைகளையும் வேட்டையாடிக் கொன்றுக் குவித்து , புசித்துக் களித்திருந்த மன்னனின் செயல் மனதைத் துன்புறுத்துகின்றது.\nவயிற்றில் கருவைச் சுமந்த பெண் யானையை பாணமேற்றி தாயையும் சிசுவையும் கொன்ற செய்யன் யானையின் சாபத்தோடு நாடு திரும்ப அவனை வரவேற்க ஆயத்தப்படும் நிறை கர்ப்பவதியான எல்லி கால்கள் நடுங்க படுக்கையில் வீழ்வதோடு கதை பாதியில் நிற்கின்றது.\nதனபாலின் ஒற்றைக்கால் தவம் , அவன் மாயமாய் மறைந்த கோலம் , பெங்கி கிழவன் அறிமுகம், எனத் தொடர்ந்து , ஓசூரான் பித்தன் கண்ணாயிரத்தின் கதையை சொல்லத் தொடங்க கதையில் வேறொரு திருப்பம்.\nரசவாதியும் கண்ணாயிரமும் பிரண்டையைத் தேடி அலைவதும், தேர் மடுவில் கன்னிமார் பிரசன்னமும் தொடர்கின்றன.\nகழனிக்குச் செல்லும் வண்டி மாடுகள் தொடங்கி , மாடு மேய்க்கும் பொடியர்கள், பொதி சுமக்கும் கழுதைகள் மொட்டவெளி, நாகலா மலையின் இளங் காற்று, சாலையின் இரு மருங்கிலும் பூத்துக் குலுங்கும் வனப் பூக்கள், மகிழ மரத்து நிழலில் கம்பங் கூழ் குடிப்பது என , மொண்ணேடு சேரியைச் சுற்றி நடக்கும் அன்றாட நிகழ்வுகளை அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகின்றார் ஆசிரியர்.\n‘சித்தம்பாக்கத் தோப்பில் மந்தி உலுக்கி, செவ்வாய் சுகம் கொத்தி , சாமரவால் அணில் கொறித்து, தானே விழுந்த தீங்கனியைப் பொறி மீறும் வெள்ளெலிகள் புசித்து , கவனகமேந்தி காவலிடும் காவலன் கண் தூவி கன்னமிட்ட பொடியர் உலுக்கி விழ , வெடித்துக் கிளர்ந்த வாசனை பரவுகின்றது எங்கும் .. மாம்பழ உச்சிக் காலமென.\nஇப்படிக் கவித்துவம் வாய்ந்த வரிகள் நூல் முழுவதும் மணம் பரப்பி ��மிழைப் பெருமைப் படுத்துகின்றன.\nபித்தனின் மனோரஞ்சிதப் புரவி , அவனைச் சுமந்து , கன்னியரைக்காண பல லோகங்களை கடந்து செல்லும் பயணம் நம் சிந்தனைக்கு நல்ல விருந்து. இதைப் படிக்கும் காலம் ஆசிரியர் நிறைய உழைத்திருக்கின்றார் என்பதை தெளிவாக உ ணர முடிகின்றது. கடைசியில் கூனி மேட்டு செம்புலக் காட்டில் பயணம் முடிகின்றது.\nபயணத்திற்கு முத்தாய்ப்பு வைப்பது போல்\n‘ கதைகளைப் பேசுவதல்ல தொழில் , கதைகளாய் வாழ்வதே பெருந் தொழில்’ என அழகாக முடிக்கிறார்.\nமீண்டும் செம்பேட்டுக் கிழவன் எல்லூர் மன்னன் செய்யனின் கதையை விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறான். எதிர்பார்க்கப்பட்ட முடிவு என்றாலும் எல்லன் / எல்லியின் வாழ்வில் ஏற்படும் திருப்பங்கள் யாரும் ஊகிக்க முடியாத ஒன்று. படித்து மகிழுங்கள்.\nசந்தகன் , பெயரிடப்படாத ஆற்றைத் தேடி அலைவதும் செய்யனின் ஏழு குழந்தைகள் அவன் பராமரிப்பில் புட்பக விமானம் ஏறி ஆற்றில் புனலாடச் செல்வதோடு செம்பேட்டுக் கிழவனின் கதை ஒரு முடிவுக்கு வருகின்றது. தங்களுடைய தாய் எல்லியின் பரிசுத்தமான அன்பினால் கிடைத்த வரத்தால் கன்னியர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.\nபனிக் காலம், இளவேனிற் காலம், இலையுதிர்க் காலம், அனல் தெறிக்கும் வெயில் காலம் என எல்லாப் பருவங்களையும் அழகுடன் விவரிக்கின்றார்.\nவெயிலின் கடுமையை , கொடுமையை பற்றிக் கூறும் பொழுது ‘இலையுதிர்த்த மரங்களில் துளிர்த்த துளிர்களும், தளிர்த்த தளிர்களும் கருகிக் கிடக்கின்றன. திசை எங்கும் பச்சையில்லை. இருக்கப்பட்ட அத்தனை செடி வர்க்கமும் குமைந்து காய்ந்து அடர்ந்தன குச்சிகளாய்’ வீட்டுப் பானைகளில் குளிரும் நீர்கூட கொதிக்கிறது பகலில். பாலை பெருகி எரிந்தது என்கின்றார்.\nஇப்படி அனலாய் கழித்த ஒரு நாள் குறத்தி வந்தாள். தன் குழந்தையை தோளில் சுமந்தவாறு வந்தாள். ஆற்று மணல் தகிக்கின்றது. இருப்பினும் நடக்கத் துணிந்தாள் குறத்தி. குறத்தியும் குழந்தையும் ஆற்றைக் கடந்தனரா. நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.\nதிடீரென்று பெரு வெள்ளம் பாய்ந்தது ஆற்றில். எங்கும் மழை. பெரு மழை. காணாமல் போன பாலன் - வூக்கையின் கணவன் திரும்பி வந்து கதையை முடிக்கிறான்.\nநதிகளை மேலோட்டமாக பார்த்து வந்த நம்மில் பலர் - எங்கோ மலையிலிருந்து உற்பத்தியாகி மடுவை நோக்கி ஓடி வரும் தண்ணீர் கூட்டம் என்ற நினைப்பை போக்கும் வண்ணம் ;\nஎல்லா ஆறுகளுக்கும் ஒவ்வோர் பேருண்டு. பேருக்கு ஒரு கதையுண்டு, கதைக்கும் ஒரு காரணமுண்டு. அந்தக் கதைகளைக் காக்கும் குடிகளுமுண்டு. குடிகளுக்கொரு மூலம் உண்டு. மூலத்திற்கு ஒரு கற்பனையுண்டு. கற்பனைக்கொரு கடவுளுமுண்டு. கடவுளுக்கொரு ஆறுமுண்டு என்று சொல்லி நம்மை சிந்திக்க வைத்திருக்கின்றார் ஆசிரியர் சன்னா அவர்கள்.\nஇக் காப்பியத்தில் வரும் நிறைய சொற்கள் எனக்குப் பரிச்சயம் இல்லாதவை. வசி, சப்பரம், உகு, கூளி, தண்ணுமை, பொறை - இப்படிச் சொல் வளத்திற்குக் கொஞ்சமும் பஞ்சமில்லாமல் ஆசிரியரை நிமிர்ந்து பார்க்க வைக்கின்றது.\nகதை சொல்லும் பாங்கு, பாரதியின் கானக் குயிலியை நினைவு படுத்துகின்றது.\nநெஞ்சில் நிலைக்கும் ஒரு அருமையான கவிதையோடு காவியம் முற்றுப் பெருகின்றது. அதிலிருந்து சில வரிகள்.\nகடந்த காலங்கள் கரைக்கும் இலவந்தியாய்\nகள்ளமற்றச் சிறு வயது காணாக் காலமாய்\nகனவில் பெருகக் காணும் வெள்ளமாய்\nவெடிக்காமல் வெடித்துப் பிளந்த விடுகதையாய்\nகுறத்தி போகிறாள் ஞாபகம் மீந்த ஆறாய்.’\nநல்லதொரு சங்க கால இலக்கியத்தை, காவியத்தை படித்து மகிழ்ந்த உணர்வு மேலோங்க மனம், இதைத் திரும்ப படிக்கவேண்டும், என்று அவாவுறுகின்றது.\n(08.04.2018 அன்று மலேசியாவின் செர்டாங் நகரில் நடைபெற்ற குறத்தியாறு காப்பியப் புதினத்தில் வெளியீட்டு விழாவில் மலேசிய எழுத்தாளர் திரு பொ.அண்ணாமலை அவர்கள் சமர்பித்தக் கட்டுரை.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60303024", "date_download": "2019-08-18T14:03:55Z", "digest": "sha1:4B4EBJC235JSZNROFOZVCW4OZAD253RI", "length": 48027, "nlines": 808, "source_domain": "old.thinnai.com", "title": "உணவும் உயிரும் (ஜாக் லண்டனின் ‘உயிர் ஆசை ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 50) | திண்ணை", "raw_content": "\nஉணவும் உயிரும் (ஜாக் லண்டனின் ‘உயிர் ஆசை ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 50)\nஉணவும் உயிரும் (ஜாக் லண்டனின் ‘உயிர் ஆசை ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 50)\nகோடையில் எங்கள் ஊர் வறண்டு போய்விடும். ஆண்டுக்கு ஒன்பது மாதங்கள் ஏரியில் தண்ணீர் இருந்த காலத்தில் இருபது முப்பது அடி ஆழத்துக்குள் தண்ணீர் கிடைத்துக் கொண்டிருந்த காலத்தில் வீட்டுக்கு வீடு போடப்பட்டிருந்த பம்புகளில் காற்று கூட வருவதில்லை. தண்ணீர் ஆழம் இருநுாறு முந்நுாறைத் தாண்டி விட்டது. ஊர்ப்பொதுவிலும் அடிக்கிற பம்பு வசதி கிடையாது. பஞ்சாயத்து போர்டு நீர்க்கிடங்கிலிருந்துதான் தண்ணீர் வர வேண்டும். மின்சாரம் இருக்கிற சமயத்தில் இரண்டு நாளைக்கு ஒருதரம் அல்லது மூன்று நாளைக்கு ஒருதரம்தான் அரைமணிநேரமோ அல்லது ஒருமணிநேரமோதான் தண்ணீர் வரும். சந்தடி தெரியாமல் வந்து போகிற விருந்தாளி போல நள்ளிருள் வேளையில் வந்து நின்று விடும். பிடிக்க முடிந்தவர்கள் பாக்கியவான்கள். பிடிக்க முடியாதவர்கள் நாள் முழுக்க ஒருவரை ஒருவர் சபித்துக் கொள்வார்கள்.\nஒரு குடம் தண்ணீருக்காக வெட்டுப்பகை குத்துப்பகை உண்டாகி விடும். ஆண்டாண்டு காலம் ஒட்டிப் பழகியவர்கள் கூட முன்னே பின்னே குடங்களை நகர்த்தி வைத்துப் பிடித்த ஒரே காரணத்தால் பகையாளிகளாக மாறிப் போய்விடுவார்கள். ஆண்களும் பெண்களுமாக முட்டி மோதுகிற குழாயடியில் எல்லாக் கெட்ட வார்த்தைகளும் மிகச் சரளமாக புழக்கத்தில் இருக்கும்.\nஅண்ணி முறையாக வேண்டிய ஒருவர் தண்ணீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்காக வீட்டில் இருந்த எல்லாப் பாத்திரங்களிலும் தண்ணீரை நிரப்பி வைப்பார். பெரிய பித்தளைக் குடங்கள், அண்டாக்கள், குண்டான்கள், சின்னச் சின்ன சமையல் பாத்திரங்கள், தகரக் குவளைகள், கூஜாக்கள் எல்லாவற்றிலும் தண்ணீர் மயமாக இருக்கும். வீட்டில் தொட்ட இடம் முழுக்கத் தண்ணீர்ச் சேமிப்பாக இருக்கும். அந்த அளவு அச்சப்பட்டிருக்கத் தேவையில்லை. ஆனால் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தண்ணீர் வந்த நள்ளிரவு வேளையில் பிடிக்க முடியாமல் போய் மறுநாள் ஒரு குடம் தண்ணீருக்குச் சங்கடப்பட நேர்ந்த அனுபவத்தாலும் மற்றொரு தருணத்தில் குழாயடியில் நெருக்கித் தள்ளிய பெரிய பெண்மணி ஒருவரிடம் கண்டபடி கெட்ட வார்த்தையால் திட்டு வாங்கியதாலும் அதிக எச்சரிக்கை கொண்டவராகி விட்டார். இன்னொரு முறை அந்த நிலைமைக்கு ஆளாகி விடக் கூடாது என்பதில் கூடுதல் கவனத்துடன் இருக்கத் தொடங்கினார். கார்த்திகை தீபத்துக்கு அகல்விளக்கு ஏற்றி வைத்ததைப் போல சின்னச் சின்னப் பாத்திரங்களிலெல்லாம் தண்ணீர் நிரப்பி வைத்து விடுவார். கிறுக்குப் பிடித்திருக்கிறதோ என்று பார்ப்பவர்கள் நினைத்துக் கொள்கிற அளவுக்கு அவள் சேமிப்பு முறை இருக்கும்.\nகோடை முடிந்து பருவமழை பொழிந்து ஓரளவு தண்ணீர்ப் பிரச்சனை இல்லாத தருணங்களிலும் அவர் தன் சேமிப்புப் பழக்கத்தை விடுவதில்லை. என்றாவது ஒருநாள் தண்ணீர் வராவிட்டால், என்றாவது ஒருநாள் மின்சாரமே இல்ாலமல் போய் நீர்வரத்து நின்று போய்விட்டால் என்றெல்லாம் தன் தரப்பு வாதங்களை அடுக்கத் தொடங்கி விடுவார். அப்படியெல்லாம் ஆகாது என்று எல்லாரும் எவ்வளவோ முறைகள் எடுத்து விளக்கிய பின்னரும் கூட அவர் தம் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை. சின்னப் பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் செய்கிற கிண்டல்களை அவர் பொருட்படுத்துவதே இல்லை. பட்டவளுக்குத்தான் வலி தெரியும் என்பதைப் போல ஒரு சிறிய புன்னகையுடன் எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளி விட்டு சேமிப்பு வேலையைத் தொடங்கி விடுவார்.\nஅக்காட்சி முதலில் எனக்கு அதிர்ச்சியைத் தந்தாலும் அவர் உள்ளூர எந்த அளவு தண்ணீரின்மையால் நொந்து போயிருப்பார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த முன்னெச்சரிக்கைக்குப் பின்னால் இருக்கிற அச்ச உணர்வின் நியாயத்தையும் என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தது. ஒன்றின் இல்லாமையும் அந்த இல்லாமையால் அனுபவிக்க நேர்ந்த துன்பங்களுமே அச்ச உணர்வுக்குக் காரணமாகும்.\nஅதைப் பார்க்கும் போதெல்லாம் அறை முழுக்க உணவுப் பொருட்களைத் திருடித் திருடி ஒளித்து வைக்கும் ஒரு கதைப்பாத்திரம் நினைவுக்கு வரும். அப்பாத்திரம் ஜாக்லண்டனின் ஒரு சிறுகதையில் இடம்பெறுகிறது. ‘உயிர்ஆசை ‘ அக்கதையின் பெயர். உயிர் வாழும் ஆசையால் ஓர் ஓநாய்க்கும் மனிதனுக்கும் இடையே நடக்கிற போராட்டத்தையும் நாட்கணக்கில் உணவே இல்லாமல் தவியாய்த் தவித்தவனின் நடத்தையில் ஏற்படும் மாறுபாடுகளும் வெகுநுட்பமாக முன்வைக்கப்பட்ட கதை இது.\nகதையில் இரண்டு நண்பர்கள் இடம்பெறுகிறார்கள். இருவரும் தங்கப் பொதிகளுடன் நொண்டி நொண்டி ஆற்றங்கரை வழியாகத் தள்ளாடி நடக்கிறார்கள். தண்ணீர் உறைபனி போல காலை வெட்டுகிறது. பாதம் அடிக்���டி மரத்துப் போகிறது. பாறைகள் வழுக்க அடிக்கடி விழுகிறார்கள். எதிர்பாராத ஆழத்தால் தடுமாறித் தண்ணீருக்குள் விழுந்து நனைந்து விடுகிறார்கள். இருவரையும் சோர்வு ஆட்டிப் படைக்கிறது.\nமுன்னவன் எதிர்கரைக்குத் தள்ளாடித் தள்ளாடி நடக்க இரண்டாமவன் நடுக்கத்துடன் மெதுவாகப் பின்தொடர்கிறான். சிறிது நேரத்தில் முன்னவன் பார்வையிலிருந்தே மறைந்து விடுகிறான். என்றாலும் இலக்குப் புள்ளியில் தனக்காக அவன் காத்திருப்பான் என்கிற நம்பிக்கையில் காலை இழுத்து இழுத்து ஒவ்வொரு அடியாக நடக்கிறான் இரண்டாமவன். அங்கங்கே காணப்படுகிற குத்துச்செடிகளில் தொங்கும் காய்களையும் நீர்நிலைகளில் காணப்படும் மீன்குஞ்சுகளையும் உணவாகச் சாப்பிடுகிறான். இரவுகளில் நெருப்பு மூட்டித் தகரப் போணியில் தண்ணீர் சுட வைத்துக் குடிக்கிறான். மீண்டும் மீண்டும் தன்னிடமிருக்கும் தீக்குச்சிகளை எண்ணிக் கொள்கிறான். நாளுக்கு நாள் அவன் நடைவேகம் குறைந்தபடி வருகிறது. ஒருநாள் அதிகாலையில் மான் ஒன்றைப் பார்க்கிறான். கொன்று சுட்டுத் தின்னும் ஆசையில் ஒரே ஒரு தோட்டா உள்ள தன் துப்பாக்கியால் குறி பார்க்கிறான். துரதிருஷ்டவசமாக குறி தப்பிவிட மான் ஓடிவிடுகிறது. ஆத்திரத்தில் துப்பாக்கியைக் கீழே எறிந்து விட்டு நடையைத் தொடர்கிறான்.\nபல நாட்கள் கடந்தபின்னும் இலக்கை அடைய இயலவில்லை. உடல்தெம்பு குறைந்து கொண்டே வருகிறது. நடப்பது குறைந்து ஊர்ந்து மட்டுமே செல்ல முடியும் என்கிற நிலை வருகிறது. ஒரு நாள் காலையில் விழித்தெழும் போது வயதான ஓநாய் ஒன்று அவன் அருகில் உட்கார்ந்து அவனை உற்றுப் பார்த்தபடி இருப்பதைக் கவனிக்கிறான். அதன் கண்களிலும் பசியின் தீவிரம். இவன் மனத்திலும் உயிர் ஆசையின் தீவிரம். அதைக்கொல்ல தருணம் பார்த்தபடி காத்திருக்கிறான் இவன். இவனைக் கொல்லத் தருணம் பார்த்தபடி காத்திருக்கிறது அது.\nதிடாரென வழியில் ஒரு மனிதன் ஊர்ந்து சென்ற தடம் தெரிகிறது. முன்னவனை நெருங்கி விட்டோம் என்று மனம் குதுாகலிக்கையில் அவன் சுமந்து சென்ற பொதி கீழே விழுந்து கிடப்பதையும் எலும்புகள் சிதறி இருப்பதையும் பார்த்து அதிர்ச்சியில் ஒருகணம் உறைந்து விடுகிறான். தொடர்ந்து ஊர்ந்து செல்லும் பயணத்தில் பாதத்தைப் போல முழங்காலும் தேய்ந்து சதைக் கோளமாக மாறுகிறது. பா��ியிலும் பரல் கற்களிலும் மாட்டிக் கோடாக ஒழகத் தொடங்குகிறது ரத்தம். ரத்தத்தின் சுவையால் ஈர்க்கப்பட்ட ஓநாய் அதை நக்கியபடி அவனைப் பின்தொடர்கிறது. ஒரு கட்டத்தில் தளர்ந்து போன ஓநாய் அவனை நேரிடையாகத் தாக்கத் தொடங்குகிறது. மனிதனும் எதிர்த்தாக்குதல் நிகழ்த்துகிறான். விழிப்பிலும் கனவிலுமாக அரைநாள் வரை அந்த மோதல் நீடிக்கிறது. பலவீனமான ஓநாய் தன் பற்களை அவன் உடல்மீது அழுத்தகிறது. கிழிபட்ட மனிதனின் கை நீண்டு ஓநாயை எட்டிப் பிடிக்கிறது. ஐந்து நிமிடம் கழித்து மனிதனுடைய முழுஎடையும் ஓநாய் மீது விழுகிறது. அதை நசுக்கிக் கொல்ல விழைகிறான் அவன். அவன் முகம் ஓநாயின் கழுத்தைக் கடிக்கிறது. அரைமணிநேரம் கழித்து அதன் ரத்தம் வெதுவெதுப்பாகத் தன் தொண்டைக்குள் இறங்குவதை உணர்கிறான். ஓநாயைக் கொன்றதை உணராமலேயே உறங்கி விடுகிறான் மனிதன்.\nஎதிர்பாராமல் கரையை நெருங்கிய திமிங்கில வேட்டைக் கப்பல் அவனைக் கண்டெடுத்து மீட்கிறது. மூன்று வாரங்களுக்குப் பிறகுதான் அவனுக்கு மயக்கம் தெளிகிறது. ஆனாலும் சித்தம் தெளிய மேலும் சில நாட்கள் தேவைப்படுகின்றன. அந்த இடைப்பட்ட நாட்களில் தலையணை முதல் மெத்தை வரை எங்கு பார்த்தாலும் உணவுப் பொருட்களை ஒளித்து வைப்பதே அவன் வேலையாக இருக்கிறது. உணவைப் பாதுகாப்பது ஒரு நோயைப் போல அவனைத் தாக்கி விடுகிறது. இல்லாமையும் இல்லாமையால் அனுபவிக்க நேர்ந்த துன்பங்களுமே அச்சத்தைத் துாண்டி அப்படி ஒரு நோய்நிலைக்கு மனிதர்களைத் தள்ளி விடுகிறது.\nஜாக் லண்டன் வடித்த பாத்திரத்துக்கும் எங்கள் அண்ணிக்கும் இடையே அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் நடுவே உள்ள துாரம் மட்டுமே பெரிய வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் உணர்வு நிலைககளில் இருவரும் ஒருவரே.\nஅமெரிக்க எழுத்தாளர்களுள் முக்கியமானவர் ஜாக் லண்டன். கலிபோர்னியா மாவட்டத்தைச் சேர்ந்த ஜாக்லான்டில் பிறந்தவர். காட்டின் அழைப்பு என்னும் இவருடைய நாவல் மிக விரிவான அளவில் வாசக வரவேற்பைப் பெற்றது. அவரது பெரும்பாலான சிறுகதைகளில் மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே நிகழும் போராட்டம் உயிர்த்துடிப்புடன் விவரிக்கப்பட்டிருப்பதே மிகச் சிறப்பான விஷயமாகும். 40 வயது வரை மட்டுமே உயிர் வாழ்ந்த இவரது படைப்புகள் அமரத்துவம் வாய்ந்தவை. ‘மணியோசை ‘ என்னும் தலைப்பில�� வெவ்வேறு நாட்டு எழுத்தாளர்களின் சிறுகதைகளை மொழிபெயர்த்துத் தொகுத்து வெளியிட்டார் புதுமைப்பித்தன். அத்தொகுதியில் புதுமைப்பித்தனுக்கு மிகவும் பிடித்தமான இக்கதையும் இடம்பெற்றிருந்தது.\nவாயு (குறுநாவல் அத்தியாயம் மூன்று)\nமீண்டும் ஒரு காதல் கதை 2\nபரத நாட்டியம் – சில குறிப்புகள் – 1\nசோழநாடனின் கொடுமுடிகோகிலம் கே.பி. சுந்தராம்பாள் வரலாறு — ஒரு மதிப்புரை\nசூரியதீபனின் ‘வினோதமான பண்பாட்டு அசைவுகள் ‘ : பழமை அறியாத பாமரர் \nஉலக வளத்தை நோக்கி முதல் அடிச்சுவடுகள்\nபுத்தக வெளியீட்டுவிழாவும் எம் எஸ் அவர்களுக்கு பாராட்டு விழாவும்\nஅ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 13 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான\nவிக்ரமாதித்யன் கவிதைகள் – ஒரு வாசிப்பு\nபுத்தக வெளியீட்டுவிழாவும் எம் எஸ் அவர்களுக்கு பாராட்டு விழாவும்\nசோழநாடனின் கொடுமுடிகோகிலம் கே.பி. சுந்தராம்பாள் வரலாறு — ஒரு மதிப்புரை\nஉணவும் உயிரும் (ஜாக் லண்டனின் ‘உயிர் ஆசை ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 50)\nஇரண்டு பேட்டிகளும் ஒரு எதிர்வினையும்\nகனவுகளும் யதார்த்தங்களும் சங்கமித்த சுவிற்சர்லாந்தின் ஐரோப்பிய குறும்பட விழா\nமழைக்காலமும் குயிலோசையும் மா. கிருஷ்ணனின் இயற்கையியல் கட்டுரைகள் நூலின் முன்னுரை\nபேரன்பு, கொடை, மற்றும் காதல் ரூமி (RUMI) கவிதைகள்\nவீடுகளில் ஒளிந்து கேடு செய்யும் ரேடான் கதிர்வீச்சு [Radon Radiation]\nதம்பி தாளெடுத்து வா – உரைவெண்பா\nஎன்னை வரைந்த படம் – உரைவெண்பா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவாயு (குறுநாவல் அத்தியாயம் மூன்று)\nமீண்டும் ஒரு காதல் கதை 2\nபரத நாட்டியம் – சில குறிப்புகள் – 1\nசோழநாடனின் கொடுமுடிகோகிலம் கே.பி. சுந்தராம்பாள் வரலாறு — ஒரு மதிப்புரை\nசூரியதீபனின் ‘வினோதமான பண்பாட்டு அசைவுகள் ‘ : பழமை அறியாத பாமரர் \nஉலக வளத்தை நோக்கி முதல் அடிச்சுவடுகள்\nபுத்தக வெளியீட்டுவ���ழாவும் எம் எஸ் அவர்களுக்கு பாராட்டு விழாவும்\nஅ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 13 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான\nவிக்ரமாதித்யன் கவிதைகள் – ஒரு வாசிப்பு\nபுத்தக வெளியீட்டுவிழாவும் எம் எஸ் அவர்களுக்கு பாராட்டு விழாவும்\nசோழநாடனின் கொடுமுடிகோகிலம் கே.பி. சுந்தராம்பாள் வரலாறு — ஒரு மதிப்புரை\nஉணவும் உயிரும் (ஜாக் லண்டனின் ‘உயிர் ஆசை ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 50)\nஇரண்டு பேட்டிகளும் ஒரு எதிர்வினையும்\nகனவுகளும் யதார்த்தங்களும் சங்கமித்த சுவிற்சர்லாந்தின் ஐரோப்பிய குறும்பட விழா\nமழைக்காலமும் குயிலோசையும் மா. கிருஷ்ணனின் இயற்கையியல் கட்டுரைகள் நூலின் முன்னுரை\nபேரன்பு, கொடை, மற்றும் காதல் ரூமி (RUMI) கவிதைகள்\nவீடுகளில் ஒளிந்து கேடு செய்யும் ரேடான் கதிர்வீச்சு [Radon Radiation]\nதம்பி தாளெடுத்து வா – உரைவெண்பா\nஎன்னை வரைந்த படம் – உரைவெண்பா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/18027-first-hijab-wearing-contestant-for-miss-england.html", "date_download": "2019-08-18T13:19:49Z", "digest": "sha1:BKPHPXGG5UBKLNONMFUKLC3PIAYK6A34", "length": 8751, "nlines": 147, "source_domain": "www.inneram.com", "title": "ஹிஜாபுடன் மிஸ் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்!", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\nஹிஜாபுடன் மிஸ் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்\nசெப்டம்பர் 05, 2018\t612\nலண்டன் (05 செப் 2018): ஹிஜாப் அணிந்து மிஸ் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் பங்கேற்கிறார் சாரா இஃப்திகார் என்ற முஸ்லிம் பெண்.\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் அழகிப் போட்டியில், சாரா இஃப்தி��ார் என்ற 20 வயது முஸ்லிம் பெண் பல்வேறு சுற்றுகளின் முடிவில், இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். அதில், ஹிஜாப் எனப்படும் முக்காடு அணிந்தபடி பங்கேற்க அவர் முடிவு செய்துள்ளார்.\nசட்ட கல்லூரி மாணவியான சாரா பாகிஸ்தானை பிறப்பிடமாக கொண்டவர். அழகி போட்டியின் தகுதி சுற்றுகளில், 'ஹிஜாப்' அணிந்து, ஏற்கெனவே போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில் இறுதி போட்டியில் ஹிஜாப்புடன் பெண் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.\n« ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளம் பெண்களுக்கு பிரம்படி தண்டனை பொது இடங்களில் உறவு வைத்துக் கொள்ளும் ஜோடிகளை தொந்தரவு செய்ய தடை பொது இடங்களில் உறவு வைத்துக் கொள்ளும் ஜோடிகளை தொந்தரவு செய்ய தடை\nநியூசிலாந்தில் அனைத்து பெண்களையும் ஹிஜாப் அணிய அழைப்பு\nஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து இந்திய செஸ் வீராங்கணை சவுமியா விலகல்\nபொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம்\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nஅத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவு\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி…\nஅம்பலமாகும் ஆர்எஸ்எஸ்: ஆர். அருண்குமார்\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\nபெஹ்லூகான் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்புக் குழு\nஅருண் ஜெட்லி உடல் நிலை கவலைக்கிடம்\nசுதந்திர தின உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி\nகோமாளி - சினிமா விமர்சனம் (வித்தியாசமான சிந்தனை)\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nகோமாளி - சினிமா விமர்சனம் (வித்தியாசமான சிந்தனை)\nஅத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவு\nஅம்பலமாகும் ஆர்எஸ்எஸ்: ஆர். அருண்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/15829-terrorist-killed-in-jammu-and-kashmir.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-08-18T12:46:36Z", "digest": "sha1:MSFPJAZQDJ6WPASKGNGET7OJ4ASBAMTS", "length": 7831, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை | terrorist killed in jammu and kashmir", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர���நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்ட எல்லையில் ஊடுருவ திட்டமிட்ட பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் சுந்தர்பனி பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயற்சிப்பதாக இந்திய ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இந்திய ராணுவத்தினர் அப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க ராணுவத்தினர் முழுவீச்சில் அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசென்னை வன்முறை அதிர்ச்சியளிக்கிறது.. கமல்ஹாசன்\nதோனி, சிந்துவுக்கு பத்ம விருது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாஷ்மீர் வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nகார் மீது லாரி மோதி விபத்து : 2 பெண்கள் உய‌ரிழப்பு\nஹைதராபாத் கார் விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு- சிசிடிவி காட்சி\nகுளியல் அறையில் மாணவர் கழுத்தை அறுத்துக் கொலை - விசாரணை தீவிரம்\n370வது சட்டப்பிரிவு நீக்கியதற்கான அரசாணை வெளியீடு\nகாஷ்மீர் விவகாரம்: மத்திய அரசின் முடிவுக்கு ஜோதிராதித்ய சிந்தியா வரவேற்பு\nகாஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா மக்களவையில் தாக்கல் - காரசார விவாதம்\nகாஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது\n“காஷ்மீரை இரண்டாக பிரிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது” - ஸ்டாலின்\nப்ளே ஸ்டோரிலிருந்து 85 செயலிகள் அதிரடி நீக்கம்\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\nஜவஹர்லால் நேரு பல்கலை.க்கு பிரதமர் மோடி பெயர்: பாஜக எம்.பி வலியுறுத்தல்\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை வன்முறை அதிர்ச்சியளிக்கிறது.. கமல்ஹாசன்\nதோனி, சிந்துவுக்கு பத்ம விருது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/45025-thiruppur-groom-suicide-for-money-problem.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-18T13:56:07Z", "digest": "sha1:34SQXGI4WRETWXBOQTXTO3D6QINLF6OI", "length": 8080, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருமணத்திற்கு பணமின்றி தற்கொலை செய்த இளைஞர் | Thiruppur Groom Suicide for Money Problem", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nதிருமணத்திற்கு பணமின்றி தற்கொலை செய்த இளைஞர்\nதிருப்பூரில் திருமணத்திற்கு பணம் இல்லாததால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nதிருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரூபேஷ் குமார் (31). இவருக்கு நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறமால் தடைபட்டு வந்துள்ளது. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் உறவுக்கார பெண் ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டு, திருமணம் நடைபெற இருந்துள்ளது. திருமணத்திற்கு செலவுகள் அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில், போதிய பணம் இல்லாமல் ரூபேஷ் தவித்து வந்துள்ளார். திருமணம் நடைபெற இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், திருமண செலவுகளுக்கு பணம் இல்லாத காரணத்தால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசிவா கொண்டாடிய பொன்ராம் பிறந்தநாள்\nசரிந்த அணியை சதம் விளாசி மீட்ட ரிஷப் பந்த் - குஷியான டெல்லி ரசிகர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசமரசம் பேச வந்த காதல் மனைவியை குத்திக் கொன்ற கணவன்\nஒரு மரம் பல உயிர்களை காப்பாற்றிய வீடி��ோ\nவினோத உடையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு : தனிநபரின் சமூகசேவை\nஇறுதிச் சடங்கிற்கு பணம் தந்துவிட்டு ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை\nபட்ஜெட் 2019: பின்னலாடை தொழிற்துறையினர் ஏமாற்றம்\nதிருப்பூரில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் : முதியவருக்கு 14 ஆண்டுகள் சிறை\nவாகன ஓட்டிக்கும் போக்குவரத்து காவலருக்கும் தள்ளுமுள்ளு : வீடியோ\n“பத்து ரூபாய் நாணயத்தை வாங்கலாம்” - நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை\nதிருப்பூர் பின்னலாடைக்கு புவிசார் குறியீடு கோரிக்கை\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிவா கொண்டாடிய பொன்ராம் பிறந்தநாள்\nசரிந்த அணியை சதம் விளாசி மீட்ட ரிஷப் பந்த் - குஷியான டெல்லி ரசிகர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=574", "date_download": "2019-08-18T13:31:53Z", "digest": "sha1:LRDGBZRQ7W7HQY4SRN4OI574RCB4C3EK", "length": 22662, "nlines": 96, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2007 ]\nதிரும்பிப் பார்க்கிறோம் - 11\nபிள்ளையார் வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்\nதிருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை வட்டெழுத்துக் கல்வெட்டுகள்\nஅங்கும் இங்கும் (செப். 16 - அக். 15)\nகாதலியின் கவலையும் சங்க கால வேட்டையும்\nசங்ககாலத்து உணவும் உடையும் - 3\nஇதழ் எண். 39 > ஐராவதி சிறப்புப் பகுதி\nதிருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை வட்டெழுத்துக் கல்வெட்டுகள்\nதிருச்சிராப்பள்ளி மலைக்கோட்டைக் குன்றின் வடபுறத்தில் உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குக் கீழே ஒரு நீண்ட பிளவு உள்ளது. அதன் வழியே போனால் மலையின் மேற்குப்புறம் அமைந்துள��ள இயற்கைக் குகைத்தளத்தைச் சென்றடையலாம். ஆனால் போகும் வழி மிகவும் குறுகலானது. பல இடங்களில் தவழ்ந்துதான் செல்லமுடியும்; சறுக்கினால் செங்குத்தான பாறைச் சரிவிலிருந்து உருண்டு கீழே விழுந்துவிடும் அபாயம் உள்ளது. மழைக்காலத்திலோ, பலத்த காற்று வீசும்போதோ அங்குப்போவதைத் தவிர்க்கவேண்டும். மற்ற நேரங்களில் போகவிரும்பினாலும் கோயில் அலுவலர்களின் அனுமதி பெற்றுத் தகுந்த பாதுகாப்புடன் தான் செல்லவேண்டும்.\n1961-66 ஆண்டுகளில் நான் முதன்முறையாகக் குகைக் கல்வெட்டுகளை ஆய்வுசெய்தபோது அங்குச் செல்ல அனுமதி கிடைக்கவில்லை. 1937இல் அங்கிருந்து படியெடுக்கப்பட்ட தமிழ்-பிராமிக் கல்வெட்டை(1) நேரில் ஆய்வு செய்யமுடியாமல் அதன் மசிப்படியின் அடிப்படையில் ஒருவாறு முயன்று படித்து என் நூலில் சேர்த்திருந்தேன்(2). ஆயினும் என் வாசிப்பில் எனக்கே திருப்தி ஏற்படாததால் இக்கல்வெட்டை நேரில் கண்டு ஆய்வு செய்யவேண்டும் என்று 1991-95 ஆண்டுகளில் பலமுறை மற்ற ஆய்வாளர்களுடன் அங்குச் சென்று தேடிய பின்பும் அது கிடைக்கவில்லை. ஏற்கனவே மிகவும் தேய்ந்திருந்த அக்கல்வெட்டு கடந்த அறுபது ஆண்டுகளில் முற்றிலுமாக அழிந்துவிட்டது போலும். இத்தகைய அனுபவம் மேலும் பல இடங்களில் எனக்கு ஏற்பட்டிருப்பினும் என் சொந்த ஊராகிய திருச்சிராப்பள்ளியில் இருந்த ஒரே தமிழ்-பிராமிக் கல்வெட்டைக் காணக் கொடுத்துவைக்கவில்லை என்பது தீராக்குறையாகவே இருக்கும்.\nகாணாமற்போன கல்வெட்டைத் தேடிப்போன இடத்தில் புதிதாக ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டு கிடைத்ததும், ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு, சரியாக வாசிக்கப்படாமலிருந்த இரு வட்டெழுத்துக் கல்வெட்டுகளை ஆய்வு செய்யும் வாய்ப்பு கிட்டியதும் ஓரளவு மன ஆறுதலையளித்தன. இவ்வட்டெழுத்துக் கல்வெட்டுகளைப் பற்றிச் சுருக்கமாக எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\n1991ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டைக்கு ஒரு வல்லுநர்க் குழுவுடன் சென்றிருந்தேன். அக்குழுவில் என்னைத்தவிர மையத் தொல்லெழுத்தியல் துறைத்தலைவர் எம்.டி.சம்பத், தமிழ்நாடு தொல்லியல்துறை ஆய்வாளர் என்.ஸ்ரீனிவாசன், மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையக் கல்வெட்டாய்வாளர் மு.நளினி, பொறியாளர் மதகடி தங்கவேலு, நாணயவியல் ஆய்வாள���் அளக்குடி ஆறுமுக சீதாராமன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.\nகாணாமற்போன கல்வெட்டைத் தேடிக் களைத்துப்போன எங்கள் குழுவினர் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், நெடிய பாறைச் சுவரின் மீது சாய்ந்தவண்ணம் காவிரியாற்றைப் பார்த்துக்கொண்டிருந்த நளினி சற்றே திரும்பிப் பார்த்து, 'இதோ இங்கு ஒரு கல்வெட்டு இருக்கிறதே' என்று கூவினார். காணாமற்போன கல்வெட்டாக இருக்குமோ என்று ஆவலுடன் அனைவரும் அங்குச் சென்று உற்றுநோக்கினோம். ஆனால் அது இதுவரை கண்டுபிடிக்கப்படாத ஒரு புதிய வட்டெழுத்துக் கல்வெட்டாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தோம். கல்வெட்டின் வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது(3).\nஎழுத்தமைதியின் அடிப்படையில் இக்கல்வெட்டின் காலம் கி.பி ஐந்தாம் நூற்றாண்டின் இறுதி அல்லது ஆறாம் நூற்றாண்டின் தொடக்கம் என்று கொள்ளலாம். இரு சொற்களின் இறுதி மெய்களிலும் புள்ளிகள் இடப்பட்டுள்ளன. இப்புள்ளிகள் மெய்களுக்கு இடதுபுறத்தில் இடப்பட்டுள்ளமை கவனித்தற்குரியது.\nஅகரம் : அந்தணர் குடியிருப்பு. இச்சொல் 'அக்ரஹாரம்' என்ற வடமொழிச் சொல்லின் மரூஉ என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஆயினும், இது தமிழ்ச் சொல்லான நகர் > நகரம் என்பதன் திரிபாகவும் இருக்கலாம்.\nகுசலன் : ஒருவனின் பெயர். வடமொழியில் இச்சொல்லுக்கு வல்லுநர் என்று பொருள். திவாகர நிகண்டுவில் இதற்கு 'மிக வல்லோர்' என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.\nகுன்றின் வடபுறமாக உள்ள நீண்ட பிளவின் நடைபாதையில் இரு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒரு கல்வெட்டு அடுத்தடுத்து இருமுறையும், மற்றொரு கல்வெட்டு இடைவெளி விட்டுவிட்டு நான்கு முறையும் பொறிக்கப்பட்டுள்ளன. இப்போதும்கூட மலைக்கோயில்களின் படிக்கட்டுகளில் கொடையாளிகள் தம் பெயர்களைப் பல இடங்களில் வெட்டுவித்துள்ளதைக் காண்கிறோம். இங்கும் சமணர் குகைக்குச் செல்லும் நடைபாதையில், அம்மதத்தினர் தம் பெயர்களைப் பல இடங்களில் மீண்டும் மீண்டும் பொறித்தனர் என்று கொள்ளலாம். இதிலிருந்து தமிழ்-பிராமி காலத்திலிருந்து பல்லவர் ஆட்சித் தொடக்கம் (கி.மு 300 - கி.பி. 700) வரை இங்குச் சமணப்பள்ளி நிலைபெற்றிருந்தது என்று தெரிந்து கொள்ளமுடிகிறது.\nகல்வெட்டு எண் - 1\nஇக்கல்வெட்டு ஒருமுறை ஒரே வரியிலும், மற்றொரு முறை இரு வரிகளிலுமாகப் பொறி��்கப்பட்டுள்ளது. இதை மையத் தொல்லெழுத்தியல் துறையினர் சேனதண்டன் என்று வாசித்துள்ளனர்(4). பேராசிரியர் டி.வி.மகாலிங்கம் இக்கல்வெட்டை செனாதண்டன், சேனதண்டன், சென்தண்டன் என்று பலவிதமாக வாசித்துள்ளார்(5). கல்வெட்டின் சரியான வாசகம் வருமாறு:\nஇரண்டாவது எழுத்தை 'ந'கரமாகவும் கடைசி எழுத்தை 'ன'கரமாகவும் வாசிக்கவேண்டும். மூன்று மெய்யெழுத்துக்களின் மீதும் புள்ள வைக்கப்பட்டுள்ளது. மேலும் 'செ' என்ற உயிர்மெய் மீதும் குறிகைக் குறிக்கும் வகையில் புள்ளியிடப்பட்டுள்ளது. மெய் எழுத்துக்களுக்கும் எகர, ஒகரக் குறில்களுக்கும் புள்ளியிடவேண்டும் என்ற தொல்காப்பிய சூத்திரத்திற்கு இக்கல்வெட்டு விளக்கமளிக்கிறது. செந்தண்டன் என்பது ஒரு பெயராகும். எழுத்தமைதியிலிருந்து இக்கல்வெட்டின் காலம் கி.பி ஆறாம் நூற்றாண்டு எனக் கணிக்கலாம்.\nகல்வெட்டு எண் - 2\nநான்கு இடங்களில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டை, மையத் தொல்லெழுத்தியல் துறையினர் வடமொழியில், பல்லவ கிரந்த எழுத்துக்களில் உள்ளது என்றும், இது பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனின் விருதாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்(6). ஆயினும் அவர்கள் இக்கல்வெட்டை 'கம்ட்டுஹ' என்று வாசித்திருப்பது வடமொழியில் இல்லாத சொல்லாக உள்ளது. இக்கல்வெட்டை மீளாய்வு செய்த டி.வி.மகாலிங்கம் இது தமிழில், தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது என்று கருத்துத் தெரிவித்து, இதைக் 'கட்டுணா' என்று வாசித்துள்ளார்(7). அவரும் இது மகேந்திரவர்மனின் விருதுகளில் ஒன்றாக இருக்கலாம் என்று கூறுகிறார். ஆனால் இந்த வாசிப்பும் பொருள் சிறக்க அமையவில்லை. மேலும் மகேந்திரவர்மனுக்கு இதுபோன்ற விருது இருந்ததாக வேறு கல்வெட்டுகளிலும் சான்றுகள் இல்லை. அண்மைக்காலத்தில் பல பண்டைய வட்டெழுத்துக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு அவற்றை வாசிக்கும் முறையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இதுவும் தமிழில் ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டாகும். இதன் திருத்திய வாசகம் வருமாறு.\nமுதல் எழுத்தில் பல்லவ கிரந்தத்தின் தாக்கம் தென்படுகிறது. இரண்டாவது எழுத்தின் வலப்புறம் புள்ளியிடப்பட்டுள்ளது. மூன்றாம் எழுத்தின் 'ஆ'காரக் குறியீடு கீழே சேர்க்கப்பட்டுள்ளது. இறுதி எழுத்து வட்டெழுத்து 'ணை' ஆகும். எழுத்தமைதியின் அடிப்படையில் இக்��ல்வெட்டு கி.பி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தைச் சார்ந்தது என்று கணிக்கலாம். 'கட்டாணை' என்பது ஒரு பெயராகும். சில ஆண்டுகளுக்கு முன்னர் தருமபுரி மாவட்டத்தில் கட்டாணை பருமன் என்ற அரசனைக் குறிப்பிடும் பல நடுகல் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன(8). அக்கல்வெட்டுகளின் எழுத்தமைதியிலிருந்து அவை கி.பி. எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்று கூறப்பட்டுள்ளது. ஆயினும் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டைக் கல்வெட்டுகளில் காணப்படும் கட்டாணை என்ற பெயர் பழந்தமிழகத்தில் வழக்கிலிருந்தது என்ற உண்மையை தருமபுரி நடுகல் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.\nநன்றி : ஒளிப்படங்கள் மையத் தொல்லெழுத்தியல் துறையினரால் எடுக்கப்பட்டவை. படம்-1 நேரடியாகவும், படங்கள் 2-3 மசிப்படிகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.\n3. இக்கல்வெட்டு மிகவும் தேய்ந்த நிலையில் உள்ளது. இதன் மசிப்படத்தை முயன்றும் எடுக்க இயலவில்லை. கல்வெட்டின் மீது சாக் (Chalk) தூளைத் தூவி நேரடியாக எடுத்த ஒளிப்படம் இங்குத் தரப்பட்டுள்ளது.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/vivo-y12-3gb-ram-variant-launched-in-india-022407.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-08-18T12:52:25Z", "digest": "sha1:2QDB526C2TYZJ62RDGN577FGKXF7LCIV", "length": 16601, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "3ஜிபி ரேம் வசதியுடன் அசத்தலான விவோ வ்யை12 அறிமுகம்.! | Vivo Y12 3GB RAM variant launched in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5000 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் உடன் கலக்க வரும் ரியல்மி 5 புரோ.\n4 hrs ago ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\n6 hrs ago 700மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மிகப்பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு\n6 hrs ago அறிவியல் அற்புதம் : தானாக இயங்கும் மிதிவண்டி கண்டுபிடிப்பு.\n9 hrs ago விண்டோஸ் 10 இயங்குதளத்தை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி\nNews திருத்தணியில் ஹோட்டலில் வாலிபால் வீரர் படுகொலை.. 5 பேர் கைது.. கொலைக்கான பகீர் பின்னணி..\nSports இனி அவங்களுக்கு டீமில் இடமில்லை.. கோலியுடன் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு தூக்கும் ரவி சாஸ்திரி..\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nFinance என்ன ஆச்சு இவங்களுக்கு.. ரூ.8,319 கோடி வெளியே எடுத்த FPIs.. அடுத்து இந்திய சந்தைகளின் கதி\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3ஜிபி ரேம் வசதியுடன் அசத்தலான விவோ வ்யை12 அறிமுகம்.\nவிவோ நிறுவனம் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க வசதியுடன் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.11990-ஆக உள்ளது. எற்கனவே 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியுடன் விவோ வ்யை12 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிவோ வ்யை12 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.35-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1544 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, பின்பு டூயல் சிம் ஸ்லாட் மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம்.\nபப்ஜி விளையாடியதைத் தடுத்த அண்ணனைக் குத்திக் கொன்ற 15வயது தம்பி.\nஇக்கருவி ஆக்டா-கோர் மிடியாடெக் ஹீலியோ பி22 எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nநாளை நிகழும் சூரிய கிரகணத்தின் போது மக்கள் செய்ய வேண்டிய & செய்ய கூடாத செயல்கள்\nவிவோ வ்யை12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைட-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சம் இவற்றுள் அடக்கம்.\n வருகிறது புத்தம் புதிய செயலி.\nஇந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது\nஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nஇந்தியா: அசத்தலான சலுகையுடன் விற்பனைக்கு வந்தது விவோ எஸ்1 ஸ்மார்ட்போன்.\n700மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மிகப்பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு\nகுளோபல் ஸ்மார்ட்போனான விவோ எஸ்1 இன்று முதல் விற்பனை விலை மற்றும் சலுகை விபரம்\nஅறிவியல் அற்புதம் : தானாக இயங்கும் மிதிவண்டி கண்டுபிடிப்பு.\nஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்ட 34ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் செய்யசொல்லி எச்சரிக்கை: இதோ அந்த லிஸ்ட்\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி\nஆகஸ்ட் 7: விற்பனைக்கு வரும் அசத்தலான விவோ எஸ்1.\nஎலான் மஸ்க்: அணு ஆயுத குண்டுகளை செவ்வாய் கிரகத்தில் வீச வேண்டும் ஏன் இப்படி சொன்னார் தெரியுமா\nவிவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை\nஒன்பிளஸ் 7 சீரீஸ் அக்டோபரில் வெளியாகின்றதா\n6.38-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான விவோ விஇசெட்5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nஹுவாய் மேட் 20 X 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆகஸ்ட் 21: இந்தியா-மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇரண்டாம் உலகப்போரில் மூழ்கிய நீர்மூழ்கிகப்பல் 80 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\nஇந்தியா: அசத்தலான சலுகையுடன் விற்பனைக்கு வந்தது விவோ எஸ்1 ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/06/kalvi-news.html", "date_download": "2019-08-18T13:05:32Z", "digest": "sha1:FVMPPZDVPSS2JXO5MWDUUISLYE5V6ATT", "length": 20275, "nlines": 574, "source_domain": "www.kalvinews.com", "title": "KALVI NEWS : வாத்தியம் முழங்க வரவேற்றதால் மாணவர்கள் உற்சாக துள்ளல்!", "raw_content": "\nHomekalvi newsKALVI NEWS : வாத்தியம் முழங்க வரவேற்றதால் மாணவர்கள் உற்சாக துள்ளல்\nKALVI NEWS : வாத்தியம் முழங்க வரவேற்றதால் மாணவர்கள் உற்சாக துள்ளல்\nகோடை விடுமுறைக்கு பின், கோவையில் பள்ளிகள் நேற்று துவக்கப்பட்டன. புதிய மாணவர்களுக்கு மாலை அணிவித்து, வாத்தியங்கள் முழங்க, பூக்கள், இனிப்புகள் வழங்கி, ஆசிரியர்கள் வரவ���ற்றனர்.கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவர்களை வரவேற்கும் விதமாக, பள்ளி நுழைவாயிலில் வாழை மரம், மாதோரணங்கள் கட்டி, வண்ண கோலமிடப்பட்டு இருந்தது. மேள, தாளம் முழங்க, புதிய கல்வியாண்டுக்கு மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.\nவெப்பம் தகிப்பதால், பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டுமென, தமிழக அரசுக்கு, ஒரு சாரார் கோரிக்கை விடுத்து வந்தனர். புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருவதால், விடுமுறையை அதிகரிக்கும் பட்சத்தில், பாடங்கள் நடத்த போதிய நாட்கள் கிடைக்காது என, அக்கோரிக்கையை பள்ளி கல்வித்துறை நிராகரித்தது. அதேநேரம், பள்ளிகளுக்கு நேற்று மாணவ, மாணவியர் துள்ளிக்குதித்து வந்தனர். இரு மாதங்களாக பிரிந்திருந்த நண்பர்கள், தோழியரை பார்த்து, சந்தோஷத்தில் குதுாகலித்தனர்.செல்வபுரம் வடக்கு மாநகராட்சி ஆரம்ப பள்ளியில், புதிய மாணவர்களை வரவேற்கும் விழா, தலைமையாசிரியர் சுசீலா தலைமையில் நடந்தது.\nமுதன்மை கல்வி அலுவலர் முருகன், மாவட்ட கல்வி அதிகாரி கீதா, கிராம நிர்வாக அலுவலர் பூம்பாவை ஆகியோர், மாணவர்களுக்கு மாலையிட்டு, சந்தனம் தடவி, பூ கொடுத்து வரவேற்றனர். முதலாமாண்டு சேர்ந்துள்ள மாணவர்களுக்கு வித்யாரம்பமும் செய்யப்பட்டது. குரும்பபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், மாணவர்களை வரவேற்கும் விதமாக ரூ.ஒரு லட்சத்தில் புதிய அலங்கார வளைவு, சுற்றுச்சுவரில் திருவள்ளுவர், பாரதியார், காமராஜர் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. பள்ளி அருகில் உள்ள விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்தி, வாத்தியங்கள் முழங்க, தலைமையாசிரியர் பாலன் மற்றும் ஆசிரியர்கள், புதிய மாணவர்களை பூக்கள் துாவி பள்ளிக்கு அழைத்து வந்தனர்.\nமசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில், பேண்டு, வாத்தியம் முழங்க, 201 புதிய மாணவர்கள் வரவேற்கப்பட்டனர். மாணவர்களை மகிழ்விக்கும் வகையில், 'மிக்கி மவுஸ்' பொம்மைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தலைமை ஆசிரியர் மைதிலி, ஆசிரியர் சக்திவேல் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பரிசாக பூச்செடி வழங்கினர்.\nஇறைவழிபாடு கூட்டத்துக்கு பின், புதிய வகுப்புகளில், மாணவர்கள் காலடி எடுத்து வைத்தனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் 'பயோமெட்ரிக்' கருவி மூலம் வருகை பதிவு செய்தனர். பாடப்பு���்தகம், நோட்டு, கிரையான்ஸ், கலர் பென்சில் உள்ளிட்ட, 14 வகையான நலத்திட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. பெரும்பாலான தனியார் பள்ளிகள், மதியம், 1:00 மணி வரை மட்டுமே இயங்கின. பிளே ஸ்கூல், ஒன்றாம் வகுப்புக்கு புதிதாக சேர்ந்த குழந்தைகள், அழுது கொண்டே சென்றதும், வகுப்பு முடியும் வரை, நுழைவாயிலில் பெற்றோர் காத்திருந்த நிகழ்வுகளும், பல இடங்களில் காண முடிந்தது.சீர்வரிசை வழங்கல் மதுக்கரை அடுத்த க.க.சாவடி அரசு துவக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு உதவி பொருட்கள் வழங்கும் சீர் வரிசை விழா நேற்று நடந்தது.\nமாகாளியம்மன் கோவிலில் இருந்து, பழங்கள், இனிப்பு வகைகள் அடங்கிய, ஒன்பது சீர்வரிசை தட்டுகளை, பெண்கள் எடுத்து வர, மேள, தாளத்துடன் ஊர்வலம் பள்ளியை அடைந்தது.மூன்று பீரோ, ஒரு டேபிள், மழலையர் மற்றும் பெரியவர்களுக்கான சேர்கள், மூன்று தண்ணீர் டிரம், மின் விசிறி, எல்.இ.டி., டியூப் லைட்டுகள், விளையாட்டு பொருட்கள் என, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டன.கடந்த கல்வியாண்டில்,பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்,பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி ஆபிதாபேகத்துக்கு, 2,000 ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டது. தேக்கு மற்றும் மூலிகை செடி கன்றுகள், 50 நடப்பட்டன.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nபள்ளி குழந்தைகளுக்கான சுதந்திர தின 7 சிறப்பு கவிதைகள் - 2019\nஆகஸ்ட் 16 ந் தேதி பள்ளிகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு - CEO செயல்முறைகள்\nஎழுந்திடு தேசமே : சுதந்திர தின சிறப்புப் பாடல்\nTNTP மூலம் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வா\n1947 ஆகஸ்டு 15 இந்திய சுதந்திர தினம் வரலாறு\nசுதந்திர தின விழா பள்ளிகள் கொண்டாட 9 கட்டளைகள்\nLEAVE RULES - விடுப்பு விதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/how-to-choose-names-for-babies/", "date_download": "2019-08-18T13:46:32Z", "digest": "sha1:U2XOKXAMR6O4VTCLZ6CWTMK7PRJMD5AK", "length": 11284, "nlines": 97, "source_domain": "www.pothunalam.com", "title": "குழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும் - கொஞ்சம் அறிவோம்..!", "raw_content": "\nகுழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும் – கொஞ்சம் அறிவோம்..\nகுழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும் | How to Choose names for new born baby\nவணக்கம், இந்த பகுதியில் எப்படி குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்பதை காண்போம். நிறைய பேருக்கு குழந்தை பிறந்தவுடன் வரும் முதல் குழப்பங்கள், என்ன பெயர் குழந்தைக்கு வைக்கலாம் என்பதுதான் . இதில் நிறைய பெற்றோர்கள் தங்களின் குழந்தையின் பெயர் ஜாதக ரீதியாக இருக்க வேண்டும் என்றும் , சில பெற்றோர்கள் தங்களின் தாத்தா, பாட்டி, தமிழ் பெயர், குலதெய்வத்தின் பெயர் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதற்க்குள் நாம் போகவில்லை.\nஆண், பெண் குழந்தை பெயர்கள் மற்றும் வைக்கும் முறை..\nசரி, எப்படி குழந்தைக்கு பெயர் வைத்தால் கல்வி, செல்வம், புகழ், உயர்வு, நோயின்மை ஆகியவை கிடைக்கப்பெறும் என்பதை இப்போது காண்போம்.\nஒரு குழந்தை பிறக்கிறது, ஆணோ, பெண்ணோ அதற்கு பெற்றோர்கள் எந்த பெயர் வைத்தாலும் அதில் தெய்வத்தின் புனை பெயர் அல்லது இயற்கையின் புனை பெயர் நிச்சயமாக இருக்க வேண்டும்.\nஇதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தெய்வத்தின் பெயரை நேரடியாக வைக்க வேண்டாம். உதாரணத்திற்கு ஜெயலட்சுமி, ஜோதிலட்சுமி என்று வைக்க வேண்டாம்.\nசரி எப்படி குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் \nமூன்று மிக முக்கியமான விஷயங்களை பார்த்து நம் குழந்தைக்கு பெயர் வைக்கலாம் . அதில் ஒன்று பிறந்த குழந்தையின் நட்சத்திர எழுத்து. இரண்டாவது தமிழ் சொற்களான நெடிலில் இருக்க வேண்டும், மூன்று ஒரே பெயரில் தான் முடிய வேண்டும்.\nமுதலில் குழந்தை பிறந்த நட்சத்திரத்தை நாம் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு எழுத்து இருக்கின்றது. அதையும் நாம் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதில் ஒன்றைத்தான் நாம் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும். பொதுவாக நட்சத்திரத்தில் பெயர் வைக்கும்போது நிறைய பாதகங்கள் இருக்காது.\nஇரண்டாவதாக தமிழில் குறில், நெடில் என்று இருக்கிறது. பெயர்களை வைக்கும்போது நெடில் பெயர்களை தான் வைக்க வேண்டும். அதிலும் பெயர்களில் முதலில், ��டுவில், கடைசியில் கண்டிப்பாக நெடில் சொற்கள் இருக்க வேண்டும் மற்றும் அதன் பொருள் தெரிந்து வைக்க வேண்டும். உதாரணத்திற்கு ராமன் என்று வைத்து கொண்டால் முடியும் சொல் மண் என்று வருகின்றது, அதனால் அதை நிச்சயமாக தவிர்க்க வேண்டும்.\nமூன்றாவதாக ஓரே பெயர் தான் வைக்க வேண்டும்.\nஆக ஒரு பெயரை தேர்ந்து எடுக்கும் போது மூன்று விஷயங்களை பார்த்து தேர்ந்து எடுங்கள். எல்லாம் நன்மைகளாக நடைபெறும்.\n – கவலை வேண்டாம் -இத செஞ்சு பாருங்க\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.\nபிறந்த குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுப்பது எப்படி\nஆண், பெண் குழந்தை பெயர்கள் மற்றும் வைக்கும் முறை..\nபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2019..\nபிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள்\nகுழந்தை தடுப்பூசி பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nஒற்றை தலைவலிக்கு 100% தீர்வு\nபிறந்த குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுப்பது எப்படி\nபுற்றுநோய் அடியோடு விரட்டுவதில் திறன் படைத்தது இது தான்\nகற்றாழை ஜூஸ் பூண்டு சாறு கலந்து குடித்தால் இந்த 8 விஷயமும் நடக்கும்..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nமுகம் பளபளக்க- கொத்தமல்லி அழகு குறிப்புகள் ..\nபாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்..\nசரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி\nகுலதெய்வம் தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்வது எப்படி\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/forums/beauty-tips.24/", "date_download": "2019-08-18T13:46:19Z", "digest": "sha1:GZD4L7ZB355VSNB6PGVMJWJ7XOC33OWG", "length": 6769, "nlines": 264, "source_domain": "www.tamilsurabi.in", "title": "Beauty Tips | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nயாரெல்லாம் இஞ்சி டீயை தவிர்க்கவேண்டும் தெரியுமா...\nமுகத்தை பளபளப்பாக்க உதவும் கேரட் பேசியல்...\nசிவப்பு கற்றாழையின் அற்புத மருத்துவ பலன்கள்....\nமுடிஉதிர்வை தடுத்து வளர்ச்சிக்கு உதவும் குறிப்புகள்...\nவெண்ணையில் நன்மை தீமைகளை காண்போம் – மற்றும் அழகு குறிப்பு\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு\nசரும நலன் காக்கும் பழங்கள்\nஇயற்கையான அழகை பெற குறிப்புகள்\nபருக்கள்_வராமல்தடுக்கவும்_பரு வடுவைப் போக்க என்ன செய்ய வேண்டும்....\nகுதிகால் பாதம் அழகு பெற அழகு டிப்ஸ்...\nமேல் உதட்டில் முடிகள் இருந்தால் பெண்களுக்கு அழகாக இருக்குமா \nமுகத்தை பொலிவு பெறச் செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்\nதேமல் காணாமல் போகும் தெரியுமா\n வராமல் தடுக்க என்ன செய்யலாம்\n*முடி உதிர்வை தடுத்து கருமையான கூந்தலைப் பெற டிப்ஸ்...\nவெயில் காலத்துக்கு உகந்த ஆடைகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது...\nமுடி உதிர்வை தடுக்கும் இயற்கை அழகு குறிப்புகள்...\nடைட்டானிக் கனவுகள் / Titanic...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/special_tamil_audio_video_dua.html", "date_download": "2019-08-18T13:10:47Z", "digest": "sha1:RYG7NM32D4XPXGZW5ZMABGT5KXVYARMM", "length": 1692, "nlines": 25, "source_domain": "www.mailofislam.com", "title": "விசேட துஆக்கள் - ஆடியோ, வீடியோ வடிவில்", "raw_content": "\nதமிழ் பகுதி - விசேட துஆக்கள் - ஆடியோ & வீடியோ\nரமழான் பிறை முதல் 10 இல் ஓதும் துஆ\nரமழான் பிறை 10 முதல்\n20 வரை ஓதும் துஆ\nரமழான் பிறை 20 முதல்\n30 வரை ஓதும் துஆ\nவிசேட துஆக்கள் - ஆடியோ, வீடியோ வடிவத்துடன்\nபல்வேறு காலங்களிலும் சந்தர்ப்பங்களிலும் ஓத வேண்டிய துஆக்களை இங்கு நீங்கள் வாசிக்கவும், ஆடியோ வடிவில் கேட்கவும், வீடியோ வடிவில் பார்க்கவும் முடியும்.\nலைலத்துல் கத்ர் இரவில் ஓதும் துஆ\nநோன்பின் நிய்யத் வைக்கும் முறை\nநோன்பு திறக்கும்போது ஓதும் துஆ\nலைலதுல் கத்ர் தௌபாவும் துஆவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/04/17/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2019-08-18T14:12:22Z", "digest": "sha1:54DHNS5CLHAHOCWII22FYUSARMBP2MAG", "length": 6885, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக மீண்டு களமிறங்க.. மக்கள் ஆதரவிருக்கிறதா. | Netrigun", "raw_content": "\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக மீண்டு களமிறங்க.. மக்கள் ஆதரவிருக்கிறதா.\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக மீண்டு களமிறக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாவின் யோசனையை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாக நிராகரித்து விட்டதாக அறியமுடிகின்றது.\nபுதுவருட பிறப்புக��கு முன்னர் அலரி மாளிகையில் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, சஜித் பிரேமதாச உட்பட்ட பலருடன் நாட்டின் அரசியல் நிலைவரம் குறித்து பேசிக் கொண்டிருந்தார் பிரதமர் ரணில். அப்போது அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் சஜித் பிரேமதாச, மீண்டும் ஜனாதிபதி மைத்திரியை பொதுவேட்பாளராக்கினால் ஜனாதிபதித் தேர்தலையடுத்து பழைய கசப்பான சம்பவங்களை மறந்து பரஸ்பரம் ஒன்றாக செயற்படலாமென கூறியுள்ளார்.\nஅத்துடன் ராஜபக்ச முகாமில் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் இழுபறி நிலைமை உள்ளதாகவும் இப்படி செய்யும் பட்சத்தில் அதன் நன்மைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் வருமென்றும் சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅமைச்சர் சஜித் இப்படி சொன்ன கையோடு, ரணில் கடுப்பாக அதை நிராகரித்துள்ளார்.\nபொதுவேட்பாளராக போட்டியிடுமளவுக்கு மைத்ரிக்கு மக்களிடத்தில் செல்வாக்கு இருக்கிறதா என்றும் சஜித்திடம் கேள்வியெழுப்பியுள்ளார்.\nPrevious articleயாழ்ப்பாணம் வந்துபோன நடிகை கவர்ச்சியில் குதித்தார்\nNext articleகற்பூரவள்ளியில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nபீதியை கிளப்பும் ரஷ்யாவின் doomsday ஏவுகணை\nபிரபல ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்.\nஇந்தியன்-2 படத்தில் இணையும் நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/france_administration/log_now.php", "date_download": "2019-08-18T13:05:21Z", "digest": "sha1:BC3MLPVIAYFJ6G32CUGPO22FULA3AGJH", "length": 1653, "nlines": 17, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMILCARTE - carte de remise pour les tamouls", "raw_content": "முகப்பு | உள்நுழைதல் | பாவனையாளர் பதிவு | உதவும்\nபணம் குடும்பம் வேலை-பயிற்சி நீதி வீடமைப்பு குடியுரிமை - visa சுகாதாரம் - சமூகம் போக்குவரத்து\nமுகப்பு பிரான்ஸ் நிர்வாகத் தகவல்கள்\nகணக்கில் புள்ளிகளை சேர்ப்பது எப்படி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiomadurai.com/2019/01/15/", "date_download": "2019-08-18T14:00:40Z", "digest": "sha1:F42G36B5MMDCSQK4RK2PKI5PWJEJHWSK", "length": 4581, "nlines": 114, "source_domain": "www.radiomadurai.com", "title": "15 | January | 2019 | Radio Madurai", "raw_content": "\nகாதலிக்கிறோம் என்பதைவிட காதலிக்கப்படுகிறோம் என்பதில்தான் சுவாரஸ்யம்\nஇந்த உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டும் ஏன் தெரியுமா…\nதூங்கி எழுந்ததும் ஒரு ஸ்பூன் நெய்யை முகத்துல தேய்ச்சுக்கோங்க… எதுக்குனு தெரியுமா\nதணிக்கையான ரஜினி, அஜித் படங்கள்\nமுத்தம் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள் இதோ\nசிலந்தி தன் வலையில் ஏன் சிக்குவதில்லை\nட்ரூ காலரில் வாய்ஸ் கால் அப்டேட்: இது புதுசு\nஇந்தோனேசியாவில் சுனாமி என்ன காரணம்\nகொய்யாப் பழத்தின் 20 மருத்துவ‌ பயன்கள்\nரேடியோ மதுரை உங்களுக்காக மதுரை மண்ணிலிருந்து இயங்கும் ஓர் இணைய ஊடகம்.பொழுதுபோக்கு,தகவல்கள்,வானொலி,காணொளி,மீம்ஸ் என உங்கள் ரசனைக்கு விருந்தளிப்பதே எங்கள் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/10/25/1477333850", "date_download": "2019-08-18T13:39:16Z", "digest": "sha1:D24BE7GP5TCQGKJMHTNAJAA7K4BSHYCO", "length": 6096, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இரண்டாவது பாதியை வென்ற கேரளா!", "raw_content": "\nசெவ்வாய், 25 அக் 2016\nஇரண்டாவது பாதியை வென்ற கேரளா\nபரோடாவில் நேற்றிரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கோவா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கேரளா அணி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. இந்தாண்டின் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் நான்கு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடம் வகிக்கும் கோவா அணி உள்ளூர் ஆரவாரத்துடன் வெற்றியைப் பதிவு செய்யும் நோக்கில் விரைவாக செயல்பட்டனர். ரசிகர்கள் கொடுத்த எனர்ஜியில் விறுவிறுவென பலமுறை கோல் போஸ்ட்டை நோக்கி கோவா வீரர்கள் பாய்ந்தனர். கேரளா அணியின் நடுகள வீரர் ரிச்சர்விசன் கேரளா வீரர்களை அருமையாக ஏமாற்றினார் என்றுதான் சொல்ல வேண்டும். தன்னிடம் வந்த பந்தை கேரளா தடுப்பாட்டக்காரர்கள் ஹெங்கர்ட் மற்றும் ஹீகஸ் ஆகிய இரண்டு பேர் சுற்றி வளைத்தும் தன் காலில் மேஜிக் வைத்திருப்பதுபோல் செயல்பட்டு, சக வீரர் ஜூலியா சிஸரிடம் அசிஸ்ட் செய்தார். தனக்கு கிடைத்த சிறப்பான பாஸை பயன்படுத்தி 24ஆவது நிமிடத்தில் அருமையாக கோலுக்குள் திருப்ப, அரங்கமே அதிர்ந்தது. இதனால், கோவா அணியினர் உற்சாகத்துடன் செயல்பட முதல் பாதியில் கேரளாவால் கோல் போட இயலவில்லை, கோவா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.\nஇரண்டாவது பாதி தொடங்கியது. 24 நொடிகளே ஆனது. அரங்கமே அதிர்ந்துகொண்டிருந்த நிலையில் கேரளா வீரர் முகமது ரபி கோல் அடிக்க கப்சிப் என அமைதி அடைந்தது கோவா. முகமது ரபீக் வலதுபுறத்தில் இருந்து கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் முகமது ரபி அருமையாக கோலாக்கினார். இரண்டாம் பாதியின் தொடக்கத்திலே 1-1 என சமநிலையை எட்டியதால் போட்டி விறுவிறுப்பான நிலையை எட்டியது. ஆட்டம் முடிய 6 நிமிடங்களே இருந்தது. இரு அணிகள் கோல் அடிக்கும் முயற்சியும் தடுக்கப்பட்டவாறே இருந்தது. சற்றும் எதிர்பார்க்காமல் போட்டி சமமானதால், கோவா வீரர்கள் எரிச்சல் அடைந்தது மட்டுமின்றி கேரளா வீரர்களை சீண்டுவதில் நேரம் செலவிட்டனர். ஆனால், 84ஆவது நிமிடத்தில் கேரள அணி வீரர் பெல்போர்ட், கோவாவின் பின்கள வீரர்களை லாவகமாக ஏமாற்றி கோல் அடித்து கோவாவுக்கு அதிர்ச்சி அளித்தார். இதனால், ஆரவாரத்துடன் தொடங்கிய போட்டியானது அமைதி சூழ முடிவு பெற்றது. முடிவில் கேரள அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து, இரண்டாவது வெற்றியை பெற்றது. ஆறாவது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி சந்தித்த நான்காவது தோல்வி இதுவாகும்.\nஇன்று இரவு ஏழு மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டீ கொல்கத்தா - மும்பை சிட்டி எஃப்.சி. அணிகள் மோதுகின்றன.\nசெவ்வாய், 25 அக் 2016\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-08-18T13:33:32Z", "digest": "sha1:WC3OSFCHJ7OKS3IDSKNTHERPILX7BDOJ", "length": 6096, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வானளாவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவழக்கமாக, 152 மீட்டர்களிலும் கூடிய உயரம் கொண்ட உயர்ந்த மனித வாழ்க்கைக்குகந்த கட்டிடங்கள் வானளாவிகள் (skyscraper) எனப்படுகின்றன.\n19 ஆம் நூற்றாண்டுவரை ஆறு மாடிக்கு மேற்பட்ட உயரங்கொண்ட கட்டிடங்களைக் காண்பது அரிது. மனிதர்கள் இதற்கு மேற்படப் படிகளில் ஏறி இறங்குவது நடைமுறைக்கு உகந்ததல்ல. அத்துடன், 15 மீட்டர்களுக்கு மேல் நீர் வழங்குவதும் இயலாமல் இருந்தது.\nஉருக்கு, வலுவூட்டிய காங்கிறீற்று (Concrete) மற்றும் நீரேற்றிகள் என்பவற்றின் உருவாக்கம், மிகவும் உயரமான கட்டிடங்கள் கட்ட இயன்றது. இவற்றுட் சில 300 மீட்டர்களுக்கும் அதிகமான உயரமுள்ளவை. வானளாவிகளை நடைமுறைச் சாத்தியமாக்கிய இன்னொரு வளர்ச்சி உயர்த்திகள் ஆகும்.\n19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், நியூயார்க் நகரத்திலும், சிகாகோவிலும் முதலில் வானளாவிகள் தோன்றத் தொடங்கின. வி��்லியம் லே பாரோன் ஜென்னி, ஹோம் இன்சூரன்ஸ் கட்டிடம் என அழைக்கப்பட்ட முதலாவது வானளாவியை சிகாகோவில் வடிவமைத்தார். பத்து மாடிகளைக் கொண்ட இந்த அமைப்பு 1884-1885 ல் கட்டப்பட்டுப் பின்னர் \"பீல்ட்ஸ்\" (Field's) கட்டிடம் கட்டுவதற்காக 1931ல் இடிக்கப்பட்டது.\nவானளாவிகளின் பாரம் தாங்கும் கூறுகளும், குறிப்பிடத்தக்க அளவு ஏனைய கட்டிடங்களில் இருந்து வேறுபடுகின்றன. 4 மாடிகள் வரையான கட்டிடங்களின் அவற்றின் சுவர்களே பாரத்தைத் தாங்கும்படி அமைக்க முடியும். வானளாவிகள் மிக உயரமானவை ஆதலால் இவற்றின் பாரம், எலும்புக்கூடுகள் போன்ற உறுதியான சட்டக அமைப்புக்களால் தாங்கப் படுகின்றன. சுவர்கள் இச் சட்டகங்களின் மீது தாங்கப்படுகின்றன. அதிகமான காற்று விசையைத் தாங்குமுகமாக, 40 மாடிகளுக்கும் அதிகமான உயரம் கொண்ட வானளாவிகள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்படுகின்றது.\nமிக உயர்ந்த வானளாவிகளின் ஒப்பீடுதொகு\nஐக்கிய அமெரிக்காவிலுள்ள 50 உயரமான கட்டிடங்கள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் வானளாவி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1431", "date_download": "2019-08-18T12:53:49Z", "digest": "sha1:FCBANJYK63NTRRJTZSUJMEM6VM6TZADX", "length": 6541, "nlines": 157, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1431 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1431 (MCDXXXI) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2184\nஇசுலாமிய நாட்காட்டி 834 – 835\nசப்பானிய நாட்காட்டி Eikyō 3\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1431 MCDXXXI\nஜனவரி 3 - பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்யப்பட்டு பியேர் கவுச்சோன் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டாள்.\nஜனவரி 9 - ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தில் ஆரம்பமானது.\nமார்ச் 3 - திருத்தந்தை யூஜீன் நான்கு ஐந்தாம் மார்ட்டினைத் தொடர்ந்து 207வது திருத்தந்தை ஆனார்.\nமார்ச் 26 - பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆரம்பமானது.\nமே 30 - ஜோன் ஒஃப் ஆர்க் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீய��டப்பட்டுக் கொலை செய்யப்பட்டாள்.\nடிசம்பர் 16 - இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக பாரிசில் முடிசூடினான்.\nஜனவரி 1 - திருத்தந்தை அலெக்ஸ்சாண்டர் ஆறு (இ. 1503)\nமே 30 - ஜோன் ஒஃப் ஆர்க் (பி. 1412)\nஜனவரி 25 - சார்லஸ் இரண்டு, லொரெயின் டியூக் (பி. 1364)\nபெப்ரவரி 20 - ஐந்தாம் மார்ட்டின் (பி. 1368)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/jhanvi-kapoor-latest/", "date_download": "2019-08-18T13:15:07Z", "digest": "sha1:FKUVTPWTQTWNIDUK5DCJABDQ5IIRKP3W", "length": 10179, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பொதுமக்கள் நடமாடும் நடு வீதியில் ஆடையால் சங்கடபட்ட ஜான்வி.! வைரலாகும் வீடியோ.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய பொதுமக்கள் நடமாடும் நடு வீதியில் ஆடையால் சங்கடபட்ட ஜான்வி.\nபொதுமக்கள் நடமாடும் நடு வீதியில் ஆடையால் சங்கடபட்ட ஜான்வி.\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் ஹிந்தியில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மும்பையில் நடக்கும் பட விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு ஜான்வி குட்டையான கவர்ச்சி உடைகள் அணிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.\nஇதனால் சமூக வலைத்தளத்தில் கேலி கிண்டலுக்கு உள்ளாகி வருகிறார் ஜான்வி. சமீபத்தில் குட்டை ஷார்ட்சும், நீளமான டீ சர்ட்டும் அணிந்து வந்தார். அதை பார்த்த வலைத்தளவாசிகள் பேண்ட் அணிய மறந்து விட்டீர்களோ என்று கிண்டல் செய்தனர். ஆனால், அதை எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் இருக்கிறார் ஜான்வி.\nஇதையும் பாருங்க : பிக் பாஸ் வைஷ்ணவிக்கு திருமணம் முடிந்தது.\nசமீபத்தில் ஜான்வி ஜிம்மிற்கு சென்றிருந்தார். அப்போது வழியில் கார் செல்ல முடியாமல் சிக்கியதால் ஜிமிற்கு சிறிது தூரம் நடந்தே சென்றுள்ளார். அப்போது மிக சிறிய உடையில் தெருவில் நடந்து சென்றுள்ளார். ரோட்டில் சென்றவர்கள் அவரையே பார்த்ததால், கூச்சத்தில் ஜான்வி தன் உடையை சரி செய்ய முயன்றுள்ளார். இதனால் தனது உடையால் சங்கடத்திற்கு உள்ள��ர் ஜான்வி. தற்போது இந்த வீடியோ சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஏற்கனவே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கத்ரினாவிடம் ஜிம்முக்கு அணிந்து செல்லும் உடைகள் பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறும்போது, “ஜான்வி கபூர் அணிந்து வரும் குட்டையான உடைகளை பார்க்கும்போது எனக்கு கவலையாக இருக்கிறது. நானும் ஜான்வியும் ஒரே ஜிம்மில்தான் உடற்பயிற்சி செய்கிறோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், ஜான்வி கபூர் தனது தந்தை தயாரித்து வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடிக்க உள்ளதாகவும் ஒரு செய்தி வைரலாக பரவி வந்தது. மேலும், நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் ஜான்வி, அஜித்தை சந்தித்த ஒரு புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகி இருந்தது.\nPrevious articleபிக் பாஸ் வைஷ்ணவிக்கு திருமணம் முடிந்தது.\nNext articleஉடல் முழுவதும் டாட்டூ குத்திக்கொண்டு ராம்யா.\n90 ஸ் கிட்ஸ்ஸின் அபிமான விமர்சகர் இப்போ யூடுயூபில். மீம்ஸ்களை தெறிக்க விட்ட நெட்டிசன்கள்.\n2019 ஆம் ஆண்டிற்கான SIIMA விருது பட்டியில். எங்கப்பா நயன்தாராக்கு விருதை காணோம்.\nகழிவறையில் அரைகுறை ஆடையில் அனேகன் பட நடிகை நடத்திய போட்டோ ஷூட்.\nபல பிரச்சனைக்கு நடுவே வெளியேறியது இவர் தான். பிக் பாஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்பா.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில்...\nகமல் தான் வனிதாவை வத்திகுச்சினு கலாய் த்தார்னு பர்த்தா இப்போ இவரும் கலாய்க்கிறாரே.\nகாலில் செம சில்லறை வாங்கியுள்ள யாஷிகா ஆனந்த்.\n முதன்முறையாக வாய் திறந்த முன்னாள் போட்டியாளர்.\nராட்சசன் படத்திற்கு எந்த விருதும் இல்லையா. வருத்தப்பட்ட விஷ்னு விஷால்.\nநீங்க எதுக்கு வந்தீங்க வத்திக்குச்சி. வனிதாவை பங்கமாக கலாய்த்த கமல்.\nபிக் பாஸ் வைஷ்ணவிக்கு திருமணம் முடிந்தது.\nஅஜித் குட்டி போன் மட்டுமா யூஸ் பன்றாரு. முதன் முறையாக சோதனைக்கு உள்ளான தலயின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/12491/", "date_download": "2019-08-18T13:38:35Z", "digest": "sha1:MLQRJHZICIVJOIF4SLRM3DO3U6YAQ7NM", "length": 5869, "nlines": 117, "source_domain": "tamilbeauty.tips", "title": "கொண்டை கடலை குழம்���ு – Tamil Beauty Tips", "raw_content": "\nகொண்டை கடலை – 2 கப்(வேக வைத்தது)\nஉப்பு – தேவையான அளவு\nதேங்காய் துருவல் – 1 கப்\nமுழு கெத்த மல்லி – 4 தேக்கரண்டி\nவத்தல் மிளகாய் – 5\nபட்டை – 1 (பெரிய துண்டு)\nசோம்பு – 1 மேஜைக்கரண்டி\nஎண்ணெய் – 2 தேக்கரண்டி\nவெங்காயம் – 1(பெரியதாக நறுக்கியது) 10(சிறியதாக நறுக்கியது)\nகறி வேப்பிலை – ஒரு கொத்து\nபச்சை மிளகாய் – 1\nகொண்டைக் கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்\nகடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்\nசோம்பு மற்றும் பட்டை சேர்க்கவும்\nகாய்ந்த சிவப்பு மிளகாய் சேர்க்கவும்\nபின்பு தேங்காய் துருவல் சேர்க்கவும்\nபின்பு அதனை அரைத்துக் கொள்ளவும்\nபின்பு வேக வைத்த கொண்டைக் கடலையை வேக வைத்த நீருடன் அதே கடாயில் விடவும்\nஅதனுடன் அரைத்த விழுதை சேர்க்கவும்\nபின்பு அதனை கொதிக்க வைக்கவும்\nஎண்ணெய் மேலே வரும் வரை கொதிக்க வைக்கவும்\nவேறெரு கடாயில் ணெணெய் விட்டு சூடாக்கவும்\nவெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறி வேப்பிலை சேர்க்கவும்\nபின்பு அதனை கடலைக் கறியுடன் சேர்க்கவும்\nசூப்பரான சைடிஷ் கத்திரிக்காய் வறுவல்\nதயிர் சாதம் பிராமண சமையல்\nகத்தரிக்காய் மசியல் : செய்முறைகளுடன்…\nசத்தான பட்டர் பீன்ஸ் – கேரட் பொரியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/03/27/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE-56/", "date_download": "2019-08-18T13:23:56Z", "digest": "sha1:7IQLAPYMC565HZCXGKMC2O3KONUOWA6J", "length": 57226, "nlines": 90, "source_domain": "venmurasu.in", "title": "நூல் ஆறு – வெண்முகில் நகரம் – 55 |", "raw_content": "\nநூல் ஆறு – வெண்முகில் நகரம் – 55\nபகுதி 11 : முதற்தூது – 7\nஎன்ன நடக்கப்போகிறது என்று சாத்யகி பார்த்துக்கொண்டிருந்தான். கணிகர் எழமுடியாமலிருந்தது அவனுக்கு உவகை அளித்தது. முதலில் எவர் பேசப்போகிறார் என ஒவ்வொருவரும் கூர்ந்த விழிகளுடன் அமைதியாக இருந்தனர். அவையில் ஒரு கருத்து அனைவராலும் உளப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டபின்னர் அந்த அமைதி எழுவதை அவன் குலச்சபைகளிலேயே கண்டிருந்தான். தான் ஏற்ற கருத்துக்கு வலுவான மாற்றுக்கருத்து ஒன்று வரக்கூடும் என ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிறார்கள். வந்தால் எப்படி மறுமொழி சொல்வது என எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.\nதுச்சாதனன் மெல்ல அசைந்ததும் மொத்த அவையின் விழிகளும் அவனை நோக்கின. அவன் அறியாமல் உடலை அசைத்திருந்���மையால் திகைத்து குழப்பத்துடன் தலைசரித்து காலால் தரையில் விரிக்கப்பட்டிருந்த மரவுரிக்கம்பளத்தை நெருடத்தொடங்கினான். எங்கோ எவரோ செருமியது அவை முழுக்க மெல்லிய அலையை கிளப்பியது. சாத்யகி உள்ளூர புன்னகை செய்தான். எவர் பேசப்போகிறார் என்று, எது சொல்லப்படப்போகிறது என உய்த்துணரவே முடியவில்லை. ஆனால் அத்தருணத்தில் ஏற்றோ மறுத்தோ சொல்லப்படும் ஒற்றை வரி பெரும் வல்லமை கொண்டது என்று தெரிந்தது.\nகுடித்தலைவர் ஒருவர் அந்த இறுக்கத்தை வெல்லும்பொருட்டு உடலை எளிதாக்கினார். விழிகள் அவரை நோக்கியதும் திகைத்து உடனே எழுந்து கைகூப்பி உரத்தகுரலில் “ஆம், அங்கநாட்டரசர் சொல்வதே உகந்த வழி என நான் நினைக்கிறேன். இத்தனை மண்ணாசையுடன் நம் இளவரசர் வாளேந்தி நிற்க முடியாது. தருமருக்கு அஸ்தினபுரியை அளிக்காமலும் இருக்கமுடியாது… எனவே…” என்று சொல்லி அருகே இருந்தவரை நோக்கினார். அவர்தான் இவரது மாறா எதிரி என சாத்யகி எண்ணினான். அவன் எண்ணியது சரி என்பது போல அவர் எழுந்து “அனைத்தும் சரிதான். ஆனால் என்னதான் இருந்தாலும் அஸ்தினபுரியின் அரசனே குருகுலத்தை தொடர்பவன். தருமர் வெளியே நிற்பவரே” என்றார்.\nஅவை பறவைகள் நிறைந்த குளத்தில் கல்லெறிந்தது போல கலைந்து சலசலக்கத் தொடங்கியது. “ஆனால் அஸ்தினபுரியின் மணிமுடியை ஏற்பதில்லை என்று தருமர் உறுதிகொண்டிருக்கிறார்” என்றது ஒரு குரல். ”அந்தக் கூற்று ஒரு மங்கலக்கூற்றே. துரியோதனர் சென்று மணிமுடியை தருமருக்குக் கொடுத்தால் மறுக்கவா போகிறார்” என்றார் இன்னொருவர். “ஏன் கொடுக்கவேண்டும்” என்றார் இன்னொருவர். “ஏன் கொடுக்கவேண்டும் கொடுப்பதாக எங்காவது துரியோதனர் சொன்னாரா கொடுப்பதாக எங்காவது துரியோதனர் சொன்னாரா” என்றார் வேறொருவர். “கொடுத்தாலென்ன” என்றார் வேறொருவர். “கொடுத்தாலென்ன தருமர் கொடுக்கிறாரே தருமர் அளித்த அஸ்தினபுரியை துரியோதனர் மீண்டும் தருமருக்கே அளிக்கட்டுமே” என்றார் மற்றொருவர். “மணிமுடியை எவரேனும் விட்டுக்கொடுப்பார்களா” என ஒருவர் கேட்க ”வெல்வதல்ல விடுவதே சான்றோரின் வழி” என்றார் பிறிதொருவர்.\n“ஆம், அஸ்தினபுரியை அளித்தால் துரியோதனரை அயோத்தியை ஆண்ட ராகவராமனின் இளையோன் என சூதர் பாடுவார்களே” “ராகவபரதனுக்கு மணிமுடி உரிமையே இல்லை… அதை தெரிந்துகொள்ளும்” “ராகவபரதனுக்கு மணிமுடி உரிமையே இல்லை… அதை தெரிந்துகொள்ளும்” “எவருக்கு மணிமுடி உரிமை இல்லை” “எவருக்கு மணிமுடி உரிமை இல்லை அரசகுலத்தில் அத்தனை பேருக்கும் மணிமுடி உரிமை உள்ளது என்பதே நூல்நெறி. இக்கட்டுகளில் எவரும் மணிமுடிசூடலாம்.” ”அப்படியென்றால் பீமன் முடிசூடட்டுமே. அவரல்லவா தருமனுக்கு இளையோன் அரசகுலத்தில் அத்தனை பேருக்கும் மணிமுடி உரிமை உள்ளது என்பதே நூல்நெறி. இக்கட்டுகளில் எவரும் மணிமுடிசூடலாம்.” ”அப்படியென்றால் பீமன் முடிசூடட்டுமே. அவரல்லவா தருமனுக்கு இளையோன்” “இதென்ன பேச்சு அப்படி பார்க்கப்போனால் மணிமுடிக்குத் தகுதியானவர் பார்த்தர். அவர் முடிசூடட்டும்.” “மிகைப்பேச்சு எதற்கு நாம் இங்கு இருவரில் எவருக்கு அஸ்தினபுரி உரிமை என்றே பேசிக்கொண்டிருக்கிறோம்.”\nயார் என்ன பேசுகிறார்கள் என்றே தெரியாமல் அவை அருவியென கொப்பளித்தது. பின்னர் அதன் விசை மெல்ல குறைந்தது. ஒவ்வொருவரும் தாங்கள் பேசியதன் பொருளின்மையை எங்கோ உணர்ந்து மீண்டு வந்து தாங்கள் கொண்ட முதற்கருத்தையே அடைந்ததுபோல அமைதியடைந்தனர். ஒரு குடித்தலைவர் “அங்கமன்னரின் திட்டத்தை ஏற்கவேண்டியவர் தருமரின் தூதராக வந்துள்ள யாதவர். அவர் பேசட்டும். நாம் பேசுவதனால் எப்பொருளும் இல்லை” என்றார். அனைவரும் கிருஷ்ணனை நோக்க அவன் புன்னகையுடன் சகுனியை நோக்கினான்.\nஅந்தச் சலசலப்பு அவையிலிருந்த அனைவரையும் எளிதாக்கிவிட்டிருந்ததை சாத்யகி கண்டான். கர்ணன் சொன்னதை நோக்கி சென்றதும் அம்முடிவை எளிதில் அடைந்துவிட்டோமோ என்று ஐயம் கொண்டிருந்தனர். அத்தனை குரல்களும் ஒலித்தடங்கியதும் அனைத்தும் பேசப்பட்டுவிட்டன என்றும் அதன்பின்னரும் கர்ணன் சொன்னதே வலுவாக நீடிக்கிறது என்றும் தெரிவதாக உணர்ந்தமை அவர்களை நிறைவடையச்செய்தது. கிருஷ்ணன் சொல்லும் ஓரிரு சொற்களுடன் அவைக்கூட்டமே முடிந்துவிடுமென உணர்ந்தபோது அவன் எழாமலிருந்தது திகைப்பை அளித்தது. அவன் சகுனியை நோக்க மொத்த அவையும் சகுனியை நோக்கி திரும்பியது.\nசகுனி கணிகரை நோக்கி சிலகணங்கள் தயங்கியபின்னர் “எந்தெந்த ஊர்களை யாதவ அரசியின் மைந்தருக்கு அளிப்பது என்பதும் சிந்திப்பதற்குரியது…” என்று தொடங்கியதுமே கோல்பட்ட முரசென அவை உறுமி எழுந்தது. ஒரு முதிய குடித்தலைவர் உரக்க “இதில் பேச்சே இல்லை. அஸ்தினபுரியின் முடியை தருமரே இளையவருக்கு அளிப்பாரென்றால் அவர் கேட்கும் அத்தனை ஊர்களையும் கொடுக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்… அதைப்பற்றி பேசுவதே இழிவு” என்றார்..\n“ஆனால்” என்று சகுனி சொல்வதற்குள் அனைத்து குடித்தலைவர்களும் எழுந்துவிட்டனர். “நாம் சூதாடவில்லை காந்தாரரே, அறம்பேசுகிறோம்” என்று ஒருவர் கைநீட்டி கூவினார். “இது அஸ்தினபுரி. பாலைநிலத்தில் கூடிவாழும் கொள்ளையர் நகரமல்ல” என்று இன்னொருவர் கூவினார். “அறம் தானாகவே நெஞ்சில் தோன்றவேண்டும்…” “பாலைவன ஓநாயின் பசியடக்க யானையின் ஊனும் போதாது” என்றெல்லாம் குரல்கள் கலைந்து எழுந்தன. அத்தனை முகங்களிலும் எழுந்த கடும் வெறுப்பைக் கண்டு சகுனி திகைத்துப்போய் கணிகரை நோக்கியபின் கிருஷ்ணனை நோக்கினார். அவரது புண்பட்ட கால் துடித்தது. அவர் எழுந்துசெல்லவிழைந்தது போல உடல் சற்றே அசைந்தது. ஆனால் எழமுடியவில்லை.\n”அஸ்தினபுரியின் முடியுரிமையை விட்டுக்கொடுப்பதாக இன்னமும் யுதிஷ்டிரர் முடிவு சொல்லவில்லை” என்று விதுரர் சொன்னார். “நாம் இன்னமும் பேசி முடிக்கவில்லை.” கர்ணன் எழுந்து உரக்க “என்ன பேச்சு அது அமைச்சரே அஸ்தினபுரியின் முடியுரிமையைத் துறப்பதாக யுதிஷ்டிரர் சொன்ன பேச்சுடன்தான் இந்த அவையே கூடியது. எவர் சொன்னது அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்று அஸ்தினபுரியின் முடியுரிமையைத் துறப்பதாக யுதிஷ்டிரர் சொன்ன பேச்சுடன்தான் இந்த அவையே கூடியது. எவர் சொன்னது அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்று ஒப்புக்கொள்ளவில்லை என்றால் யாதவர் சொல்லட்டும்” என்றான். மீண்டும் அனைத்து விழிகளும் கிருஷ்ணனை நோக்கி திரும்பின.\nசாத்யகியின் விழிகளிடம் கணிகரை விட்டுவிடும்படி சொல்லிவிட்டு கிருஷ்ணன் “இத்தனை சிக்கலானதாக இது ஆகுமென நான் எண்ணவில்லை அவையீரே. நான் வந்தது இந்த அஸ்தினபுரியில் உடன்பிறந்தோர் குருதிசிந்தலாகாது, அவர்களின் வழித்தோன்றல்கள் வாளெடுக்கலாகாது என்பதற்காகவே. அதற்காகவே தான் முடிதுறப்பதாகவும் இளையோனுக்கு அரசை அளிப்பதாகவும் யுதிஷ்டிரர் சொன்னார். ஆனால் பாதிநாட்டை அளிக்கையில் இரண்டாமிடத்தை அவர் ஏற்பாரா என்பதை நான் எப்படி சொல்லமுடியும்” என்றான். அதுவரை இருந்த அனைத்து அக எழுச்சிகளும் அடங்கி அமைந்தது அவை. அனைத்தும் முதல்புள்ளிக்கே சென்றுவிட்டன என்று தோன்றியது.\n“இது வெறும்பேச்சு. யுதிஷ்டிரரின் நோக்கம் அமைதி என்றால் இதையன்றி எதையும் ஏற்கமுடியாது. இருசாராரும் நிலத்தை அடைகிறார்கள். இருவரும் அரசரின் பெருங்குடைக்கீழ் மைந்தராகவும் இருக்கப்போகிறார்கள். வேறென்ன விழைவதற்கு” என்று கர்ணன் சொன்னான். “இரண்டாமிடத்தில் அமையக்கூடாதென்று யுதிஷ்டிரர் எண்ணுவாரென்றால் அவரே இங்கு போரை தொடங்குகிறார் என்றுதான் பொருள். இங்கு எவரும் அவரை இரண்டாமிடத்திற்கு செலுத்தவில்லை. இந்த நாட்டின் மணிமுடியை அவருக்குத்தான் அளிக்கிறோம். வென்று அதை ஈந்து அவர் செல்கிறார். அவர் குடி முதல்வராக அல்ல அதற்கும் மேலே குலச்சான்றோராக வணங்கப்படுவார்.”\n“அது உண்மை” என்று கிருஷ்ணன் சொன்னான். “அவ்வண்ணமே பிற பாண்டவர்களும் உணர்வார்களா என்பதே நான் கொள்ளும் ஐயம்.” கர்ணனின் விழிகளை நோக்கியபடி “அத்துடன் அதை பாஞ்சாலர் ஏற்கவேண்டும். அவர் மகள் ஏற்கவேண்டும்.” கர்ணன் உடலில் எழுந்த விதிர்ப்பை சாத்யகியால் அத்தனை தொலைவிலேயே காணமுடிந்தது. அவன் திருதராஷ்டிரரை நோக்கிவிட்டு மீண்டும் கிருஷ்ணனை நோக்கினான். அவனால் பேசமுடியவில்லை என உதடுகளின் பொருளற்ற சிறு அசைவு காட்டியது. அதை உணர்ந்தவன் போல துரியோதனன் “அப்படி பலகுரல்களில் அவர்கள் பேசுவதாக இருந்தால் நீர் தூது வந்திருக்கலாகாது யாதவரே… தூதன் ஒற்றைச்செய்தியுடன் மட்டுமே வரமுடியும்” என்று உரத்த குரலில் இடைபுகுந்தான்.\n யுதிஷ்டிரர் அரசை துறக்கிறார் என்று… ஆனால்…” என்று கிருஷ்ணன் சொல்வதற்குள் ஓங்கி தன் இருக்கையின் பிடியில் அடித்து ஓசையிட்டபடி பலராமர் எழுந்து கைகளை விரித்து “என்ன ஓசை இது எத்தனை நேரம்தான் பொருளில்லாமல் பேசிக்கொண்டிருக்க முடியும் எத்தனை நேரம்தான் பொருளில்லாமல் பேசிக்கொண்டிருக்க முடியும் எனக்கு பசியே வந்துவிட்டது” என்று கூவினார். குடித்தலைவர் இருவர் வெடித்துச்சிரித்துவிட்டனர். “நாம் அங்கநாட்டரசர் சொன்னதுமே முடிவெடுத்துவிட்டோம். அதற்கு மாற்றான அனைத்தும் சொல்லப்பட்டுவிட்டன… இனி பேசுவதற்கு ஒன்றும் இல்லை… போதும்” பலராமர் தொடர்ந்தார்.\n“அஸ்தினபுரியின் முடியுரிமையை அரசர் யுதிஷ்டிரனுக்கு அளிப்பார். அவன் அதை என் மாணவனுக்கு அளித்து அவனே வந்து முடிசூடுவான். என் மாணவனும் நானும் சென்று யுதிஷ்டிரனை வணங்கி பாதிநாட்டை ஏற்றருளும்படி அவனிடம் மன்றாடுவோம். அவன் ஏற்பான். அவன் விரும்பும் ஊர்களெல்லாம் அளிக்கப்பட்டு தட்சிணகுரு நாடு பிறக்கும். இருநாடுகளும் அரசரின் குடைக்கீழ் ஒன்றாகவே இருக்கும் என்றும் வருங்காலத்திலும் எந்நிலையிலும் இருநாட்டுப்படைகளும் போர் புரியாது என்றும் இருசாராரும் கொற்றவைமுன் வாள்தொட்டு சூளுரைப்பார்கள். நீத்தாரும் வேதியரும் குலமூத்தாரும் குடித்தலைவரும் சான்றாக அச்சொல்லை ஓலையில் பொறித்துக்கொள்வார்கள். அவ்வளவுதான். அவை முடிந்தது. அரசர் அறிவிக்கட்டும். நாம் உணவுண்ண செல்வோம்.”\nஅவை நகைத்தது. அதன் நடுவே மெல்ல கணிகர் எழுந்ததை எவரும் காணவில்லை. “கணிகர் சொல்ல வருவதை கேட்போம்” என்று கிருஷ்ணன் சொன்னபின்னரே அனைவரும் திரும்பினர். கணிகரை நோக்கி திரும்பிய அனைத்து விழிகளிலும் இருந்த சினத்தைக் கண்டு சாத்யகியே அஞ்சினான். கணிகர் மெல்லியகுரலில் “அஸ்தினபுரி தட்சிணகுருவுக்கு அளிக்கும் நிலத்தில் அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதையும் இப்போதே பேசிவிடலாம். அவர்கள் போர்க்கோட்டையாக ஒரு நகரத்தை எழுப்புவார்கள் என்றால்…” என்று சொல்லத் தொடங்கவும் ஒரு குடித்தலைவர் “அவர்கள் அதை சுட்டு தின்பார்கள். அல்லது சுருட்டி இடுப்பில் ஆடையாகக் கட்டுவார்கள். நாம் அதை பேசவேண்டியதில்லை” என்று கூச்சலிட்டார்.\nஅதுவரையில் அந்த அவையில் நிகழ்ந்த அனைத்து முறைமைகளும் விலகிச்சென்ற அந்தத் தருணத்தை அவையே விரும்பியதென்பதையும் சாத்யகி கண்டான். கணிகர் மெல்லிய குரலில் “இல்லை, அவர்கள் யமுனையின் கரையில்…” என தொடங்கவும் “அவர்கள் அங்கே குடிலமைத்து தவம் செய்யவேண்டும் என்கிறீர்களா என்ன பேசுகிறீர்கள்” என்றார் இன்னொருவர். இளம்குடித்தலைவர் ஒருவர் “பேசுவதற்கு இந்த திரிவக்கிரர் யார் இவருக்கு இங்கு அமரும் உரிமையை அளித்தவர் எவர் இவருக்கு இங்கு அமரும் உரிமையை அளித்தவர் எவர் முதலில் இந்த முடம் அவைவிட்டு வெளியேறட்டும். அதன்பின் பேசுவோம்” என்று கூச்சலிட்டார். இரண்டு குடித்தலைவர்கள் எழுந்து “இவரும் காந்தாரரும் இக்கணமே வெளியேறவேண்டும்… இல்லையேல் நாங்கள் வெளியேறுகிறோம். எங்கள் நாட்டைப்பற்றி எவரோ ஒருவரிடம் பேசும் நிலையில் நாங்களில்லை” என்று கூவினார்கள்.\nதுரியோதனன் சினத்துடன் கைத��க்கி “அவர்கள் என் தரப்பினர். என் மாதுலர்” என்று சொல்லி எழுந்தான். அதனால் சீண்டப்பட்டு உரத்தகுரலில் “அப்படியென்றால் நீங்களும் வெளியேறுங்கள். நாங்கள் அரசரிடம் பேசிக்கொள்கிறோம். இளவரசர் அரசரின் ஆணையை கடைபிடிப்பவர் மட்டுமே…” என்றார் முதிய குடித்தலைவர். “இப்போதே இந்த அயலவர் அஸ்தினபுரியின் மேல் கோல் செலுத்த முயல்கிறார்கள் என்றால் நாளை என்ன நிகழும் வேண்டாம், அஸ்தினபுரியை தருமரே ஆளவேண்டும். இளையவர் ஆள நாங்கள் ஒப்பமாட்டோம்…” என்று இன்னொருவர் அவர் அருகே எழுந்து கூவ பிறர் ”ஆம், வேண்டாம்… யுதிஷ்டிரர் ஆளட்டும்” என்று சேர்ந்து குரலெழுப்பினர்.\nகணிகர் திறந்த வாயுடன் பதைபதைத்த விழிகளுடன் நின்றார். அவர் முன் வெறுப்பு ததும்பும் முகங்களாக அவை அலையடித்தது. “முதலில் இந்த முடவனை கழுவிலேற்றவேண்டும்… இளவரசர் அதை செய்துவிட்டு வந்து எங்களிடம் பேசட்டும்… அதுவரை அவரை நாங்கள் ஏற்கமுடியாது” என்றார் ஒருவர். “இருமுடவர்களும் கழுவிலேற்றப்படவேண்டும்” என பின்னாலிருந்து ஒருகுரல் எழுந்தது. சாத்யகி என்ன நிகழ்கிறதென்றே தெரியாமல் திரும்பி கிருஷ்ணனை பார்க்க அவன் அதே புன்னகை முகத்துடன் திருதராஷ்டிரரை நோக்கிக்கொண்டிருந்தான். திருதராஷ்டிரர் கைகளை உரக்கத்தட்ட அவை அப்படியே பேச்சடங்கியது.\n“அவையினரே, எவர் அவையிலிருக்கவேண்டுமென முடிவெடுப்பவன் நான். நான் முடிவெடுக்கவேண்டியதில்லை என எண்ணுவீர்கள் என்றால் அதை சொல்லுங்கள். நான் முடிதுறக்கிறேன்” என்றார். “இல்லை, அதை சொல்லவில்லை” என்றார் மூத்த குடித்தலைவர். “சொல்லுங்கள், இங்கே உங்கள் ஆணைக்கு கட்டுப்பட்டுத்தான் நான் அமர்ந்திருக்கவேண்டுமா” இன்னொரு குடித்தலைவர் “இல்லை அரசே. இது உங்கள் நாடு. உங்கள் அரியணை. நாங்கள் உங்கள் குடிகள்” என்றார். “அவ்வண்ணமெனில் அமருங்கள்… என் பேச்சை கேளுங்கள்.” அனைவரும் அமர்ந்துகொண்டனர்.\n“சகுனி என் மைத்துனர். இந்த அரசின் அவையில் என் மைந்தனின் கோலுக்குக் காவலாக அவர் என்றுமிருப்பார். அது என் விழைவு” என்றார் திருதராஷ்டிரர். “தங்கள் சொற்கள் இவ்வரசில் ஆணை என்றே கொள்ளப்படும் அரசே” என்றார் விதுரர். ‘ஆம் ஆம்’ என்று அவை ஓசையிட்டது. “கணிகர் காந்தாரரின் அமைச்சர். அவர் இனிமேல் இந்த அவையில் இருக்கமாட்டார். காந்தாரரின் தனிப்பட்ட அமைச்சராக மட்டும் அவர் பணியாற்றுவார்” என்ற பின்னர் திரும்பி “கணிகரே, அவை நீங்கும். இனி எப்போதும் அஸ்தினபுரியின் அவைக்கு நீர் வரவேண்டியதில்லை” என்றார்.\nகணிகர் கையை ஊன்றி எழுந்து ஒன்றன் மேல் ஒன்றென உடல் மடிய நின்று பெருமூச்சுடன் தன்னை திரட்டிக்கொண்டு எவரையும் நோக்காமல் தவழ்வது போல நடந்து வெளியேறினார். அவர் செல்வதை அவை அமைதியாக நோக்கியது. அவர் செல்லும் ஒலி மனிதர் நடப்பதுபோல கேட்கவில்லை. எதுவோ ஒன்று இழுத்துச்செல்லப்படும் ஒலியென கேட்டது. அவ்வொலியின் வேறுபாடே அங்கிருந்தவர்களை குன்றச்செய்தது. அவர்களின் விழிகளில் அருவருப்பு நிறைந்திருந்தது. அதை உணர்ந்தவர் போல கணிகரும் முடிந்தவரை விரைவாக கடந்துசெல்ல முயன்றார்.\nஅவர் தன்னையோ கிருஷ்ணனையோ நோக்குவார் என்று சாத்யகி எதிர்பார்த்தான். அவர் நோக்காமல் வாயிலைக் கடந்ததும் அவ்வாறுதான் நிகழும் என்ற உணர்வையும் ஒரு நிறைவையும் அடைந்தான். அவர் சென்றபின் வாயில் வாய் போல மூடிக்கொண்டதும் அப்பால் இடைநாழியில் தவழ்வதுபோல செல்லும் குறுகிய உருவத்தை அகக்கண்ணில் கண்டான். ஆழ்ந்த இரக்கவுணர்வு ஏற்பட்டது. திரும்பி கிருஷ்ணனை நோக்கினான். அங்கே எதுவும் நிகழவில்லை என்பதைப்போல அவன் கர்ணனை நோக்கிக்கொண்டிருந்தான்.\n முடித்துக்கொள்வோம்” என்றார் பலராமர். “அந்த முதியவர் சொல்வதென்ன என்று கேட்டிருக்கலாம். இத்தனைபேருக்கு இங்கே பேச இடமளிக்கப்பட்டது. ஆனால் அரசரின் ஆணை முடிவானது. ஆகவே அதை முடித்துக்கொள்வோம்.” கிருஷ்ணன் “நான் ஐயம்கொள்வது ஒன்றைப்பற்றி மட்டுமே. என் அத்தை யாதவ அரசி அஸ்தினபுரியின் மணிமுடியை தன் மைந்தன் சூடவேண்டுமென விழைந்தவர். அது இல்லையென்றாவதை அவர் விழைவாரா என தெரியவில்லை” என்றான். எரிச்சலுடன் கர்ணன் “எந்த உறுதியும் இல்லாமலா இங்கு தூதென வந்தீர்” என்றான். “அவளிடம் நான் பேசுகிறேன். ஒரு அதட்டு போட்டால் கேட்கக்கூடியவள்தான்” என்றார் பலராமர்.\n“இல்லை மூத்தவரே, அத்தை அப்படி பணிபவர் அல்ல. அது உங்களுக்கும் தெரியும்…” என்றான் கிருஷ்ணன். “நான் இங்கு வரும்போது என்னிடம் அத்தை சொன்னது இதைத்தான். அஸ்தினபுரியின் அரியணையில் தன் மைந்தன் அமரவேண்டுமென்பது அவர் கொண்ட சூள். அது மறைந்த மன்னர் பாண்டுவுக்கு அவரளித்த வாக்கு. அதை அவர் விடமாட்டார்.” பலராமர் சி���த்துடன் “அப்படியென்றால் என்னதான் செய்வது போரை ஆரம்பிக்கிறார்களா என்ன வரச்சொல். நான் இவர்களுடன் நிற்கிறேன். நீ உன் தோழனுடன் படைக்கலமெடுத்து வா. உடன்பிறந்தாரின் போர் துவாரகையிலும் நிகழட்டும்” என்றார்.\nவிதுரர் “ஒன்று செய்யலாம். யாதவ அரசியின் விருப்பத்தை நிறைவேற்றலாம். தருமனே இங்கு அஸ்தினபுரியில் முடிசூடட்டும். அரியணை அமர்ந்து கோலேந்தி அன்னையிடம் வாழ்த்துபெறட்டும். அன்னையின் சொல்லும் நிலைபெறட்டும். அதன் பின் அவ்வரியணையை அவர் தன் இளையோனுக்கு அளித்தால் போதும். அதை அளிக்கமுடியாதென்று சொல்ல யாதவ அரசிக்கும் உரிமை இல்லை” என்றார். அவையில் இருந்து “ஆம், அதுவே வழி” என்று இருவர் சொன்னார்கள்.\nசகுனி ஏதாவது சொல்வார் என சாத்யகி எதிர்பார்த்தான். ஆனால் மெல்லிய மீசையை முறுக்கியபடி அவர் பச்சைவிழிகளின் கனலை சாம்பல் மூடியிருக்க அமர்ந்திருந்தார். அவையினர் அவைகூடி நெடுநேரமானதனாலேயே முடித்துக்கொள்ள விழைந்தனர் என்று தோன்றியது. அந்தச்சலிப்பினாலேயே ஏதாவது ஒரு முடிவை அவர்கள் விழைந்தனர் என்றும் அத்தருணம் வரை அவர்களை கொண்டுவந்து சேர்ப்பவன் அவர்களைக்கொண்டு எதையும் செய்யலாம் என்றும் அவன் எண்ணிக்கொண்டான்.\nகர்ணனையே நோக்கிக்கொண்டிருந்த கிருஷ்ணனை சாத்யகி கண்டான். எவரையாவது பேசவைக்க விரும்பினால் கிருஷ்ணன் அவரை கூர்ந்து நோக்குவதை அப்போதுதான் புரிந்துகொண்டான். கர்ணன் அமைதியற்று சற்று அசைந்தபின் “யுதிஷ்டிரர் அவையமர்வதென்றால்…” என்று தொடங்கியதும் கிருஷ்ணன் “ஆம், அது திரௌபதி அஸ்தினபுரியின் முடிசூடுவதேயாகும். அஸ்தினபுரியின் முடியை அவள் துரியோதனனுக்கு அளித்ததாகவும் பொருள்படும்” என்றான். துரியோதனன் சினத்துடன் ஏதோ சொல்ல எழுவதற்குள் கர்ணன் “அப்படியென்றால்…” என்று சொன்னதுமே திருதராஷ்டிரர் திரும்பி “அவள் அரியணை அமர்வதில் உனக்கு வருத்தமா அங்கநாட்டானே\nதளர்ந்தவனாக “இல்லை, நான் இதில் முற்றிலும் அயலவன்” என்றான். “பிறகென்ன துரியோதனா, உனக்கு அதில் எதிர்ப்புள்ளதா துரியோதனா, உனக்கு அதில் எதிர்ப்புள்ளதா” துரியோதனன் “இல்லை தந்தையே” என்றான். “அப்படியென்றால் யாருக்கு அதில் எதிர்ப்பு” துரியோதனன் “இல்லை தந்தையே” என்றான். “அப்படியென்றால் யாருக்கு அதில் எதிர்ப்பு திரைக்கு அப்பாலிருக்கும் உன் அன்னைக்கும் தங்கைக்குமா திரைக்கு அப்பாலிருக்கும் உன் அன்னைக்கும் தங்கைக்குமா” என்று திருதராஷ்டிரர் உரத்தகுரலில் கேட்டார். அவைக்கு அப்பாலிருந்த திரைக்குள் இருந்து துச்சளை உறுதியான குரலில் “பாஞ்சாலத்து இளவரசி அஸ்தினபுரியின் அரியணை அமர்வது நமக்கு பெருமையேயாகும் தந்தையே. அவர் பாரதவர்ஷத்தை ஆளப்பிறந்தவர் என்கிறார்கள் சூதர்கள். அவர் காலடிபட்டால் இந்த நகரம் ஒளிகொள்ளும்” என்றாள். அவை அதை ஏற்று ஒலியெழுப்பியது.\n“நானே கோட்டைமுகப்புக்குச் சென்று அவரை வரவேற்று அழைத்துவருவேன். அரியணை அமரச்செய்து அருகே நிற்பேன்” என்று துச்சளை சொன்னாள். “ஆம், அவள் நம் முதற்குலமகள். அவள் இந்நகர் புகட்டும். தேவயானியின் மணிமுடியை சூடட்டும். அவள் கையால் என் மைந்தன் பெறும் மணிமுடி என்றும் நிலைக்கட்டும்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். விதுரர் “தங்கள் சொற்களாலேயே சொல்லிவிட்டீர்கள். அவ்வண்ணமே ஆகட்டும்” என்றார். திரும்பி அவையினரிடம் “எவரேனும் மாற்று சொல்லவிழைகிறீர்களா முடிவெடுப்போமா\n“முடிவைத்தான் மும்முறை எடுத்துவிட்டார்களே… நாம் உணவுண்ணவேண்டிய நேரம் இது” என்றார் பலராமர் கையால் இருக்கையின் பிடியை பொறுமையில்லாது தட்டியபடி. விதுரர் புன்னகைத்து ”முடித்துவிடுவோம் யாதவரே” என்றார். “ஆக , இங்கே அரசரின் முடிவாக எட்டப்பட்டுள்ளது இது. அரசர் அஸ்தினபுரியின் முடியுரிமையை பாண்டுவின் மைந்தர் யுதிஷ்டிரருக்கு அளிப்பார். அதை அவரது மைந்தர்களே சென்று யுதிஷ்டிரருக்குச் சொல்லி அவரை அழைத்துவந்து அரியணையில் அமரச்செய்வார்கள்.”\n”யுதிஷ்டிரரும் திரௌபதியும் அஸ்தினபுரியின் அரியணையில் அமர்வார்கள். குருவின் முடியை யுதிஷ்டிரரும் தேவயானியின் முடியை திரௌபதியும் சூடுவார்கள். அன்னையிடமும் அரசரிடமும் வாழ்த்து பெறுவார்கள். அதன்பின்னர் அவர்கள் தங்கள் இளையோனாகிய துரியோதனனுக்கு அஸ்தினபுரியின் முடியையும் கோலையும் உவந்தளித்து வாழ்த்துவார்கள்.”\nவிதுரர் தொடர்ந்தார் “தன் தமையனை அடிபணிந்து ஆட்சியை அடையும் துரியோதனர் தட்சிணகுருநிலத்தை அவர் காலடியில் வைத்து வணங்கி ஏற்கும்படி கோருவார். அவர்கள் விரும்பிய நிலமும் ஊர்களும் அளிக்கப்படும். அவர்கள் நகர் அமைப்பது வரை அஸ்தினபுரியிலேயே தங்குவார்கள். அவர்கள் நகர���ைத்து தனிமுடி கொண்டபின்னரும் மாமன்னர் திருதராஷ்டிரரின் மைந்தர்களாக அவரது ஆணைக்குக்கீழேதான் அமைவார்கள். இருநாடுகளும் என்றும் எந்நிலையிலும் போர்புரிவதில்லை என்றும் ஒருநாடு தாக்கப்பட்டால் இன்னொருநாடு முழுப்படையுடன் வந்து உதவும் என்றும் நீத்தார் வைதிகர் மூத்தார் முன்னிலையில் முடிவெடுக்கப்படும்.”\nஅவை கைதூக்கி “ஆம், ஆம், ஆம்” என்றது. பலராமர் “ஒருவழியாக முடித்துவிட்டோம். இந்த முடிவை எடுக்க இத்தனை சொற்களா ஒரு மற்போர் முடிந்த களைப்பு வந்துவிட்டது” என்று சிரித்து கிருஷ்ணனிடம் “நான் என்றால் வந்ததுமே இந்த முடிவை அறிவித்து ஊண்களத்துக்கு சென்றுவிட்டிருப்பேன்” என்றார். கிருஷ்ணன் புன்னகைத்தான். திருதராஷ்டிரர் “விதுரா, அந்த ஆணையை எழுதிவிடு. என் அரசகுறி அதற்குண்டு” என்றார். “அவ்வண்ணமே” என்றார் விதுரர்.\nதிருதராஷ்டிரர் கைகூப்பி “அவையமர்ந்த அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். அஸ்தினபுரியின் சான்றோரவை சிறந்தமுடிவையே வந்து அடையும் என மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. இவ்வவைக்கூடத்தில் அரசனென்ற முறையில் நான் ஆணையிடும் சொற்களை சொல்லியிருந்தால் அவை என் சொற்களல்ல என் முன்னோரின் சொற்களென்று கொள்ளும்படியும் அவை எவர் உள்ளத்திலேனும் துயர் அளித்திருக்குமென்றால் என்னை பொறுத்தருளவேண்டும் என்றும் கோருகிறேன். எளியேன் இந்த அரியணை அமர்ந்து சொல்லும் ஒரு சொல்லும் என் நலன் குறித்ததாக அமையலாகாதென்றே எண்ணியிருந்தேன். இம்முறையும் அதுவே நிகழ்ந்தது என நம்புகிறேன்” என்றார்.\n” என்று ஒரு குலமூத்தார் கூவ பிறர் “வாழ்க” என்று வாழ்த்தினர். “எப்போதும் என் மைந்தர் பூசலிடலாகாது என்பதற்காகவே இம்முடிவு எடுக்கப்பட்டது. என் வாழ்வின் எஞ்சும் ஒரே விழைவும் என் மைந்தருக்கு நானிடும் இறுதி ஆணையும் இதுவே. நான் நிறைவுடன் மண் மறைய தென்புலத்தாரும் தெய்வங்களும் அருளவேண்டும்” என்றபோது திருதராஷ்டிரர் தொண்டை இடறி குரல்வளை அசைய அழத்தொடங்கினார். சஞ்சயன் அவர் தோளை தொட்டான். அவர் கன்னங்களில் வழியும் நீருடன் மீண்டும் அவையை வணங்கி அவன் கைகளைப்பற்றியபடி நடந்து சென்றார்.\nதளர்ந்த நடையுடன் அவர் செல்வதை அவை நோக்கி நின்றது. குடித்தலைவர் பலர் கண்ணீர் விட்டனர். பலராமர் கண்ணீருடன் திரும்பி “ஒரு தந்தை அதை மட்டுமே விழையமுட��யும் இளையோனே. அவருக்காக நான் வஞ்சினம் உரைக்கவேண்டும் என என் அகம் பொங்கியது. இனி குருகுலத்தார் பூசலிட்டுக்கொண்டால் அத்தனைபேர் மண்டையையும் உடைப்பேன்” என்றார். கிருஷ்ணன் புன்னகை புரிந்தான். விதுரர் “அவைகூடிய அனைவரையும் வணங்குகிறேன்” என்றதும் சௌனகர் கைகாட்ட நிமித்திகன் முன்னால் வந்து வலம்புரிச்சங்கை ஊதினான். வெளியே பெருமுரசம் முழங்கி அவை நிறைவடைந்ததை அறிவித்தது.\nஅவைக்குத் தலைவணங்கி தனித்து தலைகுனிந்து சகுனி விடைகொண்டு சென்றார். துரியோதனன் கர்ணனின் தோளைத்தொட்டு மெல்ல ஏதோ சொன்னபடி வெளியேறினான். துச்சாதனனும் பிறரும் அவனை தொடர்ந்தனர். விதுரர் சௌனகரிடம் ஏதோ பேசத்தொடங்க குலத்தலைவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு விலகிச்சென்ற முழக்கம் கூடத்தை நிறைத்தது.\nகிருஷ்ணன் எழுந்தான். சாத்யகி அதுவரை அங்கே பேசப்பட்டவற்றை தொகுத்துக்கொள்ள முயன்றான். சகுனியுடன் கிருஷ்ணன் ஆடிய நாற்களப்பகடை போலவே எவ்வகையிலும் புரிந்துகொள்ளமுடியாததாகத் தோன்றியது. நீர்ப்பெருக்கு போல எந்தவிதமான ஒழுங்கும் அற்றதாகவும் நீருக்குள் உறையும் பெருவிழைவால் இயக்கப்படுவதாகவும். என்னென்ன பேச்சுகள் என்னென்ன உணர்வுகள் எங்கெங்கோ சென்று எதையெதையோ முட்டி முடிவுமட்டும் முற்றிலும் கிருஷ்ணனுக்குச் சார்பாக வந்து நின்றது.\nஅவன் ஓரக்கண்ணால் கிருஷ்ணனை நோக்கினான். அதை அவன் இயற்றவில்லை. அவன் வெறுமனே அமர்ந்திருந்தான். அத்தனைபேரும் கூடி அதைச் செய்து அவன் காலடியில் படைத்தனர். அங்கு பேசப்பட்ட ஒவ்வொரு சொல்லும் அவன் விழைந்தவை. ஒவ்வொரு நிகழ்வும் அவன் திட்டமிட்டு வந்தவை. ஆனால்… பலராமர் உரக்க “அனைத்தும் நிறைவாக முடிந்தது இளையோனே” என்றார் . “ஆம்” என்றான் கிருஷ்ணன்.\nPosted in வெண்முகில் நகரம் on மார்ச் 27, 2015 by SS.\n← நூல் ஆறு – வெண்முகில் நகரம் – 54\nநூல் ஆறு – வெண்முகில் நகரம் – 56 →\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 49\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 48\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 47\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 46\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 45\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 44\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 43\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 42\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 41\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 40\n« பிப் ஏப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2019/05/10084832/1240952/Do-not-avoid-chilli.vpf", "date_download": "2019-08-18T13:51:26Z", "digest": "sha1:IHYFGL6CAFK7YK2WYMOLT2IR63XQJRJH", "length": 15771, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "மிளகாயை ஒதுக்காதீர்கள்... || Do not avoid chilli", "raw_content": "\nசென்னை 18-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநாம் சாதாரணமாக பயன்படுத்தும் பச்சை மிளகாயில் ஏகப்பட்ட நன்மைகள் இருப்பதாக மருத்துவ ஆய்வு ஒன்று பட்டியல் போட்டிருக்கிறது.\nநாம் சாதாரணமாக பயன்படுத்தும் பச்சை மிளகாயில் ஏகப்பட்ட நன்மைகள் இருப்பதாக மருத்துவ ஆய்வு ஒன்று பட்டியல் போட்டிருக்கிறது.\nநாம் சாதாரணமாக பயன்படுத்தும் பச்சை மிளகாயில் ஏகப்பட்ட நன்மைகள் இருப்பதாக மருத்துவ ஆய்வு ஒன்று பட்டியல் போட்டிருக்கிறது. அதனால் உணவில் காரத்திற்காக மசாலா பொடிகளை சேர்ப்பதற்குப் பதிலாக பச்சை மிளகாயை சேர்த்துக்கொள்ளலாம்.\nபச்சை மிளகாய் காய்ந்து சிவந்து வத்தலாக மாறிவிட்டால், அதில் மருத்துவக் குணங்கள் காணாமல் போய்விடுகிறதாம். அதனால் பச்சை மிளகாயே உணவுக்கும் உடலுக்கும் நல்லது.\nபச்சை மிளகாயில் ‘ஆன்டி ஆக்சிடன்ட்’கள் என்ற சத்துப்பொருள் மிக அதிக அளவில் உள்ளது. நமது உடலுக்கு பாதுகாவலனாக இது உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து புற்றுநோயில் இருந்து காப்பாற்றுகிறது. இளமையை நீட்டிக்க வைக்கும் வல்லமையும் இந்த பச்சை மிளகாய்க்கு உண்டு.\nஇதில் வைட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது. மிளகாயை பயன்படுத்தும் போது மூக்கடைப்பு சரியாவதை நாம் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருப்போம். இதில் வைட்டமின் ‘ஈ’ சத்தும் அதிக அளவில் இருக்கிறது. இது சருமத்தை பாதுகாக்கவும், எண்ணெய் சுரப்புக்கும் உதவுகிறது. இப்படி பச்சை மிளகாயால் கிடைக்கும் அனைத்து நன்மைகளும் எந்தவித கலோரிகளும் இல்லாமல் கிடைக்கிறது. அதனால் உடல் எடையை குறைப்பதற்காக உணவுக்கட்டுப்பாட்டில் இருப்பவர்களும் இதனை தாராளமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.\nரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கவும் பச்சை மிளகாய் பயன்படுகிறது. இதில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் உணவு செரிமானம் வேகமாக நடைபெறுகிறது.\nநல்ல காரசாரமான உணவு சாப்பிட்டப்பின் நீங்கள் உற்சாகமாக இருந்தால் அது தற்செயலாக நடந்ததல்ல. அதற்குப்பின் இந்தப் பச்சை மிளகாய் இருக்கிறது. இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் பச்சை மிளகாய் மிக நல்லது. இப்படி ஏகப்பட்ட நன்மைகள் இருக்கிறது. அதே நேரத்தில் பச்சை மிளகாயை அதிகமாக சாப்பிட்டு வயிற்றை கெடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.\nநாம் சாப்பிடும்போது நம் கையில் சிக்கும் பச்சை மிளகாய்த் துண்டுகளை கறிவேப்பிலை போல் ஒதுக்கி விடாமல் அதை சாப்பிட்டாலே போதும். கறிவேப்பிலையும் அப்படித்தான், அதிலும் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன. அதையும் ஒதுக்காமல் உணவோடு சேர்த்து சாப்பிடுவது நல்லது.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nவெண்புள்ளி நோய்க்கும் தீர்வு காணலாம்...\nபித்தப்பை கற்கள் எப்படி உருவாகின்றது\nதூக்கத்தில் நடக்கும் வியாதியின் விஞ்ஞான பின்னணி\nகாசநோயாளிகளுக்கான மருத்துவ உணவாகிறது காளான்\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nஉலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கிறது\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\nதஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/15210135/1256455/ramanathapuram-Independence-Day-Festival-celebration.vpf", "date_download": "2019-08-18T13:53:31Z", "digest": "sha1:2AOVHANRDE4P42VTKCNUISQXQIGUOVBK", "length": 17173, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராமநாதபுரத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் || ramanathapuram Independence Day Festival celebration", "raw_content": "\n���ென்னை 15-08-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nராமநாதபுரத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்\nராமநாதபுரத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டப்பட்டடது. இதில் 128 பயனாளிகளுக்கு கலெக்டர் நலத்திட்டங்களை வழங்கினார்.\nராமநாதபுரத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டப்பட்டடது. இதில் 128 பயனாளிகளுக்கு கலெக்டர் நலத்திட்டங்களை வழங்கினார்.\nராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா இன்று காலை நடைபெற்றது.\nசுதந்திர தினவிழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் நடராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து மூவர்ண பலூன் மற்றும் உலக அமைதிக்காக வெண்புறாக்களை கலெக்டர் வீரராகவ ராவ், போலீஸ் சூப்பிரண்டு ஒம் பிரகாஷ்மீனா ஆகியோர் பறக்கவிட்டனர். காவல்துறை அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சுதந்திரப் போராட்டத்தியாகிகளைக் கௌரவித்து, சிறப்பாகப் பணியாற்றிய காவல்துறையை சேர்ந்த 37பேருக்கும், 6 அமைச்சு பணியாளர்களுக்கும், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் 137 அலுவலர்களுக்கும் நற்சான்று பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.\nஇதனை தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தாட்கோ, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, வேளாண்மைத்துறை, ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட தொழில் வணிகத்துறை, மாவட்ட தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் முதியோர் உதவித் தொகை, இலவச வேட்புமனு பட்டா, விலையில்லா தையல் எந்திரங்கள், சலவைப்பெட்டிகள், மினி டிராக்டர், விசை தெளிப்பான், திருமண நிதியுதவி, தொழில் முனைவோர் திட்டத்தின் மூலம் ஆம்னி கார், கல்வி உதவித்தொகை, சிறுதொழில் கடனுதவி, மருத்துவ உதவி, முதியோர் விதவை உதவித்தொகை என மொத்தம் 128 பயனாளிகளுக்கு ரூபாய் 3 கோடியே 84லட்சத்து 80ஆயிரத்து 214 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்.\nராமநாதபுரம் சரக காவல் துணைத் தலைவர் ரூசபேஷ்குமார் மீனா. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, கோட்டாட்சியர் சுமன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஹெட்ஸி லீமா அமாலினி,கூடுதல் எஸ்.பி.க்கள் லயோலா இக்னேஷியஸ்,தங்கவேல், ஊராட்சிகள் உதவி இயக்குனர் கேசவநாதன், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் கயிலை செல்வம், காவல் துணை கண்காணிப்பாளர் நடராஜன் உள்பட ஏராள மானோர் பங்கேற்றனர்.\nதேசிய ஒருமைப்பாடு, நாட்டுப்பற்று, சுகாதாரம் மற்றும் சமூக விழிப்புணர்வு குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\nநீலகிரி மாவட்டத்தில் கனமழை: மண் சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nபாதுகாப்பு துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டால் ராணுவ ரகசியங்கள் வெளியாகும்- சிவா எம்பி பேட்டி\nதற்கொலைகளை தடுக்க புதிய திட்டம்- அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nமக்கள் தொகை அதிகரிப்பால் எதிர்கால சந்ததியினர் மிகப்பெரிய சவால்களை சந்திக்க நேரிடும்: பிரதமர் மோடி\nஇந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரித்த பாகிஸ்தான்\nகுமரி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள்\nநீலகிரி, கோவை, திருப்பூரில் சுதந்திர தினவிழா கோலாகல கொண்டாட்டம்\nசுதந்திர தினவிழா- நாகையில் கொடியேற்றினார் கலெக்டர் சுரேஷ்குமார்\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nஉலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கிறது\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\nதஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/58238-padma-shri-award-for-chinnapillai.html", "date_download": "2019-08-18T14:14:28Z", "digest": "sha1:OC6EH3FGKHPLTMXTBPS2PPEHMG4PTTMQ", "length": 9156, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "சின்னப்பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருது வழங்கினார் குடியரசு தலைவர்! | Padma Shri award for Chinnapillai", "raw_content": "\nஆப்கான் குண்டுவெடிப்பு: ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு\nகுளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\nவிரைவில் திமுக தனிமைப்படுத்தப்படும்: தமிழிசை\nகேரளாவில் மழை, வெள்ளத்திற்கு 113 பேர் உயிரிழப்பு\nகாவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\nசின்னப்பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருது வழங்கினார் குடியரசு தலைவர்\nதமிழகத்தை சேர்ந்த சமூக சேவகி சின்னைப்பிள்ளைக்கு குடியரசுத் தலைவர் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தார்.\nகுடியரசு தலைவர் மாளிகையில் இன்று 2ம் கட்டமாக பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகி சின்னப்பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.\nஇதேபோல் தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு குடியரசு தலைவர் பத்ம பூஷன் விருதை வழங்கினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராகுல் காந்தி கர்நாடகத்தில் இருந்து போட்டியிட வேண்டும்: சித்தராமையா\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு 22ம் தேதி உள்ளூர் விடுமுறை\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n4. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇன்று வழங்கப்பட்ட பத்ம விருதுகள்\nபாரம்பரிய உடை அணிந்து விருது பெற்ற நடிகர்\nபங்காரு அடிகள���ருக்கு பத்மஸ்ரீ விருது\nமார்ச் 11, 15 தேதிகளில் பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n4. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \nசாஹோ திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சியை நேரலையில் காண ஒரு அறிய வாய்ப்பு\nவைகோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஇந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\nவத்திக்குச்சி வனிதாவையே பத்த வச்சுட்டாங்க கஸ்தூரி: பிக் பாஸில் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2019-08-18T13:55:38Z", "digest": "sha1:WDVFVL5IVNWRDV3FVT26XCZZNB2ZKNIS", "length": 8881, "nlines": 108, "source_domain": "moonramkonam.com", "title": "சேமியா கட்லெட்- செய்வது எப்படி? » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஎறும்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாகச் செல்லக் காரணம் என்ன மனித உடலில் துளையிட்டு, ரத்தத்தை உறிஞ்சும் அளவுக்கு கொசு வலிமையானதா\nசேமியா கட்லெட்- செய்வது எப்படி\nசேமியா கட்லெட்- செய்வது எப்படி\nமரவள்ளிக் கிழங்கு சேமியா -1 தம்ளர்; கடலைப் பருப்பு, துவரம் பருப்பு நறுக்கிய வெங்காயம் –தலா அரை தம்ளர், பச்சை மிளகாய்-5;சோம்பு, பெருங்காயத் தூள்- டஹ்லா -1 தேக்கரண்டி; இஞ்சி- சிறு துண்டு; கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, எண்ணெய், உப்பு .\nசெய்முறை: பருப்புகளை 4 மணி நேரம் ஊற வைத்து, அதில் பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும். சேமியாவில் 1 தம்ளர் தண்ணீர் ஊற்றி, அரைத்த கலவையில் சேர்த்துப் பிசையவும்.\nவெங்காயத்தை சிறிது எண்ணெயில் வதக்கி சோம்புடன் சேர்த்து மாவில் கலந்து, விரும்பிய வடிவில் கட்லெட்டுகளாக செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அவற்றை��் பொறிக்கவும். சேமியா கட்லெட் தயார்.\nவார ராசி பலன் 18.8.19 முதல் 24.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதண்ணீர் அல்லது உணவுப் பொருள்களைச் சேமித்து வைக்க ப்ளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தலாமா\nவார ராசி பலன்- 11.8.19 முதல் 17.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 4.8.19 முதல் 10.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 28.7.19 முதல் 3.8.19 வரை- அனைத்து ராசிகளுக்கும்\nசில நூற்றாண்டுகளுக்கு முந்தைய மக்கள் பயணத்திற்கு எத்தகைய வாகனங்களைப் பயன்படுத்தி இருப்பார்கள்\nபசு சாணத்தின் மீது மின்னல் விழுந்தால், தங்கமாக மாறுமா\nவார ராசி பலன் 21.7. 19 முதல் 27.7. 19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகண் பார்வை மூலமாக ஒருவரைக் கட்டுப்படுத்த முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2010/05/blog-post_23.html", "date_download": "2019-08-18T13:18:40Z", "digest": "sha1:EHAKZYGKU7MCQKP2JNP4PLX3FYLM5VL2", "length": 19611, "nlines": 298, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: அன்பே!!!", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Sunday, May 23, 2010 20 பின்னூட்டங்கள்\nஉன் அழகுக்கு நிகரானவளா கிளியோபாட்ரா\nஉன் வீரத்துக்கு நிகரானவளா ஜான்சிராணி\nஉன் அன்புக்கு நிகரானவளா அன்னை திரேசா\nஉன் காதலுக்கு நிகரானவனா அனார்க்கலி\nவகைகள்: உண்மை, கவிதை, சகுனம்\nஇதோ பரு டா நம்ம பவன் கவிதை எல்லாம் எழுதுறன்\nபவன் கவிதை எழுத காரணம் எனக்கு தெரியுமே\nஅ,உமையான வரிகள் பாராட்டுக்கள் பவன் \nஇரண்டாவது கவிதை எனக்குப் புரிந்தது...\nபவன், கேட்க மறந்துட்டன், இரவு 1 மணிக்கு பொன்னியின் செல்வனில டவுட் கேட்டது இந்தக் கவிதைகள் எழுதுறதுக்காகவா\nஎனினும், இப்படியான மனநிலையில் தாங்கள் காதல் தோல்வி பற்றிய ஓர் பேஸ்புக் குழுமத்தில் இணைந்ததைத்தான் என்னால் பரிந்து கொள்ளமுடியவில்லை... :P\nஉங்கள் வீட்டில் இந்த மின்விசிறியா உள்ளது\n//பவன், கேட்க மறந்துட்டன், இரவு 1 மணிக்கு பொன்னியின் செல்வனில டவுட் கேட்டது இந்தக் கவிதைகள் எழுதுறதுக்காகவா\nஇல்லை அது வேற.. இது வேற...\nஅய்... கவிதை என்று ஒத்துக்கொண்டமைக்கு நன்றி..:p\nஎங்கள் வீட்டில் மின்விசிறியே இல்லை....\n// கவிதை என்றால் என்ன\nகவிதை என்றால் என்னவென்று தெரியாமலா லேபிளில் கவிதை என்று போட்டிருக்கிறீர்கள்\n// எங்கள் வீட்டில் மின்விசிறியே இல்லை //\n திருகோணமலையில் பிரபல்யமான மின்விசிறி என்று கேள்விப்பட்டேன்.\nஏன் பேஸ்புக் அலுவலகத்தில் கூட A/C ஐ வ��ரும்பாதவர்களுக்காக இந்த மின்விசிறியைத் தான் பயன்படுத்துகிறார்களாம்.\nதாஜ்மஹாலிற்குள் இதையே பொருத்த நினைத்தாலும் பின்னர் அதைக் கைவிட்டுவிட்டார்களாம்.\n//கவிதை என்றால் என்னவென்று தெரியாமலா லேபிளில் கவிதை என்று போட்டிருக்கிறீர்கள்\nஅது சும்மா ஒரு பில்டப்புக்கு..:p\n திருகோணமலையில் பிரபல்யமான மின்விசிறி என்று கேள்விப்பட்டேன்.//\n//ஏன் பேஸ்புக் அலுவலகத்தில் கூட A/C ஐ விரும்பாதவர்களுக்காக இந்த மின்விசிறியைத் தான் பயன்படுத்துகிறார்களாம். தாஜ்மஹாலிற்குள் இதையே பொருத்த நினைத்தாலும் பின்னர் அதைக் கைவிட்டுவிட்டார்களாம்.//\nஅன்றே தெரியும் நீர் கவிதை எழுதுவீரென்று..\nஆனாலும் பின்னூட்டங்களை சமாளிக்கும் விதத்திலேயே தெரியுது..\nநீர் ஒரு 'உஷா'ர் பார்ட்டி தான்.. ;)\nஎல்லாம் நல்ல படியா நடக்கட்டும்..\n//நீர் ஒரு 'உஷா'ர் பார்ட்டி தான்.. ;)//\n//எல்லாம் நல்ல படியா நடக்கட்டும்..//\nஇந்தப்பதிவை எப்படி தவற விட்டேன். கவிதை எழுதும் \"உஷா\"ரை தங்களுக்கு தந்தவர் அவர்தானே.\nகளத்திலிறங்கும் கன்கொன் காவியம் காணத்தவறாதீர்கள்....\nதட்டையான ஆடுகளமும் பதிவர் வந்தியத்தேவனும்\nகிறிக்கற் வீரர்கள் நடிக நடிகைகள் & நித்தியானந்தா\nசெஞ்சுரி - 36 - கும்மிக்கு சிங்களம் என்ன\nசுறா = நட்பு +தியாகம்+புதுமை+இரக்கம்+\nஎரிந்தும் எரியாமலும் - 13\nசுறா வெற்றிக்கு காரணம் யாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/214202/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-18T13:33:34Z", "digest": "sha1:ZOR64JKOFRKQF7NV3BL7JV77T6GKC2OY", "length": 7816, "nlines": 142, "source_domain": "www.hirunews.lk", "title": "சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் கடன் வட்டி விகிதம் குறைப்பு - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nசிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் கடன் வட்டி விகிதம் குறைப்பு\nசிறு மற்றும் மத்தியதர தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தை நூற்றுக்கு 2 வீதத்தினால் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவி���்துள்ளார்.\nஅலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇதேநேரம், வைப்புக்களுக்கான வட்டி வீதத்துக்கு வரையறைகளை விதிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nசுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ..\nஊவா மாகாணத்திற்கு வருகைதரும் சுற்றுலா...\nஇலங்கை தொடரூந்து சேவைக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடன்..\nஇலங்கை தொடரூந்து சேவையினை நவீனமயப்படுத்தி...\nபயணிகள் படகு சேவை மீண்டும்....\nசுற்றுலாத்துறை அபிவிருத்தி குறித்து அவதானம்\nஇலங்கையில் உள்ள நான்கு ஈச்சரங்களை...\nஇவ்வாண்டு விவசாயத்திற்காக கூடுதல் நிலப்பரப்பு\nஇந்தாண்டு 43,000 அளவிலான கூடுதல் நிலப்பரப்பில்...\nஇன்றைய நாயண மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாயண மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை..\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nஜுலை மாதம் இலங்கையின் உற்பத்தி செயற்பாடுகளில்...\nகொழும்பு பங்கு சந்தையின் தினசரி...\nஇலங்கையின் பணவீக்கம் 4.0 சதவீதமாக குறைவடைந்துள்ளது..\nஜூலை வரையான 12 மாத காலப்பகுதியில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/bunch-of-thoughts/55310-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-2.html", "date_download": "2019-08-18T13:52:26Z", "digest": "sha1:ENTGZEODVTW5WCHJVCYPH6IMJLBGU7MZ", "length": 23914, "nlines": 316, "source_domain": "dhinasari.com", "title": "செங்கோட்டை கலவரச் சூழல்: இஸ்லாமியர்களுடன் என்ன பேசினார் ஆட்சியர்?! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nமுகப்பு உரத்த சிந்தனை செங்கோட்டை கலவரச் சூழல்: இஸ்லாமியர்களுடன் என்ன பேசினார் ஆட்சியர்\nசெங்கோட்டை கலவரச் சூழல்: இஸ்லாமியர்களுடன் என்ன பேசினார் ஆட்சியர்\nஅதே போல், பதிலுக்கு வன்முறையைக் கையிலெடுக்க களம் இறங்கிய விநாயகர் சதுர்த்தி கமிட்டி ஊர்வலத்தினரிடமும், பொறுமையாக உங்க பூஜைகளை மட்டும் பாருங்க... மத்தத எல்லாம் நாங்க பாத்துக்கிறோம் என்று சொல்லி, வழிபாட்டுக்கு அவர்களை திருப்பிவிட்டார்.\nஇவர்தான்… மாவட்ட ஆட்சியர்… ஷில்பா பிரபாகர் சதீஷ். கீழே கொடுக்கப் பட்டுள்ள காணொளியைக் கண்டால், ஆட்சியர் முன்வைக்கும் வினாக்கள், கலவரச் சூழலுக்கு என்ன காரணம், யார் கலவரத்தைத் தூண்டியது, ஏன் இது போல் ஆனது என்ற பல விவரங்கள் தெரியவரும்.\nசெங்கோட்டை கலவரச் சூழலில், இஸ்லாமிய மக்களிடையே பேசும் போது, ஆட்சியர் முன்வைக்கும் வினாக்கள்…\n* உங்ககிட்ட 3 மணி நேரம் பேசியிருக்கறதும் இதான்… அதுக்கு ஒரு காரணம் இருக்கு…\n* ஊர்வலத்தை வேற வழியில் கொண்டு போயிருந்தாலும்.. இதேதான் நடந்திருக்கும்…\n* நம்ம மக்கள் எல்லா இடத்திலயும் இருக்காங்க இல்ல… இந்த தெருவ விட்டு வேற எந்த தெருவுலயும் உங்க மக்கள் இல்லியா\n* நான் இங்க இருந்து போனப்புறம் கூட இந்த ஊர் அமைதியா இருக்கணும் சார்.\n* யாரு எங்க கல்லடிச்சாங்கன்னு நமக்கு தெரியும் சார்… எங்க கிட்ட ரெகார்ட் இருக்கு சார்… நாளக்கி காட்டுறேன் சார்…\n* (நான் கல்லெறிஞ்சா கூட பிடிங்க… என்ற இந்த நபரின் வேண்டுகோளுக்கு ஆட்சியர் பதில்…) எக்ஸாக்ட்லி சார்…\n* கலவரக்காரர்கள் யார் யாரு எந்த சைடுல இருக்காங்கன்னு நமக்கு தெரியும் சார். அதான் பிரச்னையே நாங்க பாத்துக்கறோம். ஒரு 2 மணி நேரம் அமைதியா இருங்க…\n* முதல்ல யார் உயிருக்கும் எதுவும் ஆகிடக்கூடாது. ரெண்டாவது பசங்க சின்ன பசங்க.. எஃப்.ஐ.ஆர்., போட்டா நாளைக்கு அவங்க எதிர்காலம் வீணாயிடும். அதனால நாம அமைதியா இருக்கணும்.\n* (வாபஸ் வாங்குறதா இந்த நபர் சொல்கிறார்.) நீங்க பேசப் பேச இன்னும் அதிகம் ஆகும்…\n(எங்க உணர்வு.. எங்க உணர்வு.என்கிறார் அந்த நபர்… )\n* நான் யாருக்கும் சப்போர்ட் பண்ணல.\n* நமக்கு தெரியும்… இது வேணும்னே பண்ணும் போதே நாம என்ன சொன்னாலும் அது அதிகமாகத்தான் போகும்.\n* (அப்புறம் ஏன் பெர்மிஷன் கொடுக்கணும் என்று கேட்கிறார் இவர்…. அதாவது பாரம்பரியமா போகும் ஊர்வலப் பாதைக்கு ஏன் அனுமதி கொடுக்கணும்னு கேட்கிறார்…) பெர்மிஷன் கொடுக்கலைன்னா… இன்னும் அதிகமா பிரச்னை ஆகிடும் (என்கிறார் ஆட்சியர்.)\n* (சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி ரத்து பண்ணக் கூடிய ப்ரோக்ராம் நிறைய இருக்கு… – என்கிறார். அதாவது, இப்போது பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. விநாயகர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வன்முறை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தினால், இந்த ஊர்வலத்தை ரத்து செய்து விடுவார்கள் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு. அதைத் தான் தொடக்கத்தில் இருந்தே இவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். .. இதற்கு ஆட்சியரின் பதில்… – ) இது உங்க ஜட்ஜ்மெண்ட்.. (என்பது). அதற்கு அந்த நபர், ஜட்ஜ்மெண்ட் இல்ல… நடைமுறையில பார்க்கிறோம்…\n(அதாவது சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தினால், நிகழ்ச்சி ரத்தாகிவிடும் என்பது நடைமுறையில் பார்ப்பது என்பது இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் நெஞ்சில் உரம் போல் பதிந்திருக்கிறது…)\n* அப்ப நாங்க யாருமே யோசிக்காம இந்த முடிவு பண்ணியிருக்கோமா நானே பண்ணியிருக்கேனுல்ல. இங்க பண்ண முடியலைன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கும்ல்ல. இந்த வருசம்.. இந்த ஒரு இடம்.. நாம போற இடங்கள்ல சார்.. இந்த ஒரு மாவட்டம் அமைதியா இருக்கு… நாங்க இரிட்டேட் பண்ண விரும்பல…\n(நாங்க ரொம்ப வருத்தப் படுவோம்… அதாவது ஊர்வலத்தை அனுமதித்தால்.. நாங்க ரொம்ப வருத்தப் படுவோம் என்கிறார் இவர். அதுக்கு ஆட்சியரும் பதிலுக்கு எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு தெரியுமா என்கிறார்… அதற்கு இந்த நபர், உங்க பேச்ச கேட்டுதான் வெளில வந்தோம்… எங்க மக்கள் என்ன கேக்குறான் தெரியுமா நீதான கலெக்டர் பேச்ச கேட்டு வந்த…ன்னு…. )\nஅதற்கு ஆட்சியர், சார்.. உங்க மக்கள் என்ன மக்கள் சார்..\nஅதற்கு அவர் பொறுப்பாளர் நாங்கதான ரெஸ்பான்சிபிள் என்கிறார்…\nஅதற்கு ஆட்சியர்… சார்.. நான் கூட இந்த மாவட்டம் முழுதுக்கும் ரெஸ்பான்சிபிள் சார்… இது என்னோட மாவட்டம்.. நான் தான் இதற்கு ரெஸ்பான்சிபிள்… என்கிறார்.\n* யாரு என்ன பிரச்னை பண்ணாங்கன்னு எல்லா ரெகார்ஸும் இருக்கு. இப்போ நாம பாதுகாப்பா இருக்கணும். நம்ம குழந்தைங்க ஸேஃபா இருக்கணும். பாருங்க.. சின்ன பையன் பாருங்க… சின்ன பையன் அடிக்கிறதுக்கு கல்ல தூக்குறான். அவனுக்கு என்னனு தெரியும் சொல்லுங்க… சும்மா அடிக்கணும் அவ்ளோதான்.. அந்தப் பையன் பண்ணும் போது இந்தப் பையனும் பண்ணான்னு வெச்சுக்குவோம். ஒரு கேஸு.. .லைஃப் ஸ்பாயில் ஆயிடும்.\n– ஒரு மாவட்ட ஆட்சியர், இவ்வளவுக்கு பொறுமையாக சம்பந்தப்பட்டவர்களிடம் களத்தில் இறங்கி நிலைமையைப் புரிய வைக்க முயல்வது…\nஅதே போல், பதிலுக்கு வன்முறையைக் கையிலெடுக்க களம் இறங்கிய விநாயகர் சதுர்த்தி கமிட்டி ஊர்வலத்தினரிடமும், பொறுமையாக உங்க பூஜைகளை மட்டும் பாருங்க… மத்தத எல்லாம் நாங்க பாத்துக்கிறோம் என்று சொல்லி, வழிபாட்டுக்கு அவர்களை திருப்பிவிட்டது….\nஇந்த உரையாடல் பல உண்மைகளைப் புட்டுப் புட்டு வைக்கிறது. உதாரணம், ஆவணம் (வீடியோ உதவி : குறிச்சி நியூஸ்)\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திசெங்கோட்டை கலவரச் சூழல்: இஸ்லாமியர்களுடன் ஆட்சியரின் பேச்சுவார்த்தை\nஅடுத்த செய்திஎடப்பாடியாரின் காஞ்சிபுரம் விசிட்: வாய்மொழி உத்தரவால் விழி பிதுங்கும் அதிகாரிகள்\n காமராஜர் இருந்த இடத்தில் ’கழிசடை’ கருணாநிதியே அமர்ந்திருந்தாரே..\nஜெகன்மோகன் ரெட்டியின் மச்சான் ’சகோ.’ அனில்குமார் மீது பிணையில் வரமுடியா வாரண்ட்\nஅத்திவரதர் … கல்வெட்டு அரசியல்\nதற்கொலைக்கு முயன்று… பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பித்து வெளியேறிய மதுமிதா\nபாகிஸ்தானுடன் பேசுவோம்… காஷ்மீர் பற்றி அல்ல.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து\nஇணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்த 10 விதிகள்…\nஇனி இந்த தியேட்டர்ல தமிழ் படம் ரிலிஸ் இல்லை \nதற்கொலைக்கு முயன்று… பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பித்து வெளியேறிய மதுமிதா\nவைரலாகும் அமைரா தஸ்தூரின் குளியலறை புகைப்படம் \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \n காமராஜர் இருந்த இடத்தில் ’கழிசடை’ கருணாநிதியே அமர்ந்திருந்தாரே..\nசத்தான வாழைப்பூ உருண்டைக் குழம்பு \n திருநாவுக்கரசர் 18/08/2019 4:57 PM\nஜெகன்மோகன் ரெட்டியின் மச்சான் ’சகோ.’ அனில்குமார் மீது பிணையில் வரமுடியா வாரண்ட்\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச���சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/01/30/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-08-18T13:17:48Z", "digest": "sha1:EQ3RL7LHQI7WKBO6OZ6NQ6JJJTYIID2H", "length": 20035, "nlines": 152, "source_domain": "eswarayagurudevar.com", "title": "தீமைகளை நீக்கி நல்லதைக் காக்கும் சக்தி - தவம் - மகரிஷிகளுடன் பேசுங்கள்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nதீமைகளை நீக்கி நல்லதைக் காக்கும் சக்தி – தவம்\nகுரு காட்டிய வழியில் நாம் தீமைகளை அகற்றுதல் வேண்டும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/குரு-காட்டிய-வழியில்-நா.mp3\nதீமைகள் வந்தால் அதைக் கூட்டுக் கலப்பாக அருள் உணர்வைச் சேர்த்திடல் வேண்டும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/தீமைகள்-வந்தால்-அதைக்-க.mp3\nதீமைகளை வென்ற மகரிஷிகளின் உணர்வை எல்லோரும் பெறும்படி செய் என்றார் குரு https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/தீமைகளை-வென்ற-மகரிஷிகள.mp3\nநஞ்சை நீக்கும் ஆறாவது அறிவு – சாயம் – உலோகப் பாத்திரங்களில் டீ குடித்தால் வரும் விளைவு https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/நஞ்சை-நீக்கும்-ஆறாவது-அ.mp3\nதீயவர்கள் நல்லவராக வேண்டும் என்று எண்ணினால் நல்லதை நமக்குள் கொண்டு வருகின்றது https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/தீயவர்கள்-நல்லவராக-வேண.mp3\nதூய்மையற்றதை மகரிஷிகள் அருள் சக்தி கொண்டு தூய்மையாக்குவதே தியானம் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/தூய்மையற்றதை-மகரிஷிகள.mp3\nதீமையை நீக்கும் சக்தி பெறுவதற்கென்று விதி எதுவும் இல்லை – யாராலும் பெற முடியும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/தீமையை-நீக்கும்-சக்தி-ப.mp3\nஇரண்டு தலைமுறைக்கு முன் அண்ணன் தம்பிகளுக்குள் பகைமை என்றால் அது எப்படிப் பாதிக்கின்றது…\nகுலதெய்வங்கள் தீயிலே மாண்டவர் என்பார்கள் – பகைமை ஆகும் நிலை https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/குலதெய்வங்கள்-தீயிலே-ம.mp3\nஅருள் ஞானிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்ற அந்த நேசத்தைக் கூட்ட வேண்டும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/அருள்-ஞானிகளின்-உணர்வை.mp3\nஉலகம் போற்றும் உத்தமர்களாக நீங்கள் வளர வேண்டும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/உலகம்-போற்றும்-உத்தமர்.mp3\nஒருவர் சாதாரணமாக இறந்தால் விதி என்பார்கள் தியானமிருப்பவர் இறந்தால் எப்படி என்பார்கள்…\nகம்ப்யூட்டர் போன்று தீமைகளைத் தடுக்கச் செய்யும் எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/கம்ப்யூட்டர்-போன்று-தீ.mp3\nதியான வழி அன்பர்கள் என்னைப் போல் பிறருடைய தீமைகளை நீக்கக்கூடிய பயிற்சியாக இதை எடுத்துக் கொள்ளுங்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/தியான-வழி-அன்பர்கள்-என்.mp3\nதியானம் உட்கார்ந்து எடுப்பது அல்ல, பள்ளியில் படித்தபின் மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டியதில்லை…\nஉங்கள் வீடும் ஊரும் உலகமும் நலம் பெறத் தியானியுங்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/உங்கள்-வீடும்-ஊரும்-உலக.mp3\nஉயர்ந்த சக்தியை எடுத்து மற்றவர்கள் அதைப் பெறவேண்டும் என்று எண்ணுபவரே பக்திமான் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/உயர்ந்த-சக்தியை-எடுத்த.mp3\nஎமது தவமும் நீங்கள் செய்ய வேண்டிய தவமும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/எமது-தவமும்-நீங்கள்-செய.mp3\nஎனது தவமும், உங்கள் தவமும், ஆசீர்வாதம் பெறும் முறையும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/எனது-தவமும்-உங்கள்-தவமு.mp3\nகுழந்தையாலோ, தொழிலிலோ, குடும்பத்திலோ வரும் தீமைகளை தூய்மைப்படுத்தும் நிலை https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/குழந்தையாலோ-தொழிலிலோ-.mp3\nநமது தவம் எதுவாக இருக்க வேண்டும்…\nநாங்கள் பார்க்கும் அனைவரும் நலமும் வளமும் பெறவேண்டும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/நாங்கள்-பார்க்கும்-அனை.mp3\nநாங்கள் பார்க்கும் அனைவரும் நலமும் வளமும் பெறவேண்டும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/நீங்கள்-அருள்-சக்தி-பெற.mp3\nமக்களுக்கு நல்வழி காட்டும்படி குருநாதர் சொன்னார் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/மக்களுக்கு-நல்வழி-காட்.mp3\nகுடும்பத்தில் செயல்பட வேண்டிய பக்குவ நிலை https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/குடும்பத்தில்-செயல்பட-.mp3\nகுறையை ஒருவரிடம் கண்டால் பக்குவமாக எடுத்துச் சொல்லும் நிலை https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/குறையை-ஒருவரிடம்-கண்டா.mp3\nதீமையை நீக்கும் வலுவான பயிற்சியும், சுவையான நிலைகளாக உருவாக்கும் பரிபக்குவமும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/தீமையை-நீக்கும்-வலுவான-.mp3\nபரிபக்குவ நிலை – போக்கிரியிடம், திருடனிடம் பக்குவ நிலை சொன்னால் எடுபடுமா…\nபிறரைக் குறை கூறுவதை விடுத்துத் தெளிந்த நிலைகள் பெற வேண்டுங்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/பிறரைக்-குறை-கூறுவதை-வி.mp3\nவிஞ்ஞானத்தால் வரும் தீமைகளைப் பிளக்கும் ஆற்றல் கொடுக்கின்றோம் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/விஞ்ஞானத்தால்-வரும்-தீ.mp3\nஅகஸ்தியன் அமர்ந்த பாறை நீரைக் கவர்வதைக் காட்டினார் குருநாதர் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/அகஸ்தியன்-அமர்ந்த-பாறை-.mp3\nமழை நீர் பெ���்யும்படி செய்து அதன் மூலம் தாவர இனங்களைக் காக்க முடியும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/மழை-நீர்-பெய்யும்படி-செ.mp3\nமழை நீர் மூலம் உலகைக் காக்க முடியும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/மழை-நீர்-மூலம்-உலகைக்-கா.mp3\nமழை நீர் மூலம் தாவரங்களையும் நம்மையும் காக்கும் தியானம் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/மழை-நீர்-மூலம்-தாவரங்கள.mp3\nஜீவ நீரை உருவாக்கும் அகஸ்தியனின் ஆற்றல் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/ஜீவ-நீரை-உருவாக்கும்-அக.mp3\nஇந்த வாழ்க்கையில் நம்முடைய வைராக்கியம் எதன் மீது அதிகமாக உள்ளது…\nவியாபாரமோ தொழிலோ எதனால் நஷ்டம் அடைகிறது…\nசித்தர்களின் செயல்பாடுகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசுவைமிக்க கனிகளைத் தெய்வத்திற்குப் படைப்பதன் நோக்கம் என்ன…\nஇரவில் ஜெப நிலையில் உறங்குவதன் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nகுறைகளைப் பற்றி மீண்டும் மீண்டும் தெரிந்து கொள்வதை விட அதிலிருந்து விலகிச் செல்வதே நல்லது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rejovasan.com/2009/04/17/god-under-arres/", "date_download": "2019-08-18T13:10:27Z", "digest": "sha1:MHN4SIWDWGEIF452YC7FC2ZK3XE7N7R6", "length": 33894, "nlines": 240, "source_domain": "rejovasan.com", "title": "கம்பிகளுக்குப் பின்னாலுறங்கும் கடவுள் …! | பட்டாம்பூச்சி விற்பவன்", "raw_content": "\nகம்பிகளுக்குப் பின்னாலுறங்கும் கடவுள் …\n“பூமார்க் பீடி ஒரு கட்டு “\n“மொதல்ல துட்டு .. அப்பறமாத்தான் கட்டு “\n“பார்ரா பாய் டீயாரு கணக்கா வசனமெல்லாம் பேசறாரு .. இங்கன தான இருக்கோம் .. ஓடியா போயிருவோம் .. நம்ம பாய் கடைனு எவ்ளோ பாசமா வந்தா தொரத்துறியே “\n“நீ ஓடி போனா சந்தோசப்பட போற மொத ஆளு நாந்தேன் .. தெனமும் காக்காய்க்கு சோறு எடுத்து வக்கிரா மாதிரி உனக்கும் எடுத்து வைக்க வேண்டியிருக்கு .. காக்காயாவது சோத்த தின்னுபுட்டு கா காய்னு காத்த வாச்சும் செய்யும் .. நீ என்னத்தப் பண்ற “\n” ஒரு கட்டு பீடிக்காக ரொம்ப பேச வேணாம் பாய் .. நாங்க எல்லாம் மானஸ்தைங்க … துட்டு வெச்சுட்டு தான் அடுத்த தடவ பீடி கேப்பன் .. காக்கா தான் கா காணு கத்திட்டு அலையும் .. நாங்க எல்லாம் சிங்கம் தெரியும்ல ..”\n“ஆக்கும் .. இங்க பார்யா .. இவுக சிங்கமாம்ல .. இந்த சிங்கம் பசிச்சா கறிக்கு பதிலா ஸ்டேசனுக்கு வந்து களி திங்கும் .. இப்போ என்ன கேஸு ..\n“ஒண்ணும் இல்ல பாய் .. நேத்து சத்திரபட்டில ஆட்டே போட போயிருந்தப்போ அம்புட்டுகிட்டேன் .. கூட வந்தவைங்க எல்லாம் ��ஸ் ஆயட்டாங்க்ய .. எழவு சரக்கடிசிருந்தனா .. கவுத்துட்டாங்க்ய .. இல்லன்னா .. எங்களையாவது பிடிக்கறதாவது .. யாரு நாங்கெல்லாம் … “\n“அய்யியே.. இதெல்லாம் பாத்து சூதானமா பண்ணக் கூடாது .. எடே கருப்பு எப்பவும் அலர்ட்டா இருப்பியேடா .. நீ எப்படி மாட்டுன ..”\n“என்னமோ பாய் .. நேரஞ் சரியில்ல .. தேவன்குறிச்சி ஜோசியன் சொன்னாம் இன்னும் பத்து நாளைய்க்கு எதுவும் செய்யாத .. சனியன் தல மேல ஏறி ஆடுதான்னு .. நான் தான் மயிராப்போச்சுனு மதிக்காமப் போயிட்டேன் “\n“சரி சரி .. மாப்பிள்ளைக்கு இதெல்லாம் புதுசா என்ன .. மணி அடிச்சா சோறு .. மயிறு மொளச்ச மொட்டைனு மாமியாரு வீடுகணக்கா உன்ன கவனிக்கராய்ங்கள்ல .. அடிக்கடி வரத்தான் தோணும் .. எஸ் ஐ எப்போ வருவாக \n“நம்ம சங்கர பாண்டி தான .. சனியன் சட்டுபுட்டுனு வந்து கேசை எழுதிட்டு விட்டான்னா அடுத்த சோலிய பக்கப் போலாம்னு பாத்தா , அந்தா இந்தானு வரமாட்டேங்கரானே “\n“இந்தா அய்யவையே மரியாதை இல்லாம அவன் இவனு பேசறியா .. வரட்டும்டி லாடம் கட்டச் சொல்றேன் “\n“இந்தா ஏட்டு .. யாருக்கு ஜெர்க்கு குடுக்கற .. அதான் ஓசி டீ வாங்கி குடுத்திருக்கோம்ல மூடிட்டு குடிகறது ..”\n“எலேய் .. எல்லாரையும் இப்படி திமிரா பேசாதடே .. செரி , அப்படி என்னத்ததாண்டே ஆட்டே போடப் போன ..”\n“பெருசா ஒண்ணும் இல்ல பாயி .. வழக்கம் போல நம்ம குண்டு பிள்ளையாரத்தேன்.. ஐட்டம் சேப்பு .. நான் தான் மாட்டிகிட்டேன் .”\nபெரிய கருப்பு என்கிற கருப்புக்கும் , நெடுநாளைக்கு முன்பே நாகர்கோவிலிலிருந்து டீ கடையோடு புலம் பெயர்ந்துவிட்ட மொகைதீன் கான் என்கிற பாய்கும் , மணிகுட்டி என்கிற ஏட்டின் பாதுகாப்பில் நடந்த உரையாடல்களே நீங்கள் மேலே படித்தவை .\nஇடம் கல்லுபட்டி பேரூராட்சி காவல் நிலையத்தின் முன்னாலுள்ள டீ கடையில் .\nகருப்பு எங்கும் ஓடிப்போகப் போவதில்லை என்று அவன் தூக்கி வந்த பிள்ளையாருக்கே தெரியும் . எனினும் ஓசி டீக்கு ஆசைப்பட்டு உடன் வந்திருந்தார் மணிகுட்டி .\nதேசிய நெடுஞ்சாலைக்குப் போனால் போகிறதென்று சில அடிகள் ஒதுங்கி புளியமரத்தின் கீழ் உறங்கிக் கொண்டிருக்கும் காவல் நிலையம் அது . மூன்று சாலைகள் சந்திக்கும் இடம் . அவ்வப்போது விற்ற வெள்ளரிக்கு காசு வாங்க பேருந்தின் பின்னே ஓடும் கிழவிகளையும் , அவர்கள் அயர்ந்த நேரம் வெள்ளரிகள் தூக்கிக் கொண்டு மரத்தின் மேல் போய் பல்ல��க் காட்டும் குரங்குகளையும் அடிக்கடி காண நேரலாம் . இந்த ஊரில் பாட்டி வடை சுட்ட கதையை விட , பாட்டியிடம் வெள்ளரி சுடும் குரங்குகளின் கதை பிரபலம் .\nஇரண்டு ஊர் பெரியவர்களும் , சில விடலைகளும் முறுக்கிக் கொண்டு காவல் நிலையத்தின் முன் எந்தநேரமும் ஒரு யுத்தம் வெடிக்ககூடும் என்ற எதிர்பார்ப்பைக் கிளப்பிக் கொண்டிருந்தனர் . ஒரு வழியாக எஸ் ஐ பதினொரு மணி அளவில் வந்து சேர்ந்தார் .\n“தண்ணியில்லாத காடா , இந்த கயவாளிப் பயலுவ ஊரானு கேட்டா தண்ணி கொடத்தோட சனியன் சகவாசம் தீந்ததுன்னு ஓடியே போயிரனும்டியே ” சத்தமே வராமல் முணுமுணுத்துக் கொண்டே புதிதாய் தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டில் ஓட்டிக் கொண்டு வந்திருந்த மொபட்டை ஓரங்கட்டினார் சங்கர பாண்டி .\nதலையைப் பார்த்ததுமே குடித்துக் கொண்டிருந்த டீயை ஓரங்கட்டி விட்டு , கருப்பையும் இழுத்துக் கொண்டு ஸ்டேஷனை நோக்கி கிட்டத் தட்ட ஓடிவந்தார் மணிக்குட்டி .\n“செத்த டீயை குடிக்க விடுரீகளா .. ஓங்கையா எங்கன ஓடிப் போயிரப் போறாக” கருப்பு சலித்துக் கொண்டே கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து விட்டு கொண்டே கூட வந்தான் .\n“என்ன மாப்புள்ள , ரொம்ப நாளா இந்தப் பக்கம் ஆளையே காணோமேன்னு பாத்தேன் .. எவ தாலிய அறுத்த இந்த வாட்டி ” மேஜை மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு லட்டியை எடுத்து அவர் கையிலேயே தட்டிப் பதம் பார்த்தார் .\n“தாலிய அருக்கற அளவுக்கு ச்சீப்பாயா நம்மெல்லாம் ..”\n“என்ன நம்மனு என்னையும் உங்கூடச் சேக்குறவன்.. பள்ளப் பேத்துரவன்டியே.. இங்குலீசெல்லாம் பலமா இருக்கு .. சட்டைய மடிச்சு தான் விடுவீகளோ .. “\n“மொழங்கை கிட்ட ஓட்டை ” முகத்தை சலித்துக் கொண்டே சட்டை மடிப்பை சரி செய்தான் . மடிப்பில் சிக்கிய பீடியை காது மடலில் பத்திரப் படுத்தினான் .\n“என்னடி , சலிச்சுக்கற ..” காலிலேயே இரண்டு போடு போட்டார் .\n“இந்தா அடிக்கற வேலை எல்லாம் வச்ச்சுக்காத .. சொந்த பிரச்சனையை இல்ல .. ஊரு பிரச்சன .. எதுன்னாலும் எல்லாரையும் கூட்டி வச்சு பேசு “\n“அய்யயய்ய்யே .. இவந் தொல்ல தாங்கலியே ” இன்னும் இரண்டு அடி அடித்து விட்டு “போடா அந்த மூலையில போய் உக்காரு .. லுங்கியக் கழட்டிட்டு .. உள்ள லங்கோடு எதாச்சும் போட்டிருக்கேல ” பெரிய நகைச்சுவை சொல்லிவிட்டது போல் சிரித்தார் .மணிக்குட்டியும் உடன் .\n“ஏட்டு சிரிச்சது போதும் .. என்ன கேஸ��� “\n“ஒண்ணும் இல்லீங்கய்யா .. வழக்கம் போலத்தேன் . சத்தரபட்டில போயி புள்ளையார ஆடடே போட்ருக்காய்ங்க்ய ..”\n“எங்க புள்ளையாரத்தேன் மீட்டுட்டு வந்தோம் .. அதச் சொல்லு ஏட்டு ”\n“கருக்கல்ல வெளிக்கி போறவன் மாதிரி உட்காந்துட்டு பேச்ச பாரு .. மூட்றா வாய “ லத்தி குச்சியை மேலே எறிந்தார் .\n“எத்தன பேரு வந்திருக்காய்ங்க “\n“அது இருக்கும் ஒரு முப்பது நாப்பது “\n“நீங்க வந்ததும் தகவல் சொல்ல சொல்லிருந்தாங்க .. இந்நேரம் போயிருக்கணும் .. கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க “\n“அது வரைக்கும் எவனையும் உள்ள விடாத ”\nசங்கரபாண்டி நாற்காலியில் அமர்ந்து கோப்புகளை புரட்டத் தொடங்கினார் . சிறிது நேரத்திற்கு பிறகு வெளியே சல சலப்பு கேட்டது . சில வாழ்க வாழ்க போட்டி போட்டுக் கொண்டு ஒலிக்கத் தொடங்கியது .\n“வந்துட்டாய்ங்க ” சலித்துக் கொண்டே நாற்காலியில் இருந்து எழுந்து\n“வணக்கம் பெரியவங்க வரணும் .. எலேய் பெரியவங்களுக்கு உட்காரதுக்கு எடுத்துப் போடு “\nஇரண்டு ஊர் பெரிசுகளும் ஒரே மாதிரியிருந்தார்கள் . பொங்கலுக்கு வாங்கிய வேஸ்டி சட்டை பளபளத்தது. யார் மோதிரம் நிறைய போட்டிருக்கிறார்கள் என்ற போட்டி வைத்தால் வெற்றி பெற்றவர்களை அறிவிப்பது கடினம் .\n“வணக்கமெல்லாம் இருக்கட்டும் .. நம்மாளுகல உள்ள விட மாட்டேன்னு சொன்னியாம் ” சத்திரபட்டி பெருசு வந்ததும் அதகளம் பண்ணியது .\n“நான் கூப்டேங்கய்யா .. நீங்க இல்லாம உள்ள வரமாட்டோம்னுட்டாங்க்ய்ய .. பாசக் காரப் பயலுவ ” ஏட்டு கஷ்டப் பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டார் .\n“க்கும் ” கனைத்து தன் இருப்பை அறிவித்தார் கல்லுப்பட்டி பெருசு .\n“அய்யா வணக்கம் ” திரும்பி இந்தப் பக்கமும் ஊளை கும்பிடு போட்டார் எஸ் ஐ\n“என்னடா .. பழசெல்லாம் மறந்து போச்சா .. என்னதிது டவுசரோட ஒக்காத்தி வச்சிருக்க .. ஸ்டேஷன் எந்த ஏரியாக்குள்ள இருக்குன்னு ஞாபகம் இருக்கா .. .க்காலி ஆறு மாசத்துக்கு ஒருக்கயாவது டேஷனக் கொளுத்தலன்னா பயம் இருக்காது போல ”\nகருப்பை அருகில் வருமாறு சைகை செய்தார் .\n“கழுத , காரியத்த முடிச்சிட்டு வான்னா லங்கோடோட நிக்கிதான் பாரு “\nலுங்கியக் கட்டிக் கொண்டு பவ்யமாக பெருசின் அருகில் வந்து நின்றான் . எஸ் ஐ யைப் பார்த்து மீசையை முறுக்கி விட்டுக் கொண்டே நமட்டுச் சிரிப்பு சிரித்தான் .\n“யோவ் போலீசு , என்னதாஞ் சொல்ற இப்போ “\n“பெரி���வங்களுக்குத் தெரியாததில்ல .. உங்களுக்குள்ளையே பேசி தீத்துகிட்டா “\n“இதுல பேசறதுக்கு என்ன இருக்கு .. போன மாசம் எங்க புள்ளையார அவங்க்ய களவாண்டுட்டு போனாய்ங்க .. அத மீட்டெடுக்கச் சொல்லி நாந்தேன் கருப்ப அனுப்பினேன் .. அவன விட்ரு .. புள்ளையாரும் எங்களுக்குத் தான் “\n“அதெப்படி … என்ன தான் உங்க ஊரு புள்ளையாரு நாங்க திருடினாலும் . கோயிலைக் கட்டி கும்பாபிஷேகம் பண்ண பின்னாடி அது எங்க சாமி இல்ல “\n“அதெல்லாம் எனக்குத் தெரியாது .. புள்ளையார நாங்க கொண்டு போகாம விட போறதில்ல “\n“அதுவரைக்கும் நாங்க செரசிட்டு இருப்போம் னு நெனைக்கீகளோ”\n“இன்னைக்கு பண்ணியாச்சு .. நாளைக்குச் சொல்லியனுப்புதேன் .. வா “\nஅந்த கும்பலை பிரிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது சங்கர பாண்டிக்கு .ஒருவழியாக அடங்கி மீண்டும் பேச்சுவார்த்தை துவங்கியது .யார் ஆரம்பிப்பது எனக் காத்திருந்து சத்திரபட்டி பெருசு ஆரம்பித்தது .\n“திருட்டுப் பிள்ளையார் தான் ராசின்னு உங்க ஊர்ல இருந்து தூக்கியாந்தது தப்புத்தேன் .. கும்பாபிஷேகம் முடிஞ்ச பின்னாடி திரும்ப கேக்கறது பெரிய மனுஷதனமானு நீங்களே யோசிச்சுக் கோங்க”\nசத்திரபட்டியார் சமாதானமாக பேசத்துவங்கியதும் கல்லுப்பட்டி பெருசு பிறவி வியாதியாக மீசையைத் தடவிக் கொண்டு யோசித்தது .\n“சத்திரபட்டிக்காரக என்னதேன் சொல்ல வரீங்க .. நாங்க எங்க போறது புள்ளையாருக்கு “\n“அதுக்கும் யோசனை வச்சிருக்கேன்ல . நாளைக்கே ஊருக்குள்ள வசூலைப் போட்டு ஒரு புள்ளையார நாங்களே வாங்கிக் கொடுத்திடறோம் “\n“அதெப்படி .. எங்க வீரம் என்னத்துக்காகறது \n“சரி அப்போ ஒரு நல்ல நாளா பாத்து நீங்களே எடுத்துட்டு போயிடுங்க “\n“எங்களுக்காக காவல எல்லாம் கொறச்சிட வேண்டாம் .. எங்க பயலுவ கெட்டிக்காரணுவ”\nகொஞ்ச நேரத்துக்கு முன்னால் அடித்துக் கொண்டவர்களா இவர்கள் என்று தோன்றியது . சத்திர பட்டிக்காரர் வருடம் தவறாமல் கோழி கடா வெட்டவும் ,பத்து பேருக்கு மொட்டை அடிப்பதாகவும் வாக்குறுதி தந்ததும் கல்லுப்பட்டியார் பிள்ளையாரை அவர்களுடன் அனுப்பி வைக்க சம்மதித்தார் .\n“அப்போ நாங்க உத்தரவு வாங்கிக்கறோம் ” சங்கரபாண்டிக்கு விட்டால் போதுமென்றிருந்தது .\n“இருங்கய்யா காப்பி வாங்கியாரச் சொல்லுறேன் “\n“யோவ் சங்கரு .. புதுசா கல்யாணம் ஆனவன் நீயி .. பகல்லையே ஆ��ிரத்தெட்டு சோலி இருக்கும் .. புள்ளையார குடுத்திட்டு நீ உன் ஜோலியப் பாக்கப் போ .. ”\n“அய்யா புள்ளையாரு உங்க ஆளுங்ககிட்ட தான் இருக்கு “\n“எலேய் கருப்பு சாமிய எங்க வச்சிருக்கீங்க “\n“அய்யா எங்கிட்ட இல்லீங்கய்யா .. நான்தான் அம்புட்டுகிட்டனே .. நம்ம பசங்க கிட்ட தான் இருக்கும் .. இருங்கய்யா கேட்டுப்புடறேன் … எலேய் ராசு …”\nதன் கூட்டளிகளிடம் தனியாக சென்று கிசு கிசுத்து விட்டு வந்தான் . தலையை சொரிந்து கொண்டே “அய்யா பொருளு நம்ம கிட்டயும் இல்ல .. நான் அம்புட்டதுமே சாமிய போட்டு வந்துட்டாங்க்ய அங்கனையே “\nஇதென்னடா புது வம்பாக , பிள்ளையாரை தொலைத்து குரங்காய் திரும்புகிறதே , சங்கர பாண்டிக்கு ஒருமுறை ஸ்டேஷன் எரிவது போல் நினைவில் வந்தது . காபியை தூக்கிக் கொண்டு மணிக்குட்டி உள்ளே வந்தார் .\n“ஏட்டு .. பசங்க சாமிய மறச்சுவச்சிட்டு புளுகுராங்க்ய .. என்னனு கேளு “\n“சார் புள்ளையாரு தான .. அது என்கிட்டே தான் இருக்கு .. நேத்து அங்கனையே போட்டு ஓடிட்டாங்க்யளா .. நாந்தேன் பத்திரமா இருக்கட்டும்னு செல்லுக்குள்ள போட்டு பூட்டி வச்சிருக்கேன் ..இந்தா எடுத்தாந்திடறேன் “\nகொஞ்ச நேரத்திற்கு மரத்தின் மேலிருந்த குரங்குகள் எதுவும் பேசவே இல்லை .\n17 thoughts on “கம்பிகளுக்குப் பின்னாலுறங்கும் கடவுள் …\nவட்டார வழக்குகளோட படிக்கச் சுகமா இருக்குங்க.\nநல்ல கதையோட்டம். மதுரை மண் வாசம் வீசும் மொழி நடை. ரசித்தேன். வாழ்த்துகள் தம்பி\nநன்றி வடகரை வேலன் அவர்களே 🙂\nநன்றி ஞானசேகர் அண்ணா 🙂\n கிராமத்து வழக்கில் ஒரு முழு சிறுகதை\nவேலன் சொல்லித் தெரிந்தது. அட்டகாசமான நடை. நல்லா இருக்கு கதை ரெஜோ.\nதிருமண நாள் வாழ்த்துகள் 🙂\nஅண்ணாச்சி மூலமாத்தான் இக்கதையைப் படிக்க வந்தேன்னாலும், அப்பப்ப உப்க்க வலைப்பக்கத்த படிக்கிறது உண்டு. நல்ல, அர்த்தம் உள்ள கதை./சங்கர பாண்டிக்கு ஒருமுறை ஸ்டேஷன் எரிவது போல் நினைவில் வந்தது ./\nஇதுபோல் நிறைய இடங்களில் நல்ல நகைச்சுவை கலந்த எழுத்து. முடித்திருந்த வரிகள் அருமை.\nஅருமை அருமை – வட்டார வழக்கு – பிள்ளையார் பாவம் – ஏட்டும் எஸ்ஸையும் நெம்பப் பாவம்\nஎங்க ஊழல கஞ்சா கருப்பு மட்டும் இல்ல .. பச்சை மஞ்சள் எல்லாரும் இப்படித்தேன் பேசுவோம் பாஸு .. போற போக்குல்க மதுரைத் தமிழக் கண்டுபிடிச்சது கஞ்சா கருப்புன்னு சொல்லிருவீங்க போல 🙂\nநாங்க எல்லாம் மானஸ்தைங்க … துட்டு வெச்சுட்டு தான் அடுத்த தடவ பீடி கேப்பன் .. காக்கா தான் கா காணு கத்திட்டு அலையும் .. நாங்க எல்லாம் சிங்கம் தெரியும்ல\nCategories Select Category இது நம்ம ஏரியா கடிதங்கள் கதை நேரம் சர்வம் சூன்யம் வெண்ணிலா கனவுத் தொழிற்சாலை கவிதை அவள் கனவில் வருபவள் வெண்ணிற இரவுகள் கொட்டு முரசே சுவடுகள் தொடரும் … நட்புக்காலம் நான் ரசிகன் நெடுங்கவிதை\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nவெண்ணிற இரவுகள் – ஜனவரி\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 14\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 13\nவாரணம் ஆயிரம் - காதல் பாசுரம்\nமறந்து போன முதல் கவிதை …\nஅதிகாலை ஐந்தரை மணிக்கு கடவுள் வந்திருந்தார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-08-18T13:26:05Z", "digest": "sha1:YYC6SVWYHA4RSGPSSUDACUX6GUTYRNEH", "length": 14598, "nlines": 242, "source_domain": "ta.wikipedia.org", "title": "யோவேல் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயோவேல் இறைவாக்கினர். உருசிய பாணியிலமைந்த உருப்படிமம். காலம்: 18ஆம் நூற்றாண்டு. காப்பகம்: இயேசுவின் உருமாற்றக் கோவில், கிசி துறவியர் இல்லம், கரேலியா, உருசியா.\nகிறித்தவம் வலைவாசல் விவிலியம் வலைவாசல்\nயோவேல் (Joel) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.\n1 யோவேல் நூல் பெயர்\n4 குறிப்பிடத்தக்க சில பகுதிகள்\n5 யோவேல் நூலின் உட்பிரிவுகள்\nயோவேல் என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் יואל (yoèl) எனவும், கிரேக்கத்தில் Ιωήλ, (ioél) எனவும், இலத்தீனில் Ioel எனவும் ஒலிக்கப்படும். யோவேல் என்னும் இறைவாக்கினர் பெயரால் இந்நூல் அழைக்கப்படுகிறது.\n\"யோவேல்\" என்னும் இறைவாக்கினரின் பெயர் ஒரே ஒரு முறை மட்டும் விவிலியத்தில் குறிப்பிடப்படுகிறது. அவர் பெயரால் வழங்கப்படுகின்ற இந்நூலின் முதல் வசனம் அவர் பெயரைக் கொண்டிருக்கிறது: \"பெத்துவேலின் மகனான யோவேலுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு இதுவே:\" (யோவே 1:1). \"யோவேல்\" என்னும் பெயருக்கு \"யாவே என்னும் கடவுளை வழிபடுபவர்\" எனப் பொருள் கொள்ளலாம்.\nஇந்த இறைவாக்கினரைப் பற்றியும் அவரது பணி பற்றியும் மிகச் சிறிதே நமக்குத் தெரிய வருகின்றது. நூலில் யூதா முக்கியத்துவம் பெறுவதால், ஆசிரியர் யூதா நாட்டவராக இருந்திருக்கலாம். ஒருவேளை எருசலேம் கோவிலோடு தொடர்புடையவராகவும் விளங்கியிருக்கலாம். இவர் கி.மு. 5-4 நூற்றாண்டுக் காலத்தில் வாழ்ந்தார் என்று அறிஞர் கருதுகின்றனர்.\nமூன்று அதிகாரங்களை மட்டுமே உள்ளடக்கிய இச்சிறுநூல் கி.மு. ஐந்தாம் அல்லது நான்காம் நூற்றாண்டில் பாரசீகரின் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.\nபாலஸ்தீனத்தில் ஏற்பட்ட கொடும் வறட்சி, வெட்டுக்கிளிகள் விளைத்த அழிவு ஆகியவற்றைக் கடவுளின் நாளுக்கும் கடவுளின் நீதியை எதிர்ப்பவர்கள்மீது வரவிருந்த தண்டனைக்கும் முன்னடையாளங்களாக இறைவாக்கினர் கருதுகின்றார்.\nமனமாற்றத்திற்குக் கடவுளின் அழைப்பு, நல்வாழ்வு அளிப்பதாக ஆண்டவர் கூறும் உறுதிமொழி, கடவுளின் ஆசி, ஆண் பெண் இளைஞர் முதியோர் என்ற வேறுபாடு இன்றி அனைவர்மீதும் கடவுள் ஆவியைப் பொழிந்தருள்வார் என்ற வாக்குறுதி ஆகியவை பற்றி இந்நூல் கூறுகிறது.\nஅதுவோ இருளும் காரிருளும் கவிந்த நாள்;\nமப்பும் மந்தாரமும் சூழ்ந்த நாள்;\nவிடியற்கால ஒளி மலைகள்மேல் பரவுவதுபோல்\nஆற்றல்மிகு, வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டம் வருகின்றது;\n'நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம்.\nஇதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்'.\nஅவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்;\nநீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்;\nசெய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர்.\"\n'நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்;\nஉங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்;\nஉங்கள் இளைஞர் காட்சிகளையும் காண்பார்கள்.\nஅந்நாள்களில், உங்கள் பணியாளர், பணிப்பெண்கள் மேலும்\nஅதிகாரங்கள் மற்றும் வசன வரிசை\n1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை\n1. வெட்டுக்கிளிகள் விளைத்த அழிவு 1:1 - 2:17 1333 - 1336\n2. மீட்பைப் பற்றிய வாக்குறுதி 2:18 - 2:27 1336\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2015, 09:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/why-tn-cm-edappadi-palaniswami-disclaimer-police-on-tuticorin-firing-congress-mla-ramasamy-357470.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-18T13:20:46Z", "digest": "sha1:EM6VWZRHZKNSNY4JK6AEDCIHKD2HAKM6", "length": 18905, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "துப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாமி | why TN CM Edappadi Palaniswami Disclaimer police on Tuticorin firing, congress mla ramasamy explain - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n14 min ago கணவருக்கு பக்கவாதம்.. தொடர் இழப்புகள்.. மந்திரவாதி பேச்சை கேட்டு 21 அடி ஆழத்தில் பள்ளம்\n26 min ago காஷ்மீர் விவகாரத்தில் திமுக மீது பகீர் சந்தேகத்தை கிளப்பிய தமிழிசை.. ஸ்டாலின் மீது தாக்கு\n44 min ago திருத்தணியில் ஹோட்டலில் வாலிபால் வீரர் படுகொலை.. 5 பேர் கைது.. கொலைக்கான பகீர் பின்னணி..\n56 min ago மாணவியை கிண்டல் செய்ததோடு... கீழே தள்ளி தலையில் பைக்கை ஏற்றி நசுக்கி கொன்ற இளைஞர்கள்\nSports கூப்பிட்டு வைச்சு அவமானப்படுத்திட்டாங்க.. கபில் தேவ் - பிசிசிஐ செய்த கேலிக்கூத்து.. வெடித்த சர்ச்சை\nFinance 5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாமி\nசென்னை: \"தூத்துக்குடியில் வேன் மீது ஏறி ஏன் சுட்டார்கள், விதிமீறி இருக்கிறீர்களே என்று நான் அவையில் கேட்டேன். அதற்கு முதல்வர், வேன் மீது ஏறி என்று சொல்வது கற்பனை கதை என்கிறார். அப்படியானால் இவர்களின் நோக்கம் தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றில்லை. எல்லாவற்றையும் மறைப்பதற்குதான் திட்டமிட்டுள்ளார்கள்\" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கேஆர் ராமசாமி பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.\nதனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இன்று சட்டசபையில் கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்எல்ஏ கேஆர் ராமசாமி விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், \"மக்களின் நியாயமான போராட்டங்களை அடக்குமுறை பயன்படுத்தி அடக்கி ஒடுக்குகிறார்கள்.\nஇது போன்ற மக்களின் நியாயமான போராட்டங்களை கலைக்க என்ன விதி உள்ளதோ அப்படித்தான் செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால் விதிமீறி இருக்கிறீர்கள் என்று சொன்னேன். அப்போது முதல்வர் பழனிச்சாமி விதியை மீறவில்லை என்று சொன்னார்.\nதூத்துக்குடி: வேனில் ஏறி நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுவது கற்பனை- முதல்வர் எடப்பாடி\nஅப்போது நான் விதிமீறி காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார்கள். ஒரு வேன் மீது ஏறி நின்று மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள். அவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டும் என்று விதியில்லை. துப்பாக்கிச்சூடு எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்கு தெளிவாக சட்டம் இருக்கிறது.\nஅதைத்தான் நீங்கள் பின்பற்றி இருக்க வேண்டும். ஒருவரை சுட வேண்டும் என்றால், அவரை முழங்காலுக்கு கீழே சுட வேண்டும். இதுபோன்ற ரைபிள் புல்லட்டுகளை பயன்படுத்தக்கூடாது. ரப்பர் புல்லட்டுகளை பயன்படுத்தி இருக்க வேண்டும்.\nநீங்கள் ஷாட் கன் என்ற துப்பாக்கியைத் தான் பயன்படுத்தி இருக்க வேண்டும் என நான் தெளிவாக கேட்டேன். தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண்ணின் மீது உதட்டில் சுட்டார்கள் என்று சொன்னேன். அப்போது முதல்வர் பழனிச்சாமி குறுக்கிட்டு பேசியதுடன், வேன் மீது ஏறி நின்று சுட்டதாக சொல்வது கற்பனை கதை என்றார்.\nஅதற்கு நான் ஒரு போலீஸ்காரர் மஞ்சள் நிற உடை அணிந்து வேன் மீது ஏறி நின்று துப்பாக்கியால் சுட்டுள்ளார். நீங்கள் விதியை மீறி இருக்கிறீர்கள் என்றேன். ஆனால் அத்துடன் அந்த பிரச்னையை பற்றி பேசாமல் அதோடு தொடர்புடையவேறு விஷயங்களை பேசினார். இவர்களின் நோக்கம் தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் எல்லாவற்றையும் மறைப்பதற்கு திட்டமிட்டுள்ளார்கள்\" இவ்வாறு கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகணவருக்கு பக்கவாதம்.. தொடர் இழப்புகள்.. மந்திரவாதி பேச்சை கேட்டு 21 அடி ஆழத்தில் பள்ளம்\nகாஷ்மீர் விவகாரத்தில் திமுக மீது பகீர் சந்தேகத்தை கிளப்பிய தமிழிசை.. ஸ்டாலின் மீது தாக்கு\nவாங்கும் சக்தி இல்லை.. பால் விலை உயர்வுக்கு பெண்கள் கடும் எதிர்ப்பு.. டீக்கடைக்காரர்களும் வேதனை\nவியாசர்பாடியில் ரயில்வே ஒப்பந்ததாரரை விரட்டி விரட்டி வெட்டிச் சாய்ந்த கும்பல்.. சிக்கியது போலீஸில்\nவரிசையாக காங்கிரசை எதிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகள்.. அமைதி காக்கும் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது\nஅன்று எம்ஜிஆரை காப்பாற்றியது அப்போலா.. ஜெயலலிதாவுக்கு உலகத்தரமான சிகிக்சை அளித்தோம்.. பிரதாப் ரெட்டி\nபிரதமர் மோடியின் கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு.. முத்தரசன் பரபரப்பு\nஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\nஆட்டோமொபைல் துறையில் 5லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்.. அமைச்சர் அரசுக்கு முக்கிய வேண்டுகோள்\nவேலூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. அப்போ சென்னையில்\nஸ்டாலின் எதுவுமே சொல்லவில்லை.. இதுதான் தர்மமா காங்கிரஸ் - திமுக கூட்டணியில் வைகோவால் பிளவு\nவேலூரில் சூப்பர் டூப்பர் மழை.. சென்னையில் கலையாத மேகக் கூட்டங்கள்.. நின்னு அடிக்கும்.. வெதர்மேன்\nரிப்போர்ட் வேணும்.. ஜெயலலிதா ஸ்டைலில் அதிரடிக்கு தயாரான பழனிச்சாமி.. களையெடுப்பு தொடங்குகிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsterlite ஸ்டெர்லைட் போலீஸ் துப்பாக்கி சூடு எடப்பாடி பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/11439/", "date_download": "2019-08-18T13:09:21Z", "digest": "sha1:2GJVTR6NZQBCYVEGR7XRYD2ZFN7UQ4Q6", "length": 6884, "nlines": 97, "source_domain": "tamilbeauty.tips", "title": "“வெரிகோஸ் வெயின்” (varicose veins) ” பிரச்னைக்கு தீர்வு… – Tamil Beauty Tips", "raw_content": "\n“வெரிகோஸ் வெயின்” (varicose veins) ” பிரச்னைக்கு தீர்வு…\n“வெரிகோஸ் வெயின்” (varicose veins) ” பிரச்னைக்கு தீர்வு…\nநீண்ட நேரம் நின்று பணி புரியும் பெரும்பாலானவர்களுக்கு “வெரிகோஸ் வெயின்” என்கிற நோய் வர அதிக வாய்ப்புண்டு.\nஅது போல பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப்பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.\nமுட்டிக்கால்களுக்கு கீழேயும் இத்தகைய நரம்புமுடிச்சுகள் இருக்கும். இதற்கு தீர்வு உண்டு\nசைப்ரஸ் எண்ணெயை தினந்தோறும் தடவிக்கொண்டு வந்தால் பலன் கிடைக்���ும். இந்த சைப்ரஸ் எண்ணெய் வண்டலூர் உயிரியியல் பூங்காவினுள் உள்ள தமிழ்நாடு வனத்துறையின் விற்பனை அங்காடியில் கிடைக்கும்.\nநிரந்தர தீர்வு காண அத்திக்காயில் இருந்து வெளி வரும் பாலை எடுத்து கால் மூட்டு பகுதியில் நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். தினமும் 2 மணி நேரம் மருந்து பூச்சு இருக்கட்டும். அதன் பின் வெண்ணீரால் கழுவலாம். காலை நேரம் உகந்தது என்றாலும் உங்கள் வேலை நேரத்திற்கு தக்கபடி தினமும் பூசுங்கள். முழுமையான குணம் கிடைக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். (அத்திக்காய் பால் தடவும் இடங்களில் புண் ஏற்பட்டால் கஸ்தூரி மஞ்சள் பூசலாம்)\nமுதல் 9 நாட்களுக்குள் வலி குறைந்து விடும்,\nமுக்கிய குறிப்பு:- பரோட்டா, மஸ்கத் அல்வா, ஊறுகாய், அப்பளம், ஐஸ்கீரிம் மற்றும் அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.\nஃபிரிட்ஜ் ல் இருந்து எடுக்கும் குளிந்த நீர் அருந்த வேண்டாம்.\n48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.\nஉடல் சூடு, கண்எரிச்சலை உடனடியாக போக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்\nகாதலைக் காயப்படுத்தும் 8 விஷயங்கள்\nபல் சொத்தை, பல் உடைதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ்\nஆரோக்கியத்தில் ஆண்களை விட பெண்களே வலிமையானவர்கள்\nமனித இனத்தை உலுக்கும் கொடூரமான நோய்கள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் கூந்தல் உதிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilstar.com/sleeping/", "date_download": "2019-08-18T13:27:03Z", "digest": "sha1:ORI3EV5OR2VTRKM5QQBTE7RHC5ERADNT", "length": 10949, "nlines": 158, "source_domain": "tamilstar.com", "title": "தூங்கும்போது சிலரை எழுப்பக்கூடாது ஏன்? - Latest Tamil cinema News", "raw_content": "\nஉலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை படம் மாஸ் வசூல்-…\nகமல் போன் செய்ததும் ரஜினி கொடுத்த ரியாக்ஸன், படப்பிடிப்பில்…\nசர்கார் படத்திற்காக கிடைத்த முக்கிய விருது\nஅஜித் மாதிரிலாம் யாராலும் வரமுடியாது\nபிக்பாஸில் மதுமிதாவிடம் இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டாரா கவீன்\nவனிதா சொல்வதால் எல்லாம் என்னால் மாற முடியாது\nவிஜய்யுடன் மோத வந்த முக்கிய படம் ரேஸிலிருந்து விலகியதா\nஎன் பேச்சை நானே கேட்கமாட்டேன்\nபிக்பாஸில் இருந்து மதுமிதா வெளியேற இதுவும் ஒரு காரணமா\nபொது மேடையில் ரஜினி ரசிகர்களை கேவலமாக திட்டிய பிரபல…\nதூங்கும்போது சிலரை எழுப்பக்கூடாது ஏன்\nதூங்கும்போது சிலரை எழுப்பக்��ூடாது ஏன்\n# ஒரு நாட்டின் அரசன்:\nநாட்டின் அரசன் நிம்மதியாகத் தூங்கினால் மட்டுமே, அவரால் நாட்டின் வளர்ச்சியைப் பற்றியும், நாட்டு மக்களின் வளர்ச்சியை பற்றியும் சிந்தித்து செயல்பட முடியும். ஆகவே அவரை தூங்கும்பொழுது எழுப்புதல் மகா பாவமாகும்.\nவயிற்றில் உள்ள சிசு அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு குழந்தையின் வளர்ச்சி தடைப்படும். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் தூங்கும் சமயத்தில் எழுப்புதல் கூடாது.\nகுழந்தைகள் தூங்கும் சமயத்தில் தான் அதிகம் மன அளவில் வளர்ச்சி அடையும்.\nஇவர்கள் விழித்திருந்து எதையும் சாதிக்கப் போவதில்லை. அதனால் இவர்கள் விழித்து இருப்பதை காட்டிலும் தூங்குவதே, இவர்களுக்கும் நாட்டிற்கும் கூட நல்லது.\n# நோயாளிகள் மற்றும் வயோதிகர்கள்: சாஸ்திரங்களின் அடிப்படையில் நோயாளிகள் மற்றும் வயோதிகர்கள் தூங்கும் சமயத்தில் எழுப்புதல் மகாபாவத்தை தரும். அதனால் எதிர்காலத்தில் நமது தூக்கம் பாதிக்கப்படும்.\nவண்டி ஓட்டுநர்கள் நன்றாகத் தூங்கினால் மட்டும் பிரயாணம் இனிமையாக இருக்கும். ஆகவே அவர்களுக்கு நல்ல ஓய்வு தேவை.\nஅஜித் போன்ற நடிகர் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது சரியா\nபூஜைக்கு பயன்படுத்தப்படும் பஞ்சபாத்திரம் பற்றி தெரிந்து கொள்வோமா\nதிருவண்ணாமலை கிரிவலம் பௌர்ணமியில் சுற்றினால் தான் சிறப்பா தெரிந்து கொள்வோமா\nஆடியில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது ஏன்\nஎலுமிச்சை பழத்தில் குங்குமம் தடவி காவு கொடுப்பது ஏன்\nஉலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை படம் மாஸ் வசூல்- தெறிக்கவிட்ட தல, மொத்த வசூல்\nகமல் போன் செய்ததும் ரஜினி கொடுத்த ரியாக்ஸன், படப்பிடிப்பில் நேரில் பார்த்த நடிகரே கூறியது\nசர்கார் படத்திற்காக கிடைத்த முக்கிய விருது பிரபல நடிகை பெருமிதம் – குவிந்தது வாழ்த்துக்கள்\nஅஜித் மாதிரிலாம் யாராலும் வரமுடியாது படப்பிடிப்பில் அவர் என்ன செய்வார் – பிரபல நடிகர் பெருமிதம்\nபிக்பாஸில் மதுமிதாவிடம் இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டாரா கவீன்\nஉலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை படம் மாஸ் வசூல்- தெறிக்கவிட்ட தல, மொத்த வசூல்\nகமல் போன் செய்ததும் ரஜினி கொடுத்த ரியாக்ஸன், படப்பிடிப்பில் நேரில் பார்த்த நடிகரே கூறியது\nசர்கார் படத்திற்காக கிடைத்த முக்கிய விருது பிரபல நடிகை பெருமிதம் – குவிந்தது வாழ்த்��ுக்கள்\nஅஜித் மாதிரிலாம் யாராலும் வரமுடியாது படப்பிடிப்பில் அவர் என்ன செய்வார் – பிரபல நடிகர் பெருமிதம்\nபிக்பாஸில் மதுமிதாவிடம் இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டாரா கவீன்\nவனிதா சொல்வதால் எல்லாம் என்னால் மாற முடியாது கமலிடமே ஓப்பனாக கூறிய லொஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-08-18T13:34:16Z", "digest": "sha1:GGB4COSOXWFVFFLHFS6ERT6D66RB4KNA", "length": 18277, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "திருகோணமலை | Athavan News", "raw_content": "\nகடும் மழையால் வவுனியாவில் வெள்ளம்\nஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க அறிவிப்பு\nகூட்டணி குறித்த உறுதியான முடிவு இன்னும் ஒருவாரத்தில் அறிவிக்கப்படும் -ஜி.எல்.பீரிஸ்\nஜே.வி.பி.யின் தேசிய மக்கள் சக்தி கூட்டம் ஆரம்பமாகியது\nபுலிகளை காரணங்காட்டி ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாமென மஹிந்த கூறமுடியாது – சரவணபவன்\nசம்மந்தரின் தீர்மானத்தினால் அதிர்ந்துபோயுள்ளது அமெரிக்கா - போட்டுடைத்தார் சுமந்திரன்\nமோட்டார் சைக்கிளுக்குள் சென்ற வெள்ளை நாகம் - வவுனியாவில் பரபரப்பு\nஇலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல் முற்றாக நீங்கவில்லை - சரத் பொன்சேகா\nஜனாதிபதி தேர்தலில் கோட்டாவால் வெற்றிபெற முடியாது - அசாத் சாலி\nலடாக் தனியூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டமைக்கு புத்த மதத்தினர் வரவேற்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டமை சிறந்த முடிவு - மோடி\nஹொங் கொங்கில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்\n2012 இற்குப் பின் முதன்முறையாக பிரித்தானியப் பொருளாதாரம் பின்னடைவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பதவி நீக்கம்\nஇங்கிலாந்து அணிக்கு கடும் பின்னடைவு: இரு வீரர்கள் அணியிலிருந்து விலகல்\nசிவபெருமான் ஆலயங்களில் வழங்க வேண்டிய தானங்கள்\nபுத்தளம் திரௌபதியம்மன் ஆலயத்தின் பால்குடபவனி\nநிறைவுக்கு வருகிறது அத்திவரதர் தரிசனம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் திருமஞ்ச திருவிழா\nஉடப்பு திரௌபதியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவம்\nகடல் காற்றின் வேகம் சடுதியாக அதிகரிக்க கூடும் என எதிர்வு கூறல்\nகடல் காற்றின் வேகம் சடுதியாக அதிகரிக்க கூடும் என எதிர்வு கூறப்��ட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் இன்று(சனிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வடக்கு, வடமத்தி... More\nதிருகோணமலையில் விபத்து: 6 பேர் காயம் – விபத்துக்குள்ளான கார் தீ வைத்து எரிப்பு\nதிருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதி அலஸ்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (புதன்கிழமை) இரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து விபத்துக்குள்ளான கார் தீ வைத்து எரிக்கப்பட்ட... More\nதிருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு ஒருவர் காயம்\nதிருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே இன்று(செவ்வாய்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. திருகோணமலை, தோப்... More\nகுச்சவௌியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை – இருவர் கைது\nதிருகோணமலை – குச்சவௌி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குச்சவௌி – மதுரங்குடா பகுதியில் நேற்றிரவு 8.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக ... More\nகடல் தொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nகடல் தொழிலில் ஈடுபடும் மீனவர்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் இன்று(திங்கட்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வெளியிட... More\n5 மாணவர்கள் படுகொலை விவகாரம் – சட்டமா அதிபரின் தீர்மானத்திற்கு மன்னிப்புச் சபை வரவேற்பு\nதிருகோணமலையில் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் தமிழ் மாணவர்களின் கொலை தொடர்பாக மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு சட்டமா அதிபர் எடுத்திருக்கும் தீர்மானத்தை சர்வதேச மன்னிப்புச் சபை வரவேற்றுள்ளது. அத்தோடு அந்த விசாரணைகள் பயனுள்... More\nகாற்றுடன் கூடிய காலநிலை நிலவும் – வளிமண்டலவியல் திணைக்களம்\nவடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரையும் காற்றுடன் கூடிய நிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு... More\nமைத்திரி எங்களை ஏமாற்றி விட்டார் – மாவை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக மோசமாக தங்களை ஏமாற்றியுள்ளதாக தமிழரசுக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மக்கள் சந்திப்பில் க... More\nதிருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் மக்கள் சந்திப்பு\nதமிழரசுக் கட்சியின் சமகால அரசியல் தொடர்பான மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் இந்த சந்திப்பு ஆரம்பமானது. கட்சியின் திருகோணமலை மாவட்டத்தலைவர் குகதாசன் தலைமையில் நடைபெற்றுவரும்... More\nUPDATE -தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஆரம்பம்\nதமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. இக்கூட்டத்தில் கட்சியின் தேசியத்தலைவர் இரா சம்பந்தன், செயலாளர் கி.துரைராஜசிங்கம், நாடாளுமன்ற உருப்பினர்களான எம்.ஏ.சுமந்த... More\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மைத்திரி முக்கிய வேண்டுகோள்\nசோபா உடன்படிக்கை குறித்த பேச்சுக்களை இடைநிறுத்த அமெரிக்கா தீர்மானம்\nமீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு – முக்கிய நபர்கள் சாட்சியம்\nதமிழர்களை கொன்றுகுவித்த கோட்டாவுக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது – பிரதீபன்\nஜே.வி.பி இன் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகின்றது\n மோட்டார் சைக்கிளை இழந்தார் ஐ.தே.க. ஆதரவாளர்…\nவளர்ப்பு நாய்க்கு ஊரே சேர்ந்து இறுதிச் சடங்கு செய்த மெய் சிலிர்க்கும் சம்பவம்\nமோட்டார் சைக்கிளுக்குள் சென்ற வெள்ளை நாகம் – வவுனியாவில் பரபரப்பு\nகடும் மழையால் வவுனியாவில் வெள்ளம்\nஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க அறிவிப்பு\nஎந்தவொரு திட்டத்தையும் ஆராய்ந்த பின்னரே முதலமைச்சர் முடிவெடுப்பார் – செல்லூர் ராஜு\nபுலமைப் பரிசில் கொடுப்பனவை இணையம் மூலம் வழங்க ஏற்பாடு\nமுக்கிய 5 சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை கோருகிறார் பதில் பொலிஸ்மா அதிபர்\nபிள்ளையானின் விடுதலையை வலியுறுத்தி மட்டக்களப்பில் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/10/01/ask-question-election-promises-shiv-sena-attack-india-tamil-news/", "date_download": "2019-08-18T13:00:02Z", "digest": "sha1:WRVKEGBA5RDY2MTCNBSJY266VEDQ7IKF", "length": 37520, "nlines": 448, "source_domain": "india.tamilnews.com", "title": "ask question election promises - shiv sena attack india tamil news", "raw_content": "\nதேர்தல் வாக்குறுதி குறித்து கேள்வி கேட்டால் தேசவிரோதியா\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nதேர்தல் வாக்குறுதி குறித்து கேள்வி கேட்டால் தேசவிரோதியா\nகடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுதேர்தலில் பாஜக ஏராளமான வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் அதில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றி உள்ளது.ask question election promises – shiv sena attack india tamil news\nஇதுகுறித்து யாராவது கேள்வி கேட்டால் அவர்கள் மீது வழக்கு பாய்கிறது அல்லது பாஜகவினரால் தேசவிரோதியாக சித்தரிக்கப்படுகிறார்கள் என தனது கூட்டணி கட்சியான பாஜகவை கடுமையாகச் சாடியுள்ளது சிவசேனா.\nஇதுக்குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கூறப்பட்டுள்ளதாவது :\nகடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுதேர்தலில் பிரதமர் மோடி ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார்.\nகுறிப்பாக கறுப்புப்பணத்தை மீட்பேன், அனைவரின் வங்கிகணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும், ஊழல்கள் இல்லாத ஆட்சி தரப்படும் உட்பட பல வாக்குறுதிகளை பிரதமர் மோடி அவர்கள் அளித்தார்.\nஆனால் தற்போது பிரதமர் மோடியிடம், அவரது வாக்குறுதிகளை பற்றி யாராவது கேள்வி கேட்டால், அவர்களை தேசவிரோதியாக பாஜகவினரால் சித்தரிக்கப்படுகிறார்கள்.\nதேர்தல் நேரத்தில் வாக்குகளைக் கவர வேண்டும் என்பதற்காக மக்களிடம் ஏராளமான பொய்யான வாக்குறுதிகளை அளிக்கின்றன.\nஆனால் ஆட்சிக்கு வந்தபின்பு வாக்குறுதிகள் நிறைவேறாமல் போகின்றன.\nஇந்த விசியத்தில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.\nஅரசியல் கட்சிக��் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதா என்று தேர்தல் ஆணையம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.\nஇவ்வாறு சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nஅதிமுக ஆட்சியின் ஊழல்களை பட்டியலிட்டு தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்\nஆதாயம் கிடைத்தால் இந்துக்களை கொல்வதற்கும் பாஜக யோசிக்காது\nகாந்தியை சுட்ட 4வது தோட்டா யாருடையது\nகொச்சியில்… காங்கிரஸ் கட்சியினருக்கும்… போலீசாருக்கும்… கடும் மோதல்\nமக்களின் நம்பிக்கையை வீணடித்து விட்டார்\nதுத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை விரைவில் திறப்போம்\nகருணாஸ் எம்.எல்.ஏ பதவி பறிப்பு – ஈபிஎஸ்-ஓபிஎஸ் நீண்ட நேர ஆலோசனை\nகழிவுநீர் வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்த புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி\nஉஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி – இந்திய பிரதமருக்கு இடையில் சந்திப்பு\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nஅதிமுக ஆட்சியின் ஊழல்களை பட்டியலிட்டு தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்\n​இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த அறிகுறி கூட இல்லாத வகையில் வரலாறு மாற்றம் – முதல்வர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத��தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ���ற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் ந��க்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை ��ிதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n​இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த அறிகுறி கூட இல்லாத வகையில் வரலாறு மாற்றம் – முதல்வர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-18T13:45:41Z", "digest": "sha1:KALWW24Y5CVEUVXOSEOE2XEQMYYNTQCL", "length": 10526, "nlines": 130, "source_domain": "moonramkonam.com", "title": "தமிழ் நடிகைகள் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 18.8.19 முதல் 24.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதண்ணீர் அல்லது உணவுப் பொருள்களைச் சேமித்து வைக்க ப்ளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தலாமா\nவார ராசி பலன்- 11.8.19 முதல் 17.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன�� 4.8.19 முதல் 10.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதமிழ் நடிகைகள் காம்ப்ரமைஸ் செய்கிறார்களா \nதமிழ் நடிகைகள் காம்ப்ரமைஸ் செய்கிறார்களா \nசுப்ரமணியபுரம் திரைப்படம் மூலமாக நம் மனதில் [மேலும் படிக்க]\nஒரு கோடி சம்பளம் வாங்கும் தமிழ் நடிகைகள்\nஒரு கோடி சம்பளம் வாங்கும் தமிழ் நடிகைகள்\nTagged with: amala paul, Anushka, latest news, reema, tamanna, tamil actress, அனுஷ்கா, அமலா, அமலா பால், அமெரிக்கா, கமல், காஜல், காஜல் அகர்வால், காதல், கார்த்தி, கை, சினிமா, சென்னை, தமிழ் நடிகைகள், நடிகை, நடிகைகள், பால், பெண்\nதமன்னா, சுனைனா, அமலா பால், ஆகிய [மேலும் படிக்க]\nநடிகைகளின் டவல்கள் – ஒரு ஆராய்ச்சி கட்டுரை ஹி ஹி\nநடிகைகளின் டவல்கள் – ஒரு ஆராய்ச்சி கட்டுரை ஹி ஹி\nTagged with: கவர்ச்சி, கை, ஜெயலலிதா, தமிழ் நடிகைகள், த்ரிஷா, நடிகை, நடிகைகளின், நடிகைகள், ப்ரியாமணி, ஷ்ரயா\nடவல் எந்த அளவுக்கு முக்கியமான சமாச்சரன்றது [மேலும் படிக்க]\nவிழாக்களில் தமிழ் நடிகைகள் மேடையில்\nவிழாக்களில் தமிழ் நடிகைகள் மேடையில்\nஒரு விழாவில் குஷ்பு . மதுரையில [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 18.8.19 முதல் 24.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதண்ணீர் அல்லது உணவுப் பொருள்களைச் சேமித்து வைக்க ப்ளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தலாமா\nவார ராசி பலன்- 11.8.19 முதல் 17.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 4.8.19 முதல் 10.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 28.7.19 முதல் 3.8.19 வரை- அனைத்து ராசிகளுக்கும்\nசில நூற்றாண்டுகளுக்கு முந்தைய மக்கள் பயணத்திற்கு எத்தகைய வாகனங்களைப் பயன்படுத்தி இருப்பார்கள்\nபசு சாணத்தின் மீது மின்னல் விழுந்தால், தங்கமாக மாறுமா\nவார ராசி பலன் 21.7. 19 முதல் 27.7. 19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகண் பார்வை மூலமாக ஒருவரைக் கட்டுப்படுத்த முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://quran.online.pk/surah-alfurqan-translation-in-tamil.html", "date_download": "2019-08-18T13:02:48Z", "digest": "sha1:FKRVWPJGRC7XGX3UVRWMXUYRARD6J43V", "length": 13697, "nlines": 35, "source_domain": "quran.online.pk", "title": "Surah Furqan Translation in Tamil » Quran Online", "raw_content": "\nஉலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.\n(அந்த நாயன்) எத்தகையவன் என்றால் வானங்கள், பூமி (ஆகியவற்றின்) ஆட்சி அவனுக்கே உரியது அவன் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக��� கொள்ளவில்லை அவனுடைய ஆட்சியில் அவனுக்கு கூட்டாளி எவருமில்லை அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப் படி அமைத்தான்.\n(எனினும் முஷ்ரிக்குகள்) அவனையன்றி (வேறு) தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் - அவர்கள் எந்தப் பொருளையும் படைக்கமாட்டார்கள்; (ஏனெனில்) அவர்களே படைக்கப்பட்டவர்கள். இன்னும் அவர்கள்; தங்களுக்கு நன்மை யெ;து கொள்ளவோ தீமையை தடுத்துக் கொள்ளவோ சக்திபெற மாட்டார்கள்; மேலும் அவர்கள் உயிர்ப்பிக்கவோ, மறிக்கச் செய்யவோ, மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பவோ, இயலாதவர்களாகவும் இருக்கின்றனர்.\n\"இன்னும்; இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார் இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்\" என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர் ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள்.\nஇன்னும் அவர்கள் கூறுகிறார்கள்;\"இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் - ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன.\"\n)\"வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்\" என்று கூறுவீராக\nமேலும் அவர்கள் கூறுகிறார்கள்;\"இந்த ரஸூலுக்கு என்ன இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார் கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்பட்டிருக்க வேண்டாமா இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார் கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்பட்டிருக்க வேண்டாமா\n\"அல்லது இவருக்கு ஒரு புதையல் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாகியிருக்க வேண்டாமா அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாகியிருக்க வேண்டாமா\" (என்றும் கூறுகின்றனர்) அன்றியும், இந்த அநியாயக் காரர்கள்; (முஃமின்களை நோக்கி)\"சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வேறெவரையும் ந��ங்கள் பின்பற்றவில்லை\" என்றும் கூறுகிறார்கள்.\n) உமக்காக அவர்கள் எத்தகைய உவமானங்களை எடுத்துக் கூறுகிறார்கள் என்பதை நீர் பாரும் அவர்கள் வழி கெட்டுப் போய்விட்டார்கள் - ஆகவே அவர்கள் (நேரான) மார்க்கத்தைக் காண சக்தி பெறமாட்டார்கள்.\n) இந்நிராகரிப்போர் சொல்வதைவிட) மேலான சுவன(த் தோட்ட)ங்களை அவன் நாடினால் உமக்காக உண்டாக்குவானே (அந்த நாயன்) பாக்கியம் மிக்கவன்; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும் - இன்னும் உமக்காக (அங்கு) மாளிகைகளையும் அவன் உண்டாக்குவான்.\nஎனினும் அவர்கள் (இறுதி விசாரணக்) காலத்தையே பொய்ப்பிக்க முற்படுகின்றனர் ஆனால் நாம் அந்தக்காலத்தைப் பொய்ப்பிக்க முற்படுபவனுக்கு (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறோம்.\n(அந்நரகம்) இவர்களை வெகு தொலைவில் காணும்போதே அதற்கே உரித்தான கொந்தளிப்பையும், பேரிரைச்சலையும் அவர்கள் கேட்பார்கள்.\nமேலும் அ(ந்நரகத்)தின் ஒரு நெருக்கமான இடத்தில் அவர்கள் (சங்கிலியால்) கட்டி எறியப்பட்டால், (அவ்வேதனையை தாங்கமாட்டாமல், அதைவிட) அழிவே மேல் என அங்கே வேண்டியழைப்பார்கள்.\n\"இந்த நாளில் நீங்கள் ஓர் அழிவை அழைக்காதீர்கள்; இன்னும் பல அழிவுகளை வேண்டியழையுங்கள்\" (என்று அவர்களிடம் கூறப்படும்).\n அல்லது பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நித்திய சுவர்க்கம் நல்லதா அது அவர்களுக்கு நற்கூலியாகவும், அவர்கள் போய்ச் சேருமிடமாகவும் இருக்கும்\" என்று (அவர்களிம் நபியே அது அவர்களுக்கு நற்கூலியாகவும், அவர்கள் போய்ச் சேருமிடமாகவும் இருக்கும்\" என்று (அவர்களிம் நபியே\n\"அதில் அவர்களுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்கும்; (அதில்) அவர்கள் நிரந்தரமாகத் தங்குவார்கள் - இதுவே உமது இறைவனிடம் வேண்டிப் பெறக்கூடிய வாக்குறுதியாக இருக்கும்.\"\nஅவர்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி கொண்டிருந்தவற்றையும் அவன் ஒன்று சேர்க்கும் நாளில்; (அத்தெய்வங்களை நோக்கி)\"என்னுடைய இந்த அடியார்களை நீங்கள் வழி கெடுத்தீர்களா அல்லது அவர்கள் தாமாகவே வழி கெட்டுப் போனார்களா அல்லது அவர்கள் தாமாகவே வழி கெட்டுப் போனார்களா\" என்று (இறைவன்) கேட்பான்.\n நீ தூயவன். உன்னையன்றி நாங்கள் பாது காவலர்களை ஏற்படுத்திக் கொள்ள எங்களுக்குத் தேவையில்லையே எனினும் நீ இவர்களையும் இவர்களுடைய மூதாதையர்களையு��் சுகம் அனுபவிக்கச் செய்தாய்; அவர்களோ உன் நினைப்பை மறந்தார்கள்; மேலும் அழிந்து போகும் கூட்டத்தாரானார்கள்\" என்று கூறுவர்.\nநீங்கள் சொல்லியதையெல்லாம் திடனாக இவர்கள் பொய்யாக்கிவிட்டனர் ஆகவே (இப்போது வேதனையைத்) தடுத்துக் கொள்ளவோ, உதவி பெற்றுக் கொள்ளவோ நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்; மேலும் உங்களில் எவன் அநியாயம் செய்து கொண்டிருந்தானோ, அவனை நாம் பெரியதொரு வேதனையைச் சுவைக்கச்செய்வோம்\" (என்று இறைவன் கூறுவான்).\n) இன்னும் உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களெல்லாம் நிச்சயமாக உணவருந்துபவர்களாகவும், கடை வீதிகளில் நடமாடுபவர்களாகவும்தாம் இருந்தார்கள்; மேலும், நாம் உங்களில் சிலரை மற்றும் சிலருக்குச் சோதனையாக்கி இருக்கிறோம் - ஆகவே நீங்கள் பொறுமையுடன் இருப்பீர்களா உம்முடைய இறைவன் (யாவற்றையும்) உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/moondru-mudichu/115627", "date_download": "2019-08-18T13:02:28Z", "digest": "sha1:UWQ27ZQXPLKLBPL224YQKNOTC6UEBAHZ", "length": 5510, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Moondru Mudichu - 18-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nபீதியை கிளப்பும் ரஷ்யாவின் doomsday ஏவுகணை: எதிர்கால அபாயத்தில் உறைந்துபோயுள்ள உலக நாடுகள்\nதிருமணமான சில மாதத்தில் மனைவியை பார்த்து கதறிய புதுமாப்பிள்ளை.. கண் எதிரில் நடந்த பயங்கரம்\nசெய்தி வாசித்துக் கொண்டிருக்கும்போதே வெள்ளத்தில் மூழ்கிய பத்திரிகையாளர்\nபிக்பாஸ் வீட்டுக்கு போனவங்களுக்கு இந்த கொடுமை தான் நடக்கும் அதிர்ச்சியான உண்மையை கூறிய இளம் நடிகை\nநிர்வாண நிலையில் வீட்டில் சடலமாக கிடந்த தமிழ் தம்பதி.. அவர்கள் எழுதிய கடிதத்தில் இருந்த உருக்கமான வரிகள்\nமட்டு வான்பரப்பில் அதிசயப் பொருள்\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\nபிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்\nஇந்த வார எலிமினேஷனில் புதிய திருப்பம்- ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது இல்லை, வெளியேறப்போவது யார்\nவனிதாவை அசிங்கப்படுத்திய கஸ்தூரி... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அரங்கம் இதுவும் நம்ம 5 ஸ்டார் குரூப்னால தான்\nஉடல் எடை கூடி விருது விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்த நடிக��� ஸ்ரேயா- வைரல் புகைப்படம் இதோ\nஅட்லீயுடன் போட்டி போட்டு டைட்டிலை வாங்கிய படக்குழுவினர் மாஸான டைட்டில் யாருக்கு போனது தெரியுமா\nபெரும் வசூலை ஈட்டி மீண்டும் மாஸ் காட்டிய அஜித் - பாக்ஸ் ஆஃபிஸ் லிஸ்ட் இதோ\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\nநாளுக்கு நாள் மோசமாகும் சேரனின் குணம்... குறும்படம் போட்டு பழிதீர்க்கும் நெட்டிசன்கள்\nஅஜித்தின் மகன் ஆத்விக் அழகிய கியூட் புகைப்படம்- இதுவரை யாரும் பார்த்திராத புதிய போட்டோ\nபிக்பாஸில் மதுமிதாவிடம் இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டாரா கவீன்\nசிறுவனின் ஆணுறுப்பில் சிக்கிய மர்மப்பொருள்.. பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/astrology/zodiac-predictions/weekly-predictions/3186-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-08-18T13:12:06Z", "digest": "sha1:PRDSEJV64QZQCJVAEXZM5RSBQUMTNCGF", "length": 15304, "nlines": 294, "source_domain": "dhinasari.com", "title": "துலாம் (ஜனவரி 27 - பிப்ரவரி 02) - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nமுகப்பு ராசி பலன்கள் வார ராசி பலன் துலாம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nதுலாம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nபரிகாரம்: மாரியம்மனை ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை நீங்கும்.\nதுலா ராசி : சித்திரை 3, 4-ம் பாதங்கள், சுவாதி, விசாகம்-1, 2,3 ம் பாதம் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்…\nதுலா ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார். வீண் அலைச்சல் இருந்தாலும் பணவரவு நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் இருந்து வந்த தாமதம் நீங்கும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான கடிதப் போக்குவரத்தால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் கூறுவதை மறுத்து பேசாமல் அனுசரித்து செல்வது நன்மையை தரும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மேலிடத்துடன் இருந��து வந்த கசப்புணர்வு நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். குடும்பத்திற்கு தேவையான வசதிகளைப் பெருக்குவீர்கள். பெண்களுக்கு எதிலும் ஆக்கபூர்வமாக செய்து வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பேசி பொழுதை கழிப்பீர்கள். அரசியல்வாதிகள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதும், பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்வதும் வெற்றிக்கு உதவும்.\nபரிகாரம்: வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து சுக்கிரபகவானை வணங்கி மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்ய செல்வம் சேரும். வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திகன்னி (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nஅடுத்த செய்திவிருச்சிகம்(ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nமீனம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nகும்பம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nமகரம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nதனுசு (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nவிருச்சிகம்(ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nகன்னி (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nஇனி இந்த தியேட்டர்ல தமிழ் படம் ரிலிஸ் இல்லை \nதற்கொலைக்கு முயன்று… பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பித்து வெளியேறிய மதுமிதா\nவைரலாகும் அமைரா தஸ்தூரின் குளியலறை புகைப்படம் \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nசத்தான வாழைப்பூ உருண்டைக் குழம்பு \n திருநாவுக்கரசர் 18/08/2019 4:57 PM\nஜெகன்மோகன் ரெட்டியின் மச்சான் ’சகோ.’ அனில்குமார் மீது பிணையில் வரமுடியா வாரண்ட்\nஎன் மனைவி ஒரு மனித வெடிகுண்டு விமானநிலையத்தை கலக்கிய வாலிபர் கைது விமானநிலையத்தை கலக்கிய வாலிபர் கைது \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/04/17/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-08-18T13:16:49Z", "digest": "sha1:VAAFRMH2RG6WXUQWCS4BKGYW7SFJSMRY", "length": 13703, "nlines": 141, "source_domain": "eswarayagurudevar.com", "title": "சொர்க்க வாசல் எது...? வைகுண்டம் என்பது எது...? மோட்சம் என்பது எது....? - மகரிஷிகளுடன் பேசுங்கள்மகரிஷ���களுடன் பேசுங்கள்", "raw_content": "\nவைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் வடக்கு வாசலைத் திறந்த பின் சாமிக்கு அர்ச்சனை செய்து விட்டு வீட்டுக்குக் கொண்டு வந்து சாமிக்கு நல்ல சமையலைப் படைத்து பொங்கி வைத்து விட்டோம் என்றால் நமக்கு ஆண்டவன் சொர்க்கத்துக்கு வழிகாட்டுவான் என்று தான் செய்து கொண்டிருக்கின்றோம்.\nஇவை எல்லாம் நரக லோகத்திற்கு அழைத்துச் செல்லும் நிலைகள், ஏனென்றால் இந்த உடலின் பற்று தான் வருகின்றது.\n“உத்தராயணம்…” என்ற நிலையில் வடக்குத் திசையில் துருவத்திலிருந்து வரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நமக்குள் பெற்று\n1.நாம் பார்ப்போர் அனைவரது குடும்பங்களும் நலம் பெற வேண்டும்.\n2.இந்தப் புவி முழுவதும் அந்த அருள் சக்தி படர வேண்டும்\n3.உலக மக்கள் அனைவரும் அந்தத் தெய்வீக நிலைகள் பெற வேண்டும் என்ற ஆசையில்\n4.உயிருடன் ஒன்றி இதனின் உணர்வின் தன்மை வந்தால் இதுவே நம் உயிராத்மாவிற்குச் “சொர்க்கவாசலாக…” அமைகின்றது.\n5.உடலை விட்டுச் சென்ற பின் அங்கே வைகுண்டம் அழைத்துச் செல்கின்றது.\n6.முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் வாழும் சப்தரிஷி மண்டலத்தில் இணைகின்றோம்\nவாழ்க்கையில் வரும் தீமைகள் மீது பற்றற்ற நிலையாக்கி நம் உயிரைப் பற்றுடன் பற்றி அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நாம் பெற வேண்டும் என்றால் அது தான் “வைகுண்ட ஏகாதசி…\nவைகுண்டம் என்பது சப்தரிஷி மண்டலம். பக்தி மார்க்கத்திலும் இது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இதை யாரும் பின்பற்றுவதில்லை.\nஇந்த உடலின் இச்சையின் நிலைக்கும் அர்ச்சனை செய்து அபிஷேகம் செய்து காசைக் கொடுத்து விலைக்கு வாங்குகின்ற நிலைக்குத் தான் செல்கின்றோமே தவிர\n1.அருள் ஞானிகள் காட்டிய வழிகளை நாம் பின்பற்றவில்லை.\n2.அதன் வழி நாம் செல்லவில்லை… செல்லவும் மனமில்லை…\n3.இன்று இதைச் சொன்னாலும் கேட்பதற்கு இல்லை…\n4.அன்றைக்குச் செய்தவர்கள் எல்லாம் தவறா….\n5.இவர் மட்டும் என்னமோ புதிதாக வந்து சொல்கிறாரடா….\nஒருவர் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் குடும்பத்தைச் சார்ந்தோர் எப்படி நினைக்க வேண்டும்…\nஏகாந்த நிலைகளில் அவர் வாழ்ந்தார் வளர்ந்தார் எத்தனையோ இன்னல்கள் அனுபவித்தார்…\n1.உடலை விட்டுச் சென்ற அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து\n2.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து\n3.என்றென்றும் பேரின்பப் பெரு வாழ்வாகப் பேரானந்த நிலை அடைதல் வேண்டும் என்று\n4.உந்தி அங்கே விண்ணிலே செலுத்த வேண்டும் என்றுதான் நம் ஞானிகள் காட்டினார்கள்.\nஆனால் இன்று என்ன செய்கிறோம்.. இறந்த உடலைக் கொண்டு எரித்து விட்டு சாம்பலைக் கொண்டு ஆற்றிலே கரைத்து விட்டால் பாவம் போய்விடும்.\nஅடுத்து இந்தச் சாம்பலைக் கொண்டு போய் கங்கையில் கரைப்பதற்குப் போவார்கள். கங்கையில் கரைத்ததும் கடலில் கொண்டு போய்ச் சேர்த்து விட்டால் அவர் பாவம் போய்விடும் என்ற இந்தப் பதிவு தான் மனதில் இருக்கிறது.\nதலைமகன் விநாயகர் கோவிலில் தீபத்தை ஏற்றிவிட்டால் அவர்கள் மோட்சம் போய் விடுவார்கள். இப்படித்தான் செய்கின்றோம்.\nகங்கையில் கரைக்கச் சொன்னதன் நோக்கம் என்ன…\n” அதாவது அங்கே விண்ணிலே சப்தரிஷி மண்டல ஒளிக்கடலில் அந்த உயிரான்மாவைக் கலக்கச் செய்து\n1.மீண்டும் இருளான இன்னொரு உடலைப் பெறும் உணர்வினைக் கரைக்க வேண்டுமே தவிர\n2.உடலை எரித்து அந்தச் சாம்பலை இங்கே கரைப்பது அல்ல.\nஞானிகள் சொன்ன பேருண்மைகளைச் சொன்னாலும் ஏளனமாகவே பார்க்கின்றார்கள். இதைப்போன்ற நிலைகளிலிருந்து விடுபடுதல் வேண்டும்.\nஆகவே யார் உடலை விட்டுச் சென்றாலும்\n1.குடும்பத்தில் உள்ளோர் பாசத்தால் அழுது புலம்பி\n2.உங்கள் உடலுக்குள் அந்த ஆன்மாவை இழுத்து விடாதீர்கள். (இது முக்கியம்)\n3.அவர்கள் ஆன்மாவை மெய் ஒளியுடன் கலக்கச் செய்ய வேண்டும்.\nமூதாதையர்களான குலதெய்வங்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்தில் கலக்கச் செய்து இந்த வாழ்க்கையில் பட்ட துன்பத்தின் உணர்வுகளை அங்கே கரைக்கச் செய்து அருள் மகரிஷியின் உணர்வை நுகரச் செய்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலையில் மரணமில்லாப் பெருவாழ்வு என்ற நிலையை அடையச் செய்வதே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய மெய் வழி.\nவியாபாரமோ தொழிலோ எதனால் நஷ்டம் அடைகிறது…\nசித்தர்களின் செயல்பாடுகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசுவைமிக்க கனிகளைத் தெய்வத்திற்குப் படைப்பதன் நோக்கம் என்ன…\nஇரவில் ஜெப நிலையில் உறங்குவதன் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nகுறைகளைப் பற்றி மீண்டும் மீண்டும் தெரிந்து கொள்வதை விட அதிலிருந்து விலகிச் செல்வதே நல்லது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/additional/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-18T13:11:35Z", "digest": "sha1:OYNDBWNU3VENBUCCZCXO2F6Z56ETOAKQ", "length": 16849, "nlines": 146, "source_domain": "ourjaffna.com", "title": "முத்தையன் கட்டு | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nமுத்தையன் கட்டு என்னும் பெயர் வன்னியில் அனைவராலும் அறியப்பட்ட ஓர் பெயர். முத்தரையன் கட்டு என்பதே பின்னாளில் மருவி முத்தையன் கட்டு என்றாகிவிட்டது. முத்தையன் கட்டு என்பது பெரிய குளத்தின் பெயர். இதை முன்னாளில் முத்தரையன் என்பவரே கட்டினார் என்று சொல்லப்படுகின்றது. இங்கு குறிப்பிடக்கூடிய இன்னேர் விடயம் அரையன் என்பவர்கள் சோழர்களின் காலத்தில் பிரசித்தி பெற்ற சிற்றரசர்கள் ஆவார்கள். உதாரணமாக சோழர்களின் காலத்தில் பிரசித்தி பெற்ற சிற்றரசன் வானகோவரையனைக் குறிப்பிடலாம். சோழர்கள் காலத்திலேயே, அதாவது 11ம் நூற்றாண்டளவில் இக்குளம் கட்டப்பட்டிருக்கலாம் என்பதே முடிவு. இதற்கான வரலாற்று ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடப்படவேண்டும்.\nஇந்த குளத்தின் கீழ் 40,000 ஏக்��ர் பயிர்செய்கைக்கு உரிய நிலம் உள்ளது. இக்குளத்தின் மூலம் மன்னாகண்டல்(புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் சாலையில் அமைந்துள்ள ஓர் கிராமம்) வரை நீர்பாசனம் செய்ய முடியும்.\nமுத்தையன் கட்டை இரண்டாகப் பிரித்துக் கூறுவார்கள்.L.B மற்றும் R.B. L.Bஎன்பது Left Bank அல்லது வலது கரை, R.B என்பது Right Bank அல்லது இடது கரை ஆகும். முத்தையன் கட்டுக் குளத்திற்கு இரண்டு துருசுகள்(நீர் திறந்து விடப் பயன்படும் இடம்) உள்ளன. இவை முறையே L.B மற்றும் R.B பகுதியில் உள்ளன.\nமுத்தையன் கட்டுக் குளத்தின் கீழ் பெரிய தாமரை மடு ஒன்று உள்ளது. இதைப் பெரும்பாலும் தாமரைக் குளம் என்றே அழைப்பார்கள். ஆனால் இதைக்குளம் என்று கூறுவது சரியானது அல்ல, இதை மடு என்று கூறுவதுதான் சரியாகும். ஏன் எனில் ஓர் முறை இக்குளத்தில் உடைப்பு ஏற்பட்டு விட்டது. இந்த உடைப்பைக் கட்டுவதற்கு குளத்தின் கீழே இருந்தே மண் எடுக்கப்பட, மண் எடுத்த இடத்தில் பெரிய பள்ளம் உருவானது. பின்னர் இதில் நீர் தேங்கி, இதுவே தாமரை மடு ஆனது. இந்த முறிப்பை(வளக்கமாக குளத்தின் உடைப்பு ஏற்பட்ட பகுதியை முறிப்பு என்றும் சொல்வார்கள்) கட்டிய ஒப்பந்தகாரர், முறிப்பைக் கட்டும் போது பெரும் ஊழல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இக்குளத்தில் நிர்ணயிக்கப்பட்ட நீர்க்கொள் அளவைவிட குறைவாகவே நீர் தேக்கப்படுகின்றது.\n1970ம் ஆண்டளவில் அப்போதைய விவசாய மந்திரி R.பிரேமதாசா (பின்னாளில் ஜனாதிபதியாகவும் இருந்தவர்) தலைமையில் முத்தையன் கட்டுக் குளம் புனரமைக்கப்பட்டு, அதற்கு ஓர் பொறியியலாளரும் மற்றும் நீர்பாசனத் திணைக்களமும் ஒட்டுசுட்டானில் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தை “முத்தையன் கட்டு scheme” என்றும் அழைக்கப்படும். முத்தையன் கட்டு scheme மின் வருகைக்குப் பின்னரே ஒட்டுசுட்டானில் க.பொ.த. உயர்தர வகுப்புடன் கூடிய ‘ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம்’ கட்டப்பட்டது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.\nமாங்குளம் வீதி, புதுக்குடியிருப்பு வீதி மற்றும் முல்லைத்தீவு வீதி ஆகியன சந்திக்கும் முச்சந்தியை அண்மித்த பகுதியிலேயே நீர்ப்பாசனத் திணைக்களம் அமைக்கப்பட்டது. அது வரையில் சாதாரண கிராமமாக இருந்த ஒட்டுசுட்டான் படிப்படியாக முன்னேற்றப் பாதையில் செல்லத் தொடங்கியது.\nமுத்தையன் கட்டு scheme மின் கீழ் ஏராளமானவர்கள், யாழ்பாணத்தில் இருந்து, முத்தையன் கட்டு scheme மின் கீழ் காணிகளைப் பெற்று, முத்தையன் கட்டில் குடியேறினார்கள். இவர்களில் பெரும்பாலனவர்கள் கடும் உழைப்பாளிகள். இதனால் ஏற்கனவே வளம் கொழிக்கும் பூமியான ஒட்டுசுட்டான், இன்னும் வளம் கொழிக்கும் பூமியாக மாறியது.\n1995 ல் யாழ்பாணத்தில் இருந்து பெருமளவு மக்கள் அகதியாக்கப்பட்டனர். அரச உத்தியோகத்தவர்கள் எப்படியேனும் வாழ்ந்து விடுவார்கள். ஆனால் விவசாயிகள் ஆம் அவ்வாறன ஏராளமான விவசாயிகளை அரவணைத்தது முத்தையன் கட்டு. (இவர்கள் யாழ் திரும்பிய பின்னர், அவர்கள் வாழ்ந்த இடம் மயானம் போல் காட்சி அழித்தது என்றால் மிகையாகது)\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-18T14:54:14Z", "digest": "sha1:5436ZBJQ742BRPJ2YZDV2R63TJVDBUA6", "length": 10798, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "ஆப்பிரிக்காவில் பெருந்தொகையான பண்ணை நிலங்களை வங்காளதேசம் குத்தகைக்கு வாங்குகிறது - விக்கிசெய்தி", "raw_content": "ஆப்பிரிக்காவில் பெருந்தொகையான பண்ணை நிலங்களை வங்காளதேசம் குத்தகைக்கு வாங்குகிறது\nவங்காளதேசத்தில் இருந்து ஏனைய செய்திகள்\n22 நவம்பர் 2015: போர்க்குற்றங்களுக்காக இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் வங்காளதேசத்தில் தூக்கிலிடப்பட்டனர்\n9 மார்ச் 2014: துடுப்பாட்டம்: இலங்கை அணி ஆசியக் கோப்பையை வென்றது\n31 ஜனவரி 2014: ஆயுதம் கடத்திய குற்றத்திற்காக வங்காளதேச எதிர்க்கட்சித் தலைவருக்கு தூக்குத்தண்டனை தீர்ப்பு\n6 ஜனவரி 2014: வங்காளதேசத்தில் எதிர்க்கட்சிகள் புறக்கணித்த தேர்தலில் ஆளும் அவாமி லீக் கட்சி வெற்றி\n13 டிசம்பர் 2013: போர்க்குற்றங்களுக்காக வங்கதேச இசுலாமியத் தலைவர் அப்துல் காதர் முல்லா தூக்கிலிடப்பட்டார்\nஎதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறை வராமல் தடுக்கும் முகமாக ஆப்பிரிக்க நாடுகளில் பல்லாயிரக்கணக்கான பண்ணை நிலங்களைக் குத்தகைக்கு வாங்கியிருப்பதாக வங்காளதேச வணிக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.\nஏற்கனவே இரண்டு வங்காளதேசக் கம்பனிகள் உகாண��டா, காம்பியா, மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளில் பாவிக்கப்படாமல் இருக்கும் பண்படுத்ததகுந்த நிலங்களை குத்தலைக்கு எடுப்பதற்கு அந்நாட்டு அரசாங்கங்களுடன் உடன்பாட்டுக்கு வந்துள்ளன. இவ்வார இறுதியில் தான்சானியாவில் மேலும் 30,000 எக்டயர் நிலத்தை 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஆப்பிரிக்க நாடுகளில் பெருமளவு உழத்தகுந்த நிலங்கள் பாவிக்கப்படாமல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே வேளையில், ஆண்டு முழுவதும் முக்கிய பயிர் வகைகளை உற்பத்தி செய்வதற்குத் தேவையான மனித வளமும், நுண்திறமையும் வங்காளதேசம் கொண்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.\nஇக்குத்தகைத் திட்டத்தின் படி, இந்நிலங்களில் விளையும் பயிர்வகைகளின் குறைந்தது 60 விழுக்காடு வரை வங்காளதேச நிறுவனங்கள் தமக்கு எடுத்துக் கொள்ளும். பதிலாக, வங்காளதேசம் ஆப்பிரிக்க விவசாயிகளை நெல் உற்பத்தி, விதைப் பாதுகாப்பு, மற்றும் நீர்ப்பாசனம் போறவற்றில் பயிற்சி அளிக்கும்.\nஇப்புதிய திட்டத்தின் படி உணவு உற்பத்தி அதிகரிக்கும் என்றும், வங்காளதேசத்தின் விரிவடையும் வேலையாட்கள ஆப்பிரிக்க விளை நிலங்களில் பணியாற்ற முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் கோதுமை, மற்றும் பருத்தி போன்றவற்றையும் விளைவிக்க முடியும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.\n\"எமது வேளாண்மையை விருத்தி செய்வதற்கு நாம் முயலுகிறோம், ஆனாலும் எமது நாட்டில் அதற்குத் தேவையாவ விளைநிலங்கள் மிகக் குறைவாகவே உள்ளது. இதனாலேயே நாம் ஆப்பிரிக்கா நோக்கி நகர முயற்சி செய்கிறோம்,\" என வங்காளதேச வெளியுறவுத்துறை அதிகாரி வகிதுர் ரகுமான் தெரிவித்தார்.\nவங்காளதேசம் உலகின் நான்காவது பெரிய அரிசி விளையும் நாடாகும். கடந்த ஆண்டு மட்டும் அது 34 மில்லியன் தொன் அரிசியை உற்பத்தி செய்துள்ளது. வங்காளதேசத்தில் அடிக்கடி இடம்பெறும் இயற்கை அனர்த்தங்களினால் அங்கு உணவுப் பற்றாக்குறை நிலவுகிறது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%A4%AA%E0%A5%81%E0%A4%B0%E0%A5%81%E0%A4%B7", "date_download": "2019-08-18T13:00:27Z", "digest": "sha1:ZW7A7ZPGSNHOEDHCWKHJ7OWKTNQJWJSE", "length": 5366, "nlines": 111, "source_domain": "ta.wiktionary.org", "title": "पुरुष - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(இந்தி) पुरुष (பெ) = ஆண்\nமனிதகுலத்தில் இனப்பெருக்கத்திற்காக, இயற்கையிலேயே ஆண், பெண் என்னும் இருபாலருண்டு...இயல்பாகவே ஆண் பெண்ணைவிட தசை/உடற்பலம் மிக்கவன். பெண்ணைக் கவர்ந்துக் கூடி, குழந்தைப் பெறும்படிச் செய்து தன் இனத்தைப் பெருக்கிக்கொள்ளுகிறான்..\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/bantu", "date_download": "2019-08-18T13:12:58Z", "digest": "sha1:5IX7RJF6XHZFW3Y4F7K54CUB4676RWYI", "length": 4608, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "bantu - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு\nதெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக் குழுவினர்\nதெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு சார்ந்த\nதெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு இனம் சார்ந்த\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 04:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/special-astro-predictions/7-facial-rudraksha-what-are-the-benefits-of-wearing-you-konw-that-119052000027_1.html", "date_download": "2019-08-18T13:48:37Z", "digest": "sha1:7NB6NQ4C6YEOADFL5YWYP6HXGKUKPBXD", "length": 15073, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "7 முக ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா...? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப���பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n7 முக ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா...\nமன அமைதி மனிதனுக்கு உடல் நலம் எந்தளவிற்கு நன்றாக இருக்க வேண்டுமோ, அதே அளவிற்கு மன நலமும் நன்றாக இருக்க வேண்டியது அவசியம். சிவனை வணங்கி 7 முக ருட்ராட்சத்தை அணிந்து கொள்வதன் மூலம் ரத்த புற்று ஏற்படாமல் தடுக்கவும், நோய் பாதித்திருப்பின் அது சீக்கிரம் குணமாகவும் செய்கிறது.\nரத்த புற்று நோய் புற்று நோய்களில் பல வகைகள் உண்டு. அதில் ரத்தத்தில் இருக்கும் தீங்கான வெள்ளை அணுக்களின் அதீத உற்பத்தியால் ஏற்படும் லூக்கிமியா எனப்படும் ரத்த புற்று நோய் அதிகம் பேரை பாதிக்கும் ஒரு நோயாக இருந்து வருகிறது.\n7 முக ருத்ராட்சத்தை கழுத்தில் அணிந்து கொள்வதால், அதிலிருந்து வெளிப்படும் சக்திகள் உடலுக்குள் சென்று பதட்ட நிலையை கட்டுப்படுத்தி மன அழுத்தங்கள் மற்றும் கோளாறுகளை சரி செய்து மன அமைதியை ஏற்படுத்துகிறது.\nதங்களின் வாழ்க்கை துணையின் ஈர்ப்பை பெற 7 முக ருட்ராட்சத்தை அணிந்து கொள்வது சிறந்த பலனளிக்கும். பெண்கள் மாதவிடாய் காலத்தில் ருத்ராட்சம் அணிவதை தவிர்க்க வேண்டும்.\nபொருளாதார மந்த நிலையை போக்க, 7 முக ருத்ராட்சம் அணிபவர்களுக்கு இத்தகைய வீண் செலவுகள் கட்டுக்குள் வந்து, அதிக பணவரவு உண்டாக்கும்.\nஎழுத்தாளர்கள், பேச்சாளர்களாக ஆக நினைப்பவர்கள் 7 முக ருத்ராட்சம் அணிந்து கொள்வதன் மூலம் இத்துறைகளில் செல்வமும், புகழும் அதிகம் பெறலாம். ஆண்மை குறைபாடுகள் உடலில் நரம்புகளில் தளர்ச்சி ஏற்படுவதாலும், மன ரீதியாக அழுத்தங்கள் ஏற்படுவதாலும் பல ஆண்களுக்கு ஆண்மை சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படுகிறது. இது மலட்டுத்தன்மை மற்றும் இதர உடற்குறைபாடுகளையும் உண்டாக்குகிறது. இப்படிப்பட்டவர்கள் 7 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் ஆண்மை குறைபாடுகள் அனைத்தும் நீங்கும்.\n7 முறை ருத்ராட்சம் தொடர்ந்து அணிந்து வருபவர்களுக்கு எலும்புகளில் ஏற்படும் உறுதியின்மை நீங்கி, உடல் வலிமை மற்றும் ஆரோக்கியம் ஏற்படுகிறது. எலும்பு தேய்மானம் ஏற்படுவதும் குறைகிறது.\nசுவாச நோய்கள் நாம் சுவாசிக்க உதவும் உறுப்பான நமது ஈரல்களில் சளி, ஆஸ்துமா, பிராங்கைடிஸ் போன்ற பல வியாதிகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சனை ஏற்பட்ட நபர்கள் மிகுந்த சிரமங்களை அனுபவிக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் 7 முக ருத்ராட்சம் அணிவதால் சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகள் நீங்கும். சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது.\nமந்திரம்: ஓம் மஹா லட்சிம்யை நமஹ ஓஅம் ஹீம் நமக\nஇந்த ஏழு முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் சனி. இது தேவி திருமகளைக் குறிக்கும். இதை அணிவோருக்கு நல்ல உடல் நலம் அருள் பாலிக்கப்படும். உடல் தொடர்பான துன்பங்கள், நிதித் தொல்லைகள், மனத் துன்பங்கள் ஆகியவற்றால் வருத்த முற்றிருப்போர் இந்த உருத்திராக்கத்தை அணிதல் வேண்டும். இந்த ஏழு முக உருத்திராக்கத்தை ஒருவர் அணிவதால் அவருக்கு வணிகம், பணி ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படும்.\nஉப்பை இந்த நாட்களில் வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும்....\nவெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...\nகணவன்-மனைவி ஒற்றுமைக்கு இந்த பரிகாரத்தை செய்தால் போதும்..\nநாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...\nஉலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/aug/31/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-550305.html", "date_download": "2019-08-18T13:09:27Z", "digest": "sha1:FP6756MAONAEBN223VKLWFYGMGND7PP6", "length": 9301, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "சர்வதேச ஃபிடே ரேட்டிங் செஸ்: டி.பி. சிங் சாம்பியன்- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nசர்வதேச ஃபிடே ரேட்டிங் செஸ்: டி.பி. சிங் சாம்பியன்\nBy ஆர்.வேல்முருகன் | Published on : 26th September 2012 11:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவை, ஆக. 30: கோவையில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் தெற்கு ரயில்வே வீரர் டி.பி.சிங் 8 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.\nகோவையைச் சேர்ந்த செஸ் விளையாடுவோரின் பெற்றோர்களின் முயற்சியால் உருவான கோவை செஸ் மேட்ஸ் சார்பில், கணபத��� பட்டிய கவுண்டர் செல்லம்மாள் திருமண மண்டபத்தில், ஃபிடே ரேட்டிங் செஸ் போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.\n8-வது சுற்றின் முடிவில் டி.பி. சிங் 7.5 புள்ளிகளுடன் தனி முன்னிலை பெற்றிருந்தார்.\nவியாழக்கிழமை நடைபெற்ற 9-வது சுற்றில் சர்வதேச மாஸ்டர் ராமநாதன் பாலசுப்பிரமணியத்துடன் டிரா செய்ததால் அரைப் புள்ளிகளைப் பெற்றார் டி.பி. சிங். இதற்கு அடுத்ததாக தலா 7 புள்ளிகளுடன் விளையாடிய பிஎஸ்என்எல் வீரர் ராம் கிருஷ்ணன், ஓஎன்ஜிசி வீரர் அரவிந்த் சிதம்பரம் ஆகியோரிடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.\nஅதையடுத்து இருவரும் தலா 7.5 புள்ளிகளைப் பெற்றனர். போட்டி தொடக்கத்தில் 5-வது நிலை வீரராகக் களமிறங்கிய டி.பி.சிங், மொத்தம் 9 சுற்றுகளில் 7 வெற்றி, 2 டிராவுடன் 8 புள்ளிகளைப் பெற்றார்.\nமுதல் 5 இடங்களைப் பெற்றவர்கள் விவரம், அடைப்புக்குறிக்குள் அவர்கள் பெற்ற புள்ளிகள்: 1. டி.பி.சிங் (8), 2. அரவிந்த் சிதம்பரம் (7.5), 3. ராம் எஸ்.கிருஷ்ணன் (7.5), பி.பூபாலன் (7.5), 5. ராமநாதன் பாலசுப்பிரமணியம் (7).\nபோட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. இதுதவிர 9, 12, 15, 18 வயதுக்கு உள்பட்ட பிரிவினரில் அதிகப் புள்ளிகள் எடுத்தவர்களுக்குப் பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.\nகோவை ஜி.என். மில்ஸ் நிர்வாக இயக்குநர் செந்தில் சின்னசாமி, கோவை மாவட்ட செஸ் சங்கத் தலைவர் பி.கே.செல்வமுருகேசன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். கோவை மாவட்ட செஸ் சங்க செயலாளர் வி.விஜயராகவன், போட்டியின் அறிக்கையை வாசித்தார். கோவை செஸ் மேட்ஸ் சங்க செயலாளர் மோகன்குமார் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதை�� செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/pcos-treatment-in-home/", "date_download": "2019-08-18T12:56:14Z", "digest": "sha1:GYRFMGIANF2VE64YN53XZOJBSUMBSPDH", "length": 13640, "nlines": 118, "source_domain": "www.pothunalam.com", "title": "கருப்பை நீர்கட்டி கரைய சித்த மருத்துவம் பகுதி - 2", "raw_content": "\nகருப்பை நீர்கட்டி கரைய சித்த மருத்துவம் பகுதி – 2\nகருப்பை நீர்கட்டி கரைய சித்த மருத்துவம் பகுதி – 2\nஇப்போது பெண்கள் அதிகம் சந்திக்கும் ஒரு மிக பெரிய பிரச்சனையாக கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை அமைந்துள்ளது. உணவு மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களினால் பெண்களின் கருப்பையை தாக்கும் நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.\nகருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு..\nகருப்பையில் தோன்றும் கட்டிகளின் காரணமாக மாதவிலக்கு கோளாறு, குழந்தையின்மை மற்றும் பல்வேறு தொல்லைகளை பெண்கள் சந்தித்து வருகின்றனர். குழந்தைப்பேறு என்பது பெண்களுக்கு மிக முக்கியமானது.\nஇருப்பினும் கருப்பையில் ஏற்படும் சிறு சிறு கோளாறுகளால், தாய்மை பல பெண்களுக்கு ஏக்கமாக மாறிவிட்டது.\nசரி இந்த கருப்பை நீர் கட்டி பிரச்சனை குணமாக சித்த மருத்துவம் (pcos treatment in home) என்ன உள்ளது என்பதை பற்றி இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க..\nகருப்பை நீர் கட்டி கரைய சித்த மருத்துவம்..\nகருப்பை நீர்கட்டி கரைய சித்த மருத்துவம் – முருங்கைக்கீரை:-\nபெண்களுக்கு ஏற்படும் கருப்பை நீர்க்கட்டி கரைய (pcos treatment in home) இது ஒரு சிறந்த சித்த மருத்துவம்.\nஅதாவது ஒரு கைப்பிடியளவு முருங்கைக்கீரை மற்றும் ஒரு நெல்லிக்காய் இரண்டையும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து, அவற்றை வடிகட்டி அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து, காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.\nஇந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வர பெண்களுக்கு ஏற்படும் கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை குணமாகும்.\nகருப்பை நீர்கட்டி கரைய சித்த மருத்துவம் – மலைவேம்பு:\nமலைவேம்பு பெண்களின் கருப்பை நீர்க்கட்டி பிரச்சனைக்கு (pcos treatment in home) ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது.\nஎனவே கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை உள்ளவர்கள் ஒரு கையளவு மலைவேம்பு இலையை எடுத்து, அதனை அரைத்து ���டிகட்டி, அதனுடன் காய்ச்சாத பசும் பாலை கலந்து, காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.\nஇந்த முறையை மாதவிலக்கு நடைபெறும் நாட்களில், மூன்றாவது நாள் அன்று பின்பற்ற வேண்டும்.\nஇவ்வாறு செய்து வர பெண்களுக்கு ஏற்படும் கருப்பை நீர் கட்டி பிரச்சனை குணமாகும்.\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்\nகருப்பை நீர்க்கட்டி பிரச்சனை சரியாக:\nஇந்த கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை சரியாக வாரத்தில் இரண்டு முறையாவது வாழைத்தண்டு கூட்டு, வாழைப்பூ சாறு, பொரியல் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.\nஇவ்வாறு சேர்த்து கொள்வதினால் பெண்களுக்கு ஏற்படும் கருப்பை நீர்க்கட்டி கோளாறுகள் சரியாகும்.\nகருப்பை நீர்கட்டி பிரச்சனைக்கு இதுவே சிறந்த மருந்து:-\nபெண்களின் குழந்தையின்மை பிரச்சனையை சரி செய்ய இது ஒரு சிறந்த சித்த மருத்துவம். அதாவது 20 கிராம் சோம்பு, 20 கிராம் கருச்சீரகம், 5 கிராம் இலவங்கப்பட்டை, 2 கிராம் குங்குமப்பூ ஆகியவற்றை ஒன்று, இரண்டாக அடித்து பொடி செய்து கொள்ளவும்.\nபின்பு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.\nதண்ணீர் கொதி வந்ததும் இடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து திரும்பவும் 2 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவேண்டும்.\nபின்பு அவற்றை வடிகட்டி தினமும் சாப்பிடும் முன் மூன்று வேளையில், ஏதேனும் ஒரு வேளையில் சாப்பிடுவதற்கு முன் இந்த கஷாயத்தை 200 மில்லி அருந்தி வர பெண்களின் கருப்பை நீர் கட்டி கரைந்து விடும்.\nகருப்பை நீர்க்கட்டி பிரச்சனை குணமாக மேல் கூறப்பட்டுள்ள அனைத்து வைத்திய குறிப்புகளையும் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று, பின்பு மேற்கொள்ளவும். நன்றி நண்பர்களே..\nஉடல் எடை வேகமாக அதிகரிக்க – SUPER TIPS\nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்\nநீர் கட்டி கரைய சித்த மருத்துவம்\nபுற்றுநோய் அடியோடு விரட்டுவதில் திறன் படைத்தது இது தான்\nகற்றாழை ஜூஸ் பூண்டு சாறு கலந்து குடித்தால் இந்த 8 விஷயமும் நடக்கும்..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்..\nஉடல் எடை குறைய வேண்டுமா அப்போ இதை TRY ��ண்ணுங்க..\nஒற்றை தலைவலிக்கு 100% தீர்வு\nபிறந்த குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுப்பது எப்படி\nபுற்றுநோய் அடியோடு விரட்டுவதில் திறன் படைத்தது இது தான்\nகற்றாழை ஜூஸ் பூண்டு சாறு கலந்து குடித்தால் இந்த 8 விஷயமும் நடக்கும்..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nமுகம் பளபளக்க- கொத்தமல்லி அழகு குறிப்புகள் ..\nபாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்..\nசரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி\nகுலதெய்வம் தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்வது எப்படி\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-08-18T12:51:42Z", "digest": "sha1:YDR3ZNGNLNKIZIMSGF2QEIIDPSAT6FHD", "length": 14136, "nlines": 115, "source_domain": "www.pothunalam.com", "title": "இரட்டை குழந்தை பிறக்க வேண்டுமா? அப்போ இதை டிரை பண்ணுங்க !!!", "raw_content": "\nஇரட்டை குழந்தை பிறக்க வேண்டுமா அப்போ இதை டிரை பண்ணுங்க \nஉங்களுக்கு இரட்டை குழந்தை பிறக்க வேண்டுமா சில இயற்கை வழி முறைகள்\nஇரட்டை குழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும் (twins baby pregnancy in tamil).. குழந்தை என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதுவும் ஒரு வீட்டில் ஒரு பெண் தாய் ஆகிறாள் என்ற செய்தியை கேட்கும் போது அந்த வீட்டில் இருக்கும் அனைவருமே மிகவும் குஷியாக இருப்பார்கள். அதுவும் இரட்டை குழந்தை பிறக்கப்போகிறது என்றால் சொல்லவே வேண்டாம், அதை விட சந்தோஷம் தரக்கூடிய விஷயம் வேறு எதுவும் இல்லை.\nஆமாம் இப்போது 10-ல் 4 பேர் இரட்டை குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகின்றனர், ஆனால் அனைவருக்குமே இந்த அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.\nஇருந்தாலும் பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் இப்போது இரட்டை குழந்தை பிறக்க வாய்ப்பை அதிகரிக்கும் சில விஷயங்களை கண்டுபிடித்துள்ளனர்.\nபிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள்\nஇரட்டை குழந்தை பிறக்க (twins baby pregnancy in tamil) என்ன செய்ய வேண்டும் என்று இந்த பகுதியில் நாம் காண்போம் வாங்க..\nஇரட்டை குழந்தை பிறக்க வழி முறைகள்\nதங்களுக்கு இரட்டை குழந்தை பிறக்க வேண்டுமா.. அப்போ தினமும் அதிகளவு சாப்பிட்டு வாருங்கள், சர்க்கர��வள்ளி கிழங்கில் சில வகை ரசாயன கலவை உள்ளதாம், எனவே இரட்டை குழந்தை பிறக்க (twins baby pregnancy in tamil) ஆசைப்படுபவர்கள் சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிட்டால் இரட்டை குழந்தை பிறக்க அதிக வாய்ப்பு உள்ளதாம்.\nமுன்பு இவற்றை வலுவான கர்ப்பபைக்கும் மற்றும் பல்வேறு கர்ப்பபை பிரச்சனைக்கும் மருந்தாக கொடுக்கப்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\n30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கருவுறும் போது இரட்டை குழந்தை பெரும் வாய்ப்பு அதிகம் இருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது 30 வயதுக்கு மேல் ஒரு பெண் கருவுறும் போது உடலில் FSH-யின் அளவு அதிகமாக இருக்கும். அப்போது கருப்பையில் ஒன்றுக்கு மேற்பட்ட கருமுட்டைகள் உருவாகிவிடும். இதனால் இரட்டை குழந்தை பிறக்க (twins baby pregnancy in tamil) அதிக வாய்ப்பு உள்ளது.\nஃபோலிக் ஆசிட் மாத்திரையை அதிகம் உட்கொள்ளும் பெண்களுக்கு இரட்டை குழந்தை அதிக வாய்ப்பு உள்ளது.\nஇரட்டை குழந்தை பிறக்க (twins baby pregnancy in tamil) மருத்துவர்களால் கருத்தரிக்க பெண்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. 400 மைக்ரோகிராம் கணக்கில் தந்து பின் கருதரித்ததும் 600 மைக்ரோகிராம் ஆக அளவை அதிகரித்து எடுத்துக்கொள்ள சொல்வார்கள்.\nஇந்நிலை பெரும்பாலும் இரட்டை குழந்தை ஊக்குவிக்கும் என்று ஆராய்ச்சி சொல்கிறது.\nபிறந்த குழந்தையின் வளர்ச்சிப் படிநிலைகள்..\nகருத்தடை மாத்திரை: (contraceptive pills)\nகருத்தடை மாத்திரையை எடுத்துக்கொள்ளும் பெண்கள், அந்த மாத்திரையை எடுத்துக்கொள்வதை கைவிட்ட உடனே கருவுற முயற்சித்தால் இரு கரு உருவாக வாய்ப்பு இருக்கிறது.\nகாரணம் மருந்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கருப்பையானது, மருந்தை நிறுத்திய உடனே தடுமாறும். ஒரே நேரத்தில் இரண்டு கருமுட்டைகளை வெளியிடும். இதனால் இரு குழந்தைகள் சாத்தியமாகும்.\nஅதாவது செயற்கை முறையில் கருத்தரிக்கும் பெண்களுக்கு பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட கருமுட்டைகள் உருவாகும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். எனவே கருவுற உகந்த மருந்து மாத்திரைகளை உட்கொண்டு கருமுட்டைகளை உருவகைசெய்யும் முறை என்பதால், ஒன்றுக்கு மேற்பட்ட கருமுட்டைகளை உருவாக்க செய்கிறது.\nஇரட்டை குழந்தை (twins baby pregnancy in tamil) பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் சிறந்த மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று அவர்களது வழிமுறைகளை பின்பற்றவும்.\nமருத்துவரது ஆலோசனைகள் ���னைத்தையும் நீங்கள் பின்பற்றினாலே போதும், இரட்டைகுழந்தை பிறக்க அதிக வாய்ப்பு உள்ளது.\nகுழந்தையை சாப்பிட வைக்க அருமையான வழி இதோ..\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nஇரட்டை குழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்\nபிறந்த குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுப்பது எப்படி\nஆண், பெண் குழந்தை பெயர்கள் மற்றும் வைக்கும் முறை..\nபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2019..\nபிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள்\nகுழந்தை தடுப்பூசி பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nஒற்றை தலைவலிக்கு 100% தீர்வு\nபிறந்த குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுப்பது எப்படி\nபுற்றுநோய் அடியோடு விரட்டுவதில் திறன் படைத்தது இது தான்\nகற்றாழை ஜூஸ் பூண்டு சாறு கலந்து குடித்தால் இந்த 8 விஷயமும் நடக்கும்..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nமுகம் பளபளக்க- கொத்தமல்லி அழகு குறிப்புகள் ..\nபாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்..\nசரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி\nகுலதெய்வம் தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்வது எப்படி\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-11/mumbai-day-poor-in-memory-mother-teresa.html", "date_download": "2019-08-18T13:10:08Z", "digest": "sha1:7RCQN6BTAW4G7UKONIY6QKDLA2YK77SD", "length": 6944, "nlines": 212, "source_domain": "www.vaticannews.va", "title": "புனித அன்னை தெரேசா நினைவில் வறியோர் நாள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (17/08/2019 16:49)\nமாற்றுதிறனாளிக்கு உதவும் புனித அன்னை தெரேசா\nபுனித அன்னை தெரேசா நினைவில் வறியோர் நாள்\nஏழை கூக்குரலிடுகின்றார், ஆண்டவர் அவர் குரலைக் கேட்டார் என்ற தலைப்பில், இரண்டாவது உலக வறியோர் நாள், நவம்பர் 18ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது\nமேரி தெரேசா - வத்திக்கான் செ���்திகள்\nஉலக வறியோர் நாளில், புனித அன்னை தெரேசாவின் சொற்கள் நினைவுகூரப்பட வேண்டும் என்று, மும்பை உயர்மறைமாவட்ட துணை ஆயர் ஆல்வின் டி சூசா அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.\nநவம்பர் 18, வருகிற ஞாயிறன்று அகிலத் திருஅவையில் கடைப்பிடிக்கப்படும் இரண்டாவது உலக வறியோர் நாள் பற்றி ஆசியச் செய்தியிடம் கருத்து தெரிவித்த, ஆயர் ஆல்வின் டி சூசா அவர்கள், ஓர் ஏழை மனிதர், பசியால் இறப்பதன் காரணத்தை விளக்கியுள்ளார்.\nஓர் ஏழை இறக்கும்போது, கடவுள் அவரைப் பராமரிக்கவில்லையெனச் சொல்ல முடியாது, மாறாக, அந்த ஏழையின் தேவையை மற்றவர் நிறைவேற்றாமல் விட்டதே காரணம் என்று கூறினார், ஆயர் ஆல்வின் டி சூசா.\nவருகிற ஞாயிறன்று, மும்பையில், Thane பகுதியில், வீடற்ற மக்களுக்கு விரிப்புகளும் உணவும் வழங்கத் திட்டமிட்டுள்ளார், மும்பை துணை ஆயர் ஆல்வின் டி சூசா அவர்கள். (AsiaNews)\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aart?display=list&f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%5C%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_typeOfResource_s%3A%22%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B2%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%22&f%5B3%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%22", "date_download": "2019-08-18T13:18:04Z", "digest": "sha1:F5PI4CQEGMUFOCIAKSMUHGMH5J6R4FOY", "length": 7882, "nlines": 184, "source_domain": "aavanaham.org", "title": "ஓவியங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஓவியம் (74) + -\nஓவியம் (50) + -\nஅம்மன் கோவில் (15) + -\nகோவில் உட்புறம் (14) + -\nபிள்ளையார் கோவில் (13) + -\nவாசுகன், பி (5) + -\nவைரவர் கோவில் (2) + -\nBallet, ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nஅ. மாற்கு (1) + -\nஆதவன் கதிரேசபிள்ளை (1) + -\nஆறுதல் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nஒவியம் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகற்றல் (1) + -\nகாந்தி (1) + -\nசலங்கை (1) + -\nசிறுவர் (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nதமிழர் இனப்படுகொலை (1) + -\nதமிழ்க் கணிதம் (1) + -\nதமிழ்ப் பெண்கள் (1) + -\nநரி, அக்கிரிலிக் ஓவியம், ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nநிர்வாணம் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nபரதநாட்டியம் (1) + -\nவிழுதலும் எழுதலும் (1) + -\nவிவரணம் (1) + -\nஐதீபன், தவராசா (35) + -\nஅருந்ததி (5) + -\nவாசுகன், பி (5) + -\nகனகசபை, மு. (2) + -\nதீபா செல்வகுமாரன் (2) + -\nசங்கவி, மனோகரன் (1) + -\nநூலக நிறுவனம் (40) + -\nசிறகுகள் அமையம் (1) + -\nஅரியாலை (35) + -\nஇலங்கை (1) + -\nகனகசபை, மு. (2) + -\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (1) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகாந்தி (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nவேந்தனார், க. (1) + -\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (10) + -\nவெட்டுக்குளம் புவனேஸ்வரி அம்பாள் கோவில் (7) + -\nஅரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் (4) + -\nஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (4) + -\nகொட்டுக்கிணற்று பிள்ளையார் கோவில் (3) + -\nநாச்சிமார் முத்துமாரி அம்மன் கோவில் (2) + -\nநீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (2) + -\nபுளியங்குளத்து ஞான வைரவர் கோவில் (2) + -\nசிறகுகள் அமையம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவிடுதிப் பள்ளியில் தமிழ்ப் பெண்கள் - 1890\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது., மூலம்: கார்முகில்\nAcrylic, canvas, மூலம்: கார்முகில்\nஅ. மாற்கு அவர்களின் ஓவியம் 2\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-16/7026-2010-04-25-09-32-45", "date_download": "2019-08-18T13:37:03Z", "digest": "sha1:T5RKY6VVKKQHHQ5JCCF5KGSMHZHPBMTD", "length": 97958, "nlines": 336, "source_domain": "keetru.com", "title": "புத்தக சந்தையை விழுங்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள்", "raw_content": "\nயாவையும் நிறுத்திக் கொள் காவியே\nசுற்றுலா மையங்கள் - இந்தியா – தமிழ்நாடு\nசங்கின் வடிவம் எப்படி கிடைக்கிறது\nகுடிபோதையால் உருவாகும் குற்றங்களுக்கு அரசே பொறுப்பு\n10 சதவிகித இடஒதுக்கீட்டை அமுல்படுத்த பணியிலிருக்கும் ஆசிரியர்கள் நீக்கம்\nரோகித் வெமுலா... உனக்காக எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 17, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nவெளியிடப்பட்டது: 25 ஏப்ரல் 2010\nபுத்தக சந்தையை விழுங்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள்\nமாற்று அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களுக்கும், விளிம்பு நி���ை மக்களுக்கான புத்தகங்களை வாசிப்பவர்களுக்கும் மிகவும் பரிச்சயமான பெயர் நீலகண்டன். ‘கருப்புப் பிரதிகள்’ மூலம் எதிர் அரசியல் புத்தகங்கள் மற்றும் பிரசுரங்களை வெளியிட்டு, அவற்றை தோள்மீது சுமந்து கொண்டு தமிழகம் முழுவதும் விற்று வருபவர். அநிச்ச இதழின் ஆசிரியராக இருந்தவர். ஒரு ஞாயிற்றுக் கிழமை மதிய நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் கீற்றுவுக்காக சந்தித்து உரையாடினோம். - கீற்று நந்தன்\nகருப்புப் பிரதிகள் பதிப்பகம் எப்படி உருவானது\nகருப்புப் பிரதிகள் பெரிய பின்புலத்தோடோ, பணமுதலீட்டோடோ, திட்டமிட்டோ தொடங்கப்பட்டதல்ல. ஐ.ஐ.டிக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டிருந்த பிரசுரத்தையும், தலித் முரசு வெளியிட்டிருந்த ‘வடநாட்டுப் பெரியார், தென்னாட்டு அம்பேத்கர்’ பிரசுரத்தையும் விற்பனை செய்யும் வேலையாகத் தான் முதலில் ஆரம்பித்தேன். அப்போது தான் பிரசுரங்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.\nஅதன் பின் தலித்துகளுக்கு ஆதரவாக மார்க்ஸ் எழுதிய ஒரு பிரச்சாரப் புத்தகத்தை வெளியிட்டோம். பிரசுரங்கள் ஏற்படுத்திய பாதிப்பும், அது கொடுத்த அரசியல் அனுபவமும் தான் ‘கருப்புப் பிரதிகள்’ உருவாகக் காரணமாய் இருந்தது. கருப்புப் பிரதிகள் இதுவரை வெளியிட்ட அத்தனை புத்தகங்களும் அரசியல், சமூகம் சார்ந்த இலக்கியங்கள் மட்டுமே. பொழுதுபோக்கு இலக்கியம் என்பது என் பதிப்பகத்தில் எதிர்காலத்திலும் வெளிவராது.\nதமிழ்ப் பதிப்பகச் சூழல் தற்போது எப்படி உள்ளது\nபதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மாற்றுப் பத்திரிகைகளோ, புத்தகங்களோ நடத்துவது என்பது கனவாகத் தான் இருந்தது. ஆனால் இன்றைக்கு நிலைமை ஓரளவுக்கு மாறியிருக்கிறது. மாற்றுக் கருத்துக்களுக்கும் இடம் வேண்டும் என்ற சிந்தனையோடு இடதுசாரிகள் பதிப்பகத் துறையில் கால்வைத்திருப்பது இதற்கு ஒரு காரணம். பாரதி புத்தகாலயத்தை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.\nஈழத்தமிழர்கள் தான் தமிழ் புத்தகங்களை அதிக அளவு வாசிப்பவர்கள். ஆனால் அவர்களிடம் நமது மாற்றுச் சிந்தனை புத்தகங்கள் போய்ச் சேருவதில்லை. உயிர்மை, காலச்சுவடு பதிப்பகங்கள்தான் தங்கள் புத்தகங்களை அவர்களிடம் அதிக அளவில் விற்று வருகின்றன. இவர்கள் விற்பனையில் செலுத்��ுகிற கவனத்தை புத்தகங்களின் அரசியலை, எழுத்தின் தன்மையைக் கவனிப்பதில் செலவிடுவதில்லை.\nஇங்குள்ள பதிப்பகத்தார் மாற்றுச் சிந்தனைகளை புத்தகங்களாகக் கொண்டு வருவதில் காட்டிய ஆர்வத்தை, உலகம் முழுவதும் புத்தகங்களைக் கொண்டு செல்வதில் காட்டவில்லை.\nகுறிப்பாக பாலியல் தொழிலாளிகள் குறித்த பார்வையை, அவர்கள் வாழ்க்கையை விளக்கும் சொற்களை மாற்றியமைத்தது பெரியாரியத் தோழர்களும், இடதுசாரித் தோழர்களும் தான். அரசியலை உற்பத்தி செய்த தளம் நம்முடையதாக இருந்தாலும், விற்பனைத் தளம் காலச்சுவடு, உயிர்மை போன்ற பதிப்பகங்களிடம் தான் இருக்கிறது. அரசு சார்ந்த இடங்களில் தன்னுடைய ஆட்களை அனுப்பி அதன் அனுகூலங்களை பெறுபவர்கள் காலச்சுவடு பதிப்பகத்தினர்.\nநூலக ஆணையை எதிர்பார்த்து தான் பதிப்பக ஆட்கள் இயங்குகிறார்கள். ஆனால் அரசின் நூலக ஆணையும், கோடிக்கணக்கான பணமும் மாற்றுச் சிந்தனையாளர்களின் பதிப்பகங்களுக்கோ, எழுத்தாளர்களுக்கோ போய்ச்சேருவதில்லை. எந்தவித வரலாறும், போராட்டங்களும் தெரியாமல் சாப்பிட்டு, குடித்து கும்மாளம் அடிப்பவர்களுக்குத் தான் இந்தப்பணம் போய்ச் சேருகிறது. மேலும் புத்தக பதிப்பிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்துவிட்டன. அவர்களிடமும் ஒரு அரசியலும் இல்லை.\nஈழத்தமிழர்களின் பிரச்சனை ஓயும்போது இங்குள்ள பதிப்பகங்கள் அரசியல் சார்ந்த பதிப்பகங்கள், அரசியலற்ற பதிப்பகங்கள் என இரண்டாகப் பிரியும். அப்போது தான் அரசியல் சார்ந்த பதிப்பகங்களின் செயல்பாடுகளை நாம் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.\nஈழத் தமிழர்களின் வாசிப்பு அனுபவம் எந்த மாதிரியாக இருக்கிறது\nநாவலாசிரியை ரமணிச்சந்திரனை சிற்றிலக்கிய உலகில் யாருக்கும் தெரியாது. ஆனால் அவரது புத்தகங்களைத் தான் ஈழத்தமிழர்கள் அதிகம் படிக்கிறார்கள். ஐரோப்பாவிற்கு புத்தகம் ஏற்றுமதி செய்கிறவர்களைக் கேட்டால் நீங்கள் ரமணிச்சந்திரன் நாவலைப் போடுங்கள் அதிகம் விற்பனையாகும் என்றுதான் சொல்கிறார்கள். சோளகர் தொட்டி பற்றியோ, ஷோபா சக்தியின் சமீபத்திய நாவல் பற்றியோ அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை.\nபதிப்பகத் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்துவிட்டதை பற்றிக் குறிப்பிட்டீர்கள். அவர்களது அரசியல் என்னவாக இருக்கிறது\nகார்ப்பரேட் நிறுவனங்கள் சேகு��ேரா பற்றி புத்தகங்கள் வெளியிடுவதில் ஒரு சமூக அக்கறையும் கிடையாது. சேகுவேரா இவர்களுக்கு ஒரு Icon அவ்வளவுதான். பார்ப்பனர்கள் சேகுவேரா டி ஷர்ட்டை போட்டுக்கொண்டு திரிவார்கள். அம்பேத்கர் படத்தையோ, பெரியார் படத்தையோ போடமாட்டார்கள். அவர்கள் இருவரும் தான் உள்நாட்டுப் பிரச்சனைகளையும், இங்குள்ள சாதீய உள்கட்டமைப்பு குறித்தும் பேசியவர்கள்.\nசேகுவேரா லத்தீன் அமெரிக்க நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடியவர். நம் தமிழ்ச் சமூகத்தில் இப்போது அமெரிக்காவை எதிர்ப்பது என்பது ஒரு பேஷனாகி விட்டது. அதைத்தான் இதுபோன்ற புத்தகங்களை வெளியிடுபவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ம.க.இ.க.வைப் போல் அதை ஒரு கடமையாகச் செய்வதில்லை. தாமிரபரணியை உறிஞ்சும் கோக்கை எதிர்த்து ம.க.இ.க.தோழர்கள் தான் அடி, உதை வாங்கினார்கள். சித்திரவதைகளை மீறி துண்டுப் பிரசுரங்கள் விற்றார்கள்.\nஎப்போதுமே ஒரு பிரச்சனைக்காக உழைப்பது நாமாகவும், அதன் பயனை அனுபவிப்பது அவர்களாகவும் இருந்து கொண்டு இருக்கிறார்கள். தலித் பிரச்சனையை எடுத்துக் கொண்டாலும் அதற்காக போராடியது நம்முடைய இயக்கங்கள் தான். சொந்த வேலையையும் பார்த்துக் கொண்டு இயக்கங்களுக்காக புத்தகங்களை பல கிலோமீட்டர் சைக்கிளில் போய் விற்று தோழர்கள் எவ்வளவு சிரமப்பட்டார்கள். இந்த அரசியலை உருவாக்குவதற்காக பெரும்பாடுபடுபவர்களாகவும், சிறைக்குச் செல்பவர்களாகவும் நாம் இருக்க, சந்தைப்படுத்தி விற்று இலாபம் பார்ப்பவர்களாக கார்ப்பரேட் பார்ப்பன நிறுவனங்கள் இருக்கின்றன.\nஅவர்களது சந்தையை ஏன் நம்மால் கைப்பற்ற முடியவில்லை\nசேகுவேரா ஒரு அரசியல், சமூக அடையாளமாக இருக்கலாம். ஆனால் கிழக்குப் பதிப்பகம் போடும் புத்தகத்தில் அரசியலற்ற தன்மை தான் இருக்கும். அதேபோல் பதிப்பகத்துறையில் அட்டை வடிவமைப்பு, அச்சு போன்றவற்றிலும் உலகமயமாக்கலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதை என்.ஆர்.ஐக்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பொதுவாகவே பார்ப்பனர்கள் சிறுபத்திரிகை உலகிற்கு அடிக்கடி வருவார்கள். திரும்பி தங்களது அக்ரஹாரத்திற்குள் சென்று பச்சைப் பார்ப்பனர்களாகவும் நடந்து கொள்வார்கள். அதாவது பொழுதுபோக்கிற்காக இலக்கியம் பேசுவார்கள்.\nஇந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் இடம் ஒரே நாளில் உருவானதல்ல. ஏ���்கனவே தன்னுடைய புத்தகத்தைத் தானே அச்சிட்டு சலித்துப்போன எழுத்தாளர்களும் சேர்ந்துதான் இந்த தளத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.\nபெரியாரிய வழியில் வந்த எனக்கு எப்போதுமே தமிழ் இலக்கியம் குறித்து ஒரு அச்சம் இருக்கும். சாதி, மதங்களின் பெயரால் இங்கு நடக்கும் அடிமைத்தனத்தையும், அநியாயங்களையும் பார்த்து கொதித்துப்போய் இருக்கும் எனக்கு இந்த இலக்கியத்தில் என்ன இடம் என்ற கேள்வி இருந்ததுண்டு. இங்கு இருக்கிற எல்லாப் பத்திரிகைகளும் புரியாத தன்மையோடும், ஒரு மிரட்டல் தன்மையோடும் தான் இருந்தது.\n‘நிறப்பிரிகை’க்குள் தான் என்னால் அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் நுழைய முடிந்தது. பெரியார் ஏற்படுத்தியிருந்த பார்ப்பனர் அல்லாத அச்சமற்ற தன்மையை இலக்கியத்திற்குள் நிறப்பிரிகை மட்டுமே ஏற்படுத்தியிருந்தது. இன்றைக்கு இருக்கிற தலித் அரசியலின் கச்சாப்பொருள் எனக்குத் தெரிந்து நிறப்பிரிகை தான். ஆனால் இன்றைக்கு அது காணாமல் போய்விட்டது. வணிக நோக்கிலான பத்திரிகைகள் தான் இதற்குக் காரணம். நிறப்பிரிகையில் இருந்த ஆ.சிவசுப்பிரமணியம், தொ.பரமசிவம் போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் இன்று காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வருகின்றன.\nசிவசுப்பிரமணியத்தின் அரசியலில் தான் நாங்கள் உருவானோம். இலக்கியம் தான் கலாச்சாரத்தை கற்றுக்கொடுக்கிறது, இதற்குள் பார்ப்பனர்கள் எப்படி நுட்பமாக இயங்குகிறார்கள் என்று பார்க்க சொல்லிக்கொடுத்தவர்கள் ஆ.சிவசுப்பிரமணியமும், தொ.பரமசிவமும். ஆனால் இன்று அவர்கள் காலச்சுவடு பதிப்பகத்தில் தங்கள் புத்தகத்தை வெளியிடுகிறார்கள். வணிக நோக்கோடு தங்கள் புத்தகத்தை இன்னும் அதிகம் பேரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று இவர்கள் நினைக்கக்கூடும்.\n90களுக்குப் பிறகு மாற்று அரசியலையும் சார்ந்து இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் தமிழ்ச் சூழலில் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் காலச்சுவடு ஆசிரியர் குழுவில் இரண்டு தலித்துகள் இருந்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியலில் இதற்கு முன்பு எப்போது செய்தி ஒலிபரப்புத் துறை தலித்துக்கு கொடுக்கப்பட்டது காலச்சுவடாக இருக்கலாம், தமிழக அரசாக இருக்கலாம். இந்த மாற்றம் எப்போது நிகழ்ந்தது\nதலித் அரசியலை நேர்மையாகப் பேசக்கூடிய ஒரு தோழர், தன்னுட��் தலித் ஒருவர் இருந்தால் தான் தான் பேசுவது நேர்மையாக இருக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இது அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாமல் அவர்களையும் தங்கள் வியாபாரத்தில் இணைத்துக் கொள்ளும் முயற்சி. தலித் அரசியலை முன்னிலைப்படுத்திய, அம்பேத்கர் புத்தகங்களை அதிக அளவில் கொண்டுவந்த பல பதிப்பகங்கள் தங்கள் செயலை விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை. ஆனால் ராஜ்கவுதமனையும், ரவிக்குமாரையும் வைத்துக்கொண்டுள்ள காலச்சுவடின் தொனி வேறுவிதமானது. அதாவது தங்களது பார்ப்பன, சனாதன முகங்களை மறைத்துக்கொள்ளத் தான் இந்த கார்ப்பரேட் பதிப்பகங்கள் சமூக அக்கறையுடன் புத்தகங்கள் வெளியிடுவதாய் காட்டிக்கொள்கிறார்கள்.\nபுத்தகங்களை சந்தைப்படுத்தும்போது பதிப்பகத்தின் அடிப்படை கட்டமைப்பை அதிகப்படுத்த வேண்டும். அப்போது பதிப்பகங்கள் நிறுவனங்களாகி விடுகின்றன. எனக்கு இருக்கிற அடிப்படை அரசியல் காரணமாக என்னுடைய பதிப்பகத்தை நிறுவனமாக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.\nபுத்தகச்சந்தை நடத்தும் பபாசி மாதிரியான நிறுவனங்கள் சிறு பதிப்பகங்களுக்கு எந்த மாதிரியான ஆதரவைத் தருகின்றன\nஒரு ஆதரவும் இல்லையென்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. கார்ப்பரேட் கலாச்சாரத்திற்குள் முழுமையாக நுழைந்து விட்ட ஒரு சங்கமாக பபாசி மாறிவிட்டது. இதன் விளைவாக எளிமை என்கிற என் கொள்கையின் மீதே எனக்கு அவநம்பிக்கைகளும், சந்தேகங்களும் வந்துவிட்டன. புத்தகங்களின் வடிவமைப்பு எங்கேயோ போய்விட்டது. நானும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையான தரத்தில் புத்தகங்களைப் போட வேண்டிய நிலையில் இருக்கிறேன். எல்லோருக்கும் பபாசி இடம் கொடுக்கிறதா என்றால் என்னைப் போல் சிறு பதிப்பகங்கள் கோபத்தோடும், விமர்சனங்களோடும் இல்லையென்று சொல்ல வேண்டியிருக்கிறது.\nஉறுப்பினராகச் சேர்வது கூட சிரமமான காரியமா\nகடந்த வாரத்தில் நண்பர் ஒருவர் எனக்குப் போன் செய்தார். இன்னும் அரைமணி நேரத்தில் ஐந்தாயிரம் ரூபாய் செக் எடுத்துக் கொண்டு வந்தால் உறுப்பினராக சேர்ந்திடலாம் என்று. அரைமணி நேரத்தில் ஐந்தாயிரம் ரூபாய் திரட்டும் அளவுக்கு எனக்கு பலம் இல்லை. ஒரு பத்தாயிரம் ரூபாய் கிடைத்தால் இன்னுமொரு புத்தகம் கொண்டு வந்துவிடலாம் என்ற நிலையில் தான் நான் இருக்கிறேன். என்னுடைய முதலீடு, உழைப்பு என எல்லாமே புத்தகங்கள் கொண்டு வருவதற்காக செலவாகிறது.\nஇங்கு என்னுடைய கேள்வி, உறுப்பினர் சேர்ப்பதை பபாசி பகிரங்கமாக அறிவித்துச் செய்ய வேண்டாமா பதிப்புச் சார்ந்த தளங்களிலாவது அறிவிக்கப்பட வேண்டாமா என்பதுதான்.\nகடந்த புத்தகச் சந்தையின்போது கூட கிழக்கு, ஆனந்த விகடன் பதிப்பகங்கள் தான் அதிகம் புத்தகங்களை விற்றன. ஏன் இவர்களது இடத்திற்கு நம்மால் செல்ல முடியவில்லை\nநம்முடைய பதிப்பு முயற்சி என்று தனியாக எதுவுமில்லை. நம்முடைய அரசியல் முயற்சிதான் நம்முடைய பதிப்பு முயற்சி. என்னுடைய புத்தகங்களை நான் புழுதி நிறைந்த வீதிகளில் தான் விற்கிறேன். மறுபடியும் மறுபடியும் தூசி தட்டித் தான் விற்க வேண்டியிருக்கிறது. ஆனால் அவர்கள் அப்படியல்ல. வாங்க வரும் வாசகன் அந்தப் புத்தகத்தை ஒரு referenceக்கு கூட பார்த்து விடக்கூடாது என்று பிளாஸ்டிக் அட்டைகளில் பூட்டி வைக்கிறார்கள். காலங்காலமாக வேறு யாரும் கல்வி கற்கக்கூடாது என்று பூட்டிவைத்த மனநிலைதானே இது.\nஉதவித்தொகை வாங்கிக்கொண்டு ஒண்டுக்குடித்தனம் நடத்தும் ஒரு மாணவனுக்கு ஆய்வுக்காக என்னால் ஒரு புத்தகத்தை காசு வாங்காமல் கொடுக்க முடியும். நான் கற்ற அரசியல் அப்படி. ஆனால் அவர்களால் முடியாது. படிக்க ஆர்வமுள்ள ஒரு மாணவனால் ஒரு புத்தகத்தை விலைகொடுத்து வாங்க முடியாத சூழ்நிலையும் இங்குதானே நிலவுகிறது. அவன் புத்தகத்தை பிரித்துக்கூட பார்க்கக்கூடாது என்று பூட்டி வைக்கிறார்கள். இதை உடைத்தெறிவதற்கான சாத்தியங்களோ, பலமோ என் போன்றோரிடம் கிடையாது.\nபுத்தகக் கண்காட்சிகளில் சுய முன்னேற்ற நூல்கள், வாஸ்து, ஜோதிடம், சமையல் புத்தகங்கள் தான் அதிகம் விற்பனையாவதாகத் தெரிகிறது. வாசகர்களின் ரசனை இப்படித்தான் இருக்கிறதா\nஇப்படித்தான் இருக்கிறது என்பதை விட இப்படித்தான் உருவாக்கியிருக்கிறோம். இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாட்டில் அதிக விவாதங்கள் நடைபெற்றன. ஆனால் எங்காவது போராட்டம் நடந்ததா என்றால் இல்லை. தமிழ்நாடு தான் இட ஒதுக்கீட்டை முதன் முதலில் பேசி சட்டமாக்கியது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இதுதொடர்பான விழிப்புணர்வும் தற்போது அதிகரித்துள்ளது.\nஆனால் நம் இரண்டாம், மூன்றாம் தலைமுறை இளைஞர்கள் பெரும்பாலும் இடதுசாரி, வலதுசா��ித் தன்மைக்கு நடுவில் இருக்கிறார்கள். வாசிப்பைப் பொறுத்தவரை வலதுசாரிகள் தங்கள் புத்தகங்களை இந்த இளைஞர்களிடம் எளிதில் கொண்டு போய் சேர்த்து விடுகிறார்கள். அச்சு ஊடகங்களை விட காட்சி ஊடகங்கள் தாங்களே காட்சிகளைக் கொண்டு போய் இளைஞர்களிடம் சேர்த்து விடுகின்றன. எந்த விஷயம் தங்களுக்கு எளிதாகக் கிடைக்கிறதோ அந்த விஷயம் சார்ந்து தான் வாசகர்களும், இளைஞர்களும் இயங்குகிறார்கள்.\nஇந்த இளைஞர்களிடம் கிரிக்கெட்டும், தேசபக்தியும் தான் மீடியாவால் கொண்டு சேர்க்கப்படுகின்றன. நவீன சமூகம் சார்ந்த இலக்கியங்களோ, அரசியலோ போய்ச் சேருவதில்லை. நம்முடைய இயக்கங்களும் இளைஞர்களுக்கு அரசியல் கல்வி எடுப்பதை நிறுத்தி வைத்துள்ளன. இதில் திராவிட இயக்கங்களோடு ஒப்பிடும்போது இடதுசாரி இயக்கங்கள் பரவாயில்லை என்று தோன்றுகிறது. சேது பாலம் விவகாரத்தில் தீக்கதிர் பத்திரிகை தான் தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.\nஇந்த விஷயத்தில் முரசொலி, விடுதலை போன்ற பத்திரிகைகள் மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளன. கலைஞர் தன்னுடைய தனிக்கருத்தாக சேது பாலம் பற்றிப் பேசுகிறார். எனக்குத் தெரிந்து அவருடைய அரசியல், வாசக தளத்தில் “ஏன் தலைவர் இந்த விஷயத்தில் எல்லாம் தலையிடறார்” என்று கேட்கும் மனநிலையில்தான் இருக்கிறது. டீக்கடையில் தி.மு.க. தொண்டனுக்கு கலைஞரின் பேட்டியைப் புரியவைக்கும் வேலையை என்னைப் போன்றவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது.\nஇதன் விளைவு ஒரே நாளில் இந்த இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்தி வலதுசாரிகள் கைப்பற்றிக் கொள்ளக் கூடிய சாத்தியம் இருக்கிறது. நாம் இயங்காத தளங்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்படித்தான் வாஸ்துவையும், சமையலையும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். பெருந்தீனி தின்னும் சமூகமாகத் தானே நம்முடைய சமூகம் மாறிக்கொண்டிருக்கிறது. நுகர்வோர் கலாச்சாரமும், உலகமயமாக்கலும் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.\nஉடல் உழைப்பற்ற சமூகத்தை தானே நாம் உருவாக்க ஆசைப்படுகிறோம். கார்ப்பரேட் கம்பெனியில் வேலைபார்ப்பது தான் கவுரவமாக கருதப்படுகிறது. உழைப்பு சார்ந்த சமூகம் வேகமாக பின்னுக்குத் தள்ளப்படுகிறது. அப்படியானால் முன்னேறுவதாக நாம் கூறும் சமூகத்தை பின்பற்றித்தானே புத்தகங்கள் விற்கப்படும். ஆனாலும் புத்தகம் விற்பதே சிரமம் என்ற நிலையில் இருந்து ஆயிரத்து இருநூறு புத்தகங்கள் விற்கப்படும் நிலையை இன்று நாம் உருவாக்கியிருக்கிறோம்.\nபுத்தகச் சந்தைகள் மூலம் மட்டுமே இந்த நிலையை மாற்றி விட முடியாது. இயக்கங்களால் மட்டுமே முடியும். பாரதி புத்தகாலயத்துக்குப் பின்புலமாக ஓர் அரசியல் இயக்கம் இருப்பதைப் போல் நிறைய புத்தகாலயங்கள் உருவாக வேண்டும். இயக்கத்தின் மூலம் குறிப்பிட்ட இளைஞர்களைத் தான் அரசியலோடு உருவாக்க முடியும். ஆனால் அந்த இளைஞர்களுக்கும் பிற இளைஞர்களுக்கும் ஒரு தொடர்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும்.\nமாற்றுப் பதிப்பகங்கள் நடத்துபவர்களுக்கு அரசிடம் இருந்து ஏதாவது உதவிகள் கிடைக்கிறதா\nபெரிய உதவிகள் எதுவும் கிடைப்பதில்லை. ஒரு பதிப்பகத்தில் இருந்து சிரமப்பட்டு நாற்பது புத்தகங்கள் வெளிவருகிறது என்றால் இரண்டு மூன்று புத்தகங்களை நூலக ஆணைக்கு எடுத்துக்கொள்வார்கள். ஆனால் அனைத்து புத்தகங்களுமே இந்த சமூக மாற்றத்துக்கான புத்தகங்களாக இருக்கும். பழமைவாதங்களோடு, பார்ப்பனியத்தை ஆதரிக்கும் பதிப்பகங்களில் இருந்து எடுக்கப்படும் புத்தகங்கள் அளவுக்கு மாற்று பதிப்பகங்களில் இருந்து வாங்கப்படுவதில்லை. புத்தகங்களைத் தேர்வு செய்பவர்களுக்கு பதிப்பகங்களின் அரசியல் குறித்து எதுவும் தெரியாது. காலச்சுவடு பதிப்பகம் தங்கள் ஆட்களை எல்லா இடங்களிலும் வைத்துக் கொண்டு வேலைகளை செய்து கொள்கிறது.\nபதிப்பக சிக்கல்களுக்கு என்னதான் தீர்வு\nஇயக்கங்கள் நடத்துவதன் மூலமாக மக்களிடம் நேரடியாகச் சென்று புத்தகங்கள் விற்கலாம். இதை பாரதி புத்தகாலயம் ஓரளவு நன்றாகவே செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இதன் மூலம் கட்சி சார்ந்த வாசகர்கள் மட்டுமே உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் தலித் எழுத்தை எப்படி படிப்பார்கள் எனவே ஒரு பரந்த வாசிப்பை இவர்களிடம் உருவாக்க வேண்டும்.\nஅரசு இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகளாக புத்தகங்களை அச்சடித்து வைத்துக்கொண்டு நூலக ஆணைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் புத்தகங்கள் வாங்கப்படும் விலை இருபது ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்டது. இப்போது தயாரிப்புச் செலவு அதிகரித்து விட்டது. காகிதத்திற்கான வாட் வரி மட்டும் 12 சதவீதம���. ஒவ்வொன்றிலும் விலை ஏறிவிட்டது. பெரிய பதிப்பகங்களுக்கு இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. விளம்பரங்கள், அரசியலற்ற தன்மை போன்றவற்றால் அவர்கள் அதிகம் சம்பாதிக்கின்றனர். என்னைப் போன்றவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறோம்.\nதேர்வுக்குழு என்ன மனநிலையோடு புத்தகங்களைத் தேர்வு செய்கிறது என்பது எனக்கு இன்றுவரை புரியவேயில்லை. தமிழில் கடந்த பத்து வருடங்களில் வெளிவந்த எந்த இலக்கியத்தோடு ஒப்பிட்டாலும் மிகச்சிறந்தது ஷோபாசக்தியின் ‘ம்’ நாவல். அதற்கு கடந்த இரண்டு வருடங்களாக நூலக ஆணை கிடைக்கவில்லை. இது போன்ற செயல்களால் நான் தளர்ச்சியடைந்து கொண்டே இருக்கிறேன். நூல்களைத் தேர்வு செய்வதில் பாரபட்சம், விற்பனை விலையை உயர்த்துவது போன்றவற்றை அரசு உடனடியாக கவனிக்க வேண்டும்.\nஇன்னொருபுறம் அரசு நூலகத்துறையை மட்டும் சார்ந்தே பதிப்பகங்கள் இயங்குவதை நான் ஆரோக்கியமான ஒன்றாகக் கருதவில்லை.\nமுற்போக்கு எழுத்தாளர்கள் என்று காட்டிக்கொண்ட பலர் பார்ப்பன பத்திரிகைகளுக்கு தொடர்ச்சியாக எழுதுகிறார்கள். என்ன மாதிரியான உறவு இது\nஇப்போது எழுதிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களிடம் காத்திரமான அரசியல் இருக்கிறது என்று சொல்ல முடியாது. காத்திரத்தோடு இயங்கிய முதல் தலைமுறை ஓய்ந்து விட்டது. இரண்டாவது தலைமுறை உயிர்மை பதிப்பகத்திற்கும், காலச்சுவட்டிற்கும் எழுதிக் கொண்டிருக்கிறது. அ. முத்துலிங்கம் சுவாரஸ்யமாக எழுதுகிறார் அவ்வளவுதான். அவரிடம் எந்த அரசியலும் இல்லை அதனால் தான் அவரால் காலச்சுவட்டில் எழுத முடிகிறது.\nஅதே நேரத்தில் ஷோபாசக்தி தன்னுடைய நாட்டின் ஜாதீய சமூகத்தோடு வேறுபடுகிறார். மத, ஜாதி, தேசியம் என்கிற எல்லாவற்றோடும் முரண்படுகிறார். அதற்குள்ளே ஒழுங்குகளை கட்டமைப்பவர்களோடும் சண்டையிடுகிறார். இது எதுவும் இல்லாதவர்தான் அ.முத்துலிங்கம். காலச்சுவடுக்கு காத்திரமான படைப்புகள் தேவையில்லை. பக்கங்களை நிரப்பும் பிரதிநிதிகளைத் தான் அது தேர்ந்தெடுக்கிறது. இது புரியாமல் பெண் எழுத்தாளர்களும் அதில் போய் எழுதுகிறார்கள்.\nஆண்களின் எழுத்தில் இருந்து விடுபட்டு தன்னைப்பற்றி அவர்கள் எழுத வந்தது சந்தோஷமான விஷயம் தான். பெண்ணுடல் அடிமைப்படுத்தப்பட்டதற்குக் காரணம் இந்து மதமும், இங்குள்ள ஜாதிய கட்டமைப்பும் தான் என்பதை அவர்கள் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். காலச்சுவடில் இருந்து விலகி நிற்கும் குட்டிரேவதி போன்றவர்களால் தான் இதைச் சொல்ல முடிகிறது.\nபெண் எழுத்தாளர்களில் காத்திரமான படைப்புகளை எழுதும் மாலதி மைத்ரி ஏன் காலச்சுவடுக்கு எழுதுகிறார் காலச்சுவடு இஸ்லாமிய பயங்கரவாதம் என்று ஓர் இதழ் போடுவதைப் பற்றி மாலதிக்கு என்ன கருத்து இருக்கிறது காலச்சுவடு இஸ்லாமிய பயங்கரவாதம் என்று ஓர் இதழ் போடுவதைப் பற்றி மாலதிக்கு என்ன கருத்து இருக்கிறது அதில் அவருக்கு கருத்து முரண்பாடு இருப்பதாகக் கூறியிருக்கிறார். அப்படியானால் அந்தப் பத்திரிகையோடு அவரால் எப்படி இயங்க முடிகிறது அதில் அவருக்கு கருத்து முரண்பாடு இருப்பதாகக் கூறியிருக்கிறார். அப்படியானால் அந்தப் பத்திரிகையோடு அவரால் எப்படி இயங்க முடிகிறது மாலதியின் இயக்கமற்றப் போக்குதான் காலச்சுவடோடு இணைந்து வேலை செய்ய வைக்கிறது.\nகாலச்சுவடின் செயல்பாடு மிகவும் தந்திரமானது. தஸ்லிமா நஸ்ரின் பிரச்சனையில் களந்தை பீர்முகம்மதுவை வைத்துத்தான் எழுத வைப்பார்கள். அ. மார்க்ஸ்க்குப் பதில் எழுத ரவிக்குமாரைப் பயன்படுத்துவார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் பதில் எழுத தனித்தனியாக ஆள் வைத்திருக்கிறார்கள். இதெல்லாமே ஒருவித தந்திரம் தான். இது தெரியாமல் அதில் இந்த எழுத்தாளர்கள் போய் விழுந்து விடுகிறார்கள்.\nஎழுதவரும்போது தங்கள் அரசியலை அடையாளமாகக் கொண்டு எழுத வருகிறார்கள். கொஞ்சம் வளர்ச்சி அடைந்த பிறகு பரந்துபட்ட இடத்திற்குப் போக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனந்த விகடனிலோ, குமுதத்திலோ எழுதுவது பரந்துபட்ட இடம் என்று நினைத்தால் கூட பரவாயில்லை. காலச்சுவடையும், உயிர்மையையும் பரந்துபட்ட இடம் என்று நினைக்கிறார்கள். ஆதவன் தீட்சண்யா, அழகியபெரியவன், மதிவண்ணன் போன்றவர்கள் தான் யாருக்கு எழுதுகிறோம் என்பதில் தெளிவாகவும், தன்னுடைய ஒவ்வொரு எழுத்தையும் காத்திரமாகவும் வெளிப்படுத்துகிறார்கள்.\nதலித், முஸ்லிம், விளிம்புநிலை எழுத்தாளர்கள் என்று அடையாளங்களோடு தான் முதலில் எழுத வருகிறார்கள். இந்த அடையாளங்களை அரசியல் இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யத் தவறி விடுவதால் தான் காலச்சுவடு, உயிர்மை போன்றவற்றில் போய் தஞ்சமடைந்து விடுகிறார்கள். ராஜீவ் க��ந்தி கொலை வழக்கில் கார்த்திகேயனுக்கு எதிராக திராவிட இயக்கத் தோழர்கள் தான் போராடினார்கள். பார்ப்பன எழுத்தாளர்கள் அனைவரும் மரணதண்டனை தவறானது என்ற கோஷத்தில் போய் ஒழிந்து கொண்டார்கள். சுந்தரராமசாமியும் அந்த கோஷத்தில் கலந்து கொண்டார். அதை வைத்துக்கொண்டு சுந்தரராமசாமி மரண தண்டனைக்கு எதிரானவர் என்று இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்சலுக்கு ஆதரவாகப் பேசுவதற்கு இவர்கள் யாரும் தயாராக இல்லை. அவருக்கு ஆதரவாக இடதுசாரி, பெரியாரிய, நக்சலைட் தோழர்கள் தான் பேசுகிறார்கள்.\nஆரம்பத்திலிருந்தே காலச்சுவடை கடுமையாக விமர்சித்து வருகிறீர்கள். அதன் பார்ப்பனத் தன்மையை எப்போது கண்டு கொண்டீர்கள்\nநான் நிறப்பிரிகையில் இருந்து வந்தவன். பெரியாரும், அம்பேத்கரும் கற்றுத்தந்த அரசியல் எனக்கு மற்றவர்களைப் புரிந்து கொள்ள உதவியிருக்கிறது. ஆரம்பத்தில் காலச்சுவட்டின் பார்ப்பனத் தன்மையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது அவர்கள் நம்ப மறுத்தார்கள். அதன்பின் ஒவ்வொரு கட்டுரையிலும் காலச்சுவடு தன்னுடைய பார்ப்பனத் தன்மையை தோலுரித்துக் காட்டியது. பெரியார்-125 இதழ், இஸ்லாமிய பயங்கரவாத இதழ், உச்சகட்டமாக சுந்தர ராமசாமி இறந்தபோது அவர்கள் நடத்திய கூத்துகள் அவர்களை தோலுரித்துக் காட்டின.\nநண்பர் ஷோபாசக்தி சமீபத்தில் புதுவிசை பேட்டியில், ‘காலச்சுவடு என்று ஏன் பூச்சாண்டி காட்டுகிறீர்கள் அது அவ்வளவு பெரிய விஷயமா’ என்று கேட்டிருந்தார். இது மிகவும் தவறு. ஆயிரத்து ஐநூறு பிரதிகள் விக்கிற புத்தகம் தானே என்று விட்டுவிடக் கூடாது.\nஆரம்பத்தில் அது ஒரு இலக்கியப் பத்திரிகையாக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் வணிகப் பத்திரிகையாக தன்னை விரிவுபடுத்திக் கொண்டு இயங்க ஆரம்பித்தது. வந்தோமா, சம்பாதித்தோமா என்பதைத் தாண்டி வரலாறு, இலக்கியம் எல்லாவற்றிற்கும் ஒரு ஆவணக்காப்பகம் போல் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு செயல்பட ஆரம்பித்தது.\nநான், அ.மார்க்ஸ், வீ.அரசு போன்றவர்களிடம் தான் அவர்களைப் பற்றிய இந்த நுட்பமான பார்வை இருக்கிறது. நடிகர் சிவாஜி கணேசனை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் காலச்சுவடு இன்று வரை அந்த இடத்தில் சிவாஜிக்குப் பதிலாக ஒரு பார்ப்பன ஆளை நிறுத்தப் பார்க்கிறது. வ��லாற்றில், இலக்கியத்தில் என எல்லா இடங்களிலும் காலச்சுவடு இந்த மாதிரியான திரிபு வேலைகளைத் தான் செய்கிறது.\nVisual Communication படிக்கிற மாணவர்கள் தங்களது Referenceகாக ஏதாவது ஒரு காலச்சுவடு புத்தகத்தை படிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அந்தப் புத்தகத்தில் இருக்கும் வரலாறு நிஜமானதல்ல, காலச்சுவடால் திரிக்கப்பட்டது. இதன் மூலம் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். தூவிக்கொண்டிருக்கின்ற விஷத்தை காலச்சுவடும் நுட்பமாக தூவிக்கொண்டே இருக்கிறது. வரலாறு, சமூகம், பண்பாடு போன்றவை ஒன்று கிடையாது. அதற்குள் எத்தனையோ பிரிவுகள் இருக்கிறது என்று பேசத்தொடங்கியது நிறப்பிரிகைதான். இந்த நோக்கில் நகர்ந்திருந்தால் காலச்சுவடு ஜனநாயக அரசியலை நோக்கி நகர்ந்திருக்கும். ஆனால் காலச்சுவடு பார்ப்பனீயம், இந்துத்துவம் போன்றவற்றைத் தான் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்கிறது.\nஇஸ்லாமியர்களை தொடர்ந்து பயங்கரவாதிகள் என்று சித்தரிப்பது, தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்துவது இதுதான் காலச்சுவடின் வேலை. சங்கராச்சாரியார் கைதின் போது எழுத்தாளர்கள் இதைக் கண்டிக்க வேண்டும் என்று சுந்தரராமசாமி எழுதினார். அதன் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட எழுத்தாளர் பிரபஞ்சன், “சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டால் சுந்தரராமசாமி ஏன் வருந்த வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.\nசுந்தரராமசாமியால் அரசை எதிர்த்து எழுதவும் முடியவில்லை. அதே நேரத்தில் ஒரு அதிகாரமிக்க பார்ப்பான் கைது செய்யப்பட்டதையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த சங்கராச்சாரியார் கைது செய்யப்படுவதற்கு முன் தனி விமானத்தில் போய் முஸ்லீம்களை மிரட்டிக் கொண்டிருந்தவர். அவர் கைது செய்யப்பட்டபோது தமிழ்ச் சமூகம் அவ்வளவு சந்தோஷப்பட்டது. ஆனால் காலச்சுவடின் குரலும், சுந்தரராமசாமியின் குரலும் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.\nஅந்த நேரத்தில் சங்கரமடத்தின் அள்ளக்கையாக சரியாக செயல்பட்டவர் ரவிக்குமார். பிற்படுத்தப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் சங்கரமடம் என்று பார்ப்பனர்களை மிஞ்சும் வகையில் புளுகியிருந்தார் அவர். சமீபத்தில் உத்திரப்பிரதேச தேர்தலில் மாயாவதி வெற்றி பெற்றதைப் பற்றி குட்டிரேவதி ஒரு பத்திரிகையில் கருத்து சொல்லியிருந்தார். “மாயாவ��ி பார்ப்பனர்களோடு இணைந்து கொண்டு செயல்படப்போகும் இந்த வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.\nஅதை மேற்கோள் காட்டி காலச்சுவடு பத்திரிகையில் கண்ணன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் காமராஜரும் பார்ப்பனர்களோடு இணைந்து ஆட்சியைக் கைப்பற்றினார் என்றொரு பச்சைப் பொய்யை எழுதியிருந்தார். காங்கிரசில் இருந்த பார்ப்பனர் அல்லாதவர்களை இணைத்துக்கொண்டு தான் காமராஜர் வெற்றி பெற்றார். மேலும் பெரியார் உக்கிரமாக இருந்த காலகட்டம் அது. பெரியார் மாநாட்டில் பேசுகிற விஷயங்கள் காமராஜர் ஆட்சியில் செயல்திட்டமாக மாறுவதாக கல்கி பத்திரிகை தலையங்கமே எழுதியது. ஆனால் கண்ணன் அதை திரிக்கப் பார்க்கிறார்.\nகாலச்சுவடில் குட்டிரேவதியின் கருத்து குறித்து கண்ணன் எழுதியதன் அர்த்தம் இதுதான். ‘உங்கள் நாடார் இனத்தைச் சேர்ந்த காமராஜர் ஜெயிப்பதற்கு பார்ப்பனர்கள் தேவை, அதேபோல் மாயாவதி பார்ப்பனர் ஆதரவோடு ஜெயித்தால் என்ன’ என்பதுதான் அது. நீ யாரைப் பற்றியாவது பேசினால் நான் உன் ஜாதியைச் சொல்லி உன்னைத் தாக்குவேன் என்கிற தந்திரம் தான் அது. மேலும் அ.மார்க்ஸ் இதுகுறித்து பேசக்கூடாது, பேசினால் அவரையும் ஜாதியைச் சொல்லித் தாக்கலாம் என்கிற தந்திரமும் அதில் அடங்கியுள்ளது. ஏனெனில் மார்க்ஸ் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். பொதுவாகவே இம்மாதிரியான செயல்களினால் காலச்சுவடு மீது எல்லோருக்கும் ஒரு அதிருப்தி இருக்கத்தான் செய்கிறது.\nமிகக் காத்திரமான மாற்று இதழ் ஒன்றைக் கொண்டு வருவதன் மூலமே காலச்சுவடின் தந்திரத்தை முறியடிக்க முடியும். எங்கள் ‘அநிச்ச’ இதழ் அந்த நோக்கத்தில் தான் கொண்டு வரப்பட்டது. ஆனால் நுட்பமாக இயங்குபவர்களுக்குள்ளும் பிரச்சனைகள் வரும் என்பதால் அது தடைபட்டு விட்டது. இப்போதிருக்கும் நிலையில் ஆதவன் தீட்சண்யாவின் புதுவிசையைத் தவிர வேறு எதுவும் காத்திரமாக இயங்கவில்லை. தலித் முரசு அரசியல் பத்திரிகையாக வருகிறது. இலக்கியத்திற்கான இடம் அங்கு நிரப்பப்படவேயில்லை.\nகாலச்சுவடின் அரசியலில் இருந்து உயிர்மை என்ன மாதிரியாக வேறுபடுகிறது\nவியாபாரத்திற்காக வாசகனை முட்டாளாக்குகிற வேலையைத் தான் அதுவும் செய்து கொண்டிருக்கிறது. என்றாலும் காலச்சுவடோடு ஒப்பிடும்போது உயிர்மை பரவாயி��்லை. அது சுதாரித்துக்கொண்டு தன்னுடைய செயல்பாடுகளை மாற்றியிருக்கிறது. ஆனாலும் சுஜாதா என்கிற பார்ப்பானை கடவுளாகக் கொண்டாடுவதை மட்டும் நிறுத்தவேயில்லை. உயிர்மையில் எழுதும் சாருநிவேதிதா உலகத்தில் உள்ள எல்லோரையும், எல்லா சம்பவங்களையும் விமர்சிப்பார். சுஜாதாவை மட்டும் அவர் விமர்சிப்பதேயில்லை.\nஅநிச்ச வெளிவந்த இரண்டு இதழ்களிலும் மனுஷ்யபுத்திரன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தீர்கள். அதன்பிறகு அவர் நடவடிக்கைகளில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா\nமனுஷ்யபுத்திரன் பத்திரிகை ஆரம்பித்ததற்கு பெரிய சமூக நோக்கம் எதுவும் கிடையாது. அவர் காலச்சுவடில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்கான காரணத்தை அவர் சொல்லத் தயாராக இல்லை. தனக்கென ஒரு அடையாளம் வேண்டும் என்பதற்காக அவர் ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார். தனக்கென்று ஒரு அரசியலோடு பத்திரிகையில் தலையங்கம் எழுதுவதை நிறப்பிரிகை தான் ஆரம்பித்து வைத்தது. அதனால் பின்னால் வந்தவர்களுக்கு தலையங்கங்கள் எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது.\nபத்திரிகை முழுவதையும் எந்த அரசியலும் இல்லாத இலக்கியத்தால் நிரப்பினாலும் அரசியலோடு தலையங்கம் எழுதுவது அவசியமாகி விட்டது. அரசியல் முகம் இல்லாமல் ஒரு பத்திரிகை நடத்த முடியாது என்பதே நாம் இங்கு ஜெயித்திருக்கிறோம் என்பதன் அடையாளம் தான். இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக பத்திரிகையின் எல்லாப் பக்கங்களும் அரசியலாகத் தான் இருக்க வேண்டும் என்பதாகத் தான் இருக்க வேண்டும். இந்த நிலை வந்தால் உயிர்மையால் நிற்க முடியாது.\nஅப்சல் குரு விவகாரம் பரபரப்பாக இருந்தபோது ஒரு கூட்டத்தில் மனுஷ்யபுத்திரன் இவ்வாறு பேசியிருக்கிறார். ‘உயிர்மை தொடங்கப்பட்ட பத்தாண்டுகளில் எவ்வளவோ கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம். ஆனால் அப்சலுக்கு ஆதரவாக வெளியிட்ட கட்டுரை பெரிய பிரச்சனைகளைக் கிளப்பிவிட்டது. நீங்கள் இஸ்லாமிய மனோபாவத்தோடு செயல்பட்டு அடிப்படைவாதத்தை ஆதரிக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டினார்கள். நண்பர்கள் என்று நினைத்தவர்களே எதிரிகளாகி விட்டார்கள். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது’ என்று பேசினார்.\nஒருநாள் இந்தப் பிரச்சனையை அனுபவிக்கும்போதே மனுஷ்யபுத்திரனுக்கு இவ்வளவு கோபமும், ஆயாசமும், மன விகசிப்பும��� வருகிறதே, அப்படியானால் என்னைப் போன்ற மாற்றுப் பத்திரிகையாளர்களின் நிலை என்ன இது தொடர்பாக ஒவ்வொரு நாளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் மனிதனைப் பற்றிய பதிவுகள் உயிர்மை புத்தகத்தில் என்னவாக இருந்திருக்கிறது இது தொடர்பாக ஒவ்வொரு நாளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் மனிதனைப் பற்றிய பதிவுகள் உயிர்மை புத்தகத்தில் என்னவாக இருந்திருக்கிறது ஒரு பிரசுரத்தைக் கொண்டு போய் விற்று விட்டு வருவதற்குள் போலிசிடமிருந்து, பிற இயக்கத்தினரிடம் இருந்து எவ்வளவு பிரச்சனைகளை மாற்று இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் எதிர்கொள்கிறார்கள்.\nரொமான்டிக்காக ஒரு பத்திரிகை நடத்தி விட்டுப் போகலாமென்று நினைக்கிறார் மனுஷ்யபுத்திரன். அது நடக்காது. சோளகர் தொட்டி வெளிவந்தபோது காலச்சுவடு அதை நிராகரித்தது. ஆனால் அந்தப் புத்தகம் இப்போது ஐந்து பதிப்புகள் விற்று விட்டது. காலச்சுவடு, உயிர்மை பத்திரிகைகளுக்கு தமிழ்ச் சூழலில் எதையும் தீர்மானிக்கிற இடம் கிடையாது. இளைஞர்களைத் திசைதிருப்பி விடலாம் அவ்வளவுதான். ‘பார்ப்பனர்களால் நல்ல படிப்பாளிகளாக இருக்க முடியும், படைப்பாளிகளாக இருக்க முடியாது’ என்று அம்பேத்கர் குறிப்பிட்டது கண்முன்னே நிதர்சனமாகிக் கொண்டிருக்கிறது.\nநமக்குக் கிடைக்கும் வாழ்க்கைமுறை, அனுபவம் போன்றவற்றால் தான் ஒருவன் எழுத முடிகிறது. எனக்குக் கிடைத்த அனுபவத்தோடு ஒப்பிடும்போது நீ வெகு கீழே இருக்கிறாய். என்ன அனுபவம் இருக்கிறது உனக்கு நிறப்பிரிகைக்குப் பிறகு அரசியலோடு தலையங்கங்கள் எழுத வேண்டிய அவசியமும், பார்ப்பனத் தன்மை அற்றதாக தன்னை காட்டிக்கொள்ள வேண்டி பெண்கள், தலித் போன்றவர்களை ஆசிரியர் குழுவில் அமர்த்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. ஆனால் அப்படி ஆசிரியர் குழுவில் இடம் பெற்றவர்கள் தாங்கள் எங்கேயிருந்து வந்தோமோ அந்த இடத்தின் பிரதிநிதிகளாக இயங்குகிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.\nபுத்தகத்தில் எல்லாமே அரசியலாகத்தான் எழுத வேண்டும் என்றால் தனிமனித உறவுகள் இல்லையா, அதை எழுதக்கூடாதா\nஎல்லா உறவுகளும் சமூகத்தில் நடைபெறும் அரசியலின் விளைவால் ஏற்படுபவை தான். இதன் பிரதிபலிப்பாகத்தான் இலக்கியம் இருக்க முடியும். தொலைக்காட்சித் தொடர்களைக் கூட இதன் அருகில் வைத்துத்தான் பார்க்க வேண்டும் என்று பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுவார்.\nஇந்த இடத்தில் நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். எல்லா ஆண் எழுத்தாளர்களும் வெட்கமேயில்லாமல் டி.வி. சீரியல் பார்க்கும் பெண்களைத் திட்டுவார்கள். சமீபகாலமாக இது அதிகரித்து விட்டது. இங்கு இயங்கும் சமூக இயக்கங்கள் பெண்களை வீட்டுக்குள்ளேயே வைத்திருப்பதால் தான் பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து சீரியல்களைப் பார்க்கிறார்கள். வெளிக்கலாச்சாரம், வெளிப்பண்பாட்டில் பெண்களை நாம் அழைத்து வரவில்லை என்பதால் தானே டி.வி.க்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். நம்மால் அரைமணி நேரம் பார்க்க முடியாத தொடர்களை பெண்கள் மாய்ந்து மாய்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நம் வாழ்க்கை முறையும் அவர்கள் வாழ்க்கை முறையும் வேறு வேறு என்றுதானே அர்த்தம். இதில் எல்லா ஆண்களுக்கும் பங்கு இருக்கிறது.\nஆண்களுக்கு ஒருநாளைக்கு ஒரு லட்சம் காட்சிகள் காணக் கிடைக்கிறதாம். ஆனால் பெண்களுக்கு குடும்பத்தைத் தாண்டி என்ன இருக்கிறது பெண்களை குடும்பம் என்கிற அமைப்பிற்குள் பூட்டி வைத்து விட்டு அவர்கள் குடும்பக்கதைகள் வரும் தொடர்களையே பார்க்கிறார்கள் என்று சொல்வது என்ன நியாயம்\nநிறப்பிரிகைக்குப் பிறகு நல்ல பத்திரிகைகள் என்று எதையாவது குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா\nமிகக்குறைவு தான். நிறப்பிரிகை அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு நம்பிக்கை தரக்கூடிய இதழாக புதுவிசை வெளிவருகிறது. விசையின் சமீபத்திய இதழ்கள் பிரமாதமாக இருக்கின்றன. உயிர் எழுத்து பத்திரிகையும் அரசியல் அடையாளத்தோடு வெளிவருகிறது.\nமாற்று அரசியல் சார்ந்த புத்தகங்களை வெளியிடும் தங்களைப் போன்றவர்களுக்கு, மாற்று அரசியல் இயக்கங்கள் காட்டும் ஆதரவு எத்தகையதாக இருக்கிறது\nஇன்றைக்கு இருக்கிற இயக்கங்கள் விளிம்பு நிலை மக்களுக்காக போராடினாலும் அவர்களது வரலாறு விருப்பு வெறுப்புகளோடு தான் பதிவு செய்யப்படுகிறது. பாடநூல்களில் வரலாற்றை பாரதீய ஜனதா மாற்றி எழுதியது. இதை மார்க்ஸ், நான், ராஜேந்திரன் என்கிற நண்பர் இந்த மூவரும் தான் இங்கே தெரியப்படுத்தினோம். பிறகு இடதுசாரித்தோழர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் இதில் இணைந்ததன் விளைவாக அது பெரிய வீச்சாக அமைந்தது.\nஇந்த வரலாற்று திரிப்பு தொடர்பாக மார்க்ஸ் எழுதிய நூலை எங்கள் குழு கலைஞரை சந்தித்துக் கொடுத்தது. இது தொடர்பாக தி.மு.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டணியில் இருந்தபோதும், பாரதீய ஜனதா மீது ஒரு குற்றச்சாட்டாக தி.மு.க. வைத்தது. இதில் எங்களுக்கு இருந்த பங்கை எந்தப் பத்திரிக்கையும் பதிவு செய்யவில்லை. தீக்கதிர் போன்ற இடதுசாரி பத்திரிகைகளும், த.மு.மு.க.வின் ஒற்றுமை என்கிற பத்திரிகையும் தான் இதைப் பதிவு செய்தன. திராவிடர் கழகம் மற்றும் பெரியார் திராவிடக் கழகத்தின் ஏடுகளில் கூட இதுகுறித்து எந்தப் பதிவும் இல்லை. நான் அங்கிருந்து வெளியேறியவன் என்பது கூட காரணமாக இருக்கலாம்.\nநான் இறந்தபிறகு என்னை எப்படி இந்த சமூகத்தில் அடையாளப்படுத்துவது உங்கள் சிந்தனையோடு, கருத்துக்களோடு நான் முரண்பட்டிருக்கலாம். அதற்காக என்னைப் பற்றி பதிவு செய்யாமல் இருப்பது என்ன நியாயம் உங்கள் சிந்தனையோடு, கருத்துக்களோடு நான் முரண்பட்டிருக்கலாம். அதற்காக என்னைப் பற்றி பதிவு செய்யாமல் இருப்பது என்ன நியாயம் எங்கேயோ இருந்த சேகுவேராவை நாம் கொண்டாடுவதன் காரணம் அவரது வரலாறு பதிவு பெற்றிருப்பது தானே. விருப்பு வெறுப்புகளற்ற எந்தப் பதிவும் நம் சூழலில் கிடையாது. இதைச் சொன்னால் தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொள்வதாக சொல்வார்கள். ஆம் அப்படித்தான் செய்ய வேண்டியிருக்கிறது. பார்ப்பன பத்திரிகைகள் ஏற்படுத்திய இந்த விருப்பு வெறுப்பு மனோபாவம் நம்மிடமும் தொற்றிக் கொண்டு விட்டது. அதனால் தான் அவன் ஆளு, இவன் ஆளு என்று குழுக்களாக சிதைந்து கிடக்கிறோம். இந்தச் சூழ்நிலையில் நம்முடைய செயல்பாடுகளையும் சேர்த்தே வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டிய அவசியமிருக்கிறது.\nஇடதுசாரி பதிப்பகங்கள் என்னுடைய புத்தகத்தை வாங்கி விற்பதில்லை என்ற கழிவிரக்கம் எனக்கு உண்டு. ஆனால் அந்த கழிவிரக்கத்தோடு நான் நின்றுவிட முடியாது. தொடர்ந்து இயங்குவதன் மூலமே நான் வாழ்ந்தேன் என்ற சந்தோஷம் எனக்கு இருக்கும்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nநீலகண்டனின் நேர்கானல் சிறப்பாக இருந்தது. காலச்சுவடு குறித்து மனிதர் இத்துனை கோபத்தோடு பேசுவார் என்று எதிர்��ார்க்கவில்லை. ஆனால் அவர் சொல்வது அத்துனையும் உண்மை. அவர் பதிப்பு பணிகள் தொடர வாழ்த்துக்கள்\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஉண்மை சுடுவதோடு மட்டுமல்ல, நெஞ்சைத் தொடவும் செய்கிறது. சுய பரிதாபத்திற்கும், கழிவிரக்கத்திற்கும் ஆளாக்குகிறது. செய்வதறியாது மயங்குகிறது மனம்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n உங்களது பார்வையின் தீர்க்கம் என்னை ரொம்பவும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130048", "date_download": "2019-08-18T14:14:14Z", "digest": "sha1:KJGRQDIRWKQ3WMO5H5AFQ5XKVTGQN3TM", "length": 17903, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் அரசு நடத்திய முத்தரப்பு பேச்சு தோல்வி : காஸ் தட்டுப்பாடு அபாயம் அதிகரிப்பு | Government and tanker truck owners meeting failed - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nடேங்கர் லாரி உரிமையாளர்களுடன் அரசு நடத்திய முத்தரப்பு பேச்சு தோல்வி : காஸ் தட்டுப்பாடு அபாயம் அதிகரிப்பு\nசென்னை : புதிய வாடகை உயர்த்துவது தொடர்பாக டேங்கர் லாரி உரிமையாளர்கள், எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் சென்னையில் அரசு நடத்தி��� முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஐஓசி, பிபிசி, எச்பிசி ஆகிய 3 நிறுவனங்கள் நாடு முழுவதும் சமையல் எரிவாயு வினியோகம் மேற்கொள்கின்றன. தென் மண்டல எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டர்களில் நிரப்பும் மையங்களுக்கு எரிவாயுவை எடுத்து செல்லும் பணியில் 3,250 டேங்கர் லாரிகள் ஈடுபட்டுள்ளன. எண்ணெய் நிறுவனங்கள் 3 ஆண்டுக்கு ஒரு முறை டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டு லாரிகளுக்கு பணி வழங்குகிறது. ஒப்பந்தம் கடந்த அக்டோபரில் காலவதியானது. இதனால் புதிய ஒப்பந்தம் போடப்படுவது குறித்து, பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. புதிய வாடகை ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள வாடகைக்கும், டேங்கர் லாரி உரிமையாளர்கள் கேட்கும் வாடகைக்கும் கிலோ மீட்டருக்கு 12 காசுகள் வித்தியாசம் இருந்தது.\nசென்னையில் கடந்த ஜனவரி 30ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைதொடர்ந்து எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த மூன்று நாட்களாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, லாரிக ளில் காஸ் லோடு ஏற்றப்படவில்லை. இதனால் தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், சமையல் காஸ் அத்தியாவசிய பொருள் என்பதால், இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர, தமிழக அரசின் உணவு வழங்கல் துறை ஆணையர் தரப்பில் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தது. அதன்படி முதற்கட்டமாக நேற்று காலை 11 மணியளவில் சென்னை எழிலகம் வளாகம் ஐந்தாவது தளத்தில் உள்ள வருவாய் கூட்டரங்கில் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் கோபாலகிருஷ்ணன், இந்தியன் எண்ணெய் நிறுவன மார்க்கெட்டிங் பிரிவு செயல் இயக்குனர் மன்னூர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஅப்போது, எண்ணெய் நிறுவனம் தரப்பில் ‘வடக்கு, கிழக்கு, மேற்கு மண்டலங்களை சேர்ந்த லாரிகளுக்கு நிர்ணயிக��கப்பட்ட தொகை தான் வழங்கப் பட்டு வருகிறது. ஆனால், தென்மண்டலத்தில் மட்டும் லாரி உரிமையாளர் கூடுதலாக 12 பைசா வரை கேட்கின்றனர். இது குறித்து மும்பையில் உள்ள தலைமையிடத்தில் பேசுகிறோம். அதுவரை லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை விலக்கி கொண் டால் நல்லது. இப்பிரச்னை யில் பேச்சுவார்த்தை மூலமே உடன்பாடு எட்டமுடியும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து மாலை 3.50 மணியளவில், எல்பிஜி லாரி டேங்கர் உரிமையாளர் சங்க தலைவர் நடராஜன், செயலாளர் கார்த்திக் ஆகியோர் தலைமையிலான குழுவினருடன், கமிஷனர் கோபாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கமிஷனர் தரப்பில் ‘எண்ணெய் நிறுவனங்களுடன் பேசி முடிவு செய்வதாக தென்மண்டல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு போராட்டத்தை விலக்கி கொண்டு, பேச்சுவார்த்தையை தொடர வேண்டும்’ என்று கூறினார். ஆனால், டேங்கர் லாரி உரிமையாளர் சங்க தரப்பில் ‘எண்ணெய் நிறுவனங்கள் எங்களிடம் உத்தரவாதம் அளிக்க வேண்டும். அதன் பிறகு போராட் டத்தை விலக்குவது குறித்து முடிவு செய்கிறோம்’ என்று கூறினார்.\nஇதனை தொடர்ந்து சரியாக 5.30 மணியளவில் ஐஓசி, பிபிசி, எச்பிசி ஆகிய நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள், டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினர், உணவு வழங்கல் துறை கமிஷனர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையின் போது எண்ணெய் நிறுவனம் தரப்பில் ‘மும்பையில் உள்ள தலைமையிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காணப்படும். அதுவரை வாகனங்களை இயக்குமாறு தெரிவித்தனர். ஆனால், டேங்கர் லாரி உரிமையாளர் தரப் பில் புதிய வாடகையை உயர்த்தினால் மட்டுமே போராட்டம் வாபஸ் பெறப்படும் என்று கூறிவெளியேறினார். தொடர்ந்து, கமிஷனர் கோபாலகிருஷ்ணன், டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால் அரசு தரப்பில் இருந்து உதவி செய்யப்படும். பொதுமக்கள் நலன்கருதி போராட்டத்தை வாபஸ் பெறுமாறு கேட்டு கொள்ளப்பட்டதாக தெரிகிறது. ஆனால், டேங்கர் லாரி உரிமையாளர் தரப்பில் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தையில் எந்த சுமூகமாக உடன்பாடு எட்டப்படவில்லை. மேலும், எங்களது உறுப்பினர்களுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.\nஇதைதொடர்ந்து 7.30 மணியளவில் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையா ளர் சங்க தலைவர் நடராஜன், செயலாளர் கார்த்திக் ஆகியோர் நிருபர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில் கூறும் போது, ‘முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எந்த வித உடன்பாடும் ஏற்படவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாமக்கலில் உறுப்பினர்களுடன் இன்று கலந்து பேசி முடிவு செய்வோம். அதுவரை எங்களது போராட்டம் தொடரும். வாடகையை உயர்த்துவது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களின் தென்மண்டல அதிகாரிகள், மும்பை தலைமையிடத்தில் பேசுவதாக தெரிவித்தனர். அதுவரை எங்களது போராட்டத்தை விலக்கி கொள்ளுமாறு தெரிவித்தனர். ஏற்கனவே மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் எந்த வித சுமூக உடன்பாடும் எட்டவில்லை. அரசு தரப்பில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இரு தரப்பினரும் சுமூகமாக பேசி முடிவுக்கு வாருங்கள் என்று கூறினர்’ என்றார்.\nஅம்பத்தூர் ஏரியின் உபரிநீர் கால்வாயில் குவிந்த குப்பை கழிவுகள்: அதிகாரிகள் அலட்சியம்\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\n5 பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை தயாரிக்க தனியாருக்கு இஸ்ரோ அழைப்பு: 1,000 கோடி மதிப்பீட்டில் திட்டம்\nதிருமணத்துக்கு பணம் இல்லாததால் மருத்துவ மாணவி கடலில் குதித்து தற்கொலை முயற்சி: போலீசார் விசாரணை\nபூந்தமல்லி-கிண்டி மார்க்கத்தில் அனைத்து பஸ்களும் போரூர் மேம்பாலத்தின் மேல் செல்வதால் வருவாய் இழப்பு\nபுத்துணர்ச்சி தரும் புதினா காஃபி நல்லதும் கெட்டதும்\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\n16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-NTEzNTUy-page-2.htm", "date_download": "2019-08-18T12:48:27Z", "digest": "sha1:EHCHOFNICCK3YBFTGO5W3TNIPH3M3FOR", "length": 14935, "nlines": 201, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nசடலங்களை அடக்கம் செய்ய காளாண் ஆடைகள்\nஅமெரிக்கத் தொலைக்காட்சி நடிகர் ஒருவர் அண்மையில் காலமானபோது அவரின் சடலம் காளாண் போன்று வடிவமைக்கப்பட்ட ஆடை அணிவிக்கப்பட்டு அடக்கம்\nகைத்தொலைபேசியைக் கீழே வையுங்கள், ஆயுளைக் கூட்டுங்கள்\nகைத்தொலைபேசிகள் நம் வாழ்க்கையைச் சுலபமாக்குகின்றன. அதேநேரத்தில் நம் ஆயுளைக் குறைக்கின்றன. தூக்கம், அன்றாட உறவுகள், தன்னம்பிக்கை,\nமாயமாகும் மனிதர்கள்: மர்மம் விலகா மர்ம தீவு\nமிகப்பெரிய பாலைவன கடல் என பெயர் பெற்ற துர்கானா ஏரி கென்யாவில் உள்ளது. இது கென்யாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்த இடமாக உள்ளத\nமறைச்சொல் மறந்த��போய்விட்டால் தவிக்க நேரிடுமே என்ற அச்சம் நம்மில் பலருக்கு உண்டு. எனவே நினைவுகூர எளிதான ஒன்றைத் தேர்ந்தெடுப்போம்.\nபரிஸில் இரணைப்பாலை தூய பாத்திமா மாதா திருவிழா\nபரிஸில் இரணைப்பாலை தூய பாத்திமா மாதா திருநாள் விழா நடைபெறவுள்ளது. அடுத்த மாதம் 5ம் திகதி 12.30H மணிக்கு Eglise St.Joseph natio\nமனிதத் திசுக்களை கொண்ட இதய மாதிரியை உருவாக்கியுள்ள விஞ்ஞானிகள்\nஉலகில் முதன் முறையாக மனிதத் திசுக்களைப் பயன்படுத்தி முப்பரிமாண முறையில் இதய மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. டெல் அவிவில் உள்ள விஞ்ஞா\n2019 தமிழ் புத்தாண்டு விகாரி வருடம்\nமங்களரகமான விகாரி வருடம், வசந்த ருதுவுடன், உத்தராயன புண்ணிய காலம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணி 7 நிமிடத்துக்கு, 14/4/19 அன\nபத்து ஆண்டுகளாக தனிமையில் தவித்த 'ரோமியோ' தவளைக்கு கிடைத்த `ஜூலியட்'\nநீர் வாழ் பிராணிகளை வளர்க்கும் பூங்காவில் பத்து ஆண்டுகளாக தனித்து வாழ்ந்த தவளைக்கு ஜோடி கிடைத்தது. ரோமியோ எனும் அழைக்கப்படும் சே\nசுடச்சுட தேநீர் குடிக்கும் பழக்கமா\nசுடச்சுடத் தேநீர் குடிப்பது இதமாக இருக்கலாம். சூடான தேநீர் குடிப்பவர்களுக்கு உணவுக்குழாய்ப் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகரிப்\nஉலகின் மிகப்பெரிய முத்தை வைத்திருக்கும் தனிநபர்\nஉலகிலேயே மிகப்பெரியது என கருதப்படும் முத்து தன்னிடமிருப்பதாக மிசிசாகாவை சேர்ந்த ஆபிரகாம் றெயிஸ் என்ற நபர் அறிவித்துள்ளார். இது ச\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/2019/04/16/", "date_download": "2019-08-18T13:48:13Z", "digest": "sha1:MD7CYE6MQUM3ORMEGVRRNJGZ7BTRWIFS", "length": 109127, "nlines": 844, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "16 | ஏப��ரல் | 2019 | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்–ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\n‘திருச்செந்துார் முருகன் அருளால் வெற்றி பெறுவேன்‘ என்று கனிமொழி[1]: தினமலர் தொடர்ந்து சொல்வது, “துாத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அவரது தங்கை கனிமொழி, ‘திருச்செந்துார் முருகன் அருளால் வெற்றி பெறுவேன்’ என, பேசுகிறார். தி.மு.க.,வுக்கு எதிராக, இந்துக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும், அகோபில மடம் சார்பில் நடத்தப்படும், ‘நரசிம்மப்ரியா’ என்ற ஆன்மிக பத்திரிகையின் ஆசிரியர் அனந்த பத்மனாபாச்சாரியாருடன் பேசினோம். “இந்து மத சடங்குகளையும், நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்துவது, ‘இந்து என்றால் திருடன்’ என, விளக்கம் கூறுவது, ஆண்டாளை கொச்சைப்படுத்தி பேசுவது, கிருஷ்ணரை அவதூறாக பேசுவது, நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டவர்களை கேலி பேசுவது, கோவிலில் திருநீறு பூசினால் அதை அழிப்பது என, ஸ்டாலினும் அவரது அடிப்பொடிகளும், இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல் படுகின்றனர்.”பொறுமைக்கும் எல்லை உண்டு அல்லவா இந்துக்கள் இப்போது பொங்கி எழுகின்றனர். இந்த தேர்தலில், யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதை விட, யாருக்கு ஓட்டு போட கூடாது என்பதை இந்துக்களிடம் எடுத்துச் சொல்ல, தீவிரமான முயற்சிகள் எடுத்து வருகிறோம். தி.மு.க.,வை எதிர்ப்பதால், வேறு ஏதாவது கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறோம் என்று அர்த்தம் இல்லை. ஏனென்றால், எந்தக் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை.”என்ன பேசினாலும், அந்த பொருளில் பேசவில்லை என்று கடைசி நேரத்தில், ஒரு விளக்கம் கொடுத்து விட்டால், இந்துக்கள் அதை நம்பி நமக்கு ஓட்டு போடுவார்கள் என்ற எண்ணம் கருணாநிதிக்கு இருந்தது. அதை, அவர் பல தேர்தல்களில் பயன்படுத்தி விட்டார். ஸ்டாலினால் அந்த அளவுக்கு சிந்திக்க தெரியவில்லை. ஒரு கண்டன அறிக்கையைக்கூட, மக்கள் நம்பும் வகையில் எழுதிக் கொடுக்க அவரிடம் ஆட்கள் இல்லை.”இனியும், இளிச்ச வாயர்களாக இருந��து ஏமாற, இந்துக்கள் தயாராக இல்லை. தேர்தல் முடிவுகள் வரும் போது, எங்கள் முயற்சியின் சக்தி உலகத்துக்கு தெரியும்,” என்றார் ஆச்சாரியார்.\nஇந்துக்கள் அனைவரும், திமுகவிற்கு எதிராக ஓட்டுப் போடுவார்களா[2]: தினமலர் தொடர்ந்து சொல்வது[3], “மன்னார்குடி செண்டலங்கார சம்பத்குமார் ஜீயர், தி.மு.க., தலைவரை கெடுப்பதே வீரமணி தான் என்று நம்புகிறார்.“கடவுளை நாங்கள் நம்புகிறோம். கும்பிடுகிறோம். சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். அவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை; விமர்சனம் செய்யவில்லை; கேலி, கிண்டல் செய்யவில்லை. அப்படி இருந்தும், எங்களை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள்[2]: தினமலர் தொடர்ந்து சொல்வது[3], “மன்னார்குடி செண்டலங்கார சம்பத்குமார் ஜீயர், தி.மு.க., தலைவரை கெடுப்பதே வீரமணி தான் என்று நம்புகிறார்.“கடவுளை நாங்கள் நம்புகிறோம். கும்பிடுகிறோம். சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். அவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை; விமர்சனம் செய்யவில்லை; கேலி, கிண்டல் செய்யவில்லை. அப்படி இருந்தும், எங்களை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள் இதுவரை பொறுமையாக இருந்தோம். ஆனால், அவர்கள் இதை எங்கள் பலவீனமாக நினைக்கின்றனர். ஆகவே தான், கேலி, கிண்டலை நிறுத்தவில்லை. சரி, இனியும் அமைதி வேண்டாம். குறைந்த பட்சம், தேர்தலிலாவது பாடம் புகட்டுவோம் என்றுதான், இந்த முடிவுக்கு வந்தோம்,” என்கிறார் அவர். தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு இப்படி, ஒரு இயக்கம் நடப்பதாகவே தெரியவில்லை.“தேர்தல் களம், தி.மு.க.,வுக்கு சாதகமாக இருக்கிறது என்றவுடன், பயந்து நடுங்கி, எதிர் தரப்பினர் செய்யும் பொய் பிரசாரம் இது. இப்படித்தான், 1971ல், தி.மு.க.வுக்கு எதிராக மதத்தின் பெயரால் தீவிர பிரசாரம் செய்தார்கள். என்ன ஆனது இதுவரை பொறுமையாக இருந்தோம். ஆனால், அவர்கள் இதை எங்கள் பலவீனமாக நினைக்கின்றனர். ஆகவே தான், கேலி, கிண்டலை நிறுத்தவில்லை. சரி, இனியும் அமைதி வேண்டாம். குறைந்த பட்சம், தேர்தலிலாவது பாடம் புகட்டுவோம் என்றுதான், இந்த முடிவுக்கு வந்தோம்,” என்கிறார் அவர். தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு இப்படி, ஒரு இயக்கம் நடப்பதாகவே தெரியவில்லை.“தேர்தல் களம், தி.மு.க.,வுக்கு சாதகமாக இருக்கிறது என்றவுடன், பயந்து நடுங்கி, எதிர் தரப்பினர் செய்யும் பொய் பிரசாரம் இது. இப்படித்தான், 1971ல், தி.மு.க.வுக்கு எதிராக மதத்தின் பெயரால் தீவிர பிரசாரம் செய்தார்கள். என்ன ஆனது தி.மு.க., அமோக வெற்றி பெற்று, 184 தொகுதிகளை பிடித்து ஆட்சிக்கு வந்தது. இப்போதும் அப்படிதான் நடக்கும்,” என்கிறார் பாரதி. இந்துக்கள், ஒரே மாதிரி ஓட்டு போடுவார்களா என்பது மே, 23ம் தேதி தெரியும்”. – வி\nதிராவிட தீவிரவாதம் வளர்த்து வரும் வெறுப்புப் பேச்சு: வெறுப்புப் பேச்சு (Hate Speech[4]) என்பது ஒரு இனம், சாதி, மதம், பால், வயது, நாட்டுரிமை, பரம்பரை, உடல் குறைகள், பேசும் மொழி, அரசியல் ஈடுபாடு, சமுதாயப் பின்னணி, குறிப்பிட்ட குழுவினரின் வெளித்தோற்றம் (உயரம், அகலம், எடை, தோலின் நிறம் ஆகிய குறிப்பிட்ட அடையாளம்) கொண்டோரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி அந்த அடையாளங்களைப் பழித்துப் பேசி மற்றவர்களுக்கும் அவர்கள் மீது வெறுப்பு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் பேசுவதும் பரப்புரை செய்வதும் வெறுப்புப் பேச்சு ஆகும். இதை சினிமா, வசனங்கள், ஜோக்குகள் என்ற போர்வையில் செய்யப் பட்டு வருகின்றன. சொற்களால் குறிப்பிட்ட நபர் அல்லது சாராரின் மனம் புண்படுவதோடு மட்டுமல்லாது பல வகையான செயல்பாடுகளாலும் இவ் வெறுப்பை வெளிப்படுத்தும் காரியங்களை திராவிடத்துவவாதிகள் செய்து வருகின்றனர். இவ்வகையான நடவடிக்கைகளை பல நாடுகளிலும் அரசுகள் கூர்ந்து கவனித்து தக்க நடவடிக்கை எடுக்கின்றன, ஆனால், தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆள்வதாலும், 1970லிருந்து திராவிடத்துவ ஆதரவு அதிகாரிகள், நீதிபதிகள், போலீஸார் முதலியோர் இருப்பதனால், முறையாக சட்ட நடவடிக்கையும் எடுப்பதில்லை. “காலை கைது, மாலை விடுதலை” என்ற கொள்கையில் நிறைவேறி வருகிறது.. அதே குற்றத்தை ஆயிரக் கணக்காணோர் 50 ஆண்டுகளாக திரும்பி-திரும்பி செய்து வருகின்றனர். சிலர் இதனை குற்றம் என்ற கண்ணோட்டத்தில் கண்டாலும் இது கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பதாக இருக்கின்றது எனவும் சில சாரார் வாதிடுகின்றனர்.\nகருத்துச் சுதந்திரமும், அரசிலல் போலித் தனமும்: இப்படியும் குற்றங்கள் வளர்ந்து வருகின்றன, வளர்க்கப் பட்டு வருகின்றன. அதே நேரத்தில் “கருத்துச் சுதந்திரம்” என்பதற்கு, விள்க்கம் இல்லை, இப்பொழுது, திராவிடத்துவ கருத்துச் சுதந்திரம், இந்துக்களைத் தாக்கியுள்ளது, பிறகு ஏன் மற்ற நம்பிக்கையாளர்களை அவர்களது ��ருத்துச் சுதந்திரம் மண்டியிடுகிறது என்று தெரியவில்லை. ஆகவே, இது போலித் தனமானது என்று தெரிகிறது. இந்துக்களுக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது, அவர்கள் பதிலுக்கு எதையும் சொல்ல 1950களிலிருந்து, அனுமதிக்கப் படவில்லையே இதுவரை “பார்ப்பன எதிர்ப்பு” போர்வையில் இருந்ததால், அமைதியாக இருந்தனர் போலும். இப்பொழுது, அதிகாரம் தேவை எனும் போது, இந்து உணர்வு மற்றவர்களுக்கும் வந்து விட்டதால், அதையும் அரசியல் ஆக்கப் பார்க்கின்றனர். இதனை 14-04-2019 அன்று நியூஸ்-எக்ஸில் அதிமுக [கிஷோர்] மற்றும் திமுக [இளங்கோவன்] பேச்சாளர்களிடமிருந்து நன்றாகவே வெளிப்பட்டது.\nதிராவிட தீவிரவாதம், மோடி துவேசமாகி, கொலையில் முடிந்துள்ளது: வெறுப்புப் பேச்சு [Hate speech] என்று இன்று பரவலாக பேசப்பட்டு, கண்டிக்கப் படுகிறது, ஆனால், திராவிடத்துவ அரசியல் மேடை பேச்சுகளே அதில் தான் வளர்ந்தது, திறமையை வளர்த்தது, அத்தகையெ துவேச கக்கல்களுக்கு பரிசுகளும் பட்டங்களும் கொடுக்கப் பட்டன. இன்றும் ஸ்டாலின் அதில் சளைத்தவராக இல்லை. மோடி எதிர்ப்பு துவேசம் எதற்கு முதலில் திமுக என்.டி.ஏவோடு கூட்டணி வைத்துக் கொள்வதாக இருந்தது. மோடி கருணாநிதி வீட்டிற்கு எல்லாம் சென்று குசலம் விசாரித்தார். ஸ்டாலினும், கனிமொழியும் பூரித்து விட்டனர். ஆனால், திடீரென்று திமுக மோடிவிரோதியாகியது. சகிப்புத் தன்மை [Tolerance] எப்படி சகிப்புத் தன்மையற்றதாகி [Intolerance] துவேசத்தில் முடிந்தது என்பது அரசியல் ரகசியம் என்று சொல்ல வேண்டும். காங்கிரஸ் கூட்டு உண்டாகியவுடன், ஸ்டாலின், மோடியை திருடன், களவாணி என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். மோடி தமிழக விரோதி போல சித்தரித்து, அதில் வெற்றியும் கண்டனர். ஈவேராவின் “பார்ப்பானைக் கொல்” போன்ற திராவிட தீவிரவாதம், கொலைவெறி முதலியன எப்படி இன்று வரை, பூணூல் / தாலி அறுப்புகளில் நடந்து வருகின்றனவோ, அதுபோல, ஜல்லிக்கட்டில் ஆரம்பித்து வைக்கப் பட்ட மோடி துவேசம், கருப்பு பலூன்கள் விட்டு, இன்று கொலையில் முடிந்துள்ளது.\nதாலி கட்ட ஸ்டாலின் ஐயர், தாலி அறுக்க வீரசமணி ஐயர்: நாங்களும் “ஐயர்” தான் இந்த திருமணத்தை செய்து விட்டு, இன்னும் இரண்டு திருமணங்க்களுக்கு செல்ல வேண்டியுள்ளது, என்று ஒப்புக்கொள்ளும் நிலைக்கு ஸ்டாலின் வந்தாகி விட்டது[5]. நாளைக்கு தாலி அறுக்க, அந்த வீரமணி ஐயர் வரலா.ஆனால், இத்திருமணங்கள் எல்லாம், இத்தகைய இந்து விரோதிகள், இந்துமத துவேசிகள் முதலியோர் நடத்தி வைப்பதால், திருமணங்கள் மங்கலமாக இருக்குமா, இல்வாழ்க்கை சிறக்குமா, நாளைக்கு தாலி அறுப்பில் முடியுமா போன்ற பிரச்சினைகளை ந்ன்றாக கவனித்து தீர்மானம் செய்ய வேண்டும். ஈவேரா நடத்தி வைத்த திருமணங்கள் அசிங்கப்பட்டதை ஸ்டாலினே, இந்த வீடியோவில் ஒப்புக் கொண்டு சொல்லியாகி விட்டது. ஆகவே, சட்டப்படி, மரியாதை, நோக்கியதை பெற்ற பிறகு, இத்தகைய ராசியில்லாத, அமங்கல, மூளிகளால் செய்து வைக்கும் திருமணங்கள் எங்கு போய் முடியும் என்று யோசிக்க வேண்டும். சட்டப்புறம்பாக இருப்படை, சட்டத்தில் கொண்டு வந்து, மரியாதை கொள்ளலாம். ஆனால், இத்தகைய ராசியில்லாத, அமங்கல, மூளிகளால் உண்டாகும் அநாச்சாரங்களை, குழப்பங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அனுபவிக்க வேண்டியது தான்.\n[1] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\n[2] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\nகுறிச்சொற்கள்:இந்து அவமதிப்பு, இந்து எதிர்ப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோதி கருணாநிதி, கனிமொழி, கருணாநிதி, குருட்டு கருணாநிதி, சகிப்புத் தன்மை, சகிப்புத்தன்மை, திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், துர்கா ஸ்டாலின், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திகம், பச்சை. வைரஸ், பொறுமை, மோடி, மோடி எதிர்ப்பு, வன்முறை, வீரமணி, வெறுப்புப் பேச்சு, வெறுப்புப்பேச்சு, ஸ்டாலின்\nஇந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, கருணாநிதி, கருத்து, கழகம், கொலை, கொலைவெறி, கொலைவெறித் தாக்குதல், சகிப்புத் தன்மை, சகிப்புத்தன்மை, சுடாலின், திக, திராவிட தீவிரவாதம், துர்கா, துவேசப் பேச்சு, தூத்துக்குடி, நச்சு பாம்பு, நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, பகுத்தறவி, பகுத்தறிவு, பயங்கரவாதம், பலி, பிஜேபி, பெதும்பை, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பேதை, பொய், பொறுமை, மதம், மாயாவதி, மோடி, மோடி துவேசம், யோகி ஆதித்யநாத், ரிக் வேதம், ரிக்வேதம், வன்முறை, வாக்காளர், விருது, வெறி, வெறுப்பு, வெ��ுப்புப் பேச்சு, ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்–ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nவிவாக மந்திரங்களுக்கு வக்கிரமான அர்த்தங்கள் கொடுக்கப்பட்டது: இதற்கு வக்காலத்து வாங்குவது, இந்த மந்திரத்தின் திரிபு விளக்கம்:\n“சோமஹ ப்ரதமோவி வித கந்தர்வ விவிதே உத்ரஹ த்ருதியோ அக்னிஷ்டே பதிஷ் துரியஷ்தே மனுஷ்ய ஜாஹ”\nஇந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. “நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய்”, இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம், என்று இந்துவிரோதிகள் கூறுகின்றனர்[1]. “சமஸ்கிருத அறிஞர் ராமானுஜதாதாச்சாரியார்” தனது ‘இந்துமதம் எங்கே போகிறது’ நூலில் குறிப்பிட்டுள்ளதாக இதை பரப்பி வருகின்றனர். ஒருவேளை, அவர் கொடுத்த முழுவிவரத்தை “எடிட்” செய்து போட்டிருக்கலாம். உண்மையில், இப்பிரச்சினை 150 ஆண்டுகளாக அலசப்பட்டு, அதற்கு விளக்கமும் கொடுக்கப் பட்டுள்ளது. இங்கு ரிக் வேதம் – Rig Veda 10.85.40 – பிரச்சினை இல்லை, அதன் பொருளை படித்தறிந்து விளக்கம் கொடுப்பதில் தான் விசமத்தனம் உள்ளது. ஆங்கிலத்தில் உள்ள மொழிபெயர்ப்பு படித்தால் கூட அத்தகைய வக்கிரத் தன்மையான திரிபு விளக்கம் இல்லை[2].\nரிக் வேதம் – 10.85.40 சுலோகத்தின் பொருள் என்ன: உண்மையில் அந்த உருவகப்படுத்தப் பட்டுள்ள கடவுளர்கள், பெண்ணிற்கு அந்தந்த காலத்தில் தகுந்த வளர்ச்சி, ஆரோக்கியம் முதலியவை கொடுக்குமாறு வேண்டப் படுகிறது. வீரஸ்வாமி கிருஷ்ண ராஜ் என்ற மருத்துவர், மருத்துவ ரீதியில், இந்த மந்திரத்தின் பொருளை விளக்கியுள்ளார்[3].\nஎண் சங்க இலக்கியம் படி குறிப்பிடப்படும் பெயர் வயது ரிக் வேத மந்திரத்தின் பொருள் Explanation by Dr Veeraswamy Krishnaraj, M.D\n1 குழந்தை 0 முதல் 4 வரை சோமன் / சந்திரன் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.\n5 முதல் 8 வயது\n3 பெதும்பை 9 முதல் 10 வயது வரை விஸ்வவசு என்ற தேவதை அவளுக்கு சிறந்த பேச்சு வர உதவுகிறது.\n11 முதல் 14 வயது வரை\n5 மடந்தை 15 முதல் 18 வயது வரை அக்னி அவள் பெண்ணாக மற்ற உதவுகிறது.\n6 அரிவை 19 முதல் 24 வயது வரை\nஇதுவரை எந்த தேர்தலிலும் காணாத அளவுக்கு இந்த முறை, தமிழக தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது மதம்[4]: தினமலர் சொல்வது[5], “மதத்தால் மனிதர்களை பிரித்து, ஓட்டுகளை கைப்பற்ற கட்சிகள் முயற்சி செய்வது, நாட்டுக்கே ஆபத்தில் முடியும் என, சமூக சிந்தனையாளர்கள் கவலை கொண்டுள்ளனர். என்றாலும், மதம் பிடிக்கும் அளவுக்கு, பல தலைவர்கள் மதத்தை நம்புகிற நிலை தான், பரவலாக காணப்படுகிறது. இதில் வேடிக்கை என்ன என்றால், மதங்களை நம்பாத பகுத்தறிவுவாதிகளாக தங்களை முன்னிலைப் படுத்துபவர்களே, இந்த சூழ்நிலையை உருவாக்கியது தான். பா. ஜ., ஒரு இந்து கட்சியாக பார்க்கப்படுவதால், சிறுபான்மை மதத்தினரின் ஓட்டுகள் அக்கட்சிக்கு குறைவாக கிடைக்கிறது. அதே சமயம், இந்துக்கள் எந்த தேர்தலிலும் ஒட்டுமொத்தமாக, ஒரு கட்சிக்கு சாதகமாக அல்லது எதிராக ஓட்டு போடுவது இல்லை. இதனால், பா.ஜ., அல்லாத கட்சிகள் இந்து ஓட்டுகள் குறித்து அலட்டிக் கொண்டது இல்லை. இந்த தேர்தல் அந்த சூழலை மாற்றி இருக்கிறது”.\nஸ்டாலின் இந்து திருமணத்தைத் தூஷித்தது[6]: தினமலர் தொடர்ந்து சொல்வது[7], “கருணாநிதி மறைவுக்கு பிறகு, தி.மு.க.,வின் தலைவரான ஸ்டாலின், திட்டமிட்டோ அல்லது எதேச்சையாகவோ அடிக்கடி, இந்து மதத்தை மட்டம் தட்டி பேசி வருகிறார். செயலிலும் அந்த வெறுப்பை வெளிக்காட்டுகிறார். முஸ்லிம்களின் திருமண நிகழ்ச்சிக்கு போனால்கூட, இந்து மத சடங்குகளை கேலி செய்து பேசும் அளவுக்கு, இந்து விரோத எண்ணங்கள் அவரது மனதில் நிறைந்திருக்கின்றன. மற்ற மதச் சின்னங்களை சரளமாக அணிந்து கொள்ளும் ஸ்டாலினால், இந்து கோவிலின் அர்ச்சகர்கள் தீட்டிய நாமத்தை சில நிமிடங்கள்கூட, நெற்றியில் விட்டுவைக்க பொறுமை இல்லை. தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய இந்து விரோத நிகழ்வுகள், இதுவரை பெரும்பாலும், பிராமணர்களால் மட்டுமே கண்டிக்கப்பட்டன. ஆண்டாள் மீதான வைரமுத்துவின் அவதுாறு, கிருஷ்ணர் மீதான, வீரமணியின் கேவலமான பேச்சு போன்றவை, பிராமணர் அல்லாத இந்துக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்துத்வா என்ற பெயரில் அரசியல் செய்யும், பா. ஜ., மீதும் அதன் தலைவர்கள் மீதும் ஆத்திரம் வந்தால், அந்தக் கட்சியோடும், அதன் தலைவர்களோடும் சண்டை போடுவதில் அர்த்தம் இருக்கிறது. அதை விடுத்து, எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தானுண்டு தன் வேலையுண்டு என வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை காயப்படுத்தும் வகையில், இந்து மதத்தையும் கடவுளையும், சடங்குகளையும் அசிங்கமாக கேலி செய்வது முறையா என அவர்கள் கேட்கின்றனர்”.\n‘இந்துக்கள் வேறு; தமிழர்கள் வேறு‘ வாதம்[8]: தினமலர் தொடர்ந்து சொல்வது[9], “சமூக வலைதளங்களில் முழு நேரத்தையும் செலவிடும் அறிவுஜீவிகள், ‘இந்துக்கள் வேறு; தமிழர்கள் வேறு‘ என்ற விஷக்கருத்தையும் திட்டமிட்டு விதைக்கின்றனர். இந்த செயல்கள் ஜாதிகளைத் தாண்டி ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் இன்று விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக, தினமும் வீட்டிலோ, கோவிலிலோ சாமி கும்பிடத் தவறாத பெண்கள், இந்த விஷயத்தை எப்போதும் இல்லாத அக்கறையுடன் விவாதிக்கின்றனர். ‘ஏட்டிக்கு போட்டியாக எதுவும் சொல்லாமல், செய்யாமல் விடுவதால் தான், ஸ்டாலினுக்கும் அவரை வழிநடத்துபவர்களுக்கும் குளிர்விட்டு போய்விட்டது. குறைந்தபட்சம், நமது வலியை அவருக்கு உணர்த்தும் வகையில், இந்த தேர்தலில், தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஓட்டு போடக்கூடாது என்ற நிலைப்பாடு எடுப்போம்‘ என, இந்துக்கள் முடிவு எடுத்து வருகின்றனர்.”\nஸ்டாலின் கொடுத்த விளக்கம்[10]: தினமலர் தொடர்ந்து சொல்வது[11], ‘தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட, பா.ஜ.,வுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டு போடுவோம்’ என்று சிலர் தொடங்கிய பிரசாரம், பெரிய விளைவை ஏற்படுத்த முடியவில்லை. அதனால், அதையே சற்று மாற்றி, ‘தி.மு.க.,வை தவிர யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள்’ என்று கூறத் தொடங்கியுள்ளனர். வீரமணியின் பேச்சை, ஸ்டாலின் மனப்பூர்வமாகவும் தெளிவாகவும் கண்டிக்க மறுத்த பின், இந்த பிரசாரம் சூடு பிடித்திருக்கிறது. யார் சொன்னதையோ கேட்டு முதல்வர் மீது கொலைக்குற்றம் சாட்டத் தெரிந்த ஸ்டாலினுக்கு, உள்ளங்கை நெல்லிக்கனியாக கிருஷ்ணரை, வீரமணி அவதுாறாக பேசியது புரியவில்லையா என பலரும் ஆவேசமாக கேட்கின்றனர். ஊர் ஊராக இந்துக்கள் ஒன்றுகூடி, தி.மு.க.,வுக்கு ஓட்டு போட மாட்டோம் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. தேர்தலுக்குள் இதன் வேகமும், தாக்கமும் அதிகமாகும் என்பது தெரிகிறது. நிலைமை சீரியசாகி வருவதால், தி.மு.க., மே���ிடத்தில் மிரட்சி தோன்றியுள்ளது. ‘இந்துக்களுக்கு நாங்கள் விரோதி அல்ல. என் மனைவி கோவில்களுக்கு செல்கிறார். அதை நான் தடுத்ததே இல்லை’ என, பிரசார மேடைகளில், ஸ்டாலின் விளக்கம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.\n[4] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\n[6] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\n[8] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\n[10] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\nகுறிச்சொற்கள்:அக்னி, அரிவை, ஆதித்யநாத், இந்து எதிர்ப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், ஓமம், கந்தர்வன், கல்யாணம், சோமன், தாலி, திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், திருமணம், துர்கா ஸ்டாலின், பெதும்பை, பேதை, மங்கை, மடந்தை, ரிக், ரிக் வேடம், வேதம், ஸ்டாலின், ஹோமம்\nஅக்னி, அசிங்கம், அரசியல், ஆர்.எஸ்.எஸ், ஆஸம்கான், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, இனம், உரிமை, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கந்தர்வன், கருணாநிதி, கழகம், கோவிந்தராஜ், சுடாலின், சோமன், தலித், திக, திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துர்கா, துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பிஜேபி, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், போட்டி, போதை, மடந்தை, மந்திரம், மோடி, யோகி ஆதித்யநாத், ரிக் வேதம், ரிக்வேதம், லிஞ்சிங், வீரமணி, வெறி, வெறுப்பு, ஸ்டாலின், ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\nதேர்தல் ஆணையம் நோட்டீஸ்: “பச்சை” நிறத்தை வைத்து, வைரஸ் என்றும் முஸ்லிம்களின் ஓட்டுவங்கியை விமர்சித்தார். மேனகா காந்தி, முஸ்லிம்கள் தனக்கு ஓட்டுப் போடமாட்டார்கள் என்று அறிந்ததும், இனி சலுகைக்ளும் அவ��வாறே கிடைக்காது என்று பேசினார். இதுபோன்ற பிரச்சாரம் மதவாதப் பேச்சாக இருப்பதாக யோகி மீது தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பல புகார்கள் வருகின்றன[1]. இவர் மூன்று தினங்களுக்கு முன் சஹரான்பூரில் பேசியபோது ‘அலி’ என முஸ்லிம் மற்றும் ‘பஜ்ரங்பலி’ என இந்துக்கள் வாக்குகளையும் குறிப்பிட்டு பேசினார்[2]. இது விதிமீறல் எனக் கூறி மத்திய தேர்தல் ஆணையம் யோகியிடம் விளக்கம் கேட்டு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது[3]. இதேபோல், அலிகரில் யோகி பேசியதன் மீதும் 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது[4].\nஉபியின் நிலையும்,தேர்தல் களமும்: வாக்காளர்களை மதம், ஜாதி ரீதியில் கணக்கிட்டு, வெற்றிப் பெறுவது எப்படி என்று திட்டம் போட்டப் பிறகு, கூட்டணி சித்தாந்தம் நீர்த்து, மேடைப் பேச்சுகளும் மாறத்த்ஹான் செய்யும். அதனால், 07-04-2019: சகரன்பூரில் மாயாவதி: “உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த எண்ணினால், உங்கள் வாக்குகளை பிரிக்காமல், மாபெரும் கூட்டணிக்கு பதிவிடுங்கள்,” என்று மதரீதியிலாக, இவ்வாறு பிரசாரம் செய்ததால், 19% உபி முஸ்லிம்கள் குழம்பியுள்ளனர். புகார் கொடுக்கப் பட்டது. பதிலுக்கு, 09-04-2019 அன்று, யோகி ஆதித்யநாத் ”மாயாவதிக்கு… முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேவை. மாபெரும் கூட்டணிக்கு மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை….காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்பலி மீது நம்பிக்கை உள்ளது,”என்று பதில் அளித்தார். உடனே அடுத்த நாள் 10-04-2019 அன்று, மாயாவதி டுவிட்டரில்: “ராம நவமிக்கு என் வாழ்த்துக்கள் பஜ்ரங்பலி மற்றும் அலி இடையில் வெறுப்பு மற்றும் மோதல் தேவையில்லை…. பஜ்ரங்பலி ஒரு தலித், அதனால், தலித்துகள் எனக்கு ஓட்டுப் போடுங்கள்”, என்று டுவிட்டரில் பதிவு செய்தார். உடனே ஆஸம் கான் அலி-பஜ்ரங் பலி என்று கூப்பாடு போட்டதை கவனிக்கலாம்\nதென்னிந்திய திராவிடமும், தமிழக ராமர் துவேசமும்: தமிழகத்தில் ராமசாமி மற்றும் ராமச்சந்திரன் இவர்களின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. இங்கோ ராமரை தூஷிக்கும் வம்சம், நானும் இந்து என்று புலம்பல் ஆக, நாடு முழுவதும் ராமர் பெயரை வைத்துக் கொண்டு எப்படி நடிக்கிறார்கள், என்பதை கவனிக்கலாம் ஆக, நாடு முழுவதும் ராம��் பெயரை வைத்துக் கொண்டு எப்படி நடிக்கிறார்கள், என்பதை கவனிக்கலாம் உண்மையில் ராமர் தான் எல்லா ஜாதிகளையும் உயர்த்தியவர், தன்னுடைய நண்பகளாக்கிக் கொண்டவர், அதனால் தான், “மரியாதா புருஷோத்தமன்” என்று அழைக்கப் படுகிறார். படகோட்டி, ஜடாயு, வானரன், ஜாம்பவான், விபீஷணர், சபரி என்று கிரி-வன ஜனங்கள் எல்லோருமே நண்பர்கள், வணக்கத்திற்கு உரியவர்கள் ஆனார்கள். சூர்ப்பனகை, அகலிகை, சபரி, மண்டோதரி, கைகேயி என்று பலதரப்பட்ட பெண்களுக்கு உயர்ந்த இடம் கொடுத்தவர் ராமர். ராமன் எத்தனை ராமனடி மட்டுமில்லை, ஜாதியம் இல்லாமல், எல்லா நகர்புற, காடுகள், மலைகள் வாழ் மக்களை உயர்த்திய ராமனடி என்றானார் உண்மையில் ராமர் தான் எல்லா ஜாதிகளையும் உயர்த்தியவர், தன்னுடைய நண்பகளாக்கிக் கொண்டவர், அதனால் தான், “மரியாதா புருஷோத்தமன்” என்று அழைக்கப் படுகிறார். படகோட்டி, ஜடாயு, வானரன், ஜாம்பவான், விபீஷணர், சபரி என்று கிரி-வன ஜனங்கள் எல்லோருமே நண்பர்கள், வணக்கத்திற்கு உரியவர்கள் ஆனார்கள். சூர்ப்பனகை, அகலிகை, சபரி, மண்டோதரி, கைகேயி என்று பலதரப்பட்ட பெண்களுக்கு உயர்ந்த இடம் கொடுத்தவர் ராமர். ராமன் எத்தனை ராமனடி மட்டுமில்லை, ஜாதியம் இல்லாமல், எல்லா நகர்புற, காடுகள், மலைகள் வாழ் மக்களை உயர்த்திய ராமனடி என்றானார் இங்கிருக்கும் திராவிடப் பதர்கள், ராமரைத் தூற்றி, தூஷித்து, திராணி இல்லாமல் பெண்டாட்டிகளை வைத்து சாமி கும்பிடுகிறார்கள். ராமதூதர்கள் மக்களுக்கு தொண்டாற்றுபவர்கள், திராவிட ராமசாமிகளோ கோவில்களை இடிப்பவர், சிலைகள் திருடுப்பவர், சொத்துகளை அபகரிப்பவர்…….என்றகி விட்டனர்.\n13-04-2019, சனிக்கிழமை, தஞ்சாவூர், ஒரத்தநாடு: தஞ்சை அருகே மோடியின் படத்தை கழுத்தில் வாக்கு கேட்ட முதியவர் 13-04-2019 அன்று கொலை செய்யப்பட்டார்[5]. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஆங்காங்கே வாக்கு சேகரிப்பு நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (75)[6]. ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை பண்ணை அலுவலக ஊழியராக இருந்து வந்தார். இவருக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்போது குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவிந்தராஜ் தனியாக வசித்து வந்தார். இவர் பாஜகவில் இல்லாவிட்டாலும் மோடி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பிரசாரம் இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க முடிவு செய்தார்[7]. அதன்படி ஒரத்தநாடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மோடியின் புகைப்படம் மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மோடிக்கு வாக்களியுங்கள், மோடிக்கு வாக்களியுங்கள் என்றே வலியுறுத்தி வந்தார்[8]. இந்த நிலையில் கோவிந்தராஜ், ஒரத்தநாடு பஸ் நிலையம் அருகே மோடியின் படத்தை கழுத்தில் மாட்டிக் கொண்டு பிரசாரம் செய்தார்[9].\nமோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த 75 வயது கிழவர் அடித்துக் கொலை: முதியவருடன் தகராறு அப்போது அங்கிருந்த கடைக்காரர்கள், வாடிக்கையாளர்களிடம் வாக்குச் சேகரித்தார். அங்கு ஒரத்தநாட்டை அடுத்த கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்த பஸ் ஓட்டுநர் கோபிநாத் என்பவர் முதியவருடன் தகராறில் ஈடுபட்டார்[10]. பின்னர் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடை——-ந்த கோபிநாத், முதியவரை சரமாரியாக அடித்து உதைத்தார். வலி தாளாமல் அலறினார். சிறிது நேரத்தில் அவர் மயங்கினார்[11]. அப்போது அக்கம்பக்கத்தினர் மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரபரப்பு எனினும் அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்[12]. இதையடுத்து முதியவரின் மகள் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் கோபிநாத்தை கைது செய்தனர்[13]. முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஸ்டாலின் திருமண மந்திரங்களை தூஷித்துப் பேசியது[14]: ஸ்டாலின், பேசும்போது, “…………….இடையிலே நெருப்பை மூட்டி, புகை மண்டலத்தை கிளப்பி, ..ஹோமம் வளர்ப்பார்கள், புகை வரும்…அப்புகை மணப்பெண்ணுக்கு கண்ணீர் வரவழைக்கும்….வந்திருக்கும் மற்றவர்களுக்கும் கண்ணீர் வரவழைக்கும்….ஐயர் மந்திரம் சொல்வார், அவர் சொல்லும் மந்திரங்கள் மற்றவர்களுக்கும் புரியாது, உங்களுக்கும் தெரியாது…எல்லா கடவுளர்களையும் அழைப்பார், முக்கோடி தேவர்களையும் அழைப்பார்…அதன் உள்ளர்த்தத்தை நினைத்து பார்த்தீர்கள் ஆனால், உடல் எல்லாம் நடுங்கும், அவ்வளவு கேவலமாக அந்த மந்திரங்கள் இருக்கும்……பிறகு சந்திரனை, இந்திரனை எல்லாம் அழைப்பர்…..”, என்றெல்லாம் கூறி முடித்தார்.\n[1] தினபூமி, தேர்தல் விதிமீறல் எதிரொலி: யோகி,மாயாவத�� பதிலலிக்க தேர்தல் ஆணையம் கெடு, வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2019.\n[3] நியூஸ்.18, யோகி ஆதித்யநாத், மாயாவதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ், Web Desk | news18, Updated: April 12, 2019, 12:22 PM IST.\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, தஞ்சையில் பயங்கரம்.. மோடி படத்தை கழுத்தில் போட்டு வாக்கு கேட்ட முதியவர் கொலை, By Vishnupriya R | Updated: Sunday, April 14, 2019, 12:40 [IST] .\n[7] விகடன், மோடி, எம்.ஜி.ஆர் படங்களுடன் பி.ஜே.பிக்கு வாக்குக்கேட்ட முதியவர் கொலை – தஞ்சை டிரைவர் கைது, வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (14/04/2019) கடைசி தொடர்பு:17:40 (14/04/2019).\n[8] மாலைமலர், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட சமூக ஆர்வலர் அடித்து கொலை, பதிவு: ஏப்ரல் 14, 2019 10:36; மாற்றம்: ஏப்ரல் 14, 2019 13:54.\n[10] தமிழ்.வெப்.துனியா, மோடியின் படத்தை அணிந்திருந்த முதியவர் கொலை, Last Modified ஞாயிறு, 14 ஏப்ரல் 2019 (18:32 IST).\n[12] நக்கீரன், மோடிக்கு ஓட்டுக் கேட்ட முதியவரை அடித்துக் கொன்ற டிரைவர்\nகுறிச்சொற்கள்:அலி, ஆஸம் கான், காங்கிரஸ், கோவிந்தராஜ், சமாஜ்வாடி, சஹரான்பூர், தலித், தலித் அரசியல், தலித் விரோதம், தலித்துவம், பகுஜன் சமாஜ், பச்சை. வைரஸ், பஜ்ரங் பலி, பலி, பாஜக, பிஜேபி, மாயாவதி, முஸ்லிம் ஓட்டு, முஸ்லிம் ஓட்டுவங்கி, முஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள், யோகி, யோகி ஆதித்யநாத்\nஅலி, ஆஸம்கான், கூட்டணி, கோவிந்தராஜ், சஹரான்பூர், தலித், திக, துவேசம், தேர்தல், பகுஜன் சமாஜ், பஜ்ரங் பலி, பலி, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், போட்டி, மகா கூட்டணி, மாட்டிறைச்சி, முஸ்லிம் ஓட்டு, முஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள், முஸ்லிம் சார்பு பிரச்சாரங்கள், மோடி, யோகி ஆதித்யநாத், ராகுல், ராகுல் காந்தி, வாக்காளர், வாரணாசி, விடுதலை, வெறி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\nமுஸ்லிம்களை தாஜா செய்த விதம்: உபியில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி அன்று தொடங்கியது. உத்தரபிரதேச மாநிலத்தில் ஏழு கட்டமாக இந்த தேர்தல் நடைபெறுகிறது. சமீபத்தில் உத்தரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில், ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் முஸ்லிம்களை ஓட்டுவங்கியாகத்தான் பயன் படுத்தி வந்துள்ளது. இதே முறையை, வங்காளத்தில் மம்தாவும், தெற்கில் கம்யூனிஸ்ட் மற்றும் திராவிடக் கட்சிகள் செய்து வருகின்றன. மலபுரம் என்ற மாவட்டத்தை கேரளாவில், முஸ்லிம்களுக்கு என்று உருவாக்கியது அறிந்ததே. ஓட்டுகளுக்காக, தேர்தல் தொகுதிகள் அவ்வாறே பிரிக்கப் படுகின்றன. முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் பகுதிகள், அத்தகைய தொகுதிகளாகப் பிரிப்பதால், அவர்கள் ஓட்டுப் போடும் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப் படுவது உறுதியாகின்றது. பிறகு, முஸ்லிம்கள் தங்களது கோர்க்கைகளை நிறைவேற்றிக் கொகின்றனர். இல்லையென்றால், கலவரத்தை உண்டாக்கி, சாதித்துக் கொள்கின்றனர். ராஜீவ் காலத்தில், ஷா பானு வழக்கு, முஸ்லிம் பெண்கள் சட்டம் முதலியவை, இவற்றை அப்பட்டமாக எடுத்துக் காட்டின.\nமாயாவதி முஸ்லிம்களுக்கு விடுத்த கோரிக்கை: கடந்த ஏப்ரல் 7ம் தேதி சகரன்பூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் மாயாவதி பேசுகையில்[1], “முஸ்லிம் வாக்காளர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் வாக்குகளை உறவினர்கள் என்பதாலோ, நண்பர்கள் என்பதாலோ பதிவிடக்கூடாது. உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த எண்ணினால், உங்கள் வாக்குகளை பிரிக்காதீர்கள். அதற்கு பதிலாக மாபெரும் கூட்டணிக்கு பதிவிடுங்கள். இதனை முஸ்லிம் மக்களுக்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன்,” என பேசினார். மாயாவதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏப்ரல் 9ம் தேதி மீரட்டில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில்[2], “மாயாவதி என்ன பேசினார் என்பதை கேட்டிருப்பீர்கள். அவருக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேவை. மாபெரும் கூட்டணிக்கு மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை. உங்களுக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்பலி மீது நம்பிக்கை உள்ளது” என பேசியுள்ளார்.\nஅலி, பஜ்ரங் பலி இருவருமே தேவை – யோகி ஆதித்யநாத்: “இந்நிலையில், யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், மாயாவதி இன்று டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “ராம நவமி நாளன்று, மக்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்க��ள்கிறேன். மக்கள் ஒருபுறம் மகிழ்ச்சியாக உள்ள நிலையில், பஜ்ரங்பலி மற்றும் அலி ஆகியோருக்கு இடையில் வெறுப்பு மற்றும் மோதலை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுகிறது. அரசியல் லாபத்திற்காக இது நடத்தப்படுவது துரதிஷ்டவசமானதாகும்,” என்று குறிப்பிட்டுள்ளார். அலி, பஜ்ரங் பலி சர்ச்சை தொடர்பாக இன்று தேர்தல் பேரணியில் மாயாவதி பேசும் போது அலி, பஜ்ரங் பலி இருவருமே எங்கள் கட்சிக்கு தேவை என கூறினார். ‘‘நான் முதல்வர் ஆதித்திய நாத்துக்கு ஒன்றை கூறி கொள்ள விரும்புகிறேன். எங்களது முன்னோர் குறித்து அவர் முக்கியமான விஷயத்தை கூறியுள்ளார். அதற்காக அவருக்கு என் நன்றிகள். பஜ்ரங் பலி ஒரு காட்டுவாசி, தலித் என்று ஏற்கெனவே முதல்வர் யோகி தெரிவித்துள்ளார்[3]. அதற்கு நன்றி,’’ மாயாவதி, ‘‘பஜ்ரங் பலி எங்களை போன்ற தலித் சமூகத்தினர் என்பதால் அவருடைய ஆசி எங்களுக்கு மிகவும் அவசியம்’’ என்று மாயாவதி தெரிவித்தார்[4].\nமுஸ்லிம்களும், பாஜகவும்: இஸ்லாமியர்கள் வாக்கு எங்களுக்குத் தான் என மயாவதி உறுதியாக நம்புகிறார். இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்த முதல்வர் யோகி[5], ‘ராகுல் அமேதி தொகுதியை புறக்கணித்துவிட்டு கேரளாவின் வயநாடு தொகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். அங்கு முஸ்லீம் லீக் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறார். நாட்டை கூறு போட்டவர்கள் இஸ்லாமியர்கள். உத்திர பிரதேசம் முழுவதும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் பச்சை சாயம் பூச முயல்கின்றன. அது நடக்காது. அவர்களுக்கு அலி என்றார் எங்களுக்கு பஜ்ரங்க் பலி’ என கூறியுள்ளார். யோகி உத்திர பிரதேசத்தின் பல தொகுதிகளுக்கு ஊர்வலம் சென்று பரப்புரை நடத்தினார். யோகியின் இந்த அறிக்கை மூலமாக இஸ்லாமியர்கள் வாக்குகளை உத்திர பிரதேச பாஜக பெரிதாக கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது[6]. முஸ்லிம்கள் பாஜகவுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்பது தெரிந்த விசயம் தான், ஆனால், முத்தலாக் விசயத்தில் முஸ்லிம் பெண்கள் பிஜேபிக்கு ஓட்டுப் போட வாய்ப்புள்ளது. அதனை, தடுக்கத்தா, இத்தகைய பிரசாரம் நடக்கிறது. பர்கா தத், அஸாசுதீன் உவைசியுடன் 13-04-2019 அன்று நடத்திய பேச்சு / பேட்டி, அதனை அப்பட்டமாக எடுத்துக் காட்டியது.\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகமும், அடிப்படைவாதமும், முஸ்லிம்��ளும்: சுமார் 150 வருடங்களுக்கு முன் உ.பி.யின் அலிகரில் சர் சையது அகமது கான் என்பவரால் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. காலப் போக்கில், இது முஸ்லிம் அடிப்படைவாதிகளில் கைகளில் சிக்கி, திசைமாற ஆரமித்தது. சையது அகமது கானின் கனவையே சிதைக்கும் முறையில் காரியங்கள் நடந்தன. பல்கலை வேந்தர்கள், பேராசிரியர்க தாக்கப் பட்டனர். மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றான இதற்கு அதன் சிறுபான்மை அந்தஸ்து மறுக்கப்பட்டுள்ளது. இதன் மீதான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உ.பி.யில் அலிகர் நகரில் மக்களவைத் தேர்தலுக்கானப் பிரச்சாரக் கூட்டத்தில் அம்மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது அவர் அலிகர் பல்கலை.யின் சிறுபான்மை அந்தஸ்தை தம் கட்சி அரசு அமைந்தால் பெற்றுத்தரும் என உறுதி அளித்தார்[7].\nஅனைவருக்கும் சம உரிமை – யோகியின் வாக்குறுதி: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது உ.பி. முதல்வராக இருந்த கல்யாண் சிங்கின் சொந்த நகரம் அலிகர். இதை நினைவுகூரும் வகையில் ராமர் கோயில் மீது முதல்வர் யோகி பேசினார். இதன் மீது யோகி, ”அலிகரில் இருந்து நான் அளிக்கும் உறுதி என்னவெனில், பாஜக அரசால் மட்டுமே அயோத்தியில் ராமர் கோயில் கட்டித்தர முடியும்” எனத் தெரிவித்தார். இந்திய ராணுவத்தின் துல்லியத் தாக்குதலை தேர்தலில் பிரச்சாரம் செய்து பலன் பெறக் கூடாது என மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதைப்பற்றி சிறிதும் கவலைப்படாத யோகி அதன் மீதும் தன் உரையில் குறிப்பிட்டார். இது குறித்து முதல்வர் யோகி கூறுகையில், ”ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சீனா இந்தியாவை மிரட்டி வந்தது. ஆனால், மோடி ஆட்சி வந்ததும் அந்நாட்டை டோக்லாமில் இருந்து விரட்டி அடித்தார். இதேபோல், சர்வதேச எல்லைக்குள் புகுந்து துல்லியத் தாக்குதலை நடத்தி பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தார் மோடி” எனத் தெரிவித்தார். காங்கிரஸ் அரசில் முதல் உரிமை முஸ்லிம்களுக்கு எனக் கூறுவதாகவும் சுட்டிக்காட்டிய யோகி, தம்கட்சி அரசில் அந்த உரிமை அனைவருக்கும் சமமாகப் பிரித்து அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்[8].\n[1] தினமலர், பஜ்ரங்பலி – அலி இடையே மோதலை ஏற்படுத்த முயற்சி: மாயாவதி குற்றச்சாட்டு, பதிவு ச��ய்த நாள் : 13 ஏப்ரல் 2019 16:45\n[3] தினமணி, ஹிந்து–முஸ்லிம்களிடையே பிரிவினையைத் தூண்ட முயற்சி: பாஜக மீது மாயாவதி குற்றச்சாட்டு, By DIN | Published on : 14th April 2019 02:27 AM\n[5] சமயம், அவர்களுக்கு ’அலி’ என்றால் எங்களுக்கு ’பஜ்ரங் பலி’; அரசியல் டிஆர் ஆகிய யோகி, Samayam Tamil | Updated:Apr 10, 2019, 11:02AM IST\n[7] தி.ஹிந்து.தமிழ், அலிகர் பல்கலைக்கழகத்தில் தலித்துகள், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தருவோம்: உ.பி. முதல்வர் யோகி உறுதி, Published : 12 Apr 2019 13:15 IST, Updated : 12 Apr 2019 13:15 IST.\nகுறிச்சொற்கள்:ஆதித்யநாத், ஆஸம் கான், ஓட்டு, கொலை, தாத்ரி, பாஜக, பிஜேபி, மாயாவதி, முஸ்லிம், யோகி\nஆதித்யநாத், ஆஸம் கான், சமண கோவில், சமணம், தோமா, தோமையர், நக்கீரன், நாத்திகம், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், மாயாவதி, முஸ்லிம் ஓட்டு, ராகுல், வழக்கு, வாக்காளர், விபூதி, வீரமணி, வெறி, வெறுப்பு, ஸ்டாலின், ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n« மார்ச் மே »\nசுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து-தூஷணம்\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/video/67341-thirupalliezhuchi-6.html", "date_download": "2019-08-18T13:12:46Z", "digest": "sha1:DBA2US44CR7776Z2XGGG36J277X5ZDWJ", "length": 12893, "nlines": 286, "source_domain": "dhinasari.com", "title": "திருப்பள்ளியெழுச்சி - பனுவல் 6 - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nமுகப்பு ஆன்மிகம் திருப்பள்ளியெழுச்சி – பனுவல் 6\nதிருப்பள்ளியெழுச்சி – பனுவல் 6\nமாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சியின் 6 பனுவலை நாம் இன்று காண இருக்கிறோம்.\nபப்பற வீட்டிருந்து என்று தொடங்கும் இந்தப் பாடலில் மாணிக்கவாசகர், பக்தர்கள் எந்த மனநிலையில் வழிபாடு செய்கிறார்கள் என்பது பற்றி கூறுகிறார்.\nபரபரப்பில்லாமல் இறைவனை மட்டுமே மனதில் இருத்தி அமைதியாக அவனை வணங்கவேண்டும் என்று கூறுகிறார் மாணிக்கவாசகர்.\nநாமும் மாணிக்கவாசகர் காட்டும் வழியில் அந்த பரம்பொருளை வணங்கி வாழ்வில் உய்வோம்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திதிருப்பாவை பாசுரம் 26 (மாலே மணிவண்ணா)\nஅடுத்த செய்திதிருப்பாவை – 26:ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)\nஆன்மிகப் புரட்சி செய்து… அனந்தசரஸ்ஸில் கள்ள நித்திரை கொள்ளச் சென்ற அத்திவரதர்\n“வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான் நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு…”\n“சத்யவான் – சாவித்திரி கதை புராணத்தில் படிக்கிறோம். இவளும் சாவித்திரி தான்.. ஆனா, நான்…\nசெய்திகள்… சிந்தனைகள்.. – 17.08.2019\n“யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா” — இப்படிப்பட்ட வார்த்தைகளை Palindrome என்கிறார்கள்.\nஇனி இந்த தியேட்டர்ல தமிழ் படம் ரிலிஸ் இல்லை \nதற்கொலைக்கு முயன்று… பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பித்து வெளியேறிய மதுமிதா\nவை���லாகும் அமைரா தஸ்தூரின் குளியலறை புகைப்படம் \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nசத்தான வாழைப்பூ உருண்டைக் குழம்பு \n திருநாவுக்கரசர் 18/08/2019 4:57 PM\nஜெகன்மோகன் ரெட்டியின் மச்சான் ’சகோ.’ அனில்குமார் மீது பிணையில் வரமுடியா வாரண்ட்\nஎன் மனைவி ஒரு மனித வெடிகுண்டு விமானநிலையத்தை கலக்கிய வாலிபர் கைது விமானநிலையத்தை கலக்கிய வாலிபர் கைது \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/Optibet-%2B-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE", "date_download": "2019-08-18T13:09:33Z", "digest": "sha1:NWQGN6VR3VYZMZD527G5RLOKCTDO373C", "length": 25020, "nlines": 314, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "\"Optibet + Casino\" க்கான தேடல் முடிவுகள் - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\n$ 77,777 இலவச பணம் \nஉங்கள் கிடைக்கும் இலவச போனஸ் இப்போது.\nகூடுதல் போனஸ்: 21% போட்டி கிரேட் ஸ்பிரிட் போர்டோமாசோ கேசினோ ஸ்லாட்டுகளில் போனஸ் கேசினோ\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் ��ேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள் > Optibet + Casino க்கான எந்த வைப்பு போனஸும்\n💰 இல்லை டெபாசிட் போனஸ் Optibet + கேசினோ\nஆப்டிபட் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 20, 2017 ஜூலை 20, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஜூலை 7, 2017 ஜூலை 7, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nவெளியிட்ட நாள் ஜூன் 28, 2017 ஜூன் 28, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 7, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 3, 2017 ஜூன் 3, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 3, 2017 ஜூன் 3, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் 14 மே, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 12 மே, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் 12 மே, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசமாக\nவெளியிட்ட நாள் 11 மே, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 7 மே, 2017 7 மே, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் 4 மே, 2017 4 மே, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 3 மே, 2017 3 மே, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசமாக\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 21, 2017 ஏப்ரல் 21, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசமாக\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 21, 2017 ஆசிரியர்\nOptibet Casino இல் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 13, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 16, 2017 மார்ச் 16, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 15, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 14, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 14, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 13, 2017 மார்ச் 13, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 11, 2017 மார்ச் 11, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 9, 2017 மார்ச் 9, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 9, 2017 மார்ச் 9, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 9, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசமாக\nவெளியிட்ட நாள் மார்ச் 8, 2017 மார்ச் 8, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 6, 2017 ஆசிரியர்\nOptibet Casino இல் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் மார்ச் 4, 2017 மார்ச் 4, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 4, 2017 மார்ச் 4, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 3, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசமாக\nவெளியிட்ட நாள் மார்ச் 3, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 3, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 3, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 2, 2017 மார்ச் 2, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 2, 2017 மார்ச் 2, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 2, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 1, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசமாக\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 28, 2017 பிப்ரவரி 28, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 27, 2017 பிப்ரவரி 27, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 26, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 24, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 24, 2017 பிப்ரவரி 24, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 22, 2017 பிப்ரவரி 22, 2017 ஆசிரியர்\nஆப்டிபட் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 21, 2017 பிப்ரவரி 21, 2017 ஆசிரியர்\nபுதையல் தீவு ஜாக்பாட்கள் (ஸ்லோட்டோ கேஷ் கேசினோ மிரர்). அமெரிக்க வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்த��னேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2013/03/kiss-slow-make-her-moan-with-pleasure-000822.html", "date_download": "2019-08-18T14:06:18Z", "digest": "sha1:XAREVMWGGLWZCACT7WTWOLMQ5TTNW7VE", "length": 12749, "nlines": 76, "source_domain": "tamil.indiansutras.com", "title": "இதழில் கதை எழுதும் நேரம் இது....! | Kiss slow, make her moan with pleasure | இதழில் கதை எழுதும் நேரம் இது....! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » இதழில் கதை எழுதும் நேரம் இது....\nஇதழில் கதை எழுதும் நேரம் இது....\nதொடாமல் மலரும் பூக்கள் நிறைய இருக்கலாம்... ஆனால் தொட்டால்தான் மலரும் பூக்களும் ஜாஸ்தியாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட பூக்களை மலர வைப்பதற்கு சற்றே திறமையுடன் கைவரிசையை காட்ட வேண்டியது அவசியம்.\nசிலர் சீக்கிரம் உணர்ச்சிவசப்படுவார்கள்... சிலருக்கு சின்னச் சின்னதாக சில பல சில்மிஷங்களைச் செய்து சிலிர்க்க வைக்க வேண்டும். இதில் முதல் ரகப் பெண்களால் பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் 2வது ரக பெண்களைத்தான் நாம் நிறைய தாஜா செய்து வழிக்குக் கொண்டு வர வேண்டியிருக்கும்.\nஉங்கள் காதலியோ அல்லது மனைவியோ நெகிழ்ச்சி அடைய நெடு நேரம் எடுக்கும்போது நாம் சற்றே மெனக்கிட்டுத்தான் ஆக வேண்டும். ஆனால் அதில்தான் மிகப் பெரிய சுகமே அடங்கியிருக்கிறது. அதை அனுபவித்துப் பார்க்கும்போது அதன் பலாபலனை உணரலாம்.\nமெய் தொட்டு கை பட்டு...\nபெண்களின் உடல் இயற்கையாகவே உணர்ச்சிகள் கொந்தளிக்கும் மையமாகும். இங்கு எங்கு தொட்டாலும் அவர்களுக்கு புதுப் பரவ��ம் பிறக்கும். குறிப்பாக செக்ஸியான உடல் பாகங்களை தொட்டு விளையாடும்போது பரவசம் பொங்கிப் பெருகி ஊற்றெடுக்கும்.\nஎதைத் தொட.. எதை விட..\nஎந்த இடத்தைத் தொடுவது, எப்படி விளையாடுவது என்பதில் பெரும்பாலானோருக்கு குழப்பம் ஏற்படுவது இயல்புதான். காரணம் எல்லாமே கவர்ச்சியுடன் கரம் கோர்த்து ஹாஸ்யமாக நம்மைப் பார்ப்பதால். ஆனால் அவசரம் எதற்கு.. முடிந்தவரை எல்லாவற்றையும் ஒரு கை பார்த்து விடுங்களேன்.. அதை விட வேறு என்ன வேலை..\nஎதைச் செய்தாலும் நிதானமாக செய்யுங்கள், மெதுவாக முன்னேறுங்கள். முடிந்தவரை சீண்டிக் கொண்டே இருங்கள். அவரை உணர்ச்சிவசப்பட வைக்க வேண்டுமே தவிர நீங்கள் ஓவர் உணர்ச்சிவசப்பட்டு விடக் கூடாது. அதுதான் முக்கியம்.\nஒவ்வொரு தீண்டலுக்கும் புதுப் பரவசம் கிடைக்க முத்தம் ஒரு அழகிய வழி. முத்தத்திற்கு மயங்காதவர்கள் யாருமே கிடையாது. மேலும் முத்தமானது, ஒரு பெண்ணின் மனதையும், உடலையும் நம் பக்கம் வேகமாக திருப்ப உதவும் எளிமையான கருவி. கொடுக்கப்படும் விதமும், பெறப்படும் இடமும் இங்கு முக்கியமானது.\nதேன் சுவை தரும் முத்தம்\nஇதழோடு இதழ் வைத்து கொடுக்கும் முத்தம் மிகச் சிறப்பானது. இந்த முத்தத்திற்கு கிடைக்கும் பலன் அனுபவித்துப் பார்த்தால் தெரியும். மலர் மீது வண்டு வந்தமர்ந்து, எப்படி அழகாக தேனை எடுக்கிறதோ அதேபோலே உங்களது துணையின் இதழோடு இதழ் சேர்த்து நிதானமாக முத்தமிடுங்கள். முடிந்தவரை எவ்வளவு மெதுவாக, மென்மையாக, அதேசமயம், ஆழமாக, நீண்ட நேரம் முத்தமிடுகிறீர்களோ அந்த அளவுக்கு அவருக்கு மகிழ்ச்சி பெருக்கெடுக்கும்.\nஅடுத்து உங்கள் துணையை உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்க வைத்து, பரவச நிலையை படு வேகமாக எட்ட வைத்து மகிழ்சசியில் முனக விடுவது. அங்கமெங்கும் உங்கள் விரல்கள் விளையாடட்டும். பரவச பகுதிகளை பதம் பார்க்கட்டும். விரல்களின் வித்தையிலும், நளினத்தின் நாட்டியத்திலும் உங்கள் பெண துணை விரக தாபத்தில் மூழ்கி எழுந்து மயங்கி குழைந்து, உங்கள் மீது சாய்ந்து விழுவார், பாய்ந்து வருவார்.. மேலும் பரவசம் வேண்டும் என்று கோரி\nமடியில் சாய்த்து மயக்க மொழி பேசுங்கள்\nஉங்கள் பெண் துணையை மடியில் சாய்த்து, அல்லது மடி மேல் அமர வைத்து செல்லமாக கொஞ்சி விளையாடலாம். காதோரம் கிசுகிசுத்தபடி பேசலாம். அழகாக முத்தமிடலாம். காது���ளில் முத்தமிடுங்கள், மூக்கின் மீது முத்தம் வையுங்கள், இதழ்களை மெல்லச் சுவையுங்கள். தலை கோதி விட்டு காதோரம் கை விரல்களால் களி நடம் புரிந்து அவரை மெல்ல ட்யூன் செய்யுங்கள்.\nநீங்கள் உங்கள் துணையைத் தொடும்போது அவர் சிலிர்த்து நெளிய வேண்டும், முகமெல்லாம் சிவந்து போக வேண்டும். வெட்கத்திலும், வேகத்திலும் துள்ளித் திணற வேண்டும். அப்படி இருக்க வேண்டும் உங்களது டச்.\nஇப்படியாக நிறையச் செய்யலாம்.. செய்து உங்களது துணையை உச்ச நிலைக்குக் கொண்டு வந்து பிறகு உறவில் இறங்கலாம்....\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nஎன் மெல்லிதழ் கடித்துப் போ\nசெல்லச் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம்\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilstar.com/panchapathiram/", "date_download": "2019-08-18T14:01:18Z", "digest": "sha1:267A36OU7AAE4KQVVEXEM7I7VMOA573L", "length": 10832, "nlines": 154, "source_domain": "tamilstar.com", "title": "பூஜைக்கு பயன்படுத்தப்படும் பஞ்சபாத்திரம் பற்றி தெரிந்து கொள்வோமா?. - Latest Tamil cinema News", "raw_content": "\nஉலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை படம் மாஸ் வசூல்-…\nகமல் போன் செய்ததும் ரஜினி கொடுத்த ரியாக்ஸன், படப்பிடிப்பில்…\nசர்கார் படத்திற்காக கிடைத்த முக்கிய விருது\nஅஜித் மாதிரிலாம் யாராலும் வரமுடியாது\nபிக்பாஸில் மதுமிதாவிடம் இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டாரா கவீன்\nவனிதா சொல்வதால் எல்லாம் என்னால் மாற முடியாது\nவிஜய்யுடன் மோத வந்த முக்கிய படம் ரேஸிலிருந்து விலகியதா\nஎன் பேச்சை நானே கேட்கமாட்டேன்\nபிக்பாஸில் இருந்து மதுமிதா வெளியேற இதுவும் ஒரு காரணமா\nபொது மேடையில் ரஜினி ரசிகர்களை கேவலமாக திட்டிய பிரபல…\nபூஜைக்கு பயன்படுத்தப்படும் பஞ்சபாத்திரம் பற்றி தெரிந்து கொள்வோமா\nபூஜைக்கு பயன்படுத்தப்படும் பஞ்சபாத்திரம் பற்றி தெரிந்து கொள்வோமா\n🕉 பஞ்ச பாத்திரம் எனப்படுவது இந்து சமய கோயில்களிலும், வீடுகளில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பாத்திரமாகும். இது ஆரம்ப காலத்தில் பஞ்சபத்ரபாத்திரம் என அழைக்கப்பட்டது.\n🕉 துளசி, அருகு, வேம்பு, வன்னி, வில்வம், இந்த ஐந்தும் பஞ்ச பத்திரம் ஆகும். . இந்த ஐந்தும் மூலிகைகளில் மிகச்சிறந்தவை. பூஜைக்கு சிறந்தவை.\n🕉 இவைகளை அர்ப்பனித்து தீர்த்தம் விடும் பாத்திரத்திற்கு பஞ்ச பத்திரம் எனப்பெயர். இதுவே நாளடைவில் பஞ்ச பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.\nஉத்திரிணி கரண்டி எனப்படும் கரண்டியின் மூலமாக பஞ்ச பாத்திரத்தில் உள்ள தீர்த்த நீர் பக்தர்களுக்கு தரப்படுகிறது.\n🕉 சிவபெருமானுக்கு உகந்த இலை வில்வ இலை, அம்பிகைக்கு உகந்த இலை வேப்பிலை, பெருமாளுக்கு உகந்தது துளசி, விநாயகருக்கு உகந்தது அருகம்புல், பிரம்மனுக்கு உகந்தது அத்தி இலை.\n🕉 தீர்த்தங்களில் பெரும்பாலும் இடப்படும் பொருட்கள்: பச்சைக் கர்ப்பூரம்\nஏலக்காய், இலவங்கம் ஜாதிக்காய், வெட்டிவேர் இவற்றுடன் சிறிது மஞ்சள்.\nதூங்கும்போது சிலரை எழுப்பக்கூடாது ஏன்\nசித்தர்கள் கூறும் அட்டமா சித்திகள் விளக்கத்தை பற்றி தெரிந்து கொள்வோமா\nவாஸ்துப்படி அமைக்கும் மாடிப்படி முன்னேற்றத்தின் ஏணிப்படி\nஆடி மாதத்தில் நமக்கு அதிர்ஷ்டம் தரும் நாமம் எது தெரியுமா அந்த நாமத்தை ஜெபித்து வளம் பெறலாம். வாருங்கள் அந்த நாமத்தை ஜெபித்து வளம் பெறலாம். வாருங்கள்\nரதசப்தமி வழிபாடு பற்றி தெரிந்து கொள்வோமா\nஉலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை படம் மாஸ் வசூல்- தெறிக்கவிட்ட தல, மொத்த வசூல்\nகமல் போன் செய்ததும் ரஜினி கொடுத்த ரியாக்ஸன், படப்பிடிப்பில் நேரில் பார்த்த நடிகரே கூறியது\nசர்கார் படத்திற்காக கிடைத்த முக்கிய விருது பிரபல நடிகை பெருமிதம் – குவிந்தது வாழ்த்துக்கள்\nஅஜித் மாதிரிலாம் யாராலும் வரமுடியாது படப்பிடிப்பில் அவர் என்ன செய்வார் – பிரபல நடிகர் பெருமிதம்\nபிக்பாஸில் மதுமிதாவிடம் இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டாரா கவீன்\nஉலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை படம் மாஸ் வசூல்- தெறிக்கவிட்ட தல, மொத்த வசூல்\nகமல் போன் செய்ததும் ரஜினி கொடுத்த ரியாக்ஸன், படப்பிடிப்பில் நேரில் பார்த்த நடிகரே கூறியது\nசர்கார் படத்திற்காக கிடைத்த முக்கிய விருது பிரபல நடிகை பெருமிதம் – குவிந்தது வாழ்த்துக்கள்\nஅஜித் மாதிரிலாம் யாராலும் வரமுடியாது படப்பிடிப்பில் அவர் என்ன செய்வார் – பிரபல நடிகர் பெருமிதம்\nபிக்பாஸில் மதுமிதாவிடம் இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டாரா கவீன்\nவனிதா சொல்வதால் எல்லாம் என்னால் மாற முடியாது கமலிடமே ஓப்பனாக கூறிய லொஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.answeringislam.org/tamil/quran/contra/hell_food.html", "date_download": "2019-08-18T14:06:34Z", "digest": "sha1:D7ZKB3YJUC2BIPQ54OVAGA7YA62TPQD5", "length": 5671, "nlines": 46, "source_domain": "www.answeringislam.org", "title": "நரகத்தில் உள்ளவர்களுக்கு உணவு எது?", "raw_content": "\nநரகத்தில் உள்ளவர்களுக்கு உணவு எது\nபதில்: நரகத்தில் உள்ள மக்களுக்கு எது உணவாக கொடுக்கப்படும் என்ற விசயத்தில் குர்-ஆன் பல இடங்களில் முரண்படுகிறது.\nகுர்-ஆன் 88:6 சொல்லுகிறது, நரகத்தில் உள்ளவர்களுக்கு விஷச்செடிகளைத்தவிர வேறு உணவில்லை.\nஅவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.\nகுர்-ஆன் 69:36 அடித்துச் சொல்கிறது, அவர்களுக்கு சீழ் நீர் தவிர வேறு எந்த உணவும் கொடுக்கப்படாது.\nசீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை.\n3) ஜக்கூம் மரம் மற்றும் கொதிக்கும் நீர்:\nஇங்கு மறுபடியும் குர்-ஆன் ஜக்கூம் மரத்தைப் பற்றியும் கொதிக்கும் நீரைப்பற்றியும் பேசுகிறது.\n அல்லது (நரகத்திலிருந்து கள்ளி) \"ஜக்கூம்\" என்ற மரமா நிச்சயமாக நாம் அதை அநியாயக்காரர்களுக்கு ஒரு சோதனையாகவே செய்திருக்கிறோம். மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் மரமாகும். அதன் பாளைகள் ஷைத்தான்களின் தலைகளைப்போலிருக்கும். நிச்சயமாக, அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்; அதைக்கொண்டு தங்களுடைய வயிறுகளை நிரப்பிக்கொள்வார்கள். பின்னர், நிச்சயமாக அவர்களுக்குக் குடிக்க, கொதிக்கும் நீர் கொடுக்கப்படும்.\nஒரு வேளை, விஷச்செடிகளும், ஜக்கூம் மரமும் ஒன்றுதான் என்று நீங்கள் சொல்லலாம். அப்படியானால், சீழ் நீரும், கொதிக்கும் நீரும் கொடுக்கப்படும் என்று குர்-ஆன் சொல்கிறதே அதை என்னச்செய்ய அது மட்டுமில்லை, சீழ் நீர் தவிர வேறு எந்த உணவும் கொடுக்கப்படுவதில்லை என்று குர்-ஆன் சொல்கிறது. இது ஒரு புறமிருக்க, குர்-ஆன் 88:6 ல் சொல்லப்படுவது விஷச் \"செடி\", மற்றும் 37:62-67 வரை சொல்லப்படுவது \"செடி\" இல்லை \"மரம்\". செடிக்கும் மரத்திற்கும் வித்தியாசம் இல்லையா\nஇதர குர்-ஆன் முரண்பாடுகளை படிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/07/08102649/1249930/Vegetable-Rice-Rotti.vpf", "date_download": "2019-08-18T13:51:02Z", "digest": "sha1:SV3MFXZWFRC3URQMIDWRHSGPORNJXRI7", "length": 13654, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "சத்தான வெஜிடபிள் அரிசி ரொட்டி || Vegetable Rice Rotti", "raw_content": "\nசென்னை 18-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசத்தான வெஜிடபிள் அரிசி ரொட்டி\nகர்நாடகாவில் அக்கி ரொட்டி மிகவும் பிரபலம். இன்று காய்கறிகள் சேர்த்து அரிசி ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகர்நாடகாவில் அக்கி ரொட்டி மிகவும் பிரபலம். இன்று காய்கறிகள் சேர்த்து அரிசி ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஅரிசி மாவு - 2 கப்,\nகோஸ் - சிறிய துண்டு\nதேங்காய் - 3 பத்தை,\nபச்சை மிளகாய் - 3,\nகறிவேப்பிலை - ஒரு கொத்து,\nசீரகம் - 1 டீஸ்பூன்,\nஎண்ணெய் - தேவையான அளவு,\nசீரகப் பொடி - 1 டீஸ்பூன்,\nஉப்பு - தேவையான அளவு,\nவெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகேரட், கோஸ், தேங்காய், வெள்ளரிக்காயை துருவிக்கொள்ளவும்\nஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் கேரட், கோஸ், தேங்காய், வெள்ளரிக்காய், சீரகம், சீரகப் பொடி, உப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.\nபின்னர் அதில் தேவையான அளவு நீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து அரைமணி நேரம் அப்படியே வைக்கவும்.\nதோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெலிதாகத் தட்டி தோசை கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.\nசத்தான சுவையான வெஜிடபிள் அரிசி ரொட்டி ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nசப்பாத்தி | டிபன் | ஆரோக்கிய சமையல் |\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\nசூப்பரான ஆலு லாலி பாப்\nவெண்புள்ளி நோய்க்கும் தீர்வு காணலாம்...\nகுழந்தையை தன்னம்பிக்கையோடு வளர்ப்பது எப்படி\nசத்து நிறைந்த தினை கோதுமை சப்பாத்தி\nசத்தான டிபன் வெஜிடபிள் சப்பாத்தி\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nஉலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கிறது\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\nதஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2019/05/24082243/1243146/aloe-vera-benefits.vpf", "date_download": "2019-08-18T14:00:05Z", "digest": "sha1:2TATBVYVIXYLJFXHFMDPYMWABR4SJS2O", "length": 17399, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "கற்றாழை மகிமைகள் || aloe vera benefits", "raw_content": "\nசென்னை 18-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\n75 வகையான அத்தியாவசிப் பொருட்கள் கற்றாழையில் மிகுந்திருக்கிறது. கற்றாழையின் அருமை, பெருமைகளை அறிவோமா...\n75 வகையான அத்தியாவசிப் பொருட்கள் கற்றாழையில் மிகுந்திருக்கிறது. கற்றாழையின் அருமை, பெருமைகளை அறிவோமா...\n75 வகையான அத்தியாவசிப் பொருட்கள் கற்றாழையில் மிகுந்திருக்கிறது. கற்றாழையின் அருமை, பெருமைகளை அறிவோமா...\n* கற்றாழையின் இரண்டு பாகங்களான சதை (ஜெல்) மற்றும் பாலில் இருந்து பல்வேறு பொருட்கள் தயாராகிறது. கற்றாழைப் பால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். கற்றாழையின் அடிப்புறத்தை உற்றுக் கவனித்தால் இதை அறியலாம். கற்றாழை தோலை நீக்கிவிட்டுப் பார்த்தால் கெட்டியான கூழ்போன்ற சதைப்பகுதி தெளிவாகத் தெரியும்.\n* கற்றாழையில் 240 வகைகள் உள்ளன. 4 கண்டங்களில் இவை காணப்படுகின்றன. ஆனால் இப்போது மக்கள் 4 வகை கற்றாழைகளையே அதிகமாக பயிரிடுகிறார்கள். ஆரோக்கியம் வழங்கும் மருந்து மற்றும் உணவுப்பொருளாக இவை பயன்படுகின்றன. ‘அலோ வேரா பார்படென்சிஸ்’ இனம்தான் அதிகமாக பயிரிடப்படும் கற்றாழை இனமாகும். இது வட ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்டது.\n* கற்றாழையின் ஜெல்லில் 96 சதவீதம் நீர் நிரம்பி இருக்கிறது. இதுவே வறண்ட சூழலில் அவை தாக்குப்பிடித்து வாழ காரணமாகவும் அமைகிறது.\n* கற்றாழை சதைப்பகுதியில் பல்வேறு வகை வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், தாதுப்பொருட்கள் உள்ளிட்ட 75 வகை பொருட்கள் அடங்கி உள்ளன. இவ்வளவு சத்துப்பொருட்கள் நிரம்பியிருப்பதுதான் அவற்றை மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த பொ���ுளாக மாற்றியிருக்கிறது.\n* கற்றாழையின் சதைப்பகுதி நீரிழிவு, ஆஸ்துமா, வலிப்பு, வாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறந்த நிவாரணம் தரும். பல்வேறு சரும பிரச்சினைகளுக்கும் இது தீர்வு தருகிறது.\n* கற்றாழைப் பொருட்கள் உடல்சூடு தணிக்கும். மலச்சிக்கலை தீர்க்கும். உடலின் நச்சுக் கழிவுகளை அகற்றும்.\n* கற்றாழையை ஜூஸ் செய்தும், மற்ற உணவுப்பொருட்கள் மற்றும் சுவையூட்டும் பொருட்களுடன் சேர்த்தும் சாப்பிடப்படுகிறது. அப்படியே தனித்துச் சாப்பிடுவதும் உண்டு. கசக்கும், பிடிக்காது என்று காரணம் காட்டி கற்றாழையை தவிர்ப்பது ஆரோக்கியமற்ற பழக்க வழக்கமாகும்.\n* மருத்துவ உலகில் பல்வேறு மருந்துகளிலும், சத்து பானங்களிலும் கற்றாழை சேர்க்கப்படுகிறது. பற்பசை, சருமப் பொருட்கள், வாசனைப் பொருட்கள் தயாரிப்பிலும் சேர்க்கப்படுகிறது.\n* எகிப்தியர்கள் கற்றாழையை புனிதமான தாவரமாக கருதினர். அவர்கள் மனிதர்களின் இறுதிச்சடங்கிலும் இதை பயன்படுத்தி உள்ளனர். வரலாற்றில் பேரழகியாக வர்ணிக்கப்படும் கிளியோபாட்ரா தனது சரும அழகுப் பொருளாக கற்றாழையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.\n* கற்றாழை, கடுமையான வறண்ட சூழலிலும் 100 ஆண்டுகளைத் தாண்டி வாழக்கூடியது. எனவே இதை பயன்படுத்துபவர்களும் ஆரோக்கியமாக நீண்ட ஆயுள் பெறுவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அமெரிக்கர்கள், கற்றாழையை ‘சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் மந்திரத் தாவரம்’ என்று போற்றுகிறார்கள். பலவிதங்களில் அவர்கள் கற்றாழையை பயன்படுத்து கிறார்கள். தொட்டிச்செடியாக இந்த மருத்துவ தாவரத்தை வீடுகளிலேயே வளர்க்கலாம்.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nவெண்புள்ளி நோய்க்கும் தீர்வு காணலாம்...\nபித்தப்பை கற்கள் எப்படி உருவாகின்றது\nதூக்கத்தில் நடக்கும் வியாதியின் விஞ்ஞான பின்னணி\nஇடுப்பை 'சிக்’கென்று வைத்துக் கொள்ள உணவு முறைகள்...\nஉலக நாடுகளின் உணவுக் கலாசாரம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்\nஎந்த நேரத்தில் எந்த உணவை சாப்பிட வேண்டும்\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்க��� காரணம் என்ன\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nஉலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கிறது\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nதஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/63084-bigg-boss-3-coming-soon.html", "date_download": "2019-08-18T14:15:44Z", "digest": "sha1:Z6U7FIBYTVGDNILPZWWYINDN5E2W7LKE", "length": 9337, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "பிக்பாஸ்3 ரெடி, வெளியான வீடியோ | Bigg Boss 3 - Coming Soon.", "raw_content": "\nஆப்கான் குண்டுவெடிப்பு: ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு\nகுளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\nவிரைவில் திமுக தனிமைப்படுத்தப்படும்: தமிழிசை\nகேரளாவில் மழை, வெள்ளத்திற்கு 113 பேர் உயிரிழப்பு\nகாவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\nபிக்பாஸ்3 ரெடி, வெளியான வீடியோ\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான \"பிக் பாஸ்\" சீஸன் ஒன்று நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, சீஸன் இரண்டும் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் இன்று திரைத் துறையில் செட்டிலாகி விட்டனர்.\nசீஸன் 2 பெரும்பாலும் அரசியல் நையாண்டியாகவே இருந்தது. வரும் ஜூன் மாதம் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ்3 ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி, இந்த ப்ரோமோவில் கருப்பு கண்ணாடி அணிந்து நிற்கும் கமலின் கண்ணிற்குள் தெரிகிறது 'பிக்பாஸ்3'.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎனக்கு பினாமி சொத்து இருந்தால் எதிர்க்கட்சிகள் நிரூபிக்கட்டும்: மோடி சவால் \nகமல்ஹாசனுக்கு அரசியல் ஒத்துவராது: அமைச்சர் செல்லூர் ராஜூ\nபள்ளத்தில் விழுந்த சிறுமி மீட்பு\nபிரச்சாரம் மேற்கொள்ள மதுரைக்கு புறப்பட்டார் கமல்\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n4. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவத்திக்குச்சி வனிதாவையே பத்த வச்சுட்டாங்க கஸ்தூரி: பிக் பாஸில் இன்று\nஎவிக்சனுக்கு தயாராகும் பிக் பாஸ் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nகமல் சினிமாவில் மட்டும் தான் முதல்வராக முடியும்: செல்லூர் ராஜு\nதற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n4. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \nசாஹோ திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சியை நேரலையில் காண ஒரு அறிய வாய்ப்பு\nவைகோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஇந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\nவத்திக்குச்சி வனிதாவையே பத்த வச்சுட்டாங்க கஸ்தூரி: பிக் பாஸில் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/watermelon-benefits-in-tamil/", "date_download": "2019-08-18T13:06:01Z", "digest": "sha1:YG3JWRRPG7H7VIHPARCQA6JIUJNKMFCF", "length": 17233, "nlines": 123, "source_domain": "www.pothunalam.com", "title": "தர்பூசணியின் பயன்கள் உச்சி முதல் பாதம் வரை..!", "raw_content": "\nதர்பூசணியின் பயன்கள் உச்சி முதல் பாதம் வரை..\nகோடைகாலத்தில் உடலை ஆரோக��கியமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். கோடை காலம் வந்துவிட்டாலே போதும் நம் உடல் அதிகமாக வறட்சி அடையும், உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். இந்த கோடைகாலங்களில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் உடலில் உள்ள நீர்சத்து வேர்வை மூலமாக வெளியேறும், இதனால் உடல் எளிதில் வறட்சியடைந்து சருமம் பொலிவிழந்து காணப்படும், எப்பொழுது பார்த்தாலும் தாகமாக இருக்கும், மேலும் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். எனவே இது போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ள ஒரு சிறந்த அற்புதமான பழமாக தர்பூசணி விளங்குகிறது. கோடையில் மிக எளிதாக கிடைக்கும் இந்த தர்பூசணியில் ஏராளமான மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளது.\nநடைப்பயிற்சி நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..\nகுறைவான விலையில் நிறைவான பலன் தருவது தர்பூசணி. இது உடலுக்கு தரும் எண்ணற்ற நன்மைகள் (watermelon benefits in tamil) என்ன என்பதை பற்றி இந்த பகுதில் நாம் படித்தறிவோம் வாங்க..\nதர்பூசணி பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்:\nஉடல் நலத்திற்கு அதிக ஊட்டச்சத்து அளிக்க கூடிய பழங்களில் தர்பூசணியும் ஒன்று. இந்த தர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் கார்போ ஹைட்ரேட் ஆகியவை உள்ளது.\n100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்து, 46% கலோரிஸ் மற்றும் 6% கார்போ ஹைட்ரேட் உள்ளது.\nஇது கோடை காலத்தில் ஏற்படும் உடல் வறட்சியை தனிக்கக்கூடியது, உடலுக்கு குளிர்ச்சியளிக்கக்கூடியது. மேலும் தர்பூசணியில் இரும்பு சத்து நிறைந்துள்ளது. இத்தகைய தர்பூசணியை, தினமும் ஒரு துண்டு சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அனைத்து ஆரோக்கிய பிரச்சனைகளும் சரியாகும்.\nதர்பூசணி பயன்கள் – உடல் வறட்சி நீங்க\nகோடையில் அதிக வெப்பத்தின் காரணமாக உடலில் இருகின்ற நீர் சத்துகள் வெளியேறி, உடல் சுலபமாக வறட்சி அடைகின்றது. இதனால் நமக்கு சீக்கிரத்தில் சோர்வு உண்டாகிறது.\nகோடை காலங்களில் கிடைக்கின்ற சமயங்களில் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடைந்து, உடற்சோர்வை நீக்குகிறது. மேலும் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி அளிக்கும்.\nதர்பூசணி பயன்கள் – சிறுநீரக பிரச்சனைக்கு:\nகோடைகாலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும். இக்காலங்களில் நீர்சத்து நிறைந்துள்ள தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிட���வதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, நீர் தாரைகளில் ஏற்படும் அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும்.\nமேலும் தர்பூசணியில் உள்ள பொட்டாசியம் சிறுநீரில் உள்ள நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும்.\nலிச்சி பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா \nதர்பூசணி பயன்கள் – இதயத்தை பாதுகாக்க:\nமேலும் தர்பூசணியில் 11% விட்டமின் A, 13% விட்டமின் C மற்றும் பொட்டாசியம் இருப்பதால் மாரடைப்பு வராமல் பாதுகாக்கின்றது. மேலும் நமது உடலின் முக்கிய உறுப்பான இதயத்தை ஆரோக்கியமாக இருப்பது அவசியம்.\nஇதற்கு நமது உணவில் கொழுப்பு சத்துகள் குறைந்த, நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை அதிகரித்து கொள்ள வேண்டும்.\nஅந்த வகையில் தர்பூசணி பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.\nதர்பூசணி பயன்கள் – கர்ப்பிணிகளுக்கு\nபெண்களை பொறுத்தவரை கர்ப்பகாலங்களில் அதிகளவு தர்பூசணி பழத்தை சாப்பிட்டு வர குழந்தை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது, பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்ததை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.\nதர்பூசணி பயன்கள் – மலச்சிக்கல் பிரச்சனைக்கு:\nநார்ச்சத்து குறைந்த உணவுகளையும், மாவுச்சத்து மிகுந்த உணவுகளையும் அதிகமாக சாப்பிடுவதால் பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகிறது. வயிற்றில் நீர்சத்து குறைவதாலும் மலச்சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கிறது.\nதர்பூசணி பழங்களில் நார்ச்சத்து மற்றும் நீர் சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை தீருகிறது.\nதர்பூசணி பயன்கள் – சரும பிரச்சனைகளுக்கு:\nதர்பூசணியில் உள்ள விட்டமின் சி மற்றும் பீட்டாகரோடின் இரண்டும் ஆன்டி ஆக்சிடண்டுகளாக செயல்பட்டு சருமத்தில் கோலாஜின் உற்பத்தியை அதிகரிக்கும்.\nமேலும் சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள், சரும வறட்சி, சரும சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.\nதர்பூசணி பயன்கள் – கண்பார்வைக்கு:\nதர்பூசணி பழத்தில் வைட்டமின் சத்துகள் நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத���திற்கு மிகவும் அவசியமாகும்.\nகண்ணில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை தர்பூசணி பழத்தில் இருக்கும் சத்துகள் ஊக்கப்படுத்தி, வயதாவதால் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது.\nதர்பூசணி பயன்கள் – உடல் எடை குறைய\nஉடல் எடை குறைய தர்பூசணி பழம் உதவுகிறது. தினந்தோறும் காலையில் தர்பூசணி பழங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் கொழுப்பு உடலில் சேராமலும் தடுக்கும்.\nகற்றாழை ஜூஸ் பூண்டு சாறு கலந்து குடித்தால் இந்த 8 விஷயமும் நடக்கும்..\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nபுற்றுநோய் அடியோடு விரட்டுவதில் திறன் படைத்தது இது தான்\nகற்றாழை ஜூஸ் பூண்டு சாறு கலந்து குடித்தால் இந்த 8 விஷயமும் நடக்கும்..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்..\nஉடல் எடை குறைய வேண்டுமா அப்போ இதை TRY பண்ணுங்க..\nஒற்றை தலைவலிக்கு 100% தீர்வு\nபிறந்த குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுப்பது எப்படி\nபுற்றுநோய் அடியோடு விரட்டுவதில் திறன் படைத்தது இது தான்\nகற்றாழை ஜூஸ் பூண்டு சாறு கலந்து குடித்தால் இந்த 8 விஷயமும் நடக்கும்..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nமுகம் பளபளக்க- கொத்தமல்லி அழகு குறிப்புகள் ..\nபாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்..\nசரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி\nகுலதெய்வம் தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்வது எப்படி\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/book/404201236/Mela-Satham", "date_download": "2019-08-18T13:43:57Z", "digest": "sha1:4V744WNTYRN4EHA7OD33K43GROUSJJJW", "length": 14078, "nlines": 230, "source_domain": "www.scribd.com", "title": "Mela Satham! by Devibala - Book - Read Online", "raw_content": "\nரேணுகாவுக்கு ஒரு வாரமாக உறக்கமே இல்லை\nவெளிநாட்டிலிருந்து மது வரப் போகிறாள்\nகல்யாணம் முடிந்த பதினைந்தாவது நாள். புதுக் கணவனுடன் லண்டனுக்கு விமானம் ஏறிய மகள் மது, ரெண்டரை வருஷம் கழித்து இந்தியா திரும்புகிறாள்\nபோன வாரம்தான் போன் வந்தது\nநீயும், மாப்ளையுமா வரப் போறீங்களாம்மா\n நான் மட்டும்தான் வரப் போறேன்\nஅவருக்கு லீவு இல்லையா மது நீ வந்தா - இங்கே எத்தனை நாட்கள் இருப்பே\n எல்லாத்தையும் நேர்ல வந்து சொல்றேன் நான் வரப்போற தேதியை இன்னும் ரெண்டு நாள்ள சொல்றேன் நான் வரப்போற தேதியை இன்னும் ரெண்டு நாள்ள சொல்றேன்\nஅடுத்த இரண்டு நாட்களில் மது கூப்பிட்டாள் போனில்\nஅம்மா இன்னும் ஒரு வாரத்துல நான் அங்கே இருப்பேன் வெள்ளிக்கிழமை விடியற்காலை மூணரை மணிக்கு ப்லைட் சென்னைக்கு வரும் வெள்ளிக்கிழமை விடியற்காலை மூணரை மணிக்கு ப்லைட் சென்னைக்கு வரும்\nமறுநாளே எந்த விமானம் போன்ற தகவல்களை தந்தாள்.\nரேணுகா இருப்பு கொள்ளாமல் ஆகிவிட்டாள்\n அவ எத்தனை நாளைக்கு இருப்பானு தெரியாது நீங்க ஆபீசுக்கு லீவு போட்டுங்க நீங்க ஆபீசுக்கு லீவு போட்டுங்க அவ இருக்கற நாட்கள்ள இங்கே பிரார்த்தனைகள் இருக்கு அவ இருக்கற நாட்கள்ள இங்கே பிரார்த்தனைகள் இருக்கு\n திருப்பதி, திருநள்ளாறு, குருவாயூர்னு ஏகப்பட்ட வேண்டுதல்கள் இருக்கு\n இவ அதிக நாட்கள் நிச்சயமா இருக்க மாட்டா நீ பாட்டுக்கு இஷ்டத்துக்கு இழுத்து விடாதே வெளியூர் பிரார்தனைகளுக்கு டிக்கட் புக் பண்ணணும் நீ பாட்டுக்கு இஷ்டத்துக்கு இழுத்து விடாதே வெளியூர் பிரார்தனைகளுக்கு டிக்கட் புக் பண்ணணும்\n அவ இங்கே என்ன வேலையா வர்றானு தெரியலையே அவ வந்த பிறகு ப்ரோக்ராம் போடு\nஅப்படியிருந்தா, மாப்ளை அவளை தனியா அனுப்ப மாட்டார்\n அவ நகைகள் எல்லாம் இங்கே நம்மகிட்டே இருக்கு அவளுக்கு புடிச்சதை சமைக்கணும் எனக்கு கையும், காலும் ஓடவில்லை\nஅவளுக்கு புகுந்த வீடுனு ஒண்ணு மதுரைல இருக்கு அங்கேயும் நிச்சயமா போவா இங்கியே, உன் கூடவே இருப்பாளா அவ வந்த பிறகு எல்லாத்தையும் அவளைக் கேட்டுட்டு செய்\nநீங்க எப்படித்தான் பதட்டப்படாம இருக்கிறீங்களோ நமக்கு ஒரே மகள் அவளைப் பிரிந்த ரெண்டரை வருஷமா வாழறேன் என் மடில போட்டு வளர்த்த மகள்\n நாங்கள்ளாம் உங்க பிள்ளைங்க இல்லையா\nகேட்டபடி அசோக் வந்து நிற்க, ராமராஜ் நக்கலாக சிரித்தபடி,\n\"உங்களையெல்லாம் உங்கம்மா கணக்குலயே எடுக்கலைடா\nஅண்ணனைத்தான் அம்மா கழட்டி விட்டுட்டாங்க\n நான் யாரையும் கழட்டி விடலை நான் பெத்தது மூணு புள்ளைங்க நான் பெத்தது மூணு புள்ளைங்க மூணு பேரும் எனக்கு சமம் தான் மூணு பேரும் எனக்���ு சமம் தான் புரியுதா ஒரு தாய்க்கு தான் பெத்த புள்ளைங்க எல்லாருமே சரி சமம்தான்\nராமராஜ் - ரேணுகா தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள்\nராமராஜ் - மத்திய அரசாங்கத்தில ஒரு அதிகாரி இன்னும் இரண்டு வருடங்கள் சர்வீஸ் இருக்கிறது இன்னும் இரண்டு வருடங்கள் சர்வீஸ் இருக்கிறது மூத்தவன் விவேக் பல் சம்பந்தபட்ட மருத்துவ படிப்பை முடித்து விட்டு, இதே சென்னையில் பல் டாக்டராக இருக்கிறான் மூத்தவன் விவேக் பல் சம்பந்தபட்ட மருத்துவ படிப்பை முடித்து விட்டு, இதே சென்னையில் பல் டாக்டராக இருக்கிறான் அவனது மனைவி காவ்யாவும் பல் டாக்டர் அவனது மனைவி காவ்யாவும் பல் டாக்டர் படிக்கும் போதே உருவான காதல் படிக்கும் போதே உருவான காதல் கல்யாணத்தில் முடிய, காவ்யாவின் விதவைத் தாய் அவர்களுடன்\nரேணுகாவுக்கு அதில் வருத்தம் தான் மூத்த பிள்ளை இப்படி பிரிந்து போகிறானே என புலம்பித் தீர்த்தாள்\n இதுல அவங்களை குறை சொல்ல முடியாது இந்த முடிவை கல்யாணத்துக்கு முன்னமே உன் பிள்ளை எடுத்தாச்சு இந்த முடிவை கல்யாணத்துக்கு முன்னமே உன் பிள்ளை எடுத்தாச்சு\nஎடுக்க வச்சவ அந்தக் காவ்யா\n கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா ரெண்டு பேரும் காதலிக்கறாங்க அப்பவே அவ இவனை சரிக்கட்டி எல்லா முடிவுகளையும் எடுத்திருப்பா அப்பவே அவ இவனை சரிக்கட்டி எல்லா முடிவுகளையும் எடுத்திருப்பா அட நம்ம கூட வாழலை அட நம்ம கூட வாழலை ஆனா அவளோட அம்மா அவ கூடத்தானே இருக்கா ஆனா அவளோட அம்மா அவ கூடத்தானே இருக்கா தனிக்குடித்தனம்னா என்ன ரெண்டு பக்கத்து, ஆட்களுமே இருக்கக்கூடாது\n உன் பிள்ளையே முடிவை எடுத்த பிறகு, நாம தலையிடறது அநாகரிகம்\n பெத்து வளர்த்து, படிக்க வச்சு, என்ன பாடுபடறோம் புரிஞ்சுகறாங்களா\nகொஞ்ச நாட்கள் புலம்பிக் கொண்டிருந்தாள்\nமது, எம்.காம் - ஐசி டபுள்ஏ என வர்த்தகம் தொடர்பான அத்தனையிலும் தேறி, ஒரு தனியார் நிறுவனத்தில், கமர்ஷியல் பிரிவில் அதிகாரியாகச் சேர்ந்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190419-27249.html", "date_download": "2019-08-18T14:03:13Z", "digest": "sha1:7ATPTNHTV72PTBAFWA3OC76B7N3T4UW2", "length": 15167, "nlines": 95, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பிரதமர் மகாதீர்: மலேசியா பாதுகாப்பான நாடு | Tamil Murasu", "raw_content": "\nபிரதமர் மகாதீர்: மலேசியா பாதுகாப்பான நாடு\nபிரதமர் மகாதீர்: மலேசியா பாதுகாப்பான நாடு\nகோலாலம்பூர்: மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, மலே சியா பாதுகாப்பான நாடு என்றும் மலேசியாவுக்கு வரும் சுற்றுப் பயணிகளுக்கு பயண ஆலோ சனை தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.\n“மலேசியாவுக்கு மக்கள் தாராளமாக வரலாம், மலேசியா வுக்கு எதிராக பயண ஆலோ சனை எதுவும் விடுக்கத் தேவை யில்லை. மதிய உணவோ, இரவு விருந்தோ தயங்காமல் வரலாம் என்பதை உறுதியுடன் கூறுவேன். இங்கு நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை உணர்வீர்கள். ஆனால் சில நாடுகளில் வழிபாடு செய்யும்போதே கொன்று விடு வார்கள்,” என்று அமெரிக்க மலேசியர் வர்த்தக தொழிற்சபை நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மகாதீர் சொன்னார்.\n“ஒன்றிரண்டு பயங்கர வாதிகள் பிடிபட்டுள்ளார்கள். மற்றபடி மலேசியா பாதுகாப்பான நாடு,” என்றார் அவர்.\nகடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அரசாங்கம் மலேசி யாவை ‘கே’ எனக் குறிப்பிடும் பயண ஆலோசனை பட்டியலில் சேர்த்தது. கிழக்கு சாபாவின் சில பகுதிகளில் ஆட்களைக் கடத்தும் அபாயம் இருப்பதால் மலேசியாவுக்கு செல்லும் அமெரிக்க பயணிகளுக்கு அந் நாட்டு அரசு ஆலோசனை வழங்கியிருந்தது. இதனையறிந்த மலேசிய வெளியுறவு அமைச்சு, அமெரிக்க தூதரான கமலா ‌ஷிரின் லக் திரையை அழைத்து விளக்கம் கேட்டுள்ளது.\nஇந்த நிலையில் நிகழ்ச்சியில் மேலும் பேசிய டாக்டர் மகாதீர், ஏதோ ஒரு காரணத்திற்காக அமெரிக்க பயணிகள் இங்கு அதிகம் வருவதில்லை. அமெ ரிக்க விமானங்களோ நிறுவனங் களோ மலேசியாவுக்கு வருவ தில்லை. சிங்கப்பூருக்கு வரு கிறார்கள், ஆனால் மலேசியா வுக்கு வருவதில்லை. இது எனக்கு எப்போதுமே ஆச்சரிய மாக இருக்கும். நாங்களும் நல்ல வர்கள்தான்,” என்றார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபசிபிக் தீவுகள் மாநாட்டின்போது நடைபெற்ற தலைவர்களுக்கான ஒன்றுகூடலில் (இடமிருந்து வலம்) நியூசிலாந்துப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன், ஃபிஜி பிரதமர் ஃபிராங்க் பைனிமராமா, சமோவா பிரதமர் துயிலேப்பா ஐயோனோ, மைக்ரோனீசியா கூட்டரசு மாநிலங்கள் பிரதமர் டேவிட் பனுவேலோ. படம்: இபிஏ\nஃபிஜி பிரதமர்: ஆஸ்திரேலியப் பிர��மர் இழிவுபடுத்துகிறார்\nபயங்கரவாதிகளை ஒழித்துவிட்ட தால் இலங்கை வருவோருக்கு நூறு விழுக்காடு பாதுகாப்புக்கு உறுதியளிக்கிறார் அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்க. படம்: ஊடகம்\nஇலங்கை அமைச்சர்: தற்கொலைத் தாக்குதலில் இந்திய நாட்டினருக்கு எந்தத் தொடர்புமில்லை\nநாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர் கள் உள்ளிட்ட பலரும் ஆலயத்தில் ஏற்பட்ட சேதங்களை பார்வை யிட்டனர். படம்: ஊடகம்\nஈப்போ மகா மாரியம்மன் ஆலயத்தில் 15 சாமி சிலைகள் உடைப்பு; இந்தோனீசிய ஆடவர் கைது\nமது அருந்தி வாகனமோட்டிய நடிகரின் உறவினர் மீது குற்றச்சாட்டு\nரெட்ஹில் வட்டாரத்தில் கைகலப்பு: இரு இந்திய இளையர்கள் உட்பட மூவர் கைது\nபெண்களின் உள்ளாடைகளை நுகரும் காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய ஆடவர் கைது\n$250,000 மதிப்புள்ள நகைகளைத் திருடி மலேசியாவில் விற்ற கடை ஊழியருக்குச் சிறை\nவிபத்தில் 54 வயது பெண் மரணம்; ஓட்டுநர் கைது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nநல்லிணக்கத்தை வளர்க்க ஆண்டுகள் ஆகும், அழிக்க வினாடிகள் போதும்\nஅபாயச் சங்கு ஊதும் அளவுக்கு அடுக்குமாடி வீடுகளில் தீ\nவிஸ்தாராவில் 51 விழுக்காட்டு பாத்தியதை டாடா குழுமத்துக்கு இருக்கிறது. எஸ்ஐஏ 49 விழுக்காட்டு பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. படம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இரண்டாவது மையம்\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nகல்வி அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் திவாகர். படம்: தொழில்நுட்பக் கல்விக்கழகம்\nபழுதுபார்ப்பதில் இன்பம் காணும் திவாகர்\nமுழு கவனம், உறுதி ஆகியவற்றுடன் செயல்பட்டால் செய்யும் எந்த வேலையும் சிறப்ப���க அமையும். நேரத்தைத் திட்டமிடுவதால் பல நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது.\n- ஸ்ரீராம் சாமி, கணினி அறிவியல் பட்டதாரி\nகனவை நோக்கிச் செல்லும் இளையர்கள்\n'நானும் ஒரு படைப்பாளி' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சில படைப்புகள் இம்மாதம் 13ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த 'நானும் ஒரு படைப்பாளி வெற்றி விழா’வில் மேடையேறின. படம்: கல்வி அமைச்சு\nஇளையர் மொழித்திறனை வளர்க்கும் 'நானும் ஒரு படைப்பாளி'\nஇந்து திருமணத்தில் நடப்பதுபோல் திருமணத்திற்கு வந்தவர்கள் மீது பன்னீர் தெளிப்பது உட்பட பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன. மணமேடையில் திருமணம் நடைபெற்றபோது விருந்தினரோடு இணைந்து மணமக்கள் மீது அட்சதை தூவினார் அமைச்சர் ஓங் யி காங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n'பண்பாடு, கலாசார வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள திருமணங்கள் உதவுகின்றன'\n'ஸ்கூபா டைவிங்' எனப்படும் முக்குளிப்பின் மூலம் ஆழ்கடல் வாழ் உயிரினங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் விஷ்ணு, அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் தம்மை மீண்டும் மீண்டும் முக்குளிப்புக்குத் தூண்டுவதாகச் சொல்கிறார். 2012ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள ரட்சா யாய் தீவில் முக்குளித்து ஆழ்கடல் வாழ் ஆமைகளைக் கண்டார். படம்: விஷ்ணு\nஅருகிவரும் உயிரினங்களுடன் அரிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annamalai-subbu.blogspot.com/2015/01/", "date_download": "2019-08-18T14:17:59Z", "digest": "sha1:OY7SESI6LT6MXKJRJFO2WRO5UUCP2F25", "length": 21543, "nlines": 240, "source_domain": "annamalai-subbu.blogspot.com", "title": "Insights: January 2015", "raw_content": "\n”வீட்டிலோ, அலுவலகத்திலோ, நாம் பயன்படுத்தி வெளியேற்றும் நீரில் 70% மறுசுழற்சி செய்து பயன்படுத்தக் கூடியதுதான். எனவே அந்த நீரை RBS தொழில்நுட்பமுறையில் மறுசுழற்சி செய்யலாம்.\nகறி மஞ்சள் என்பது நாம் சமையலுக்குப் பயன்படுத்துவது. விரலி மஞ்சளைப் பொடிசெய்து, தினமும் பாலில் கலந்து குடித்துவந்தால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.\nமஞ்சளும் சந்தனமும் கலந்து முகத்துக்குப் பூசிவந்தால், மினுமினுப்பு ஏறும். கரும்புள்ளிப் பிரச்னை இருக்காது.\nமஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி. எனவேதான், வீட்டைச் சுற்றிலும் மஞ்சள் கலந்த நீரைத் தெளிப்பார்கள். இதனால் பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுக்கள் பரவாது.\nவெயிலில் அலை��தால் சிலருக்குத் தலையில் நீர் கோத்துக் கடுமையான தலைவலி ஏற்படும். மஞ்சளைத் தணலில் போட்டு, கரியாக்கும்போது வெளிவரும் புகையை நுகர்ந்தால், நீர்க்கோவை சரியாகும்.\nமெட்ராஸ் ஐ வந்தால், தூயவெள்ளைத்துணியை மஞ்சள் கலந்த நீரில் ஊறவைத்து, நிழலில் உலர்த்தி, கண்களில் அடிக்கடி ஒற்றி எடுத்தால், கண்வலி, நீர்கோத்தல் தீரும்.\nகொதிக்கும் நீரில் மஞ்சள் தூள், வேப்பிலை, துளசி, ஓமம் சிறிது கற்பூரம் சேர்த்து நன்றாக ஆவிபிடிக்கலாம். சளி, இருமல், தலைபாரம் நீங்கும்.\nநேச்சுரல் ஸ்டோன் ரக டைல்\nகோவை சிங்காநல்லுாரில், கைலாசம் சி.வி.என்., என்ற களரி பயிற்சி மையத்தை நடத்தி வரும் ஆர்.ரமேஷ்\nஆ) ஹோப் காலேஜ் பகுதியிலுள்ள, 'ஸ்மிருதி அகாடமி'யில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, களரியை கற்றுக் கொடுக்க, ரமேஷ் குருக்கள் ஏற்பாடு செய்துள்ள சிஷ்யை ஸ்ரீவித்யா தம்பையா:\nவருங்கால வைப்பு நிதி சட்டத் திருத்தம்\nஉடல் உறுப்புகள் வேலை செய்யும் நேரம்\nபணியிடத்தில் இந்த நேரத்துக்குள் இந்த வேலைகளை முடிக்க வேண்டும் என்பது போல், நம் உடலுக்கும் நேரம் இருக்கிறது.\nஅதிகாலை 3-5 நுரையீரலுக்கான நேரம்\n5-7 மணி பெருங்குடலுக்கான நேரம்\n7-9 வயிறு மற்றும் இரைப்பைக்கான நேரம்\n11- 1 இதயத்துக்கான நேரம்\nமதியம் 1-3 சிறுகுடலுக்கான நேரம்\nமாலை 5-7 சிறுநீரகத்துக்கான நேரம்\nஇரவு 7-9 இதயத்தின் மேல் உறைக்கான நேரம்\nநள்ளிரவு 1-3 கல்லீரலுக்கான நேரம்\nஎளிமையான சலவை இயந்திரம் (1500 விற்கே)\nகூந்தலை காக்கும் இயற்கை வழிகள்\nவாரம் இருமுறை செம்பருத்தி, சீயக்காய், பயத்தம் பருப்பு இவற்றைக் சேர்த்து அரைத்த சீயக்காய் பயன்படுத்தி, எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாகக் கொள்ளவேண்டும்.\nதலையில் எண்ணெய் தேய்த்து 10 நிமிடங்கள் நன்றாக ஊறினால்தான், எண்ணெய் சருமத்தினுள் பாய்ந்து, உடலைக் குளிர்ச்சியாக்கும். வடித்த கஞ்சியில் அரைத்த சீயக்காயைப் போட்டு கலந்து குளிக்கலாம். இதன் மூலம் தலையின் ஸ்கால்ப் பகுதியும் வறட்சியாகாமல் இருக்கும்.\nஇயற்கையான முறையில் கலரிங் செய்வதற்கான வழிகளைப் பலரும் விரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அவற்றில் ஒன்று, வெஜிடபிள் ஹேர் டை இதை எப்படிச் செய்வது... அதன் பலன்கள் என்னென்ன... விரிவாகப் பார்ப்போம்\nLabels: hair, health, nature, இயற்கை, கூந்தல், மருத்துவம்\nதினமலர்: தமிழ் செயலிகள்/ மின் புத்தங்கள் 1\nகூகுள்: மொழிபெயர்க்க உதவும் செயலி\nபுகைப்படத்தில் உள்ள எழுத்துகளை மொழிபெயர்க்க உதவும் செயலி\nLabels: app, Google, translate, கூகுள், செயலி, மொழிபெயர்க்க\nஇந்திரனுக்கு \"போகி' என்றொரு பெயர் உண்டு. எனவே இந்நாள், \"இந்திர விழா'வாகவும் இருந்திருக்கக்கூடும். மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன.\nஆடிப் பட்டம் தேடி விதைப்பது தமிழர் மரபு. அவை தை மாதம் பிறப்பதற்கு முன் அறுவடையாகின்றது. அந்தப் புத்தரிசியை மண் பானையில் வைத்து (இதற்காகவே புதிய பானை வாங்கப்பட்டு, அதில் திருநீறும் குங்குமமும் இட்டு, அப்பானையை தெய்வீகமாகக் கருதுவது வழக்கம்) சர்க்கரைப் பொங்கல் செய்வது மரபு.\nகால்நடைகளே நமது நாட்டில் செல்வத்தின் அடையாளமாக ஒரு காலத்தில் திகழ்ந்தன. \"ஆயிரம் பசுவுடைய கோ நாயகர்' என்ற பட்டப் பெயர்களெல்லாம் புழக்கத்தில் இருந்தன. \"ஏரின் பின்னால்தான் உலகமே சுழல்கின்றது' என்றார் திருவள்ளுவர். அந்த ஏர் முனையை முன்னேந்திச் செல்பவை மாடுகளே இதன் மூலம் மாடுகளே உலகை உயிர்ப்போடு வைத்துள்ளன எனக் கூறின் மிகையில்லை.அந்த மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் தத்துவம்.\nமாட்டுப் பொங்கலன்று திருவள்ளுவர் தினமும் வருகின்றது. நாத்திகர்களாலும் மறுக்க முடியாத தெய்வப் புலவர் திருவள்ளுவர். கடவுள் வாழ்த்தோடு திருக்குறளைத் தொடங்கும் வள்ளுவப் பெருந்தகை, காதலுடன் அவ்வரிய நூலை நிறைவு செய்கின்றார்.\nபெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வது \"கனு' பொங்கல். அன்று காலை நீராடி, வெறும் வயிற்றுடன், வெட்ட வெளியில் சூரியக் கோலமிட்டு, அதில் பொங்கல், கரும்பு போன்றவற்றை வைத்து, ஆதவனுக்கு அர்ப்பணிப்பார்கள்.\nமருத்துவ காப்பிட்டால் நிறுவனத்திற்கு ஏற்பட்ட செலவு;\nகுழந்தை அதிகம் அழுவது ஏன்\nகுழந்தைதயின் கூந்தல் வளரக்கும் முறைகள்:\nஇப்போது தாய்ப்பாலை உமிழும் குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கக்கூடியது நாட்டு மாடு பசும்பால். அது கிடைக்காத பட்சத்தில் தேங்காய்ப்பாலே மிகவும் உகந்தது.\nதாயும் தொடர்ந்து தேங்காய்ப்பால் பருகி வந்தார் எனில் அவருடைய உடல்நலம் மேம்பட்டு, சுரக்கும் பாலின் தரமும் உயரும். குழந்தை தாய்ப்பாலை மறுக்கிற���ு என்பதற்காக வருந்தி அழுவதில் பயன் இல்லை. பால் சுரப்பை மேம்படுத்துவதில் அக்கறை காட்டுவதுடன், ஒரு நாளைக்கு ஓரிரு முறையேனும் பால் புகட்ட முயற்சிக்கும் பழக்கத்தைக் கைவிட்டுவிடக் கூடாது.\nLabels: child, health, குழந்தை, மருத்துவம்\nலிப்ஸ்டிக்' பயன்படுத்தும்போது, அதில் உள்ள ரசாயனங்களால், நிறைய பிரச்னைகள் ஏற்படும் என்பது பெண்களுக்குத் தெரியும். இருந்தாலும், உதட்டழகை மெருகேற்றுவதில் 'லிப்ஸ்டிக்' தவிர்க்க முடியாத ஒன்று\nலிப்ஸ்டிக்கில், குரோமியம், காட்மியம், மற்றும் மக்னீசியம் அதிக அளவில் உள்ளன\nஅதிகப்படியான காட்மியமானது, சிறுநீரகத்தில் படிந்தால், அவை நாளடைவில் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தி விடும்.\nஅழகுசாதனப் பொருட்கள்... ஆபத்தை விளைவிக்கும் பின்னணிச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=102724", "date_download": "2019-08-18T13:20:14Z", "digest": "sha1:4L75XADCLOWLJPL5JYVJ24A6ELFND563", "length": 3823, "nlines": 44, "source_domain": "karudannews.com", "title": "யானை தாக்குதலுக்கு உள்ளாகி 8 வயது சிறுமி பலி!! – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nHome > Slider > யானை தாக்குதலுக்கு உள்ளாகி 8 வயது சிறுமி பலி\nயானை தாக்குதலுக்கு உள்ளாகி 8 வயது சிறுமி பலி\nSlider, Top News, பிரதான செய்திகள்\nமஹியாங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பல்ல, குடாவெவ பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஅத்துடன் குறித்த சிறுமியின் பாட்டி பலத்த காயங்களுடன் மஹியாங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவத்தில் மஹியாங்கனை குடாவெவ பகுதியை சேர்ந்த ஷாலிக மதுஷானி எனும் 8 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nயானை ஒன்று வீடொன்றை உடைத்துக் கொண்டு சென்றதில் குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் தொடர்பில் மஹியாங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகுளவி தாக்குதலுக்கு இழக்காகிய ஹெரோ தோட்ட தொழிலாளர்கள்- 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி\n‘லயன் ‘ என்ற சிறைக்குள் இருந்து தோட்டத் தொழிலாளர்களை மீட்டெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/10/blog-post_109713647617779316.html", "date_download": "2019-08-18T13:33:54Z", "digest": "sha1:5IW3B64GQ55VNGWWEBP4G7XQTTQODTJU", "length": 16435, "nlines": 316, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: முதல் டெஸ்ட், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்", "raw_content": "\nபல்வகைப்பட்ட, பிழைபட்ட உண்மை - ஐயத்தின் பலன்\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 49\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4\nஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்\nரசனைக் குறிப்பு – நீல.பத்மநாபனின் கவிதைகள் – சாயங்கால மேகங்கள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nமுதல் டெஸ்ட், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்\nஆஸ்திரேலியா 474 (130 ஓவர்கள்) - கிளார்க் 151, கில்கிறிஸ்ட் 104, காடிச் 81, லாங்கர் 52\nஉணவு இடைவேளைக்குப் பின் ஷேன் வார்ன் வெகு சீக்கிரத்திலேயே ஆட்டமிழந்தார். ஹர்பஜன் சிங்கின் தூஸ்ரா + டாப் ஸ்பின்னர் ஒன்று - இந்தப் பந்து விழுந்த இடத்திலிருந்து சுர்ரென்று வேகமாகக் கிளம்பி, கிட்டத்தட்ட நேராகப் போனது, வார்ன் எதிர்பார்த்த மாதிரி ஆஃப் ஸ்பின்னாகவில்லை - பேட்டின் மேல் விளிம்பில் பட்டு முதல் ஸ்லிப்பில் இருந்த திராவிடுக்கு எளிதான கேட்ச் ஆனது. திராவிடின் 100வது கேட்ச் இது. இவருக்கு மேல் இருப்பவர்கள் அசாருத்தீன், காவஸ்கர்.\nஅடுத்து 'கடி' கில்லெஸ்பி. அவர் வந்ததும் கிளார்க் வேகமாக ரன்களைச் சேர்க்க ஆரம்பித்தார். கும்ப்ளேயை வெளுத்துக் கட்டினார். 150ஐயும் தாண்டினார். கிளார்க்கின் பேட்டிங் பற்றி தனியாகச் சொல்ல வேண்டும். அவ்வளவு impressive இவரை நாம் தொடர்ந்து பார்ப்போம்\nகங்குலி என்ன செய்வதென்று தெரியாமல் பிறந்த நாள் கொண்டாடும் ஜாகீர் கானை பந்துவீச அழைத்தார். அவரது பந்து ஒன்று ஆஃப் ஸ்டம்பிற்கு வெகு வெளியே செல்வதைத் தொட்டு பார்திவ் படேலிடம் கேட்ச் கொடுத்து கிளார்க் அவுட்டானார்.\nஅதன்பின் கடைசி இரண்டு விக்கெட்டுகள் ஹர்பஜனின் ஓர் ஓவரிலேயே விழுந்தன. காஸ்பரோவிச் ஹர்பஜனை ஸ்வீப் செய்யப் போனார். யுவராஜ் பார்வர்ட் ஷார்ட் லெக்கில் விழுந்து அருமையாகப் பிடித்தார். ஆனால் இந்தப் பந்து பேட்டில் பட்டதா பட்டதும் தரையில் படாமல் எழும்பியதா பட்டதும் தரையில் படாமல் எழும்பியதா எழும்பியிருந்தாலும் யுவ்ராஜ் தரையில் படாமல் பிடித்தாரா என்ற பல கேள்விகள். இதில் கடைசி கேள்வியை மட்டும்தான் பக்னார் மூன்றாவது நடுவர் ஜெயப்பிரகாஷிடம் கேட்க முடியும். யுவராஜ் தொடர்ந்து நடுவரைக் கேட்டுக்கொண்ட பிறகு பக்னாரும், பவுடனும் பேசி, பின் ஜெயப்பிரகாஷைக் கூப்பிட, அவர் பலமுறை 'ரீப்ளே' பார்த்து, பின் காஸ்பரோவிச் அவுட் என்று முடிவு செய்தார். இரண்டு பந்துகள் கழித்து மெக்ராத் ஹர்பஜன் சிங்கின் பந்தை ஸ்வீப் செய்ய முயன்றார். பந்து நேராக கால்காப்பில் பட்டது. பக்னார் இது எல்.பி.டபிள்யூ என்று முடிவு செய்தார். ஆஸ்திரேலியா 474 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.\nஹர்பஜன் சிங் ஐந்து விக்கெட்டுகள் எடுத்தார், ஆனாலும் கில்கிறிஸ்ட் விக்கெட்டின் போது போட்ட ஆட்டத்தால் தன் மேட்ச் சம்பளத்தில் பாதியை அபராதமாக இழக்க நேரிடும் என்று தோன்றுகிறது.\nஇந்திய மட்டையாளர்கள் வேலை மிகவும் கடினமானது. என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிரிக்கெட் தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் பற்றி\nசமாச்சார்.காம் - அரசின் குறுகிய பார்வை\nநாக்பூர் டெஸ்ட் - நான்காம் (இறுதி) நாள்\nநாக்பூர் டெஸ்ட், மூன்றாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், இரண்டாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், முதல் நாள்\nமையான்மார் தான் ஷ்வே இந்தியா பயணம்\nகுங்குமம் உருமாற சில யோசனைகள்\nராஜ் டிவி அப்லிங்கிங் உரிமை ரத்து பிரச்னை\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 3\nஇரண்டாம் டெஸ்ட், நான்காம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், மூன்றாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், இரண்டாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், முதல் நாள்\nஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது\nமுதல் டெஸ்ட், ஐந்தாம் நாள் ஆட்டம்\nமுதல் டெஸ்ட், நான்காம் நாள்\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 2\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், உணவு இடைவேளை\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், உணவு இடைவேளை\nவிதிகள் புரிந்தன, விளையாடத் தொடங்குவோம்\nமுதல் டெஸ்ட், முதல் நாள், கடைசி வேளை\nமுதல் டெஸ்ட், முதல் நாள், டீ வரையிலான ஆட்டம்\nஉலகப் புகழ் பெற்ற 'வைப்பாட்டிகள்'\nஒருத்தி - அம்ஷன் குமார்\nஜெயலலிதா - கரன் தாபர் HardTalk\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் அமெரிக்க வேலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=437076", "date_download": "2019-08-18T14:15:09Z", "digest": "sha1:YSC4NWK5DXCQYIODDCAAFSPDBKCZVQPI", "length": 6963, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தை புரட்டிப் போட்ட அலி புயல் | Ali storm that rallied Ireland and Scotland - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தை புரட்டிப் போட்ட அலி புயல்\nஸ்காட்லாந்து : அலி என்று பெயரிடப்பட்டுள்ள புயல் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் பல்வேறு பகுதிகளை புரட்டிப் போட்டுள்ளது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து பகுதிகளில் 148கிமீ வேகத்தில் வீசிய காற்றினால் மரங்கள் வேரோடு சரிந்து விழுந்தன. இந்த புயல் காரணமாக வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. மேலும் புயல் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்ததால் பல வீடுகள் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே புயல் காரணமாக சாவோஸ் விமான நிலையத்தில் விமானங்கள் இறங்க அனுமதிப்படவில்லை. காற்றின் வேகத்தினாலும் மரங்கள் விழுந்ததாலும் 3 லட்சத்து 86 ஆயிரம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அயர்லாந்தின் கால்வே என்ற இடத்தில் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கேரவன் வாகனம் புயலால் தூக்கி வீசப்பட்டத்தில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.இந்நிலையில் அயர்லாந்தை தாக்கிய புயலுக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபுயல் அயர்லாந்து ஸ்காட்லாந்து அலி\nவங்கதேசத்தில் 15,000 குடிசைகள் எரிந்து சாம்பலானது குறித்து போலீசார் விசாரணை\nஐநா.பாதுகாப்பு கவுன்சில் நாடுகளின் ஆதரவை வென்றது இந்தியா\nவரலாறு, ஆன்மீக மரபுகளால் இரு தேசங்களுக்கும் இடையே ஆழமான பிணைப்பு உருவாகியுள்ளது: பூடானில் ராயல் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு\nஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல்: 40 பேர் பலி...போலீசார் தீவிர விசாரணை\nசோதனையில் வெடித்தது அணுசக்தி ஏவுகணை 16 மடங்கு கதிர்வீச்சால் பரபரப்பு பாதிப்பு இல்லை என்கிறது ரஷ்யா\nஇந்தியா - பூடான் 10 ஒப்பந்தம் மோடி முன்னிலையில் கையெழுத்து\nபுத்துணர்ச்சி தரும் புதினா காஃபி நல்லதும் கெட்டதும்\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\n16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/video/video-page-9.htm", "date_download": "2019-08-18T13:31:56Z", "digest": "sha1:SZZ4DF5J5VD7JP2F62PXBAUBLVGGJRFU", "length": 13936, "nlines": 261, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL SPORTS NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nமஹிந்த vs மைத்திரி சவால்\nஜெ பெயரைக் கேட்டால் அதிரும் விஜயகாந்\nஇணையத்தை கலக்கும் குட்டி பாப்பா\nஅடுத்தது முதல்வர் பதவி தான்\nவிஜயகாந் முகத்தை எங்க வைப்பார்...\nசல்மான் கான் ஏற்படுத்திய சர்ச்சைகள்\nசிரிக்க வைக்கும் சன் அஜய் டிவி சிறப்பு மாதிரி நிகழ்சிகள் :-)\nமண்ணில் புதையுண்டு 5 நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்ட பெண்\nஇசையால் மிரட்டும் இரு யுவதிகள்\nதொழில்நுட்பத்திற்கு சவால் விட்ட விவசாயி\nபாலக்காட்டு மாதவன் - Trailer\nஒவ்வொரு தமிழரும் பார்க்க வேண்டியவை\nமுட்டை பொதி செய்வது எப்படி\nதவளையிடம் சிக்கித் தவிக்கும் பாம்பு\nஇரண்டு நூற்றாண்டுகளில் உலகை உலுக்கிய சம்பவங்கள்\nகோரத்தாண்டவம் ஆடும் காட்டாற்று வெள்ளம்\nமிறசலாகிட்டேன் பாடல் கேட்டுப் பாருங்க\nசிறுத்தையிடம் சிக்கிய மானின் அவலம்\nஇணையத்தை கலக்கும் காதல் பாடல்\nமைதானத்திற்குள் அதிரடியாய் நுழைந்த மில்லர்\nகாதல் கடிதங்களும் காதல் பரிசுகளும்\nபிரியாணி வழங்கும் நடிகர் விஜய்\n« முன்னய பக்கம்12...6789101112...1718அடுத்த பக்கம் »\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/206-december/3544-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-08-18T14:12:50Z", "digest": "sha1:XBZMASPGOMA2Q3RAVHFTBI5UNRNLMEXG", "length": 8493, "nlines": 73, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ஒடுக்கப்பட்டோர் உயர்விற்காக ஓயாது உழைக்கும் கி.வீரமணி", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> டிசம்பர் 01-15 -> ஒடுக்கப்பட்டோர் உயர்விற்காக ஓயாது உழைக்கும் கி.வ���ரமணி\nஒடுக்கப்பட்டோர் உயர்விற்காக ஓயாது உழைக்கும் கி.வீரமணி\nபீகார் முதல்வர் மாண்புமிகு நிதிஷ்குமார் அவர்களின் வாழ்த்துச் செய்தி\nஒடுக்கப்பட்டோர் உயர்விற்காக ஓயாது உழைக்கும் கி.வீரமணி\nபெரியார் கொள்கைக் குடும்பம், டாக்டர் கி.வீரமணி அவர்களின் 84ஆவது பிறந்த நாள் விழாவை 02.12.2016 அன்று ‘சுயமரியாதை நாள்’’ ஆகக் கொண்டாடுகையில், சிறப்பிதழ் வெளிவருவது குறித்து உள்ளார்ந்த உவகை கொள்கிறேன்.\nதிரு.கி.வீரமணி அவர்கள் 10 வயது சிறுவனாக இருந்தபோதே, 1944இல் சேலத்தில் கூட்டப்பட்ட நீதிக்கட்சி மாநாட்டில் திரளாகக் கூடியிருந்த மக்கள் முன் உரையாற்றியமையால் வெகுமக்களால் அறியப்பட்டவர். திராவிட இயக்கத்தின் தீவிரத் தொண்டராய் அறிஞர் அண்ணாதுரை அவர்களால் பெருமையாய் அறிமுகப்படுத்தப்பட்டார்.\nகடலூரில் வழக்கறிஞராய் ஓராண்டு பணியாற்றியதை அடுத்து முழுநேர சமுதாயத் தொண்டராய் ஆனார். ஜாதி முறையை எதிர்த்தும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலத்திற்காகப் பாடுபடும் திராவிடர் கழகத்தின் தலைவராய் உள்ளார்.\nதிராவிடர் கழகத்தின் மூன்றாவது தலைவரான இவர் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் உள்ளார். சமுதாயப் பணிகளுக்குத் தன் வாழ்வை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட இவர் குறிப்பாக பெண்களின் விடுதலைக்கும், உரிமைக்கும், மேம்பாட்டிற்கும் பாடுபட்டு அவர்களின் உயர் இலக்கை எட்ட உந்து சக்தியாக உழைத்து வருகிறார்.\nடாக்டர் கி.வீரமணி அவர்களின் இச்சிறப்புக்குரிய நாளில் வெளியிடப்படும் சிறப்பு இதழ் சிறக்கவும், அவர் பல்லாண்டு வாழவும் எனது மரியாதை செறிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\n‘The Modern Rationalist’ இதழுக்கு மாண்புமிகு நிதிஷ்குமார் அவர்கள் ஆங்கிலத்தில் அனுப்பிய வாழ்த்துச் செய்தியின் தமிழாக்கம்.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(232) : இடஒதுக்கீட்டிற்கான இருநாள் தேசிய மாநாடு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (50) : சூரியனைச் சுற்றும் சந்திரன் சிவன் தலையில் எப்படியிருக்கும்\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புகள் ஜாதி மறுப்பு மணங்கள் அதிகம் வேண்டும்\nஉணவே மருந்து : காய், கனிகளின் தோல் கழிவுகள் அல்ல நோய் தீர்க்கும் நுண் சத்துடையவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (42) : பெரியார் - இந்தியருக்கு எதிரானவரா அம்பேத்கர் - இ��்திய கலாச்சார விரும்பியா\nசிந்தனை : தமிழன் எப்படிக் கெட்டான்\nசிந்தனை : அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சி அனந்தசரசு குளத்தில் போடப்பட்டதே அத்திவரதர் சிலை\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : புலவர் நன்னனின் அகமும் புறமும்\nதலையங்கம் : இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை\nபெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்\nபெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி\nமருத்துவம் : ஆங்கில மருத்துவத்தில் அதிமுதன்மை மருந்துகள்\nமுகப்புக் கட்டுரை : செம்மொழி தமிழே உலகின் தொன்மொழி\nவரலாற்றுச் சுவடு : மனிதநேயமற்ற மரபைக் காக்க சாட்சி சொன்ன உ.வே.சா\nவாழ்வில் இணைய ஆகஸ்டு 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-18T12:53:17Z", "digest": "sha1:OILRZIE3QM3WMBHPZQCMMYAEA5NPGYIM", "length": 42666, "nlines": 178, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "முருகன் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nசின்னவயதில் அடிக்கடி கேட்ட டி எம் எஸ் பாடிய ஸெமி-க்ளாசிகல் பாடல். ஆரம்பத்தில் ரேடியோவில் சரியாகக் கேட்காமல் ’ஓடி வா.. சல்லாப மயிலே’ என நினைத்து, சிலிர்த்து, மனதுக்குள் பாடிப் பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னே சத்தமாகப் பாடி, பெரிசுகள் கேட்டால் பிரச்னையாகிவிடுமே’ என நினைத்து, சிலிர்த்து, மனதுக்குள் பாடிப் பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னே சத்தமாகப் பாடி, பெரிசுகள் கேட்டால் பிரச்னையாகிவிடுமே (இந்த வயசுல இந்த மாதிரிப் பாட்டா கேக்குது ஒனக்கு (இந்த வயசுல இந்த மாதிரிப் பாட்டா கேக்குது ஒனக்கு போடா, போ ஒழுங்காப் படி.. உருப்புடற வழியப்பாரு).\nபிறகு வார்த்தை சரியாகக் காதில் விழுந்ததும், தலையைச் சொறிய ஆரம்பித்தது கை. கலாப மயிலே.. இது என்ன வார்த்தை வேறெங்கும் புழக்கத்தில் இருப்பதாகத் தெரியவில்லையே. அழகு மயில் தெரியும், ஆனந்த மயில் தெரியும், நீல மயில் தெரியும், நீல மயில்மீது ஞாலம் வலம் வந்த கோலாகலனைப்பற்றியும் கொஞ்சம் தெரியும். இதென்ன கலாப மயில் யார் எழுதியது இந்தப் பாட்டை யார் எழுதியது இந்தப் பாட்டை ஓ, தஞ்சை ராமையாதாஸா புரியாத வார்த்தையாப்போட்டுத் திணறடிக்கிறதுதான் இவர் வேல போலருக்கு. குழப்பம் தொடர்ந்தது கொஞ்சகாலம். அதற்குப்பின் மறந்துவிட்டேன்.\nசமீபத்தில் ��ன்மிகத்தில் கொஞ்சம் துழாவிக்கொண்டிருந்தபோது, சமஸ்கிருத ஸ்லோகங்கள் சில தென்பட்டன. மேலும் படிக்க நேர்ந்தபோது தலைகாட்டியது ‘கலாபம்’ சமஸ்கிருதத்திலயா வருது இந்த வார்த்தையைத் தான் தஞ்சாவூர்க் கவிஞர் எடுத்துவிட்டிருக்காரு.. கலாபம் என்றால் மயில் -சமஸ்கிருதத்தில். அதுவும் வெறும் கானகமயிலல்ல. கார்த்திகேயனின் மயில் கார்த்திகேயன் அப்பனோடு சண்டைபோட்டதாக, ஆண்டியாக நின்றதாக, ஔவையாரோடுகூடப் பேசியதாகவும்தானே நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது வந்த கோபத்தில் வடக்கே போ, தெற்குத் திசையே வேண்டாம் என்று திருப்பிவிட்டுட்டானா மயிலை வந்த கோபத்தில் வடக்கே போ, தெற்குத் திசையே வேண்டாம் என்று திருப்பிவிட்டுட்டானா மயிலை கோபம் கடவுளர்களையும் விடுவதில்லை போலிருக்கிறதே.. பாலமுருகனும் பாவந்தானே\nஒரேயடியாகக் கற்பனைச் சவாரி வேண்டாம். கதை வேறானது. மத்திய, வடக்குப் பிரதேசங்களை ஆண்டுகொண்டிருந்த சாலிவாகன ராஜாவுக்கு சமஸ்கிருதம் தெரியாது. அழகிய இளம் மனைவியோ சமஸ்கிருதத்தில் சரளமாகப் பேசுபவள், புழங்குபவள். முனிவர் ஒருவரிடம் சிறுவயதில் கற்றுக்கொண்டது எல்லாம். அவள் பேசுகிற அழகைக்கண்டு அவனும் சமஸ்கிருத மொழியழகில் மயங்கினான். சமஸ்க்ருதம்தான் அரசுமொழி என அறிவித்தும்விட்டான். இந்த மொழியை நாம் கற்றுக்கொண்டுவிடவேண்டும் என்கிற ஆசை அவனுக்குள் வந்துவிட்டது. அரசனின் தர்பாரில் இரண்டு சமஸ்கிருத மேதைகள். இருவரையும் அழைத்தான். ’எனக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சமஸ்கிருதம் கற்றுக்கொண்டாகவேண்டும். உங்களில் யார் இதைச் செய்யமுடியும்’ என்று வினவினான். ஆரம்பமே தெரியாத இவனுக்கு சமஸ்கிருதமா’ என்று வினவினான். ஆரம்பமே தெரியாத இவனுக்கு சமஸ்கிருதமா அதுவும் விரைவிலா முதலாமவர் சொன்னார்: ’இது ஒரு தேவபாஷை. கற்றுக்கொள்ள எளிதானதல்ல. முறையாகக் கற்றுக்கொள்ள குறைந்தது பன்னிரண்டு வருடங்கள் ஆகும்.’ ஆச்சரியமுற்ற மன்னன் மற்றவரைப் பார்த்தான். அடுத்தவன் சர்வவர்மன். அவன் சாதாரணமாகச் சொன்னான்: ’என்னால் ஆறு மாதத்திலேயே உங்களுக்கு சமஸ்கிருதம் பேச, புழங்கக் கற்றுத்தரமுடியும்’ மன்னன் சந்தோஷமாகிவிட்டான். ’பலே’ மன்னன் சந்தோஷமாகிவிட்டான். ’பலே அதற்குவேண்டிய ஏற்பாடுகளை ஆரம்பியும்’ என்று உத்தரவிட்டுப் ��ோனான்.\nசர்வவர்மன் உணர்ச்சிவசப்பட்டு சொல்லிவிட்டானே ஒழிய, விரைவிலேயே பயம் கொஞ்சம் கொஞ்சமாக அவனைக் கவ்விக்கொண்டது. சமஸ்கிருத இலக்கணங்கள் கடுமையானவை. கற்றுக்கொள்ள, சுருக்குவழி, குறுக்குவழி ஏதுமில்லை. மன்னனுக்கு முறையாக, சரியாகக் கற்றுத்தரவேண்டுமே. அதையும் அவன் புரிந்துகொண்டு, பேச ஆரம்பித்து, புழங்க ஆரம்பித்து.. அதுவும் ஆறே மாதத்தில். ’இந்த இலக்கணத்தையெல்லாம் படித்துப் பார்க்கவே காலம் போறாதே.. ஐயோ வசமாக மாட்டிக்கொண்டேனே’ பதறினான் சர்வவர்மன். தான் வணங்கும் தெய்வமான சிவபெருமானிடமே தஞ்சம் புகுந்தான். சன்னிதியில், நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான். அழுதான், அரற்றினான். ’அப்பா ஏதாவது செய். அரசன் மகா கோபக்காரன். அவனே பாய்ந்து என் தலையைக் கொய்துவிடாமல், சிவனே நீ என்னைக் காப்பாற்று..’ பக்தன் துடிதுடித்தால் தாங்கமாட்டாரே சிவபெருமான். இவனைக் காப்பாற்ற வேண்டும். எங்கே நம்ப பையன் முருகன் ஏதாவது செய். அரசன் மகா கோபக்காரன். அவனே பாய்ந்து என் தலையைக் கொய்துவிடாமல், சிவனே நீ என்னைக் காப்பாற்று..’ பக்தன் துடிதுடித்தால் தாங்கமாட்டாரே சிவபெருமான். இவனைக் காப்பாற்ற வேண்டும். எங்கே நம்ப பையன் முருகன் பக்கத்தில் எங்கும் தென்படமாட்டானே மயிலேறி, ஆகாயத்தில் அங்குமிங்குமாக சுற்றிக்கொண்டிருந்த சின்னவனைக் கூப்பிட்டார் சிவபெருமான். வந்தவன் வணங்கினான். கேட்டான் மிருதுவாக:\nஒரு காரியம். உடனே செய். பூமியில் நம் பக்தன் சர்வவர்மன். அழுதுகொண்டிருக்கிறான். பிரச்னையைத் தீர்த்துவை.\nஅட்சரம்கூடத் தெரியாத அரசனுக்கு ஆறுமாதத்தில் சமஸ்கிருதம் கற்றுத் தருகிறேன் என்று உளறிவிட்டு வந்துவிட்டான். உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கிறான் என்ன செய்வதெனத் தெரியாமல். ராஜாவுக்கு புரியும்படி எளிதாக சமஸ்க்ருதம், அதுவும் ஆறே மாதத்தில் சர்வவர்மன் கற்றுத்தரும்படி, நீ அவனுக்கு அருள்வாய்\nமாலின் மருகன் பறந்தான் கலாபத்தின் மீதேறி, பூமியை நோக்கி.\nஅங்கே அழுதுகளைத்து வீழ்ந்துகிடந்த சர்வவர்மன் முன்- சிவலிங்கத்திலிருந்து ஒளியாகப் புறப்பட்டுப் பிரசன்னமானான் முருகன். சர்வவர்மன் திகைத்தான். அப்பனைக் கூப்பிட்டால் அருகில் வந்து நிற்கிறானே மகன். எல்லாம் அவன் செயல் நடுங்கும் தேகத்தோடு, எழுந்தான். சாஷ்டாங்கமாக முருகனின் பாதங்களி���் வீழ்ந்து வணங்கினான். நடந்ததைச் சொல்லி, கலங்கிய கண்களோடு தலைதாழ்த்தி நின்றான் சர்வவர்மன்.\nகருணையோடு அவனைப் பார்த்தான் கார்த்திகேயன். ’சாரம் நழுவிடாமல், ஆனால் எளிதில் பயிற்றுவிக்க சுருக்கமாக, புது சமஸ்கிருத இலக்கணம் ஒன்று தருகிறேன். கேள், கவனமாய்..’ என சர்வவர்மனுக்கு ஓதி அருளிவிட்டு, மறைந்தான் முருகன். சர்வவர்மனும் முருகனிடமிருந்து பெற்ற புது இலக்கணத்தினால், ஆறே மாதத்தில் மன்னனுக்கு சமஸ்கிருதத்தை நன்கு கற்பித்துவிட்டான். பிறகு ஒரு நாள், அரசவையில், சமஸ்க்ருதம் கடினமான மொழியெனச் சொன்ன அந்த முதலாவது மேதை மன்னனின் பாண்டித்யத்தை சோதிக்க எண்ணினார். மன்னனின் அனுமதிபெற்று, கடினமான சுலோக ரூபத்தில் சமஸ்கிருதத்தில் ஒரு கேள்வியை அரசனிடம் கேட்டார். சற்றும் சளைக்காமல், சுலோகமாகவே பதிலைத் திருப்பியடித்து அசத்திவிட்டான் சாலிவாகன ராஜா. முருகனை நினைத்து முகமலர்ந்தான் சர்வவர்மன். அந்த முதலாவது மேதையும் அவையோரும் வாயடைத்துப்போயினர். இப்படி பூமிக்கு வந்து சேர்ந்ததுதான் சமஸ்கிருத வியாகரண (இலக்கண) நூலான ’கலாபம்’ அல்லது ’கௌமாரம்’. காதந்திர வியாகரணம் என்னும் பெயரும் இதற்குண்டு.\nசமஸ்கிருத மொழியின் ஒன்பது வியாகரண நூல்களான – இந்திர வியாகரணம், சந்திர வியாகரணம், ஸாகடாயனம், ஸாரஸ்வதம், காஸாக்ருத்ஸ்னம், கலாபம், ஸாகலம், ஆபிஸலம், பாணினீயம் ஆகியவற்றில், தமிழ்க்கடவுள் எனக் கொண்டாடப்படும் முருகப்பெருமான் அருளிய வியாகரண நூலும் சேர்ந்து வீற்றிருக்கிறது.\nTagged கலாபம், கௌமாரம், சமஸ்க்ருதம், சாலிவாகனன், முருகன், வியாகரணம்26 Comments\nபாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா ..\nதேடி நான் போனதில்லை. பால்யத்தில், அவ்வப்போது கோவிலில், கல்யாணவீட்டில் கட்டப்பட்டிருக்கும் லௌட் ஸ்பீக்கரில் இருந்து கணீர் என ஒலிக்கும்; இசையோ, பாடலோ சிந்தையை ஆட்கொள்ளும். இப்படித்தான் முருகன் பாடல்கள் என்னையறியாமலேயே எனக்குப் பழக்கமானது. எத்தனையோ பக்திப் பாடல்களைக் கேட்டிருப்பினும் முருகன் பாடல்கள்தான் என்னை வசீகரித்தவை. கவர்ந்தவை. பாடல் வரிகளும், பாடிய குரலும், இசையும் இதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கவேண்டும்.\nஆத்மார்த்த முருக பக்தர்களுக்கும், என்னைப்போல் அரைகுறைகளுக்கும் டி.எம்.சௌந்தரராஜன், கேட்காது அளித்த அருட்கொடை இந்தப் பக்திப்பாடல்கள். சிலபாடல்கள் மிகச் சாதாரண வரிகளை உடையவைதான் என்பதனையும் கவனித்திருக்கிறேன். ஆனால் டி.எம்.எஸ். தன் குரலினால், பக்தியினால் அவற்றிற்கு உயிரூட்டி கேட்பவர்களின் மனதில் உலவிக்கொண்டிருக்குமாறு செய்துவிட்டு சென்றுவிட்டார். சம்பந்தப்பட்ட பாடலாசிரியர், இசை அமைப்பாளரையும் (சில பாடல்களுக்கு டி.எம்.சௌந்திரராஜனே இசை அமைத்திருக்கிறார்) இங்கு பாராட்டவேண்டும்.\nஎன் நினைவில், சிறுவனாய் சுற்றிக்கொண்டிருக்கையில் அடிக்கடிக் கேட்டு எனையறியாமல் முணுமுணுத்த பாடல்கள்: ’உள்ளம் உருகுதைய்யா..முருகா உன்னடி காண்கையிலே..’ மற்றும் ’வினாயகனே வினை தீர்ப்பவனே..’ (அம்பியைச் சொல்கையில் அண்ணனை சொல்லாது விட்டால் எப்படி). பிறகு நாளாக ஆக, ஆழமாக வரிகளைக் கவனித்து ரசிக்க ஆரம்பித்தேன். குரலின் உருக்கம் என் சிறுவயது மனதைப் பாடாய்ப்படுத்தும். டி.எம்.எஸ். என்னைத் துரத்தித் துரத்திப் பாடிச் சென்றாரோ). பிறகு நாளாக ஆக, ஆழமாக வரிகளைக் கவனித்து ரசிக்க ஆரம்பித்தேன். குரலின் உருக்கம் என் சிறுவயது மனதைப் பாடாய்ப்படுத்தும். டி.எம்.எஸ். என்னைத் துரத்தித் துரத்திப் பாடிச் சென்றாரோ இல்லை, கேட்டவருக்கெல்லாம் இப்படித்தானா பாட்டுபாட்டாகப் போட்டுக் கேட்கவைத்து, கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இழுத்தானா அந்த முருகன் \nஅழகென்ற சொல்லுக்கு முருகா… உன்\nஅருளன்றி உலகிலே பொருளேது முருகா…\n-டி.எம்.எஸ். கரைந்துவிட்டார் இந்தப் பாட்டில்.\nஎன்று ஆரம்பிக்கும் இன்னொரு டி.எம்.எஸ். பாடலும் இதே போன்று நம்மை அள்ளிச்செல்லும்.\n‘முருகனைப்பற்றி ஒரு பக்திப்பாட்டு எழுதிக்கொடுய்யா’ என்றார்கள். நானும் அவசர அவசரமாய் எழுதிக் கொடுத்தேன். அது டி.எம்.சௌந்திரராஜனிடம் போய்ச்சேர, அவர் அதைப் படித்துப்பார்த்துப் பிடித்துப்போக, தானே அதற்கு இசை அமைத்து தன் இனிய குரலால் பாடி, யாரும் அறிந்திராத என்னை தமிழ்கூறும் உலகத்துக்கெல்லாம் அறிமுகப்படுத்திவைத்தார் என்பதாக ஆனந்தவிகடன் தொடரில் எழுதியிருந்தார் கவிஞர் வாலி. அந்தப் பாடலின் ஆரம்பம் இது:\nஇவற்றைப்போன்றே இன்னொரு முருகன் பாடலும் மனதை வருடிப்பார்த்தது சிறுபிராயத்தில். சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அப்பாடலை இப்போதும் சிலசமயங்களில் கேட்கிறேன் ஆனந்தமாக:\nஎனை நீ பார்த்தாலும் போதும் – வாழ்வில்\nகீழ்வர���ம் பாடலைக் கேட்டும் யாரும் மயங்காதிருக்க முடியுமா:\nதிருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் – முருகா\nதிருச்செந்தூரிலே வேலாடும் – உன்\nஇளமை தவழும் ஜெயலலிதாவும் கே.ஆர்.விஜயாவும் வள்ளி, தெய்வானையாக மின்னும் 1967-ல் வெளியான ‘கந்தன் கருணை’ படத்தில் வரும் பாடலிது.. பூவை செங்குட்டுவனின் பாடலை ஆனந்தமாகப் பாடியிருக்கிறார்கள் சூலமங்கலம் ராஜலக்ஷ்மியும், பி.சுசீலாவும். இசை தந்து அன்பு காட்டியவர்: கே.வி.மகாதேவன்.\nகாங்கோவின் தலைநகர் கின்ஷாஸாவில் ஒரு ஹிந்துக்கோவில் உள்ளது. அங்கே உள்ள கடவுள்களில் பாலமுருகனும் ஒன்று. வாரம் ஒரு முறை அல்லது திருநாள் எனத் தமிழர்கள் கூடி, ஒரு மணிநேரம் பக்திப் பாடல்களைப் பாடுவது உண்டு. நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் தொண்டையை சரிசெய்துகொண்டு சில பக்திப்பாடல்களைப் பாட முயன்றிருக்கிறேன். என் பால்யப்பிராயத்து நினைவுகளைக் கிளறி நெட்டில் வரிகளைத்தேடி பாடிய காங்கோ நாட்கள் அவை. தமிழ்நாட்டில் சிறுவயதில் கேட்கவைத்து, காங்கோவில் போய் பாடவைத்துள்ளான் அந்தக் கார்த்திகேயன் \nஅழகென்ற சொல்லுக்கு முருகா.. உன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா –என்கிற பாட்டில் இப்படி சில வரிகள் வரும்:\nஹர ஹரா ஷண்முகா முருகா..\nஹர ஹரா ஷண்முகா முருகா – என்று\n இப்படிக் குதூகலமாய் ஆடிக்கொண்டிரு எப்போதும்..\nTagged காங்கோ, கே.வி.மகாதேவன், டி.எம்.சௌந்திரராஜன், முருகன், வாலி, வினாயகன்18 Comments\nபித்தன் மகனுக்குப் பிடித்த பித்துக்குளி – 1\nமுருகதாஸ் சரி, பித்துக்குளி என்றா யாரும் தன் பெயருக்கு முன்னால் வைத்துக்கொள்வார்கள் என்று சின்ன வயதில் ஆச்சரியப்பட்டதுண்டு. ஆனால் அவருடைய பாடலைக் கேட்கும்போதெல்லாம் அந்தக் குரலில் இருந்த ஒலிநயம், பாடலைப்பாடும் ஒரு தோரணை போன்றவை எளிதாக அவரின்பால் கேட்பவரை ஈர்த்தது. இந்த மனிதர் யார் பார்க்க எப்படி இருப்பாரோ என்று நினைக்க ஆரம்பித்தது மனம். எப்படித் தெரிந்துகொள்வது பார்க்க எப்படி இருப்பாரோ என்று நினைக்க ஆரம்பித்தது மனம். எப்படித் தெரிந்துகொள்வது நெட்டாவது கொட்டாவது அந்தக்காலத்தில் பத்திரிக்கைகளில் செய்தியோடு, கலர் ஃபோட்டோகூட வராத காலமது. இவர் தோற்றம் எப்படிப்பட்டது எனத் தெரிய நாளானது.\nகாவிநிறத் தலைப்பாகை, மேலுடை, கழுத்தில் பவழ மணி மாலை, கருப்புக்கண்ணாடி. கைவிரல்களில் சிவப்பு வண்ணம் விரல்கள் விளையாட ஒரு பழைய ஹார்மோனியப்பெட்டி. இப்படி மேடையில் ஏறி அமர்ந்தாலே ஆளை அசத்தும் தோற்றம். பித்துக்குளி முருகதாஸை சாதாரணமாக, ஒரு பக்திப்பாடகர் என்று வகைப்படுத்திவிட்டு ஓடிவிட முடியாது. இவரது வாழ்க்கைப் பலவித பரிமாண அடுக்குகள் கொண்டது.\n“பித்தா.. பிறைசூடி.. பெருமானே.. அருளாளா…“ என்று சிவபெருமானை நினைந்து உருகினார் சுந்தரர். அந்தப் பித்தனின் மகன் முருகன்மீது, சிறுவயதிலிருந்தே சித்தம் வைத்திருந்தார் முருகதாஸ். சிறுவனாக இருந்தபோது பாரம்பரிய இசையின் அடிப்படைகளைத் தன் பாட்டியிடம் கற்றார். இவருடைய தந்தை மேடையில் பக்திப்பாடல்களைப் பாடுபவர். இவரது படிப்பு 8-ஆவது வகுப்புடன் முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டது. இளம் வயதிலேயே ஆன்மிகத்தை நாடியது மனம். வீட்டைவிட்டு வெளியேறி, ஞானிகளையும், துறவிகளையும் தேடி அலைந்தார். வள்ளிமலை ஸ்வாமியைச் சந்தித்தது ஆரம்பத் திருப்பமாக அமைந்தது. அவரிடம் யோகப் பயிற்சியையும், திருப்புகழ் போன்ற முருகன் பாடல்களையும் மனம் லயித்துக் கற்றார் முருகதாஸ்.\nஇப்படிச் சுற்றித் திரிந்தபோது ஈரோட்டுக்கருகில், ஸ்வாமி ப்ரும்மானந்த பரதேசியை சந்திக்க நேர்ந்தது. இவருடைய பக்திப் பரவசத்தைப் பார்த்த ஸ்வாமிகள் `நீயும் என்னைப்போலப் பித்துக்குளியாகத்தான் வரப்போகிறாய்` என்றாராம். `டேய் பித்துக்குளி..` என்று சிறுவனை அடிக்கடி அழைக்கவும் செய்தார் ஸ்வாமிகள்.\nதெற்கு கர்னாடகத்தின் கஞ்சன்காடு ஆஸ்ரமத்தில் மகான் ராமதாஸ் ஸ்வாமிகளைத் தரிசிக்கச் சென்றார் பித்துக்குளி. அங்கேயே கொஞ்ச காலம் தங்கி அவரிடம் உபதேசம் பெற்றார். அங்கிருந்தபோது ஒருநாள் மிகுந்த பரவசத்துடன் இவர் முருகன் மீது பாடல் ஒன்றைப் பாடினார். அதைக் கேட்டிருந்த ஸ்வாமி ராமதாஸ் சொன்னாராம் “நீ ஒரு முருகதாஸ்` ஏற்கனவே பித்துக்குளி என்ற பட்டம். இப்போது முருகதாஸ். இணைந்து அவரின் பெயராய் நிலைத்தது: பித்துக்குளி முருகதாஸ்.\n1936-ல், தன் 16-ஆவது வயதில் இந்திய சுதந்திரப் போராட்டவீரர்களுடன் சேர்ந்து ,பிரிட்டிஷ் அரசிற்கெதிராக பெங்களூர்ப் போராட்டத்தில் இவர் குதிக்க நேர்ந்தது. ஆங்கிலேயப் போலீசாரின் அடிதடிப் பிரயோகத்தில் பலமாகக் காயமுற்றார். சிறையில் 6 மாதம் அடைக்கப்பட்டிருந்தார். அங்கும் அடக்குமுறை, அடிதடி தொடர்��்தது.\nஆங்கிலப்புத்தாண்டு தினமான ஜனவரி 1-ஆம் தேதியன்று ஒவ்வொரு வருடமும் ஆங்கிலேயப் பிரபுக்கள் இந்திய மக்களைச் சந்திப்பதாக அப்போது ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆங்கிலேயருக்கு எதிராக ஆவேசமாக இருந்த முருகதாஸுக்கு, இந்த ஏற்பாட்டைக் குலைத்து, மக்களின் கவனத்தைத் திசை திருப்பவேண்டும் என்கிற எண்ணம் வந்தது. அதே சமயத்தில் மருதமலை, திருத்தணி, பழனி போன்ற திருத்தலங்களில் திருப்படித் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்தார். நினைத்தபடியே மக்களின் கவனம் திரும்பியது. திருப்படித் திருவிழாவும் புகழ்பெற்றது.\nதன் இளம் வயதில் நாடுபூராவும் அலைந்து திரிந்தார் முருகதாஸ். இப்படி ஒருமுறை வடநாட்டில், சரஸ்வதி நதிக்கரையில் உட்கார்ந்து தியானித்திருந்தபோது இறை அனுபவம் கிட்டியது. உள்ளிருந்து எழுந்த தீர்க்கமான குரல் `தென்னாட்டுக்குத் திரும்பிப் போ. அங்கேதான் உனக்கு வேலை இருக்கிறது\nதென்னாடு திரும்பியவர், நெடுங்காலம் பழனிமலையிலேயே தங்கியிருந்தார். 30-ஆவது வயதிலேயே சிறந்த பக்திப்பாடல் பாடுபவர் என்கிற புகழ் பரவ ஆரம்பித்தது. பக்திப்பாடல் கச்சேரிகளுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. இவருடைய பஜனைக் கச்சேரிகளில் ஒரு தனி பாணி, இவருக்கே உரித்தான ஸ்டைல் பளிச்செனத் தென்படும். பிரகாசமான காவித் தலைப்பாகை, வஸ்திரம், கருப்புக்கண்ணாடி, ஹார்மோனியம் சகிதம் வந்து மேடையில் உட்காருவார். விரல் நகங்களில் மின்னும் சிவப்புவண்ணம் தம்புரா, மிருதங்க வித்வான்கள் தயாராகிக் கொண்டிருக்கும்போதே, கண்மூடி ஒரு சிலைபோல் அமர்ந்திருப்பார். `ஓம் தம்புரா, மிருதங்க வித்வான்கள் தயாராகிக் கொண்டிருக்கும்போதே, கண்மூடி ஒரு சிலைபோல் அமர்ந்திருப்பார். `ஓம்` என்று இதமான அதிர்வலைகளை எழுப்பியவாறு இருப்பார். பிறகு, தனக்கே உரித்தான கம்பீரக் குரலில் ஸோலோவாகப் பாட ஆரம்பிப்பார். மெதுவாகத் தொடங்கி மெல்லிய இசை அதிர்வுகளை எழுப்பி, உச்ச ஸ்தாயிக்கு அவர் கொண்டு செல்கையில் ரசிகர்கள் அவரோடு பயணித்து வந்திருப்பர். பின்னணி இசை தொடர்ந்து முழங்கிக்கொண்டிருக்கையில் திடீரென்று அமைதி ஆவார். தாழ்ந்த குரலில், புராணக்கதைகளிலிருந்து, பாட்டிற்குத் தொடர்பான சம்பவங்களை லேசாகச் சொல்லி ரசிகர்களைக் கவர்ந்திழுத்து வைப்பார். ரசிகர்களின் கவனம் தீவிரமாகுகையில், ���ிடீரென உச்ச ஸ்தாயிக்குக் குரலை உயர்த்திப் பாடிச் செல்வார். ரசிகர்கள் முதலில் அதிர்ந்து, பின் ஆரவாரிப்பார்கள். கச்சேரி முடியுமுன், எல்லோரும் எழுந்து ஆடும்படியாக `பச்சைமயில் வாகனனே` என்று இதமான அதிர்வலைகளை எழுப்பியவாறு இருப்பார். பிறகு, தனக்கே உரித்தான கம்பீரக் குரலில் ஸோலோவாகப் பாட ஆரம்பிப்பார். மெதுவாகத் தொடங்கி மெல்லிய இசை அதிர்வுகளை எழுப்பி, உச்ச ஸ்தாயிக்கு அவர் கொண்டு செல்கையில் ரசிகர்கள் அவரோடு பயணித்து வந்திருப்பர். பின்னணி இசை தொடர்ந்து முழங்கிக்கொண்டிருக்கையில் திடீரென்று அமைதி ஆவார். தாழ்ந்த குரலில், புராணக்கதைகளிலிருந்து, பாட்டிற்குத் தொடர்பான சம்பவங்களை லேசாகச் சொல்லி ரசிகர்களைக் கவர்ந்திழுத்து வைப்பார். ரசிகர்களின் கவனம் தீவிரமாகுகையில், திடீரென உச்ச ஸ்தாயிக்குக் குரலை உயர்த்திப் பாடிச் செல்வார். ரசிகர்கள் முதலில் அதிர்ந்து, பின் ஆரவாரிப்பார்கள். கச்சேரி முடியுமுன், எல்லோரும் எழுந்து ஆடும்படியாக `பச்சைமயில் வாகனனே` போன்ற ஒரு ஹிட் ஐட்டத்தை எடுத்து விடுவார். ரசிகர்கள் உற்சாகமாகி, உடன் சேர்ந்து பாடுவார்கள். தனக்கு வாய்த்த இசை எனும் மந்திரத்தால், ஒரு 3-மணி நேரம் ரசிகர்களை இப்படிக் கட்டிவைத்திருப்பார் பித்துக்குளி முருகதாஸ். வார்த்தைகளில் விளக்கமுடியாத இந்தக் கவர்ச்சியே அவருக்கு வெளிநாடுகளில் ‘Singing Saint’ என்ற பெயரைப் பெற்றுத் தந்தது. ….(தொடரும்)\nTagged சரஸ்வதி, பக்தி, பழனி, பித்துக்குளி, முருகன், ரமண மகரிஷி, ஸ்வாமி ராமதாஸ்2 Comments\nநீங்கள் சொன்னது . .\nAekaanthan on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nஸ்ரீராம் on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nAekaanthan on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nathiramiya on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nAekaanthan on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nBalasubramaniam G.M on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nAekaanthan on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nஇராய செல்லப்பா on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nAekaanthan on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nAekaanthan on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nAekaanthan on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nBalasubramaniam G.M on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nAekaanthan on அரங்கன், வரதன், வேதாந்த தேசிகன…\nகீதா on அரங்கன், வரதன், வேதாந்த தேசிகன…\nகீதா on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nதிரும்பிப் பார்க்க ஆசையாக்கும் . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/astrology/guru-peyarchchi/16500-guru-peyarchi-palangal-kanni-predictions.html", "date_download": "2019-08-18T13:12:41Z", "digest": "sha1:THIPKOBQYKV4FLHZ53R5OMCALTKOJBMS", "length": 25132, "nlines": 315, "source_domain": "dhinasari.com", "title": "குரு பெயர்ச்சி 2018 - பலன்கள்: கன்னி - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nமுகப்பு ஜோதிடம் குரு பெயர்ச்சி 2018 குரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: கன்னி\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: கன்னி\nஇதோ இந்த குரு பெயர்ச்சி, சிம்ம ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019: குரு பகவான் நவ கோள்களில் தலையாய இடத்தைப் பெறுகிறார்.\nகுரு பார்க்க கோடி நன்மை என்பது சத்திய வாக்கு. அவரது பார்வை பட்டாலே ஜாதகன் சிறப்பாக இருப்பான் என்பதால், நாம் குரு பெயர்ச்சியை ஒட்டி, நமது ராசிக்கு குரு பகவான் எத்தகைய பலன்களைத் தரப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம்.\nஇதோ இந்த குரு பெயர்ச்சி, கன்னி ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…\nஉத்திரம் 2,3,4, ஹஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள் முடிய\nபுத்தி கூர்மையும் உண்மை பேசும் தன்மையும் உடைய கன்யா ராசி அன்பர்களே\nஇந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகம் இல்லை, 2ல் இருந்து பலவித நன்மை தந்த குரு மற்றும் 11ல் இருந்து நன்மை செய்த ராகு இந்த வருடம் கடுமையான சோதனைகளை சந்திக்க செய்கிறார்கள்.\nபிப்ரவரி 2019க்கு பின் பெயர்ச்சியாகும் ராகு-கேதுவால் பெரிய நன்மைகள் ஏதும் இல்லை, கடுமையாக உழைத்தால் தான் வருமானம் தங்கும் என்ற நிலை இருக்கிறது. அர்த்தாஷ்டம சனியும் தன் பங்குக்கு துன்பங்களை தருகிறார்\nகுடும்பத்தில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எந்த ஒருமுடிவை எடுக்கும் முன்னும் பல தடவை யோசித்து பின் முடிவெடுப்பது நல்லது. தனிப்பட்ட ஜாதகத்தில் குரு, சனி நன்றாக இருந்தால் அவ்வளவு பாதிப்பில்லை. உங்கள் ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி ஆலோசனை பெறுவது நல்லது.\nஆரோக்கியம் : உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் மருத்துவ செலவு அதிகரிக்கும், சிலருக்கு அறுவை சிகிச்சை செலவு ஏற்படும், 4ல் இருக்கும் சனி தாய் தந்தையர் உடல் நலத்தை பாதிக்க ச��ய்யும், தன்வந்திரி பகவானை வணங்குவது நல்லது. மருத்துவரின் அறிவுரைப்படி நடப்பது நலம் தரும். பொறுமையும் நிதானமும் கொண்டு நடப்பது ஆகார விஷயங்களில் கவனமாய் இருப்பது, தியானபயிற்சி போன்றவை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.\nகுடும்பம் மற்றும் உறவுகள் : தற்போது சாதகமான சூழல் இல்லாததால் கணவன் மனைவிக்குள் கருத்துவேறுபாடு வரும், கணவர்/மனைவி வழி உறவுகளுடனும் அவ்வளவு நெருக்கம் இருக்காது விட்டுக்கொடுத்து போவதும் குடும்பத்தாரோடு அதிக நேரம் செலவழித்து அவர்கள் தேவையை பூர்த்தி செய்வதும் நலம் தரும். பிள்ளை /பெண் திருமண ஏற்பாடு தள்ளிப் போவதுடன் பிள்ளை/பெண் காதல் விவகாரங்கள் உங்களுக்கு அதிர்ச்சியையும் தரலாம். அதனால் சில பிரிவுகளும் ஏற்படலாம். எதிலும் பொறுமை தேவை. நிதானம் மற்றும் விட்டுக்கொடுத்துச் செல்லும் தன்மை இவை நலம் தரும்.\nஉத்தியோகஸ்தர்கள் : வேலை பளு அதிகம் இருக்கும் அர்த்தாஷ்டம சனி வேறு என்பதால் வேலையை காப்பாற்றிக்கொள்ள அதிக போராட்டம் தேவைப்படும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படாமல் பொறுமையும் நிதானத்தையும் கடைபிடிப்பது நல்லது. உடன் வேலை செய்வோர் வேலைக்கு குழி பறிக்கலாம், மேலும் புதிய வேலைக்கு முயற்சிப்போருக்கு அது கிடைப்பதில் மிகுந்த சிரமம் உண்டாகும். விட்டுக்கொடுத்து செல்லுதல் உத்தியோகத்தை தக்க வைத்து கொள்ள உதவும்.\nதொழிலதிபர்கள்/வியாபாரிகள் : தொழில் கூட்டாளிகளிடையே ஒற்றுமை இருக்காது. எதிரிகள் தொல்லை அதிகரிக்கும். புதிய தொழில்கள் தொடங்குவதை அடுத்தவருடம் வைத்து கொள்ளவும். அரசாங்கத்தினால் தொல்லை இருக்கும். கணக்கு வழக்குகளை சரியாக வைத்து கொள்ளவும் வங்கி கடன்கள் இழுபறியாகும். தொழிலாளர்களால் அதிக பிரச்சனை உண்டாகும்.\nகலைஞர்கள்: புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் அதிக சிரமம் உண்டாகும், பெயர் புகழ் விருது கிடைப்பது பாராட்டு கிடைப்பது என்பது துர்லபம், உடன் கலைஞர்களால் செலவு உண்டாகும். பணவிரயம் அதிகமாகி கடன் வாங்கும் நிலை ஏற்படும். இறைத்யானம் ஓரளவு நன்மை தரும்\nஅரசியல்வாதிகள் : கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும் தொண்டர்களை தக்க வைக்க அதிக பணம் செலவழிக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் மோதல் இல்லாமல் இருப்பது நல்லது. எதிரி பக்கத்திலேயே இருந்து குழி பறிப்பார் கவனம் தே���ை.\nவிவசாயிகள் : விளைச்சல் குறைவு, கால்நடைகளால் மருத்துவ செலவு உண்டாகும், வழக்குகளில் அதிக பணம் செலவாகும் சாதகம் இருக்காது. எதிர்பார்த்த பண வரவு தாமதம் ஆகும். புதிய வழக்குகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும், அக்கம்பக்கத்தாரோடு வீண் விவாதம் செய்யாமல் அனுசரித்து போவது நல்லது. பயிர்களை காக்க அதிக பணம் செலவழிக்க வேண்டும்.\nமாணவர்கள் : அதிக அக்கறை எடுத்து படிக்க வேண்டும். ஆசிரியர் பெற்றோர் சொல்படி நடப்பது அதிக நலம் தரும். சேர்க்கை நன்றாக இருக்காது. மனம் காதல் வயப்படும். படிப்பில் நாட்டம் போகாது. போட்டி பந்தயங்களில் வெற்றி வாய்ப்பு குறைவு. வெளிநாட்டு படிப்பு எண்ணம் தாமதம் ஆகும். ஹயக்ரீவரை வழிபாடு செய்வது நலம் தரும்.\nபெண்கள் : சங்கடமான நிலை இருக்கும் அடுத்தவரை அனுசரித்து போவது நல்லது. எதிலும் நிதானம் பொறுமை அவசியம், தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தாலொழிய கஷ்டங்களை அனுபவித்துத் தீர்க்கவேண்டி இருக்கும். குடும்பத்தில் பண பிரச்சனை உடல் பாதிப்பு போன்றவை இருக்கும்.= பிள்ளைகளாலும் கஷ்டம் இருக்கும். உழைக்கும் மகளிர் அதிக உழைப்பை கொடுத்து சொல்ப பலனை பெறுவர் பதவி உயர்வு சம்பள உயர்வு என்பது கடினம். நிதானம் அவசியம்\nவணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : மஹாலக்ஷ்மி தாயாரை வணங்குவது லக்ஷ்மி கோவிலில் விளக்கேற்றுவது போன்றவையும் தக்ஷிணாமூர்த்தியை வழிபடுவதும் நவக்ரகங்களில் சனிக்கும் குருவுக்கும் விளக்கேற்றி அர்ச்சனை செய்து கொள்வதும், சனி குரு காயத்திரியை ஜபிப்பதும் நலம் தரும் அன்னதானம், கல்வி தானம் போன்றவையும் மிகுந்த நன்மையைத் தரும் கஷ்டத்தைக் குறைக்கும். லக்ஷ்மீ அஷ்டோத்திரம் லக்ஷ்மீ சகஸ்ரநாமம் போன்று படிக்கவும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் – 2018-19 கணித்து வழங்குபவர்…\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: சிம்மம்\nஅடுத்த செய்திகாப்பி அடிச்சா கற்பனை வளருமா\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: மீனம்\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: கும்பம்\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: மகரம்\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: தனுசு\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: விருச்சிகம்\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: துலாம்\nஇனி இந்த தியேட்டர்ல தமிழ் படம் ரிலிஸ் இல்லை \nதற்கொலைக்கு முயன்று… பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பித்து வெளியேறிய மதுமிதா\nவைரலாகும் அமைரா தஸ்தூரின் குளியலறை புகைப்படம் \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nசத்தான வாழைப்பூ உருண்டைக் குழம்பு \n திருநாவுக்கரசர் 18/08/2019 4:57 PM\nஜெகன்மோகன் ரெட்டியின் மச்சான் ’சகோ.’ அனில்குமார் மீது பிணையில் வரமுடியா வாரண்ட்\nஎன் மனைவி ஒரு மனித வெடிகுண்டு விமானநிலையத்தை கலக்கிய வாலிபர் கைது விமானநிலையத்தை கலக்கிய வாலிபர் கைது \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/10/25/1477333854", "date_download": "2019-08-18T13:23:56Z", "digest": "sha1:A7MUFPVZBYMPRQKHXOC5PILDTBWB3JQO", "length": 4823, "nlines": 10, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பே-டிஎம் வங்கி தொடக்கம் தாமதம்!", "raw_content": "\nசெவ்வாய், 25 அக் 2016\nபே-டிஎம் வங்கி தொடக்கம் தாமதம்\nவருகிற தீபாவளியன்று இந்தியாவில் தனது சேவையைத் தொடங்குவதாக அறிவித்திருந்த பே-டிஎம் பேமெண்ட் வங்கி, ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த ஆண்டின் முடிவுக்குள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ‘பேமெண்ட் பேங்க்’ என்பது சிறிய வங்கி ஆகும். இங்கு ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையில் சேமித்து (டெபாசிட்) வைக்க இயலும். அவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் வழங்கப்படும். மேலும், இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் சேவைகளைப் பயன்படுத்தலாம். ஆனால், இவ்வங்கியில் பிற வங்கிகளைப் போல கடன் வழங்கப்பட மாட்டாது. மேலும், கிரெடிட் கார்டுகளும் கொடுக்கப்படுவதில்லை. கடந்த ஆண்டில் பேமெண்ட் பேங்க் சேவையைத் தொடங்குவதற்காக விண்ணப்பித்திருந்த நிறுவனங்களில் 11 நிறுவனங்களுக்கு மட்டும் ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்திருந்தது. ஆதித்யா பிர்லா நுவோ, ஏர்டெல் எம். காமர்ஸ் சர்வைஸ், சோழ மண்டலம் டிஸ்ட்ரிபூஷன் சர்வைசஸ், டிபார்ட்மெண்ட் ஆஃப் போஸ்ட்ஸ், ஃபினோ பேடெக், நேஷனல் செக்யூட்டிரீஸ் டெபாசிடரி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மா, பே-டிஎம், டெக் மஹிந்திரா, வோடஃபோன் எம்.பேசா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பேமெண்ட் வங்கி தொடங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.\nவிஜய் சங்கர் சர்மாவின் பே-டிஎம் நிறுவனம் ஏற்க��வே இரண்டு முறை பேமெண்ட் வங்கியைத் தொடங்குவதாக அறிவித்து, சில காரணங்களில் அதன் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வருகிற தீபாவளி தினத்தன்று அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ரிசர்வ் வங்கியிடமிருந்து இறுதி கட்ட ஒப்புதல் பெறப்படாததால், அதன் அறிமுகம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ‘முதற்கட்ட மூலதனமாக ரூ.300 கோடி முதலீட்டில் உருவாக்கப்படும் இந்த பேமெண்ட் வங்கி இந்தாண்டின் முடிவுக்குள் அறிமுகப்படுத்தப்படும்’ என்று விஜய் சங்கர் சர்மா தெரிவித்துள்ளார்.\nசெவ்வாய், 25 அக் 2016\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/temples/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE", "date_download": "2019-08-18T12:48:31Z", "digest": "sha1:QV5YTPLPLWEACB5VV5BI43K7RGONUA7A", "length": 12292, "nlines": 141, "source_domain": "ourjaffna.com", "title": "Manchavanapathy Murugan | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nமுருகப்பெருமான் இனிதமர்ந்துறையும் அருட்தலங்கள் பலவற்றுள் கொக்குவிற�� பதியில் சிறப்புற்றோங்கி மிளிரும் மஞ்சவனப்பதி ஆலயமும் ஒன்றாகும் “மஞ்சலியாடு” “மஞ்சமலியகாடு” “மஞ்சமருதிகாடு” எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த இக்கோயில் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளால் “மஞ்சவனப்பதி” என்ற சிறப்புத் திருநாமம் இடப்பட்டு அது நிலைத்து நின்று இன்று அருளும் ஆன்மீகமும் பொழியும் ஆலயமாக வளர்ந்துள்ளது தொன்மை வாய்ந்த இத்தெய்வீக திருத்தலத்தில் முருகப்பெருமான் வள்ளி தேவசேனா சமேதராக எழுந்தருளி அருள் புரிகின்றார்.\nகொக்குவிற் கிராமத்தில் “மஞ்சமருதிகாடு” என்பது ஒரு குறிச்சியின் இடப்பெயராகும் அன்று இவ்விடம் மேட்டு நிலமாகவும் மருதமரங்கள் நிறைந்த சோலையாகவும் அங்கு “அம்பலவான விநாயகமூர்த்தி” என்ற பெயருடன் ஒரு சிறு கோயிலும் இருந்துள்ளது அக்கோயிலுக்கு முன் ஒரு கொட்டகையும் அமைக்கப்பட்டு இருந்தது கூரையாலும் ஓலையாலும் வேயப்பட்டும் தரையைச் சாணத்தால் மெழுகியும் வந்துள்ளனர் அந்தணர் பரம்பரையைச் சாராத சைவமரபில் வந்த ஒருவரே ஒருவேளை பூசையையும் செய்து வந்தார்.\nஇவ்வாறு மடாலயமாக இருந்த இக்கோயில் 1817ம் ஆண்டில் ஆகம முறைப்படி கற்கோயிலாக அமைக்கப்பட்டது. அச்சமயம் தற்போது விநாயக சன்னதியில் பரிவாரமூர்த்தியாக பிரதிட்டை செய்யப்பட்டுள்ள ஆதி “அம்பலவாண விநாயகர்” “மஞ்சமூர்த்தி” என அழைக்கப்பட்டுவர கர்ப்பக்கிரகத்தில் மூலவராக வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியப் பெருமான் மஞ்சவனப்பதி முருகனாக வீற்றிருக்கிறார் எனக் கர்ணபரம்பரைக் கதையாகக் கூறப்பட்டு வருகிறது.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/06/%E0%AE%AA%E0%AE%BF-40-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-08-18T13:16:09Z", "digest": "sha1:25TBUDKJKTC6VI3ZAE3HFJGMFLIE6G7K", "length": 6306, "nlines": 75, "source_domain": "selangorkini.my", "title": "பி 40 தரப்பினருக்கான மை சலாம் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு – Selangorkini", "raw_content": "\nபி 40 தரப்பினருக்கான மை சலாம் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு\nஅரசாங்க மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் போதும் கடுமையான நோய்க்கு இலக்காகும் வேளையிலும் நிதி சிக்கலை எதிர்நோக்கும் பி 40 தரப்பினருக்கான தேசிய சுகாதாரப் பாதுகாப்பு திட்டத்திற்கு (மை-சலாம்) நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகத் தெரிவ���க்கப்பட்டது.\nகடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு இதுவரை 2,474 பேர் விண்ணப்பித்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாத தொடக்கம் வரையில் 349,600 வெள்ளி மதிப்பிலான இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன என்று நிதியமைச்சின் தொடர்பு மற்றும் வியூகப் பிரிவு தலைவர் ஜக்கியா ஹானும் கூறினார்.\nஅந்தத் தொகையில் மருத்துவமனை செலவினம் மற்றும் கடுமையான நோய்களுக்கான செலவினத் தொகை ஆகியவை அடங்கும் என்றார் அவர்.\nமருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 1,737 பேருக்கு 101,600 வெள்ளி வழங்கப்பட்ட வேளையில் கடுமையான நோய்களுக்கு இலக்கான 737 பேருக்கு 248,000 வெள்ளி வழங்கப்பட்டது” என்று அவர் தெரிவித்தார்.\nஇந்தத் திட்டத்திற்குத் தகுதி பெற்றவர்கள் மத்தியில் இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மேலும் அதிகமானோர் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.\nவரி செலுத்துவோருக்கு முன்னுரிமை அளிப்பீர்\nநோன்பு பெருநாளையொட்டி தனி மனை வரி அபராதத்திற்கு விலக்களிப்பு\nஸாகீர் நாயக்கின் நிரந்தர குடியுரிமை விவகாரத்தை அமைச்சரவை முடிவு செய்யும்\nவேதமூர்த்தி: மலேசிய திருநாடு அனைவருக்கும் சொந்தமானது\nஇஆர்சி: சுவரொட்டிகள் இல்லாத தேர்தல்\nஸாகீர் நாயக் கெடாவில் பேசுவதற்கு தடை \nஅந்நிய மதபோதகர்கள் மலேசிய சூழ்நிலையை புரிந்துக் கொள்ள வேண்டும்\nஇஆர்சி: சுவரொட்டிகள் இல்லாத தேர்தல்\nஸாகீர் நாயக் கெடாவில் பேசுவதற்கு தடை \nவேதமூர்த்தி: மலேசிய திருநாடு அனைவருக்கும் சொந்தமானது\nஅந்நிய மதபோதகர்கள் மலேசிய சூழ்நிலையை புரிந்துக் கொள்ள வேண்டும்\nஸாகீர் நாயக்கின் நிரந்தர குடியுரிமை விவகாரத்தை அமைச்சரவை முடிவு செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-18T13:39:17Z", "digest": "sha1:E2CIGPARKZOQJUOFQEYTSXBIIMRW5DSK", "length": 6448, "nlines": 65, "source_domain": "ta.wikibooks.org", "title": "எண்ணிமப் பாதுகாப்பும் அணுக்கப்படுத்தலும்/எண்ணிமப்படுத்தல் - விக்கிநூல்கள்", "raw_content": "\n< எண்ணிமப் பாதுக��ப்பும் அணுக்கப்படுத்தலும்\nஎண்ணிம வடிவில் இல்லாத தகவல் வளங்களை எண்ணிம வடிவுக்கும் மாற்றும் பணி எண்ணிமப்படுத்தல் (digitalization) ஆகும். எண்ணிமப்படுத்தல் பெளதீக எழுத்து அல்லது படங்களை மின்வருடுதல் (scanning), தொடர்முறை அல்லது அனலாக் வடிவில் இருக்கும் ஒலிக்கோப்புக்கள், நிகழ்படங்களை மாற்றுதல் (conversion), நுண்சுருள்தகடுகளை (microfilms) மின்வருடல் உட்பட்ட செயற்பாடுகளைக் குறிக்கும்.\nநெடுங்காலமாக தகவல் வளங்களை நுண்சுருள்தகடுகளிலேயே பாதுகாக்கப்பட்டுவந்தன. ஆனால் இன்று எண்ணிமப்படுத்தல் எண்ணிமப் பாதுகாப்புக்கு தேவையான ஒரு முக்கிய செயற்பாடாக ஆவணகங்களால் நோக்கப்படுகின்றது. நுண்சுருள்தகடுகளிளோடு ஒப்பிடுகையில் குறைந்த செலவு, இலகுவான மேலாண்மை, அணுக்கம் ஆகிய காரணங்களுக்காக எண்ணிமப்படுத்தல் மேன்மையானது.\nஎல்லா வகையான எண்ணிமப்படுத்தலும் எண்ணிமப் பாதுகாப்புக்குப் பயன்படக்கூடியது அல்ல. மிகவும் உயர்ந்த அனைத்துலக சீர்தரங்களைப் பின்பற்றி மேற்கொள்ளப்படும் எண்ணிமப்படுத்தலே நெடுங்கால எண்ணிமப் பாதுகாப்புக்கு ஏற்றது.[3] எ.கா எழுத்து ஆவணங்கள் குறைந்தது 400 dpi இல், 24-இரும நிறத்தில், ரிஃப் (TIFF) கோப்பு வடிவில் மின்வருடப்பட வேண்டும்.\nஇப்பக்கம் கடைசியாக 5 ஆகத்து 2016, 14:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilstar.com/marina-puratchi-movie-press-meet/", "date_download": "2019-08-18T13:25:15Z", "digest": "sha1:G7TLS55TTOEWGBCB43REOH7GBKSNYBD6", "length": 7416, "nlines": 148, "source_domain": "tamilstar.com", "title": "Marina Puratchi Movie Press Meet - Latest Tamil cinema News", "raw_content": "\nஉலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை படம் மாஸ் வசூல்-…\nகமல் போன் செய்ததும் ரஜினி கொடுத்த ரியாக்ஸன், படப்பிடிப்பில்…\nசர்கார் படத்திற்காக கிடைத்த முக்கிய விருது\nஅஜித் மாதிரிலாம் யாராலும் வரமுடியாது\nபிக்பாஸில் மதுமிதாவிடம் இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டாரா கவீன்\nவனிதா சொல்வதால் எல்லாம் என்னால் மாற முடியாது\nவிஜய்யுடன் மோத வந்த முக்கிய படம் ரேஸிலிருந்து விலகியதா\nஎன் பேச்சை நானே கேட்கமாட்டேன்\nபிக்பாஸில் இருந்து மதுமிதா வெளியேற இதுவும் ஒரு காரணமா\nபொது மேடையில் ரஜினி ரசிகர்களை கேவலமாக திட்டிய பிரபல…\nஉலகம் முழுவதும் நேர்கொண்�� பார்வை படம் மாஸ் வசூல்- தெறிக்கவிட்ட தல, மொத்த வசூல்\nகமல் போன் செய்ததும் ரஜினி கொடுத்த ரியாக்ஸன், படப்பிடிப்பில் நேரில் பார்த்த நடிகரே கூறியது\nசர்கார் படத்திற்காக கிடைத்த முக்கிய விருது பிரபல நடிகை பெருமிதம் – குவிந்தது வாழ்த்துக்கள்\nஅஜித் மாதிரிலாம் யாராலும் வரமுடியாது படப்பிடிப்பில் அவர் என்ன செய்வார் – பிரபல நடிகர் பெருமிதம்\nபிக்பாஸில் மதுமிதாவிடம் இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டாரா கவீன்\nஉலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை படம் மாஸ் வசூல்- தெறிக்கவிட்ட தல, மொத்த வசூல்\nகமல் போன் செய்ததும் ரஜினி கொடுத்த ரியாக்ஸன், படப்பிடிப்பில் நேரில் பார்த்த நடிகரே கூறியது\nசர்கார் படத்திற்காக கிடைத்த முக்கிய விருது பிரபல நடிகை பெருமிதம் – குவிந்தது வாழ்த்துக்கள்\nஅஜித் மாதிரிலாம் யாராலும் வரமுடியாது படப்பிடிப்பில் அவர் என்ன செய்வார் – பிரபல நடிகர் பெருமிதம்\nபிக்பாஸில் மதுமிதாவிடம் இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டாரா கவீன்\nவனிதா சொல்வதால் எல்லாம் என்னால் மாற முடியாது கமலிடமே ஓப்பனாக கூறிய லொஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12630-thodarkathai-varnam-theettiya-kathal-sirpame-sanyogitha-01", "date_download": "2019-08-18T13:30:42Z", "digest": "sha1:RD4EPY6CNAIV2IHFDFHISBY5JYATUMQK", "length": 14858, "nlines": 283, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 01 - சந்யோகிதா - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 01 - சந்யோகிதா\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 01 - சந்யோகிதா\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 01 - சந்யோகிதா\nகாலைக்கதிரவன் தன் பொன்வண்ண கதிர்களால் பூமி மங்கையை அலங்கரித்து சில நாழிகை கழிந்திருந்தது. உழவர்கள் உழைத்துக் களிப்புற தத்தம் காளைகளுடன் நிலத்தை நோக்கி பசுமை சூழ்ந்த அந்த மண்பாதையில் பயணித்துக் கொண்டிருந்தனர்.\n... சீக்கிரமா எழுந்திரு…. மணி பத்தாகுது…. பல் விலக்கிவிட்டு சாப்பிடு” என்று கத்திக் கொண்டிருந்தாள் அன்னை ராதா.\nஅன்னையின் அவசரம், வயிற்றைக் கிள்ளும் பசி என எதையும் கண்டு கொள்ள\n்கள் கழிய, தந்தை தாயிடம் கண்ணீர்விடைபெற்று, சென்னையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அந்த விரைவுப் பேருந்தில் ச���ளரம் வழியே பின்னோக்கி ஓடிய மரஞ்செடிகளை வெறித்துக் கொண்டிருந்தன அவளின் கருவிழிகள்.\nதொடர்கதை - உயிரே ஏன் பிரிந்தாய்\nதொடர்கதை - காதல் இளவரசி – 21 - லதா சரவணன்\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 24 - சந்யோகிதா\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 23 - சந்யோகிதா\nகவிதை - விதிவசம் நான்..\nகவிதை - ஒதுங்கிச் செல்லாதே..\nகவிதை - உன் நினைவில் நான்..\n# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\n# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\n# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nநல்லாயிருக்கு ஆரம்பம் அழகா ஆரம்பிக்குது கதை நைஸ்\nவாழ்த்துக்கள் மேம் வர்ணனையில கலக்கியிருக்கீங்க தேனி அழகுதான்\nகவிவர்ணாவோட காதலி யாரு சிகாவா அந்த போட்டோல யார் இருந்தாங்க அந்த போட்டோல யார் இருந்தாங்க அடுத்த எபியில கவியோட காதலியை தெரிஞ்சிக்கலாமா மேம்\nஉங்கள் கவிதைகள் அழகாக இருக்கும் எபி ஆரம்பிக்கறப்பவோ முடிக்கறப்பவோ கவிதை இருந்திருந்தா அட்டகாசமா இருந்திருக்கும்னு எனக்கு தோணுது தப்பா ஏதாவது எழுதியிருந்தா மன்னிக்கவும் நன்றி\n# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\n# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nசெமையா இருக்கு மேம்.... 😍👌\n# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\n# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\n# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\n# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகவிதாயினி சந்யோகிதாவின் புதிய தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nவித்தியாசமான கரு, நடை, சம்பவங்கள், சொற்கள், கோர்வைகளுடன் கதையைத் துணிவுடன் தொடர்ந்து எழுதி கவிதைத் துறையில் மின்னுவதுபோல, கதைத் தொடரிலும் பிரகாசியுங்கள்\n# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\n# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\n# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 23 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - அந்த ஃபேஷன் மாடலை ஏன் நாய் எல்லாம் துரத்துது\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 08 - பத்மினி செல்வராஜ்\nசிறுகதை - சாவியற்ற பூட்டு இல்லை\nதொடர்கதை - நீ வருவாய் என… - 01 - அமுதினி\nகவிதை - நினைவுகள் - குணா\nசிறுகதை - வெளியே சொன்னால் வெட்கக்கேடு\nதொடர்கதை - கிபி டு கிமு - 08 - சுபஸ்ரீ\nTamil Jokes 2019 - என் மனைவியை எனக்காக முட்டி போட வச்சுட்டேன்\n��ொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 19 - கண்ணம்மா\nதொடர்கதை - கிபி டு கிமு - 08 - சுபஸ்ரீ\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 10 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காணாய் கண்ணே - 30 - தேவி\nTamil Jokes 2019 - என் மனைவியை எனக்காக முட்டி போட வச்சுட்டேன்\nசிறுகதை - வெளியே சொன்னால் வெட்கக்கேடு\nதொடர்கதை - சுஷ்ருதா – 17 - சித்ரா\nTamil Jokes 2019 - நீங்க என்ன செய்திருப்பீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/64390-in-8-up-seats-bjp-win-margin-less-than-votes-of-congress-candidates.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-18T12:51:56Z", "digest": "sha1:7EUF6JUB2AAOHNMF7SV7446PIRYXFWQR", "length": 15647, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் வெற்றியை பாதித்த காங்கிரஸ் | In 8 UP seats, BJP win margin less than votes of Congress candidates", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nசமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் வெற்றியை பாதித்த காங்கிரஸ்\nஉத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள், 8 தொகுதிகளில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி வேட்பாளர்களின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது.\nமக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் நாட்டிலேயே அதிக எம்.பி தொகுதிகளை கொண்ட மாநிலம். மொத்தம் 80 தொகுதிகள். அதனால், உத்தரப் பிரதேசத்தில் தேசிய கட்சிகள் அதிக கவனம் செலுத்தும். 2014 தேர்தலில் பாஜக 71 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.\nஇந்த தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெறுவது குறித்து தொடக்கத்தில் இருந்தே பேச்சுகள் அடிபட்டன. ஆனால், மாயாவதி காங்கிரஸ் உடனான கூட்டணிக்கு கடைசி வரை சம்மதிக்கவே இல்லை. அகிலேஷ் தரப்பு கூட மாயாவதி ஒத்துக் கொண்டால் சம்மதம்தான் என்று கூறியது.\nஅதனால், பாஜக, சமாஜ்வாதி-பகுஜன், காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவி. ஆனால், தேர்தல் முடிவில் பாஜக 64 தொகுதிகளை ��ைப்பற்றி மீண்டும் அபார வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் 10, சமாஜ்வாடி 5 இடங்களில் மட்டுமே வென்றன. காங்கிரஸ் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலியில் மட்டும் வென்றது.\nஇந்த தேர்தல் முடிவுகளை உற்று நோக்கினால், 8 தொகுதிகளில் பாஜக மற்றும் சமாஜ்வாதி-பகுஜன் வேட்பாளர்கள் இடையிலான வாக்கு வித்தியாசம் மிகவும் சொற்பமானவை. ஆனால், அந்த தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை சேர்த்தால் நிச்சயம் அவர்கள் வெற்றி பெற்றிருப்பார்கள்.\nபதுன் தொகுதியில் பாஜக வேட்பாளர் சங்மித்ரா மவுர்யா 5,11,352 வாக்குகளும், சமாஜ்வாதி வேட்பாளர் தர்மேந்திர யாதவ் 4,92,898 வாக்குகளும் பெற்றனர். வாக்கு வித்தியாசம் 18,454 வாக்குகள்தான். ஆனால், இதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வாக்குகள் 51,896.\nஅதேபோல், பண்டா தொகுதியில் பாஜக வேட்பாளர் சிங் படேல் 4,77,926 வாக்குகளும், சமாஜ்வாதி வேட்பாளர் ஷியாமா ஷரன் குப்தா 4,18,988 வாக்குகளும் பெற்றனர். இருவருக்கும் இடையிலான வித்தியாசம் 58,938 வாக்குகள். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் பல்குமார் படேல் 75,350 வாக்குகள் பெற்றுள்ளார்.\nபராபங்கி தொகுதியில் பாஜக வேட்பாளர் உபேந்திர சிங் ராவத் 5,35,594 வாக்குகளும், சமாஜ்வாதி வேட்பாளர் ராம் சாகர் ராவத் 4,25,624 வாக்குகளும் பெற்றனர். இருவருக்கும் இடையிலான வித்தியாசம் 1,10,140 வாக்குகள். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தனுஜ் புனியா பெற்ற வாக்குகள் 1,59,611.\nபஸ்டி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹரிஷ் சந்திர 4,71,162 வாக்குகளும், பகுஜன் சமாஜ் வேட்பாளர் ராம் பிரசாத் சவுத்ரி 4,40,80 வாக்குகளும் பெற்றுள்ளனர். இருவருக்கும் இடையிலான வித்தியாசம் 30,354 வாக்குகள்தான். காங்கிரஸ் வேட்பாளர் ராஜ் கிஷோர் சிங் 86,453 வாக்குகள் பெற்றுள்ளார்.\nதவுரரா தொகுதியில் பாஜக வேட்பாளர் ரேகா வெர்மா 5,12,905 வாக்குகளும், பகுஜன் சமாஜ் வேட்பாளர் அர்ஷத் இலியாஸ் சித்திக்யு 3,52,294 வாக்குகளும் பெற்றனர். இருவருக்கும் இடையிலான வித்தியாசம் 1,60,611 வாக்குகள். காங்கிரஸ் வேட்பாளர் குன்வர் ஜிதின் 1,62,856 வாக்குகள் பெற்றுள்ளார்.\nமீரட் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜேந்திர அகர்வால் 5,86,184 வாக்குகளும், பகுஜன் சமாஜ் வேட்பாளர் 5,81,455 வாக்குகளும் பெற்றுள்ளனர். இருவருக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 4,729 வாக்குகள்தான். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் ஹரேந்திர அகர்வால் ���ெற்ற வாக்குகள் 34,479.\nசுல்தான்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் மேனகா காந்தி 4,59,196 வாக்குகளும், பகுஜன் சமாஜ் வேட்பாளர் 4,44,670 வாக்குகளும் பெற்றுள்ளனர். இருவருக்கும் இடையிலான வித்தியாசம் 14,526 வாக்குகள். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் பெற்றுள்ள வாக்குகள் 41,681.\nசண்ட் கபீர் நகர் தொகுதி:\nசண்ட் கபீர் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரவீன் குமார் நிஷாத் 4,67,543 வாக்குகளும், பகுஜன் சமாஜ் வேட்பாளர் பீஷ்மா ஷங்கர் 4,31,794 வாக்குகளும் பெற்றுள்ளனர். இருவருக்கும் இடையிலான வித்தியாசம் 35,749. ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் பால் சந்திர யாதவ் பெற்ற வாக்குகள் 1,28,506.\nஉழைப்பாளர்களுக்கு விருந்து அளித்து கவுரவித்த நடிகர் விஜய்\nசாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கு : ராஜீவ் குமாருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபோதையில் விபத்து ஏற்படுத்தியதாக பாஜக எம்.பி மகன் கைது\nசுதந்திர தின விழா: லடாக் எம்.பி நடனமாடி உற்சாகம்- வீடியோ\nதுப்பாக்கியால் சுட்டுக் கொண்டு காவல் ஆணையர் தற்கொலை\nபாஜக அமைச்சர் கை விரல் துண்டானது: ஒட்ட வைக்க முடியாததால் சோகம்\nஅதிக உறுப்பினர்கள்.. அமோக வளர்ச்சி.. ஏறுமுகத்தில் மேற்கு வங்க பாஜக\n“ராமரின் வம்சாவளி நாங்கள் தான்” - உரிமை கொண்டாடும் அரச குடும்பம்\nநேருவை கிரிமினல் என விமர்சித்த சவுஹான் - மன்னிப்பு கேட்க காங். வலியுறுத்தல்\nமல்யுத்த வீராங்கனை பபிதா போகட் இன்று பாஜகவில் இணைகிறாரா\n‘சோனியா குடும்பம் வசீகரத்தை இழந்துவிட்டது’ - சிவராஜ் சௌகான்\nப்ளே ஸ்டோரிலிருந்து 85 செயலிகள் அதிரடி நீக்கம்\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\nஜவஹர்லால் நேரு பல்கலை.க்கு பிரதமர் மோடி பெயர்: பாஜக எம்.பி வலியுறுத்தல்\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉழைப்பாளர்களுக்கு விருந்து அளித்து கவுரவித்த நடிகர் விஜய்\nசாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கு : ராஜீவ் குமாருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/57764-a-pm-modi-has-been-arrived-at-madurai-for-aims-laid-foudation.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-18T12:47:55Z", "digest": "sha1:M5YEYPZ75BANVNLQRLXHC5J2T7UAU3Z6", "length": 7921, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதுரை வந்தார் பிரதமர் மோடி | A PM Modi has been arrived at madurai for AIMS laid foudation.", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nமதுரை வந்தார் பிரதமர் மோடி\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு வைக்க பிரதமர் மோடி மதுரை வந்தடைந்தார்.\nதமிழகத்தில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் மோடி, காலை 8 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு மதுரை வந்தடைந்தார்.\nவிமான நிலையம் வந்த பிரதமர் மோடியை, ஆளுநர் பன்வரிவால் புரோஹித், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.இராதகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளவுந்தராஜன், இல. கணேசன் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பலர் மலர் கொத்து குடுத்து வரவேற்றனர். இதனைதொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகான அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் மோடி சாலை மார்கமாக சென்றார்.\nலண்டன் இசை ரசிகர்களை கவர்ந்த ஸ்ருதிஹாசன்\nபிரதமர் மோடி வருகையும்.. சமூக வலைத்தள ட்ரெண்டிங்கும்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜவஹர்லால் நேரு பல்கலை.க்கு பிரதமர் மோடி பெயர்: பாஜக எம்.பி வலியுறுத்தல்\nஇந்தியாவின் முடிவை எதிர்த்து சியோலில் சிலர் போராட்டம்\nடீ கடைக்காரர் கொல்லப்பட்டது ஏன்..\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\n‘இரண்டு மாவட்டங்களாக மதுரையை பிரிக்க வாய்ப்பு’ - செல்லூர் ராஜூ\nபூடான் புறப்பட்டார் பிரதமர் மோடி\nமருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு\n‘கர்நாடக வெள்ள பாதிப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி தேவை’ - பிரதமரிடம் எடியூரப்பா நேரில் வலியுறுத்தல்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nப்ளே ஸ்டோரிலிருந்து 85 செயலிகள் அதிரடி நீக்கம்\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\nஜவஹர்லால் நேரு பல்கலை.க்கு பிரதமர் மோடி பெயர்: பாஜக எம்.பி வலியுறுத்தல்\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nலண்டன் இசை ரசிகர்களை கவர்ந்த ஸ்ருதிஹாசன்\nபிரதமர் மோடி வருகையும்.. சமூக வலைத்தள ட்ரெண்டிங்கும்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/08/17.html", "date_download": "2019-08-18T13:11:07Z", "digest": "sha1:Y2PNVSLO443XAIU74KVET6CZXF3KAN5Q", "length": 9898, "nlines": 145, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: தமிழகத்தில் 17 ஆயிரம் தொடக்கபள்ளிகள், ஈராசிரியர் பள்ளிகளாக இயங்குகின்றன: ஆய்வுத் தகவல்", "raw_content": "\nதமிழகத்தில் 17 ஆயிரம் தொடக்கபள்ளிகள், ஈராசிரியர் பள்ளிகளாக இயங்குகின்றன: ஆய்வுத் தகவல்\nதமிழகத்தில் 17 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளில் 2 ஆசிரியர்களே பணியாற்றுவதாக அரசு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.\nகடந்த 2009ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் 6 முதல் 14 வயதுக் குட்பட்ட குழந்தைகளின் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதில் பல்வேறு சலுகைகளை அறிவித்து அரசு உத்தரவிட்டது.\nஇந்நிலையில் தொடக்கப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்பது குறித்து பள்ளிக் கல்வி மேலாண்மை தகவல் (எஸ். இ.எம்.அய்.எஸ்) மையம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் சில பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவும், 17 ஆயிரம் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவும் இயங்குவது தெரியவந��துள்ளது.\nகடந்த 2011 -2012ஆம் ஆண்டு கணக்குப்படி தமிழகத்தில் 34871 தொடக்கப் பள்ளிகள் இயங்கின. அவற்றில் 60986 ஆசிரியர்களும், நிதியுதவி பெறும் பள்ளிகளில் 24338 ஆசிரியர்களும் பணியாற்றினர். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 33000 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் சுமார் 30 லட்சம் குழந்தைகள் பயிலுகின்றனர். தொடக்கப் பள்ளிகள் குறித்து எஸ்.இ.எம்.அய்.எஸ் எடுத்த புள்ளிவிவரப்படி மேற்கண்ட தகவல் பெறப்பட்டுள்ளது.\nமேலும் மலைப்பிரதேசம், எல்லை யோரம் போன்ற பகுதிகளில் இயங்கும் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே உள்ளதாக அந்த புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. இது தவிர 5 குழந்தைகள் மட்டுமே படிக்கும் பள்ளிகள் 500 என்பதும் தெரியவந்துள்ளது. 5 முதல் 25 குழந்தைகள் இருந்தாலும் அந்த பள்ளிக்கு 2 ஆசிரியர்தான் நியமிக்க முடியும் என்பதால் இரண்டு ஆசிரியர்களை கொண்டே இவை இயங்குகின்றன. இந்த விவரம் தற்போது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கூறியது: தமிழகத்தில் ஓராசிரியர் பள்ளிகள் என்பது கிடையாது. ஆனால் 2 ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் ஒருவர் மாறுதலாகியோ, மாற்றுப்பணிக்கோ சென்று விட்டால், ஒரு ஆசிரியர்தான் கவனிக்க வேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை புள்ளி விவரம் எடுப்பது, மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்துவதால் ஒரு ஆசிரியர்தான் பள்ளிகளில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆசிரியர் மாணவர் விகிதாசாரப்படி, குறைந்த மாணவர் உள்ள பள்ளிக்கு 2 ஆசிரி யருக்கு மேல் நியமிக்க முடியாது என்று விதி உள்ளதே இதற்கு காரணம். இது போன்ற பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்த்து தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும�� மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/top-13-smartphones-launching-in-june-poco-f2-galaxy-m40-022053.html?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder", "date_download": "2019-08-18T12:52:30Z", "digest": "sha1:RXYIKZWTGBO377B6H4ZCU63SQYVLCDU2", "length": 28171, "nlines": 282, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியா: போகோ எப்2 முதல் கேலக்ஸி ஏ80 வரை இந்த மாதம் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.! | top 13 smartphones launching in june Poco F2 Galaxy M40 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5000 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் உடன் கலக்க வரும் ரியல்மி 5 புரோ.\n4 hrs ago ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\n6 hrs ago 700மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மிகப்பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு\n6 hrs ago அறிவியல் அற்புதம் : தானாக இயங்கும் மிதிவண்டி கண்டுபிடிப்பு.\n9 hrs ago விண்டோஸ் 10 இயங்குதளத்தை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி\nNews திருத்தணியில் ஹோட்டலில் வாலிபால் வீரர் படுகொலை.. 5 பேர் கைது.. கொலைக்கான பகீர் பின்னணி..\nSports இனி அவங்களுக்கு டீமில் இடமில்லை.. கோலியுடன் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு தூக்கும் ரவி சாஸ்திரி..\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nFinance என்ன ஆச்சு இவங்களுக்கு.. ரூ.8,319 கோடி வெளியே எடுத்த FPIs.. அடுத்து இந்திய சந்தைகளின் கதி\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா: போகோ எப்2 முதல் கேலக்ஸி ஏ80 வரை இந்த மாதம் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.\nஇந்த மாதம் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது தரமான ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்த மாதம் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களின் விரிவான தகவல்க��ைப் பார்ப்போம்.\nஅசுஸ் நிறுவனத்தின் சென்போன் 6 மாடல் வரும் ஜீன் 19-ம் தேதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 2340 x 1080 பிக்சல்\nதிர்மானம் அடைப்படையில் வெளவரும். பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் போன்றவை இவற்றுள் அடக்கம். குறிப்பாக 48எம்பி பிரைமரி கேமரா மற்றும் 13எம்பி செகன்டரி\nகேமரா அடிப்டையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nநுபியா ரெட் மேஜிக் 3 :\nஇந்த ஜீன் மாதம் இறுதியில் நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நுபியா ரெட் மேஜிக் 3 கேமிங் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.65-இன்ச் முழு எப்எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2160 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவுடன் வெளிவரும். இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் அடக்கம். நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனில் 48எம்பி ரியர் கேமரா மற்றும் 16எம்பி செல்பீ கேமரா இடமபெற்றுள்ளது. நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128/253ஜிபி மெமரியைக் கொண்டு வெளிவரும்.\nசாம்சங் கேலக்ஸிஏ80 ஸ்மார்ட்போன் மாடல் வரும்; 10-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.7-இன்ச் டிஸ்பிளே மற்றும் 1080பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவரும். குறிப்பாக சூழலும் கேமரா இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது, அதன்படி 48எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி டெப்த் கேமரா கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆக்டோ-கோர் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி என பல்வேறு அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3700எம்ஏச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ40 ஸ்மார்��்போன் மாடல் இந்த மாதம் 11-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.\nஇந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.20,000-விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 32எம்பி செல்பீ கேம் மற்றும் ஒஎலஇடி டிஸ்பிளே போன்ற அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nநோக்கியா 9 பியூர் வியூ:\nஇந்த மாதம் இறுதியில் நோக்கியா 9 பியூர் வியூ சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 5கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 5.99-இன்ச் டிஸ்பிளே மற்றும் 2160 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் ஆண்;ராய்டு இயங்குளம், 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, 3320எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஹானர் 20 ஸ்மார்ட்போன் வரும் ஜீன் 11-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 6.26-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 1080பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவரும். குறிப்பாக ஆகடோ-கோர் கிரிண் 980 சிப்செட், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், 6ஜிபி ரேம்,128ஜிபி மெமரி, 3750எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா 10 16எம்பி செகன்டரி கேமரா 10 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nஹானர் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் இந்த மாதம் இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் 6.26-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் 1080பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவரும்.பின்பு கிரிண் 980 சிப்செட், 8ஜிபி ரேம்,256ஜிபி மெமரி, 4000எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா+ 16எம்பி வைட் ஆங்கிள் கேமரா + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் இடம்பெ��்றுள்ளது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா,\nஎல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\n கண்டறிந்த பெங்களூர் ஐஐஎஸ்சி ஆராய்ச்சியாளர்கள்..\nமோட்டோரோலா ஒன் விஷன் வரும் ஜீன் 19-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் மாடல் 6.3-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், இக்கருவி 2.2ஜிகாஹெர்ட்ஸ் அக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9609 எஸ்ஒசி பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பரைமரி சென்சார் + 5எம்பி இரண்டாவது பிரைமரி சென்சார் என் இரண்டு கேமராக்கள்\nஇடம்பெற்றுள்ளது. பின்பு 25எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ்இ செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளதுஇ பின்பு 4ஜி வோல்ட்இ,வைபை, ப்ளூடூத்,யு.எஸ்.பி. டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல் மைக்ரோபோன் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்ள அடக்கம். ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது.\nஉலகின் அதிவெப்பமான 15 இடங்களை வெளியிட்ட இணையதளம்: இந்தியாவில் எத்தனை இடம் தெரியுமா\nஅன்மையில் சீனாவில் ரெட்மி கே20 மற்றும் கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் போக்போ எப்2 மற்றும் போகோ எப்2 ப்ரோ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு\nஅறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இந்த மாதம் இறுதியில்\nஉலகின் முதல் ஹாலோகிராம் சர்க்கஸ். ரசிகர்களை மிரளவிட்ட சர்க்கஸ் நிறுவனம்.\nஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்ட 34ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் செய்யசொல்லி எச்சரிக்கை: இதோ அந்த லிஸ்ட்\n700மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மிகப்பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு\nஐந்து கேமராக்கள் கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஅறிவியல் அற்புதம் : தானாக இயங்கும் மிதிவண்டி கண்டுபிடிப்பு.\nபுதிய வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்.\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி\nநோக்கியா பீச்சர்போனில் யூடியூப், க்ரோம்: வெளியீடு எப்போது\nஎலான் மஸ்க்: அணு ஆயுத குண்டுகளை செவ்வாய் கிரகத்தில் வீச வேண்டும் ஏன் இப்படி சொன்னார் தெரியுமா\nபிளிப்கார்ட்: மோட்டோ, சியோமி, நோக்கியா,ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nஒன்பிளஸ் 7 சீரீஸ் அக்டோபரில் வெளியாகின்றதா\nநோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.5000-விலைகுறைப்பு: அள்ளிக்கோங்க.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nஹுவாய் மேட் 20 X 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆகஸ்ட் 21: இந்தியா-மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஆகஸ்ட் 20: அசத்தலான சாம்சங் கேலக்ஸி நோட் 10 சிரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nசலுகைகளை வாரி வழங்கிய ஜியோ ஜிகா பைபரை முந்திய 7 ஸ்டார் டிஜிட்டல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/sports/81098.html", "date_download": "2019-08-18T14:00:31Z", "digest": "sha1:ZZO4GJJJHAIE6I4I6RSUDW3X47GYDZ4A", "length": 3962, "nlines": 75, "source_domain": "www.tamilseythi.com", "title": "ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் 1,003 வீரர்கள் – Tamilseythi.com", "raw_content": "\nஐ.பி.எல். ஏலப்பட்டியலில் 1,003 வீரர்கள்\nஐ.பி.எல். ஏலப்பட்டியலில் 1,003 வீரர்கள்\n12-வது ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் 70 இடத்திற்கு மொத்தம் 1,003 வீரர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள். #IPL #IPLAuction\nஆஷஸ் 2வது டெஸ்டில் ஸ்மித் பொறுப்பான ஆட்டம் – ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 250…\nகாலே டெஸ்ட் – கருணரத்னே சதத்தால் நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது – ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜூனா…\nசின்சினாட்டி மாஸ்டர்ஸ்: முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஷ்லீ பார்டி\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுக���ப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/10/25/1477333856", "date_download": "2019-08-18T13:17:00Z", "digest": "sha1:T3SCJJLBRVDKQPR5KHCONRVKFSENP5NZ", "length": 4308, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிமெண்ட் உற்பத்திக்கு ரூ.8,500 கோடி முதலீடு!", "raw_content": "\nசெவ்வாய், 25 அக் 2016\nசிமெண்ட் உற்பத்திக்கு ரூ.8,500 கோடி முதலீடு\nஇமாமி நிறுவனம் சிமெண்ட் உற்பத்திக்காக சுமார் ரூ.8,500 கோடி முதலீடு செய்வதாக தெரிவித்துள்ளது. வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் (FMCG) விற்பனை நிறுவனமான இமாமி சமீபத்தில் சிமெண்ட் துறையில் களமிறங்கியது. எனவே, சிமெண்ட் தயாரிப்பு மற்றும் அரவை ஆலைகளை அமைக்க இமாமி முடிவு செய்துள்ளது. இதற்காக சத்தீஷ்கர் மாநிலத்தை தேர்வு செய்துள்ள இமாமி, அங்கு ஆண்டுக்கு 5.5 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் புதிய ஆலை ஒன்றை அமைக்கிறது. இதற்காக ரூ.3,500 கோடி செலவிடுகிறது.\nஇதுதவிர, ஒடிசாவில் ஆண்டுக்கு 1.5 மில்லியன் டன் அளவிலான சுண்ணாம்பு அரவை செய்யும் ஆலை ஒன்றையும், மேற்கு வங்கத்தில் 2 மில்லியன் டன் அளவிலான சுண்ணாம்பு அரவை ஆலை ஒன்றையும் அமைக்க இமாமி முடிவு செய்துள்ளது. இந்த இரண்டு அரவை ஆலைகளும் அடுத்த ஆண்டின் ஜனவரி மாதம் தொடங்கப்படுகிறது. அதேபோல, சத்தீஷ்கரில் நிறுவப்படும் உற்பத்தி ஆலை 2018ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்படும் என்று இமாமி குழுமத்தின் இயக்குநர் ஆதித்யா அகர்வால் தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சுண்ணாம்பு சுரங்க ஏலத்தில் பங்கேற்ற இமாமி, அந்த ஆலையை குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்த ஆலை அடுத்த முன்று ஆண்டுகளுக்குள் தொடங்கப்படுகிறது. அதற்காக இமாமி சுமார் ரூ.3,500 கோடி முதலீடு செய்கிறது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் குண்டூரில் 2 மில்லியன் டன் அளாவிலான சிமெண்ட் உற்பத்தி ஆலை ஒன்று இமாமியால் நிறுவப்படுகிறது. இதன் செயல்பாட்டுக்காக ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ள இமாமி, தனது ஒட்டுமொத்த சிமெண்ட் உற்பத்திக்காக ரூ.8,500 கோடி முதலீடு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசெவ்வாய், 25 அக் 2016\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/36527", "date_download": "2019-08-18T13:15:36Z", "digest": "sha1:SYNTSGXNGLHETFGQGKS4C3I2ZHUI2HSU", "length": 9764, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரகாஷ் சங்கரன்", "raw_content": "\nபுதியவர்களின் கதைகள் 10, வேஷம்- பிரகாஷ் சங்கரன் »\nபிரகாஷ் சங்கரன், சொந்த ஊர்- மதுரை மாவட்டம், சோழவந்தான், தென்கரை கிராமம். கடந்த ஐந்து வருடமாக முனைவர் பட்டத்திற்காக செக் குடியரசில், எச்.ஐ.வி -எய்ட்ஸ் நோய்சிகிச்சை குறித்த ஆய்வில் ஈடுபட்டுவருகிறேன்.\nசொல்புதிது குழுமத்தில் இலக்கிய, தத்துவ, அறிவியல் உரையாடல்களில் பங்குகொண்டு எழுத ஆரம்பித்துப் பழகினேன். கடந்த இரண்டு வருடங்களாக இணையத்தில் எழுதுகிறேன். சொல்வனம் இதழில் கட்டுரைகள், கதைகள் பிரசுரமாகியுள்ளது. http://solvanam.com/\nhttp://jyeshtan.blogspot.com என்பது என் வலைப்பக்கம். இதுவரை\nஞானலோலன், அன்னதாதா, உள்ளுறங்கும் அரவம், லீலை, இருப்பு, மயக்கம் – ஆறு சிறுகதைகள்\nஅன்னை – ஒரு குறுநாவல்\nஅறிவியல் கட்டுரைகள், பயணக்குறிப்பு, போன்றவை எழுதியுள்ளேன்.\nபிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ -கடிதங்கள்\nபுதியவர்களின் கதைகள் 10, வேஷம்- பிரகாஷ் சங்கரன்\nTags: அறிமுகம், பிரகாஷ் சங்கரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-48\nபக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 41\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர்- வெண்முரசு வாழ்த்து\nலீலா - ஒரு கடிதம்\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீ���ு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-01%5C-08T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%2C%5C%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%22", "date_download": "2019-08-18T12:47:09Z", "digest": "sha1:24FAIQWAHOT4DSINL4TCK6JDLKV5UQKG", "length": 5218, "nlines": 89, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (10) + -\nநூல் வெளியீடு (4) + -\nவாழ்க்கை வரலாறு (2) + -\nஆவணமாக்கம் (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (1) + -\nஈழத்து இதழ்கள் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nஜீவநதி (1) + -\nநினைவுப் பேருரை (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nமயூரநாதன், இ. (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nபிரபா, கானா (1) + -\nவிசுவானந்ததேவன் (1) + -\nஇலங்கை மார்க்சிய - லெனினிசக் கட்சி (1) + -\nதமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (1) + -\nதமிழீழத் தேசிய விடுதலை முன்னணி (1) + -\nதமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nதோழர் விசுவானந்ததேவன் 1952-1986 நூல் அறிமுக நிகழ்வு 2017.01.22\nசித்திரக்கவித் திரட்டு அரங்கேற்ற விழா ஒலிப்பதிவு\nகல்வயல் வே. குமாரசாமி அவர்களின் அஞ்சலிக் கூட்டம் (ஒலிப்பதிவு)\nசாதி வலயங்களுள் வாக்கு வங்கிகள் நூல் அறிமுக வைபவ ஒலிப்பதிவு\nசி. வை. தாமோதரம்பிள்ளை நினைவரங்கம் (ஒலிப்பதிவு)\nஜீவநதி இதழ் 100 (ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ்) வெளியீட்டு நிகழ்வின் ஒலிப்பதிவு\nஅது எங்கட கால��் நூல் வெளியீடு\nசைவ வித்தியாவிருத்திச் சங்கத்தின் இரு நூல்களின் வெளியீட்டு விழா\nஇணையத்தில் தமிழ்மொழிப் பயன்பாடும் ஆவணப்படுத்தலும்\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/05/26/", "date_download": "2019-08-18T14:00:22Z", "digest": "sha1:VRQGS5P4C4MJBPNBI2V3UXPMBANRRL7V", "length": 14083, "nlines": 154, "source_domain": "chittarkottai.com", "title": "2016 May 26 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nவயிற்றுக் கோளாறிலிருந்து விடுதலை பெற\nகலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது\nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nகுடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nஉதவி சக்கரம் – சிறு கதை\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 983 முறை படிக்கப்பட்டுள்ளது\nகரப்பான் பூச்சி தொல்லை போக்க எளிய வழிகள்\nகரப்பான் பூச்சி தொல்லை போக்க எளிய வழிகள் வீட்டிலேயே உண்டு\nஉலமே அழிந்தாலும், ���ழியாத ஒரு உயிரினம் தான் கரப்பான் பூச்சி. அத்தகைய கரப்பான் பூச்சி வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வந்து பெரும் தொல்லையைக் கொடுக்கும். அதிலும் வீட்டுச் சமையலறையினுள் நுழைந்து லைட் போட்டால் போதும், நடு வீட்டில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த கரப்பான் பூச்சிக் கூட்டமே ஆங்காங்கு மறைய ஓடும். அப்படி மறைய ஓடும் கரப்பான் பூச்சிகள், சமையலறையில் உள்ள . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 891 முறை படிக்கப்பட்டுள்ளது\nவாய் துர்நாற்றம், பல் மருத்துவர்கள் தினம் தினம் சந்திக்கும் மிக மோசமான நிகழ்வு. ஒருவரோடு ஒருவர் பேசும்போது எழும் முக்கிய பிரச்னை இது. துர்நாற்றத்தின் காரணமாக, `இவர்களோடு பேசியிருக்க வேண்டாமே’ என்றுகூட சமயத்தில் தோன்றும். அதே நேரம், முகம் சுளித்தாலோ, பேசாமல் தவிர்த்தாலோ, அவர்கள் காயப்பட்டுவிடுவார்கள்.\nசமீபத்தில் வாய் துர்நாற்றத்தால் விவாகரத்து வரைக்கும் சென்ற தம்பதியருக்கு, விவாகரத்துக்குப் பதிலாக ஒரு டாக்டர் தீர்வு அளித்தார். சின்னத் தீர்வுதான். ஆனால், . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதிருமண அறிவிப்பு 12-06-2009 K. செய்யது அப்துல் காதர் ரியாஸ் – A. நிஃமத் நிஷா\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nபுது வருடமும் புனித பணிகளும்\nபுயல்களுக்கு பெயர்வைக்கும் முறை எப்படி வந்தது\nஉங்களளைச் சுற்றி இருக்கும் கண்கள்\nநினைவாற்றலை வளர்க்க எளிய வழிகள் 1/2\nஉலகை உருக்கும் வெப்ப உயர்வு\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nமொபைலை சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை\nஇ மெயிலைக் கண்டுபிடித்த தமிழர்\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nநமது கடமை – குடியரசு தினம்\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D.html?start=45", "date_download": "2019-08-18T13:33:48Z", "digest": "sha1:PB4YJY7UWDWG2NRFSOK7CPOKRG47T7EN", "length": 9024, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ஸ்டாலின்", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\nசெந்தில் பாலாஜிக்கு முக்கிய பொறுப்பு - சலசலப்பில் திமுக\nசென்னை (26 ஜன 2019): திமுகவில் சமீபத்தில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு கரூர் மாவட்டப் பொறுப்பாளர் பதவியைக் கொடுத்துள்ளது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nசென்னை (23 ஜன 2019): எடப்பாடி பதவி விலக கோரி நடத்தும் திமுக போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.\nவங்காள மொழியில் பேசிய ஸ்டாலின் ஹிந்தியில் பேசுவாரா - தமிழிசை பொளேர் கேள்வி\nசென்னை (20 ஜன 2019): வங்க மொழியில் பேசிய ஸ்டாலின் ஹிந்தியில் பேசுவாரா என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதிடீரென ஜகா வாங்கிய ஸ்டாலின்\nகொல்கத்தா (20 ஜன 2019): ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று நான் சொல்லவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஎத்தனைபேர் ஒன்று சேர்ந்தாலும் மோடியை வெல்ல முடியாது - வானதி பளீச்\nசென்னை (19 ஜன 2019): எத்தனை பேர் ஒன்று சேர்ந்தாலும் பிரதமர் மோடியை வெல்ல முடியாது என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.\nபக்கம் 10 / 34\nபெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம்\nமதம் மாறிய குடும்பங்களுக்கு ஊர் மக்கள் நெருக்கடி\nசிம்புவை குறி வைத்து வெங்கட் பிரபு ட்வீட்\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nமலேசிய அமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஜாகிர் நாயக் காவல்துறைய…\nபிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து\nமத்திய அரசுக்கு எதிரான கருத்து எதிரொலி - கலைமாமணி விருது நிகழ்ச்ச…\nகாஷ்மீர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம்\nமூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம் - முதல்வர் தகவல்\nநல்லிணக்கத்திற்கு அடையாளம் பக்ரீத் பண்டிகை - ஸ்டாலின் வாழ்த்து\nஅதிவேக இணைய சேவை - ரிலையன்ஸ் அறிமுகம்\nஅடுத்தவர்கள் வீட்டு வ��வகாரத்தில் ஆளுமை செலுத்தக் கூடாது - மத்திய …\nமத்திய அரசுக்கு எதிரான கருத்து எதிரொலி - கலைமாமணி விருது நிக…\nமலேசிய அமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஜாகிர் நாயக் காவல்…\nமூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம் - முதல்வர் தகவல்\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nஅம்பலமாகும் ஆர்எஸ்எஸ்: ஆர். அருண்குமார்\nமதம் மாறிய குடும்பங்களுக்கு ஊர் மக்கள் நெருக்கடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/080818-inraiyaracipalan08082018", "date_download": "2019-08-18T13:15:46Z", "digest": "sha1:5L7B3XGHOADJZNHZMUOAD7TKIK56MWOR", "length": 9480, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "08.08.18- இன்றைய ராசி பலன்..(08.08.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.\nரிஷபம்:குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.\nமிதுனம்: ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துச் செல்லும். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nகடகம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nசிம்மம்:உங்கள் செயலில் வேகம் கூடும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். மனதிற்கு இதமான செய்தி வரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள்.\nகன்னி: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nதுலாம்:கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nவிருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். சிக்கனம் தேவைப்படும் நாள்.\nதனுசு:உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் பயனடைவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nமகரம்:குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.\nகும்பம்:புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். புதுமை படைக்கும் நாள்.\nமீனம்:எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வட்டம் விரியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உ���்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/260916-inraiyaracipalan26092016", "date_download": "2019-08-18T13:22:41Z", "digest": "sha1:RIBUHBJR5EVK5EAPXZ4PYG3ANDBQ3JPC", "length": 9779, "nlines": 27, "source_domain": "www.karaitivunews.com", "title": "26.09.16- இன்றைய ராசி பலன்..(26.09.2016) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். திடீர் பயணங்கள் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.\nரிஷபம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு.\nவிசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nமிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த காரியத் தடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். நண்பர்கள், உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nசிம்மம்: சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nகன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிக��் முக்கிய அறிவுரைத் தருவார்கள். இனிமையான நாள்.\nதுலாம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சாதித்துக் காட்டும் நாள்.\nவிருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணவரவு திருப்தி தரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.\nதனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nமகரம்: சவாலாகத் தெரிந்த சில வேலைகள் சாதாரணமாக முடியும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nமீனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2014/04/22/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-08-18T12:56:28Z", "digest": "sha1:GALZHIGWZUUCZKUMPJLMJ3FD2B6VM76P", "length": 17170, "nlines": 144, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "நரேந்திர மோதி – தகுதி வாய்ந்த தலைவன் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nநரேந்திர மோதி – தகுதி வாய்ந்த தலைவன்\n1977- க்குப் பின் இந்தியத் திருநாட்டின் மிக இன்றியமையாத பொதுத்தேர்தல் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. காங்கிரஸ் தலைமையில் நடந்த 10-வருட அபத்த ஆட்சி ’அப்பாடா ஒழிந்தது ஒருவழியாக’ என்றிருக்கிறது நாட்டு மக்களுக்கு. இவ்வளவு கேவலமான, ஊழல் மலிந்த, அதைப்பற்றிய எந்த வெட்கமும், மான உணர்ச்சியும் இல்லாத, நிர்வாகத்திறமை என்பது மருந்துக்கும் கூடக் காணப்படாத குப்பைத்தொட்டி ஆட்சியை இந்த தேசம் இதுவரை கண்டதில்லை. இனியும் இப்படி ஒரு இழிநிலை நாட்டுக்கு நேராது இருக்க வேண்டுமானால், பெரிய, விரும்பத் தகுந்த அரசியல் மாற்றத்தை, மக்கள் நாடு முழுதும் இந்தத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டவேண்டும். இது நமது மக்களின் தற்போதைய தேசியக் கடமை. பல கட்சிகள் சேர்ந்து குழப்பும் நமது பெரும் ஜனநாயகத்தில் மக்கள் முன்னுள்ள ஒரு மாபெரும் சவாலும் கூட.\nமாற்றுத் தேசியக்கட்சி என்பதோடு மட்டுமல்லாமல், 1999-2004 காலகட்டத்தில் நாட்டிற்கு நல்லாட்சியையும், அதன் வழியாக, கண்கூடான பொருளாதார வளர்ச்சியையும், அடல் பிஹாரி வாஜ்பாயீ தலைமையில் தந்த கட்சி பாரதீய ஜனதா கட்சி. வாஜ்பாயீக்கு உடல்நலமில்லாமல், அரசியலிலிருந்து விலகி ஓய்வு பெற்றுவிட்ட நிலை. குஜராத்தின் முதல்வராக, பல அரசியல், சமூக சோதனைகளையும் தாண்டி, சிறப்பான நிர்வாகத்திறமை, தொலைநோக்குப்பார்வை மூலம் சாதாரண மக்களின் ஆதரவைத் திரும்பத் திரும்பப் பெற்று நல்லாட்சி நடத்திவரும் நரேந்திர மோதி, பாரதிய ஜனதாவின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். நாடெங்கும் தீவிரப் பிரச்சாரம் செய்து வரும் இவருக்கு மக்களிடம் நிறைந்த செல்வாக்கு இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. அத்வானி, ஜோஷி, போன்ற பழைய தலைவர்களில் ஒருவர் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக, பிஜேபி-யினால் அறிவிக்கப்பட்டிருந்தால், அது சப்பென்று போயிருக்கும். பிஜேபி-யின் தேர்தல் பரப்புரைக்கு அது, இப்போது நரேந்திர மோதி தந்திருப்பதைப்போல் ஒரு கவர்ச்சியான, அதிரடித் துவக்கத்தை நாடுமுழுதும் ஏற்படுத்தியிருக்காது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, பிஜேபி-யின் வளர்ந்து வரும் தலைவரான மோதியின் நிர்வாகத்திறமை பற்றி ஆதரித்தும் எதிர்த்தும் நாடு முழுதும் மீடியாவில் பேசப்பட்டுவந்தது. இது பிஜேபிக்குக் கிடைத்த எதிர்பாராதக் கூடுதல் பப்ளிசிட்டி ஆகும். கூடவே அமெரிக்கப் பத்திரிக்கைகளும், மேற்கத்திய அச்சு ஊடகங்களும் கடந்த ஆண்டிலிருந்தே, நரேந்திர மோதியை இந்தியாவின் வருங்காலத் தலைவர் எனக் கணித்துப் புகழ ஆரம்பித்துவிட்டன. சீனா அப்போதிருந்தே தன் காயை நகர்த்த ஆரம்பித்துவிட்டது. மேற்கத்திய நாடுகள் இந்தத் தேர்தலைக் கூர்மையாகக் கவனித்து வருகின்றன.\nஆள்வதாகச்சொல்லிக்கொண்டு, சொதப்பிக்கொண்டிருக்கும் சோனியா & கோ.விற்கு நரேந்திர மோதியின் வளர்ந்து வரும் புகழ், வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து விட்டது. என்ன செய்வது எதெதுக்குத்தான் மருத்துவம் செய்வது மன்மோகன் சிங்கைக் கழட்டிவிட்டு (சொல்லப்போனால் கழட்ட ஏதுமில்லை- மறை கழன்ற உதிரி பாகங்களின் தொகுப்புதான் அவர்), காங்கிரஸின் பட்டத்து இளவரசரான ராகுல்காந்தியை சிம்மாசனத்தில் உட்காரவைக்க முயற்சி செய்யப்பட்டது மறைமுகமாக. கடந்த ஜனவரி வரை இந்த நிழல் நாடகம் சோனியாவின் கிட்ச்சனில் ரிகர்சல் மோடில் இருந்தது. வரும் பொதுத்தேர்தலில் காங்கிரஸின் படுதோல்வியை, வந்து கொண்டிருக்கும் கருத்துக்கணிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக உறுதி செய்தபின், இந்த முயற்சி வேறுவழியின்றி கைவிடப்பட்டது. மன்மோகன் வயதானோர் இல்லத்திற்காக மனுப்போட்டுள்ள நேரத்தில், ராகுலின் பரப்புரைகள் பொதுவாக எதிர்மறை விளைவுகளை காங்கிரஸுக்கு ஏற்படுத்தும் நிலையில், காங்கிரஸ் தன் அரசியல் வாழ்வின் படு மோசமான தேர்தலைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.\nஒன்பது கட்டமாக இப்போது நடைபெற்றுவரும் நாட்டின் பொதுத் தேர்தல், கடைசிக்கட்டத்தை நெருங்கும் நேரமிது. வடக்கே முலாயம் சிங் யாதவ், மாயாவதி, லாலு ப்ரசாத் யாதவ், நிதிஷ் குமார், அர்விந்த் கேஜ்ரிவால், கிழக்கே அக்கா மம்தா பானர்ஜி போன்ற எதிர்க்கட்சி/உதிரிக்கட்சி தலைவர்கள் அவரவர் பங்குக்கு, மதச்சார்பற்ற ஆட்சி, மைனாரிட்டி சமூகம், தலித் மக்களின் வளர்ச்சி என்கிற பெயரில் நரேந்திர மோதியை எதிர்த்துவருகிறார்கள். அவரை பிரதமராக வரவிடாமல் செய்வதில் மட்டும் ஒற்றுமையாக இருந்து, இந்த நொந்துபோன, காலங்கெட்ட காலத்திலும் அன்னை சோனியாவுக்குப் ஆறுதலாக இருந்து வருகிறார்கள். அவர்கள் ஆற்றும் தேசியக்கடமை இது\nநரேந்திர மோதியே நல்ல மாற்றம் தரத்தக்க தலைவர் என்கிற வரவேற்கத்தக்க பொது உணர்வு, விழிப்புணர்ச்சி மக்களிடையே ஏற்பட்டுவிட்டது நாட்டின் வரப்போகும் நல்ல காலத்தைக் குறிக்கிறது. இளந்தலைமுறையினரிடையே நரேந்திர மோதிக்கு வளர்ந்துவரும் செல்வாக்கு கடந்த இரு ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட ஒரே நல்ல மாற்றம். மாறாத தேசபக்தி, அரசியல் நேர்மை, நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற உத்வேகம், நிரூபிக்கப்பட்ட நிர்வாகத்திறன் போன்ற குணநலன்கள், பிஜேபியின் நரேந்திர மோதியை நாட்டின் தலைமைப் பொறுப்பேற்கவல்ல, ஒரே சிறந்த தேசியத் தலைவராக இனம் காட்டுகின்றன. அறுபது ஆண்டுகளாக நாட்டை அலங்கோலமாக்கித் திணற அடித்த காங்கிரஸ் மற்றும் அவர்களது சகாக்களான சில்லரை எதிர்க்கட்சிகளின் துஷ்பிரச்சாரத்துக்கு இடம் தராமல், நரேந்திர மோதி ஒருவரே நாட்டின் தலைமைக்குத் தகுதியானவர் என்பதை மட்டும் மனதில் கொண்டு நமது மக்கள் இத்தேர்தலில் வாக்களிக்க வேண்டும். மோதிக்கு இந்தச் சரியான தருணத்தில் வாக்களித்தலே, சிறப்பான பொருளாதார, சமூக வளர்ச்சியை நம் நாட்டுக்கு வரும் வருடங்களில் கொண்டுவந்து சேர்க்கும்.\nநல்ல மாற்றங்களூக்கு, நாட்டின் நல்வாழ்விற்கு நரேந்திர மோதி \nநீங்கள் சொன்னது . .\nAekaanthan on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nஸ்ரீராம் on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nAekaanthan on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nathiramiya on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nAekaanthan on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nBalasubramaniam G.M on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nAekaanthan on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nஇராய செல்லப்பா on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nAekaanthan on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nAekaanthan on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nAekaanthan on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nBalasubramaniam G.M on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nAekaanthan on அரங்கன், வரதன், வேதாந்த தேசிகன…\nகீதா on அரங்கன், வரதன், வேதாந்த தேசிகன…\nகீதா on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nதிரும்பிப் பார்க்க ஆசையாக்கும் . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-18T13:50:56Z", "digest": "sha1:JPUT3VEDAZ3JI4PDNZGTQW5ZSIOHVVAH", "length": 102945, "nlines": 823, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "வாக்காளர் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்–ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\n‘திருச்செந்துார் முருகன் அருளால் வெற்றி பெறுவேன்‘ என்று கனிமொழி[1]: தினமலர் தொடர்ந்து சொல்வது, “துாத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அவரது தங்கை கனிமொழி, ‘திருச்செந்துார் முருகன் அருளால் வெற்றி பெறுவேன்’ என, பேசுகிறார். தி.மு.க.,வுக்கு எதிராக, இந்துக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும், அகோபில மடம் சார்பில் நடத்தப்படும், ‘நரசிம்மப்ரியா’ என்ற ஆன்மிக பத்திரிகையின் ஆசிரியர் அனந்த பத்மனாபாச்சாரியாருடன் பேசினோம். “இந்து மத சடங்குகளையும், நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்துவது, ‘இந்து என்றால் திருடன்’ என, விளக்கம் கூறுவது, ஆண்டாளை கொச்சைப்படுத்தி பேசுவது, கிருஷ்ணரை அவதூறாக பேசுவது, நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டவர்களை கேலி பேசுவது, கோவிலில் திருநீறு பூசினால் அதை அழிப்பது என, ஸ்டாலினும் அவரது அடிப்பொடிகளும், இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல் படுகின்றனர்.”பொறுமைக்கும் எல்லை உண்டு அல்லவா இந்துக்கள் இப்போது பொங்கி எழுகின்றனர். இந்த தேர்தலில், யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதை விட, யாருக்கு ஓட்டு போட கூடாது என்பதை இந்துக்களிடம் எடுத்துச் சொல்ல, தீவிரமான முயற்சிகள் எடுத்து வருகிறோம். தி.மு.க.,வை எதிர்ப்பதால், வேறு ஏதாவது கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறோம் என்று அர்த்தம் இல்லை. ஏனென்றால், எந்தக் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை.”என்ன பேசினாலும், அந்த பொருளில் பேசவில்லை என்று கடைசி நேரத்தில், ஒரு விளக்கம் கொடுத்து விட்டால், இந்துக்கள் அதை நம்பி நமக்கு ஓட்டு போடுவார்கள் என்ற எண்ணம் கருணாநிதிக்கு இருந்தது. அதை, அவர் பல தேர்தல்களில் பயன்படுத்தி விட்டார். ஸ்டாலினால் அந்த அளவுக்கு சிந்திக்க தெரியவில்லை. ஒரு கண்டன அறிக்கையைக்கூட, மக்கள் நம்பும் வகையில் எழுதிக் கொடுக்க அவரிடம் ஆட்கள் இல்லை.”இனியும், இளிச்ச வாயர்களாக இருந்து ஏமாற, இந்துக்கள் தயாராக இல்லை. தேர்தல் முடிவுகள் வரும் போது, எங்கள் முயற்சியின் சக்தி உலகத்துக்கு தெரியும்,” என்றார் ஆச்சாரியார்.\nஇந்துக்கள் அனைவரும், திமுகவிற்கு எதிராக ஓட்டுப் போடுவார்களா[2]: தினமலர் தொடர்ந்து சொல்வது[3], “மன்னார்குடி செண்டலங்கார சம்பத்குமார் ஜீயர், தி.மு.க., தலைவரை கெடுப்பதே வீரமணி தான் என்று நம்புகிறார்.“கடவுளை நாங்கள் நம்புகிறோம். கும்பிடுகிறோம். சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். அவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை; விமர்சனம் செய்யவில்லை; கேலி, கிண்டல் செய்யவில்லை. அப்படி இருந்தும், எங்களை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள்[2]: தினமலர் தொடர்ந்து சொல்வது[3], “மன்னார்குடி செண்டலங்கார சம்பத்குமார் ஜீயர், தி.மு.க., தலைவரை கெடுப்பதே வீரமணி தான் என்று நம்புகிறார்.“கடவுளை நாங்கள் நம்புகிறோம். கும்பிடுகிறோம். சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். அவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை; விமர்சனம் செய்யவில்லை; கேலி, கிண்டல் செய்யவில்லை. அப்படி இருந்தும், எங்களை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள் இதுவரை பொறுமையாக இருந்தோம். ஆனால், அவர்கள் இதை எங்கள் பலவீனமாக நினைக்கின்றனர். ஆகவே தான், கேலி, கிண்டலை நிறுத்தவில்லை. சரி, இனியும் அமைதி வேண்டாம். குறைந்த பட்சம், தேர்தலிலாவது பாடம் புகட்டுவோம் என்றுதான், இந்த முடிவுக்கு வந்தோம்,” என்கிறார் அவர். தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு இப்படி, ஒரு இயக்கம் நடப்பதாகவே தெரியவில்லை.“தேர்தல் களம், தி.மு.க.,வுக்கு சாதகமாக இருக்கிறது என்றவுடன், பயந்து நடுங்கி, எதிர் தரப்பினர் செய்யும் பொய் பிரசாரம் இது. இப்படித்தான், 1971ல், தி.மு.க.வுக்கு எதிராக மதத்தின் பெயரால் தீவிர பிரசாரம் செய்தார்கள். என்ன ஆனது இதுவரை பொறுமையாக இருந்தோம். ஆனால், அவர்கள் இதை எங்கள் பலவீனமாக நினைக்கின்றனர். ஆகவே தான், கேலி, கிண்டலை நிறுத்தவில்லை. சரி, இனியும் அமைதி வேண்டாம். குறைந்த பட்சம், தேர்தலிலாவது பாடம் புகட்டுவோம் என்றுதான், இந்த முடிவுக்கு வந்தோம்,” என்கிறார் அவர். தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு இப்படி, ஒரு இயக்கம் நடப்பதாகவே தெரியவில்லை.“தேர்தல் களம், தி.மு.க.,வுக்கு சாதகமாக இருக்கி��து என்றவுடன், பயந்து நடுங்கி, எதிர் தரப்பினர் செய்யும் பொய் பிரசாரம் இது. இப்படித்தான், 1971ல், தி.மு.க.வுக்கு எதிராக மதத்தின் பெயரால் தீவிர பிரசாரம் செய்தார்கள். என்ன ஆனது தி.மு.க., அமோக வெற்றி பெற்று, 184 தொகுதிகளை பிடித்து ஆட்சிக்கு வந்தது. இப்போதும் அப்படிதான் நடக்கும்,” என்கிறார் பாரதி. இந்துக்கள், ஒரே மாதிரி ஓட்டு போடுவார்களா என்பது மே, 23ம் தேதி தெரியும்”. – வி\nதிராவிட தீவிரவாதம் வளர்த்து வரும் வெறுப்புப் பேச்சு: வெறுப்புப் பேச்சு (Hate Speech[4]) என்பது ஒரு இனம், சாதி, மதம், பால், வயது, நாட்டுரிமை, பரம்பரை, உடல் குறைகள், பேசும் மொழி, அரசியல் ஈடுபாடு, சமுதாயப் பின்னணி, குறிப்பிட்ட குழுவினரின் வெளித்தோற்றம் (உயரம், அகலம், எடை, தோலின் நிறம் ஆகிய குறிப்பிட்ட அடையாளம்) கொண்டோரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி அந்த அடையாளங்களைப் பழித்துப் பேசி மற்றவர்களுக்கும் அவர்கள் மீது வெறுப்பு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் பேசுவதும் பரப்புரை செய்வதும் வெறுப்புப் பேச்சு ஆகும். இதை சினிமா, வசனங்கள், ஜோக்குகள் என்ற போர்வையில் செய்யப் பட்டு வருகின்றன. சொற்களால் குறிப்பிட்ட நபர் அல்லது சாராரின் மனம் புண்படுவதோடு மட்டுமல்லாது பல வகையான செயல்பாடுகளாலும் இவ் வெறுப்பை வெளிப்படுத்தும் காரியங்களை திராவிடத்துவவாதிகள் செய்து வருகின்றனர். இவ்வகையான நடவடிக்கைகளை பல நாடுகளிலும் அரசுகள் கூர்ந்து கவனித்து தக்க நடவடிக்கை எடுக்கின்றன, ஆனால், தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆள்வதாலும், 1970லிருந்து திராவிடத்துவ ஆதரவு அதிகாரிகள், நீதிபதிகள், போலீஸார் முதலியோர் இருப்பதனால், முறையாக சட்ட நடவடிக்கையும் எடுப்பதில்லை. “காலை கைது, மாலை விடுதலை” என்ற கொள்கையில் நிறைவேறி வருகிறது.. அதே குற்றத்தை ஆயிரக் கணக்காணோர் 50 ஆண்டுகளாக திரும்பி-திரும்பி செய்து வருகின்றனர். சிலர் இதனை குற்றம் என்ற கண்ணோட்டத்தில் கண்டாலும் இது கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பதாக இருக்கின்றது எனவும் சில சாரார் வாதிடுகின்றனர்.\nகருத்துச் சுதந்திரமும், அரசிலல் போலித் தனமும்: இப்படியும் குற்றங்கள் வளர்ந்து வருகின்றன, வளர்க்கப் பட்டு வருகின்றன. அதே நேரத்தில் “கருத்துச் சுதந்திரம்” என்பதற்கு, விள்க்கம் இல்லை, இப்பொழுது, திராவிடத்துவ கரு��்துச் சுதந்திரம், இந்துக்களைத் தாக்கியுள்ளது, பிறகு ஏன் மற்ற நம்பிக்கையாளர்களை அவர்களது கருத்துச் சுதந்திரம் மண்டியிடுகிறது என்று தெரியவில்லை. ஆகவே, இது போலித் தனமானது என்று தெரிகிறது. இந்துக்களுக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது, அவர்கள் பதிலுக்கு எதையும் சொல்ல 1950களிலிருந்து, அனுமதிக்கப் படவில்லையே இதுவரை “பார்ப்பன எதிர்ப்பு” போர்வையில் இருந்ததால், அமைதியாக இருந்தனர் போலும். இப்பொழுது, அதிகாரம் தேவை எனும் போது, இந்து உணர்வு மற்றவர்களுக்கும் வந்து விட்டதால், அதையும் அரசியல் ஆக்கப் பார்க்கின்றனர். இதனை 14-04-2019 அன்று நியூஸ்-எக்ஸில் அதிமுக [கிஷோர்] மற்றும் திமுக [இளங்கோவன்] பேச்சாளர்களிடமிருந்து நன்றாகவே வெளிப்பட்டது.\nதிராவிட தீவிரவாதம், மோடி துவேசமாகி, கொலையில் முடிந்துள்ளது: வெறுப்புப் பேச்சு [Hate speech] என்று இன்று பரவலாக பேசப்பட்டு, கண்டிக்கப் படுகிறது, ஆனால், திராவிடத்துவ அரசியல் மேடை பேச்சுகளே அதில் தான் வளர்ந்தது, திறமையை வளர்த்தது, அத்தகையெ துவேச கக்கல்களுக்கு பரிசுகளும் பட்டங்களும் கொடுக்கப் பட்டன. இன்றும் ஸ்டாலின் அதில் சளைத்தவராக இல்லை. மோடி எதிர்ப்பு துவேசம் எதற்கு முதலில் திமுக என்.டி.ஏவோடு கூட்டணி வைத்துக் கொள்வதாக இருந்தது. மோடி கருணாநிதி வீட்டிற்கு எல்லாம் சென்று குசலம் விசாரித்தார். ஸ்டாலினும், கனிமொழியும் பூரித்து விட்டனர். ஆனால், திடீரென்று திமுக மோடிவிரோதியாகியது. சகிப்புத் தன்மை [Tolerance] எப்படி சகிப்புத் தன்மையற்றதாகி [Intolerance] துவேசத்தில் முடிந்தது என்பது அரசியல் ரகசியம் என்று சொல்ல வேண்டும். காங்கிரஸ் கூட்டு உண்டாகியவுடன், ஸ்டாலின், மோடியை திருடன், களவாணி என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். மோடி தமிழக விரோதி போல சித்தரித்து, அதில் வெற்றியும் கண்டனர். ஈவேராவின் “பார்ப்பானைக் கொல்” போன்ற திராவிட தீவிரவாதம், கொலைவெறி முதலியன எப்படி இன்று வரை, பூணூல் / தாலி அறுப்புகளில் நடந்து வருகின்றனவோ, அதுபோல, ஜல்லிக்கட்டில் ஆரம்பித்து வைக்கப் பட்ட மோடி துவேசம், கருப்பு பலூன்கள் விட்டு, இன்று கொலையில் முடிந்துள்ளது.\nதாலி கட்ட ஸ்டாலின் ஐயர், தாலி அறுக்க வீரசமணி ஐயர்: நாங்களும் “ஐயர்” தான் இந்த திருமணத்தை செய்து விட்டு, இன்னும் இரண்டு திருமணங்க்களுக்கு செல்ல வேண்டியுள்ளது, என்று ஒப்புக்கொள்ளும் நிலைக்கு ஸ்டாலின் வந்தாகி விட்டது[5]. நாளைக்கு தாலி அறுக்க, அந்த வீரமணி ஐயர் வரலா.ஆனால், இத்திருமணங்கள் எல்லாம், இத்தகைய இந்து விரோதிகள், இந்துமத துவேசிகள் முதலியோர் நடத்தி வைப்பதால், திருமணங்கள் மங்கலமாக இருக்குமா, இல்வாழ்க்கை சிறக்குமா, நாளைக்கு தாலி அறுப்பில் முடியுமா போன்ற பிரச்சினைகளை ந்ன்றாக கவனித்து தீர்மானம் செய்ய வேண்டும். ஈவேரா நடத்தி வைத்த திருமணங்கள் அசிங்கப்பட்டதை ஸ்டாலினே, இந்த வீடியோவில் ஒப்புக் கொண்டு சொல்லியாகி விட்டது. ஆகவே, சட்டப்படி, மரியாதை, நோக்கியதை பெற்ற பிறகு, இத்தகைய ராசியில்லாத, அமங்கல, மூளிகளால் செய்து வைக்கும் திருமணங்கள் எங்கு போய் முடியும் என்று யோசிக்க வேண்டும். சட்டப்புறம்பாக இருப்படை, சட்டத்தில் கொண்டு வந்து, மரியாதை கொள்ளலாம். ஆனால், இத்தகைய ராசியில்லாத, அமங்கல, மூளிகளால் உண்டாகும் அநாச்சாரங்களை, குழப்பங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அனுபவிக்க வேண்டியது தான்.\n[1] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\n[2] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\nகுறிச்சொற்கள்:இந்து அவமதிப்பு, இந்து எதிர்ப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோதி கருணாநிதி, கனிமொழி, கருணாநிதி, குருட்டு கருணாநிதி, சகிப்புத் தன்மை, சகிப்புத்தன்மை, திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், துர்கா ஸ்டாலின், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திகம், பச்சை. வைரஸ், பொறுமை, மோடி, மோடி எதிர்ப்பு, வன்முறை, வீரமணி, வெறுப்புப் பேச்சு, வெறுப்புப்பேச்சு, ஸ்டாலின்\nஇந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, கருணாநிதி, கருத்து, கழகம், கொலை, கொலைவெறி, கொலைவெறித் தாக்குதல், சகிப்புத் தன்மை, சகிப்புத்தன்மை, சுடாலின், திக, திராவிட தீவிரவாதம், துர்கா, துவேசப் பேச்சு, தூத்துக்குடி, நச்சு பாம்பு, நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, பகுத்தறவி, பகுத்தறிவு, பயங்கரவாதம், பலி, பிஜேபி, பெதும்பை, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பேதை, பொய், பொறுமை, மதம், மாயாவதி, மோடி, மோடி ��ுவேசம், யோகி ஆதித்யநாத், ரிக் வேதம், ரிக்வேதம், வன்முறை, வாக்காளர், விருது, வெறி, வெறுப்பு, வெறுப்புப் பேச்சு, ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\nதேர்தல் ஆணையம் நோட்டீஸ்: “பச்சை” நிறத்தை வைத்து, வைரஸ் என்றும் முஸ்லிம்களின் ஓட்டுவங்கியை விமர்சித்தார். மேனகா காந்தி, முஸ்லிம்கள் தனக்கு ஓட்டுப் போடமாட்டார்கள் என்று அறிந்ததும், இனி சலுகைக்ளும் அவ்வாறே கிடைக்காது என்று பேசினார். இதுபோன்ற பிரச்சாரம் மதவாதப் பேச்சாக இருப்பதாக யோகி மீது தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பல புகார்கள் வருகின்றன[1]. இவர் மூன்று தினங்களுக்கு முன் சஹரான்பூரில் பேசியபோது ‘அலி’ என முஸ்லிம் மற்றும் ‘பஜ்ரங்பலி’ என இந்துக்கள் வாக்குகளையும் குறிப்பிட்டு பேசினார்[2]. இது விதிமீறல் எனக் கூறி மத்திய தேர்தல் ஆணையம் யோகியிடம் விளக்கம் கேட்டு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது[3]. இதேபோல், அலிகரில் யோகி பேசியதன் மீதும் 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது[4].\nஉபியின் நிலையும்,தேர்தல் களமும்: வாக்காளர்களை மதம், ஜாதி ரீதியில் கணக்கிட்டு, வெற்றிப் பெறுவது எப்படி என்று திட்டம் போட்டப் பிறகு, கூட்டணி சித்தாந்தம் நீர்த்து, மேடைப் பேச்சுகளும் மாறத்த்ஹான் செய்யும். அதனால், 07-04-2019: சகரன்பூரில் மாயாவதி: “உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த எண்ணினால், உங்கள் வாக்குகளை பிரிக்காமல், மாபெரும் கூட்டணிக்கு பதிவிடுங்கள்,” என்று மதரீதியிலாக, இவ்வாறு பிரசாரம் செய்ததால், 19% உபி முஸ்லிம்கள் குழம்பியுள்ளனர். புகார் கொடுக்கப் பட்டது. பதிலுக்கு, 09-04-2019 அன்று, யோகி ஆதித்யநாத் ”மாயாவதிக்கு… முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேவை. மாபெரும் கூட்டணிக்கு மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை….காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்பலி மீது நம்பிக்கை உள்ளது,”என்று பதில் அளித்தார். உடனே அடுத்த நாள் 10-04-2019 அன்று, மாயாவதி டுவிட்டரில்: “ராம நவமிக்கு என் வாழ்த்துக்கள் பஜ்ரங்பலி மற்றும் அலி இடையில் வெறுப்பு மற்றும் மோதல் தேவையில்லை…. பஜ்ரங்பலி ஒரு தலித், அதனால், தலித்துகள் எனக்கு ஓட்டுப் போடுங்கள்”, என்று டுவிட்டரில் பதிவு செய்தார். உடனே ஆஸம் கான் அலி-பஜ்ரங் பலி என்று கூப்பாடு போட்டதை கவனிக்கலாம்\nதென்னிந்திய திராவிடமும், தமிழக ராமர் துவேசமும்: தமிழகத்தில் ராமசாமி மற்றும் ராமச்சந்திரன் இவர்களின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. இங்கோ ராமரை தூஷிக்கும் வம்சம், நானும் இந்து என்று புலம்பல் ஆக, நாடு முழுவதும் ராமர் பெயரை வைத்துக் கொண்டு எப்படி நடிக்கிறார்கள், என்பதை கவனிக்கலாம் ஆக, நாடு முழுவதும் ராமர் பெயரை வைத்துக் கொண்டு எப்படி நடிக்கிறார்கள், என்பதை கவனிக்கலாம் உண்மையில் ராமர் தான் எல்லா ஜாதிகளையும் உயர்த்தியவர், தன்னுடைய நண்பகளாக்கிக் கொண்டவர், அதனால் தான், “மரியாதா புருஷோத்தமன்” என்று அழைக்கப் படுகிறார். படகோட்டி, ஜடாயு, வானரன், ஜாம்பவான், விபீஷணர், சபரி என்று கிரி-வன ஜனங்கள் எல்லோருமே நண்பர்கள், வணக்கத்திற்கு உரியவர்கள் ஆனார்கள். சூர்ப்பனகை, அகலிகை, சபரி, மண்டோதரி, கைகேயி என்று பலதரப்பட்ட பெண்களுக்கு உயர்ந்த இடம் கொடுத்தவர் ராமர். ராமன் எத்தனை ராமனடி மட்டுமில்லை, ஜாதியம் இல்லாமல், எல்லா நகர்புற, காடுகள், மலைகள் வாழ் மக்களை உயர்த்திய ராமனடி என்றானார் உண்மையில் ராமர் தான் எல்லா ஜாதிகளையும் உயர்த்தியவர், தன்னுடைய நண்பகளாக்கிக் கொண்டவர், அதனால் தான், “மரியாதா புருஷோத்தமன்” என்று அழைக்கப் படுகிறார். படகோட்டி, ஜடாயு, வானரன், ஜாம்பவான், விபீஷணர், சபரி என்று கிரி-வன ஜனங்கள் எல்லோருமே நண்பர்கள், வணக்கத்திற்கு உரியவர்கள் ஆனார்கள். சூர்ப்பனகை, அகலிகை, சபரி, மண்டோதரி, கைகேயி என்று பலதரப்பட்ட பெண்களுக்கு உயர்ந்த இடம் கொடுத்தவர் ராமர். ராமன் எத்தனை ராமனடி மட்டுமில்லை, ஜாதியம் இல்லாமல், எல்லா நகர்புற, காடுகள், மலைகள் வாழ் மக்களை உயர்த்திய ராமனடி என்றானார் இங்கிருக்கும் திராவிடப் பதர்கள், ராமரைத் தூற்றி, தூஷித்து, திராணி இல்லாமல் பெண்டாட்டிகளை வைத்து சாமி கும்பிடுகிறார்கள். ராமதூதர்கள் மக்களுக்கு தொண்டாற்றுபவர்கள், திராவிட ராமசாமிகளோ கோவில்களை இடிப்பவர், சிலைகள் திருடுப்பவர், சொத்துகளை அபகரிப்பவர்…….என்றகி விட்டனர்.\n13-04-2019, சனிக்கிழமை, தஞ்சாவூர், ஒரத்தநாடு: தஞ்சை அருகே மோடியின் படத்தை கழுத்தில் வாக்கு கேட்ட முதியவர் 13-04-2019 அன்று கொலை செய்யப்பட்டார்[5]. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஆங்காங்கே வாக்கு சேகரிப்பு நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (75)[6]. ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை பண்ணை அலுவலக ஊழியராக இருந்து வந்தார். இவருக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்போது குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவிந்தராஜ் தனியாக வசித்து வந்தார். இவர் பாஜகவில் இல்லாவிட்டாலும் மோடி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பிரசாரம் இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க முடிவு செய்தார்[7]. அதன்படி ஒரத்தநாடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மோடியின் புகைப்படம் மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மோடிக்கு வாக்களியுங்கள், மோடிக்கு வாக்களியுங்கள் என்றே வலியுறுத்தி வந்தார்[8]. இந்த நிலையில் கோவிந்தராஜ், ஒரத்தநாடு பஸ் நிலையம் அருகே மோடியின் படத்தை கழுத்தில் மாட்டிக் கொண்டு பிரசாரம் செய்தார்[9].\nமோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த 75 வயது கிழவர் அடித்துக் கொலை: முதியவருடன் தகராறு அப்போது அங்கிருந்த கடைக்காரர்கள், வாடிக்கையாளர்களிடம் வாக்குச் சேகரித்தார். அங்கு ஒரத்தநாட்டை அடுத்த கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்த பஸ் ஓட்டுநர் கோபிநாத் என்பவர் முதியவருடன் தகராறில் ஈடுபட்டார்[10]. பின்னர் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடை——-ந்த கோபிநாத், முதியவரை சரமாரியாக அடித்து உதைத்தார். வலி தாளாமல் அலறினார். சிறிது நேரத்தில் அவர் மயங்கினார்[11]. அப்போது அக்கம்பக்கத்தினர் மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரபரப்பு எனினும் அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்[12]. இதையடுத்து முதியவரின் மகள் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் கோபிநாத்தை கைது செய்தனர்[13]. முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஸ்டாலின் திருமண மந்திரங்களை தூஷித்துப் பேசியது[14]: ஸ்டாலின், பேசும்போது, “…………….இடையிலே நெருப்��ை மூட்டி, புகை மண்டலத்தை கிளப்பி, ..ஹோமம் வளர்ப்பார்கள், புகை வரும்…அப்புகை மணப்பெண்ணுக்கு கண்ணீர் வரவழைக்கும்….வந்திருக்கும் மற்றவர்களுக்கும் கண்ணீர் வரவழைக்கும்….ஐயர் மந்திரம் சொல்வார், அவர் சொல்லும் மந்திரங்கள் மற்றவர்களுக்கும் புரியாது, உங்களுக்கும் தெரியாது…எல்லா கடவுளர்களையும் அழைப்பார், முக்கோடி தேவர்களையும் அழைப்பார்…அதன் உள்ளர்த்தத்தை நினைத்து பார்த்தீர்கள் ஆனால், உடல் எல்லாம் நடுங்கும், அவ்வளவு கேவலமாக அந்த மந்திரங்கள் இருக்கும்……பிறகு சந்திரனை, இந்திரனை எல்லாம் அழைப்பர்…..”, என்றெல்லாம் கூறி முடித்தார்.\n[1] தினபூமி, தேர்தல் விதிமீறல் எதிரொலி: யோகி,மாயாவதி பதிலலிக்க தேர்தல் ஆணையம் கெடு, வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2019.\n[3] நியூஸ்.18, யோகி ஆதித்யநாத், மாயாவதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ், Web Desk | news18, Updated: April 12, 2019, 12:22 PM IST.\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, தஞ்சையில் பயங்கரம்.. மோடி படத்தை கழுத்தில் போட்டு வாக்கு கேட்ட முதியவர் கொலை, By Vishnupriya R | Updated: Sunday, April 14, 2019, 12:40 [IST] .\n[7] விகடன், மோடி, எம்.ஜி.ஆர் படங்களுடன் பி.ஜே.பிக்கு வாக்குக்கேட்ட முதியவர் கொலை – தஞ்சை டிரைவர் கைது, வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (14/04/2019) கடைசி தொடர்பு:17:40 (14/04/2019).\n[8] மாலைமலர், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட சமூக ஆர்வலர் அடித்து கொலை, பதிவு: ஏப்ரல் 14, 2019 10:36; மாற்றம்: ஏப்ரல் 14, 2019 13:54.\n[10] தமிழ்.வெப்.துனியா, மோடியின் படத்தை அணிந்திருந்த முதியவர் கொலை, Last Modified ஞாயிறு, 14 ஏப்ரல் 2019 (18:32 IST).\n[12] நக்கீரன், மோடிக்கு ஓட்டுக் கேட்ட முதியவரை அடித்துக் கொன்ற டிரைவர்\nகுறிச்சொற்கள்:அலி, ஆஸம் கான், காங்கிரஸ், கோவிந்தராஜ், சமாஜ்வாடி, சஹரான்பூர், தலித், தலித் அரசியல், தலித் விரோதம், தலித்துவம், பகுஜன் சமாஜ், பச்சை. வைரஸ், பஜ்ரங் பலி, பலி, பாஜக, பிஜேபி, மாயாவதி, முஸ்லிம் ஓட்டு, முஸ்லிம் ஓட்டுவங்கி, முஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள், யோகி, யோகி ஆதித்யநாத்\nஅலி, ஆஸம்கான், கூட்டணி, கோவிந்தராஜ், சஹரான்பூர், தலித், திக, துவேசம், தேர்தல், பகுஜன் சமாஜ், பஜ்ரங் பலி, பலி, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், போட்டி, மகா கூட்டணி, மாட்டிறைச்சி, முஸ்லிம் ஓட்டு, முஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள், முஸ்லிம் சார்பு பிரச்சாரங்கள், மோடி, யோகி ஆதித்யநாத், ராகுல், ராகுல் காந்தி, வாக்காளர், வாரணாசி, விடுதலை, வெறி இல் பதிவிடப்ப��்டது | Leave a Comment »\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\nமுஸ்லிம்களை தாஜா செய்த விதம்: உபியில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி அன்று தொடங்கியது. உத்தரபிரதேச மாநிலத்தில் ஏழு கட்டமாக இந்த தேர்தல் நடைபெறுகிறது. சமீபத்தில் உத்தரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில், ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் முஸ்லிம்களை ஓட்டுவங்கியாகத்தான் பயன் படுத்தி வந்துள்ளது. இதே முறையை, வங்காளத்தில் மம்தாவும், தெற்கில் கம்யூனிஸ்ட் மற்றும் திராவிடக் கட்சிகள் செய்து வருகின்றன. மலபுரம் என்ற மாவட்டத்தை கேரளாவில், முஸ்லிம்களுக்கு என்று உருவாக்கியது அறிந்ததே. ஓட்டுகளுக்காக, தேர்தல் தொகுதிகள் அவ்வாறே பிரிக்கப் படுகின்றன. முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் பகுதிகள், அத்தகைய தொகுதிகளாகப் பிரிப்பதால், அவர்கள் ஓட்டுப் போடும் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப் படுவது உறுதியாகின்றது. பிறகு, முஸ்லிம்கள் தங்களது கோர்க்கைகளை நிறைவேற்றிக் கொகின்றனர். இல்லையென்றால், கலவரத்தை உண்டாக்கி, சாதித்துக் கொள்கின்றனர். ராஜீவ் காலத்தில், ஷா பானு வழக்கு, முஸ்லிம் பெண்கள் சட்டம் முதலியவை, இவற்றை அப்பட்டமாக எடுத்துக் காட்டின.\nமாயாவதி முஸ்லிம்களுக்கு விடுத்த கோரிக்கை: கடந்த ஏப்ரல் 7ம் தேதி சகரன்பூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் மாயாவதி பேசுகையில்[1], “முஸ்லிம் வாக்காளர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் வாக்குகளை உறவினர்கள் என்பதாலோ, நண்பர்கள் என்பதாலோ பதிவிடக்கூடாது. உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த எண்ணினால், உங்கள் வாக்குகளை பிரிக்காதீர்கள். அதற்கு பதிலாக மாபெரும் கூட்டணிக்கு பதிவிடுங்கள். இதனை முஸ்லிம் மக்களுக்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன்,” என பேசினார். மாயாவதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏப்ரல் 9ம் தேதி மீரட்டில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில்[2], “மாயாவதி என்ன பேசினார் என்பதை கேட்டிருப்பீர்கள். அவருக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேவை. மாபெரும் கூட்டணிக்கு மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை. உங்களுக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்பலி மீது நம்பிக்கை உள்ளது” என பேசியுள்ளார்.\nஅலி, பஜ்ரங் பலி இருவருமே தேவை – யோகி ஆதித்யநாத்: “இந்நிலையில், யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், மாயாவதி இன்று டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “ராம நவமி நாளன்று, மக்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் ஒருபுறம் மகிழ்ச்சியாக உள்ள நிலையில், பஜ்ரங்பலி மற்றும் அலி ஆகியோருக்கு இடையில் வெறுப்பு மற்றும் மோதலை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுகிறது. அரசியல் லாபத்திற்காக இது நடத்தப்படுவது துரதிஷ்டவசமானதாகும்,” என்று குறிப்பிட்டுள்ளார். அலி, பஜ்ரங் பலி சர்ச்சை தொடர்பாக இன்று தேர்தல் பேரணியில் மாயாவதி பேசும் போது அலி, பஜ்ரங் பலி இருவருமே எங்கள் கட்சிக்கு தேவை என கூறினார். ‘‘நான் முதல்வர் ஆதித்திய நாத்துக்கு ஒன்றை கூறி கொள்ள விரும்புகிறேன். எங்களது முன்னோர் குறித்து அவர் முக்கியமான விஷயத்தை கூறியுள்ளார். அதற்காக அவருக்கு என் நன்றிகள். பஜ்ரங் பலி ஒரு காட்டுவாசி, தலித் என்று ஏற்கெனவே முதல்வர் யோகி தெரிவித்துள்ளார்[3]. அதற்கு நன்றி,’’ மாயாவதி, ‘‘பஜ்ரங் பலி எங்களை போன்ற தலித் சமூகத்தினர் என்பதால் அவருடைய ஆசி எங்களுக்கு மிகவும் அவசியம்’’ என்று மாயாவதி தெரிவித்தார்[4].\nமுஸ்லிம்களும், பாஜகவும்: இஸ்லாமியர்கள் வாக்கு எங்களுக்குத் தான் என மயாவதி உறுதியாக நம்புகிறார். இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்த முதல்வர் யோகி[5], ‘ராகுல் அமேதி தொகுதியை புறக்கணித்துவிட்டு கேரளாவின் வயநாடு தொகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். அங்கு முஸ்லீம் லீக் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறார். நாட்டை கூறு போட்டவர்கள் இஸ்லாமியர்கள். உத்திர பிரதேசம் முழுவதும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் பச்சை சாயம் பூச முயல்கின்றன. அது நடக்காது. அவர்களுக்கு அலி என்றார் எங்களுக்கு பஜ்ரங்க் பலி’ எ�� கூறியுள்ளார். யோகி உத்திர பிரதேசத்தின் பல தொகுதிகளுக்கு ஊர்வலம் சென்று பரப்புரை நடத்தினார். யோகியின் இந்த அறிக்கை மூலமாக இஸ்லாமியர்கள் வாக்குகளை உத்திர பிரதேச பாஜக பெரிதாக கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது[6]. முஸ்லிம்கள் பாஜகவுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்பது தெரிந்த விசயம் தான், ஆனால், முத்தலாக் விசயத்தில் முஸ்லிம் பெண்கள் பிஜேபிக்கு ஓட்டுப் போட வாய்ப்புள்ளது. அதனை, தடுக்கத்தா, இத்தகைய பிரசாரம் நடக்கிறது. பர்கா தத், அஸாசுதீன் உவைசியுடன் 13-04-2019 அன்று நடத்திய பேச்சு / பேட்டி, அதனை அப்பட்டமாக எடுத்துக் காட்டியது.\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகமும், அடிப்படைவாதமும், முஸ்லிம்களும்: சுமார் 150 வருடங்களுக்கு முன் உ.பி.யின் அலிகரில் சர் சையது அகமது கான் என்பவரால் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. காலப் போக்கில், இது முஸ்லிம் அடிப்படைவாதிகளில் கைகளில் சிக்கி, திசைமாற ஆரமித்தது. சையது அகமது கானின் கனவையே சிதைக்கும் முறையில் காரியங்கள் நடந்தன. பல்கலை வேந்தர்கள், பேராசிரியர்க தாக்கப் பட்டனர். மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றான இதற்கு அதன் சிறுபான்மை அந்தஸ்து மறுக்கப்பட்டுள்ளது. இதன் மீதான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உ.பி.யில் அலிகர் நகரில் மக்களவைத் தேர்தலுக்கானப் பிரச்சாரக் கூட்டத்தில் அம்மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது அவர் அலிகர் பல்கலை.யின் சிறுபான்மை அந்தஸ்தை தம் கட்சி அரசு அமைந்தால் பெற்றுத்தரும் என உறுதி அளித்தார்[7].\nஅனைவருக்கும் சம உரிமை – யோகியின் வாக்குறுதி: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது உ.பி. முதல்வராக இருந்த கல்யாண் சிங்கின் சொந்த நகரம் அலிகர். இதை நினைவுகூரும் வகையில் ராமர் கோயில் மீது முதல்வர் யோகி பேசினார். இதன் மீது யோகி, ”அலிகரில் இருந்து நான் அளிக்கும் உறுதி என்னவெனில், பாஜக அரசால் மட்டுமே அயோத்தியில் ராமர் கோயில் கட்டித்தர முடியும்” எனத் தெரிவித்தார். இந்திய ராணுவத்தின் துல்லியத் தாக்குதலை தேர்தலில் பிரச்சாரம் செய்து பலன் பெறக் கூடாது என மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதைப்பற்றி சிறிதும் கவலைப்படாத யோகி அதன் மீதும் தன் உரையில் குறிப்பிட்டார். இது குறித்து முதல்வர் யோகி கூறுகையில், ”ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சீனா இந்தியாவை மிரட்டி வந்தது. ஆனால், மோடி ஆட்சி வந்ததும் அந்நாட்டை டோக்லாமில் இருந்து விரட்டி அடித்தார். இதேபோல், சர்வதேச எல்லைக்குள் புகுந்து துல்லியத் தாக்குதலை நடத்தி பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தார் மோடி” எனத் தெரிவித்தார். காங்கிரஸ் அரசில் முதல் உரிமை முஸ்லிம்களுக்கு எனக் கூறுவதாகவும் சுட்டிக்காட்டிய யோகி, தம்கட்சி அரசில் அந்த உரிமை அனைவருக்கும் சமமாகப் பிரித்து அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்[8].\n[1] தினமலர், பஜ்ரங்பலி – அலி இடையே மோதலை ஏற்படுத்த முயற்சி: மாயாவதி குற்றச்சாட்டு, பதிவு செய்த நாள் : 13 ஏப்ரல் 2019 16:45\n[3] தினமணி, ஹிந்து–முஸ்லிம்களிடையே பிரிவினையைத் தூண்ட முயற்சி: பாஜக மீது மாயாவதி குற்றச்சாட்டு, By DIN | Published on : 14th April 2019 02:27 AM\n[5] சமயம், அவர்களுக்கு ’அலி’ என்றால் எங்களுக்கு ’பஜ்ரங் பலி’; அரசியல் டிஆர் ஆகிய யோகி, Samayam Tamil | Updated:Apr 10, 2019, 11:02AM IST\n[7] தி.ஹிந்து.தமிழ், அலிகர் பல்கலைக்கழகத்தில் தலித்துகள், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தருவோம்: உ.பி. முதல்வர் யோகி உறுதி, Published : 12 Apr 2019 13:15 IST, Updated : 12 Apr 2019 13:15 IST.\nகுறிச்சொற்கள்:ஆதித்யநாத், ஆஸம் கான், ஓட்டு, கொலை, தாத்ரி, பாஜக, பிஜேபி, மாயாவதி, முஸ்லிம், யோகி\nஆதித்யநாத், ஆஸம் கான், சமண கோவில், சமணம், தோமா, தோமையர், நக்கீரன், நாத்திகம், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், மாயாவதி, முஸ்லிம் ஓட்டு, ராகுல், வழக்கு, வாக்காளர், விபூதி, வீரமணி, வெறி, வெறுப்பு, ஸ்டாலின், ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஎஸ்.வி. சேகர் பிஜேபியில் சேர்ந்தது ஏன் – அதிமுக வெளியேற்றியதாலா, திமுக ஒதுக்கியதாலா, காங்கிரஸ் அண்விடாதலாலா, மற்ற கட்சிகளில் சேர முடியாத நிலையினாலா\nஎஸ்.வி. சேகர் பிஜேபியில் சேர்ந்தது ஏன் – அதிமுக வெளியேற்றியதாலா, திமுக ஒதுக்கியதாலா, காங்கிரஸ் அண்விடாதலாலா, மற்ற கட்சிகளில் சேர முடியாத நிலையினாலா\nபிஜேபியில் எஸ்.வி. சேகர்: முன்னாள் எம்.எல்.ஏ.வும் நடிகருமான எஸ்.வி. சேகர் செவ்வாய்க்கிழமை (08-10-2013) பாஜகவில் இணைந்தார்[1]. சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மூத்த தலைவர் இல. கணேசன் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். அவருக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வழங்கினார். தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர். தமிழக பாஜக அரசியல் சக்தி எந்த அளவில் உள்ளது என்பது தெரிந்த விசயமே. முன்பு போஸ்டர்கூட ஒட்டுவதற்கு காசில்லாத நிலை இருந்தது. இன்று பேனர்-கட்-அவுட் வைக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள்.\nஎஸ்.வி. சேகர் வரவு, மூலதனமா, செலவீனமா: இந்நிலையில் இந்த வரவு, மூலதனமா, செலவீனமா என்று அரசியல் வணிக வல்லுனர்கள் ஆராய ஆரம்பித்து விடுவர். பிஜேபியால், பாராளுமன்ற தேர்தலில் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது என்பது தெரிந்த விசயமே. இனி முன்றாண்டுகள் கழித்து, சட்டசபை தேர்தலுக்கு நிற்கவைக்கப் பட்டால், நிச்சயமாக ஒரு தொகுதி தோல்வியில் சேர்ந்துவிடும். அதிமுக கூட்டின் சாத்திய கூற்றை இவர் பாதிக்கக் கூடும். பிஜேபிக்கு, இவரால் என்ன, எந்த விதத்தில் லாபம் என்றுதான் பார்க்க வேண்டும். ஒருவேளை, சிரிப்பு நடிகர், சினிமா நடிகர் என்ற ரீதியில் கொஞ்சம் கூட்டம் வரக்கூடும்.\nஅதிமுக வெளியே அனுப்பியது (2009): இவருவருக்கு சீட்டு ஏன் கொடுக்கப்படவில்ல என்பது அவருக்குத்தான் தெரியும். அதனால், ஆட்சேபிப்பது போல நடந்து கொண்டதால், அதிமுகவுடன் தகராறு செய்து கொண்டதால், குறிப்பாக, அம்மாவின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டதால், வெளியேற்றப் பட்டார். ஆகவே, அதிமுகவைப் பொறுத்த வரையில், இவரிடம் யாரும் அண்ட கூட மாட்டார்கள். ஏனெனில், அம்மாவின் வெறுப்பை சம்பாதித்திருப்பதால், ரத்தத்தின் ரத்தங்களில் ஒன்று கூட, தப்பித் தவறி கூட அண்டாது. ஒருவேளை சோவை வைத்து மத்தியஸ்தம் செய்யலாம்.\nதிமுக அரசியல் தீண்டாமையால் ஒதுக்கியது: மே 2010ல் அல்வா விழாவில் கருணாநிதி கலந்து கொண்டு பாராட்டியிருந்தார்[2]. ஆனால், 2012ல் அல்வா கொடுத்து விஉட்டார். திமுகவைப் பொறுத்த வரைக்கும் கண்டுகொள்ளமல் இருப்பார்கள். ஏனெனில், முன்னமே, அவரை ஒரு “சிரிப்பு நடிகர்” என்றுதான், தமாஷாக கூட்டங்களில் கலந்து கொள்ள செய்தார்கள். அவ்வளவுதான் “பிராமணர்” / “ஆரியர்” என்றிருக்கும் நிலையில் அவர் திராவிடர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அப்படியே ஒருவேளை சேர்க்கப்பட்டிருந்தால், இவரது “நண்பர்” திருமா எதிர்த்திருப்பார் “பிராமணர்” / “ஆரியர்” என்றிருக்கும் நிலையில் அவர் திராவிடர்��ளால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அப்படியே ஒருவேளை சேர்க்கப்பட்டிருந்தால், இவரது “நண்பர்” திருமா எதிர்த்திருப்பார் இவர் நிறைய எதிர்பார்த்தாலும், ஒன்றும் நடக்கவில்லை. சீட்டும் எதுவும் கொடுக்கவில்லை. சட்டசபைத் தேர்தலில் திமுக படு தோல்வி அடைந்தது குறித்து குஷ்புவிடம் போய் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். பெண்களின் கற்பு குறித்து பேசி தமிழக மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட குஷ்பு அதற்குப் பதிலளிக்கையில், இது திமுகவுக்கு தோல்வியே அல்ல. உண்மையில் மக்களுக்குத்தான் தோல்வி. அடுத்த ஐந்து ஆண்டுளுக்கு அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று மக்களைப் பழித்தும், சாபம் விடுவது போலவும் பேசினார் குஷ்பு. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை விந்தியா ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்[3]. அதாவது, குஷ்புவை விமர்சித்தால், கழகக் கண்மணிகள் கோவித்துக் கொண்டனவோ, என்னமோ\nகாங்கிரஸ் காரணங்களினால் அண்டவிடவில்லை (2011): ஜனவரி பிப்ரவரி 2011ல் இவர் காங்கிரஸில் சேர்ந்தார்[4], ஆனால், ஏப்ரல் 2011ல் கோஷ்டி சண்டையால் வெளியேற்றப் பட்டார்[5]. காங்கிரஸ் முஸ்லிம், கிருத்துவர் என்றால் ஏற்றுக் கொண்டிருக்கும். ஆனால், இவர் இந்து, பிராமணர் – ஆகவே காங்கிரஸின் செக்யூலரிஸத்திற்கு ஒத்துப்போகவில்லை. அதனால் தான், காங்கிரஸில் கூட முயன்று பார்த்து தோற்றுவிட்டார்.\nமற்ற கட்சிகளில் சேர வாய்ப்பில்லை: கம்யூனிஸ்ட் கட்சிகளில் இவரை யாரும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். ஆகவே, வேறு வழியில்லாமல், பிஜேபியில் சேர்ந்து விட்டார். முன்னர் செபாஸ்டியன் சீமான் கிருஸ்துவர்களை ஆதரித்து, ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு, தேவையில்லாமல் கபாலீஸ்வரர் கோவிலில் நுழைய முயன்றனர். அப்பொழுது, இந்து அமைப்பினர், உதவி கேட்டபோது மறுத்துவிட்டார் அல்லது சாக்கு சொல்லி தவிர்த்து விட்டார்[6]. அதாவது, இந்துக்களுக்கு அல்லது இந்து நலனுக்கு உதவவில்லை. சமீபத்தில் இந்து மகா சபையுடன் தகராறு ஏற்பட்டுள்ளது[7]. பெண்களும், இவரும் பரஸ்பர குற்றச்சாட்டுகள் சொல்லி, போலீசிடம் புகார்களும் கொடுத்துள்ளனர்[8].\nகுறிச்சொற்கள்:அதிமுக, அரசியல், ஆட்சி, இந்து விரோத நாத்திகம், இந்து-விரோதம், இந்துமதம், இந்துமதம் தாக்கப்படுவது, எஸ். வி. சேகர், ஓட்டு, கட்சி, கருணாநிதி, காங்கிரஸ், ஜெயலலிதா, தங்கபாலு, தூஷண வேலைகள், தொகுதி, பட்டுவாடா, பணம், பதவி, பிஜேபி, மோடி, வாக்கு\n“இந்து மகா சபா”, “மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா, அதிமுக, அரசியல், ஆட்சி, ஆர்.எஸ்.எஸ், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து மக்கள் கட்சி, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இல கணேசன், எஸ். வி. சேகர், ஓட்டு, கட்சி, கம்யூனிஸ்ட், கருணாநிதி, குஷ்பு, தாவல், திக, திமுக, திராவிட நாத்திகம், தேர்தல், தொகுதி, பதவி, பிஜேபி, பிராமணாள், வாக்காளர், வாக்கு, ஹரித்வார் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து-தூஷணம்\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ��்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-ganesh-wife-baby-shower/", "date_download": "2019-08-18T13:26:52Z", "digest": "sha1:ZVBWPRWUZZK4GKSSKXKB2UMYNMXR2YMN", "length": 8279, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Ganesh Venkatraman Wife Pregnant", "raw_content": "\nHome பொழுதுபோக்கு தொலைக்காட்சி 4 ஆண்டுகள் குறை தீர்ந்தது. சீமந்தம் செய்து கொண்டாடிய கணேஷ் – நிஷா.\n4 ஆண்டுகள் குறை தீர்ந்தது. சீமந்தம் செய்து கொண்டாடிய கணேஷ் – நிஷா.\nவிஜய் டிவியில் ‘நெஞ்சம் மரப்பதில்லை’ என்ற சீரியலில் நடித்து இல்லாதரிசிகளிடயே பிரபலமானவர் நடிகை நிஷா.மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கணேஷ் வெங்கட் ரமனின் மனைவி என்பது குறிப்பித்தக்கது.\nவிஜய் டிவி யில் ஒளிபரப்பான கனா கானும் காலங்கள் என்ற சீரியலில் அறிமுகமானர். பின்னர் பல டீவி நிகழ்ச்சிகளில் தொகுபலினியாகவும் இருந்து வந்தார். சமீபத்தில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மரப்பதில்லை தொடரில் இருந்து தனக்கு கதாபாத்திரம் சரியில்லை என்று விலகி விட்டார்.\nஇதையும் படியுங்க : வடிவேலு முதன்முறையாக படவாய்ப்புக்கேட்டு ராஜ்கிரனை சந்தித்த பொழுது.\nநடிகை நிஷா,முதன் முதலில் பிரபலமடைந்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா கானும் காலங்கள்’ என்ற தொடர் மூலமாக தான். இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த இத்தொடர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு பாகங்களாக வெற்றிகரமாக ஓடியது.\nஇறுதியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை ‘ தொடரில் நடித்து வந்தார். அதன் பின்னர் அந்த சீரியலில் இருந்து விலகினார். நிஷாவிற்கு திருமனாகி பல ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கிறார் நிஷா.\nPrevious articleவடிவேலு முதன்முறையாக படவாய்ப்புக்கேட்டு ராஜ்கிரனை சந்தித்த பொழுது.\nNext articleஅட்டை படத்திற்கு படு சூடான போஸ். ஷாக் கொடுத்த வித்யா பாலன்.\nதொடை தெரியும்படியான படு மாடர்ன் ஆடையில் அபர்னதி நடத்திய போட்டோ ஷூட்.\n35 வயசுல ஸ்கூல் டிரஸ்ல நடிக்கறாங்க அவங்கள கேளுங்க.\nகதாநாயகியாக மாறியுள்ள விஜய் டிவி ஜாக்குலின்.\nபல பிரச்சனைக்கு நடுவே வெளியேறியது இவர் தான். பிக் பாஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்பா.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில்...\nகமல் தான் வனிதாவை வத்திகுச்சினு கலாய் த்தார்னு பர்த்தா இப்போ இவரும் கலாய்க்கிறாரே.\nகாலில் செம சில்லறை வாங்கியுள்ள யாஷிகா ஆனந்த்.\n முதன்முறையாக வாய் திறந்த முன்னாள் போட்டியாளர்.\nராட்சசன் படத்திற்கு எந்த விருதும் இல்லையா. வருத்தப்பட்ட விஷ்னு விஷால்.\nநீங்க எதுக்கு வந்தீங்க வத்திக்குச்சி. வனிதாவை பங்கமாக கலாய்த்த கமல்.\nகோவில் என்று கூட பாராமல். ஜிங்கின பாடலுக்கு மோசமாக மியூசிக்கலி செய்த சஞ்சீவ் மானஸா.\nசெட்டில் படு கோபமடைந்த ரியோ. கடைசில இவரையே கோப படுத்திட்டாங்களே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-49035383", "date_download": "2019-08-18T13:38:06Z", "digest": "sha1:5SDF4DRQVZ6WAN2GCRRPLU6E6KNHFHG4", "length": 25090, "nlines": 154, "source_domain": "www.bbc.com", "title": "தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு கூடுதல் அதிகாரம்: இந்தியாவை போலீஸ் நாடாக மாற்ற திட்டமா? - BBC News தமிழ்", "raw_content": "\nதேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு கூடுதல் அதிகாரம்: இந்தியாவை போலீஸ் நாடாக மாற்ற திட்டமா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\n\"அதிகாரம் தவறிழைக்க செய்யும். முழுமையான அதிகாரம் அதிக தவறிழக்க செய்யும்\" என்றார் ஆங்கிலேயரான பரோன் ஜான் ஆக்டன்.\nதேசிய புலனாய்வு நிறுவன திருத்த மசோதா 2019-க்கு எதிரான கருத்துடையோர் பரோன் ஜான் ஆக்டனின் இந்த மேற்கோளை கூறி, இந்த நிறுவனத்திற்கு கூடுதலாக அதிகாரம் வழங்குவது தவறாக பயன்படுத்தக் கூடிய சாத்தியத்தை உருவாக்கும் என்கின்றனர்.\nபெரிய அளவில் எதிர்ப்பு எதுவும் இல்லாமல் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.\nகுடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைத்தவுடன் இது நடைமுறைக்கு வரும்.\nதிங்கள்கிழமை மக்களவையில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர், ஆனால், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபோது, இதற்கு எதிராக ஆறு பேர்தான் வாக்���ளித்தனர்.\nபுதன்கிழமை மாநிலங்களவையில் நிகழ்ந்த வாக்கெடுப்பில் எந்தவொரு உறுப்பினரின் எதிர்ப்பும் இல்லாமல் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதீவிரவாதத்தை தடுக்கும் மத்திய புலனாய்வு நிறுவனத்திற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவது ஆபத்தானதாக இருக்கும் என்று இந்த மசோதாவை எதிர்ப்போர் தெரிவிக்கின்றனர்.\nஆளும் கட்சி தங்களின் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தி கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சுவதால், இந்தியாவை ஒரு போலீஸ் நாடாக இது மாற்றிவிடும் என்று அவர்கள் கூறுகின்றனர். அரசியல் நோக்கங்களுக்காக இந்த நிறுவனம் தவறாக பயன்படுத்தப்படும் வாயப்புக்கள் நிலவுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nமாநிலங்களவை உறுப்பினரும், முன்னிலை குற்றவியல் வழக்கறிஞருமான மஜீத் மேனன் இது பற்றி தெரிவிக்கையில், தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு ஏற்கெனவே அதிக அதிகாரங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, 180 நாட்கள் சந்தேக நபர் ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜராக்காமல், விசாரிக்கும் அதிகாரம் இதற்கு இருக்கிறது. மாநில புலனாய்வு நிறுவனங்களுக்கு அப்பாற்பட்டு சுயாதீனமாக பணிபுரிய இதற்கு அதிகாரங்கள் உள்ளன.\nமாநிலங்களவையில் இந்த மசோதாவை எதிர்ப்பதாக பிபிசியிடம் கூறிய மேனன், புதன்கிழமை இதற்கு வாக்கெடுப்பு நடைபெற்ற, எதிராக வாக்களிக்கவில்லை என்றார்.\nஅதிக அதிகாரமுள்ள இந்த நிறுவனத்தை தவறாக பயன்படுத்தும் எந்த நோக்கமும் மோதியின் அரசாங்கத்திற்கு இல்லை என்று கூறி எதிர்ப்போரின் அச்ச உணர்வுகளை தணிக்க உள்துறை அமைச்சா அமித் ஷா முயன்றார்.\nநீதிமன்றத்திற்கு அனுப்பிய 90 சதவீத வழக்குகளுக்கு தேசிய புலனாய்வு நிறுவனம் தண்டனை வாங்கி கொடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினர்.\nமும்பையில் மூன்று நாட்கள் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 160 பேர் கொல்லப்பட்டனர். பெரும் கோபத்தை ஏற்படுத்திய இந்த தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற அடுத்த மாதம் 2008ம் ஆண்டு தேசிய புலனாய்வு நிறுவனம் அமைக்கப்பட்டது.\nஇதனை தோற்றுவித்த பின்னர், மொத்தம் 244 வழக்குகளை புலனாய்வு செய்துள்ளது. இதில் 37 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nதேசிய புலனாய்வு நிறுவனம் மிகவும் வெற்றிகரமாக செயல்படுகிறது என்றால், இதற்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன\nஅரசியல் சாசன நிபு���ரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான சூரத் சிங் இது பற்றி தெரிவிக்கையில், \"தீவிரவாதத்தை தடுப்பதற்கு ஒரு வலுவான மத்திய விசாரணை நிறுவனத்தின் தேவை, \"தேசிய புலனாய்வு நிறுவனத்தை\" உருவாக்கியது மூலம் நிறைவேறியுள்ளது\" என்று கூறுகிறார்.\n\"என்னை பொறுத்தவரை, தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது இந்தியாவை போலீஸ் நாடாக மாற்றிவிடும் என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட கருத்து. ஆனால், இந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் ஆபத்து உண்மையாகவே உள்ளது\" என்று அவர் மேலும் கூறினார்.\nமக்களவையில் அமித் ஷா ஆற்றிய உரையில், இந்த மசோதாவை எதிர்த்தால், தீவிரவாதிகளையும், இந்தியாவுக்கு எதிரான அமைப்புகளையும் ஊக்கமூட்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.\nஇந்த மசோதா பற்றி விமர்சிக்க பல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயக்கம் காட்டியதை அமித் ஷாவின் விளக்குகிறது.\nஅமித் ஷாவுக்கும், ஹைதராபாத் மக்களவை உறுப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் நடைபெற்றது. ஆனால், வாக்களிக்கும்போது ஆறு மக்களவை உறுப்பினர்கள் மட்டுமே இதற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.\nஅதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது இரண்டு வழிகளில் நிகழலாம் என்கிறார் மக்களை உறுப்பினர் மஜீத் மேனன்.\nமுதலாவதாக, மத்திய புலனாய்வு துறையும், அமலாக்க துறையும் அவற்றின் நோக்கங்களை தவறாக பயன்படுத்தியதாக சொல்லப்படுவதுபோல எதிரிகளை கண்காணிக்க ஆளும் அரசு இதனை பயன்படுத்தலாம்.\nஇரண்டாவதாக, தீவிரவாதத்தை தடுக்கிறோம் என்ற பெயரில் குற்றமறியாத மக்களை இலக்கு வைக்க இந்த நிறுவனம் எண்ணலாம்.\n\"தீவிரவாத வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட டஜன்கணக்கானோர் குற்றமற்றவர்களாக இருந்துள்ளனர்\" என்றும் அவர் கூறினார்.\nமெக்கா மசூதி குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சுவாமி அசீமானந்தும், பிறரும், அதனை செய்ததற்கு சரியான சான்றுகள் இல்லை என்று கூறி தேசிய புலனாய்வு நிறுவன நீதிமன்றமே கடந்த ஆண்டு அவர்களை விடுதலை செய்தது.\nஆறு ஆண்டுகளுக்கு முன்னால் மத்திய புனாய்வு துறையை \"கூண்டில் அடைக்கப்பட்ட கிளி\" என்று இந்திய உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.\nபல உயரிய வழக்குகளில் அரசாங்கத்தின் வழிமுறைகளைப் பின்பற்றியதாக தேசிய புலனாய்வு நிறுவனம் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளது.\nபி��பலமற்ற மாலேகான் மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்குகளில், சில வலதுசாரி இந்து நிறுவனங்களை சேர்ந்த குற்றஞ்சாட்டப்பட்டோர் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நிறுவனம் சுதந்திரத்தோடு செயல்படும் தன்மை கேள்விக்குள்ளாகியது.\nகடந்த ஆண்டு பிபிசிக்கு பேட்டியளித்த இந்தியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம், தேசிய புலனாய்வு நிறுவனத்தை உருவாக்கிய கருத்தில் இருந்து பெரிதும் வேறுபட்டதாக தற்போதைய நிலை உள்ளது என்று கூறினார்.\n\"2008ம் ஆண்டு இறுதியில் தேசிய புலனாய்வு நிறுவனத்தை நாங்கள் உருவாக்கியபோது, ஸ்காட்லாந்து யாடு மற்றும் அமெரிக்க பெடரல் புலனாய்வு துறையை போல விளங்கும் என்று கற்பனை செய்திருந்தேன். இன்று தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கும், நாட்டின் காவல்துறை குற்றவியல் கிளைகளுக்கும் இடையில் வித்தியாசம் இல்லாமல் போயிற்று. நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன்\" என்று அவர் தெரிவித்தார்.\nதேசிய புலனாய்வு நிறுவனத்தின் சாதனைகள் கலவையாக உள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் தற்கொலை தாக்குதல்கள் நடைபெற போவதாக இலங்கை அதிகாகரிகளுக்கு தகவல் தெரிவித்திருந்தது போன்ற சில பெரும் சாதனைகளை இது செய்திருக்கிறது. நாட்டில் நிகழ இருந்த இஸ்லாமிய அரசு என்ற குழுவை போன்ற தாக்குதல் பலவற்றை முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.\n50 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்ட புல்வாமா தற்காலை தாக்குதல் பற்றி தற்போது இது புலனாய்வு மேற்கொண்டு வருகிறது.\nஇந்த புலனாய்வில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தில் ஏமாற்றம் அடைந்துள்ளதாக மஜீத் மேனன் தெரிவிக்கிறார்.\nஇந்த புலனாய்வில் மேற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி தெரிவிக்க வேண்டுமென பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் சமீபத்தில் அவர் கேட்டுள்ளார்.\nஆனால், இன்னும் புலனாய்வு நடைபெற்று வருவதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டதாக மேனன் கூறியுள்ளார்.\nபயங்கரவாத்த்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா மூன்றாமிடம் பெறுவதாக 2017 ஆண்டு அறிக்கையில் அமெரிக்க உள்துறை கூறியுள்ளது. \"பயங்கரவாதம் பற்றிய நாடுகளின் அறிக்கை\" என்ற தலைப்பிலான இதில், 2016ம் ஆண்டு, இராக் 2,965 பயங்கரவாத நிகழ்வுகளையும், ஆப்கானிஸ்தான் 1,340 நிகழ்வுகளையும், இந்தியா 926 நிகழ்வுகளையும் கண்டுள்ளதாக குறிப்பிப்பட்டுள��ளது.\nஇவற்றில் பல காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிகழ்ந்தவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், இவை மத்திய புலனாய்வு நிறுவனத்தின் மோசமான நிலைமையையே பிரதிபலிக்கிறது.\nதடா (TADA) மற்றும் போடா (POTA) போன்ற சிறப்பு தீவிரவாத தடுப்பு சட்டங்களை இந்தியா கொண்டிருந்ததாக சூரத் சிங் கூறுகிறார். ஆனால், அவற்றை கொண்டு இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நிகழ்வதை தடுக்க முடியவில்லை.\nஅதிகாரிகள் இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.\nபோடா சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், நீதிமன்றம் படிப்படியாக அனைவரையும் விடுதலை செய்தது. இந்த சட்டங்களுக்கு எதிராக விமர்சனம் எழுந்த பின்னர் தடாவும், போடாவும் காலக்கொடு முடிந்தவையாகிவிட்டன.\nஇரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா: வளைகுடாவில் நடப்பது என்ன\nகர்நாடக சட்டப் பேரவை: மீண்டும் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்குகிறது\n”இலங்கையில் இந்து அடையாளங்களை அழிக்கும் முயற்சி நடக்கிறது”\nரஷ்யாவில் குழந்தைகளை பெற்ற தாய்களே கொல்லும் கொடுமை - காரணம் என்ன\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/16013155/Abducted-in-CSMT2monthold-male-child-in-Nashik-recoveryThe.vpf", "date_download": "2019-08-18T13:42:44Z", "digest": "sha1:3PE2JZ4V65US2ABQBZG6VG75LZEXJV6L", "length": 10516, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Abducted in CSMT 2-month-old male child in Nashik recovery The girl was arrested || சி.எஸ்.எம்.டி.யில் கடத்தப்பட்ட2 மாத ஆண் குழந்தை நாசிக்கில் மீட்புபெண் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசி.எஸ்.எம்.டி.யில் கடத்தப்பட்ட2 மாத ஆண் குழந்தை நாசிக்கில் மீட்புபெண் கைது\nசி.எஸ்.எம்.டி.யில் கடத்தப்பட்ட 2 மாத ஆண் குழந்தை நாசிக்கில் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.\nமும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் 8-வது பிளாட்பாரத்தில் கடந்த மாதம் 29-ந் தேதி சுனிதா என்ற தொழிலாளி உறவினர்கள் மற்றும் 2 மாத ஆண் குழந்தையுடன் தூங்கி கொண்டு இருந்தார். பின்னர் காலை 6.30 மணியளவில் கண்விழித்த சுனிதா கழிவறைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தார். அப்போது குழந்தை மாயமாகி இருந்தது.\nஇதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, பெண் ஒருவர் குழந்தையை தூக்கி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.\nஇதேபோல் மும்ராவிலும் கடந்த பிப்ரவரி மாதம் சல்மான் என்ற 10 மாத குழந்தை கடத்தப்பட்டது. எனவே அந்த கும்பலினர் தான், 2 மாத ஆண் குழந்தையையும் கடத்தி இருக்கலாம் என கருதி தானே குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.\nஅப்போது சி.எஸ்.எம்.டி. மற்றும் மும்ராவில் கடத்தப்பட்ட குழந்தைகள் கடைசியாக நாசிக் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. மேலும் 2 மாத ஆண் குழந்தையை நீலம் சஞ்சய் போரா (வயது35) என்ற பெண் வைத்திருந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து அங்கு சென்ற போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். மேலும் 2 மாத ஆண் குழந்தையை மீட்டனர்.\nஆனால் 10 மாத குழந்தை சல்மானை கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. பெண் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய கணவர் கைது\n2. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\n3. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n4. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n5. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/10131-bjp-rss-know-they-will-not-win-next-lok-sabha-election-claims-rahul.html", "date_download": "2019-08-18T13:28:41Z", "digest": "sha1:2ZHJJH2XFFVRV6LXH5DFZ2T64HDZGGWP", "length": 8100, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "பொதுத் தேர்தலில் வெற்றி பெறமாட்டோம் என பாஜக, ஆர்.எஸ்.எஸுக்கு தெரியும்!- ராகுல் | BJP, RSS know they will not win next Lok Sabha election, claims Rahul", "raw_content": "\nபொதுத் தேர்தலில் வெற்றி பெறமாட்டோம் என பாஜக, ஆர்.எஸ்.எஸுக்கு தெரியும்\n2019 பொதுத் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டோம் என்பது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கு நன்றாக தெரியும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.\nமிசோரம் மாநில தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்தார். வடகிழக்கு மாநிலங்களில் மிசோரத்தில் மட்டும்தான் இன்னும் காங்கிரஸ் ஆட்சி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், வரவிருக்கும் மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், \"2019 பொதுத் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டோம் என்பது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கு நன்றாகத் தெரியும்.\nமிசோரம் மாநிலத்தின் கலாச்சாரத்தை அழிக்க பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் கூட்டு முயற்சி மேற்கொண்டுள்ளன. அதன் மூலமாகத்தான் கட்சியை வளர்க்க முடியும் என்று பாஜக தெரிந்து வைத்திருக்கிறது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ஆட்சிக்கு வரமாட்டோம் என்பதையும் அவர்கள் தெரிந்து வைத்துள்ளனர்.\nமிசோரத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் மிசோரம் தேசிய முன்னணி பாஜகவின் கூட்டாளியைப் போல் செயல்படுவது வேதனை அளிக்கிறது. மாநிலத்தின் கலாச்சாரம், மொழி, பாரம்பரியம், வரலாறு உள்ளிட்டவற்றை அழிக்க பாஜகவுடன் கூட்டு சேர்ந்து மிசோரம் தேசியமுன்னணி முயன்று வருகிறது\" எனப் பேசினார்.\nதமிழக வாழ்வுரிமையை மறுக்கும் திட்டங்களை திரும்பப்பெறக் கோரி வரும் 11-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்: வேல்முருகன் அறிவிப்பு\nராகுல்காந்தியை இழிவுபடுத்திய சுப்பிரமணியன் சுவாமி: கே.எஸ். அழகிரி கண்டனம்\nஉதயநிதி நியமனம்: திமுக தொண்டர்��ளுக்கு கவலை அளிக்கிறது; தமிழிசை விமர்சனம்\nதகவலுரிமை செயல்பாட்டாளர் அமித் ஜேத்வா கொலை வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி.தினு சோலங்கி குற்றவாளி: குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு\nசுதந்திர இந்தியாவில் தலித் மக்களின் நலனுக்காக மிக மிகக் குறைவான தொகையை ஒதுக்கிய பட்ஜெட்: திருமாவளவன் விமர்சனம்\nவங்கிக் கணக்குடனும் மொபைல் எண்ணுடனும் ஆதாரை இணைக்க அவசரச் சட்டம் ஏன்\nபொதுத் தேர்தலில் வெற்றி பெறமாட்டோம் என பாஜக, ஆர்.எஸ்.எஸுக்கு தெரியும்\nகேஜ்ரிவால் மீது மிளகாய்ப் பொடி வீசி தாக்குதல்\nஅந்த ரூ.15 லட்சம் மாதிரிதானா ராமர் கோயிலும்\nதமிழக மக்களுக்கு துணை நிற்போம்- கேரள முதல்வர் ஆதரவு ட்வீட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/10658-ganguly-answer-for-dhoni-question.html", "date_download": "2019-08-18T13:59:29Z", "digest": "sha1:LD4BZ56WIIWBMDT2EO5KZSOECZ5AVWLM", "length": 10242, "nlines": 105, "source_domain": "www.kamadenu.in", "title": "தோனி குறித்து கேள்வி: அதிபர் முஷாரப்பை 'கலாய்த்த' கங்குலி | ganguly answer for dhoni question", "raw_content": "\nதோனி குறித்து கேள்வி: அதிபர் முஷாரப்பை 'கலாய்த்த' கங்குலி\nபாகிஸ்தானுக்கு எதிராக தோனி காட்டடி பேட்டிங்கைப் பார்த்த முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் கேட்ட கேள்விக்கு அவரை கங்குலி தனது பதிலால் கலாய்த்துள்ளார்.\nகங்குலி கேப்டனாக இருக்கும்போதுதான் தோனி அணியில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். ஆனால், முதல் போட்டியிலேயே டக்அவுட்டில் வெளியேறினார். ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் கங்குலி தொடர்ந்து வாய்ப்பு அளித்தார்.\n2006-ம் ஆண்டு டிராவிட் தலைமையில் பாகிஸ்தான் சென்ற இந்திய அணியிலும் தோனி இடம் பெற்றார். லாகூரில் நடந்த போட்டியில் தோனி 46 பந்துகளில் 72 ரன்கள் விளாசி பாகிஸ்தானை வீழ்த்த முக்கியக் காரணமாக அமைந்தார். அந்த போட்டிக்கு டிராவிட் கேப்டனாக இருந்தார்.\nஅப்போது பாகிஸ்தானின் அதிபராக இருந்த பர்வேஷ் முஷாரப் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தார். தோனியின் அதிரடியான பேட்டிங், நீண்ட தலைமுடி ஆகியவற்றைப் பார்த்து அசந்துபோன முஷாரப் கங்குலியிடம் தோனி குறித்து கேட்ட கேள்விக்கு அவரையே கலாய்க்கும் வகையில் பதில் அளித்துள்ளார்.\nஅதுகுறித்து சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள டோலிகுங்கே கிளப்பில் நடந்த நிகழ்ச்சியில் கங்குலி தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘‘பாகிஸ்தானுக்கு நாங்கள் பயணித்திருந்த நேரத்தில் தோனியின் ஆட்டம் அனைவராலும் ரசிக்கப்பட்டது. குறிப்பாக தோனியின் நீண்ட தலைமுடி, பேட்டிங் ஸ்டைல், அதிரடி ஆட்டம் அதிபர் முஷாரப்பை கவர்ந்துவிட்டது. அவர் பேசிய வார்த்தைகள் இன்னும் நினைவில் இருக்கிறது.\nலாகூரில் நடந்த போட்டியில் தோனி பாகிஸ்தானுக்கு எதிராக 46 பந்துகளில் 72 ரன்கள் விளாசினார். அப்போது என்னிடம் பேசிய அதிபர் முஷாரப் தோனியின் அதிரடியான பேட்டிங்கையும், தலைமுடியையும் பார்த்து, எங்கிருந்து இந்த ஆளைப் பிடித்தீர்கள், எங்கிருந்து கொண்டு வந்தீர்கள்\nஅதற்கு நான் சிரித்துக்கொண்டே, வாகா எல்லையில் இருந்து தோனியைக் கொண்டு வந்தோம். வாகா எல்லைக்கு அருகே தோனி நடந்து சென்றபோது அவரை இழுத்துக்கொண்டுவந்துவிட்டோம் என்றுதெரிவித்தேன். இதைக் கேட்டு முஷாரப் சிரித்தார்.\nஅன்று மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது, தோனிக்கு பரிசு வழங்கிய முஷாரப், இந்த மைதானத்தில் உள்ள ரசிகர்கள் அனைவரும் கையில் வைத்துள்ள பதாகைகளில் நீங்கள் முடிவெட்டிக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். என்னுடைய அறிவுரையை நீங்கள் ஏற்றுக்கொண்டால், கவர்ச்கரமான ஹேர்ஸ்டையில் இருப்பீர்கள் என்று கூறியவுடன் சிரித்துவிட்டோம்.\nஎன்னைப் பொருத்தவரை தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தவிடவில்லை. இன்னும் சிக்ஸர்அடிக்கும் திறமை அவரிடம் இருக்கிறது, அவரை அவரின் விருப்பப்படி விளையாட அனுமதிக்க வேண்டும்’’ என சவுரவ் கங்குலி தெரிவித்தார்.\nகேரள அமைச்சர் மேத்யூ தாமஸ் திடீர் ராஜினாமா\nஎனக்கு இந்தி புரியும்.. குத்தலாக கேள்வி கேட்ட செய்தியாளருக்கு நிர்மலா பதில்\nஒரே தொகுதியில் 9 முறை சட்டப்பேரவை உறுப்பினரா- பாட்டி கதை சொல்கிறார் பழனிசாமி: ராமதாஸ் கிண்டல்\nஹாட்லீக்ஸ்: எனக்கு அமைச்சர் பதவி வேணும்\nதோனி குறித்து கேள்வி: அதிபர் முஷாரப்பை 'கலாய்த்த' கங்குலி\nபொங்கல் வெளியீட்டில் ‘விஸ்வாசம்’ உறுதி: முதன்முறையாக நேரடி வியாபாரப் போட்டியில் ரஜினி -அஜித்\nதிருவாரூர்; பிப்ரவரி 7க்குள் தேர்தல்; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உறுதி\nஜெட் ஏர்வேஸ் விமானத்தை கடத்தப்போவதாக கூறி மிரட்டல்: கொல்கத்தாவில் இளைஞர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/16145622/1256557/Minister-Jayakumar-said-caste-band-ban-to-prevent.vpf", "date_download": "2019-08-18T14:03:36Z", "digest": "sha1:OK3TUEHX2GTBGU6T2G4ZFYNV3YRK5IJJ", "length": 14223, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜாதி வேற்றுமையை தடுக்கவே கயிறு கட்ட தடை விதிப்பு - அமைச்சர் ஜெயக்குமார் || Minister Jayakumar said caste band ban to prevent castes discrimination", "raw_content": "\nசென்னை 18-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஜாதி வேற்றுமையை தடுக்கவே கயிறு கட்ட தடை விதிப்பு - அமைச்சர் ஜெயக்குமார்\nஜாதி வேற்றுமையை தடுக்கவே தமிழக அரசு மாணவர்கள் கையில் கயிறு கட்ட தடை விதித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\nஜாதி வேற்றுமையை தடுக்கவே தமிழக அரசு மாணவர்கள் கையில் கயிறு கட்ட தடை விதித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\nராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளி விளையாட்டு விழாவில் மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்போது மானவர்களுக்கு அவர் மழைநீர் சேகரிப்பு குறித்து ஆலோசனை வழங்கினார்.\nபின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nராயபுரம் ஒரு சிறிய தொகுதி தான். ஆனால் இங்கு படித்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். பல்வேறு விளையாட்டில் தங்களது திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.\n20 வருடமாக முப்படைகளுக்குள் போதுமான ஒற்றுமை இல்லாததால் இதனை ஒன்றிணைக்க ஒரே தலைமை ஏற்பது நல்ல வி‌ஷயம். நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவை இல்லை என்பது தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.\n2010-ல் தி.மு.க., காங்கிரஸ் நீட் தேர்வை கொண்டு வர எடுத்த முயற்சியால் தான் இந்த பிரச்சினை தற்போது ஏற்பட்டுள்ளது. பொய் சொல்லி வாழ்ந்தவன் இல்லை. மெய் சொல்லும் நாங்கள் கெட்டுப்போவதும் இல்லை.\nநீட் தேர்வு மசோதாவுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தற்கான காரணத்தை விளக்கிய பின்னரே நீட் தேர்வு குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.\nஜாதி வேற்றுமையை தடுக்கவே தமிழக அரசு, மாணவர்கள் கையில் கயிறு கட்டக்கூடாது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nMinister Jayakumar | Students Restrictions | மாணவர்கள் கட்டுப்பாடு | அமைச்சர் ஜெயக்குமார்\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\nநீலகிரி மாவட்டத்தில் கனமழை: மண் சரிவால் அந்தரத்தில�� தொங்கும் வீடுகள்\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nபாதுகாப்பு துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டால் ராணுவ ரகசியங்கள் வெளியாகும்- சிவா எம்பி பேட்டி\nதற்கொலைகளை தடுக்க புதிய திட்டம்- அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nஉலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கிறது\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nதஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/180918-inraiyaracipalan19092018", "date_download": "2019-08-18T12:47:54Z", "digest": "sha1:SV6YRJZLCBKF4DUIOHGLNYYK5ZAOIDOM", "length": 9604, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "18.09.18- இன்றைய ராசி பலன்..(18.09.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியா பாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.\nரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் இனந்தெரி யாத சின்ன சின்ன கவலை கள் வந்துப் போகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள் வார்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபணம் தாமதமாக வரும்.உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். போராட்டமான நாள்.\nமிதுனம்:சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர் களாவார்கள். வியாபாரத்தில் சில ச���ட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப் பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக் கில் சாதகமான தீர்ப்பு வரும். மற்றவர்களுக்காக சில பொறுப் புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புதுயுக்திகளை கையாளுவீர்கள். உத்யோ கத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nசிம்மம்:புதிய யோசனைகள் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nகன்னி: பழைய பிரச்னை களுக்கு சுமூக தீர்வு காண்பதுநல்லது. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதுலாம்:தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். வீட்டை விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். சாதிக்கும் நாள்.\nவிருச்சிகம்:குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடை யின்றி முடியும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.\nதனுசு:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத் தாருடன் இணக்கமாக செல்லவும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nமகரம்:குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். பழைய கடன் பிரச்சனை அவ்வப்போது மனசை வாட்டும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nகும்பம்:எதையும் தாங்கும் மனவலிமைக் கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.\nமீனம்:தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங் களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களால்ஆதாயம் உண்டு. நம்பிக்கைக் குரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/01/31", "date_download": "2019-08-18T13:59:25Z", "digest": "sha1:BY3YTT3I6MJWKADQOXPD57O7XOXBYEQ2", "length": 5004, "nlines": 60, "source_domain": "www.maraivu.com", "title": "2018 January 31 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி ஆழ்வார் இராசம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி ஆழ்வார் இராசம்மா பிறப்பு : 27 மார்ச் 1933 — இறப்பு : 31 சனவரி 2018 யாழ். ...\nதிருமதி மேரிபிறிம் றோஸ் வின்சென்ட் ஞானமணி – மரண அறிவித்தல்\nதிருமதி மேரிபிறிம் றோஸ் வின்சென்ட் ஞானமணி (புசி) பிறப்பு : 2 ஓகஸ்ட் 1958 ...\nதிருமதி ரட்ணலக்‌ஷ்மி செல்வநாயகம் – மரண அறிவித்தல்\nதிருமதி ரட்ணலக்‌ஷ்மி செல்வநாயகம் பிறப்பு : 13 பெப்ரவரி 1928 — இறப்பு : 31 சனவரி ...\nதிருமதி தம்பித்துரை விக்கினேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி தம்பித்துரை விக்கினேஸ்வரி அன்னை மடியில் : 1 ஓகஸ்ட் 1948 — ஆண்டவன் ...\nதிரு சரவணமுத்து சபாரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு சரவணமுத்து சபாரத்தினம் பிறப்பு : 17 சனவரி 1945 — இறப்பு : 31 சனவரி 2018 யாழ். ...\nதிரு துரைசிங்கம் அன்ரனிகுயின் – மரண அறிவித்தல்\nதிரு துரைசிங்கம் அன்ரனிகுயின் பிறப்பு : 25 ஒக்ரோபர் 1968 — இறப்பு : 31 சனவரி ...\nதிருமதி காசிப்பிள்ளை அன்னபூரணம் – மரண அறிவித்தல்\nதிருமதி காசிப்பிள்ளை அன்னபூரணம் (சின்னம்மா) அன்னை மடியில் : 8 ஒக்ரோபர் ...\nதிருமதி சிவஞானவல்லி சிவஞானம் – மரண அறிவித்தல்\nதிருமதி சிவஞானவல்லி சிவஞானம் பிறப்பு : 6 நவம்பர் 1924 — இறப்பு : 31 சனவரி 2018 யாழ். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-08-18T14:06:50Z", "digest": "sha1:AKD7775KCUQKIBAWKDKMXFUBKYNHD2AL", "length": 5724, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "பரமேஸ்வரி | Maraivu.com", "raw_content": "\nதிருமதி பரமேஸ்வரி கணேசு – மரண அறிவித்தல்\nதிருமதி பரமேஸ்வரி கணேசு பிறப்பு 21 FEB 1940 இறப்பு 09 JUL 2019 யாழ். கரணவாய் மூத்தவிநாயகர் ...\nதிருமதி பரமேஸ்வரி குணரட்னராஜா – மரண அறிவித்தல்\nதிருமதி பரமேஸ்வரி குணரட்னராஜா – மரண அறிவித்தல் மண்ணில் 06 SEP 1937 விண்ணில் ...\nதிருமதி பரமேஸ்வரி நவரட்ணம் – மரண அறிவித்தல்\nதிருமதி பரமேஸ்வரி நவரட்ணம் – மரண அறிவித்தல் பிறப்பு 10 MAY 1932 இறப்பு n13 ...\nதிருமதி பரமேஸ்வரி கந்தசாமி – மரண அறிவித்தல்\nதிருமதி பரமேஸ்வரி கந்தசாமி – மரண அறிவித்தல் முன்னாள் அம்பாள் வித்தியாசாலை ...\nதிருமதி மதியாபரணம் பரமேஸ்வரி (தேவி) – மரண அறிவித்தல்\nதிருமதி மதியாபரணம் பரமேஸ்வரி (தேவி) – மரண அறிவித்தல் பிறப்பு 24 MAY 1950 இறப்பு ...\nதிருமதி பரமேஸ்வரி இராமசாமி – மரண அறிவித்தல்\nதிருமதி பரமேஸ்வரி இராமசாமி – மரண அறிவித்தல் அன்னை மடியில் 10 NOV 1930 ஆண்டவன் ...\nதிருமதி சிவசுப்பிரமணியம் பரமேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி சிவசுப்பிரமணியம் பரமேஸ்வரி – மரண அறிவித்தல் தோற்றம் 01 APR 1948 ...\nதிருமதி அதிஷ்டம் பரமேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி அதிஷ்டம் பரமேஸ்வரி – மரண அறிவித்தல் பிறப்பு 18 OCT 1939 இறப்பு 29 ...\nதிருமதி கந்தசாமி பரமேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி கந்தசாமி பரமேஸ்வரி – மரண அறிவித்தல் தோற்றம் 15 FEB 1935 மறைவு20 JAN ...\nதிருமதி பரமேஸ்வரி முத்தையா – மரண அறிவித்தல்\nதிருமதி பரமேஸ்வரி முத்தையா – மரண அறிவித்தல் பிறப்பு 05 MAY 1929 இறப்பு 09 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/new-year-rasi-palan-2018/kanni-rasi-new-year-rasi-palan-2018/", "date_download": "2019-08-18T13:11:53Z", "digest": "sha1:GKDN642PDRMHCIYYGG2NOS7OZQFWZGCK", "length": 45099, "nlines": 199, "source_domain": "www.muruguastro.com", "title": "Kanni rasi – New year rasi palan – 2018 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\n2018 புத்தாண்டுப் பலன்கள்- கன்னி\nஉத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்\nஅனைவரிடமும் சகஜமாகப் பழகினாலும் அளவோடு தன்மையுடன் பேசும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். ஆண்டுக் கோளான குரு பகவான் தனஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய புதிய யுக்திகளைக் கையாளக் கூடிய வாய்ப்பும், சர்ப்ப கிரகமான ராகு 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் குறைந்து லாபமும் அபிவிருத்தியும் பெருகக் கூடிய அமைப்பு கொடுக்கும். இந்த 2018-ஆம் ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு சுகஸ்தானமான 4-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுகிறது. இதனால் உங்களுக்கு தேவையற்ற அலைச்சல், டென்ஷன், எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை, நேரத்திற்கு உணவு உண்ண இயலாத நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் கௌரவமான பதவிகளையும், ஊதிய உயர்வுகளையும் பெறுவார்கள். சிலருக்கு நினைத்த இடத்திற்கு மாற்றமும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். வெளியூர், வெளி நாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்பு, பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய சம்பவங்கள் நடைபெறும் திருமண சுபகாரியங்களும் கைகூடும். பிரிந்து சென்ற உறவினர்களும் ஒற்றுமை பாராட்டுவார்கள். உடல்நிலையும் ஓரளவுக்கு சிறப்படையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். 11.10.2018 முதல் குரு 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ஆண்டின் இறுதியில் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.\nஉங்களின் உடல் ஆரோக்கியமானது ஓரளவுக்கு சுமாராக இருக்கும். அடிக்கடி சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகளுக்குப்பின் குணமாகும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன், எடுக்கும் முயற்சிகளில் இடையூறு, நெருங்கியவர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் மன உளைச்சல்கள் போன்றவை உண்டாகும். முடிந்த வரை அனைவரையும் அனுசரித்துச் செல்வதும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. நேரத்திற்கு உணவு உண்பது நல்லது.\nஉங்கள் ராசிக்கு குரு 2-ல் சஞ்சரிப்பதால் திருமண சுபகாரியங்கள் தடையின்றி கைகூடும். உங்களை விரோதிகளும் உரிமையோடு நட்பு பாராட்டுவார்கள். புதிய வீடு, மனை, வண்டி, வாகனங்கள் யாவும் சேரும். குடும்ப ஒற்றுமையும் சிறப்பாகவே இருக்கும். பூர்வீகச் சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலப் பலன்களைப் பெறுவீர்கள்.\nஉத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்பதவிகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். கொடுத்த பணிகளைக் குறித்த நேரத்தில் செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமான நற்பலன்களைப் பெற முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பம் தடையின்றி நிறைவேறும்.\nதொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறசிறு போட்டி பெறாமைகளை சமாளிக்க வேண்டி இருந்தாலும் எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலமானப் பலனை பெறுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். வெளியூர், வெளிநாடு தொடர்புடையவற்றாலும் ஆதாயங்களைப் பெற முடியும். முடிந்த வரை கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, தொழிலாளர்களிடம் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது.\nஜென்ம ராசிக்கு குரு 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் திருமண வயதை எட்டியவர்களுக்கு மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமையும் நிம்மதியும் சிறக்கும். பண வரவுகள் நண்றாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். பகைமை பாராட்டிய உறவினர்களும் தேடி வந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது.\nதனகாரகன் குரு 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.\nஅரசியல்வாதிகள் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, எதிலும் சிந்தித்து செயலாற்றுவது நல்லது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது காப்பாற்றி அனைவரின் ஆதரவையும் பெறுவீர்கள். எதிர்பார்த்துக் காத்திருக்கும் உயர்பதவிகள் சில தடைகளுக்குப்பின் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.\nமகசூல் சற்று சுமாராக இருந்தாலும் சந்தையில் நல்ல விலை போகும். பங்காளிகளை அனுசரித்துச் செல்வதும், வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளில் தலையீடு செய்யாது இருப்பதும் மிகவும் நல்லது. தன வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும். கால்நடைகளால் ஓரளவுக்கு லாபத்தைப் பெறுவீர்கள். ஆழ்கிணறு போடுவது, புதிய நவீன கருவிகள் வாங்குவது போன்றவையும் நிறைவேறும்.\nகலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் ஒரளவுக்கு சிறப்பாக அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அமையும். வராமலிருந்த பணவரவுகளும் தடையின்றி வந்து சேரும்.\nகல்வியில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் சாதகமான பலனைப் பெற முடியும். உடன் பழகும் நண்பர்களிடம் கவனமுடன் செயல்படுவது, பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பதும் மூலம் நற்பலன் உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது.\nஜனவரி: ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 4-ல் சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிறைவேறும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் கிடைக்கப் பெறும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம்: 24-01-2018 காலை 08.39 மணி முதல் 26-01-2018 மதியம் 01.15 மணி வரை.\nபிப்ரவரி: இம்மாதம் 2-ல் குரு, 5-ல் புதன், சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்க��ம். மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளினாலும் ஒரளவுக்கு அனுகூலம் ஏற்படும். எந்தவித போட்டிகளையும் சமாளித்து அடைய வேண்டிய இலக்கை அடைந்து விட முடியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் லாபம் கிட்டும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம்: 20-02-2018 மதியம் 02.07 மணி முதல் 22-02-2018 இரவு 07.27 மணி வரை.\nமார்ச்: ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 11-ல் ராகு சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் பலவகையில் முன்னேற்றங்களைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில், வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதி, பொருளாதார மேன்மை யாவும் சிறப்பாக அமையும். தேக ஆரோக்கியமும் நல்ல முறையில் இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். சேமிப்புகளும் பெருகும். சிவபெருமானை வழிபாடு செய்யவும்.\nசந்திராஷ்டமம்: 19-03-2018 இரவு 08.13 மணி முதல் 22-03-2018 அதிகாலை 12.52 மணி வரை.\nஏப்ரல்: ஜென்ம ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதும், சூரியன் சாதகமற்று சஞ்சாரம் செய்வதும் குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்களை ஏற்படுத்தும் என்றாலும் 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் வலிமை உண்டாகும். பண வரவுகள் சுமாராகத் தானிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம்: 16-04-2018 அதிகாலை 04.10 மணி முதல் 18-04-2018 காலை 07.39 மணி வரை.\nமே: ஜென்ம ராசிக்கு சூரியன் 8-ல் சஞ்சாரம் செய்வதும் 2-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும் உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பணவரவுகள் சுமாராக தானிருக்கும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை பிறர் தட்டிச் செல்வார்கள். முன்கோபத்தைக் குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம்: 13-05-2018 மதியம் 01.36 மணி முதல் 15-05-2018 மாலை 04.32 மணி வரை.\nஜூன்: ஜென்ம ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். குரு வக்ர கதியில் இருப்பதால் திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளை எதிர்கொள்ள நேரிடும். குடும்பத்தில் சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்�� நிலை நிலவும். எதிர்பார்த்த லாபத்தைப் பெற எதிர்நீச்சல் போட வேண்டி வரும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளைத் ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம்: 09-06-2018 இரவு 11.15 மணி முதல் 12-06-2018 அதிகாலை 02.41 மணி வரை.\nஜூன்: மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் 2-ல் குரு, 11-ல் புதன், ராகு சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்களே உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்களும் குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம்: 07-07-2018 காலை 07.44 மணி முதல் 09-07-2018 மதியம் 12.34 மணி வரை.\nஆகஸ்ட்: ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 11-ல் புதன், ராகு, சூரியன் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார், உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபங்களை அடைய முடியும். தொழில், வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். பயணங்களால் அனுகூலப் பலனை அடைவீர்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம்: 03-08-2018 மதியம் 02.29 மணி முதல் 05-08-2018 இரவு 08.47 மணி வரை மற்றும் 30-08-2018 இரவு 08.05 மணி முதல் 02-09-2018 அதிகாலை 03.03 மணி வரை.\nசெப்டம்பர்: ஜென்ம ராசிக்கு 2-ல் குரு சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் 4-ல் சனி, 12-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் சுபகாரியங்களில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். உத்தியோகத்திலிருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம்: 27-09-2018 அதிகாலை 01.58 மணி முதல் 29-09-2018 காலை 08.28 மணி வரை.\nஅக்டோபர்: ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதும், வரும் 11-ஆம் தேதி முதல் குரு 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதன் மூலம் ஏற்ற இறக்கமானப் பலன்களைப் பெறுவீர்கள். பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகளும், உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகளும் உண்டாகும் என்றாலும் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பாராத திடீர் உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் நற்பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஓரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். சிவ வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம்: 24-10-2018 காலை 09.26 மணி முதல் 26-10-2018 மதியம் 02.55 மணி வரை.\nநவம்பர்: இம்மாதம் 4-ல் சனி, 3-ல் குரு சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பதும், பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. 11-ல் ராகு, மாதபிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனைத் தரும். குரு, சனிக்குப் பரிகாரம் செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம்: 20-11-2018 மாலை 06.37 மணி முதல் 22-11-2018 இரவு 11.36 மணி வரை.\nடிசம்பர்: ஜென்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில், வியாபாரத்தில் லாபங்கள் தடைப்படாது. அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகளும் கணவன்- மனைவியிடையே வாக்குவாதங்களும் உண்டாகும் என்பதால் அனைவரிடமும் சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது உத்தமம். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம்-.\nசந்திராஷ்டமம்: 18-12-2018 அதிகாலை 04.20 மணி முதல் 20-12-2018 காலை 09.59 மணி வரை.\nஎண் – 5, 6, 7, 8, நிறம் – பச்சை, நீலம், கிழமை – புதன், சனி, கல் – மரகத பச்சை, திசை – வடக்கு, தெய்வம் – ஸ்ரீவிஷ்ணு.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2008/02/blog-post_10.html", "date_download": "2019-08-18T13:25:03Z", "digest": "sha1:EJTMV6JOOCKMHL7K3FN6UCH6AUDQ4A5E", "length": 27826, "nlines": 418, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: சாமி காட்டிய தங்கசாமி!", "raw_content": "\nமரம் தங்கசாமி அய்யா வீட்டுக்குள் போனபோது...\nஅது ஒரு சாதாரண ஓட்டு வீடு.\nசுற்றிலும் மரங்கள்...அந்த தோப்புக்குள்தான் அவரது வாசம்\nநான் சென்ற நாள் தீபாவளி பலகாரம் எல்லாம் கொடுத்து நன்கு கவனித்தார்.\nஅவர் மனைவிக்கு காது கேட்பதில் கொஞ்சம் சவால், ஆகவே சத்தமாகவும், சைகையுடனும் பேசி..அவரையும் அன்பாக நடத்தி உணவு வழங்கினார்.\nதேக்கு..செஞ்சந்தனம், சந்தனம், வேம்பு என்று பல மரங்களைப்பற்றி நிறைய தகவல்கள் சொன்னார்.\nசாலமன் தீவுகளில் மரங்களைத்திட்டித்தான் பட்டுப்போகவைத்துவிட்டு வெட்டுவார்கள் என்றும் சொன்னார்.பயமாக இருந்தது...வாக்கின் வலிமை பற்றி யாரோ எழுதியது நினைவுக்கு வந்தது...\nஇப்போது தாரே சமீன் பர் படத்திலும் அதே தகவலை ஆமீர்கான் சொன்னதும் அடேயப்பா நம்ம ஆள் சாதாரணமானவரில்லை என்றிருந்தது.\nஇயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நல்ல நண்பர் என்றார்.\nவாங்க சாமி ரூமுக்கு போலாம் என்றார்..\nஅது ஒரு சின்ன தடுப்பு இடப்பட்ட அறை இந்தப்பக்கம் நாம்\nநான் தங்கமணியுடன் போயிருந்ததால், அவர் தங்கமணியைப்பார்த்து நீங்க இதுவரைக்கும் பாக்காத கடவுளை பாக்கப்போறீங்க நல்லா கண்ணை மூடி தியானம் பண்ணுங்க நல்லா கண்ணை மூடி தியானம் பண்ணுங்க என்றார். தங்கமணியும், 'எப்பயும் லொள்ளு பேசிக்கிட்டே இருப்பீங்களே.. என்றார். தங்கமணியும், 'எப்பயும் லொள்ளு பேசிக்கிட்டே இருப்பீங்களே.. இங்கயாவது ஒழுங்கா என் கிட்ட வந்து நில்லுங்க.. நான் வேண்டிக்கிறேன்' என்றார்..சரி .. இங்கயாவது ஒழுங்கா என் கிட்ட வந்து நில்லுங்க.. நான் வேண்டிக்கிறேன்' என்றார்..சரி .. விதி வலியதுன்னு நானும் தங்கமணி பக்கத்தில் போய் நின்றுகொண்டேன்.\nநல்லா கண்ணை மூடி தியானியுங்க\nஎன்னமோ வித்யாசமா மரம் தான் கடவுள்னு சொல்லப்போறார்ன்னு நினைத்துக்கொண்டே நான் நின்றுகொண்டிருந்தேன்.சில வினாடிகளுக்குப்பிறகு, திரையை அகற்றினார். (தங்கமணி இன்னும் ஆழ்ந்த வேண்டுதல்களோடு..கண்கள் மூடியபடி...)\nஎனக்கு உண்மையிலேயே ஒரு வினாடி அதிர்ச்சியாய் இருந்தது.. ஆனாலும் மகிழ்ச்சியாய் இருந்தது.\nபக்கத்தில் தங்கமணியை 'பாரு' என்று நான் சொல்ல,\n'உங்களைவிட கடவுள் யார் இருக்கா\nஎன்று மென்மேலும் அதிர்ச்சியூட்டினார் (தங்கமணிக்கு)\n'அய்யா..நீர் மரம் மட்டும் வளர்ப்பதில்லை மனிதமும் வ��ர்க்கிறீர்கள்' என்று வாழ்த்துக்களை பதிந்துவிட்டு வந்தோம்.\nவரும்போது தங்கமணி கேட்டார்..' முழுசா மனசார வேண்டிட்டு..திடீர்னு நம்ம உருவத்தையே பாத்தவுடனே நாம நினைச்சதெல்லாம் நடந்துரும்னு ஒரு நம்பிக்கை திடீர்ன்னு வந்ததுங்க.. என்னை நான் இதுவரைக்கும் வணங்கிருக்கேனான்னே தெரியலைங்க என்னை நான் இதுவரைக்கும் வணங்கிருக்கேனான்னே தெரியலைங்க ஒருவேளை நாமதான் கடவுளோ\nவித்தியாசமான மரம் மனிதர் தான் தங்கசாமி,நல்ல விவரம் உள்ளவராகவும் இருக்கார்.\nநீங்களும் விவரமானவர் தான் :-))\nநம்ம ஊர்ப் பக்கம் இது நடப்புல இருக்கு. சமீபத்தில் பிரிவோம், சந்திப்போம் படத்தில் ஒரு காட்சி\nஅதனாலதான் எங்க அம்மம்மா அடிக்கடி ஒரு வார்த்தை சொல்வாங்க.\nஎடுத்து சொருகிய புட்வை, ஏறக்கட்டிய கொண்டைன்னு இல்லாம.\nநல்லதா டிரெஸ் செஞ்சுக்கிட்டு எப்பவும் புத்துணர்ச்சியோட இருக்கிணும்.\nபூஜை செய்வதாக இருந்தாலும் முதலில் நம்மை சரியாக அலங்கரித்துக்கொண்டு இருந்தால்\nபெரியவங்க சொன்னா பெருமாளே சொன்ன மாதிரி.\n//வித்தியாசமான மரம் மனிதர் தான் தங்கசாமி,நல்ல விவரம் உள்ளவராகவும் இருக்கார்.//\n நம்மளை மாதிரி விவரமானவரும் கூட\nநம்ம ஊர்ப் பக்கம் இது நடப்புல இருக்கு. சமீபத்தில் பிரிவோம், சந்திப்போம் படத்தில் ஒரு காட்சி\nநீக்கமற நிறைந்திருக்கும் சாமி நம்முள்ளிலும் இருக்கார்னு சொல்லிட்டார். சத்தியமான உண்மை.\nநாம் விக்கிரகம் வச்சுக் கும்பிடுறதெல்லாம் மனம் அலைபாயாம ஒரு புள்ளியில் நிலைக்கணும் என்றுதான்.\nசாதாரண மக்கள் மனம் எப்படி ஓடுமுன்னு நமக்குத் தெரியும்தானே\nஉண்மையிலேயே வித்தியாசனமானவர்தான், மரம் தங்கசாமி கண்டிப்பாக அவரைச் சந்திக்க வேண்டும் வாய்ப்பு கிடைக்கும்போது..\n//சாலமன் தீவுகளில் மரங்களைத்திட்டித்தான் பட்டுப்போகவைத்துவிட்டு வெட்டுவார்கள் என்றும் சொன்னார்.//\nஜப்பான்ல நாய் கறி கறிபண்ணுறதக்கு முன்னாடி, நாய அடிஅடின்னு அடிச்சு பயங்காட்டின பின்னாடிதான் கொல்லுவாங்களாம்.\n\"அட்டரீன்னலீன்\" சுரக்குமாம். அப்போதான் கறி மெதுமயா, சுவையா இருக்குமாம்.\nஅதேபோலதா இங்க மரங்கள வெட்டுறதுக்கும் ஏதாச்சும் இருக்கும்.\nதங்கசாமி உண்மையிலேயே தங்கமான சாமீதான்னு மேன்மேலும் நமக்கு விளங்க வைச்சிட்டார்.\nசரி, இது போன்ற மக்களை எல்லாம் எப்படியப்பா தேடி கண்டுபிடிக்கிறே... நான் அங்கே வரும் பொழுது கண்டிப்பா அவரை சந்திக்கிறோம், என்னயும் ஒரு சாமீதான்னு இன்னொருத்தர் முன்னாடி கண்ணாடியில பார்த்து அவரும் \"நீயும் கடவுள்\"தான் அப்படின்னு சொல்றதை கேக்கணும்.\nஏன்னா, என்னய நானே அப்படிச் சொல்லிச் சொல்லி அந்த எபெஃக்ட்டே போச்சு :).\n//நீக்கமற நிறைந்திருக்கும் சாமி நம்முள்ளிலும் இருக்கார்னு சொல்லிட்டார். சத்தியமான உண்மை.//\n//நாம் விக்கிரகம் வச்சுக் கும்பிடுறதெல்லாம் மனம் அலைபாயாம ஒரு புள்ளியில் நிலைக்கணும் என்றுதான்.//\n//உண்மையிலேயே வித்தியாசனமானவர்தான், மரம் தங்கசாமி கண்டிப்பாக அவரைச் சந்திக்க வேண்டும் வாய்ப்பு கிடைக்கும்போது..//\nநன்றிக்கு வணங்குகிறேன். (நம்ம கடமைதானுங்களே)\nஆமா நீங்க சொல்றது சரிதான்\nஆமாங்க...படிச்சிருக்கோம்.ஆனா அதை நேரில் உணரும்போது ஏற்படும் அதிர்வு கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கு\n//ஜப்பான்ல நாய் கறி கறிபண்ணுறதக்கு முன்னாடி, நாய அடிஅடின்னு அடிச்சு பயங்காட்டின பின்னாடிதான் கொல்லுவாங்களாம்.\n\"அட்டரீன்னலீன்\" சுரக்குமாம். அப்போதான் கறி மெதுமயா, சுவையா இருக்குமாம். //\n என்னங்க எனக்கும் மேல பயம் காட்டுறீங்க \n//தங்கசாமி உண்மையிலேயே தங்கமான சாமீதான்னு மேன்மேலும் நமக்கு விளங்க வைச்சிட்டார்.//\n//சரி, இது போன்ற மக்களை எல்லாம் எப்படியப்பா தேடி கண்டுபிடிக்கிறே... நான் அங்கே வரும் பொழுது கண்டிப்பா அவரை சந்திக்கிறோம், என்னயும் ஒரு சாமீதான்னு இன்னொருத்தர் முன்னாடி கண்ணாடியில பார்த்து அவரும் \"நீயும் கடவுள்\"தான் அப்படின்னு சொல்றதை கேக்கணும்.//\n//ஏன்னா, என்னய நானே அப்படிச் சொல்லிச் சொல்லி அந்த எபெஃக்ட்டே போச்சு :).//\nஇப்ப நான் சொல்றேன்.. நீங்க கடவுள்\nபிரிவோம் சந்திப்போம் படம் பார்த்தப்ப, சாமியறையில் கண்ணாடி இருந்தது.\nபிரிவோம் சந்திப்போம் படம் பார்த்தப்ப, சாமியறையில் கண்ணாடி இருந்தது.//\nகாரைக்குடிப்பக்கம் சில இடங்களில் இந்த வழக்கம் இருக்கும்போல\nசுரேகா திருவாளர் மரம் தங்கசாமி பற்றிய திணமணியில் வந்த தகவலை எனது வலைபூவில் மீள்பதிவு செய்துள்ளேன். பெயரிலி ஒருவர் திருவாளர் தங்கசாமி அவர்களை நேரில் சந்திப்பதில் ஆர்வமாக உள்ளார். எனக்கு திருவாளர் தங்கசாமி அவர்களின் முகவரி அளிக்க இயலுமா\nவிருந்து @ சலூன் (வயது வந்தவர்களுக்கு மட்டும்)\nநேர்முக்கியத் தேர்வ��� தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/Yako-%2B-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE", "date_download": "2019-08-18T13:48:15Z", "digest": "sha1:W4W7XKJXTDZVRWRWMKWS44SDEXAMLKT7", "length": 23945, "nlines": 314, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "தேடல் முடிவுகள் \"Yako + Casino\" - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\n$ 60,000 இலவச கேசினோ பணம்\nஉங்கள் கிடைக்கும் இலவச போனஸ் இப்போது.\n+ பிரத்யேக கேசினோ போனஸ்: இலவசமாக கவ்பாய்ஸ் மற்றும் ஏலியன்ஸ் பிளேடெக் கேசினோ ஸ்லாட்டுகளில் சுழல்கிறது\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆ���்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள் > 'யகோ + காசினோ'வுக்கு டெபாசிட் போனஸ் இல்லை\n💰 இல்லை டெபாசிட் போனஸ் Yako + கேசினோ\nYako காசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ\nவெளியிட்ட நாள் அக்டோபர் 14, 2017 நவம்பர் 5, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் அக்டோபர் 14, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஆகஸ்ட் 22, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஆகஸ்ட் 13, 2017 ஆகஸ்ட் 13, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 20, 2017 ஜூலை 20, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 11, 2017 ஜூலை 11, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 3, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஜூன் 29, 2017 ஜூன் 29, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 23, 2017 ஆசிரியர்\nYako கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 15, 2017 ஜூன் 15, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 5, 2017 ஜூன் 5, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஜூன் 5, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 3, 2017 ஜூன் 3, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவச���ாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஜூன் 2, 2017 ஜூன் 2, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 1, 2017 ஜூன் 1, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 28 மே, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் 25 மே, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் 24 மே, 2017 24 மே, 2017 ஆசிரியர்\nYako கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 22 மே, 2017 22 மே, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 21 மே, 2017 21 மே, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 20 மே, 2017 20 மே, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ\nவெளியிட்ட நாள் 16 மே, 2017 16 மே, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 12 மே, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் 10 மே, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் 5 மே, 2017 5 மே, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 4 மே, 2017 4 மே, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 2 மே, 2017 2 மே, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 29, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 29, 2017 ஆசிரியர்\nYako கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 29, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 24, 2017 ஏப்ரல் 24, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 22, 2017 ஏப்ரல் 22, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 22, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 19, 2017 ஏப்ரல் 19, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 16, 2017 ஏப்ரல் 16, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 13, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 10, 2017 ஏப்ரல் 10, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 30, 2017 மார்ச் 30, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 30, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ\nவெளியிட்ட நாள் மார்ச் 29, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் மார்ச் 20, 2017 மார்ச் 20, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் மார்ச் 15, 2017 மார்ச் 15, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ\nவெளியிட்ட நாள் மார்ச் 15, 2017 ஆசிரியர்\nYako காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 14, 2017 ஆசிரியர்\nபுதையல் தீவு ஜாக்பாட்கள் (ஸ்லோட்டோ கேஷ் கேசினோ மிரர்). அமெரிக்க வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்ல��ன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/author/kurumbukuppu/", "date_download": "2019-08-18T13:07:11Z", "digest": "sha1:KAPERYVFQYT5SKJ7V6ZI6UQJMOD4L7QQ", "length": 13787, "nlines": 181, "source_domain": "moonramkonam.com", "title": "kurumbukuppu, Author at மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகார்ட்டூன் – ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங்க் பெருத்த அவமானம் – விளையாட்டு அமைச்சர்\nகார்ட்டூன் – ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங்க் பெருத்த அவமானம் – விளையாட்டு அமைச்சர்\nTagged with: ipl tamil cartoons, ipl tamil jokes, tamil cartoon, ஐபிஎல், ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங்க், கிரிக்கெட், பெட்டிங்க்\nகார்ட்டூன் – ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங்க் [மேலும் படிக்க]\nநடிகை ஆண்ட்ரியா அடுத்த காதல் \nநடிகை ஆண்ட்ரியா அடுத்த காதல் \nTagged with: ஆண்ட்ரியா, ஆண்ட்ரியா ஜெரிமியா, நடிகை, நடிகை காதல்\nநடிகை ஆண்ட்ரியா அடுத்த காதல் \nஆர்யா நயன் தாரா திருமணம் ஆர்யா மனம் திறந்த பேட்டி\nஆர்யா நயன் தாரா திருமணம் ஆர்யா மனம் திறந்த பேட்டி\nTagged with: tamil cinema gossips, tamil nadigai, tamil scandals, ஆர்யா, ஆர்யா நயன் தாரா, திருமணம், நடிகை, நயன், நயன்தாரா, மனம் திறந்த பேட்டி\nஆர்யா நயன் தாரா திருமணம் \nஇந்தியன் ப்யூட்டி நமீதா – ஜப்பானிய விருது\nஇந்தியன் ப்யூட்டி நமீதா – ஜப்பானிய விருது\nTagged with: namitha, namitha hot, namitha hot news, இந்தியன் ப்யூட்டி, ஜப்பானிய விருது, நடிகை, நமிதா, நமீதா, நமீதா கதை\nஇந்தியன் ப்யூட்டி நமீதா: ஜப்பானில் [மேலும் படிக்க]\nகும்கி விமர்சனம் – கும்கி சினிமா விமர்சனம் – kumki review – vimarsanam\nகும்கி விமர்சனம் – கும்கி சினிமா விமர்சனம் – kumki review – vimarsanam\nகும்கி விமர்சனம் – கும்கி சினிமா [மேலும் படிக்க]\nஒல்லி நடிகர் ரொமான்ஸை கண்டு கொள்ளா சூப்பர் ஸ்டார் | கிசுகிசு\nஒல்லி நடிகர் ரொமான்ஸை கண்டு ���ொள்ளா சூப்பர் ஸ்டார் | கிசுகிசு\nTagged with: rajinikanth, tamil cinema gossips, tamil cinema hero heroine, அனுஷ்கா, சினிமா, சினிமா கிசுகிசு, சினிமா செய்தி, தனுஷ், நடிகை, நடிகை கதை, ரஜினி, ஸ்ருதி\nஒல்லி நடிகர் ரொமான்ஸை கண்டு கொள்ளா [மேலும் படிக்க]\nவிஜய் விஜய் இணையும் தலைவன் – விஜய் அடுத்த படம்\nவிஜய் விஜய் இணையும் தலைவன் – விஜய் அடுத்த படம்\nவிஜய் விஜய் இணையும் தலைவன் – [மேலும் படிக்க]\nவிஜய் மீண்டும் சொந்தக் குரலில் – துப்பாக்கி லேட்டஸ்ட் அதிரடி – Thuppakki Vijay\nவிஜய் மீண்டும் சொந்தக் குரலில் – துப்பாக்கி லேட்டஸ்ட் அதிரடி – Thuppakki Vijay\nவிஜய் மீண்டும் சொந்தக் குரலில் – [மேலும் படிக்க]\nரஜினி சிவாஜி 3டியை மூன்று முறை பார்த்தார் – Sivaji 3D\nரஜினி சிவாஜி 3டியை மூன்று முறை பார்த்தார் – Sivaji 3D\nTagged with: sivaji 3d, ஏவிஎம், சிவாஜி, சிவாஜி 3 டி, சிவாஜி 3டி, ரஜினி, ரஜினிகாந்த்\nரஜினி சிவாஜி 3டியை மூன்று முறை [மேலும் படிக்க]\nதீபாவளிக்கு வரப்போக்குது விஜய்யின் துப்பாக்கி\nதீபாவளிக்கு வரப்போக்குது விஜய்யின் துப்பாக்கி\nTagged with: thuppakki release date, தீபாவளி 2012, தீபாவளி 2012 ரிலீஸ், துப்பாக்கி, துப்பாக்கி தீபாவளி ரிலீஸ், துப்பாக்கி ரிலீஸ், துப்பாக்கி விஜய், நடிகை, விஜய்\nதீபாவளிக்கு வரப்போக்குது விஜய்யின் துப்பாக்கி இந்த [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 18.8.19 முதல் 24.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதண்ணீர் அல்லது உணவுப் பொருள்களைச் சேமித்து வைக்க ப்ளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தலாமா\nவார ராசி பலன்- 11.8.19 முதல் 17.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 4.8.19 முதல் 10.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 28.7.19 முதல் 3.8.19 வரை- அனைத்து ராசிகளுக்கும்\nசில நூற்றாண்டுகளுக்கு முந்தைய மக்கள் பயணத்திற்கு எத்தகைய வாகனங்களைப் பயன்படுத்தி இருப்பார்கள்\nபசு சாணத்தின் மீது மின்னல் விழுந்தால், தங்கமாக மாறுமா\nவார ராசி பலன் 21.7. 19 முதல் 27.7. 19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகண் பார்வை மூலமாக ஒருவரைக் கட்டுப்படுத்த முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2017_09_05_archive.html", "date_download": "2019-08-18T14:16:07Z", "digest": "sha1:B6LKK2QWVOEV57NYNGUQ7QRAHZXPI4FD", "length": 58716, "nlines": 1783, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 09/05/17", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFLASH NEWS : JACTTO GEO தமிழக முதல்வர���டன் நாளை பேச்சுவார்த்தை\nமாண்புமிகு தமிழக முதல்வர் திரு.பழனிசாமி அவர்கள் நாளை காலை தலைமை செயலகத்தில் ஜாக்டோ ஜியோடவுடன் கோரிக்கைகள் தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறார் - அதன் பிறகு வேலைநிறுத்தம் தொடர்பாக முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.\nகோவை ஈரோடு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் இன்று மாலையே கோவை செல்வதால் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழுவினர் நாளை ஈரோட்டில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபுதிய தலைமுறை \"ஆசிரியர் விருது 2017 \" நிகழ்ச்சி\nபுதிய தலைமுறை தொலைக்காட்சியில் இன்று 5/9/2017 செவ்வாய் அன்று மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது என்பதை கல்விசிறகுகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறது. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nJACTTO-GEO அமைப்பினர் வேலைநிறுத்த முடிவை கைவிட வேண்டும் - முதல்வர் வேண்டுகோள்\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த முடிவை கைவிட வேண்டும், வேலைநிறுத்த முடிவை கைவிட்டு மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற வேண்டும் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், 'ஊதிய விகிதத்தை திருத்தியமைப்பது தொடர்பாக ஊதியக்குழு பரிசீலித்து வருகிறது. அவசியம் ஏற்படும் நிலையில் இடைக்கால நிவாரணம் குறித்த அறிவிப்பை உரிய நேரத்தில் அரசு வெளியிடும், என்றார்.\nஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். ச��றந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் திருநாளைப் பற்றி விரிவாகக் காண்போம்.\nஉலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வித் தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுக்கூரும் வகையில் ஆசிரியர் தினம் வருகிறது.\nஆசிரியர் பணி என்றால் என்ன\nஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.\nதன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை தரும் வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது.\nசர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பற்றிய சிறப்பு\nசர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி. ஏ. பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் எம். ஏ. பட்டமும் பெற்றவர். சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங��கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்து சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாகத் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார்.\n1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923ல், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் அற்புதப் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது.\nஇந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்தியத் தத்துவத்தை, ‘உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி’ என டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைக் கூறலாம்.\n1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.\nஇந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ‘ஆசிரியர் தின’ நன்னாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள். மேலும், சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு அவர்களைப் பெருமைப்படுத்தும். மாணவர்களும், அந்நாளில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவிப்பர்.\nஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.\nபி.டி.எஸ்., காலியிடங்களுக்கு இன்று நடக்குது, 'கவுன்சிலிங்'\nசுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், பி.டி.எஸ்., எனப்படும், பல் மருத்துவ படிப்பில், 1,122 இடங்கள் காலியாக உள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, இன்று கவுன்சிலிங் நடக்கிறது.தமிழகத்தில், 'நீட்' தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.\nஅரசு, சுயநிதி கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., இடங்கள் அனைத்தும் நிரம்பி, வகுப்புகள் நேற்று துவங்கி விட்டன. அரசு ஒதுக்கீட்டில் உள்ள, பி.டி.எஸ்., இடங்களுக்கு, நேற்று நடந்த கவுன்சிலிங்கில், 15 இடங்கள் நிரம்பின. இதனால், மொத்தமுள்ள, 1,045 பி.டி.எஸ்., இடங்களில், 604 இடங்கள் நிரம்பி உள்ளன; 441 இடங்கள் காலியாக உள்ளன.\nசுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள, 715 பி.டி.எஸ்., இடங்களில், 34 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன; 681 இடங்கள் காலியாக உள்ளன. இதையும் சேர்த்தால், அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில், 1,122 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. இன்று, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், நாளை, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கவுன்சிலிங் நடைபெறுகிறது.\nKalvisiragugal App கல்வித்துறை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய App வெளியீடு.\nமத்திய அரசு ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளத்தினை 18,000 ரூபாயில் இருந்து 21,000 ஆக உயர்த்த முடிவு\n7வது சம்பள கமிஷனின் பரிந்துரைகளின் மத்திய அரசு ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளத்தினை 18,000 ரூபாயில் இருந்து 21,000 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சக வட்டார தகவல்கள் கூறுகின்றன.\nநுகர்வோர் விலை குறியீட்டு அளவைச் சரிசெய்வதற்குச் சட்டம் தேவைப்படும் என்பதால் மத்திய அரசு இந்த முடிவை எடுக்கும் என்று கூறப்படுகின்றது.\nமத்திய அரசு ஊழியர்கள் சங்கம் குறைந்தபட்ச சம்பளத்தினை உயர்த்த வேண்டும் என்று எதிர்பார்த்து வருகின்றனர். செலவு செய்வது உயரும் போது பொருளாதாரம் உயரும் என்று ஊழியர்கள் சங்கங்கள் கூறுகின்றன. செலவு செய்வது உயரும் போது அது இந்தப் பொருளாதாரத்திற்கு நல்லது.\nஎப்போது முதல் இந்த உயர்வு\nகுறைந்தபட்ச சம்பளம் உயர்வு என்பது 2016-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் கணக்கிட்டு மத்திய அரசு வழங்கும் என்று கூறப்படுகின்றது.\nஊழியர்கள் சங்கங்கள் குறைந்தபட்ச சம்பளத்தினை 18,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளன.\nகுறைந்த அளவு சம்பளம் வாங்குபவர்கள் நன்றாக வேலை செய்கின்றார்கள் என்றால் அவர்களுக்குச் சம்பளத்தினை உயர்த்துவதில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று அரசு என்னுகின்றது. இதனால் ஊழியர்களின் பொருளாதாரச் சிக்கல் தீரும், வறுமை விலகி பொருளாதாரம் செழிக்கும்.\nஅடிப்படை சம்பளம் 7,000 ரூபாயில் இருந்து 18,000 ரூபாயாக 7வது சம்பள கமிஷனின் பரிந்துரையின் கீழ் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 7000 ரூபாய்ச் சம்பளமாக வாங்கிய ஊழியர்களுக்கு 18,000 ரூபாயாகவும், 80,000 ரூபாய் வரை சம்பளம் வாங்கிவந்த அதிகாரிகளுக்கு 2.5 லட்சம் ரூபாய் வரை சம்பள உயர்வு கிடைத்துள்ளது. அடிப்படை சம்பளம் 2.57 மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில் குறைந்தபட்ச சம்பளத்தினை 26,000 ஆக உயர்த்த கோரிக்கை வைக்கும் போது 2.57 மடங்கு என்பது 3.68 மடங்காக அதிகரிக்கும்.\n7வது சம்பள கமிஷன் உடனான மத்திய அரசின் ஒப்படைப்பு\n7வது சம்பள கமிஷன் பரிந்துரைத்த கொடுப்பனுவுகள் குறித்த ஆலோசனையினை ஏற்ற மத்திய அரசு ஜூலை 29-ம் தேதி அனுமதி அளித்ததன் பேரில் 48 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 52 லட்சம் ஓய்வூதியதார்கள் பயன் அடைந்துள்ளனர்.\nமத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச்ச சம்பளத்தினை 18 ரூபாயில் இருந்து உயர்த்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.\nஎப்படி உயர்வு முடிவு செய்யப்படும்\nமுறையான விசாரணை மற்றும் அதன் அனைத்துப் பங்குதாரர்களின் பெரும்பான்மை வாக்கெடுப்புக்குப் பின்னர் அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயில் இருந்து 21,000 ரூபாயாக உயர்த்தப்படும்.\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் கல்விச்சிறகுகளின் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். ஆசிரியர் தின பாடல்\nJACTTO GEO - போராட்ட அறிவிப்பு பத்திரிக்கை செய்தி\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nFLASH NEWS : JACTTO GEO தமிழக முதல்வருடன் நாளை பேச...\nபுதிய தலைமுறை \"ஆசிரியர் விருது 2017 \" நிகழ்ச்சி\nJACTTO-GEO அமைப்பினர் வேலைநிறுத்த முடிவை கைவிட வேண...\nபி.டி.எஸ்., காலியிடங்களுக்கு இன்று நடக்குது, 'கவுன...\nKalvisiragugal App கல்வித்துறை செய்திகளை உடனுக்குட...\nமத்திய அரசு ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளத்தின...\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் கல்விச்சிறகுகளின் ஆசிரிய...\nJACTTO GEO - போராட்ட அறிவிப்பு பத்திரிக்கை செய்தி\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Inspector?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-18T14:06:55Z", "digest": "sha1:SJU5GOJK2ZEJHRRGDGSDKSXUWRUXRREJ", "length": 8486, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Inspector", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\n“ஒருமையில் பேச ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளதா” - ஆர்டிஐ போட்ட ஆய்வாளர்\nபெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த இன்ஸ்பெக்டர் கைது\nபெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த இன்ஸ்பெக்டர் கைது\nபெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த இன்ஸ்பெக்டர் கைது\nகரூர் இரட்டை கொலை சம்பவம் : காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஒன்றரை மாத குழந்தையை கழுத்தளவு நீரில் இறங்கி மீட்ட போலீஸ் - வைரல் வீடியோ\nபாதுகாப்புக்கு வந்த சப் இன்ஸ்பெக்டருக்கு முத்தம்: போதை இளைஞர் கைது\nநள்ளிரவில் பிரசவ வலியால் துடித்த பெண்... தக்க நேரத்தில் உதவிய ஆய்வாளர்..\n10 வருடங்கள் கழித்து ‘வீர் சக்ரா’ வீரருக்கு கிடைத்த உரிய கவுரவம்\nகாமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற தமிழக பெண் எஸ்.ஐ.. கிராமமே கொண்டாட்டம்..\nசென்னையில் உதவி காவல் ஆய்வாளர் தற்கொலை \nஇன்ஸ்பெக்டருக்கு சொந்தமாக 50 வீடுகள் - ரெய்டில் அம்பலம்\nரவுடியுடன் பிறந்தநாள் கொண்டாடிய உதவி ஆய்வாளரை விசாரிக்க உத்தரவு\nலஞ்சப் பு‌காரில் பெண் காவல் ஆய்வாளர் கைது\n“அன்று எம்.பி. பேசிய தகாத பேச்சு”- எஸ்.ஐ., எம்.பியாக உருவெடுக்க காரணம் இதுதான்..\n“ஒருமையில் பேச ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளதா” - ஆர்டிஐ போட்ட ஆய்வாளர்\nபெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த இன்ஸ்பெக்டர் கைது\nபெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த இன்ஸ்பெக்டர் கைது\nபெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த இன்ஸ்பெக்டர் கைது\nகரூர் இரட்டை கொலை சம்பவம் : காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஒன்றரை மாத குழந்தையை கழுத்தளவு நீரில் இறங்கி மீட்ட போலீஸ் - வைரல் வீடியோ\nபாதுகாப்புக்கு வந்த சப் இன்ஸ்பெக்டருக்கு முத்தம்: போதை இளைஞர் கைது\nநள்ளிரவில் பிரசவ வலியால் துடித்த பெண்... தக்க நேரத்தில் உதவிய ஆய்வாளர்..\n10 வருடங்கள் கழித்து ‘வீர் சக்ரா’ வீரருக்கு கிடை��்த உரிய கவுரவம்\nகாமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற தமிழக பெண் எஸ்.ஐ.. கிராமமே கொண்டாட்டம்..\nசென்னையில் உதவி காவல் ஆய்வாளர் தற்கொலை \nஇன்ஸ்பெக்டருக்கு சொந்தமாக 50 வீடுகள் - ரெய்டில் அம்பலம்\nரவுடியுடன் பிறந்தநாள் கொண்டாடிய உதவி ஆய்வாளரை விசாரிக்க உத்தரவு\nலஞ்சப் பு‌காரில் பெண் காவல் ஆய்வாளர் கைது\n“அன்று எம்.பி. பேசிய தகாத பேச்சு”- எஸ்.ஐ., எம்.பியாக உருவெடுக்க காரணம் இதுதான்..\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/57342-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F.html", "date_download": "2019-08-18T13:11:39Z", "digest": "sha1:PO32E3ISW7C2A6EKVLNBJQPHAGWT3X23", "length": 17053, "nlines": 299, "source_domain": "dhinasari.com", "title": "அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த ‘தீயசக்தி’ தினகரன் கண்டபடி பேசிவருகிறார்: கே.பி.முனுசாமி காட்டம்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nமுகப்பு அரசியல் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த ‘தீயசக்தி’ தினகரன் கண்டபடி பேசிவருகிறார்: கே.பி.முனுசாமி காட்டம்\nஅரசியல் குழப்பத்தை ஏற்படுத்த ‘தீயசக்தி’ தினகரன் கண்டபடி பேசிவருகிறார்: கே.பி.முனுசாமி காட்டம்\nதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாகவும் அதற்கான வீடியோ உள்ளதாகவும் தினகரன் தெரிவித்த கருத்துக்கு கடந்த காலத்தில் எடுக்கப் பட்ட வீடியோவை தற்போது கிராபிக்ஸ் செய்து வெளியிடுவார்கள்... என்று பேசினார் கே.பி.முனுசாமி\nடிடிவி தினகரனை ஓ.பன்னீர்செல்வம் நிச்சயமாக சந்தித்திருக்கமாட்டார்; அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக தினகரன் இவ்வாறு பேசி வருகிறார் என்று கூறியுள்ளார் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி\nஓபிஎஸ்., டிடிவி தினகரன் என்று இருவரையும் சுற்றி அரசியல் நிலவரம் கலவரம் ஆகி வரும் சூழலில், ஓபிஎஸ்.,ஸுக்கு நெருக்கமான கே.���ி.முனுசாமி கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது கூறியவை…\nஇரண்டு தொகுதி இடைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று விடும் என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது. இரண்டு தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெற்று விட்டால் அரசியல் வாழ்வு இனி தனக்கு இருக்காது என தினகரன் முடிவு செய்திருக்கிறார்.\nஅந்த முடிவின் வெளிப்பாடுதான் கட்சித் தொண்டர்களை குழப்ப வேண்டும் என்ற நோக்கில், இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கிறார். நிச்சயமாக இந்தக் கருத்தை அதிமுக தொண்டர்கள் நம்ப மாட்டார்கள்; செவி சாய்க்க மாட்டார்கள்\nஎம்ஜிஆர்., அவர்கள் கருணாநிதியைப் பார்த்து தீய சக்தி என்று கூறினார். அந்தக் கருத்தை லட்சக்கணக்கான தொண்டர்கள் ஏற்றுக்கொண்டு இன்றுவரை அவரை தீய சக்தியாகவே பார்க்கின்றனர்.\nஅதேபோல் இந்த இரண்டாவது கட்டப் போராட்டத்தில் எங்களுக்கு தீயசக்தியாக சசிகலாவும் தினகரனும் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் சசிகலாவையும் தினகரனையும் கட்சியில் சேர்க்க மாட்டோம்\nதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாகவும் அதற்கான வீடியோ உள்ளதாகவும் தினகரன் தெரிவித்த கருத்துக்கு கடந்த காலத்தில் எடுக்கப் பட்ட வீடியோவை தற்போது கிராபிக்ஸ் செய்து வெளியிடுவார்கள்… என்று பேசினார் கே.பி.முனுசாமி\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திஓ.பன்னீர்செல்வம் Vs டிடிவி.தினகரன்: நடந்தவை . நடப்பவை.\nஅடுத்த செய்திஒரு விரல் புரட்சிக்காய் வரிந்துகட்டிய… ஓர் எழுத்து புரட்சியாளன்..\nஜெகன்மோகன் ரெட்டியின் மச்சான் ’சகோ.’ அனில்குமார் மீது பிணையில் வரமுடியா வாரண்ட்\n நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரத்தை ஒத்திவைத்து… மருத்துவமனையில் வைகோ..\nஸ்டாலின் கோரியதால் ஆவின் பால் விலை உயர்வு \nஅத்திவரதர் … கல்வெட்டு அரசியல்\nதற்கொலைக்கு முயன்று… பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பித்து வெளியேறிய மதுமிதா\nஇனி இந்த தியேட்டர்ல தமிழ் படம் ரிலிஸ் இல்லை \nதற்கொலைக்கு முயன்று… பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பித்து வெளியேறிய மதுமிதா\nவைரலாகும் அமைரா தஸ்தூரின் குளியலறை புகைப்படம் \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nசத்தான வாழைப்பூ உருண்டைக் குழம்பு \n திருநாவுக்கரசர் 18/08/2019 4:57 PM\nஜெகன்மோகன் ரெட்டியின் மச்சான் ’சகோ.’ அனில்குமார் மீது பிணையில் வரமுடியா வாரண்ட்\nஎன் மனைவி ஒரு மனித வெடிகுண்டு விமானநிலையத்தை கலக்கிய வாலிபர் கைது விமானநிலையத்தை கலக்கிய வாலிபர் கைது \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mission/isha-samskriti", "date_download": "2019-08-18T13:24:25Z", "digest": "sha1:6HHVSQVDGMLG6NPKHG3DBEVZWVFBYTU3", "length": 9780, "nlines": 221, "source_domain": "isha.sadhguru.org", "title": "Isha Samskriti", "raw_content": "\nசத்குருவால் நிறுவப்பட்டுள்ள ஈஷா சம்ஸ்கிருதி வருங்கால தலைமுறைகளுக்கான ஒரு அர்ப்பணிப்பாக உள்ளது சிறந்த சுற்றுப்புறச்சூழலில் குழந்தைகள் தங்கள் முழுத்திறனை வெளிப்படுத்தி வளர்வதோடு, அவர்கள் தங்களை சுற்றியுள்ள உலகிற்காக தங்களின் பணிகளை மேற்கொள்ளும் விதமாக இந்தப் பள்ளி வடிவமைக்கப்பட்டுள்ளது\n‘ஈஷா சம்ஸ்கிருதி’ பள்ளி குழந்தைகளுக்கு ஒரு அர்ப்பணிப்பாக அமையப்பெற்றுள்ளது. புறஉலகம் சார்ந்த அறிவையும் தங்களுக்குள் உள்ள இயல்பான அறிவையும் குழந்தைகள் பெறுவதற்கு உகந்த ஒரு சூழலை குழந்தைகளுக்கு ஈஷா சம்ஸ்கிருதி வழங்குகிறது. ஈஷா சம்ஸ்கிருதியின் பாடத்திட்டம் ஆங்கிலம், கணிதம் மற்றும் பிற குறிப்பிட்ட பள்ளி பாடங்களோடு, யோக அறிவியலின் தனித்துவம் மிக்க பயிற்சி, களரிப்பயட்டு, இந்திய சாஸ்திரிய இசை, பரதநாட்டியம், சமஸ்கிருதம் ஆகிய பாரம்பரிய இந்தியக் கல்விமுறை அம்சங்களையும் கொண்டதாக அமைந்துள்ளது. இதனால் குழந்தைகளின் உடல் மற்றும் மனம் சமநிலை பெறுகிறது.\n6 வயது முதல் 8 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் ஈஷா சம்ஸ்கிருதியில் தங்கள் கல்வியைத் துவங்கி, தங்கள் 18 வயது வரை பயிற்சிகளை மேற்கொள்வார்கள். இக்கல்விமுறை, வெறும் தகவல்களை குழந்தைகளின் மேல் திணிப்பதற்குப் பதிலாக அவர்களின் இயல்பான திறமைகளை வெளிக் கொணர்வதாக இருக்கும். தகுந்த சூழ்நிலைகளை குழந்தைகளுக்கு உருவாக்கித் தருவதன் மூலம் அவர்கள் ஆழமான அனுபவங்களைப் பெறுவதோடு, வாழ்க்கை குறித்த உள்நிலை புரிதலையும் பெறுகிறார்கள். இந்தக் கல்விமுறை மூலம், குழந்தைகள் உண்மையிலேயே வலிமையான, உறுதியான, எழுச்சிமிக்க, அர்ப்பணிப்புமிக்க மனிதர்களாக உருவாக்கப்படுவார்கள்.\nஅரசு பள்ளிகள் உதவித் திட்டம்\nஅரசுப் பள்ளிகள் தத்தெடுப்புத் திட்டம் 2020ல் பல கோடி மக்கள் தொகைகொண்டதாக திகழப்போகும் இந்தியாவில் 363 மில்லியனும் மேற்பட்டோர் 15 வயதிற்கு உட்பட்டோராக இருப்பர். அரசுப் பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களிடையே…\nசத்குருவுடன் கிறிஸ் ரடோ கலந்துரையாடல்\nவாழ்வை முழு தீவிரத்துடன் வாழ்வது குறித்த கலந்துரையாடலில் மோட்டார் பந்தய நட்சத்திரம் கிறிஸ் ராடோ அவர்களும் சத்குருவும்\nகிருஷ்ணரின் பாதையைப் பின்பற்றுதல் சத்குரு: நீங்கள் எந்த அளவிற்கு உயிரோட்டத்துடன் இருக்கிறீர்களோ, அந்தளவிற்குத்தான் வாழ்வையும் உணர்கிறீர்கள். தற்சமயம் உடலளவில் மட்டும் உயிரோட்டம் இருந்தால், உடலளவிலான வாழ்வை மட்டுமே…\nமஹாசிவராத்திரியின் உன்னதம் சத்குரு: இந்திய பாரம்பரியத்தில், ஒரு காலத்தில், வருடம் 365 நாட்களும் கொண்டாட்டமாக இருந்தது. அதாவது அவர்களுக்கு கொண்டாட்டத்திற்கு எதோ ஒரு சாக்கு வேண்டி இருந்தது. ஒவ்வொரு காரணத்திற்கு, ஒவ்வொரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/10/25/1477333859", "date_download": "2019-08-18T13:51:37Z", "digest": "sha1:NJIYTUM5LKAU35ARPHDXKWWRLPY7HFKC", "length": 4339, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:எஸ்.எம்.எஸ். மூலம் வருமான வரி தகவல்!", "raw_content": "\nசெவ்வாய், 25 அக் 2016\nஎஸ்.எம்.எஸ். மூலம் வருமான வரி தகவல்\n‘நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யும் வருமான வரியை செலுத்துவதில்லை என நிறைய புகார்கள் வருகின்றன. இத்தகைய குழப்பத்தை சரி செய்வதற்காகவே எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பும் முறை கொண்டு வரப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பணியாளர்களுக்கு அவர்கள் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் வருமான வரித் தொகை, வருமான வரித்துறையிடம் போய் சென்றதா, இல்லையா என தெரிவிக்கப்படும். ஒருவேளை வரித்தொகை செலுத்தப்படவில்லை என்றால் உங்கள் நிறுவனத்திடம் உடனடியாக கேட்டு விடலாம்’ என்று மத்திய நேரடி வரித்துறை கழக தலைவர் ராணி சிங் நாயர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி, வருமானவரி பிடித்தம் செய்த தகவலை எஸ்எம்எஸ்ஸில் பெறும் வசதியை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று துவக்கி வைத்தார்.\nஇதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மாத சம்பளக்காரர்கள், தங்களு��்கு பிடித்தம் செய்த டிடிஎஸ் விவரத்தை இனி எஸ்எம்எஸ் மூலம் பெறலாம். நிறுவனத்தில் வழங்கும் சம்பள சிலிப்புடன் எஸ்எம்எஸ் விவரத்தை ஒப்பிட்டு பார்த்து தெளிவு பெறலாம். டிடிஎஸ் தொடர்பான குறைகளை மத்திய நேரடி வரிகள் ஆணையமும் விரைந்து தீர்க்க வேண்டும்’’ என்றார்.\nஇந்த எஸ்எம்எஸ் வசதியை மத்திய நேரடி வரிகள் ஆணையம் (சிபிடிடி) விரைவில் செயல்படுத்த இருக்கிறது. ‘தற்போது 2.5 கோடி சம்பளதாரர்கள் இதனால் பயன்பெறுவார்கள். இதை தொடர்ந்து சம்பளதாரர் அல்லாத வருமான வரி செலுத்துவோர் 4.4 கோடி பேருக்கும் இந்த வசதி நீட்டிக்கப்பட இருக்கிறது. வரி செலுத்துவோர் தங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து வைக்க வேண்டும்’ என்று சிபிடிடி தெரிவித்துள்ளது.\nசெவ்வாய், 25 அக் 2016\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%2B-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE", "date_download": "2019-08-18T13:40:24Z", "digest": "sha1:YB3XOCIJQBMO5KNH56PM45PI6V3XRLMP", "length": 25466, "nlines": 314, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "\"வென்றவர் + கேசினோ\" க்கான தேடல் முடிவுகள் - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\n$ 77,777 இலவச பணம் \nஉங்கள் கிடைக்கும் இலவச போனஸ் இப்போது.\nகூடுதல் போனஸ்: 21% போட்டி கிரேட் ஸ்பிரிட் போர்டோமாசோ கேசினோ ஸ்லாட்டுகளில் போனஸ் கேசினோ\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள் > வெற்றியாளர் + காசினோவுக்கு எந்த டெபாசிட் போனஸும் இல்லை\n💰 இல்லை டெபாசிட் போனஸ் வெற்றியாளர் + கேசினோ\nவின்னர் விளையாட்டு காசினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nவெளியிட்ட நாள் அக்டோபர் 14, 2017 ஆசிரியர்\nகிரேசி வெற்றியாளர்கள் கேசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஆகஸ்ட் 13, 2017 ஆகஸ்ட் 13, 2017 ஆசிரியர்\nMisterWinner Casino இல் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 23, 2017 ஜூலை 23, 2017 ஆசிரியர்\nகிரேசி வெற்றியாளர்கள் கேசினோவில் சுழற்சிக்கான காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஜூலை 23, 2017 ஜூலை 23, 2017 ஆசிரியர்\nவெற்றி கேசினோவில் இலவசமாக சுழற்பந்துவீச்சு\nவெளியிட்ட நாள் ஜூலை 22, 2017 ஜூலை 22, 2017 ஆசிரியர்\nகிரேசி வென்றவர்கள் காசினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nவெளியிட்ட நாள் ஜூலை 22, 2017 ஜூலை 22, 2017 ஆசிரியர்\nவெற்றிகரமாக காசினோவில் காசினோவை சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஜூலை 21, 2017 ஜூலை 21, 2017 ஆசிரியர்\nகிரேசி வெற்றியாளர்கள் கேசினோவில் சுழற்சிக்கான காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஜூலை 20, 2017 ஜூலை 20, 2017 ஆசிரியர்\nவெற்றி கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 18, 2017 ஜூலை 18, 2017 ஆசிரியர்\nMisterWinner Casino இல் 45 இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nவெளியிட்ட நாள் ஜூலை 18, 2017 ஆசிரியர்\nவென்ற கிளப் காசினோவில், இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியை வென்றது\nவெளியிட்ட நாள் ஜூலை 15, 2017 ஜூலை 15, 2017 ஆசிரியர்\nவெற்���ிகரமாக காசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nவெளியிட்ட நாள் ஜூலை 14, 2017 ஜூலை 14, 2017 ஆசிரியர்\nவெற்றி கேசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 14, 2017 ஜூலை 14, 2017 ஆசிரியர்\nMisterWinner Casino இல் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 13, 2017 ஆசிரியர்\nவெற்றி கேசினோவில் இலவசமாக சுழற்பந்துவீச்சு\nவெளியிட்ட நாள் ஜூலை 12, 2017 ஜூலை 12, 2017 ஆசிரியர்\nகிரேசி வெற்றியாளர்கள் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 12, 2017 ஜூலை 12, 2017 ஆசிரியர்\nவெற்றி கேசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 11, 2017 ஜூலை 11, 2017 ஆசிரியர்\nகிரேசி வென்றவர்கள் காசினோவில், இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியில் உள்ளது\nவெளியிட்ட நாள் ஜூலை 7, 2017 ஆசிரியர்\nவேகாஸ் வெற்றி கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 4, 2017 ஜூலை 4, 2017 ஆசிரியர்\nவெற்றி கேசினோவில் இலவசமாக சுழற்பந்துவீச்சு\nவெளியிட்ட நாள் ஜூலை 4, 2017 ஆசிரியர்\nவெனிழர் விளையாட்டு காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியை வென்றது\nவெளியிட்ட நாள் ஜூலை 3, 2017 ஜூலை 3, 2017 ஆசிரியர்\nவென்ற கிளப் காசினோவில், இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியை வென்றது\nவெளியிட்ட நாள் ஜூலை 2, 2017 ஆசிரியர்\nவேகாஸ் வெற்றி கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 29, 2017 ஆசிரியர்\nவெற்றி கிளப் கேசினோவில் இலவசமாக சுழற்பந்து வீச்சாளர்\nவெளியிட்ட நாள் ஜூன் 24, 2017 ஜூன் 24, 2017 ஆசிரியர்\nவேகாஸ் வெற்றி கேசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 24, 2017 ஆசிரியர்\nWinneroo விளையாட்டு காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 21, 2017 ஜூன் 21, 2017 ஆசிரியர்\nவெற்றியாளர் கிளப் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 21, 2017 ஆசிரியர்\nவென்ற கிளப் காசினோவில், இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியை வென்றது\nவெளியிட்ட நாள் ஜூன் 20, 2017 ஆசிரியர்\nமிஸ்விஜினல் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஜூன் 19, 2017 ஜூன் 19, 2017 ஆசிரியர்\nMisterWinner Casino இல் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் ஜூன் 19, 2017 ஜூன் 19, 2017 ஆசிரியர்\nவெற்றி கேசினோவில் வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 19, 2017 ஜூன் 19, 2017 ஆசிரியர்\nவேகாஸ் வெற்றி கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 19, 2017 ஆசிரியர்\nவேகாஸ் வெற்றி கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 18, 2017 ஜூன் 18, 2017 ஆசிரியர்\nவேகாஸ் வெற்றி கேசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 16, 2017 ஜூன் 16, 2017 ஆசிரியர்\nMisterWinner Casino இல் இலவசமாக வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 16, 2017 ஜூன் 16, 2017 ஆசிரியர்\nவெற்றிகரமாக காசினோவில் காசினோ போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஜூன் 16, 2017 ஜூன் 16, 2017 ஆசிரியர்\nவென்ற கிளப் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 12, 2017 ஜூன் 12, 2017 ஆசிரியர்\nமிஸ்விஜினல் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஜூன் 12, 2017 ஜூன் 12, 2017 ஆசிரியர்\nவென்ற கிளப் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 11, 2017 ஜூன் 11, 2017 ஆசிரியர்\nMisterWinner Casino இல் இலவசமாக டெபாசிட் போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 10, 2017 ஜூன் 10, 2017 ஆசிரியர்\nவேகாஸ் வெற்றியாளர் கேசினோவில் காசினோவை சுழற்றும் இலவசமாக\nவெளியிட்ட நாள் ஜூன் 9, 2017 ஜூன் 9, 2017 ஆசிரியர்\nவென்ற கிளப் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 9, 2017 ஆசிரியர்\nMisterWinner Casino இல் 15 இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nவெளியிட்ட நாள் ஜூன் 8, 2017 ஜூன் 8, 2017 ஆசிரியர்\nவெனிழர் விளையாட்டு காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியை வென்றது\nவெளியிட்ட நாள் ஜூன் 5, 2017 ஜூன் 5, 2017 ஆசிரியர்\nபுதையல் தீவு ஜாக்பாட்கள் (ஸ்லோட்டோ கேஷ் கேசினோ மிரர்). அமெரிக்க வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vairamuthu-celebrates-his-birth-day-today-324789.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-18T13:01:20Z", "digest": "sha1:ESB5UTQ3P7QB2TZENNXFBXW2GOAOLDSH", "length": 33089, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த வைரமுத்து...#hbdvairamuthu | Vairamuthu celebrates his birth day today - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 min ago காஷ்மீர் விவகாரத்தில் திமுக மீது பகீர் சந்தேகத்தை கிளப்பிய தமிழிசை.. ஸ்டாலின் மீது தாக்கு\n24 min ago திருத்தணியில் ஹோட்டலில் வாலிபால் வீரர் படுகொலை.. 5 பேர் கைது.. கொலைக்கான பகீர் பின்னணி..\n37 min ago மாணவியை கிண்டல் செய்ததோடு... கீழே தள்ளி தலையில் பைக்கை ஏற்றி நசுக்கி கொன்ற இளைஞர்கள்\n1 hr ago அனைத்திற்கும் விலை ஏறிவிட்டது.. அதனால் பால் விலையும் ஏறிவிட்டது.. முதல்வர் பழனிச்சாமி விளக்கம்\nFinance 5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோ���ொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்\nSports இனி அவங்களுக்கு டீமில் இடமில்லை.. கோலியுடன் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு தூக்கும் ரவி சாஸ்திரி..\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த வைரமுத்து...#hbdvairamuthu\nசென்னை: அறிஞர் அண்ணாவின் தமிழ் நடையும், தந்தை பெரியாரின் சிந்தனைகளும், கலைஞர் கருணாநிதியின் இலக்கியத் தமிழும் ஒன்றுசேர்ந்து சிறுவன் வைரமுத்துவை தாக்க... அந்த தாக்கம், பாரதியார், பாரதிதாசன் மற்றும் கண்ணதாசனின் கவிதைகளால் ஈர்க்க... தன் கிராமிய சூழலும் தன்னை ஊக்குவிக்க... 12 வயதில் கவிஞரானார் வைரமுத்துபள்ளியில் நன்றாக படித்து மதுரை மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற மாணவரானார்.\nசென்னை பச்சையப்பா கல்லூரியில் படிக்க ஆரம்பிக்கும்போதே, 'வைகறை மேகங்கள்'என்ற முதல் பாடல் திரட்டை வெளியிட்டார். அப்போது வயது 19 தான். ஆனால், இந்தப் படைப்பானது, சென்னையிலுள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியின் பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதுதான் சிறப்பே. திரைப்பட பாடல்கள் மட்டுமா என்ன நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், நூல்கள் என படைப்புகள் நீள்கின்றன.\n\"வான மகள் நாணுகிறாள் \"வேறு உடை பூணுகிறாள் \" என்று இரவை இவர் வரவேற்ற அழகை கண்டு திரையுலகமே திரும்பி பார்த்தது. வானம் எனக்கொரு போதி மரம்,நாளும் எனக்கது சேதி தரும்\"என்றபோது அதே திரையுலகம் அவரை வாரி அணைத்தது.. \"விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே..\" என்றார். இப்போது, திரையுலகம் அவரை உச்சாணிக்கொம்பில் தூக்கி நிறுத்தியது.\nஎத்தனையோ விஞ்ஞானிகள் மண்டையை உடைத்து, கணித்து, தன் வாழ்நாளை காணிக்கையாக்கி உருவாக்கி சென்ற அறிவியல் தத்துவங்களை, மிக சுலபமாக, எளிமையான வார்த்தைகளை இட்டு ந���ரப்பிவிட்டு செல்கிறார் வைரமுத்து. நிலவில் பொருள்கள் எடை இழக்கும்.. நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்.. காதலில் கூட எடை இழக்கும் என்பதிலும், வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும் என்பதிலும், விஞ்ஞானத்தையும்-காதலையும் இழைத்திருப்பார். 'செவ்வாயில் ஜீவராசி உண்டா என்று நாள்தோறும் விஞ்ஞானிகள் ஆராய்ந்துகொண்டிருக்க, உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்', என்று ஒரு காதலை தன் பாட்டில் சொல்கிறார் வைரமுத்து. இதயம் துடிப்பது நின்றாலும் இரண்டு நிமிடம் உயிரிருக்கும் என்று காதலைக்கூட விஞ்ஞானமாக பார்க்க முடியும் என்று நிரூபித்தார் வைரமுத்து.\nசுழலும் காலசக்கரத்தின் பரபரப்பு வாழ்க்கையில், இன்றைய இளம் தலைமுறைகளை தன் வைர வரிகளால் ஈர்த்தவர் வைரமுத்து. பாடல்களில் உள்ள வசீகரமும், அழகியலும் இளைஞர்களை இலக்கியத்தின் பால் ஈர்ப்புக் கொள்ள செய்தன. அந்த கவிதை தாக்கத்தால் பல இளைஞர்கள் கல்லூரிகளுக்கு தமிழ் படிக்க புறப்பட்டார்கள். வைரமுத்துவின் கவிதை தொகுப்புக்களில் ஏதாவது ஒன்று அங்கு பயிலும் மாணவர்களின் கையிடுக்குகளில் எப்போதுமே அடங்கி கிடக்கும். இளைய தலைமுறைக்கு வைரமுத்து சொல்வது, \"உன்னை யாரோடும் ஒப்பிடாதே. உன்னை உன்னோடு மட்டும் ஒப்பிடு. நேற்று இருந்ததை விட இன்று நன்றாக இருப்பது போல வாழ்ந்து கொள். உழைப்பு, கல்வி, புகழ் நேற்றைவிட இன்று அதிகமாக இருப்பதுபோல வாழ்ந்துவிடு\" என்பதுதான்.\nஒருநாள் இயக்குனர் ஸ்ரீதர் வீட்டுக்கு சென்றிருந்தார் வைரமுத்து. அப்போது, ஸ்ரீதரோ வைரமுத்துவிடம் \"எனக்கு ஒரு நல்ல பாட்டு வேணும். ஒரு அழகான பெண்ணை இந்த படத்திற்கு ஹீரோயினாக செலக்ட் செஞ்சிருக்கேன். நீ வேணும்னா அந்த பெண்ணை ஒரு முறை பார், வரச்சொல்றேன். அவள் அழகை பார்த்தாதான் உனக்கு ஒரு இன்ஸ்பைரேஷனா இருக்கும், உனக்கு எழுதவும் வசதியாக இருக்கும். வர சொல்லட்டுமா\" என்று கேட்கிறார் ஸ்ரீதர். அதற்கு வைரமுத்துவோ \"வேண்டாம்\" என்கிறார். ஆச்சரியத்தில் ஸ்ரீதர் கேட்கிறார் \"ஏன்\" என்று கேட்கிறார் ஸ்ரீதர். அதற்கு வைரமுத்துவோ \"வேண்டாம்\" என்கிறார். ஆச்சரியத்தில் ஸ்ரீதர் கேட்கிறார் \"ஏன்\" அதற்கு பதிலளிக்கிறார் வைரமுத்து, \"ஒருவேளை என் கற்பனா சக்தியின் அளவிற்கு அந்த பெண் இல்லாவிட்டால், எனது ஏமாற்றம் பாட்டிலும் இறங்கிவிடும். கற்ப��ைதான் தனி சுகம். அதை வைத்தே எழுதுகிறேன். வேண்டுமானால் என் எழுத்துக்கு இணையாக அந்த பெண் இருக்கிறாரா என ஒப்பிட்டு பார்த்து கொள்ளுங்கள்\" என்று சொல்லி ஒரு பாடலையும் எழுதி நீட்டினார். அதுதான் \"பனிவிழும் மலர்வனம்\" நினைவெல்லாம் நித்யா பாடல். வரிகளை படித்த ஸ்ரீதரோ, அந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்துவையே எழுத சொல்லிவிட்டார்.\nஇவர்களது கூட்டணியில் எதைச்சொல்ல, எதை விட... முதல் மரியாதை, அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், கடலோர கவிதைகள், மண்வாசனை, என எல்லாமே சூப்பர் ஹிட். ஆண்டாள் விவகாரத்தில், சர்ச்சைக்குள்ளானபோது, சொல்லக்கூசும் அளவிலான வார்த்தைகளில் அவரை விமர்சித்து தள்ளியவர் ஹெச்,ராஜா. அவர் மட்டுமல்ல, அதிமுக, பாஜகவிலிருந்து கண்டன குரல்கள், போராட்டங்கள் வெடித்தன. ஒருவரும் வைரமுத்துவுக்கு எதிராகவோ அல்லது அவரை விமர்சனங்களை கண்டித்தோ வாயே திறக்கவில்லை. \"எச்.ராஜாவே... நீ பேசியது அநாகரீகத்தின் உச்சம்' என கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவுக்கரம் நீட்டி, முதன்முதலில்உரக்க குரல் பாரதிராஜாதான். \"வைரமுத்து தனி மனிதன் அல்ல, தமிழுக்கும், இலக்கியத்திற்கும் மாபெரும் தொண்டாற்றியிவன், தமிழை எளிமைப்படுத்திய கலைஞனை, இழிசொற்களால் எப்படிப் பேசலாம் வைரமுத்து என்பவர் தனிமனிதனல்ல, தமிழினத்தின் பெரு அடையாளம்\" என்றார்.\nஇளையராஜா - பாரதிராஜா - வைரமுத்து\nநிழல்கள்\" படத்தின் மூலம் ஆரம்பமான கூட்டணி இது. அன்றுமுதல், பாடல் சிறந்ததா, இசை சிறந்ததா என்றே போட்டி வைக்கும் அளவுக்கு மாறி மாறி ரசிகர்களை திக்குமுக்காட வைத்தனர். அந்த அளவிற்கு அற்புதமாக உணர்வுகளை வெளிக்காட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்து கொண்டே இருந்தனர். இருவரும். பெரும்பாலும் சூப்பர் ஹிட்தான். கிராமத்து பட பாடல்கள் என்றாலே இருவரும் கண்முன்னே வந்து நின்றுவிடுவார்கள். முதல் மரியாதை, அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், போன்ற படங்களே காலத்துக்கும் இதற்கு சாட்சி. கருத்து வேறுபாடுகளுக்கு பின்பு, பல கிராமிய படங்களுக்கு இசையமைத்தாலும், பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து வைரமுத்து பாடல்களை எழுதினாலும், உயிரோட்டமுள்ள கிராமத்து இசை என்ற இடம் இன்னும் வெற்றிடமாகவே உள்ளது. ராஜாவும் வைரமுத்துவும் பிரிந்து இவ்வளவு வருடங்கள் ஆனாலும், தங்களிடமிருந்த வெளிக்கொ��ர்தலில் வாரி வழங்கிய பாடல்களை நாம் பல யுகங்களுக்கு ரசித்து கொண்டிருக்கலாம். என்றாலும், என்றாவது ஒரு நாள், ஒரு படமாவது இருவரும் இணைந்து செய்துவிட மாட்டார்களா என்ற ஏக்கம் எழாத நாளில்லை.\nமெட்டு, வாத்தியக்கருவிகள் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் புதுப்புது ஒலிகள் உண்டாகும் ரகுமானின் இசையில் தான் எவ்வளவு எவ்வளவு வரி ஆழமிக்க பாடல்கள். இதனால் மீண்டும் இளையராஜா -வைரமுத்து கூட்டணியை மீண்டும் எட்டிப்பிடிக்க முடிந்தது. அதற்கு முக்கிய காரணம் மணிரத்தினம், சங்கர் போன்றோர்களே. சிக்குபுக்கு ரயிலே, ஊர்வசி ஊர்வசி வரிகள் கூட அவ்வளவு அழகாக இருக்கும். கவிதை என்பது வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல, அது ஓர் உணர்வு என்பது நறுமுகையே, என் வீட்டு தோட்டத்தில் போன்ற பலவற்றில் தெரியும்.\nவைரமுத்து பள்ளியில் படிக்கும்போது ஆசிரியர் பாடம் நடத்துகிறார். ‘அவன் ஆண் பால். அவள் பெண்பால்' என்று. அப்போது ஒரு மாணவன் திடீரென கேட்கிறான், \"அப்போ குழந்தை எந்தப் பாலில் சார் அடங்கும்' என கேட்கிறான். ஆசிரியரோ திகைக்க, வைரமுத்துவோ, உடனே பதிலளித்தாராம், ‘குழந்தை தாய்ப்பாலில் அடங்கும்'. அது மின்னலைப் பிடித்து பாடலில் அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா என்று வார்த்தை விவாதம் நடத்தியபோது இது தனக்கு ஞாபகம் வந்ததாக கூறுகிறார் வைரமுத்து. எப்படியும் கற்பனை செய்யலாம்... அளவு ஏது' என கேட்கிறான். ஆசிரியரோ திகைக்க, வைரமுத்துவோ, உடனே பதிலளித்தாராம், ‘குழந்தை தாய்ப்பாலில் அடங்கும்'. அது மின்னலைப் பிடித்து பாடலில் அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா என்று வார்த்தை விவாதம் நடத்தியபோது இது தனக்கு ஞாபகம் வந்ததாக கூறுகிறார் வைரமுத்து. எப்படியும் கற்பனை செய்யலாம்... அளவு ஏது ஈடு ஏது அது அழகியலை தரும்போது. அப்படிப்பட்ட வரிகள்தான், \"கண்ணில் மிதக்கும் கனவா நீ, கை கால் முளைத்த காற்றா நீ......கைய்யில் ஏந்தியும் கனக்கவில்லையே நுரையால்..செய்த சிலையா....\" என்றும், இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி என கேள்விகளை உருவாக்கி பதில்களையும் தொடுத்து தருகிறார்.\nஉந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்\n\"கோபுரமே உன்னைச் சாய்த்துக் கொண்டுஉந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்.. வெண்ணிலவே உன்னைத் தூங்க வைக்க உ��்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்.. வருட வரும் பூங்காற்றை எல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்\", ப்ளுட்டோவில் உனை நான் கூடேற்றுவேன்.. விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்.. முக்கோணங்கள் படித்தேன் உன் மூக்கின் மேலே.. விட்டம் மட்டம் படித்தேன் உன் நெஞ்சின் மேலே\", தாயருகே சேயாகி, தலைவனிடம் பாயாகி, சேயருகே தாயாகும் பெண்ணே என்று சொல்லிக் கொண்டே போகலாம். அட... வரிகள் கூட வேண்டாம்.. வைரமுத்துவின் சொற்றொடரே போதும். அவை புதுமை தரும் புதுவளம்தான்.. பூமிதொடா பிள்ளை பாதம், 50 KG தாஜ்மஹால், பூவுக்குள் பூகம்பம், இதயம் கருகும் ஒரு வாசனை , அழகான ராட்சசி, நகம் என்ற கிரீடம்.. என விரிவடைந்தே செல்கிறது.\nஎளிய வரிகளில் தமிழ் பாடல்கள்\nஅறிவியலை, பல தமிழ் பாடல்களில் எளிமையாக சொல்ல முயன்றவர் வைரமுத்து. தமிழின் பெருமையை இந்திய அளவிலும் உலக அளவிலும் உயர்த்தி கொண்டிருக்கும் ஒரு தமிழ் மேதை. புதுமை முயற்சிகளை கையாள்வதுடன் அதிலும் வெற்றி பெற்றுள்ளார். சமகாலத்தோடு தன்னையும், தன்னை சமகாலத்தோடும் ஒன்றோடொன்றி பின்னி பிணைந்து கொண்டே பாட்டெழுதுவதால்தான் அவரது பாடல் என்றுமே இளமையாக இருக்கிறது. சிந்தனை சிதறல், அழகியல் நடை, நவீன வார்த்தை சொருகல், கருத்துசெறிவு, உணர்ச்சி கொந்தளிப்பு, பல வடிவ காதல் என அனைத்தும் நிறைந்தே காணப்படுகிறது. இனிய பிறந்த நாளான இன்று நீடூழி வாழ வேண்டும் என்று ஒன் இந்தியா மனம் திறந்து வாழ்த்துகிறது இந்த நவீன கண்ணதாசனை\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிறுத்தைபோல் நடந்து சென்றாய்.. நீ வடக்கிலே கிழக்கு.. வைகோவுக்கு வைரமுத்து உணர்ச்சிகர வாழ்த்து\nவைரமுத்து, எஸ்ரா சற்குணம் , மோகன் சி லாசரஸ்.. 3 பேரையும் கைது செய்ய வேண்டும்.. எச்.ராஜா\nவெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை.. சந்திரயான் 2 விஞ்ஞானிகளை வாழ்த்திய வைரமுத்து\nவைரமுத்து எழுதிய 'தமிழாற்றுப்படை' நூல்.. விமரிசையாக நடைபெற்ற வெளியீட்டு விழா\nஜூலை 12 வெளியாகும் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை.. புதிய முயற்சிக்கு ஆதரவு கிட்டும் என நம்பிக்கை\nநாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை.. எம்பிக்களை பாராட்டிய வைரமுத்து\nதமிழில் பேசக்கூடாதென ரயில்வே உத்தரவு.. கவிதை நடையில் கவிஞர் வைரமுத்து கடும் எச்சரிக்கை\nநேருவை பிடிக்குமோ பிடிக��காதோ.. அவரது வாக்குறுதி பிடிக்காமல் இருக்கக் கூடாது- வைரமுத்து\nமோடி அலையில் தமிழகம் சிக்கவில்லை... கவிஞர் வைரமுத்து பேச்சு\nதமிழுக்கு தீங்கு.. அக்கினி நட்சத்திர வீதிகளில் இறங்கி போராடுவோம்.. அரசுக்கு வைரமுத்து எச்சரிக்கை\nடிவிட்டரில் இருந்த பெரியாரின் படத்தை ஓட்டுக்காக நீக்கிய கனிமொழியை வீரமணி கண்டித்தாரா\nவைரமுத்துவுக்கு எதிராக மீண்டும் புகார்… டுவிட்டரை தட்டிவிட்டு பரபரப்பை கிளப்பிய சின்மயி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvairamuthu birthday வைரமுத்து பிறந்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/theni/if-evks-elangovan-happy-to-criticises-me-no-problem-i-am-also-happy-op-raveenthranth-350928.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T13:26:59Z", "digest": "sha1:DQOLQTFBRXSH7DVJHAQAQMZSCRVSTV5B", "length": 16616, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈவிகேஎஸ் மூத்த அரசியல்வாதி.. அவருக்கு அந்த சந்தோஷத்தை தருவதில் மகிழ்ச்சி.. ஒபிஸ் மகன் பேட்டி | if evks elangovan happy to criticises me, no problem, i am also happy : op raveenthranth - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தேனி செய்தி\n4 min ago நாளை முதல் ஆவின் பால் பாக்கெட்டுகளின் புதிய விலை விவரம்.. சில்லறை மற்றும் மாத அட்டதாரர்களுக்கு\n21 min ago கணவருக்கு பக்கவாதம்.. தொடர் இழப்புகள்.. மந்திரவாதி பேச்சை கேட்டு 21 அடி ஆழத்தில் பள்ளம்\n32 min ago காஷ்மீர் விவகாரத்தில் திமுக மீது பகீர் சந்தேகத்தை கிளப்பிய தமிழிசை.. ஸ்டாலின் மீது தாக்கு\n50 min ago திருத்தணியில் ஹோட்டலில் வாலிபால் வீரர் படுகொலை.. 5 பேர் கைது.. கொலைக்கான பகீர் பின்னணி..\nSports கூப்பிட்டு வைச்சு அவமானப்படுத்திட்டாங்க.. கபில் தேவ் - பிசிசிஐ செய்த கேலிக்கூத்து.. வெடித்த சர்ச்சை\nFinance 5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லை��்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஈவிகேஎஸ் மூத்த அரசியல்வாதி.. அவருக்கு அந்த சந்தோஷத்தை தருவதில் மகிழ்ச்சி.. ஒபிஸ் மகன் பேட்டி\nதேனி: ஈவிகேஎஸ் இளங்கோவன் மூத்த அரசியல்வாதி. என்னை பற்றி விமர்சனம் செய்வது அவருக்கு மகிழ்ச்சி தரும் என்றால், அந்த சந்தோஷத்தை தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தேனி தொகுதி அதிமுக வேட்பாளரும், ஒபிஸ் மகனுமாகிய ரவீந்திரநாத் குமார் தெரிவித்தார்.\nதேனி மக்களவை தொகுதிக்கு உள்பட்ட பாலசமுத்திரம் மற்றும் வடுகப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள வாக்குசாவடியில் இன்று மறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது. காலை முதல் அமைதியாக நடந்து வரும் இந்த வாக்குப்பதிவினை தேனி தொகுதி வேட்பாளர்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.\nஅந்த வகையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று மறுவாக்குப்பதிவு நடக்கும் இடங்களை பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், தமது மகனை வெற்றிபெற வைக்க, ஒபிஎஸ் மோடியின் காலில் விழுந்ததாக குற்றம்சாட்டி கடுமையாக விமர்சித்தார்.\nஇந்நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பாலசமுத்திரம் வாக்குச்சாவடியில் நடந்து வரும் மறுவாக்குப்பதிவினை தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்கள் அவரிடம், ஈவிகேஎஸ் இளங்கோவனின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.அதற்கு பதிலளித்த ரவீந்திரநாத், \"ஈவிகேஎஸ் இளங்கோவன் மூத்த அரசியல்வாதி, பல தேர்தல்களை கண்ட அனுபவம் மிக்கவர். என்னை விமர்சனம் செய்வது அவருக்கு சந்தோஷம் தரும் என்றால், அந்த சந்தோஷத்தை நான் அவருக்கு தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்\".\nகுட்டிக்கரணம் அடித்தாலும் சரி... ஓபிஎஸ் மகன் வெற்றி பெற வாய்ப்பில்லை... ஈவிகேஎஸ் இளங்கோவன்\nகுச்சனூர் கோயில் கல்வெட்டில் எம்பி என பெயர் பொறிக்கப்பட்டது எனக்கு தெரியாமல் நடந்த சம்பவம், இதுபற்றி காவல்துறையில் புகார் அளித்துள்ளோம்\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாங்க சார், வாங்க மேடம்... பரோட்டா‌ 1 ரூபாய்.. பிரியாணி 10 ரூபாய்.. திக்குமுக்காடிய கூட்டம்\n240 கி.மீ.. 3 மணி நேர மின்னல் பயணம்.. குழந்தையின் உயிர் காக்க.. அசத்திய ஆம்புலன்ஸ் டிரைவர்\n���்கூட்டியில் வந்த தீபா.. ஸ்கூல் வேன் மோதி பலி.. ஹெல்மட்டுடன் தலை நசுங்கிய கொடூரம்\nஉதயநிதிக்கு அன்பகம் மாதிரி தம்பிக்கு கட்சி ஆபீஸை கொடுத்துடலாம்னே... ஓபிஎஸ்-க்கு தூபம்\nஆபாச வீடியோ.. பெண்களை மயக்கி.. மிரட்டி.. பணம் பறித்த கண்டக்டர் சத்யன்.. உள்ளே வைத்த போலீஸ்\nகேரளாவில் கனமழை பெய்கிறது.. பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைகிறது.. காரணம் இது தான்\nஎனக்கு எந்த பதவியும் வேணாம்.. போலீஸ் துறையை மட்டும் கொடுங்க.. அப்புறம் பாருங்க.. அதிர வைத்த \"தங்கம்\"\nஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில்.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது\nஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது.. அது ஓ.பி.எஸ்ஸுக்கும் தெரியும்.. தேனியில் ஸ்டாலின் பரபர\nஎம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவா இது அது எப்போதோ மறைந்துவிட்டது.. தேனியில் கர்ஜித்த ஸ்டாலின்\nஅவரை தூண்டில் போட்டு இழுத்தோம்.. தங்க தமிழ்ச்செல்வன் குறித்து ஸ்டாலின் பகிர்ந்த அசத்தல் ரகசியம்\nநியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் வெடிக்கும்.. பொட்டிபுரம் மக்கள் எச்சரிக்கை\nகேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை... முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் சரசரவென உயர்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nops aiadmk evks elangovan அதிமுக ஈவிகேஎஸ் இளங்கோவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/police-suspects-that-243-members-who-went-missing-has-a-possibility-for-trafficking-354646.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-18T13:37:23Z", "digest": "sha1:7YJJZGEHCW7CHRUV56T2UVLBBK5DRH3G", "length": 19658, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரள கடற்கரையில் காணாமல் 243 பேர்.. பின்னணி என்ன?.. போலீஸ் கூறும் அதிரவைக்கும் காரணம் | Police suspects that 243 members who went missing has a possibility for trafficking - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\n19 min ago வரிசையாக காங்கிரசை எதிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகள்.. அமைதி காக்கும் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது\n40 min ago அன்று எம்ஜிஆரை காப்பாற்றியது அப்போலா.. ஜெயலலிதாவுக்கு உலகத்தரமான சிகிக்சை அளித்தோம்.. பிரதாப் ரெட்டி\n45 min ago எல்லையில் பாக். படைகள்.. போர் வந்தாலும் ஒரு கை பார்ப்போம்.. எதற்கும் தயார்.. பாகிஸ்தான் ராணுவம்\n1 hr ago ஒசூரில் மதுபோதைய���ல் கொள்ளையர்களிடையே வாக்குவாதம்.. ஒருவரை கொலை செய்த 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு\nSports இதையா கபில் தேவ் கேட்டாரு பதவி கிடைக்காத கடுப்பில் கோலி - ரோஹித் ரகசியத்தை உடைத்த பயிற்சியாளர்\nFinance என்ன ஆச்சு இவங்களுக்கு.. ரூ.8,319 கோடி வெளியே எடுத்த FPIs.. அடுத்து இந்திய சந்தைகளின் கதி\nMovies ஒத்த வார்த்தையால் வனிதாவை அசிங்கப்படுத்திய கஸ்தூரி: இருக்கு இன்று வேடிக்கை இருக்கு\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nAutomobiles ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரள கடற்கரையில் காணாமல் 243 பேர்.. பின்னணி என்ன.. போலீஸ் கூறும் அதிரவைக்கும் காரணம்\n243 Passengers missing in kerala | கேரள கடற்கரையில் காணாமல் போன 243 பேர்,அதிரவைக்கும் காரணம்- வீடியோ\nதிருவனந்தபுரம்: கேரள கடற்கரையில் காணாமல் போன 243 பேரையும் கடத்தல்காரர்கள் கடத்தியிருக்கலாம் என போலீஸார் அதிர்ச்சி தகவலை அளித்துள்ளனர்.\nகடந்த ஜனவரி 12-ஆம் தேதி எர்ணாகுளம் மாவட்டம் முனம்பம் பகுதியிலிருந்து 2,2670 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் டெல்லியில் உள்ள அம்பேத்கர் காலனிக்கு தேவமாதா எனப்படும் மீன்பிடி படகில் 243 பேர் பயணம் செய்துள்ளனர்.\nஇவர்களுள் 243 பேர் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர்கள். 150 நாட்கள், அதாவது 5 மாதமாகியும் இவர்கள் குறித்த எந்த தகவலும் இல்லை. 243 பேரின் நிலை குறித்து தெரியாமல் அவர்களது உறவினர்கள் தவித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து கேரள போலீஸார் கூறுகையில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி கொச்சி அருகே உள்ள முனம்பம் பகுதியில் 50 பைகள் கண்டெடுக்கப்பட்டன. அதற்கு அடுத்த நாளே மேலும் ஏராளமான பைகளும், அடையாள அட்டைகளும், சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்களின் ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டது பெரும் மர்மமாக இருந்தது.\nபடகில் பயணம் செய்த போது லக்கேஜ் அதிகமாக இருந்ததால் படகோட்டிகள் பேகுகளை கரையில் வைத்துவிட்டு வர கூறியிருந்திருப்பர் என முடிவுக்கு வந்தோம். இந்த பைகளை வைத்து பார்க்கும் போது அவர்கள் கடத்த���்பட்டிருக்கலாம் என நம்புகிறோம்.\nகடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்ட ஸ்ரீகாந்தன், செல்வன் ஆகியோர்தான் இந்த கடத்தலுக்கு காரணம் என முதற்கட்ட விசாரணைகள் கூறுகின்றன. 10 புரோக்கர்களும் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுள்ளனர். இந்த புரோக்கர்கள் தமிழகம் மற்றும் டெல்லியை சேர்ந்தவர்கள். 243 பேரும் படகை விட்டு இறங்கியவுடன் இந்த புரோக்கர்கள் நியூஸிலாந்தில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி அவர்களிடம் இருந்து பணத்தை சுருட்டியிருப்பர்.\nஇதுவரை 10 பேரை கைது செய்துள்ளோம். அவர்களுள் டெல்லி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்கள் பிரபு தண்டபாணி, ரவி ராஜா. தண்டபாணி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ளவர்கள் சென்னையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தேவமாதா என்ற படகை புரோக்கர் ஒருவர் வாங்கி அதை மாற்றி அமைத்துள்ளார்.\nஅதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்யும்படியான அளவுக்கு இடம் இல்லை. எனவே படகு மூழ்கியிருக்க வாய்ப்பில்லை என்றனர். பேராசை, அதிக பணத்தாசை, சொகுசு வாழ்க்கை ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டதால் தற்போது என்னவாயிற்று. அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nஇந்திய அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்டர்போல் அதிகாரிகளும் ப்ளூ கார்னர் நோட்டீஸை வழங்கியுள்ளனர். ஆனால் இந்த நோட்டீஸ் கொடுத்த பிறகு 243 பேர் குறித்து வெளிநாடுகளிலிருந்து எந்த தகவலும் இல்லை. எனவே வெளிநாடுகளிலிருந்து தகவல்கள் வரும் வரை எதையும் உறுதியாக சொல்ல முடியாது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஏங்க.. இதைகூட செய்ய மாட்டோமா.. நம்ம பள்ளிவாசல் இருக்கே.. போஸ்ட்மார்ட்டம் செய்ய இடம் தந்த முஸ்லிம்கள்\nகேரளாவில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு\nகேரளத்தில் கனமழை முதல் மிக கனமழை.. , மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளுக்கு ரெட் அலர்ட்\nஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய்.. நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்த கொடூரம்\nதொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை.. 77 பேர் மரணம்.. கேரளாவில் நீடிக்கும் மழை.. வெள்ளம்\nகேரளா விரைந்த ராகுல் காந்தி.. வயநாட்டில் கேம��ப் அடிக்க முடிவு.. மக்களை நேரில் சந்தித்து ஆறுதல்\nஒரு கிராமத்தின் வரைபடமே மொத்தமாக மாறியது.. கேரளாவில் நிலச்சரிவால் உருக்குலைந்த ஏழைகளின் ஊட்டி\n57 பேர் பலி.. 1 லட்சம் பேர் வெளியேற்றம்.. 1300 மீட்பு முகாம்கள்.. கேரளாவை புரட்டி எடுத்த வெள்ளம்\nகேரளத்தில் கனமழை.. அந்தரத்தில் கயிறு கட்டி 8 மாத கர்ப்பிணியை மீட்ட மீட்பு பணியினர்\nவெள்ளத்தில் மிதக்கும் வயநாடு.. சொந்த தொகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிடுகிறார் எம்பி ராகுல்காந்தி\nபேய் மாதிரி பாயும் தண்ணீர்.. கேரளாவில் மக்கள் நடமாடும் சாலையிலேயே இப்படி ஒரு நிலை.. திக் திக் வீடியோ\nகேரளாவில் மழை, வெள்ளம் கோரத் தாண்டவம்.. பலி எண்ணிக்கை 57-ஆக உயர்வு.. 1,65 லட்சம் பேர் இடமாற்றம்\nவயநாட்டில் பெரும் வெள்ளப்பெருக்கு.. பச்சிளம் குழந்தையையும் விடவில்லை.. பத்திரமாக மீட்ட ராணுவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/dalai-lama-says-sorry-for-his-statement-about-women-119070300069_1.html", "date_download": "2019-08-18T13:11:57Z", "digest": "sha1:WXQG5E6SMH4JJFYNF7GSMPHEPZWJ3USU", "length": 15426, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "தலாய் லாமா : பெண்கள் குறித்த சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கோரினார் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதலாய் லாமா : பெண்கள் குறித்த சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கோரினார்\nதன்னுடைய இடத்துக்கு எதிர்காலத்தில் வருகின்ற 'பெண் தலாய் லாமா' பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக தலாய் லாமா மன்னிப்பு கேட்டுள்ளார்.\nபிபிசியிடம் கடந்த மாதம் பேசிய திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமா, \"எதிர்காலத்தில் வரக்கூடிய பெண் தலாய் லாமா ஈர்ப்பு மிக்கவராக இருக்க வேண்டும்\" என்று தெரிவித்திருந்தார்.\nஆனால், தலாய் லாமா நகைச்சுவ���யாக இவ்வாறு தெரிவித்துள்ளதாக கூறியுள்ள அவரது அலுவலகம், இந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளது.\nஅவர் கூறிய இந்த கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக தலாய் லாமா மன்னிப்பு கோருவதாக அவரது அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇந்த வாரம் 84வது வயதை தொடும் ஆன்மிக தலைவரான தலாய் லாமா அளித்த பேட்டியில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், திபெத்திற்கு அவர் செல்லுவதற்கான கனவு மற்றும் அகதிகள் பற்றிய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.\nஆனால், இவருக்கு பின்னர், பெண் தலாய் லாமா இந்த பதவிக்கு வருவது பற்றிய தலாய் லாமாவின் கருத்து, பலரை அதிர்ச்சியடைய செய்தது.\n\"பெண் தலாய் லாமா வந்தால், அவர் அதிக ஈர்ப்புடையவராக இருக்க வேண்டும்\" என்று சிரித்து கொண்டே தலாய் லாமா தெரிவித்திருந்தார்.\nதலாய் லாமாவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், அதனை தவறான புரிந்துகொள்ளப்பட்ட நகைச்சுவையாக எடுத்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதலாய் லாமா தனது பயணங்களில் எதிர்கொள்ளும் பொருள்வயமான, உலகமயமான உலகத்திற்கு இடையிலான முரண்பாடுகளையும், திபெத்திய பௌத்த பாரம்பரியத்திலுள்ள மறுபிறப்பு பற்றிய சிக்கலான, மிகவும் ஆச்சரியமான கருத்துக்களையும் ஆழமாக உணர்ந்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"இருப்பினும், ஒரு கலாசார பின்னணியில் ஆதிச்சியூட்டும் கருத்தாகவும், பிற மொழிபெயர்ப்புகளில் நனைச்சுவையை இழப்பதாகவும் தலாய் லாமாவின் இந்த கருத்து இருக்கலாம். இதற்காக அவர் வருந்துவதாகவும்\" இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதலாய் லாமா தனது வாழ்க்கை முழுவதும், பெண்களை பொருட்களாக சித்தரிப்பதை எதிர்த்தும், பாலின சமத்துவத்தை ஆதரித்தும் வந்துள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.\nஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள அகதிகள் அனைவரும் இறுதியில் தாயகம் திரும்ப வேண்டும் என்கிற கருத்தும் தவறாக மொழிபெயர்க்கப்படலாம் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.\n\"தங்களின் நாட்டை விட்டு வந்துள்ளவர்களில் பலரும், தாயகம் திரும்பி செல்ல விரும்பமாட்டார்கள் அல்லது முடியாமல் போகலாம் என்பதையும் தலாய் லாமா நிச்சயம் ஏற்றுக்கொள்வதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.\nஆனால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறநெறி கொள்கைகள் குறைவானவர் என்று தலாய் லாமா தெரிவித்த கருத்துகளுக்கு இந்த அறிக்கையில் மன்னிப்பு கேட்கப்படவில்லை.\n187 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் ஆமை\n’ஒயின் பாட்டிலில் கூலிங் கிளாஸுடன் போஸ் கொடுக்கும் காந்தி’\nமுதலைகளிடம் சிக்கிய 2 வயது குழந்தை: கம்போடியாவில் நடந்த பதறவைத்த சம்பவம்\nஹாங்காங் நாடாளுமன்றம் சூறையாடல்: கண்ணாடிகளை உடைத்து போராட்டக்காரர்கள் நுழைந்தனர்\nஇரண்டாம் உலகப் போரின்போது திருடப்படட ஓவியம்: திருப்பித்தருகிறது ஜெர்மனி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/11563/", "date_download": "2019-08-18T14:26:42Z", "digest": "sha1:PZHT3CB3PVGERCHUZ2ESMD7QOML5SSS4", "length": 7022, "nlines": 91, "source_domain": "tamilbeauty.tips", "title": "முக வசீகரம் பெற – Tamil Beauty Tips", "raw_content": "\nகுங்குமப்பூ – 10 கிராம்\nரவை – 30 கிராம்\nவாதுமை பிசின் – 25 கிராம்\nஇவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து பசும்பாலில் கரைத்து சிறிய சிறிய வில்லைகளாக அதாவது 2 கிராம் அளவு எடுத்து தட்டி உலரவைத்து தேவையானபோது அந்த வில்லைகளை எடுத்து பால் ஏடு அல்லது தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகம் வசீகரமாகும்\nமுகப்பருவால் ஏற்படும் தழும்புகள் மாற\nகசகசாவை சிறிது நேரம் தயிரில் ஊறவைத்து நன்றாக அரைத்து அதனுடன் சந்தனத் தூள் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் முகப்பருவால் ஏற்பட்ட தழும்புகள் விரைவில் மறைந்து முகம் பளிச்சிடும்.\nபட்டுபோன்ற மென்மையான முகத்தைப் பெற\nசிறிதளவு பாசிப் பருப்பை தேங்காய் பாலில் ஊறவைத்து மைபோல் அரைத்து அதனுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து முகத்தில் பூசி உலர்ந்தபின் முகத்தைக் கழுவி வந்தால் உங்கள் முகம் பட்டுபோன்று மென்மையாக தோற்றமளிக்கும்.\n· சிலருக்கு அம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகள் முகத்தில் இருந்துகொண்டேயிருக்கும். இவர்கள் தினமும் புதினா இலையின் சாற்றை அந்த தழும்புகளின் மீது தடவி வந்தால் தழும்புகள் விரைவில் மாறும்.\n· சிலர் புருவம் அடர்த்தியற்று இருக்கும். இவர்கள் புருவத்தின் மீது சிறிது விளக்கெண்ணெயை தடவி வந்தால் புருவம் கருகருவென்று அழகாக காட்சியளிக்கும்.\n· சிலருக்கு கூந்தல் வளர்ச்சியின்றி காணப்படும். இவர்கள் தேங்காய் எண்ணெயுடன் சிலதுளி விளக்கெண்ணெய் சேர்த்து தினமும் தடவி வந்தால் கூந்தல் நீண்டு வளரும். கருகருவென்றும் தோற்றமளிக்கும்.\nஃபேஸ் பேக் வீட்டிலேயே செய்ய\nகரும்புள்ளிகளைப்போக்கி முகத்தை பொலிவாக்க‍ சில குறிப்புகள்\nமுகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி,\nஉங்க முகப்புத்துணர்ச்சிக்கு ஏற்ற “மேங்கோ ஃபேசியல்” சூப்பர் டிப்ஸ்\nபியூட்டி பார்லர்” போகாமலேயே முகம் பொலிவு பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/2017/10/15/", "date_download": "2019-08-18T13:06:51Z", "digest": "sha1:M7ZFZTBLEFMVOQQKAJ7JEI3PWLVO5I2B", "length": 2730, "nlines": 45, "source_domain": "vaanaram.in", "title": "October 15, 2017 - வானரம்", "raw_content": "\nவெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்…..\nதம்பீ அவல் கொண்டு வரியா\nபிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nபாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2022ல் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (“பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜானா” : Pradhan Mantri Awas Yojana) ஒன்றை அறிவித்திருந்தார். அதன் படி நாட்டில் உள்ள பல ஏழை எளிய மக்கள் இன்று வரை இதில் பயன் பெற்றுள்ளார்கள்.\nவெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்…..\nதம்பீ அவல் கொண்டு வரியா\nரவி on கோவமான கோவையன்…\nBaskaran on முப்பத்தஞ்சு ஆ…\nMuthuraj on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nThomas on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nDevi.k on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/04/16005842/Bhojpuri-actor-in-the-BJP-seat--List-release-with.vpf", "date_download": "2019-08-18T13:42:59Z", "digest": "sha1:IYBGYZIQN4P53AMEW45L4S7PIZHUSV7D", "length": 12093, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bhojpuri actor in the BJP 'seat' - List release with 7 candidates || போஜ்புரி நடிகருக்கு பா.ஜனதாவில் ‘சீட்’ - 7 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியீடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபோஜ்புரி நடிகருக்கு பா.ஜனதாவில் ‘சீட்’ - 7 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியீடு + \"||\" + Bhojpuri actor in the BJP 'seat' - List release with 7 candidates\nபோஜ்புரி நடிகருக்கு பா.ஜனதாவில் ‘சீட்’ - 7 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியீடு\nபோஜ்புரி நடிகருக்கு பா.ஜனதாவில் சீட் வழங்கப்பட்டது. மேலும் 7 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது.\nபா.ஜனதா சார்பில் மேலும் 7 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 7 பேரும் உத்தரபிரதேச மாநிலத்துக்கான வேட்பாளர்கள் ஆவர்.\nஇவர்களில், பிரபல போஜ்புரி மொழி சினிமா நடிகர் ரவிகிஷன், கோரக்பூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இது, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கைவசம் இருந்த தொகுதியாகும். பிரவீன் நிஷாத், சாந்த் கபீர் நகரில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியின் பா.ஜனதா எம்.பி.யாக இருந்த சரத் திரிபாதி, அதே கட்சி எம்.எல்.ஏ.வை ஷூவால் அடித்து சர்ச்சையில் சிக்கியதால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.\nஉத்தரபிரதேச மந்திரி முகுத் பிகாரி, அம்பேத்கர் நகர் தொகுதியில் களம் இறங்குகிறார். இத்துடன் சேர்த்து இதுவரை மொத்தம் 420 வேட்பாளர்களை பா.ஜனதா அறிவித்துள்ளது.\n1. வெறும் அரசியல் மட்டுமே பா.ஜனதா அரசின் திட்டம் - மம்தா பானர்ஜி\nவெறும் அரசியல் மட்டுமே பா.ஜனதா அரசின் திட்டம் என மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.\n2. உன்னோவ் பலாத்காரம்: பாதிக்கப்பட்டவர், சாட்சிகளின் அடையாளத்தை வெளிப்படுத்த மீடியாக்களுக்கு நீதிமன்றம் தடை\nஉன்னோவ் பாலியல் பலாத்காரம் வழக்கில் பாதிக்கப்பட்டவர், சாட்சிகளின் அடையாளத்தை வெளியிட மீடியாக்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\n3. பா.ஜனதா எம்.எல்.ஏ.வால் பலாத்காரம் செய்யப்பட்டு விபத்தில் சிக்கிய பெண் உயிருக்கு போராட்டம் - எய்ம்ஸ்\nஉன்னோவில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, விபத்துக்குள் சிக்கிய பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.\n4. திரிபுராவில் பா.ஜனதா அமோக வெற்றி - வாக்காளர்களுக்கு மோடி நன்றி\nதிரிபுராவில் பா.ஜனதா அமோக வெற்றிபெற்றதை தொடர்ந்து, வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.\n5. உன்னோவ் விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் -மருத்துவமனை\nஉன்னோவ் விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. ஒடிசாவில் பரிதாபம்: தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது\n2. சுதந்திர தினத்தில் ஆசிரியர் தற்கொலை: 15 வருடங்களாக சம்பளம் கிடைக்காததால் வேதனை\n3. அருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடம் என தகவல்\n4. ஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை; கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டது, செல்போன் சேவை ரத்து\n5. இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை - ராஜ்நாத் சிங்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/10160030/1255672/Power-Department-Employee-death-near-lawspet.vpf", "date_download": "2019-08-18T13:52:16Z", "digest": "sha1:WW6QZIGPICZS3WO6BFYZTZUGWQNETGF7", "length": 13492, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "லாஸ்பேட்டையில் மின்துறை ஊழியர் மயங்கி விழுந்து பலி || Power Department Employee death near lawspet", "raw_content": "\nசென்னை 18-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nலாஸ்பேட்டையில் மின்துறை ஊழியர் மயங்கி விழுந்து பலி\nலாஸ்பேட்டையில் மின்துறை ஊழியர் மயங்கி விழுந்து இறந்து போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nலாஸ்பேட்டையில் மின்துறை ஊழியர் மயங்கி விழுந்து இறந்து போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nலாஸ்பேட்டை பாரதிநகர் விரிவாக்கம் அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் வேலன் (வயது46). மின்துறை ஊழியர். இவருக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. வேலனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் இவருக்கும், இவரது மனைவி நிர்மலாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வேலனை விட்டு பிரிந்து அவரது மனைவி நிர்மலா தனது மகனுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.\nஇதனால் வேலன் தனது அண்ணன் சாந்தக���மார் வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையே குடிப்பழக்கத்தினால் வேலனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்து வந்தது. இதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்தார்.\nஇந்த நிலையில் நேற்று மதியம் வேலன் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வேலன் பரிதாபமாக இறந்து போனார்.\nஇதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\nநீலகிரி மாவட்டத்தில் கனமழை: மண் சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nபாதுகாப்பு துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டால் ராணுவ ரகசியங்கள் வெளியாகும்- சிவா எம்பி பேட்டி\nதற்கொலைகளை தடுக்க புதிய திட்டம்- அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nஉலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கிறது\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\nதஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.namnadu.news/", "date_download": "2019-08-18T13:09:38Z", "digest": "sha1:RCDWBR7APBES73MDUH7ZAL7MO5L6MM2S", "length": 82422, "nlines": 506, "source_domain": "www.namnadu.news", "title": "நம்நாடு செய்திகள்", "raw_content": "இழப்��தற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nநம்நாடு செய்திகள் September 03, 2018 காஞ்சிபுரம் வாக்காளர் சேர்க்கை/நீக்கம்\nதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான சில நாட்களுக்குள் காஞ்சிபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியலில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 42 வாக்காளர்களின் பெயர்களும், பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 161 வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் கடந்த ஜனவரி 1 -ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணிகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மேற்கொண்டிருந்தது. குறிப்பாக, இறந்தவர்கள், இருப்பிடத்தில் இருந்து இடம் மாறியவர்கள், இரு இடங்களில் பெயர் பதிவு செய்தவர்கள் ஆகியோரை நீக்கும் பணிகளில் ஆணையம் தீவிரம் காட்டியது.\n: இறந்தவர்கள் குறித்து அவர்களது இறப்புச் சான்றிதழ் மூலமாகவும், இடம்மாறியவர்கள், இரு இடப் பதிவு போன்றவை கள ஆய்வு மற்றும் கணினி வழியாகவும் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன. போதிய ஆதாரங்களுடன் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.\nஅந்த வகையில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் மொத்தம் 5 லட்சத்து 77 ஆயிரத்து 186 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.\nஇதில், ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 439 இறந்து போன வாக்காளர்களின் பெயர்களும், 3 லட்சத்து 17 ஆயிரத்து 189 இடம்மாறிய வாக்காளர்கள், 75 ஆயிரத்து 558 இரு இடங்களில் பதிவு உள்ள வாக்காளர்களின் பெயர்கள் ஆகியவை அடங்கும்.\nஆகஸ்ட 31-ஆம் தேதி நிலவரப்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக அதிகமாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 42 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அவற்றில், இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 922. இடம்மாறியவர்கள் 66 ஆயிரத்து 749. இரு இடங்களில் பதிவு செய்தவர்கள் 18 ஆயிரத்து 371 பேர் ஆகும்.\nஇதேபோன்று, பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 161 வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. அதில், இறந்தவர்கள் 12 பேரும், இடம் மாறியவர்கள் 118 பேரும், இரு இடங்களில் பதிவு செய்தோர் 31 பேரும் அடக்கம்.\nஇதர மாவட்டங்���ளில் ஆயிரம் முதல் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.\n: வாக்காளர் பட்டியலை முழுமையாகச் சரி செய்யும் இந்தப் பணியில், வாக்காளர்கள் யாருடைய பெயர்களாவது தேவையில்லாமல் நீக்கப்பட்டிருந்தால், அவர்கள் சுருக்க முறைத் திருத்தத்தைப் பயன்படுத்தி பெயர்களைச் சேர்த்துக் கொள்ளலாம். இந்தப் பணிகள் செப்டம்பர், அக்டோபர் ஆகிய இந்த இரண்டு மாதங்கள் மேற்கொள்ளப்படும்.\nஎனவே, தமிழகத்தில் கடந்த 1 -ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை வாக்காளர்கள் சரிபார்த்து தங்களது பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅஇஅதிமுக ஆட்சியையோ, பாஜக ஆட்சியையோ வீட்டுக்கு அனுப்ப இவர்களால் முடியாது\nநம்நாடு செய்திகள் August 28, 2018 திமுக மு.கருணாநிதி முகஅழகிரி முகஸ்டாலின்\nவருகிற செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறவிருக்கும் பேரணியை யாருக்கும் எதையும் தெரிவிக்க நடத்தவில்லை. மறைந்த தலைவர் கலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்தவே என் தந்தை இதை நடத்துகிறார். வேறெதுவும் இல்லை. எங்கள் பலத்தைக் காட்ட நடத்தப்படும் பேரணியாக நினைக்கிறார்கள் என்றால் நினைத்துக் கொள்ளட்டும். ஆனால் எங்கள் நோக்கம் அதுவல்ல.\nநேற்றைய தினம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தொடர்ந்து கூறியதாவது\n\"என்னை திமுகவில் மீண்டும் சேர்க்கவில்லை கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எனது தந்தை பேசியுள்ளது\" அவரது பார்வை. அது ஒருவகையில் உண்மையும் கூட. திமுகவின் நிரந்தரத் தலைவர் கருணாநிதி மட்டுமே புதிதாக தேர்வு செய்யப்படுபவர்கள் பற்றி நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை. திமுகவுக்கு பங்காற்றியிருந்தாலும் எனது தந்தை புறக்கணிக்கப்படுகிறார்.\nஎனது தந்தையின் திட்டம் என்னவென்பதை அவர் அனைத்து பேட்டிகளிலும் கூறி வருகிறார். மீண்டும் தான் கட்சியில் இணைய வேண்டும் என்று பேசி வருகிறார். அவரை கட்சியில் சேர்த்து, நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்வது பற்றிதான் திமுக யோசிக்க வேண்டும். இப்போதைக்கு நான் அரசியலில் ஈடுபடுவதாக இல்லை.\nஅதிமுக ஆட்சியை அகற்றுவோம் என்று கூறிவருகிறார்கள். ஆனால், இவர்களால் முடியாது. அதிமுக ஆட்சியை அகற்றுவோம் என்று கூ���ுவதை கேட்டுக் கேட்டு போரடித்துவிட்டது. திமுக பொதுச்செயலாளரை சந்திப்பது குறித்து எல்லாம் அப்பாவைத் தான் கேட்க வேண்டும். அப்பா அளிக்கும் ஒவ்வொரு பேட்டியிலுமே, திமுக-வில் சேர்க்கச் சொல்லி அறிவுறுத்திக் கொண்டுதான் இருக்கிறார். அவர்கள் திமுகவில் சேர்த்துக்கொண்டால் சேருவோம்.\nதிமுக-வில் வீரமணி உள்ளிட்டவர்கள் அரசியல் குறுக்கீடு செய்வது தவறான விஷயம். அவர் ஒரு பெரியவர். குடும்பத்தில் இரண்டு பேருக்குள் சண்டை வருகிறது என்றால், சேர்த்து வைக்கப்படுவதுதான் பெரியவரின் பணி. அதை விடுத்து விருந்தாளி என்கிறார். அவர்கள் வீட்டில் எத்தனை விருந்தாளி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.\nசெப்டம்பர் 5-ம் தேதி பேரணிக்குப் பிறகு அதுவே பெரிய அறிவிப்பாக இருக்கும். திமுக-வில் எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். அப்பாவே பதவி எல்லாம் கேட்டதில்லை.\nஇவ்வாறு துரை தயாநிதி அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nநம்நாடு செய்திகள் August 16, 2018 அரசியல் அழகிரி திமுக\nகருணாநிதி மறைந்து, 30வது நாளை அனுஷ்டிக்கும் வகையில், செப்., 5ல், சென்னையில், அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடத்த, அவரின் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.\nதி.மு.க., தலைவர் கருணாநிதி ஆக.,7ல் மரணம் அடைந்தார். கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், 14ம் தேதி, அறிவாலயத்தில், தி.மு.க., தலைமை செயற்குழு அவசர கூட்டம் நடந்தது. அதில் பேசிய, முன்னணி நிர்வாகிகள் அனைவரும், ‘தி.மு.க., தலைவராக, ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்; அவரது தலைமையில், நாங்கள் அணிவகுப்போம்’ என, சூளுரைத்தனர்.\nஆனால், அழகிரி, மீண்டும் தன்னையும், தன் ஆதரவாளர்களையும், கட்சியில் சேர்க்க வேண்டும் என,குடும்பத்தினர் சிலரின் உதவியுடன் வலியுறுத்தி வருகிறார். அதற்கு, ஸ்டாலின் மறுத்து விட்டார். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, தன் ஆதரவாளர்களிடம், அழகிரி ஆலோசனை நடத்தினார்.’தனிக் கட்சி துவக்கினால், தி.மு.க.,வை கைப்பற்ற முடியாது; எனவே, போட்டி தி.மு.க.,வை உருவாக்கலாம்’ என, தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமதுரையில், நேற்று அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் பங்கேற்ற ரகசிய கூட்டத்தில், கருணாநிதி மறைந்து, 30வது நாளை அனுஷ்டிக்கும் வகையில், செப்., 5ல், சென்னையில், அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுஉள்ளது.\nஇந்த பேரணி, சென்னை, அண்ணா சாலையிலுள்ள அண்ணாதுரை சிலை யிலிருந்து புறப்பட்டு, கருணாநிதி சமாதி சென்ற டையும்.இதில், அழகிரியின் பலத்தை காட்டு வதற்கு, தமிழகம் முழுவதும் இருந்து, 50 ஆயிரம் பேரை திரட்டுகின்றனர்.\nஇது பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த #மதுரை_மாநகர_முன்னாள்_துணைமேயரும் , முக அழகிரியின் தீவிர ஆதரவாளருமான பி.எம்.மன்னன் அவர்களைத் தொடர்பு கொண்ட போது அவர் தெரிவித்ததாவது,\nகலைஞரின் நினைவிடத்துக்கு திமுகவின் துணை அமைப்புகள் தினந்தோறும் அமைதிப் பேரணி சென்றுகொண்டிருக்கிறார்கள். அழகிரியோ தனது ஆதரவாளர்கள் அத்தனை பேரையும் திரட்டி கலைஞரின் நினைவிடம் நோக்கி தன் தலைமையில் ஒரு பேரணி நடத்த முடிவு செய்திருக்கிறார்.\n“கலைஞரின்” காரியம் முடியுற வரைக்கும் பொறுமையா இருக்கலாம்னு நினைத்திருந்தார் அண்ணன். ஆனா அதுக்குள்ளயே செயற்குழுவை பொதுக்குழு மாதிரி கூட்டி அதுலயும் ஸ்டாலின் தன்னை முன்னிலைப் படுத்திக்கிட்டாரு. தலைவர் இல்லைனு ஆகிப்போச்சு. பொதுச் செயலாளர்தான் மூத்தவர். அவர் தலைமையில்தான கலைஞருக்கு இரங்கல் செயற்குழு கூட்டம் நடந்திருக்கணும் ஆனா ஸ்டாலின் தலைமையில நடக்குது. இந்த அறிவிப்பு வந்தபிறகு அண்ணனுக்கு கடும் மனவருத்ததை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து எங்களிடம் “திமுக வைக் காப்பாற்ற நாம் களமிறங்க வேண்டும்” ஸ்டாலினை நம்பி கட்சியை ஒப்படைத்தால் “நாளை கலைஞரின் ஆத்மா நம்மை மன்னிக்காது” என்று வருத்தப்பட்டுக் கொண்டேயிருந்தார். இறுதியாக அண்ணன் அவருக்கு நெருக்கமான உச்ச நட்சத்திரத்துடன் கலந்தாலோசித்து செப்டம் 5 ல் கலைஞரின் 30 வது நாள் காரியத்தை மிக பிரம்மாண்ட பேரணி நடத்தி கலைஞரின் அரசியல் வாரிசு அழகிரி தான் என்பதை தமிழக மக்களுக்கு தெரியப்படுத்த திட்டமிட்டுள்ளார்…\nகட்சியிலேர்ந்து நீக்கி சில வருஷம் ஆகியிருந்தாலும். தமிழ்நாடு முழுவதிலும் அவருக்கென தனியாக தொண்டர்களும் ஆதரவாளர்களும் உண்டு, மாதந்தோறும் பல ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியே வந்துள்ளோம், இப்போது கலைஞர் இல்லாத நிலையில் ஸ்டாலினாலும் சரியாக செயல்பட முடியாமல் தொடர் தோழ்விகளைக் கண்டு வரும் திமுகவுக்கு புத்தியிரூட்ட #அஞ்சா_நெஞ்சரின் ஆதரவாளர்களைத் திரட்ட முடிவு செய்துள்ளோம்.\nஅதன்படி வேலைகள் தொடங்கிவிட்டன. அழகிரியோடு இன்னும் தொடர்பில் இருக்கும் மாவட்ட திமுக பிரமுகர்கள், அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் லோக்கல் எதிர்கோஷ்டியினர் என்று பலரிடமும் மாவட்டம் மாவட்டமாக பேச ஆரம்பித்துவிட்டனர் அழகிரி ஆதரவாளர்கள். மெரினா கலைஞர் நினைவிடம் நோக்கி அழகிரி தலைமையில் பேரணி செல்வதற்காக இன்னும் சில தினங்களில் போலீஸிடம் அனுமதி கேட்க இருக்கிறார்கள்.\nஇப்போதைக்கு செப்டம்பர் 5 என்று தேதி பொதுவாக முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். அதில் இருந்து சில நாட்கள் முன் பின்னே இந்த பேரணி நடக்கலாம். ’22 ஆம் தேதி அண்ணன் மதுரை திரும்புகிறார். அப்புறம்தான் தேதி முடிவாகும்’ என்றார் மதுரையின் முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன்.\nகடந்த ஜுன் மாதம் நடந்த மன்னனின் மகள் திருமண விழாவின் போது “செயல்படாத தலைவர் சென்னையில் இருக்கிறார், ஆனால் செயல்படும் தொண்டர்கள் என்பக்கமே இருக்கிறார்கள் என்று அழகிரி பேசியது குறிப்பிடத்தக்கது\nநம்நாடு செய்திகள் August 15, 2018 அரசியல் ஒரே தேர்தல் சட்டமன்றம் தமிழகம் நாடாளுமன்றம் முக்கிய செய்திகள்\nசட்டசபைகளுக்கும், லோக்சபாவிற்கும் வெவ்வேறு சமயத்தில் தேர்தல் நடத்த, அரசிற்கு பெருந்தொகை செலவாவதால், ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார்.\nஇதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nஇது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் கடந்த செவ்வாய்க்கிமை அன்று பேசிய போது\n''இந்தியாவில் 29 மாநிலங்களிலும் நாடாளுமன்ற தேர்தலோடு ஒரே நேரத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தலையும் வைப்பதென்பது சாத்தியமில்லை. அரசியலமைப்பிலும் சட்டத் திருத்தம் கொண்டுவராமல் இதை நடத்த முடியாது'' என்று தெரிவத்தார்.\nமுன்னதாக \"ஒரேநாடு ஒரே தேர்தல் \" குறித்து சில வாரங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்த முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் \"நாம் இப்போது பிரிட்டிஷ் அரசாங்கம் வகுத்து கொடுத்த தேர்தல் முறையை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். அதில் `நம்பிக்கை இல்லா தீர்மானம்` கொண்டு வருவதற்கெல்லாம் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல, ஒரு மாநிலத்தில் கொண்டு வந்து ஆட்சிக் கவிழும் பட்சத்தில், இப்போது முன்வைக்கப்படுகிற `ஒரே தேர்தல்` முறையில், அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்த நேரிடும். இதில் அரசமைப்புச் ��ட்டத்தை கொண்டு வர வேண்டும். அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை கவிழ்க்க முடியாத வண்ணம் திருத்தம் கொண்டு வந்தால், `ஒரே தேர்தல்` என்பது சாத்தியமாகும்.\" என்கிறார் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி,.\nமற்றபடி, தேர்தலை நடத்துவதற்கான துணை ராணுவம், ஊழியர்கள் அதிக அளவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தேவைப்படுவார்கள். முறையாக முன் திட்டமிட்டால், இந்த இடர்களையும் தவர்க்கலாம் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.\nஇதையடுத்து, ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கான சட்ட கட்டமைப்பை, மத்திய சட்ட கமிஷன் விரைவில் பரிந்துரைக்க உள்ளதாக, அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்காக, அரசியல் சாசனத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும், தேவையான திருத்தங்களை, சட்ட கமிஷன் பரிந்துரை செய்ய உள்ளது. இந்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; இருப்பினும், இதுதொடர்பாக சட்ட கமிஷன் அளிக்கும் அறிக்கை தொடர்பான விவாதங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் இடையே நடக்க, வாய்ப்புகள் உள்ளன.\nஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கு, அரசியல் சாசனத்தில் இரண்டு ஷரத்துகள் திருத்தப்பட்டு, நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களில் உள்ள சட்டசபைகளில், அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு நடந்தால், 2019 முதல், நாடு முழுவதும் ஒரே சமயத்தில், இரு கட்டங்களாக தேர்தல் நடத்தும் வாய்ப்பு உள்ளது. 2019ல், முதல் கட்ட தேர்தலும், 2024ல், இரண்டாம் கட்ட தேர்தலும் ஒரே சமயத்தில் நடத்தப்படலாம்.\nஇது தொடர்பாக, கடந்த ஏப்ரலில், சட்ட கமிஷன் தயாரித்துள்ள ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒரே சமயத்தில் நடத்தப்படும் தேர்தலை அடுத்து, பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் பெரும்பான்மை கட்சியின் தலைவரும், முதல்வராக தேர்ந்தெடுக்கப்படும் பெரும்பான்மை கட்சியின் தலைவரும், தங்கள் அரசின் ஸ்திரத் தன்மையையும், லோக்சபா அல்லது சட்டசபையின் ஸ்திரத் தன்மையையும் உறுதி செய்ய வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் அரசு, பாதியில் கவிழ்ந்தால், மீதமுள்ள காலத்திற்கும் அந்த அரசே ஆட்சியில் நீடிக்கும்; தேர்தல் நடந்து ஐந்தாண்டுகள் வரை, புதிதாக தேர்தல் நடத்தப்படாது. முதல் கட்டமாக, ஒரே சமயத்தில் நடத்தப்படும் தேர்தலில், 2021க்குள் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் மாநில��்கள் உள்ளன.\nஆந்திரா, அசாம், பீஹார், ம.பி., மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள், இதில் உள்ளன. வரும், 2024ல், இரண்டாம் கட்டமாக, ஒரே சமயத்தில் நடத்தப்படும் தேர்தலில், உ.பி., குஜராத், கர்நாடகா, டில்லி, பஞ்சாப் உள்ளன. லோக்சபா தேர்தலுடன், சட்டசபைத் தேர்தலை நடத்த, இந்த மாநிலங்களின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கு, அரசியல் கட்சிகள் மத்தியில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. மத்தியில் ஆளும், அகாலிதளம், சமாஜ்வாதி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆகியவை, ஒரே சமயத்தில் தேர்தலை ஆதரிக்கின்றன. காங்., திரிணமுல் காங்., ஆம் ஆத்மி, தி.மு.க., தெலுங்கு தேசம், இடதுசாரி கட்சிகள், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய எதிர்க்கின்றன.\nமுன்னதாக தமிழகத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் , சட்டமன்றத் தேர்தலையும் நடத்துவது பற்றிய மத்திய அரசின் திட்டத்தை ஆதரித்துப் பேசிய அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான தம்பிதுரை பரபரப்பைக் கிளப்பிய நிலையில் , இந்த மாத துவக்கத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழக அரசுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கடிதத்தில் \"2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலையும்\nநடத்துவது குறித்த ஆட்சேபனையை தமிழக அரசு தெரிவிக்கலாம்\" என்றும் \"அவ்வாறு நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்ட மன்றத் தேர்தலை நடத்தும் பட்சத்தில் அதனால் ஏற்படும் சாதக பாதகங்களால் தமிழகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபடுமா என்பது போன்ற பல்வேறு கேள்விகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் உள்ளதாகவும், விரைவில் தமிழக அரசின் தலைமைச் செயலர் இந்தக்கடிதம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விளக்கமளிக்க உள்ளதாகவும் #தலைமைச் செயலக வட்டார தகவல்கள் கசிகிறது.....\nநம்நாடு செய்திகள் August 13, 2018 Sterlite தமிழகம் முக்கிய செய்திகள்\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, கடந்த மே மாதம் 22-ந் தேதி அங்கு நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது.\nஅப்போது போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனார்கள். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந் தேதி உத்தரவிட்டது. அதன்ப��ி அந்த ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.\nஇந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர்களான நீதிபதிகள் ஆதர்ஷ்குமார் கோயல், டாக்டர் ஜவாத் ரகீம், எஸ்.பி.வங்டி, டாக்டர் நகின்நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த 9-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு பிறப்பித்த ஆணை மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி வெளியிடப்பட்டது என்றும், இந்த ஆணையை எதிர்த்த ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும், எனவே மனுவின் ஏற்புத்தன்மை கேள்விக்குரியது என்றும் தமிழக அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.\nஅதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் வாதத்தை தொடருமாறு உத்தரவிட்டனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ள நீதிபதிகள் அனுமதி வழங்கி இடைக்கால உத்தரவிட்டனர்.\nநிர்வாக ரீதியிலான பணிகளுக்காக ஆலைக்குள் ஊழியர்களை அனுமதிக்க வேண்டும். ஆலை இயங்காமல் இருப்பதை தூத்துக்குடி கலெக்டர் கண்காணிக்க வேண்டும். ஆலையில் அமில கசிவை கண்காணிக்க தனி அதிகாரியை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைக்க வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் இந்த அதிகாரியும் இணைந்து ஆலையால் ஏற்பட்ட மாசு தொடர்பான அறிவியல்பூர்வ ஆதாரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பாய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.\nஇதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொள்ளாத நீதிபதிகள், எக்காரணம் கொண்டும் ஆலை இயங்க அனுமதி கிடையாது என்றும், நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.\nஇந்த உத்தரவை எதிர்த்தும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் தமிழக அரசின் சார்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.\nஇது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்தும் பரவலாக பெறப்பட்ட புகார்கள், பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டும், ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்துக்கு மதிப்பு அளிக்கும் வகையிலும் இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இது மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவு ஆகும். அரசின் கொள்கை முடிவுக்கு எதிரான வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் சட்ட வரையறைக்குள் அடங்காது.\nமேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஏற்கனவே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மேல்முறையீட்டு அமர்வில் மனு தாக்கல் செய்து, அந்த மனுவின் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. அப்படி அந்த மனுவின் விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில், மற்றொரு கோர்ட்டு இதனை விசாரிப்பதற்கு சட்டத்தில் இடம் இல்லை.\nமேலும் மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றை தடை செய்ததற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனு மதுரை ஐகோர்ட்டால் நிராகரிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு வரமுடியாது. இதுபற்றி தமிழக அரசு தரப்பில் எடுத்துக் கூறியும், தேசிய பசுமை தீர்ப்பாயம் இதனை கருத்தில் கொள்ளவில்லை. இது தவறானது ஆகும்.\nஎனவே, ஏற்கனவே தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கின் ஏற்புத்தன்மையை அனுமதித்தது மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு நிர்வாக பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியது ஆகிய இடைக்கால உத்தரவுகளை ரத்து செய்வது மட்டுமின்றி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.\n முக அழகிரி பகீர் பேச்சு\nநம்நாடு செய்திகள் August 13, 2018 பாஜக மத்திய அரசு முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள்\nசென்னையில்,நேற்று ஆங்கில, ‘டிவி’ சேனலுக்கு, அழகிரி அளித்த பேட்டி:\nஉங்கள் ஆதங்கம் தான் என்ன\nஎனக்கு பல ஆதங்கங்கள் இருக்கின்றன; அந்த ஆதங்கங்களை எல்லாம், ஆறு மாதத்தில், தொண்டர்கள் நிறைவேற்றுவர்.\nமீண்டும், தி.மு.க.,வில் இணைந்து செயல்பட விரும்புகிறீர்களா\nஎன்னை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில், அவர்கள் இல்லை.\nகட்சியில் சே���ுவது தொடர் பாக, நீங்கள் பேச்சு நடத்தியுள்ளீர்களா\nநான் எந்த பேச்சும் நடத்தவில்லை. ‘செய்தி தொடர்பாளர்கள் யாரும், ‘டிவி’க்களில், என்னை பற்றி பேட்டி அளிக்கக் கூடாது’ என, ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். அதற்கு என்ன அர்த்தம்; பின், எப்படி என்னைக் கட்சியில் சேர்ப்பர்\nகருணாநிதி மரணம் அடைந்துள்ள நிலையில், உங்களை புறக்கணிப்பது, சரியான முடிவா\nஇதுபற்றி, அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நான், ஏற்கனவே கூறியுள்ளேன். இன்னும், ஆறு மாதத்தில் தேர்தல் வருகிறது. இப்போதே பலரும், ரஜினியிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். லோக்சபா தேர்தலில், தி.மு.க., தோல்வி அடைந்தால், கட்சி சின்னாபின்னமாகி விடும்.\nஅவர்கள் பேச்சு நடத்த வந்தால், நீங்கள் பேசத் தயாரா\nஅதெல்லாம், அந்த நேரத்தில் தான் முடிவெடுக்க முடியும். கண்டிப்பாக, காலம் பதில் சொல்லும். அவர்களை எல்லாம், கருணாநிதியே தண்டிப்பார். கருணாநிதியின் ஆத்மா, அவர்களைச் சும்மா விடாது.\nகட்சியில், உங்களை சேர்க்காமல் இருப்பதற்கு என்ன காரணம்\n எனக்குப் புகழ் இருக்கிறது; கட்சித் தொண்டர்கள், என்னை விரும்புகின் றனர். அதனால், அவர்களுக்குப் பயம் இருக்கிறது. நான் வந்தால், வலிமையான தலைவராகி விடுவேன் என்ற, எண்ணமாக இருக்கலாம்.\nகுடும்ப உறுப்பினர்களிடம் பேசி சரி செய்யலாமே\nகுடும்ப உறுப்பினர்கள் யாருக்கும், இதில் அக்கறை இல்லை. நான் கட்சிக்குள் வருவது பற்றி, யாரும் பேசியதில்லை.\nதற்போதைய சூழ்நிலையில், தி.மு.க., சரியாக செயல்படுகிறது என, நினைக்கிறீர்கள்.\nசரியாகச் செயல்பட்டால், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், ‘டிபாசிட்’ பறி போகுமா; தொடர்ந்து, தேர்தல் தோல்விகளை சந்திக்கின்றனர். ‘கட்சிக்காரன் பணம் வாங்கி விட்டான்’ என, துரைமுருகன் பேசுகிறார். கட்சிக்காரன், தலைவருக்காக எவ்வளவு உழைத்திருப்பான் அண்ணாதுரை காலத்திலிருந்து உழைத்து வருகிறான். இந்த பேச்சை, அவன் எப்படி எடுத்துக் கொள்வான். இதெல்லாம் தான் என் ஆதங்கம்.பணம் கொடுத்தால், பதவி கொடுக்கின்றனர். முன்பு, ஒரு செயலர் இருந் தால், ஒரு துணைச் செயலர் இருப்பர். தற்போது, 10, 15 பேர் இருக்கின்றனர்.இவ்வாறு அழகிரி கூறினார்.\nதி.மு.க., செயற்குழு கூட்டம், சென்னையில் இன்று நடக்கிறது.சென்னை, அறிவாலயத்தில், இன்று காலை, 10:00 மணிக்கு நடக்கவுள்ள, இந்தக் கூட்டத்திற்கு செயல�� தலைவர், ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள் என, 750 பேர் பங்கேற்க உள்ளனர்.முதலில், கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில், நிர்வாகிகள் பேசுவர். அடுத்த தலைவராக ஸ்டாலினை, பொதுக்குழுவில் தேர்வு செய்வது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. முக்கியமாக, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை, கட்சியில் சேர்ப்பதா, வேண்டாமா என்பது குறித்தும், அவரால் எழுந்துள்ள சர்ச்சை பற்றியும் விவாதிக்கப்படும் என, தெரிகிறது.\nநம்நாடு செய்திகள் August 13, 2018 அறிவாலயம் திமுக முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின்\nகருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மு.க.அழகிரி போர்க்கொடி தூக்குவார் என்று எல்லோருமே எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அதைத் தொடங்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கருணாநிதி மறைந்த 7-ஆவது நாளிலேயே அழகிரி தனது எதிர்ப்பை ஆரம்பித்திருக்கிறார்.\nஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரின் நினைவிடத்துக்குச் சென்று ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம்’ தொடங்கியது போன்று, அழகிரியும் இப்போது கருணாநிதியின் நினைவிடத்தில் தனது பாணி தர்ம யுத்தத்தைத் தொடங்கியுள்ளார். கருணாநிதியின் விசுவாசிகள் அனைவரும் என்பக்கம்தான் உள்ளனர். என் ஆதங்கத்தை மூன்று நாள்களில் தெரிவிப்பேன்’ என்று அழகிரி கூறியுள்ளார். இதனால், கருணாநிதி இல்லாத மு.க.ஸ்டாலினை முதன்மையாகக் கொண்ட திமுக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.\nதென்மண்டல அமைப்புச் செயலாளர் பொறுப்பை வகித்தவர் மு.க.அழகிரி. அந்த மாவட்டங்களைப் பொருத்தவரை அழகிரி எடுப்பதே முடிவு எனும் அளவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இருக்கும்போது அவருக்கு திமுகவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால், திமுகவின் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை முன்னிறுத்தியதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கிய போது, படிப்படியாகக் கட்சியிலிருந்து அழகிரி ஓரங்கட்டப்பட்டார்.\nஇறுதியாக 2014 மார்ச் 24-இல் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இது எல்லாம் கருணாநிதி நினைவுடன் இருந்த நிலையில் எடுத்த முடிவாகும். அதன் பிறகு, அழகிரியு���ன் கட்சியினர் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. கோபாலபுரம் இல்லத்துக்கு மட்டும் அழகிரி வந்து செல்லக்கூடியவராக இருந்தார். அதுவும் பல நேரங்களில் கருணாநிதியைச் சந்திக்காமலே சென்று வரக்கூடியவராக இருந்தார்.\nஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை இன்றி…மு.க.ஸ்டாலினிடமும் அவருக்கு எந்தவிதப் பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்து வந்தது. ஸ்டாலின் தலைவராக இருக்கும் வரை திமுக தேர்தலில் வெற்றி பெறாது என்று அழகிரி கூறி வந்தார். ஆனால், கருணாநிதி உடல்நிலை கடந்த ஜூலை 28-ஆம் தேதி மிகவும் மோசமாகி, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, அழகிரி உடன் இருந்து கவனித்து வந்தார்.\nஒரு கட்டத்தில் ஸ்டாலினும், அழகிரியும் பேசிக் கொண்டதுடன் இருவரும் இணைந்து செயல்பட்டனர். மெரீனாவில் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்டது வரை இந்த இணைப்பு தொடர்ந்தது. தற்போது இருவருக்கும் இடையே மீண்டும் பெரிய பிணக்கு ஏற்பட்டுள்ளது.\nதிமுகவில் தற்போது தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகள் காலியாக உள்ளன. இதில் தலைவர் பதவியை ஸ்டாலின் வைத்துக் கொள்வதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அழகிரியும்கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அடுத்து பொருளாளர் பதவியும் தற்போது ஸ்டாலின் வசமே உள்ளது. மேலும், திமுகவில் 4 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, அதற்குப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த நிலையில் கட்சியில் தனக்கு என்ன பதவியை அழகிரி எதிர்பார்க்கிறார் என்பதை அவர் இன்னும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.\nகருணாநிதியின் குடும்பத்தில் தற்போது மூத்தவராக முரசொலி செல்வமே இருந்து வருகிறார். அவர்தான் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு திமுகவில் எந்தவித பிளவும் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஸ்டாலின் – அழகிரி இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார். அழகிரியைக் கட்சியில் சேர்க்கலாம், ஆனால் மாநிலப் பொறுப்புக் கொடுக்க வேண்டாம் என்பதில் ஸ்டாலின் பிடிவாதமாக இருக்கிறார்.\nகனிமொழிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவியும் அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு இளைஞர் அணித் தலைவர் பதவியும் அளித்து குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படுத்த சில முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களையும் கட்சிப் பொறுப��பில் அமர்த்தினால் திமுகவுக்கு ஏற்கெனவே இருக்கும் குடும்பக் கட்சி’ என்கிற அவப்பெயர் அதிகரிக்கும் என்று கருதுகிறார் மு.க. ஸ்டாலின்.\nஇரண்டாம் கட்டத் தலைவர்கள் எதிர்ப்பு:\nஅழகிரிக்கு, ஸ்டாலினையும்விட இரண்டாம் கட்டத் தலைவர்களே பெரும் எதிர்ப்பாளர்களாக இருந்து வருகின்றனர். கருணாநிதி, முரசொலி மாறன், வீரபாண்டி ஆறுமுகத்துக்குப் பிறகு அடுத்தகட்ட திமுக நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகளை வெளிப்படையாகப் பேசக்கூடியவராக அழகிரியே இருந்து வருகிறார். இதனால் அவரை அணுகுவதற்கு இரண்டாம் கட்டத் தலைவர்கள் பயப்படுகின்றனர்.\nகாவேரி மருத்துவமனையில் அழகிரி இருந்த நேரங்களில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பெரும்பாலானோர் மருத்துவமனையில் இருந்து தொலைவிலேயே நின்றிருந்தனர். அதனால், கட்சிக்குள் அழகிரி கொண்டு வரப்பட்டால், தங்களால் முன்புபோல இருக்க முடியாதோ என்ற அச்சம் ஏற்பட்டு, அழகிரியைச் சேர்ப்பதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான சில நாட்களுக்குள் காஞ்சிபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியலில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 4...\nஅஇஅதிமுக ஆட்சியையோ, பாஜக ஆட்சியையோ வீட்டுக்கு அனுப்ப இவர்களால் முடியாது\nவருகிற செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறவிருக்கும் பேரணியை யாருக்கும் எதையும் தெரிவிக்க நடத்தவில்லை. மறைந்த தலைவர் கலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்...\nகருணாநிதி மறைந்து, 30வது நாளை அனுஷ்டிக்கும் வகையில், செப்., 5ல், சென்னையில், அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடத்த, அவரின் ஆதரவாளர்கள் முடிவு ச...\nசட்டசபைகளுக்கும், லோக்சபாவிற்கும் வெவ்வேறு சமயத்தில் தேர்தல் நடத்த, அரசிற்கு பெருந்தொகை செலவாவதால், ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும...\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, கடந்த மே மாதம் 22-ந் தேதி அங்கு நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. அப்போது போலீசார் ...\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nSterlite அதிமுக அரசியல் அழகிரி அறிவாலயம் ஆட்சி ஒரே தேர்தல் காங்கிரஸ் காஞ்சிபுரம் சட்டமன்றம் தமிழகம் திமுக நாடாளுமன்றம் பாஜக மத்திய அரசு மு.கருணாநிதி முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்���ிகள் வாக்காளர் சேர்க்கை/நீக்கம்\nSterlite (1) அதிமுக (2) அரசியல் (3) அழகிரி (1) அறிவாலயம் (1) ஆட்சி (1) ஒரே தேர்தல் (1) காங்கிரஸ் (1) காஞ்சிபுரம் (1) சட்டமன்றம் (1) தமிழகம் (2) திமுக (4) நாடாளுமன்றம் (1) பாஜக (2) மத்திய அரசு (3) மு.கருணாநிதி (1) முகஅழகிரி (4) முகருணாநிதி (2) முகஸ்டாலின் (4) முக்கிய செய்திகள் (5) வாக்காளர் சேர்க்கை/நீக்கம் (1)\nSterlite அதிமுக அரசியல் அழகிரி அறிவாலயம் ஆட்சி ஒரே தேர்தல் காங்கிரஸ் காஞ்சிபுரம் சட்டமன்றம் தமிழகம் திமுக நாடாளுமன்றம் பாஜக மத்திய அரசு மு.கருணாநிதி முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் வாக்காளர் சேர்க்கை/நீக்கம்\nதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான சில நாட்களுக்குள் காஞ்சிபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியலில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 4...\nகருணாநிதி மறைந்து, 30வது நாளை அனுஷ்டிக்கும் வகையில், செப்., 5ல், சென்னையில், அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடத்த, அவரின் ஆதரவாளர்கள் முடிவு ச...\nசட்டசபைகளுக்கும், லோக்சபாவிற்கும் வெவ்வேறு சமயத்தில் தேர்தல் நடத்த, அரசிற்கு பெருந்தொகை செலவாவதால், ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும...\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, கடந்த மே மாதம் 22-ந் தேதி அங்கு நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. அப்போது போலீசார் ...\nஅஇஅதிமுக ஆட்சியையோ, பாஜக ஆட்சியையோ வீட்டுக்கு அனுப்ப இவர்களால் முடியாது\nவருகிற செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறவிருக்கும் பேரணியை யாருக்கும் எதையும் தெரிவிக்க நடத்தவில்லை. மறைந்த தலைவர் கலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்...\nSterlite அதிமுக அரசியல் அழகிரி அறிவாலயம் ஆட்சி ஒரே தேர்தல் காங்கிரஸ் காஞ்சிபுரம் சட்டமன்றம் தமிழகம் திமுக நாடாளுமன்றம் பாஜக மத்திய அரசு மு.கருணாநிதி முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் வாக்காளர் சேர்க்கை/நீக்கம்\nதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான சில நாட்களுக்குள் காஞ்சிபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியலில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 4...\nகருணாநிதி மறைந்து, 30வது நாளை அனுஷ்டிக்கும் வகையில், செப்., 5ல், சென்னையில், அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடத்த, அவரின் ஆதரவாளர்கள் முடிவு ச...\nசட்டசபைகளுக்கும், லோக்சபாவிற்கும் வெவ்வேறு சமயத்தில் தேர்தல் நடத்த, அரசிற்கு பெ��ுந்தொகை செலவாவதால், ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும...\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, கடந்த மே மாதம் 22-ந் தேதி அங்கு நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. அப்போது போலீசார் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/2148-.html", "date_download": "2019-08-18T14:14:23Z", "digest": "sha1:3OKP2QSZP4RCSZ2NCOMRHBRWHQ7EXWND", "length": 8204, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "குழந்தைகளுக்கு தினம் ஒரு முட்டை பெஸ்ட் |", "raw_content": "\nஆப்கான் குண்டுவெடிப்பு: ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு\nகுளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\nவிரைவில் திமுக தனிமைப்படுத்தப்படும்: தமிழிசை\nகேரளாவில் மழை, வெள்ளத்திற்கு 113 பேர் உயிரிழப்பு\nகாவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\nகுழந்தைகளுக்கு தினம் ஒரு முட்டை பெஸ்ட்\nதினமும் காலை வேளையில் குழந்தைகளுக்கு ஒரு முட்டை கொடுப்பதால் உடல் நலத்திற்கு தேவையான எதிர்ப்பு சக்தி கொடுத்து ஊட்டம் அளிக்கிறது. முழு முட்டையில் வைட்டமின் ஏ, பி12, பி2, பி5, ஆகிய வைட்டமின்களும், செலினியம், ஜிங்க், பொட்டாசியம், ஃபோலேட் போன்ற மினரல்களும் உள்ளன. இதன் கலோரி அளவு-77, கொழுப்பு-5கிராம், புரோட்டின்-6 கிராம் ஆகிய சத்துக்களை ஒரு முழு முட்டையில் உள்ளடக்கியது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n4. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம்: முதலமைச்சர் பழனிசாமி\nகுளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n10ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது\nஆப்கான் குண்டுவெடிப்பு: ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n4. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \nசாஹோ திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சியை நேரலையில் காண ஒரு அறிய வாய்ப்பு\nவைகோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஇந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\nவத்திக்குச்சி வனிதாவையே பத்த வச்சுட்டாங்க கஸ்தூரி: பிக் பாஸில் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etisalat.lk/international/idd/etisalat-premium-idd-service/?lang=ta", "date_download": "2019-08-18T13:30:40Z", "digest": "sha1:O5MUIFV6RRKGW33VW2XCYC3DZ2CBUYCY", "length": 13578, "nlines": 332, "source_domain": "etisalat.lk", "title": "Etisalat Premium IDD Service – Etisalat Sri Lanka", "raw_content": "\nஎடிசலாட் பிரீமியம் ஐடிடி சேவை\nஇலங்கையின் மொபைல் கைத்தொழிற்றுறையில் எடிசலாட்டானது சிறந்த தரமான சுற்றுகளையும் சீஎல்ஐ மாற்றங்களை சிறந்த கட்டணங்களில் செக்கன்களிக்கான பட்டியலில் வழங்குகின்றது. எங்களது கட்டணங்கள் செக்கனுக்கு 10 சதம் என்ற மிகக் குறைந்த கட்டணத்தில் ஆரம்பிக்கின்றது. இவையனைத்திற்கும் மேலாக, உங்களது ஐடிடி அழைப்புகளும் செக்கன் அடிப்படையில் பட்டியலிடப்படுவதன் காரணமாக உங்களது சர்வதேச அழைப்புகளுக்கு அதிக பெறுமதி கிடைக்கப்பெறும்.\nஅனைத்து எடிசலாட் முற்கொடுப்பனவு இணைப்புகளிலும் ஐடிடி செயற்படுத்தப்பட்டுள்ளன. நாடுகளின் அடிப்படையில் ஐடிடி கட்டணங்களை அறிந்து கொண்டு எடிசலாட் மூலம் வௌிநாடுகளில் உள்ள உங்களது அன்பான உறவுகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nஎடிசலாட் பிரீமியம் ஐடிடி சேவை\n684 அமெரிக்கன் சாமுவே 1.96\n374 ஆர்மேனிய குடியரசு 2.03\n226 புர்கினா ஃபார்சோ 1.96\n238 கேப் வெர்டே 1.96\n1345 கேமன் தீவு 1.96\n236 மத்திய ஆப்பிரிக்க குடியரசு 1.96\n269 கொமோரோ தீவுகள் 2.12\n682 குக் தீவு 1.49\n506 கோஸ்ட்டா ரிக்கா 1.96\n420 செக் குடியரசு 2.03\n246 டீகோ கார்கியா 5.56\n1809 டொமினிக்கன் குடியரசு 1.96\n670 கிழக்கு திமோர் 5.56\n503 எல் சல்வடோர் 1.96\n240 ஈக்யூ. கினியா 1.96\n500 ஃபால்லாந்து தீவுகள் 1.96\n298 ஃபாரோ தீவுகள் 1.96\n679 ஃபிஜி தீவு 1.58\n594 பிரான்ஸ். கயானா 1.98\n689 பிரெஞ்சு பொலினீசியா 1.96\n995 ஜியோர்ஜியா குடியரசு 1.99\n224 கினியா குடியரசு 2.09\n996 கிர்ஜிஸ் குடியரசு 1.96\n960 மால்டிவ் தீவுகள் 1.93\n223 மாலி குடியரசு 1.96\n692 மார்ஷல் தீவுகள் 1.96\n691 மைக்ரோனேசியா F.S. மிட்வேவே மற்றும் வேக் தீவுகள் 1.96\n95 மியான்மார் (பர்மா 1.07\n88236 நவிடாஸ் டெலிகொம் 11.05\n687 நியு கலிடோனியா 1.96\n683 நெயு தீவுகள் 1.96\n6723 நோர்போக் தீவுகள் 7.85\n850 வட கொரியா 2.48\n1670 வடக்கு மெரினா தீவுகள் 0.50\n88298 ஒரே~ன் ஒன் எயார் 6.07\n239 பிரின்ஸிபே மற்றும் சாவோ டோம் 3.57\n1939 புருடோ ரிகோ 0.22\n378 சான் மரினோ 0.78\n966 சவூதி அரேபியா 0.33\n232 சியரா லியோன் 1.96\n421 ஸ்லோவா குடியரசு 1.96\n677 சோலமன் தீவுகள் 3.05\n27 தென் ஆப்பிரிக்கா 0.69\n82 தென் கொரியா 0.17\n211 தென் சூடான் 1.67\n1869 சென். கிட்ஸ் 1.96\n1758 சென். லூசியா 1.96\n5084 எஸ்டி. பைரெர் மற்றும் மிக்வெலோன் 1.96\n228 டோகோலெஸ் குடியரசு 2.09\n1284 டோர்லோலா (பிரித்தானியர் தீவுகள்) 1.96\n1868 டிரினிடாட் மற்றும் டொபாகோ 1.74\n2908 டிராஸ்டன் டாக்கூன் 5.56\n1649 டர்க்ஸ் மற்றும் கைகொஸ் தீவுகள் 1.96\n971 ஐக்கிய அரபு இராச்சியம் 0.35\n44 ஐக்கிய இராச்சியம் 0.36\n1 யு.எஸ்.ஏ மற்றும் கனடா 0.04\n44 ஐக்கிய ராஜ்யம் 0.27\n878 யுனிவர்சல் பர்சனல் டெலிகொம் 3.57\n87810 யுபிடி வி~னிங் 3.57\n379 வாடிகன் சிட்டி மாநிலம் 1.96\n1340 வர்ஜின் தீவுகள் 0.22\n681 வாலிஸ் மற்றும் ஃபூனு தீவுகள் 2.08\n967 யேமன் அரபியா குடியரசு 0.67\n969 யேமன் பி.டி குடியரசு 1.96\nபதிப்புரிமை 2018 © எடிசலாட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இவ்விணையத்தளம் வெப்லங்கன் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/06/21/passport-hindu-brutality-married-couple/", "date_download": "2019-08-18T13:36:27Z", "digest": "sha1:26SGFH7SEMRVPCJ6D474EN3VMO75LJAN", "length": 40464, "nlines": 470, "source_domain": "india.tamilnews.com", "title": "Passport Hindu brutality married couple, india tamil news, india", "raw_content": "\nஇந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட்: இஸ்லாமிய ஜோடிக்கு நிகழ்ந்த கொடூரம்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஇந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட்: இஸ்லாமிய ஜோட��க்கு நிகழ்ந்த கொடூரம்\nஇஸ்லாம் மதத்தை சேர்ந்த முஹம்மது சித்திக் என்பவருக்கும் இந்து மதத்தை சேர்ந்த தன்வி செத் என்பவருக்கும் 2007ல் கலப்பு திருமணம் நடைபெற்றுள்ளது.\nஅவர்களுக்கு தற்போது 6 வயதில் மகள் ஒருவர் இருக்கின்றார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் பாஸ்போர்ட் பெறுவதற்காக லக்னோவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.\nஇதையடுத்து ஜூன் 20ம் திகதி இருவரும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதில் முதல் மற்றும் இரண்டாவது சுற்று நேர்காணலுக்கு பிறகு 3வது சுற்றில், தன்வியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவரது கணவர் கூறுகையில், அதில் தனது மனைவி தன்வி செத் C5 கவுண்டருக்கு நேர்காணலுக்கு சென்றிருந்தார்.\nஅப்போது விண்ணப்பத்தில் கணவரின் பெயர் முஸ்லிம் பெயராக இருந்ததை கண்ட விகாஷ் மிஸ்ரா எனும் அதிகாரி அதிர்ச்சியடைந்துள்ளார், அதனை தொடர்ந்து அவர் தன் மனைவியை திட்டி அவமானப்படுத்தியுள்ளார்.\nமேலும் கணவரின் பெயரை இந்து பெயராக மாற்றினால் தான் பாஸ்போர்ட் வழங்கப்படும், இல்லை என்றால் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஅதற்கு சித்திக்கின் மனைவி, “எனது கணவர் முஸ்லிமாக இருப்பதில் எனது குடும்பத்திற்கே எந்த பிரச்சினையும் இல்லை” என பதிலளித்துள்ளார்.\nஇதை கேட்ட அதிகாரி அவரை வெளியில் போகுமாறு கடும் வார்த்தைகளால் உத்தரவிட்டுள்ளார்” என தெரிவித்தார்.\nஇதையடுத்து சித்திக்கை அழைத்து பேசிய மிஸ்ரா, நீங்கள் இந்து மதத்திற்கு மாறிவிட வேண்டும், இல்லையெனில் உங்கள் திருமணம் செல்லுபடி ஆகாது, என அவரையும் அவமானப்படுத்தியுள்ளார்.\nஇந்நிலையில் அங்கிருந்த ஆர்.பி.ஓ அதிகாரி, நிகழ்ந்ததற்கு வருத்தம் தெரிவித்து, நடந்தது குறித்து ஒரு கடிதத்தில் விரிவாக எழுதி தரும்படி கேட்டுள்ளார்.\nஇதையடுத்து இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்து நிகழ்ந்தது குறித்து வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர், அதில், “ஆதங்கத்துடன் இதை பதிவிடுகின்றேன், கணவர் முஸ்லிம் என்பதால் எனது பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டுள்ளது.\n12 வருட திருமண வாழ்க்கையில், இதுபோன்று ஒரு அவமானத்தை வேறு எங்கும் சந்தித்ததில்லை, பாஸ்போர்ட் அலுவலகத்தில் இதுபோன்று நிகழும் என எதிர்பார்க்கவில்லை” என தெரிவித்துள்ளார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :\n*இந்த மாதிரி ஒரு திருமண ஊர்வலத்தை இதுவரை பார்த்திருக்கவேமாட்டீங்க ( படம் இணைப்பு )\n வீட்டுக்கு உடலை எடுத்துச் சென்று பார்த்தபோது அதிர்ச்சிக்குள்ளாகிய குடும்பத்தினர்\n*பெண்களை விட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்கின்றனர்: தேசிய சுகாதார கழகம்\n*காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்\n*ராகுல் காந்தியுடன் கூட்டணி குறித்து பேசவில்லை – கமல்\n*எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 5 நிபந்தனைகள்: மத்திய அரசு அறிவிப்பு\n*சேலம் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்\n*தலித் சிறுவர்கள் தாக்கப்பட்ட தவறு: ராகுல்காந்திக்கு நோட்டீஸ்\n*மதுரையில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை – முதல்வர் அறிவிப்பு\n*ஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலத்தால் மக்கள் சந்திக்கப்போகும் மிக பெரிய ஆபத்து\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nவிபத்தின்போது துள்ளிக் குதித்து நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்\nஇளம்பெண்ணை முத்தமிட்ட அரசு மின்சார ஊழியர்\n​கமல்ஹாசன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் கைது\nஓவியாவுக்கு பிறகு எனக்கு தான் ஆர்மி இருக்கு\nஇந்த மாதிரி ஒரு திருமண ஊர்வலத்தை இதுவரை பார்த்திருக்கவேமாட்டீங்க ( படம் இணைப்பு )\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர�� மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nதிருமுருகன் காந்தியை என்கவுண்டர் செய்ய சதியா – எங்கிருந்து வந்தது லேசர் லைட் .. – எங்கிருந்து வந்தது லேசர் லைட் ..\nகருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர் – ��ு.க.அழகிரி\n8 வயது மகளை 43 வயது காதலனுக்கு கட்டிவைத்த தாய்\nஒரு ஊருக்கு… ஒரு காதலி… லாரி கிளீனரின் மன்மத லீலை…\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதிருமுருகன் காந்தியை என்கவுண்டர் செய்ய சதியா – எங்கிருந்து வந்தது லேசர் லைட் .. – எங்கிருந்து வந்தது லேசர் லைட் ..\nகருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர் – மு.க.அழகிரி\n8 வயது மகளை 43 வயது காதலனுக்கு கட்டிவைத்த தாய்\nஒரு ஊருக்கு… ஒரு காதலி… லாரி கிளீனரின் மன்மத லீலை…\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n​கமல்ஹாசன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் கைது\nஓவியாவுக்கு பிறகு எனக்கு தான் ஆர்மி இருக்கு\nஇந்த மாதிரி ஒரு திருமண ஊர்வலத்தை இதுவரை பார்த்திருக்கவேமாட்டீங்க ( படம் இணைப்பு )\nஇளம்பெண்ணை முத்தமிட்ட அரசு மின்சார ஊழியர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2014/04/", "date_download": "2019-08-18T13:06:36Z", "digest": "sha1:WM2AQ2HA5PAV725SCXRRJTVHMBONOU7F", "length": 21957, "nlines": 222, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "April 2014 – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nநேற்றும் இங்குதான் இருந்ததா இது\nஅயர்ந்து போய் நீ கிடப்பது தெரியும்\nபாரில் உன்னை அடையாளம் காட்டும்\nசுருட்டி எடுத்து ஓட முயற்சிக்கும்\nமதம் பிடித்த மனிதரை இனம் கண்டதால்\nபுரிகிறது உன் மனதின் உயர்வான நியாயங்கள்\nநமக்கெல்லாம் ஒரு விதி இருப்பதைப் போலவே\nஊர் உலகம் சொல்ல வேண்டாம்\nசெய்ய வேண்டியதை சிறப்பாகச் செய்\nநரேந்திர மோதி – தகுதி வாய்ந்த தலைவன்\n1977- க்குப் பின் இந்தியத் திருநாட்டின் மிக இன்றியமையாத பொதுத்தேர்தல் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. காங்கிரஸ் தலைமையில் நடந்த 10-வருட அபத்த ஆட்சி ’அப்பாடா ஒழிந்தது ஒருவழியாக’ என்றிருக்கிறது நாட்டு மக்களுக்கு. இவ்வளவு கேவலமான, ஊழல் மலிந்த, அதைப்பற்றிய எந்த வெட்கமும், மான உணர்ச்சியும் இல்லாத, நிர்வாகத்திறமை என்பது மருந்துக்கும் கூடக் காணப்படாத குப்பைத்தொட்டி ஆட்சியை இந்த தேசம் இதுவரை கண்டதில்லை. இனியும் இப்படி ஒரு இழிநிலை நாட்டுக்கு நேராது இருக்க வேண்டுமானால், பெரிய, விரும்பத் தகுந்த அரசியல் மாற்றத்தை, மக்கள் நாடு முழுதும் இந்தத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டவேண்டும். இது நமது மக்களின் தற்போதைய தேசியக் கடமை. பல கட்சிகள் சேர்ந்து குழப்பும் நமது பெரும் ஜனநாயகத்தில் மக்கள் முன்னுள்ள ஒரு மாபெரும் சவாலும் கூட.\nமாற்றுத் தேசியக்கட்சி என்பதோடு மட்டுமல்லாமல், 1999-2004 காலகட்டத்தில் நாட்டிற்கு நல்லாட்சியையும், அதன் வழியாக, கண்கூடான பொருளாதார வளர்ச்சியையும், அடல் பிஹாரி வாஜ்பாயீ தலைமையில் தந்த கட்சி பாரதீய ஜனதா கட்சி. வாஜ்பாயீக்கு உடல்நலமில்லாமல், அரசியலிலிருந்து விலகி ஓய்வு பெற்றுவிட்ட நிலை. குஜராத்தின் முதல்வராக, பல அரசியல், சமூக சோதனைகளையும் தாண்டி, சிறப்பான நிர்வாகத்திறமை, தொலைநோக்குப்பார்வை மூலம் சாதாரண மக்களின் ஆதரவைத் திரும்பத் திரும்பப் பெற்று நல்லாட்சி நடத்திவரும் நரேந்திர மோதி, பாரதிய ஜனதாவின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். நாடெங்கும் தீவிரப் பிரச்சாரம் செய்து வரும் இவருக்கு மக்களிடம் நிறைந்த செல்வாக்கு இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. அத்வானி, ஜோஷி, போன்ற பழைய தலைவர்களில் ஒருவர் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக, பிஜேபி-யினால் அறிவிக்கப்பட்டிருந்தால், அது சப்பென்று போயிருக்கும். பிஜேபி-யின் தேர்தல் பரப்புரைக்கு அது, இப்போது நரேந்திர மோதி தந்திருப்பதைப்போல் ஒரு கவர்ச்சியான, அதிரடித் துவக்கத்தை நாடுமுழுதும் ஏற்படுத்தியிருக்காது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, பிஜேபி-யின் வளர்ந்து வரும் தலைவரான மோதியின் நிர்வாகத்திறமை பற்றி ஆதரித்தும் எதிர்த்தும் நாடு முழுதும் மீடியாவில் பேசப்பட்டுவந்தது. இது பிஜேபிக்குக் கிடைத்த எதிர்பாராதக் கூடுதல் பப்ளிசிட்டி ஆகும். கூடவே அமெரிக்கப் பத்திரிக்கைகளும், மேற்கத்திய அச்சு ஊடகங்களும் கடந்த ஆண்டிலிருந்தே, நரேந்திர மோதியை இந்தியாவின் வருங்காலத் தலைவர் எனக் கணித்துப் புகழ ஆரம்பித்துவிட்டன. சீனா அப்போதிருந்தே தன் காயை நகர்த்த ஆரம்பித்துவிட்டது. மேற்கத்திய நாடுகள் இந்தத் தேர்தலைக் கூர்மையாகக் கவனித்து வருகின்றன.\nஆள்வதாகச்சொல்லிக்கொண்டு, சொதப்பிக்கொண்டிருக்கும் சோனியா & கோ.விற்கு நரேந்திர மோதியின் வளர்ந்து வரும் புகழ், வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து விட்டது. என்ன செய்வது எதெதுக்குத்தான் மருத்துவம் செய்வது மன்மோகன் சிங்கைக் கழட்டிவிட்டு (சொல்லப்போனால் கழட்ட ஏதுமில்லை- மறை கழன்ற உதிரி பாகங்களின் தொகுப்புதான் அவர்), காங்கிரஸின் பட்டத்து இளவரசரான ராகுல்காந்தியை சிம்மாசனத்தில் உட்காரவைக்க முயற்சி செய்யப்பட்டது மறைமுகமாக. கடந்த ஜனவரி வரை இந்த நிழல் நாடகம் சோனியாவின் கிட்ச்சனில் ரிகர்சல் மோடில் இருந்தது. வரும் பொதுத்தேர்தலில் காங்கிரஸின் படுதோல்வியை, வந்து கொண்டிருக்கும் கருத்துக்கணிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக உறுதி செய்தபின், இந்த முயற்சி வேறுவழியின்றி கைவிடப்பட்டது. மன்மோகன் வயதானோர் இல்லத்திற்காக மனுப்போட்டுள்ள நேரத்தில், ராகுலின் பரப்புரைகள் பொதுவாக எதிர்மறை விளைவுகளை காங்கிரஸுக்கு ஏற்படுத்தும் நிலையில், காங்கிரஸ் தன் அரசியல் வாழ்வின் படு மோசமான தேர்தலைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.\nஒன்பது கட்டமாக இப்போது நடைபெற்றுவரும் நாட்டின் பொதுத் தேர்தல், கடைசிக்கட்டத்தை நெருங்கும் நேரமிது. வடக்கே முலாயம் சிங் யாதவ், மாயாவதி, லாலு ப்ரசாத் யாதவ், நிதிஷ் குமார், அர்விந்த் கேஜ்ரிவால், கிழக்கே அக்கா மம்தா பானர்ஜி போன்ற எதிர்க்கட்சி/உதிரிக்கட்சி தலைவர்கள் அவரவர் பங்குக்கு, மதச்சார்பற்ற ஆட்சி, மைனாரிட்டி சமூகம், தலித் மக்களின் வளர்ச்சி என்கிற பெயரில் நரேந்திர மோதியை எதிர்த்துவருகிறார்கள். அவரை பிரதமராக வரவிடாமல் செய்வதில் மட்டும் ஒற்றுமையாக இருந்து, இந்த நொந்துபோன, காலங்கெட்ட காலத்திலும் அன்னை சோனியாவுக்குப் ஆறுதலாக இருந்து வருகிறார்கள். அவர்கள் ஆற்றும் தேசியக்கடமை இது\nநரேந்திர மோதியே நல்ல மாற்றம் தரத்தக்க தலைவர் என்கிற வரவேற்கத்தக்க பொது உணர்வு, விழிப்புணர்ச்சி மக்களிடையே ஏற்பட்டுவிட்டது நாட்டின் வரப்போகும் நல்ல காலத்தைக் குறிக்கிறது. இளந்தலைமுறையினரிடையே நரேந்திர மோதிக்கு வளர்ந்துவரும் செல்வாக்கு கடந்த இரு ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட ஒரே நல்ல மாற்றம். மாறாத தேசபக்தி, அரசியல் நேர்மை, நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற உத்வேகம், நிரூபிக்கப்பட்ட நிர்வாகத்திறன் போன்ற குணநலன்கள், பிஜேபியின் நரேந்திர மோதியை நாட்டின் தலைமைப் பொறுப்பேற்கவல்ல, ஒரே சிறந்த தேசியத் தலைவராக இனம் காட்டுகின்றன. அறுபது ஆண்டுகளாக நாட்டை அலங்கோலமாக்கித் திணற அடித்த காங்கிரஸ் மற்றும் அவர்களது சகாக்களான சில்லரை எதிர்க்கட்சிகளின் துஷ்பிரச்சாரத்துக்கு இடம் தராமல், நரேந்திர மோதி ஒருவரே நாட்டின் தலைமைக்குத் தகுதியானவர் என்பதை மட்டும் மனதில் கொண்டு நமது மக்கள் இத்தேர்தலில் வாக்களிக்க வேண்டும். மோதிக்கு இந்தச் சரியான தருணத்தில் வாக்களித்தலே, சிறப்பான பொருளாதார, சமூக வளர்ச்சியை நம் நாட்டுக்கு வரும் வருடங்களில் கொண்டுவந்து சேர்க்கும்.\nநல்ல மாற்றங்களூக்கு, நாட்டின் நல்வாழ்விற்கு நரேந்திர மோதி \nஇரவினில் வரும் நிலா அழகு\nகுளிர்கால இரவினில் அழகே நிலா\nநீங்கள் சொன்னது . .\nAekaanthan on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nஸ்ரீராம் on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nAekaanthan on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nathiramiya on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nAekaanthan on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nBalasubramaniam G.M on பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும்…\nAekaanthan on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nஇராய செல்லப்பா on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nAekaanthan on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nAekaanthan on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nAekaanthan on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nBalasubramaniam G.M on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nAekaanthan on அரங்கன், வரதன், வேதாந்த தேசிகன…\nகீதா on அரங்கன், வரதன், வேதாந்த தேசிகன…\nகீதா on சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் …\nதிரும்பிப் பார்க்க ஆசையாக்கும் . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/general-articles/64471-jayalalitha-assures-check-dams-in-kollidam-river-present-govt-forget-all.html", "date_download": "2019-08-18T13:09:24Z", "digest": "sha1:EPR3EEZZYEAWKSYIC7532VVPVLJYKY6P", "length": 21403, "nlines": 289, "source_domain": "dhinasari.com", "title": "கொள்ளிடத்தில் தடுப்பணை; ஜெயலலிதா அறிவிப்பை காற்றில் பறக்க விடுவதா? - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nமுகப்பு அரசியல் கொள்ளிடத்தில் தடுப்பணை; ஜெயலலிதா அறிவிப்பை காற்றில் பறக்க விடுவதா\nகொள்ளிடத்தில் தடுப்பணை; ஜெயலலிதா அறிவிப்பை காற்றில் பறக்க விடுவதா\nநாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணைக் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதற்கான அடிப்படைப் பணிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை. காவிரி பாசன மாவட்டங்களில் உழவர்கள் நலன் சார்ந்த இந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.\nகொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும் காவிரி உபரி நீர் பெரும்பாலும் வீணாக கடலில் கலக்கிறது. கொள்ளிடம் ஆற்று நீரைக் கொண்டு தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், நாகை ஆகிய மாவட்டங்களை வளம் கொழிக்கும் பூமியாக மாற்ற முடியும். அதற்காகத் தான் 110 கி.மீ பாயும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 5 கி.மீ இடைவெளியில் ஒரு தடுப்பணை வீதம் 20 தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து நாகை மாவட்டம், குமாரமங்கலத்திற்கும், கடலூர் மாவட்டம் ஆதனூருக்கும் இடையில், கொள்ளிடத்தில் 6 டி.எம்.சி. நீரை தேக்கும் வகையில், 400 கோடி ரூபாயில் கதவணையுடன்கூடிய தடுப்பணை கட்டப்படும் என 04.07.2014 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.\nஆனால், அதன்பின் 4 ஆண்டுகளாகியும் இதுவரை அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான எந்த அடிப்படைப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. தடுப்பணைத் த���ட்டத்தை அறிவித்த ஜெயலலிதா அதன் பின் இரு ஆண்டுகள் பதவியில் நீடித்தாலும், தமது அறிவிப்பை செயல்படுத்துவதற்காக சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லை. அவருக்குப் பிறகு பதவிக்கு வந்தவர்கள் தடுப்பணை கட்டுவதற்கான அரசாணையை வெளியிட்டார்களே தவிர, இதுவரை தடுப்பணைக் கட்டுவதற்கான நிலங்களைக் கூட கையகப்படுத்தவில்லை. அதனால் தடுப்பணைக்கான திட்ட மதிப்பு ரூ.600 கோடியாக அதிகரித்து விட்டது.\nகொள்ளிடம் தடுப்பணைத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி கொள்ளிடம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான உழவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று கொள்ளிடத்தில் தடுப்பணைத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தும்படி வலியுறுத்தினர். அதேபோல், கொள்ளிடம் கடலில் கலக்கும் முகத்துவாரம் வழியாக கடல் நீர் கொள்ளிடம் ஆற்றுக்குள் நுழைவதைத் தடுக்க முகத்துவாரம் அமைந்துள்ள அளக்குடியில் தடுப்பணைக் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் உழவர்களைத் திரட்டி பா.ம.க. பல போராட்டங்களை நடத்தியது. ஆனால், அவற்றுக்கு பயனில்லை.\nதமிழக அரசின் இந்த அலட்சியம் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளிடம் தடுப்பணைத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்; நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3500 கொள்முதல் விலை வழங்க வேண்டும்; 22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்; 2016-17 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளில் நிலுவையில் உள்ள பயிர்க்காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்; சிதம்பரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20-ஆம் தேதி கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்குடி, சிதம்பரம் வட்டங்களில் கடைமடை பாசனப் பகுதிகளுக்குட்பட்ட பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டங்களை நடத்தப்போவதாக கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.\nகொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகளின் இந்தக் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. இவற்றில் பெரும்பாலான கோரிக்கைகள் அப்பகுதி விவசாயிகளுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளுக்கும் பொருந்தக் கூடியவை. எனவே, இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் வரும் 20-ம் தேதி நடத்தும் சாலை மறியல் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி அதன் முழுமையான ஆதரவை வழங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nடாக்டர் ராமதாஸ், நிறுவனர், பாமக.,\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திபெண் ஒருவர் புத்த மத தலைவராக வருங்காலத்தில் வருவார் : தலாய் லாமா\nஅடுத்த செய்திஉலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்று சிந்து சாதனை\nஜெகன்மோகன் ரெட்டியின் மச்சான் ’சகோ.’ அனில்குமார் மீது பிணையில் வரமுடியா வாரண்ட்\n நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரத்தை ஒத்திவைத்து… மருத்துவமனையில் வைகோ..\nஸ்டாலின் கோரியதால் ஆவின் பால் விலை உயர்வு \nமுதல்ல ரஜனி கட்சி ஆரம்பிக்கட்டும் கூட்டணியெல்லாம் அப்பறம் \nபாகிஸ்தானுடன் பேசுவோம்… காஷ்மீர் பற்றி அல்ல.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து\nஇனி இந்த தியேட்டர்ல தமிழ் படம் ரிலிஸ் இல்லை \nதற்கொலைக்கு முயன்று… பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பித்து வெளியேறிய மதுமிதா\nவைரலாகும் அமைரா தஸ்தூரின் குளியலறை புகைப்படம் \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nசத்தான வாழைப்பூ உருண்டைக் குழம்பு \n திருநாவுக்கரசர் 18/08/2019 4:57 PM\nஜெகன்மோகன் ரெட்டியின் மச்சான் ’சகோ.’ அனில்குமார் மீது பிணையில் வரமுடியா வாரண்ட்\nஎன் மனைவி ஒரு மனித வெடிகுண்டு விமானநிலையத்தை கலக்கிய வாலிபர் கைது விமானநிலையத்தை கலக்கிய வாலிபர் கைது \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/04/", "date_download": "2019-08-18T13:54:47Z", "digest": "sha1:MJTBM4Z5R4ZLOMK5C3UVY56RP2PGIFCE", "length": 12815, "nlines": 227, "source_domain": "eswarayagurudevar.com", "title": "April 2017 - மகரிஷிகளுடன் பேசுங்கள்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nவெறும் கல்வி “ஏட்டுச் சுரைக்காய் தான்” – தயவு செய்து ஞானத்துடன் ஒன்றிய கல்வியைக் குழந்தைகளுக்குக் கொடுங்கள்\nவெறும் கல்வி “ஏட்டுச் சுரைக்காய் தான்” – தயவு செய்து ஞானத்துடன் ஒன்றிய கல்வியைக் குழந்தைகளுக்குக் கொடுங்கள்\nநாம் கற்ற கல்வி இந்த உடலுக்கல்ல. கற்கும் கல்வியில் நாம் எதைக் கற்றாலும் கல்வி நமக்கு இந்த உலகை அறிந்திட உதவும். இந்த ஆறாவது அறிவல்ல.\nமெய்ஞானத்தின் உணர்வு கொண்டுதான் கற்ற கல்வியையும் சீராக்க முடியும். ஏனென்றால்\n1.கல்வி கற்றுணர்ந்தோர் அனைவரும் “கரையேறியது இல்லை”.\n2.அவர்கள் வாழ்க்கையில் வாழ்க்கையைச் “சீர்படுத்தும் நிலையும் இல்லை”\n3.கற்றவர்கள் அனைவருமே பெரும்பகுதி “மனக் குழப்பம்” என்ற இந்த நிலையில்தான் இருக்கின்றனர்.\n4.உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் அதனால் “பொருள் தேடும்” நிலைகளுக்குத்தான் கற்கும் கல்வியைப் பயன்படுத்துகிறார்கள்.\nஅதே சமயத்தில், அந்தக் கல்வியின் நிலைகளில் தேடிய செல்வம் செழிப்பாக இருப்பினும் பக்குவத்துடன் பற்று கொண்ட நிலைகளில் “குடும்பத்தில் வாழாது” வேதனை கொண்ட நிலையில் வாழ்கின்றனர்.\nஏனென்றால் சந்தர்ப்பத்தால் நமக்குள் சேரும் தீமையான உணர்வுகளை அறிந்திடும் நிலையும் அதை நீக்கிடும் அருள் ஞானமும் அங்கில்லை.\nதனக்குள் தீமைகள் விளையாது நல்ல உணர்வுகளை வளர்க்கச் செய்யும் ஆற்றலைப் பெறவேண்டும். அதற்கு அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எடுக்கப் பழகவேண்டும்.\n1.மகரிஷிகளின் அருள் சக்தியை நம் உடலுக்குள் சேர்த்து\n2.பகைமை என்ற உணர்வு நம் உடலுக்குள் சேராது\n4.இணைந்து வாழச் செய்யும் அருள் உணர்வுகளை” நாம் வளர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.\nவெறும் கல்வி ஏட்டுச்சுரைக்காய் தான். ஆகவே கல்வி கற்றாலும் மெய்ஞானத்துடன் ஒன்றி மனிதனின் வாழ்க்கையைச் சீர்படுத்தும் நிலை வேண்டும்.\nஏனென்றால், மனிதனாக ஆக்கியது “உயிர் தான்”. மனிதனான பின் ஆறாவது அறிவை உருவாக்கியதும் “உயிர் தான்”. இந்த ஆறாவது அறிவின் தன்மைதான் “உயிரைப் போல.., உணர்வின் தன்மை ஒளியின் அறிவாக” வளர்க்கும் நிலை பெற்றது.\nநாளை வரும் எதிர்காலத்தில் நம்மைக் காக்க நமது குழந்தைகளை அருள் உணர்வுகளைப் பெறும்படி செய்தல் வேண்டும். வளர்ந்து வரும் குழந்தைகளுக்கும் இதைப் போன்றே அறிவுரைகளைக் கூறிடல் வேண்டும்.\n1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நீ பெறுவாய்\n2.நீ தெளிந்த மனம் பெறுவாய்\n3.நீ தெளிவான வாழ்க்கை வாழ்வாய்\n5.உலக ஞானம் பெறுவாய் உலகைக் காத்திடுவாய்\n6.உலகைக் காத்திடும் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வுகளை நம் குழந்தைகளுக்குப் பாய்ச்சிட வேண்டும்.\nநம் குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் வழி செல்வோம்.\n“அன்றைய மெய் ஞானிகள்” எப்படி வாழ்ந்தார்களோ…, அவர்களைப் போன்றே மெய் ஞான வாழ்க்கையை நாம் அனைவரும் வாழ்ந்திடும் நிலையாக இதனைச் சீராகப் பயன்படுத்துவோம்.\nவியாபாரமோ தொழிலோ எதனால் நஷ்டம் அடைகிறது…\nசித்தர்களின் செயல்பாடுகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசுவைமிக்க கனிகளைத் தெய்வத்திற்குப் படைப்பதன் நோக்கம் என்ன…\nஇரவில் ஜெப நிலையில் உறங்குவதன் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nகுறைகளைப் பற்றி மீண்டும் மீண்டும் தெரிந்து கொள்வதை விட அதிலிருந்து விலகிச் செல்வதே நல்லது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-18T13:20:14Z", "digest": "sha1:LIBA4YRCWUVT6ZV6MNDM5DP2CX3ATXBT", "length": 10156, "nlines": 212, "source_domain": "eswarayagurudevar.com", "title": "வியாபாரம் செழிக்க Archives - மகரிஷிகளுடன் பேசுங்கள்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nTag Archives: வியாபாரம் செழிக்க\nவியாபாரம் செழிக்க என்ன செய்ய வேண்டும்…\nமனித வாழ்க்கையில் நாம் பெற வேண்டியதும் பெறக் கூடாததும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/a.mp3\nபேரரசர்கள் சம்பாரித்த சொத்து இன்று இருக்கின்றதா…\nவியாபரத்தில் கூட இருக்கும் நண்பன் மேல் தொழில் இர்கசியம் என்று சந்தேகப்பட்டால் அதன் விளைவுகள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1.mp3\nதொழில் செய்யும் இடங்களில் குறைபாடுகளை நீக்க ஆத்ம சுத்தி செய்யும் முறைகள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/2.mp3\nகடையில் வியாபாரம் ஆகும் பொழுது பக்கத்துக் கடை வியாபாரத்தை எப்படிப் பார்க்கின்றோம் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/3-1.mp3\nகொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் நமக்கு நோய் எப்படி வருகின்றது https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/4.mp3\nகடன் வாங்கியவர் கொடுக்கவில்லை என்றால் எப்படித் தியானிக்க வேண்டும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/5.mp3\nதொழிலில் முதலாளியின் உணர்வு வேலை செய்பவர்களை எப்படி இயக்குகின்றது https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/6.mp3\nநீங்கள் வளர்க்கும் அருள் சக்தியை யாராலும் அழிக்க முடியாது https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/8.mp3\nதொழில் செய்யும் இடங்களில் மற்றவர்களால் தொல்லைகள் ஏற்படும் பொழுது அதை எப்படி நல்லதாக்குவது…\nவியாபாரமோ தொழிலோ எதனால் நஷ்டம் அடைகிறது…\nசித்தர்களின் செயல்பாடுகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசுவைமிக்க கனிகளைத் தெய்வத்திற்குப் படைப்பதன் நோக்கம் என்ன…\nஇரவில் ஜெப நிலையில் உறங்குவதன் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nகுறைகளைப் பற்றி மீண்டும் மீண்டும் தெரிந்து கொள்வதை விட அதிலிருந்து விலகிச் செல்வதே நல்லது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/06/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-18T13:14:46Z", "digest": "sha1:4MZDCLH6YDLKBTTEEQEJG23SPNOKSJ57", "length": 5775, "nlines": 73, "source_domain": "selangorkini.my", "title": "தகவலைப் பகிர்வதற்கு முன் சிந்திப்பீர்! – Selangorkini", "raw_content": "\nதகவலைப் பகிர்வதற்கு முன் சிந்திப்பீர்\nஷா ஆலம், ஜூன் 21:\nசம்பந்தப்பட்ட ஒரு தகவலை வெளியிடுவதற்கு அல்லது பகிர்வதற்கு முன்னர் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது அவசியம், இல்லையெனில் அது ஓர் அவதூறு என வகைப்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.\nசமூக ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள அதிநவீன வளர்ச்சியானது மக்களை அச்சுறுத்தும் ஓர் ஊடகமாக உருமாறத் தொடங்கியுள்ளது. இந்த நவீன தொழில்நுட்ப யுகத்தில் அனைத்து சம்பவங்கள், தகவல்கள் மற்று செய்திகளும் விரைவாகவும் பரவலாகவும் எளிதில் பரப்பப்படுகின்றன. வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற ஊடகங்கள் மூலம் அனைத்து தகவல்களும் நொடிப் பொழுதில் உலகெங்கிலும் பரவுகின்றன என்று சிலாங்கூர் இஸ்லாமிய துறை பள்ளிவாசல் நிர்வாக பிரிவு வெளியிட்ட “ஃபிட்னா மெம்பாவா புனா” எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசெய்திகளை உடனடியாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிகுதியே சம்பந்தப்பட்ட செய்திகளை ஊர்ஜிதம் செய்ய கால அவகாசம் அளிக்காமல் அடுத்தவருக்கு பகிர்வதற்கு காரணமாகிறது என்றும் அந்நூல் கூறியது.\nகுடிநீர் கட்டணம் அதிகமாக இருப்பதற்கு பழுதடைந்த குழாய்களே காரணம்\n“நில பரிமாற்றம்” மீதான விவகாரம்: ஞாயிரன்று :ஹிசாமூடின் வாக்குமூலம் அளிப்பார்\nஸாகீர் நாயக்கின் நிரந்தர குடியுரிமை விவகாரத்தை அமைச்சரவை முடிவு செய்யும்\nவேதமூர்த்தி: மலேசிய திருநாடு அனைவருக்கும் சொந்தமானது\nஇஆர்சி: சுவரொட்டிகள் இல்லாத தேர்தல்\nஸாகீர் நாயக் கெடாவில் பேசுவதற்கு தடை \nஅந்நிய மதபோதகர்கள் மலேசிய சூழ்நிலையை புரிந்துக் கொள்ள வேண்டும்\nஇஆர்சி: சுவரொட்டிகள் இல்லாத தேர்தல்\nஸாகீர் நாயக் கெடாவில் பேசுவதற்கு தடை \nவேதமூர்த்தி: மலேசிய திருநாடு அனைவருக்கும் சொந்தமானது\nஅந்நிய மதபோதகர்கள் மலேசிய சூழ்நிலையை புரிந்துக் கொள்ள வேண்டும்\nஸாகீர் நாயக்கின் நிரந்தர குடியுரிமை விவகாரத்தை அமைச்சரவை முடிவு செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Portada/Estante_por_categor%C3%ADas", "date_download": "2019-08-18T13:05:40Z", "digest": "sha1:NGKJI5IIJ6ATHTGAHD34MMN43BMCQSLM", "length": 4030, "nlines": 71, "source_domain": "ta.wikibooks.org", "title": "வார்ப்புரு:Portada/Estante por categorías - விக்கிநூல்கள்", "raw_content": "\nஉயிரியல்: பறவைகள் - செடிகள் கொடிகள் மரங்கள் - மலர்கள்\nகணங்களும் சார்புகளும் - பத்தாம் வகுப்பு\nகணினியியல்: யுனிக்ஸ் கையேடு - சி ஷார்ப் - விசுவல் பேசிக்\nபொறியியல்: வேதிப் பொறியியல் செயல்முறைகள் - ஓர் அறிமுகம் - இழைவலுவூட்டு நெகிழிக் குழாய் தொழில்நுட்பம்\nஇப்பக்கம் கடைசியாக 17 சூன் 2012, 21:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/pathma-pushan-and-padma-shree/", "date_download": "2019-08-18T12:46:38Z", "digest": "sha1:4YZZOS4VCSJR3FRRA7TWEX2WNUF4Y3GW", "length": 9534, "nlines": 122, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Padma Shri And Padma Bhushan Awards List 2019", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய பிரபு தேவா,மோகன் லால், கம்பீர் உட்பட 112 பேருக்கு பத்ம விருதுகள்.\nபிரபு தேவா,மோகன் லால், கம்பீர் உட்பட 112 பேருக்கு பத்ம விருதுகள்.\nஅரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாச்சாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொதுச் சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து, அவர்களைக் கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுகிறது.\nஅந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம விருதுகள் 112 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 94 பேர் பத்ம ஸ்ரீ விருதும், 4 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 14 பேருக்கு பத்ம பூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சில தமிழர்களும் இடம்பெற்றுள்ளனர்.\n1. குத்துச்சண்டை வீரர் பஜ்ரங்பூனியா\n2. மதுரை சமூக சேவகி சின்னப்பிள்ளை\n3. இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன்\n4. நடிகர் பிரபு தேவா\n5. டாக்டர் ஆர்.பி. ரமணி\n7. நர்த்தகி நட்ராஜ் (பரத நாட்டிய கலைஞர்)\n9. கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்\n10. மறைந்த நடிகர் காதர் கான்\n11. முன்னாள் தூதரக அதிகாரி எஸ்.ஜெய்ஷங்கர்\n12. பாட்மின்டன் வீரர் சரத் கமல்\n13. கால்பந்து வீரர் சுனில் சேத்ரி\n14. நடிகர் மனோஜ் பாஜ்பாய்\n15. டாக்டர் ராமசாமி வெங்கடசாமி\n16. மூத்த வழக்கறிஞர் ஹர்விந்தர் சிங் புல்கா\n18. கபடி வீர் அஜய் தாக்கூர் உள்ளிட்ட 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபத்ம பூஷன் விருதுகள் :\n1. முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பிநாராயணன்\n2. மறைந்த எழுத்தாளர் குல்தீப் நாயர்\n4. முன்னாள் சி.ஏ.ஜி. தலைவர் வி.கே.சுங்குலு\n5. முன்னாள் லோக்சபா துணை சபாநாயகர் கரிய முண்டா.\n6. அகாலிதளம் தலைவர் தீந்ஷா.\n7. மலையேற்ற வீரர் பச்சேந்திரபால்.\n8. லோக்சபா எம்.பி. நாராயண யாதவ்\n9. நடிகர் மோகன்லால் உள்ளிட்ட 14 பேருக்கு பத்மபூஷண் விருதுகள் வழங்கப்படுகிறது\nபத்ம ஸ்ரீ விருதுகள் 2019\nPrevious articlespeaker,port,button இப்படி எதுவும் இல்லாத ஒரு போன் வந்திருக்குனா நம்புவீங்களா.\nNext articleமீண்டும் போட்டோ ஷூட் நடத்தி வளைத்து வளைத்து போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா.\n90 ஸ் கிட்ஸ்ஸின் அபிமான விமர்சகர் இப்போ யூடுயூபில். மீம்ஸ்களை தெறிக்க விட்ட நெட்டிசன்கள்.\n2019 ஆம் ஆண்டிற்கான SIIMA விருது பட்டியில். எங்கப்பா நயன்தாராக்கு விருதை காணோம்.\nகழிவறையில் அரைகுறை ஆடையில் அனேகன் பட நடிகை நடத்திய போட்டோ ஷூட்.\nபல பிரச்சனைக்கு நடுவே வெளியேறியது இவர் தான். பிக் பாஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்பா.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில்...\nகமல் தான் வனிதாவை வத்திகுச்சினு கலாய் த்தார்னு பர்த்தா இப்போ இவரும் கலாய்க்கிறாரே.\nகாலில் செம சில்லறை வாங்கியுள்ள யாஷிகா ஆனந்த்.\n முதன்முறையாக வாய் திறந்த முன்னாள் போட்டியாளர்.\nராட்சசன் படத்திற்கு எந்த விருதும் இல்லையா. வருத்தப்பட்ட விஷ்னு விஷால்.\nநீங்க எதுக்கு வந்தீங்க வத்திக்குச்சி. வனிதாவை பங்கமாக கலாய்த்த கமல்.\nவிஜய்-அட்லீ படத்தின் ஃபஸ்ட் லுக் இந்த தேதியிலா- கசிந்த தகவ��், எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்.\nதனது நீண்ட வருட கொள்கையை தளர்த்து அஜித் கலந்துகொள்ள போகும் முதல் நிகழ்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/announcement-of-the-dates-of-10th-and-12th-public-exams-in-tamil-nadu-357448.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-18T13:52:26Z", "digest": "sha1:GYPPHREG6N64AP6JE6AJYZ4TUKFYSH7A", "length": 17182, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடுத்தாண்டு எப்போ துவங்குது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுதேர்வு.? அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு | Announcement of the dates of 10th and 12th public exams in Tamil Nadu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n8 hrs ago குட் நியூஸ்.. செப்டம்பர் 7ல் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது சந்திராயன்-2.. இஸ்ரோ அறிவிப்பு\n10 hrs ago காஷ்மீர் பற்றி பேசியது என்ன.. ரிபப்ளிக் டிவி அர்ணாப் விவாதத்தில் நடந்தது என்ன\n10 hrs ago மேள, தாளம் முழங்க சம்பா சாகுபடிக்காக திறக்கப்பட்டது கல்லணை.. அமைச்சர்கள் பங்கேற்பு\n10 hrs ago கோவிலுக்குள் புகுந்த திடீர் வெள்ளம்.. கழுத்தளவு நீரில் நீந்தியபடி வெளியேறிய அர்ச்சகர்கள்\nSports தமிழ் தலைவாஸ்-ஐ தூக்கிப் போட்டு தூர் வாரிய பெங்களூரு.. தெளிய வைச்சு அடிச்ச பவன் செஹ்ராவத்\nMovies மதுவின் தற்கொலை முயற்சிக்கு காரணம் 'கர்நாடக' பிரச்சினையா... இதென்ன புது டிவிஸ்ட்டால்ல இருக்கு\n மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\nTechnology புதிய வசதியுடன் கலக்கும் அசத்தலான ஹானர் 10 லைட்.\nLifestyle மீண்டும் குளத்துக்குள் அத்திவரதர்... 48 நாள்ல உண்டியல் வசூல் மட்டும் எவ்வளவுனு தெரியுமா\nAutomobiles புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்திய வருகை விபரம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடுத்தாண்டு எப்போ துவங்குது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுதேர்வு. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறும் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.\nஅதன்படி 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 2ம் தேதி துவங்க��� மார்ச் 24-ம் தேதி முடிகிறது. மார்ச்2-ம் தேதி மொழிப்பாடமும், மார்ச் 5-ம் தேதி ஆங்கில பாடத்தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 9-ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், ஊட்டசத்து, விவசாய அறிவியல், நர்சிங் பாடங்களுக்கான தேர்வு நடைபெறும்.\nமார்ச் 12-ம் தேதி ஆங்கில தொடர்பியல், இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிர் வேதியியல், புள்ளியியல் தேர்வுகள் நடைபெறும். மார்ச் 16-ம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்ப தேர்வுகள் நடைபெறும்.\nமார்ச் 20-ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், தொழிற்கல்வி பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளது. மார்ச் 24-ம் தேதி வேதியியல், நிலவியல், கணக்கு பதிவியில் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 24-ம் தேதி 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்.\nஅதே போல 2020-ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மார்ச் 17-ம் தேதி மொழிப்பாடம் முதல் தாள், மார்ச் 19ம் தேதி மொழிப்பாடம் இரண்டாம் தாள், மார்ச் 21 விருப்ப மொழி பாட தேர்வு, மார்ச் 27 ஆங்கிலம் முதல் தாள், மார்ச் 30 ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..\nதொடர்ந்து ஏப்ரல் 12 கணிதம், ஏப்ரல் 7 அறிவியல், மற்றும் ஏப்ரல் 9 சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மே 4-ம் தேதி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்\n11-ம் வகுப்பு பொதுதேர்வுகள் மார்ச் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 26-ம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 14-ம் தேதி இந்த தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுட் நியூஸ்.. செப்டம்பர் 7ல் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது சந்திராயன்-2.. இஸ்ரோ அறிவிப்பு\nஅம்மாடியோவ்.. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு.. திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது\nஅத்திவரதரை தரிசனம் செய்தது 1 கோடி பக்தர்கள்.. காணிக்கை 7 கோடிதானா\nபோலி பத்திரம் மூலம் நில மோசடி.. ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்த ஹைகோர்ட்\nஒப்பற்ற த���றன்.. மங்காத போராட்ட உணர்வால் வளர்ந்த தலைவன்.. திருமாவளவனுக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து\nவீடுகளுக்கு வெளியே 'ரகசிய குறியீடு'.. கொள்ளை பீதியில் திண்டிவனம் மக்கள்.. விசாரித்தால் மேட்டரே வேற\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு.. தேவை ஒரு டைரக்டர் அம்புடுதேன்... 234 பேரு வேணுமேண்ணே\nநீலகிரியில் கனமழை பாதித்த பகுதிகளுக்கு 1500 அரிசி மூட்டைகள்.. அனுப்பி வைத்தார் ஸ்டாலின்\nபோக்குவரத்து விதிமீறலுக்காக வக்கீல்களை சஸ்பெண்ட் செய்யத் தேவையில்லை.. நீதிபதி பானுமதி\nஅப்படீன்னா உண்மையிலேயே ரஜினி அரசியலுக்கு வர்றாரா\nபாகிஸ்தான்.. நம்மீது போர் தொடுக்குமா.. மில்லியன் டாலர் கேள்விக்கான சிம்பிள் பதில்\nசென்னையில் காலையில் பெய்த கன மழை.. பள்ளி, கல்லூரி, ஆபீஸ் போனவர்கள் நிலை பெரும்பாடு\nநோ.. நளினியின் பரோலை மேலும் சில நாட்கள் நீட்டிக்க சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npublic exam பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/chandrayaan-2-will-reach-the-moon-in-just-48-days-357706.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-18T14:09:03Z", "digest": "sha1:OMSE7INRNCGN6KSUIW2UHYHSJMO5UEXU", "length": 20373, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "7 நாட்களை குறைத்த இஸ்ரோ.. நிலவின் மர்ம தேசத்திற்கு 48 நாளில் செல்லும் சந்திரயான் 2 | Chandrayaan-2 will reach the moon in just 48 days - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n1 hr ago குட் நியூஸ்.. செப்டம்பர் 7ல் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது சந்திராயன்-2.. இஸ்ரோ அறிவிப்பு\n3 hrs ago காஷ்மீர் பற்றி பேசியது என்ன.. ரிபப்ளிக் டிவி அர்ணாப் விவாதத்தில் நடந்தது என்ன\n3 hrs ago மேள, தாளம் முழங்க சம்பா சாகுபடிக்காக திறக்கப்பட்டது கல்லணை.. அமைச்சர்கள் பங்கேற்பு\n3 hrs ago கோவிலுக்குள் புகுந்த திடீர் வெள்ளம்.. கழுத்தளவு நீரில் நீந்தியபடி வெளியேறிய அர்ச்சகர்கள்\nSports தமிழ் தலைவாஸ்-ஐ தூக்கிப் போட்டு தூர் வாரிய பெங்களூரு.. தெளிய வைச்சு அடிச்ச பவன் செஹ்ராவத்\nMovies மதுவின் தற்கொலை முயற்சிக்கு காரணம் 'கர்நாடக' பிரச்சினையா... இதென்ன புது டிவிஸ்ட்டால்ல இருக்கு\n மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\nTechnology புதிய வசதியுடன் கலக்கும் அசத்தலான ஹானர��� 10 லைட்.\nLifestyle மீண்டும் குளத்துக்குள் அத்திவரதர்... 48 நாள்ல உண்டியல் வசூல் மட்டும் எவ்வளவுனு தெரியுமா\nAutomobiles புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்திய வருகை விபரம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n7 நாட்களை குறைத்த இஸ்ரோ.. நிலவின் மர்ம தேசத்திற்கு 48 நாளில் செல்லும் சந்திரயான் 2\nவிண்ணில் பாய தயாராகும் சந்திரயான் 2.. நிலவின் தென்துருவத்தை ஆராயும்\nடெல்லி: இஸ்ரோ அனுப்பும் சந்திரயான் 2 எதிர்பார்த்ததை விட மிக வேகமாக நிலவை சென்று அடையும் என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nநிலவில் தென் துருவத்தில் என்ன இருக்கிறது இந்த ஒரு கேள்விக்கு இன்னும் சில நாட்களில் பதில் கிடைத்துவிடும். இந்த மிக முக்கியமான கேள்வியை சுமந்து கொண்டுதான் சந்திரயான் 2 நிலவை நோக்கி இன்று பயணம் மேற்கொள்ள இருக்கிறது.\nஇன்று மதியம் 2.54 மணிக்கு சரியாக நிலவை நோக்கி சந்திரயான் 2 ஏவப்படும். சந்திரயான் 2 பயணம் மிக நீண்ட அழகான பயணமாக இருக்க போவது குறிப்பிடத்தக்கது.\nசரியாக இன்று மதியம் 2.54 மணிக்கு சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும். இந்த சந்திரயான் 2வை கிரயோசனிக் எஞ்சின் கொண்ட ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் விண்ணில் கொண்டு செல்லும். ஆனால் இந்த ராக்கெட் பூமியின் சுற்றுவட்டப்பாதை முடியும் வரை மட்டுமே சந்திரயான் 2வை கொண்டு செல்லும். அதன்பின் சந்திரயான் 2 தானாக இயங்க தொடங்கும்.\nசந்திரயான் 1 சென்றது போல இது இயற்கையின் இயற்பியல் விதிகளை வைத்து பூமியை சுற்றி சுற்றி சென்று பின் நிலவைஅடையும். பூமியின் வட்டப்பாதையை தாண்டியவுடன் சந்திரயான் 2 உடனடியாக எஞ்சின் மூலம் வேகமாக செயல்பட்டு நிலவை நோக்கி நகர தொடங்கும்.\nசந்திரயான் 2ல் இருக்கும் எஞ்சின்கள் செயல்பட தொடங்கியதும், அதில் இருந்து வரும் உந்து சக்தி மூலம் நிலவை நோக்கி சந்திரயான் 2 நகரும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நிலவு பூமியை சுற்ற கூடியது. இதனால் நிலவிற்கு ஏற்றபடி சந்திரயான் 2 அடிக்கடி திசையை மாற்ற வேண்டி இருக்கும். இதை சரியாக ஏற்கனவே இஸ்ரோ கணித்து உள்ளது.\nஇதனால் நிலவு நகரும் இடத்தை நோக்கி சந்திரயான் 2 கொஞ்சம் கொஞ்சமாக திசை மாறி மாறி செல்லும். இப்படியாக நிலவை நோக்கி 48 நாட்கள் நெடும் பயணத்தை சந்திரயான் 2 செய்ய இருக்கிறது. செப்டம்பர் 6ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையை சந்திரயான் 2 அடையும். ஆனால் அங்குதான் முக்கியமான சிக்கல் இருக்கிறது.\nசந்திரயான் 2 நிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தவுடன் வேகமாக நிலவின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படும். இதனால் சந்திரயான் 2விற்கு எதிர் உந்து விசையை அளிக்க எதிர்புறத்தில் சில திரஸ்டர் எஞ்சின்கள் இருக்கும். இது எதிர் திசையில் எஞ்சினை இயக்கி சந்திரயான் 2வின் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும்.\nசந்திரயான் 2ல் உள்ள ஆர்பிட்டார் எனப்படும் ஆராய்ச்சி செயற்கைகோள் நேரடியாக நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும். அதன்படி விக்ரம் என்ற லேண்டர் கீழே இறங்கும். இது பாராசூட் மற்றும் எதிர் எஞ்சின்கள் மூலம் வேகம் குறைக்கப்படும். கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்த 1 கிமீ/ நேரம் க்கும் குறைவான வேகத்தில் மெதுவாக நிலவில் இறங்கும்.\nஅதன்பின் செப்டம்பர் 7ம் தேதி சரியாக விக்ரம் லேண்டரில் உள்ள பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆராய்ச்சிகளை செய்யும். இந்த இரண்டும் 14 நாட்கள் ஆராய்ச்சி செய்யும். ஆர்பிட்டார் சேட்டிலைட் மட்டும் 1 வருடம் ஆராய்ச்சி செய்யும்.\nமுதலில் இந்த பயணம் 56 நாட்கள் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஏற்கனவே 7 நாட்கள் தாமதம் ஆனதால், இந்த பயணத்தை 48 நாட்களில் முடிக்க இஸ்ரோ முடிவெடுத்துள்ளது. 48 நாட்களில் சரியாக முடித்தால்தான் ரோவரை சரியாக நிலவில் குறிக்கப்பட்டு இருக்கும் தென் துருவ பகுதியில் இறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாஷ்மீர் பற்றி பேசியது என்ன.. ரிபப்ளிக் டிவி அர்ணாப் விவாதத்தில் நடந்தது என்ன\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து.. மருத்துவமனையை சூழ்ந்த கரும்புகை\nபெரும் சரிவில் ஆட்டோமொபைல் தொழில்.. பிரஷ்ஷர்களை கூட வேலைக்கு எடுக்க யாரும் ரெடி இல்லை\nஐநா போனாலும், காஷ்மீர் எங்களின் உள்நாட்டு விவகாரம்.. இந்தியா திட்டவட்டம்\nஅருண் ஜெட்லி கவலைக்கிடம்.. எய்ம்ஸ் மருத்துவமனை சென்ற அமித்ஷா\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் அருண்ஜேட்லி.. உடல்நிலை மோசம்.. நள்ளிரவில் மருத்துவமனைக்கு விரைந்த ஜனாதிபதி\nஇளம் பெண் கேப்டனுக்கு பாலியல் தொல்லை.. ராணுவ மேஜர் டிஸ்மிஸ்.. பென்சனும் ரத்து.. ராணுவ தளபதி அதிரடி\nகாஷ்மீர் விஷயத்தில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை அபாயகரமானது.. இந்தியாவுக்கு எதிராக சீனா கருத்து\nதிருக்குறள் மாநாட்டில் காரசார பேச்சு.. தி.க.வுக்கு குறி வைக்கும் டெல்லி\nவடகொரியா போல மாற போகிறது.. சீனாவிற்கு லட்டு மாதிரி எடுத்து கொடுத்த இந்தியா.. என்ன நடக்குமோ\nஐநா மீட்டிங் நடக்கும் அதே நாளில் திக்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் இந்தியா\nஅணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கை மாற வாய்ப்பு.. ராஜ்நாத் சிங் அதிரடி கருத்து\nபிரார்த்தனை செய்தாலே அது முஸ்லீம்கள் இடமல்ல.. அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2019/07/05131819/1249518/Risk-if-you-add-too-much-oil-to-your-food.vpf", "date_download": "2019-08-18T13:58:53Z", "digest": "sha1:F66VR6STGZ7LMCOCAHRMABMQ6OZS4UBG", "length": 17452, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "உணவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் எண்ணெய் சேர்த்தால் ஆபத்து || Risk if you add too much oil to your food", "raw_content": "\nசென்னை 18-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஉணவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் எண்ணெய் சேர்த்தால் ஆபத்து\nஉணவில் எப்படி இனிப்பு, உப்பு, புளிப்பு போன்றவற்றை அளவோடு சேர்க்கிறமோ, அதே போன்று இந்த எண்ணெய் விஷயத்திலும் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும்.\nஉணவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் எண்ணெய் சேர்த்தால் ஆபத்து\nஉணவில் எப்படி இனிப்பு, உப்பு, புளிப்பு போன்றவற்றை அளவோடு சேர்க்கிறமோ, அதே போன்று இந்த எண்ணெய் விஷயத்திலும் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும்.\nஎந்த ஒரு உணவாக இருந்தாலும் அதன் அளவு என்பது மிக அவசியமானதாகும். எப்படி உணவில் இனிப்பு, உப்பு, புளிப்பு போன்றவற்றை அளவோடு சேர்க்கிறமோ, அதே போன்று இந்த எண்ணெய் விஷயத்திலும் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும்.\nஅதிக எண்ணெயை சேர்த்தால் எப்படிப்பட்ட அபாயங்கள் உண்டாகும் என்பது நமக்கே நன்கு தெரிந்த ஒன்று தான். இதில் குறிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு எண்ணெய்க்கும் தனி தன்மை உண்டு என்பதை தான்.\nவீடுகளில் நாம் சமைக்க பயன்படுத்தும் பல வித எண்ணெய்களின் தன்மையை பொருத்து அவற்றை எவ்வளவு உபயோகப���படுத்த வேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.\n* ஆரோக்கியம் அதிகம் கொண்ட தேங்காய் எண்ணெயை உணவில் சேர்க்கும் போது சற்று ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும். காரணம் இவற்றில் 90% கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் தான். மேலும், இவை நல்ல கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்ய உதவும். நீங்கள் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துபவராக இருந்தால் 3 அல்லது 4 டீஸ்பூனிற்கு மேல் ஒரு நாளைக்கு பயன்படுத்த கூடாது.\n* வைட்டமின் ஈ நிறைந்துள்ள சூரிய காந்தி எண்ணெயை உணவில் சேர்த்து கொள்வதால் பல நன்மைகள் உண்டாகும். எவ்வளவு தான் சூரிய காந்தி எண்ணெயை நாம் சூடு செய்தாலும் அதன் ஊட்டச்சத்துக்கள் குறையாமல் அப்படியே இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. இதனை ஒரு நாளைக்கு 3 ஸ்பூன் அளவு எடுத்து கொள்வது சிறந்தது.\n* கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்ய ஆலிவ் எண்ணெய் உதவுகிறது. சமையலுக்கு மற்ற எண்ணெய் வகைகளை விடவும் இது மிக பொருத்தமாக இருக்கும். இதனை ஒரு நாளைக்கு 3 முதல் 4 ஸ்பூன் அளவுக்கு சமையலுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.\n* குறைந்த அளவிலேயே இதில் கெட்ட கொழுப்புகள் உள்ளன. ஆதலால், இதை சமையலில் பயன்படுத்துவது நல்லது தான். கடலை எண்ணெயை 3 ஸ்பூன் அளவு ஒரு நாளைக்கு எடுத்து கொள்ளலாம் என உணவியல் நிபுணர்கள் ஆலோசனை தருகின்றனர்.\nஎந்த வகை எண்ணெய்யாக இருந்தாலும் அவற்றை அளவாக நாம் பயன்படுத்தி வந்தால் எந்த வித பாதிப்புகளும் உண்டாகாது. ஒரு நாளைக்கு 3 முதல் 4 ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இதன் அளவு மீறினால் சிலபல அபாயங்கள் நிச்சயம் உண்டாகும் என ஆய்வுகளின் முடிவுகள் சொல்கின்றன.\nஎண்ணெய்யை உணவில் அதிக அளவில் சேர்த்து கொண்டால் முதலில் வர கூடிய பாதிப்பு கொலஸ்ட்ரால் தான். பிறகு உடல் எடை கூடுதல், இதய நோய்கள், மாரடைப்பு, இரத்த ஓட்டம் பாதிக்கப்படுதல் போன்ற பல பிரச்சினைகள் அடுக்கடுக்காக உண்டாகும். அது மட்டும் இல்லை, இது தொடர்ந்தால் உயிரை இழக்க நேரிடும்.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nவெண்புள்ளி நோய்க்கும��� தீர்வு காணலாம்...\nபித்தப்பை கற்கள் எப்படி உருவாகின்றது\nதூக்கத்தில் நடக்கும் வியாதியின் விஞ்ஞான பின்னணி\nஇடுப்பை 'சிக்’கென்று வைத்துக் கொள்ள உணவு முறைகள்...\nஉலக நாடுகளின் உணவுக் கலாசாரம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்\nஎந்த நேரத்தில் எந்த உணவை சாப்பிட வேண்டும்\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nஉலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கிறது\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nதஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2008/06/blog-post_11.html", "date_download": "2019-08-18T13:16:04Z", "digest": "sha1:LBXO37ZIQMVLN7QW6ASRB5C56A3A2DYX", "length": 59262, "nlines": 667, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: தசாவதாரம் - விமர்சனம் !", "raw_content": "\nஇன்று படத்தை முழுமையாகப்பார்த்தாகி விட்டது.அருமையாக வந்திருக்கிறது.\nஇந்தப்படத்தில் வேலை பார்த்தவன் என்ற முறையில் நான் எழுதினால் பாராட்டித்தான் எழுதுவேன்.\nபடத்தை பார்த்துவிட்டு உடனே விமர்சனம் எழுதுங்கள்.\nஒரு முழுமையான திரை அனுபவத்தை திரை அரங்கில் உணருங்கள்.தயவு செய்து டிவிடி வேண்டாம்.படத்தின் பிரம்மாண்டத்தை உணராமலேயே போய்விடுவீர்கள்.எல்லா முன்செய்திகளையும் ஓரம் கட்டிவிட்டு, முழுமையாக திரைப்படத்தை பாருங்கள்.\nகொஞ்சம் குழந்தை, கொஞ்சம் பெரிய மனித தோரணையுடன் , எந்த\nஒரு முன்முடிவும் இல்லாமல் தியேட்டருக்குள் நுழையுங்கள்...\nஒரு அற்புத அனுபவம் காத்திருக்கிறது.\nபி பி யை ஏத்துறீங்களே நியாயமா\nபி பி யை ஏத்துறீங்களே நியாயமா\nபடம் ரிலீசாகவேயில்லை அதற்குள் விமர்சனமா என நினைத்தேன். நீங்க \"insider\" ஆ.\nஅய்யோ..ஏன் ராசா ஏன் இப்படி எல்லாம்...இன்னும் ர���ண்டே நாள் தான் ;;\nஉங்கள நம்பி $15 ( x2 = $30)விடலாமா\nநல்லா யோசிச்சு சொல்லுங்க. அப்பாலிக்கா, நல்லாலண்ணா, எதிர் பதிவு போட்டு தாக்கிடுவோம்ல உங்கள :)\nபி பி யை ஏத்துறீங்களே நியாயமா\nபடம் ரிலீசாகவேயில்லை அதற்குள் விமர்சனமா என நினைத்தேன். நீங்க \"insider\" ஆ.\nவாங்க வாங்க நட்சத்திரம் அவர்களே\nஎதிர்பார்ப்புகள் எக்கச்சக்கம் வேண்டாம்னுதான் இந்த எச்சரிக்கை விமர்சனம்\nஅய்யோ..ஏன் ராசா ஏன் இப்படி எல்லாம்...இன்னும் ரெண்டே நாள் தான் ;;//\nஅதான்...கொஞ்சம் பி.ப்பி யை இறக்கலாமேன்னுதான் \nஉங்கள நம்பி $15 ( x2 = $30)விடலாமா\n// நல்லா யோசிச்சு சொல்லுங்க. அப்பாலிக்கா, நல்லாலண்ணா, எதிர் பதிவு போட்டு தாக்கிடுவோம்ல உங்கள :)//\nநல்லா யோசிச்சு...நம்ம மக்களையும் ரொம்ப யோசிக்காம படத்தை பாக்கச்சொல்லத்தான் இந்த பதிவே\nபடம் பார்க்கிறவர்கள் முக்தி அடைந்துவிடுவார்களா \n//எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கம் வேண்டாம்னுதான் இந்த எச்சரிக்கை விமர்சனம்\n//நல்லா யோசிச்சு...நம்ம மக்களையும் ரொம்ப யோசிக்காம படத்தை பாக்கச்சொல்லத்தான் இந்த பதிவே\nஅடுத்தவரை எச்சரிக்கை செய்யறதுக்கு இவ்வளவு எச்சரிக்கையா\nbehind the scenes மாதிரி ஏதாவது சுவாரசியமாக எழுதுங்களேன் :-)\nஎப்பிடியும் மங்களூர்ல இப்போதைக்கு ரிலீஸ் ஆகப்போறதில்லை.\nஅதனால பதிவுகள்ல 4 விமர்சனம் படிச்சிட்டே பாக்கிறேன்\nபுதுகை.எம்.எம்.அப்துல்லா June 12, 2008 at 4:36 PM\nஎங்கள்ல தசாவதாரம் ரீலீஸாகிறததுக்கு முன்னாடியே பார்த்த முதல் அவதாரமா நீங்க ஆயிட்டீங்க\nஉங்கள நம்பி £80 (68 x £30= :-(( விடலாமா\nஒரு பெண்ணிடம் சொல்லப்படும் எந்த ரகசியமும் காக்கப்படுவதில்லை என்ற அவப்பெயரிலிருந்து தப்பித்தேன்.\nபோன ஜூலையில் புதுகையில் நீங்கள் சந்தித போதே தசாவதாரத்தில் வேலை செய்வதைப் பற்றி தெறிந்தும் யாரிடமும் சொல்லவில்லை.\nஇப்போது நீங்களே சொல்லிவிட்டீர்கள். இருந்தாலும் படம் பார்க்க போக வேண்டுமா என்று கொஞ்சம் யோசனைதான் பார்ப்போம்.\nஎன்னமோ சொல்றீங்க .... நாளைக்கு தெரிஞ்சுறும்....\nபடம் பார்க்கிறவர்கள் முக்தி அடைந்துவிடுவார்களா \nமுக்தி அடையவா சினிமாவுக்கு போறது\nநல்லா அந்த 3 மணி நேரத்தில் மகிழத்தானே\nbehind the scenes மாதிரி ஏதாவது சுவாரசியமாக எழுதுங்களேன் :-)//\nபடம் தயாரிப்பில் இருக்கும்போது எழுதியிருக்கணும். ஆனா தொழில் தர்மத்தில் எழுதலை\nஆம் -என்றுதான் ஆஸ்கார் அலுவலகத்தில் சொன்னார்கள் \nஎப்பிடியும் மங்களூர்ல இப்போதைக்கு ரிலீஸ் ஆகப்போறதில்லை.\nஅதனால பதிவுகள்ல 4 விமர்சனம் படிச்சிட்டே பாக்கிறேன்\nஉங்ககிட்ட என்ன சொன்னா சென்னைக்கு ப்ளைட் பிடிச்சு வந்து படம் பாப்பீங்கன்னு எனக்கு தெரியும்..\nஹேமா சின்ஹா பாப்பா சூப்பரா நடிச்சிருக்கு :)\nஎன்னமோ சொல்றீங்க .... நாளைக்கு தெரிஞ்சுறும்....//\nதலைவர் படத்தை டிவிடில பாக்கறதாவது... கோவையில் எந்தெந்த தியேட்டர்ல போடறாங்க ரிசர்வ் பண்ணனும்.. செண்ட்ரல்ல போடறாங்க. அதை விட நல்ல தியேட்டர் எதுலையாவது போடறாங்களா ரிசர்வ் பண்ணனும்.. செண்ட்ரல்ல போடறாங்க. அதை விட நல்ல தியேட்டர் எதுலையாவது போடறாங்களா கோவைகாரங்க யாராவது வரீங்களா\nஎப்பிடியும் மங்களூர்ல இப்போதைக்கு ரிலீஸ் ஆகப்போறதில்லை.\nஅதனால பதிவுகள்ல 4 விமர்சனம் படிச்சிட்டே பாக்கிறேன்\nஉங்ககிட்ட என்ன சொன்னா சென்னைக்கு ப்ளைட் பிடிச்சு வந்து படம் பாப்பீங்கன்னு எனக்கு தெரியும்..\nஹேமா சின்ஹா பாப்பா சூப்பரா நடிச்சிருக்கு :)\nஎன்னது தசாவதாரத்தில ஹேமா சின்ஹாவா \nஇங்கயே Adlabs ல ரிலீஸ் பண்ணீட்டாங்க இன்னைக்கு ஈவ்னிங் 6.45 ஷோ\nநாங்களும் டிக்கட் வாங்கீட்டமில்ல :))\nவேலை 'பலு', காரணமாக முதல் நாள் முதல் ஷோ போக முடியவில்லை\nபடம் முதல் 15 நிமிடங்கள் சூப்பர்.\nபெருமாள் பெருமாள்னு அக்ரஹாரத்து அசின் மாமி கூடவே வந்திருவான்னா சயிண்டிஸ்ட் கோவிந்தராஜன்கூடவும் அந்த அமெரிக்க வில்லன் பேரு என்ன ப்ளட்சரோ என்னமோ அவன்கூட சண்டை போட்டு நானே கடத்திகிட்டு வந்திருக்கலாம்.\nபடம் முதல் 15 நிமிடங்கள் சூப்பர்.\nபெருமாள் பெருமாள்-னு ராமாயணம் பாடறப்பல்லாம் மகராசி மல்லிகா செராவத் இவளை (அசினை) போட்டுத்தள்ளாம போய் சேந்துட்டாளேன்னு எரிச்சலோ எரிச்சல்\nசந்தான பாரதியோட நல்ல வாய்ப்பை (எல்லாம் படம் பாத்து தெரிஞ்சிக்கங்கப்பா) ஒரு ட்ராமா கும்பல் வந்து கெடுத்து சின்னாபின்னமாக்கீடுது.\nநம்ம எல்லாருக்கும் ஒரே சோகமா போயிடுது\nநல்லா க்ராபிக்ஸ் பண்ணி இருக்காங்க, கஷ்டப்பட்டிருக்காங்க.\nடெக்னாலஜி இருப்பதாலேயே குறைகளை எல்லாம் விட்டு படம் ஆஹா ஓஹோ சூப்பர் என சொல்லிவிடமுடியாது\nபெருமாள் பெருமாள்னு அக்ரஹாரத்து அசின் மாமி கூடவே வந்திருவான்னா சயிண்டிஸ்ட் கோவிந்தராஜன்கூடவும் அந்த அமெரிக்க வில்லன் பேரு என்ன ப்ளட்சரோ என்னமோ அவன்கூட சண்டை போட்டு நா���ே கடத்திகிட்டு வந்திருக்கலாம்.///\nஅப்படி ஒன்னு நடந்தா எவ்ளோ நல்லா இருக்கும். நாங்களும் உன்னோட கவுஜை ல இருந்து தப்பிச்சி இருக்கலாம்.\nசந்தான பாரதியோட நல்ல வாய்ப்பை (எல்லாம் படம் பாத்து தெரிஞ்சிக்கங்கப்பா) ஒரு ட்ராமா கும்பல் வந்து கெடுத்து சின்னாபின்னமாக்கீடுது.நம்ம எல்லாருக்கும் ஒரே சோகமா போயிடுது\nஅப்படி ஒன்னு நடந்தா எவ்ளோ நல்லா இருக்கும். நாங்களும் உன்னோட கவுஜை ல இருந்து தப்பிச்சி இருக்கலாம்.\nபெருமாள் பெருமாள்-னு ராமாயணம் பாடறப்பல்லாம் மகராசி மல்லிகா செராவத் இவளை (அசினை) போட்டுத்தள்ளாம போய் சேந்துட்டாளேன்னு எரிச்சலோ எரிச்சல்\nஅண்ணே உனக்கு வந்த எரிச்சல் விடிய விடிய சாட் பண்ணிட்டு தூங்காம படம் பார்க்க போனதால வந்த கண் எரிச்சலா இருக்கும்.\nநல்லா க்ராபிக்ஸ் பண்ணி இருக்காங்க, கஷ்டப்பட்டிருக்காங்க.\nடெக்னாலஜி இருப்பதாலேயே குறைகளை எல்லாம் விட்டு படம் ஆஹா ஓஹோ சூப்பர் என சொல்லிவிடமுடியாது\nபாவானா படம் திரிஷா படம் எல்லாம் மொக்கையா இருந்தாலும் ஆஹா ஓஹோ புகழ்ந்து தள்ளி கவுஜை வேற எழுதுவீங்க. கஷ்டப்பட்டு படம் எடுத்தா உங்களுக்கு நக்கலா இருக்கா\nபாவானா படம் திரிஷா படம் எல்லாம் மொக்கையா இருந்தாலும் ஆஹா ஓஹோ புகழ்ந்து தள்ளி கவுஜை வேற எழுதுவீங்க. கஷ்டப்பட்டு படம் எடுத்தா உங்களுக்கு நக்கலா இருக்கா\nஜாக்கெட் இல்லாம வந்த அசினையே பாராட்ட முடியலையே நி.நல்லவரே\n\"அடியேன் ராமானுஜதாசன்\" என்கிற அதிரடியில் ஆரம்பிக்கும் படம் படமுடிவில் கே.எஸ்.ரவிக்குமார் \"உலகநாயகனே\" என பாட தொடங்கும் வரை நீடிக்கிறது. நடு நடுவே அஸினோடு பிசின் போல ஒரு டூயட் பாடியிருந்தால் கூடவோ, அல்லது கமலின் கூட்டாளிகள் வையாபுரி,சந்தானபாரதி,ரமேஷ்கண்ணா,சிட்டிபாபு,பாஸ்கர் ஆகியோர் கொஞ்சம் நீட்டி வாசிச்சு இருந்தாலோ படம் பப்படமாகியிருக்கலாம். பண்ணிரண்டாம் நூற்றாண்டில் நடந்த அல்லது நடந்ததாக நம்பப்படும் ஒரு நிகழ்வோடு அதற்கான கமலின் விளக்க பின்னனி குரலோடு ஆரம்பிக்கிறது படம்.\nஅடுத்த காட்சி நேராக வாஷிங்டன் தாவிவிடுகிறது நிகழ்காலத்திக்கு. அதாவது சமீபத்து நான்காம் தேதி, டிசம்பர் மாதம் 2004 அன்று ஆரம்பமாகும் கதை டிசம்பர் 26ம் தேதி வேளாங்கண்னி சுனாமியில் முடிவடைகிறது. இந்த இருபத்தி இரண்டு நாட்கள் ஓட்டம் தான் படத்தின் கதை.\nஅமரிக்க விஞ்ஞானியான கமல் கண்டிபிடிக்கும் ஒரு வஸ்து ஒரு நாட்டையே அழிக்க கூடிய அளவிலான சக்தி கொண்டதாக இருக்கிறது என்பதை அந்த லாபரட்ரியின் 'அனு' குரங்கின் மூலமாக சின்னதாய் ஆனால் பிரம்மாண்டமாய் நமக்கு புரிய வைத்த கோவிந் என்கிற விஞ்ஞானி கமல் சென்னையில் கொல்டி பாலாஜிக்கு ஸாரி பல்ராம்நாயுடுவுக்கு புரிய வைக்க \"சார் உங்களை விட கொஞ்சம் சீனியர் யார்கிட்டயாவது நான் பேசனும்\"ன்னு மாட்டிகிட்டு விழிப்பது அருமையோ அருமை.\nலைட்டர் மாதிரியான டப்பாவில் இருக்கும் அந்த வஸ்து அமரிக்காவிலிருந்து ஒரு \"பேக்கு\" நண்பனின் சொதப்பலால் சிதம்பரம் கீழசன்னதிக்கு கூரியர் அனுப்பப்படுகிறது. ஆங்கிலேய வில்லன்(அதுவும் கமல் தான்) தன் குபீர் மனைவி மல்லிகாஷெராவத்துடன் அதை துரத்தி சென்னை செங்கல்பட்டு, பாண்டி வழியாக சிதம்பரம் வர, விஞ்ஞானி கோவிந்தும் வர கீழ சன்னதியில் தான் அய்யங்கார் ஆத்து பொண் அசின், அவரின் 94 வயது பாட்டி கிருஷ்னவேணி (அதுவும் கமல்) இருவரும் கதையில் பிசின் போல ஒட்டுகிறார்கள். அந்த டப்பா கோவிந்தராஜரின் உற்ச்சவமூர்த்தியின் உள்ளே போய் விடுகிறழ்து பாட்டியின் லீலையால். அதற்கு மேல் மல்லிகாவின் கால்ஷீட் கிடைக்காதமையால் கீழசன்னதியிலேயே அவர் கதை முடிகிறது.\nபின்னெ என்ன கோவிந், அசின்கூட கோவிந்தராஜரும் பயணிக்கிறார். அப்படியே வேளாங்கண்ணிக்கு போயிடறாங்க. நடுவே ஏழு அடி உயர கலிபுல்லாகான் கமல் அவங்க அப்பா நாகேஷ், அம்மா விஜயா எல்லாம் எதுக்கு வந்தாங்கன்னு சொல்ல முடியலை.\nஅதே போல பஞ்சாபி அவ்தார்சிங்(கமல் தான்) மனைவி ஜெயப்ரதா அண்ட் கோ வர்ராங்க. அதை எல்லாம் விடுங்க. இப்படியே போய் அந்த வில்லனையும் அந்த வஸ்துவையும் சுனாமி வந்து அழிச்சிடுது. 12ம் நூற்றாண்டில் கடலின் உள்ளே போன கோவிந்தராஜ பெருமாள் வந்து கரை ஒதுங்கி இருக்கார். இந்த காட்சிகளின் போது சுனாமி பிணங்கள் மீது நம் கவனம் போய் விடுவதால் கமல் அசினிடம் பேசும் வசன விளக்கம் எதுவும் நம் காதில் விழாமல் போய் விடுகிறது.\nஇதன் நடுவே வின்செண்ட் பூவராகவன் என்கிற நாகர்கோவில் தமிழ் பேசும் பாத்திர கமல். என்ன திடீர்ன்னு கருப்பு எம்ஜிஆர்ன்னு பார்த்தா அவரும் கமல். அருமையான நடிப்பு.\nஇதன் நடுவே ஜப்பான் கமல். பத்து வேஷம் போடனும் என முடிவு செஞ்சாச்சு. அதனால அவரும் படத்தில் உண்டு.\nஇப்படிப்பட்ட ஒரு படத்துக்காக எவ்வளவு நாளானாலும் காத்திருக்கலாம்ன்னு கங்கணம் கட்டி திரிந்திருந்தேன். சிவாஜியை கூட டியேட்டரில் பார்க்கவில்லை நான். இரண்டு மாதத்துக்கு முன்பு கூட படம் பார்க்கலாம்ன்னு நானும் என் தோழியும் டிக்கேட் கவுண்டர் வரைக்கும் போயிட்டு திரும்பி வந்துட்டோம். எப்படி 1-2 மாதத்தில் தசாவதாரம் வந்துவிடும். அதுவரை வேறு படம் வேண்டாமென்று திரும்பிவிட்டோம். இன்று படம் வெளியாகியே முதல் நாளே இறங்கிட்டோம்.\nகதை, திரைக்கதை, வசனம் எல்லாமே கமல்ஹாசன் என்று படம் ஆரம்பிக்கிறது. அப்படியே 12-ஆம் நூற்றாண்டு கொண்டு போகிறார்கள். கே.ஆர்.எஸ் அண்ணா சைவர்-வைணவர்ன்னு ஒரு பதிவு போட்டிருந்ததால அவர் சொன்ன விவரங்களையும் கொஞ்சம் குறிப்பெடுத்துக்கிட்டேன். நெப்போலியன் நம்பியை பார்த்து \"ஓம் நமச்சிவாய என நீ உச்சரித்தால் உனக்கு உயிர் பிச்சை தருகிறேன்\" என் ஆணையிடும்போது நம்பி \"ஓம் நமோ நாராயணாய\" என்றுதான் சொல்லுவார் என நாமெல்லாம் அறிந்ததே ஆனாலும், அந்த காட்சியில் அனைவரும் சீட் நுனிக்கு வந்து என்ன நடக்க போகிறது என நகத்தை கடிக்க ஆரம்பிப்பீர்கள்.\n\"கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது\nகடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது\"\nரங்கராஜன் நம்பியை சைவர்கள் துன்புறுத்தி கடலுக்கு கொண்டு போவதைப் பார்த்தால் இன்னொரு The Passion of The Christ பார்ப்பது போல் இருக்கின்றது. ஆனால், அதில் இன்னும் மோசமாக துன்புறுத்தப்படுவார் யேசுநாதர். இந்த பிரமாண்ட காட்சிக்கு போடலாம் ஒரு வாவ்\nபடம் என்னவோ சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் நடுவே நடக்கும் போராட்டங்கள்தான் என நீங்கள் நினைத்தால் அது தவறு. கதை அப்படியே 2004-ஆம் ஆண்டு டிசம்பரில் அமேரிக்காவில் கொண்டுவரப் படுகிறது. விஞ்ஞானி டாக்டர் கோவிந்த் நடத்தும் ஆராய்ச்சியும், அவரின் ஆராய்ச்சியின் வெற்றியில் உருவாக்கப்பட்ட உலகத்தையே அழிக்கும் வைரஸும். இனி கதை கடைசி வரை இந்த வைரஸும், இதை தொடர்பான துரத்தலும்தான்.\n12-ஆம் நூற்றாண்டில் வரும் அசின் இன்னும் கொஞ்சம் மெனக்க்கெட்டிருக்கலாம். அவர் அழுகையிலும் போலித்தனம் தெரிகிறது. ஆனால் மாடர்ன் அசின் அழகோ அழகு. ரெட்டை ஜடையை ரெண்டு கையால் தூக்கிக் கொண்டு ஆடுவதும், படம் முழுக்க விஷ்ணுவை தன் இரு கரங்களாலும் கட்டிக்கொள்வதும், வில்லனிடமிருந்து அந்த விஷ்ணு சிலையை காப்பாற்ற போராடுவதும், தன்னையறிமாலேயே கமலை விரும்ப ஆரம்பிப்பதும் அழகு. போலிஸ் இவரை தீவிர்வாதியின் காதலி என்றபோதிலும், கலிபுல்லா கான் இவரை கமலின் மனைவி என்று நினைக்கும்போதிலும் அவர் புலம்பல் ரசிக்க வைக்கின்றது.\nஅசினை விட ஹெவி ரோல் மல்லிகா ஷெராவாத்துக்குதான். கா கறுப்பனுக்கும் வெ வெள்ளையனுக்கும் என்ற பாடலில் செக்ஸியாய் வந்து வில்லன் கமலை மணந்து இவர் செய்யும் அட்டூழியங்கள்; அனைத்துக்கும் சபாஷ் போடலாம். அவர் தன்னுடைய பங்கை 100% அருமையாக செய்திருக்கிறார். அவரை அவ்வளவு சீக்கிரமாக பலியாக்கியிருக்காமல் இருந்திருந்தால் காட்சிகளின் விருவிருப்பு கூடியிருக்கும்.\nஜெயபிரதாவின் பகுதியை அவர் கச்சிதமாய் செய்திருக்கிறார். கவிஜர் கபிலனின் கவிதைகளும் அதை வாசிக்க அவரையே நடிக்க வைத்த கமலுக்கு நன்றி சொல்லலாம். நெப்போலியன், MS பாஸ்கர், ஆகாஷ், நாகேஷ், சந்தான பாரதி என்று பெரிய பட்டாளமே இருந்தாலும் அனைவரிடமும் மிகையில்லாத நடிப்பு. யூகா எனும் ஜப்பானிய பெண்ணின் நடிப்பை விட அவரின் சண்டை காட்சிகள் அற்புதம். ஒரு ஜெட் லி படம் பாத்தது போல இருந்தது. ரவிகுமார் படத்தில் அந்த கற்பழிப்பு காட்சி அவசியம்தானா\nபடத்தின் இசை ஏற்கனவே பிரபலாமாகிவிட்டது. ஆனாலும், பிரமாண்டமான காட்சியமைப்பில் பார்க்கும்போது பாடல் இன்னும் அழகாக தெரிகிறது. ஒரு உண்மை தெரியுமா படத்தில் கமலுக்கும் அசினுக்கும் ஒரு டூயட் பாடல் கூட இல்லைங்க. அதுவே ஒரு வித்தியாசம்தானே. BGM-க்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத்துக்கு கண்டிப்பாக வாழ்த்து சொல்ல வேண்டும். காட்சிகளின் விருவிருப்புக்கும் திகிலூட்டத்துக்கும் முக்கிய பங்கு வகிப்பது இவரின் BGM இசைதான். முக்கியமாக சண்டை காட்சிகளின் போது வரும் இசை ஒவ்வொரு தாக்குதல் போதும் நமக்கு 'டிக் டிக்' என இதய துடிப்பை கூட்டுகிறது.\nபடத்தின் சண்டைக்காட்சிகள் அட போட வைக்கின்றது. 12-ஆம் நூற்றாண்டில் நடக்கும் சண்டை காட்சி டிப்பிக்கல் கனல் கண்ணன் ஸ்டைல். யூகா மற்றும் அவர் தந்தையின் வூஷூ சண்டை திறனை பார்க்கும்போது சில வருடங்களுக்கு முன் நான் கற்றுக்கொண்ட தேக்குவாண்டோ ஞாபகம் வருகிறது. ஒரு ஜேக்கிசான் ரக சண்டை காட்சி க்ளைமேக்ஸில் பார்க்கலாம். படம் முழுக்க ஒரு 12-13 கொலையாவது இருக்கும். 15 நிமிடத்துக்கு ஒருவராவது இறப்பார்கள் என கணக்கு வைச்சிக்கலாம்.\nஒளிப்பதிவு.. இன்னும் என்ன சொல்ல வேண்டும் இதைப்பற்றி அதான் கலக்கிட்டாரே ஒளிப்பதிவர். ஒவ்வொரு ஃப்ரேமிலேயும் காமேரா angle சுற்றி வரும் விதம் பிரமாதம். எடிட்டிங், ஸ்பெஷர் எஃப்பேக்ட் பெரிய வாவ் அதான் கலக்கிட்டாரே ஒளிப்பதிவர். ஒவ்வொரு ஃப்ரேமிலேயும் காமேரா angle சுற்றி வரும் விதம் பிரமாதம். எடிட்டிங், ஸ்பெஷர் எஃப்பேக்ட் பெரிய வாவ் படத்தில் முக்கால்வாசி காட்சிகளில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட கமல் ஒரே ஃப்ரேம்ல இருந்தாலும் அதை அசலாக இருக்கும்படி எடிட் செய்திருக்கார் எடிட்டர். வேகமான நகரும் காட்சிகளிலும் சேசிங் காட்சிகளிலும் அனல் பறக்கின்றன. ஸ்பெஷ எப்பேக்ட் பேஷ் பேஷ். க்ளைமேக்ஸில் வரும் க்ராஃபிக்ஸில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். சில காட்சிகள் போலி என்பது மிக எளிதில் தெரிகிறது.\nடைரக்டருக்கு வேலை இருந்திருக்காது என நினைக்கிறேன். கதை, திரைக்கதை, வசனம், நடிப்புன்னு ஆல்-இன்-ஆல் அழகுராஜாவாக கமலே இருந்துவிட்டார். 10 கதாப்பாத்திரங்கள். சில கதாப்பாத்திரங்களில் இவரா அவர்ன்னு சந்தேகம் படும்படி மேக்கப் உதவி செய்துள்ளது. என் பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்தவர் கடைசி வரை அந்த ஜப்பானியர் கமல்தான் என்று நம்பவே இல்லை. பாட்டி கதாப்பாத்திரத்துக்கு கமல் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா ஏதாவது செய்திருக்கலாம். 94 வயது பாட்டி நிஜவாழ்க்கையில எப்படி இருப்பாங்களோ அதேப்போல முயற்சி செய்திருக்கலாம். இந்த பாட்டி என்னன்னா சின்ன பொண்ணாட்டாம் அங்கே தாவுறது இங்கே குதிக்கிறதுன்னு இருக்காங்க. அவங்க வயதுக்கும் அவங்க எனெர்ஜி லெவெலுக்கும் சம்பந்தம் இல்லை. பூவராகன் கறுப்பு எம்.ஜி.ஆர் என்று சொல்லலாம். ஆனால் சில இடங்களில் அவர் பேசுவது கேப்டன் விஜயகாந்தை போல இருக்கின்றது. சுனாமியில் மற்றவர்கள் உயிரை காப்பாற்றி அவர் இறக்கும் காட்சி நன்றாக படமாக்கப்பட்டுள்ளது. சிபிஐ பல்ராம் நாயுடு காமெடியில் கலக்குகிறார். கோவிந்த் ஆங்கிலத்தில் பேசும்போது \"நான் தெலுங்கு. தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் பேசுகிறேன். நீ தஞ்சாவூரான். தமிழில் பேசலைன்னா, இனி யார் தமிழை வளர்ப்பா\"ன்னு கேட்பதுக்கு \"உங்களைப் போல இன்னொரு தெலுங்கத்தான்\"ன்னு கமல் சொல்வது நகைச்சுவையாக இருந்தாலும் சிந்த்திக்க வைக்கும் வரிகள்.\nஒரு கதைக்கருவை வைத்துக்கொண்டு மற்ற சில சிறு சிறு கதைகளை இதனூடையே அழகாய் பின்னியிருக்கும் கமலுக்கு பாராட்டுகள். அவ்தார் சிங், கலிபுல்லா கான், பூவராகன், புஷ் என்று சிலரின் சின்ன சின்ன கதைகளையும் கதையில் பொருத்தி தேவையான இடத்தில் போட்டதால் படம் திகட்டவில்லை.\nமுக்கியமாக படத்தின் கருத்து (Moral of th story) என்ன என்பது கேட்க வேண்டிய ஒன்று. நடக்கும் ஒவ்வொன்றும் நல்லதுக்கே 4 வருடங்களுக்கு முன்னே நடந்த சுனாமியால் லட்சம் உயிர்கள் இழப்பு என வருத்தப்பட்டும் கடவுளிடம் நம் ஆதங்களை கொட்டிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், இந்த படத்தை க்ளைமேக்ஸை பார்த்தீங்களென்றால் கோடி உயிர்கள் பேரிழப்பு நடக்க வேண்டிய இடத்தில் லட்சம் பேரென குறைக்க நடந்த சுனாமியே கடவுளின் திருவிளையாடல் என புரிந்துக்கொள்வோம். அதலால், இனி என்ன கெட்டது நடந்தாலோ அது பெருசா வர வேண்டிய ஒன்னு சிறுசா வந்திருக்கேன்னு சந்தோஷப்பட்டு அந்த கஷ்டங்களை தாண்டி வர வேண்டும் என நினைவுக்கொள்வோம்.\nமுக்கியமாக படத்தின் கருத்து (Moral of th story) என்ன என்பது கேட்க வேண்டிய ஒன்று. நடக்கும் ஒவ்வொன்றும் நல்லதுக்கே 4 வருடங்களுக்கு முன்னே நடந்த சுனாமியால் லட்சம் உயிர்கள் இழப்பு என வருத்தப்பட்டும் கடவுளிடம் நம் ஆதங்களை கொட்டிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், இந்த படத்தை க்ளைமேக்ஸை பார்த்தீங்களென்றால் கோடி உயிர்கள் பேரிழப்பு நடக்க வேண்டிய இடத்தில் லட்சம் பேரென குறைக்க நடந்த சுனாமியே கடவுளின் திருவிளையாடல் என புரிந்துக்கொள்வோம். அதலால், இனி என்ன கெட்டது நடந்தாலோ அது பெருசா வர வேண்டிய ஒன்னு சிறுசா வந்திருக்கேன்னு சந்தோஷப்பட்டு அந்த கஷ்டங்களை தாண்டி வர வேண்டும் என நினைவுக்கொள்வோம்.\nமொத்தத்தில், பிரமாண்டம்... பிரமாண்டம்... பிரமாண்டம். திரும்ப பார்க்கலாம் இந்த பிரமாண்டத்தை. ஆனாலும் இந்த மாதிரி படங்களை தியேட்டரில் பார்ப்பதுதான் அழகு. நான் இந்த வாரம் அடுத்த ரவுண்டுக்கு தயார் ஆகலாம் என நினைக்கிறேன். நீங்கள் எப்படி\nகொஞ்ச நாளைக்கு முன்னாடி விஜயகாந்தின் \"அரசாங்கம்\" பாக்கப் போன போது 'உலகத் தரத்தில் எடுத்திருக்கானுங்களாம்டா'ன்னு நண்பன் சொன்னான். 'உலகத்தரம்னா என்னடா'ன்னு கேட்டேன். 'சண்ட போடும் போது கயறக் கெட்டி தூக்குவாய்ங்க' ன்னான்.\nமங்களூர் சிவாவுக்கு ...மனப்பூர்��மான நன்றிகள்..\nரெண்டுபேரும் சேந்து எழுதின (ஸாரி..சுட்ட) விமர்சனத்துக்கு கோடி நன்றிகள்\n//ரெண்டுபேரும் சேந்து எழுதின (ஸாரி..சுட்ட) விமர்சனத்துக்கு கோடி நன்றிகள்\n திரைக்கதையையே எழுதிட்டாங்க (சுட்டுட்டாங்க) போல :-)).\nஉங்களுக்கு ஜிரா பதிவுல பதில் போட்டிருக்கேன். அவர் வெளியிட்டதும் உங்கள் கருத்தையும் சொல்லுங்க.\n(முகு:பதிவுக்கு தொடர்பற்ற பின்னூட்டம். வெளியிட வேண்டியதில்லை)\nநீங்க கொடுத்த ஐடியா மிக்க பயன் உள்ளதாக இருந்தது. ஹேண்டி ரெகவரிய வச்சி கொஞ்ச படங்கள தேத்திட்டேன். பல படங்கள் வரலன்னாலும், சில வந்துருக்கு. மிக்க மகிழ்ச்சி. ரொம்ப நன்றி.\nதெய்வத் தொழிலாளி - பாகம் 2\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=11", "date_download": "2019-08-18T13:27:55Z", "digest": "sha1:24J67HESVE2FDGE7FL53CLC6IDES5XS7", "length": 19147, "nlines": 96, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ ஆகஸ்ட் 15 - செப்டம்பர் 14, 2004 ]\nகட்டடக்கலை ஆய்வு - 1\nஇது கதையல்ல கலை - 1\nகருங்கல்லில் ஒரு காவியம் - 1\nஇதழ் எண். 1 > கலைக்கோவன் பக்கம்\nதாராசுரத்திற்கும் கும்பகோணத்திற்கும் இடையிலுள்ள உடையாளூர் இன்றும் ஒரு சிற்றூராகவே வரலாற்று மணத்தோடு திகழ்கிறது. இவ்வூர்ப் பால்(ழ்)குளத்தம்மன் கோயில் வாயிலமைப்பில் பழங்கட்டுமானத்தைச் சேர்ந்த தூணொன்று இடம் பிடித்துள்ளது. இந்தத்தூண் இவ்வூர்ப் பெருமாள் கோயிலில் இருந்து இங���குக் கொணரப்பட்டதாக உள்ளூர் முதியவர்கள் கூறுகின்றனர். இத்தூணிலுள்ள முதற்குலோத்துங்கரின் நாற்பத்திரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டைப் படித்த சிலர் அதன் பொருளைப் புரிந்து கொள்ளாமலேயே, உடையாளூரில் முதலாம் இராஜராஜரின் பள்ளிப்படை அமைந்திருந்ததாக எழுதி வைத்தனர். ஏறத்தாழப் பத்தாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த இந்த தவறான பதிவை, இது தொடர்பான கட்டுரை வெளியான காலத்திலேயே, கள ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட உண்மைகளை முன்னிறுத்தி மறுத்து, தகவல் தவறானது என்று டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்கள் அழுந்த உரைத்துள்ளனர்.\nஎனினும், சில திங்கள்களுக்கு முன் மீண்டும் இந்தப் பள்ளிப்படைத் தகவல் தமிழ்ப் பல்கலைக்கழகக் கட்டடக்கலைத் துறைப் பேராசிரியர் முனைவர் கோ.தெய்வநாயகத்தின் பெயருடன் அறிக்கை என்ற வடிவில் தினமலர், தினத்தந்தி முதலிய நாளிதழ்களில் வெளியானது. இதைப் படித்த பொன்னியின் செல்வன் குழுவைச் சேர்ந்த நண்பர்கள் திரு.ச.கமலக்கண்ணன், திரு.ம.இராமச்சந்திரன் ஆகியோர் இது பற்றிய உண்மையறிய விழைந்து டாக்டர்.மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்களைத் தொடர்பு கொண்டனர். ஏற்கனவே இதுகுறித்து விரிவான அளவில் மறுமொழி அளிக்கப்பட்டிருந்த போதும், நேரடியாகக் களத்திற்கே சென்று பார்வையிடுவது ஆர்வமுள்ள அவ்விளைஞர்களின் வரலாற்றுப் பயணத்திற்குச் சரியான தடம் அமைத்துத் தருமென்ற எண்ணத்துடன் மீண்டும் ஒரு கள ஆய்விற்கு வரலாற்றாய்வு மையம் தயாரானது.\nஒரு ஞாயிறன்று காலை 9:00 மணியளவில் கமலக்கண்ணன், இராமச்சந்திரன் உடன்வர, உடையாளூர் அடைந்தோம். பொன்னியின் செல்வன் குழுவினருள் ஒருவரான திரு. சீதாராமன் கும்பகோணவாசி. அவர் இளங்காலையிலேயே உடையாளூர் சென்று சிவன் கோயில், பால்குளத்தம்மன் கோயில் இரண்டையும் நாங்கள் காண ஏற்பாடு செய்திருந்தார். முதலில் சிவன் கோயிலைப் பார்த்தோம். அருமையான சிற்பங்கள். ஏராளமான கல்வெட்டுக்கள். சில சிற்பங்களின் கீழ் அவற்றைச் செதுக்கக் காரணமானவர்களின் மிகச்சிறிய அளவிலான வடிவங்களும் இடம்பெற்றிருந்த அமைப்பை நண்பர்களுக்குச் சுட்டிக் காட்டினோம். அவ்வடிவங்களுள் ஒன்றைத்தான் பத்திரிக்கைச் செய்தி முதலாம் இராஜராஜர் என்று அடையாளப்படுத்தி இருந்தது, அந்தத் தகவல் எத்தனை பிழைய��னது என்பதை, அனைத்துச் சிற்பங்களையும் ஆய்வு செய்த நிலையில் நண்பர்கள் உணர்ந்தனர்.\nபால்குளத்தம்மன் கோயில் சென்றபோது கிராம நிர்வாக அலுவலரும் சேர்ந்து கொண்டார். அதுநாள் வரை வந்திருந்த பள்ளிப்படை பற்றிய செய்திகள் அனைத்தையும் எங்களிடம் காட்டிய அவர் எப்படியாயினும் உண்மையைக் கண்டறிந்து கூறுமாறு வேண்டிக்கொண்டார். ஏற்கனவே மைய ஆய்வர்களுடன் கல்வெட்டு வாசிப்பில் பங்கேற்ற அனுபவத்துடன் கமலக்கண்ணனும் இராமச்சந்திரனும் ஒவ்வோர் எழுத்தாக கவனத்துடன் படித்த பால்குளத்தம்மன் கல்வெட்டை மையக் கல்வெட்டாய்வர்கள் பேராசிரியர் மு.நளினியும் இரா.இலலிதாம்பாளும் படியெடுத்தனர். அங்குச் சூழ நின்றிருந்த மக்கள் அனைவருக்கும் கிராம நிர்வாக அலுவலர் உட்பட, அக்கல்வெட்டு வரிவரியாக வாசித்துக் காட்டப்பட்டது. கிராம அலுவலர் கல்வெட்டின் பொருள் அறிந்ததும் பள்ளிப்படை வதந்திக்காகப் பெரிதும் வருத்தப்பட்டார்.\nபால்குளத்து அம்மன் கல்வெட்டுப் பாடம்\n1 ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபுவந சக்கரவர்த்திகள் ஸ்ரீகு\n2 லோத்துங்க சோழ தேவற்கு யாண்டு நாற்ப\n4 எழுந்தருளிநின்ற ஸ்ரீராஜராஜதேவரான ஸ்ரீ\n5 சிவபாதசேகரதேவர் திருமாளிகை முன்பில்\n6 பெரிய திருமண்டப முன்[பி¦]லடுப்பு ஜீர்\n7 ந்நித்தமையில் இம்மண்டபம் எடுப்பி\n8 த்தார் பிடவூர் (பிடவூர் வேளான்) வேளா\n9 ன் அரிகேசவனாந கச்சிராஜற்காக இவ்வூர்\n10 நாயகம் செய்து நின்ற ஜயசிங்ககுலகா\n11 ல வளநாட்டு குளமங்கல நாட்டு சா\n13 யான் நம்பிடாரன் நாடறிபுகழன் இ\n14 வருடன் விரதங்கொண்டு செய்தார் இ\n15 வ்வூர் பிடாரகளில் ராஜேந்த்ரசோழனு\n16 தைய நாயகநான ஈசானசிவரும் தேவ\n17 நபயமாந அறங்காட்டி பிச்சரும்\nகாலம் : கி.பி 1112\nபொருள் : ஸ்ரீசிவபாதசேகரமங்கலம் என்னும் ஊரில் கட்டப்பட்டிருந்த ஸ்ரீஇராஜராஜதேவரான ஸ்ரீசிவபாதசேகரதேவர் திருமாளிகையின் முன்பிருந்த பெரிய திருமண்டபம் பழுதுபட்டதால் பிடவூர் வேளான் அரிகேசவனான காசிராஜன் அதைத் திருப்பணி செய்ய விழைந்தார். ஜெயசிங்ககுலகால வளநாட்டு சாத்தமங்கலத்து பிடாரன் நாடறிபுகழன் அவருக்காக இப்பணியை மேற்கொண்டார். ஸ்ரீசிவபாதசேகரமங்கலத்துப் பிடாரர்களில் இராஜேந்திர சோழன் உதைய நாகனான ஈசானசிவரும் தேவன் அபயமான அறங்காட்டிப் பிச்சரும் இப்பணிக்கு உறுதுணையாக அமைந்தனர்.\nஇந்தக் கல்வெட்டில் எந்த வரிய���லாவது பள்ளிப்படை என்ற சொல்லாட்சியோ, முதலாம் இராஜராஜரின் மரணமோ குறிக்கப்பட்டிருக்கிறதா என்பதை இதைப் படிப்பவர் யாரும் நுணகிப் பார்க்கலாம். இராஜராஜதேவரான சிவபாதசேகரர் என்ற பெயரில் ஒரு திருமாளிகை இருந்த தகவல் தவிர முதலாம் இராஜராஜரைப் பற்றி வேறெந்தக் குறிப்பும் இக்கல்வெட்டில் இல்லை. இந்நிலையில் இது பள்ளிப்படையைக் குறிக்கிறது எனும் எள்ளளவும் உண்மையற்ற ஒரு தகவலை, கல்வெட்டைத் தவறாகப் புரிந்துகொண்ட ஒருவர் கட்டுரையாக்க, அந்தப் பொய்த்தகவல் அப்போதே மைய ஆய்வர்களால் மறுக்கப்பட்ட நிலையிலும், மீண்டும் மீண்டும் அதை ஊதிப் பெரிதாக்க நினைக்கும் 'பெருமக்களை' மக்கள்தான் அடையாளம் கண்டு ஒதுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கல்வெட்டில் இராஜராஜன் பள்ளிப்படை பற்றிய தகவல் இல்லை என்பது உறுதியானதும், அவர் பள்ளிப்படை இருக்குமிடமாகப் பத்திரிகைகள் சுட்டிய வயல்பகுதிக்குச் சென்றோம். தனியார் ஒருவருக்குச் சொந்தமான நிலப்பகுதியில் ஆவுடையாருடன் லிங்கமொன்று மணலில் புதைந்த நிலையில் காட்சியளித்தது. நிலத்துக்காரர் உதவியுடன் அந்த லிங்கத் திருமேனியைச் சூழ ஆராய்ந்தோம். பல ஊர்களில் பரவலாகக் கிடக்கும் கைவிடப்பட்ட லிங்கத் திருமேனிகள் போல அதுவும் இருந்ததே தவிர, அதன் கீழோ, சுற்றுப் பகுதியிலோ பத்தரிக்கைகள் குறிப்பிட்டிருந்தாற்போல் எத்தகு கட்டுமானமும் இல்லை. கமலக்கண்ணன் இந்த ஆய்வு முழுவதையும் படமெடுத்தார். இவ்வாய்வு, 'இங்குப் பள்ளிப்படை இல்லை' என்பதை ஊர்மக்களுக்குக் கண்ணெதிரில் காட்டியது. உண்மையறிந்த நிலச் சொந்தக்காரர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.\nதமிழ்நாட்டில் வரலாற்றை விட, வரலாற்றைப் போல் வழங்கும் கண், காது, மூக்கு வைத்த கதைகள்தான் பரபரப்பாகப் பேசப்படுகின்றன. நம்பப்படுகின்றன. இந்தப் பொய்களையெல்லாம் நேரடிக் கள ஆய்வுகளின் மூலம் அடையாளம் காட்டுவது நம் கடமை. 'போதுமே பொய்யுரைகள்' என்ற நம் நல்லுறவுப் பயணத்தில் இது முதற்படி.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2014/10/siththargalvaralaru.html", "date_download": "2019-08-18T13:21:35Z", "digest": "sha1:HK3RRC4AXAF62T7QUKOWNU6AJRC2NUEA", "length": 42654, "nlines": 123, "source_domain": "www.ujiladevi.in", "title": "நிறம் இல்லாத நிறம் ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n18 ஞாயிறு ஆகஸ்ட் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nசித்தர் ரகசியம் - 13\nகுண்டலினி சக்தியின் அதிர்வலைகள், உயிரை இயக்குகிறது. உயிர் உடம்பை இயக்குகிறது. இது மட்டுமல்ல, உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் குண்டலினி சக்தியின் வெளிப்பாடு சூட்சமமாக நிறைந்திருக்கிறது. இது மனித உடம்பில் நாடிகளின் மூலம் தனது இயக்கத்தை கொண்டுச்செல்கிறது. இந்த நாடிகள் அதமுகமாய் அதாவது கீழ் நோக்கி செயல்படுகிறபோது பஞ்ச பூதங்களின் கலவைகளான உடம்பு சம்மந்தப்பட்டு கருவிகள் மூலமும், கர்ம இந்திரியங்கள் மூலமும் விழிப்படைகிறது. இந்த விழிப்பு நிலையில் உடம்பும், மனதும் சிற்றின்பத்தை நோக்கி ஓடுகிறது. சிற்றின்பத்தை ஆனந்த மயமாக பார்க்கிறது.\nஇதே சக்தி, ஊர்த்துவ முகமாய் அதாவது மேல் நோக்கி எழும் போது சகஸ்ர தளத்தில் ஆற்றலான தனது நிஜ உருவத்தை இழந்து அறிவுமயமாக மாறுகிறது. அதாவது மனித உடம்பில் ஆற்றலானது சகஸ்ரத்தில் அறிவுமயமாகி அன்பில் ஒடுங்குகிறது. இப்படி அன்பில் ஒடுங்கும் நிலையை நமது சித்தர்கள் சிவசக்தி ஐக்கிய நிலை என்றார்கள். சிவசக்தி ஐக்கியமே மனித உடம்பில் உள்ள ஷோம, சூரிய, அக்னி என்ற மும்மண்டலங்களாக ஒளிர்கின்றன.\nசிவசக்தி வடிவான குண்டலினி சக்தி மூலாதாரம் முதல், சகஸ்ரதளம் வரையில் உள்ள ஷட் சக்கரங்களை தனது சூட்சம உடம்பாக எடுத்துக் கொள்கிறது எனலாம். அப்படி எடுத்து கொண்டதனாலேயே சக்தி வசப்பட்ட சிவம் அல்லது சிவம் வசப்பட்ட சக்தி ஸத்-சித்-ஆனந்தமாக பரிணமிக்கிறது. அதாவது குண்டலினி சக்தி எழுச்சி ஜீவனை அம்மையப்பனை நோக்கி தள்ளிச்செல்கிறது. இதை நமது கண்களால் காண முடியாது, காதுகளால் கேட்க முடியாது, நம்மிடம் இருக்கும் புலன்கள் எதற்கும் அதை புரிந்து கொள்ளும் சக்தி இல்லை.\nஆனால் அந்த ஆனந்தநிலையம் நமக்கு தெரியும். நாம் அதை அனுபவிப்போம். காரணம் நமது ஆத்மாவில் உள்ள மூன்றாவது கண், சிவசக்தி ஐக்கியத்தை கானவல்லதாக இருக்கிறது. இப்படி சிவசக்தி ஐக்கியமாகி ஆனந்த தாண்டவம் ஆடுகின்ற எழுச்சி பெற்ற குண்டலினியை புஜங்கி, சப்தபிரம்மம், பிராணசக்தி, ப்ரகிரிதி, மாத்ருகா, ஈஸ்வரி, குடிலங்கி என்ற சிறப்புப்பெயர் கொடுத்து லலிதா சகஸ்ரநாமம் சிறப்பித்து கூறுகிறது.\nமனித உடல், பஞ்சபூதங்களால் செய்யப்படுவது உண்மை. அப்படி செய்யப்படுகிற உடல்கள் அனைத்தும், ஒரே விதமாக இல்லாமல் பலவிதமாக இருப்பதற்கு காரணங்கள் உண்டு. ஒரு உடல் அழகாக இருக்கிறது. இன்னொன்று அழகுக்கு சம்மந்தம் இல்லாமல் இருக்கிறது. ஒன்று பரிபூரணமாக இயங்கக்கூடிய விதத்தில் இருக்கிறது. மற்றது இயங்க முடியாமல் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு உடலும் தனித்தனி விதமாக சிருஷ்டிக்கப்படுவதற்கு என்ன காரணம் சந்தேகமே இல்லை. உயிர்களின் முன்வினை பலன்தான். சரீரத்தின் வடிவமாக உயிர்களுக்கு கிடைக்கப்பெறுகிறது. இப்படி உயிர்கள் தோன்றுவதற்கான மூலக்கருத்துக்களை நமது சித்தர்கள் தெளிவாக கூறுகிறார்கள்.\nஉலகை படைப்பதற்கு விருப்பமுடைய இறைவன் முதலில் உயிரையும்,பிரகிருதியையும் பிணைக்கிறார். பிரகிருதியில் இருந்து சத்வகுணம், ரஜோகுணம், தமோகுணம் ஆகிய முக்குணங்கள் பிறந்து அவைகள் உயிரையும், உடம்பையும் பிணைக்கின்றன. முக்குணங்கள் வெளிப்படையாக தோன்றுவது இல்லை. ஆனால் பிரகிருதியோடு சேர்க்கை பெறும்போது அவ்யத்தம் என்ற வெளிப்படும் பொருளாக மாறுகிறது. ஆனாலும் இதற்கு முழு உருவம் கிடையாது. குணங்களுக்கு உருவங்கள் இல்லை என்றாலும் வெளியில் தெரிவது எப்படி\nசூரியனின் வெளிச்சம் இன்ன நிறத்தில் உள்ளது என்று சொல்ல முடியாது. காரணம் அது நிறம் இல்லாதது. ஆனால் அந்த நிறம் அற்ற நிலையில் இருந்தே ஏழு வண்ணங்களும் தோன்றுகிறது. அதுபோலவே முக்குணங்களும் மூல பிரகிருதியில் மறைந்திருக்கும் சுத்த சத்துவ நிலையில் தோன்றுகிறது. நீராவி கையில் பிடிக்கும் அளவிற்கு திடம் இல்லாதது, உருவம் இல்லாதது, காற்றைப்போல நாலாத்திசையிலும் அலையக்கூடியது. ஆனால் அதே நீராவி நெருக்கம் அடையும் போது மேகமாக மாறி மழையாக கொட்டுகிறது. பிரகிருதியிலும் நீராவி போல மிதந்து கொண்டிருந்த முக்குணங்கள் சுத்தசத்துவம் என்ற நெருக்கத்தை அடையும் போது உருவமாக மாறுகிறது. அதாவது இதன் விளக்கம் என்னவென்றா���் உடல் முழுவதும் பரவியிருக்கும் முக்குணங்கள் உடலின் நெருக்கத்தால் மனம் என்ற ஒன்றாக உருவாகிறது.\nமுக்குணங்களில் சத்வ குணம் என்பது நிர்மலத்தன்மை உடையது, ஒளிமயமானது, ஞானம் நிறைந்தது. சன்மார்க்கத்தில் ஈடுபடக்கூடியது. சிற்றின்பத்தை புறம் தள்ளுவது இதன் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் ஞானிகள், மகான்கள், முனிவர்கள் இவர்கள் நாட்டையும், காட்டையும், உறவையும், பகையையும், பொன்னையும், மண்ணையும் ஒன்றாக கருதுபவர்கள். இந்த சத்வகுணம் இவர்களுக்கு மனதிலிருந்தே தோன்றுகிறது. இப்படி மனதிலிருந்து தோன்றுகிற இன்னொரு குணம் ரஜோ குணம். இது விருப்பமே வடிவெடுத்தது, ஆசைமிகுந்தது. மனிதனை தொழில் செய்யத்தூண்டுவது, உட்காராதே எழுந்து ஓடு, வேண்டிய மட்டும் உழை என்று துரத்தும். வெற்றி வந்தால் சிரிக்கச்செய்யும். தோல்வி வந்தால் அழவைக்கும்.\nமூன்றாவதாக உள்ள தமோ குணம் மயங்குவது, மயக்க வைப்பது. எல்லாம் முடிந்தது போடா என்று சலிப்பைத்தருவது. அப்பன் - பாட்டன் சோறு போடுவான் என்று சோம்பிக்கிடப்பது, அறியாமை நிறைந்தது. அடுத்தவன் சொத்தை அபகரிக்கவும் காத்திருக்ககூடியது. இந்த மூன்று குணங்களுமே பிரகிருதி மூலமாக நமது உடம்பில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. நம் ஒவ்வொருவருக்குள்ளும், கிருஷ்ணனும் இருக்கிறான், அர்ஜுனனும் இருக்கிறான், சகுனியும் இருக்கிறான். இந்த மூன்று குணங்களுமே, நமது மனதின் வெளிப்பாடு. நமது மனம் இப்படித்தான் செய்யப்பட்டது, இப்படித்தான் இயங்குகிறது. இந்த இயக்கம் நமது நாடிகள் வழியாக எப்படியெல்லாம் உடம்பிற்குள் ஊர்ந்து செல்கிறது. அதன் வழியாக குண்டலினி கொண்டுவரும் தெய்வீக சக்திகள் எப்படியெல்லாம் நடந்து நம்மை கடந்து செல்கிறது என்று சித்தர்கள் கூறுகிற இரகசியத்தை அடுத்து சிந்திப்போம்\nசித்தர் ரகசியம் தொடர் அனைத்தும் படிக்க ...>\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/YUKESH_KANNADASAN.html", "date_download": "2019-08-18T12:54:07Z", "digest": "sha1:USFFGT64OPURR75XI65OFNUV5EH4LW2T", "length": 6004, "nlines": 143, "source_domain": "eluthu.com", "title": "யுகேஷ் கண்ணதாசன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nயுகேஷ் கண்ணதாசன் - சுயவிவரம்\nஇயற்பெயர் : யுகேஷ் கண்ணதாசன்\nபிறந்த தேதி : 24-Mar-1992\nசேர்ந்த நாள் : 13-Dec-2014\nசிந்தனையாளன் , தமிழார்வம் உடையவன்\nயுகேஷ் கண்ணதாசன் - கேள்வி (public) கேட்டு��்ளார்\nமகிழன் என்ற பெயரின் விளக்கம் வேண்டும்\n1. மகிழம் என்பது ஒரு வகையில் ஒரு பூவின் பெயர். 2. மகிழன் மகிழ்ச்சியை வழங்குபவன் அல்லது பெறுபவன்.\t17-Jan-2019 7:01 pm\nமகிழ்ந்திருப்பவன் என்று பொருள்.\t03-Jan-2019 8:22 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/tags-nool-list/tag/736/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-18T13:47:02Z", "digest": "sha1:3COR3CXVJ474HUWRNSPWEONRKAMT54IS", "length": 4855, "nlines": 106, "source_domain": "eluthu.com", "title": "கோவிமணிசேகரன் தமிழ் நூல்களின் விமர்சனங்கள் - எழுத்து.காம்", "raw_content": "\nகோவிமணிசேகரன் தமிழ் நூல்களின் விமர்சனங்கள்\nசேரன் குலக்கொடி , கோவிமணிசேகரன் , பெண் , சுவாரஸ்யம் , காதல் , வரலாறு 0 விமர்சனம்\nகாஞ்சிக் கதிரவன் , கோவிமணிசேகரன் , புதினம் , காதல் , வரலாறு 0 விமர்சனம்\nகோவிமணிசேகரன் , மாவீரன் , அஜாத சத்ரு , வரலாறு 0 விமர்சனம்\nகோவிமணிசேகரன் தமிழ் நூல் விமர்சனம் at Eluthu.com\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/06/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-18T12:52:00Z", "digest": "sha1:VB6ECADVIPBC6QVKZWWVCARXR3RAVC4D", "length": 5061, "nlines": 71, "source_domain": "selangorkini.my", "title": "எம்டிகேஎல் ஏற்பாட்டில் மோரிப் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் இயக்கம் – Selangorkini", "raw_content": "\nஎம்டிகேஎல் ஏற்பாட்டில் மோரிப் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் இயக்கம்\nமோரிப் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் இயக்கம் ஒன்றை கோல லங்காட் மாவட்ட மன்றம் (எம்டிகேஎல்) வரும் சனிக்கிழமை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. சிலாங்கூர் மாநில கடற்கரைகளைத் தூய்மைப்படுத்தும் கோல லங்காட் மாவட்ட அளவிலான இத்திட்டம், வரும் சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு தொடங்கும் என்று எம்டிகேஎல் ��லைவர் முகமது ஜெயின் அப்துல் ஹமிட் கூறினார்.\nஇந்தத் திட்டத்தில் பங்கேற்போருக்கான பதிவு காலையில் நடைபெறும்.\nசிற்றுண்டிக்குப் பின்னர் நடன உடற்பயிற்சி அங்கம் தொடங்கும் என்றும் அவர் சொன்னார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ லங்காட் தேசிய பள்ளி மாணவர்களின் ‘சேஃவ் தி ஓசியன்’ எனும் பாடலுக்கான நடனம் சிறப்பு வருகையாளர்களை உற்சாகப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்..\nஎம்பிபிஜே 13ஆம் ஆண்டு நிறைவையொட்டி பல்வேறு இலவச சேவைகள்\nஸ்மார்ட் வாடகை திட்டத்திற்காக எல்பிஎச்எஸ் 1,000 வீடுகளை வாங்கியது\nவேதமூர்த்தி: மலேசிய திருநாடு அனைவருக்கும் சொந்தமானது\nஇஆர்சி: சுவரொட்டிகள் இல்லாத தேர்தல்\nஸாகீர் நாயக் கெடாவில் பேசுவதற்கு தடை \nஅந்நிய மதபோதகர்கள் மலேசிய சூழ்நிலையை புரிந்துக் கொள்ள வேண்டும்\nயுஎஸ்ஜே கிட்ஸ் இல்ல சிறார்களை சட்டமன்ற உறுப்பினர் உற்சாகப்படுத்தினார்\nஇஆர்சி: சுவரொட்டிகள் இல்லாத தேர்தல்\nஸாகீர் நாயக் கெடாவில் பேசுவதற்கு தடை \nவேதமூர்த்தி: மலேசிய திருநாடு அனைவருக்கும் சொந்தமானது\nஅந்நிய மதபோதகர்கள் மலேசிய சூழ்நிலையை புரிந்துக் கொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-08-18T13:46:42Z", "digest": "sha1:CCYOYEJBDPJQV4ULPEOZPFDAKHY3XMAT", "length": 2609, "nlines": 30, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "மனித இயங்கி துப்பாக்கி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nமனித இயங்கி துப்பாக்கி, பெயர்ச்சொல்.\nபல அடி கைத்துப்பாக்கி - சுழலடி கைத்துப்பாக்கி - தோள்துப்பாக்கி - வேட்டை தோள் துப்பாக்கி - மறை தோள் துப்பாக்கி - மனித இயங்கி துப்பாக்கி - பகுதானி துப்பாக்கி - தானியங்கி துப்பாக்கி - மனித ஏற்றி துப்பாக்கி - பகுதானி ஏற்றி துப்பாக்கி - தானேற்றி துப்பாக்கி\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)\n+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/bihar-8-children-dead-9-injured-after-lightning-struck-357484.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-18T13:02:58Z", "digest": "sha1:VI6VZ56OM5Y7EVEFSJHWJB7C63NKTJLQ", "length": 15927, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம் | Bihar: 8 children dead & 9 injured after lightning struck - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\n10 min ago வரிசையாக காங்கிரசை எதிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகள்.. அமைதி காக்கும் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது\n31 min ago அன்று எம்ஜிஆரை காப்பாற்றியது அப்போலா.. ஜெயலலிதாவுக்கு உலகத்தரமான சிகிக்சை அளித்தோம்.. பிரதாப் ரெட்டி\n36 min ago எல்லையில் பாக். படைகள்.. போர் வந்தாலும் ஒரு கை பார்ப்போம்.. எதற்கும் தயார்.. பாகிஸ்தான் ராணுவம்\n58 min ago ஒசூரில் மதுபோதையில் கொள்ளையர்களிடையே வாக்குவாதம்.. ஒருவரை கொலை செய்த 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு\nFinance என்ன ஆச்சு இவங்களுக்கு.. ரூ.8,319 கோடி வெளியே எடுத்த FPIs.. அடுத்து இந்திய சந்தைகளின் கதி\nMovies ஒத்த வார்த்தையால் வனிதாவை அசிங்கப்படுத்திய கஸ்தூரி: இருக்கு இன்று வேடிக்கை இருக்கு\n கோலி ஆடிய அந்த வளைஞ்சு நெளிஞ்ச ஆட்டம்... பேஷ்.. பேஷ்..\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nAutomobiles ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\nபாட்னா: பீகாரில் விளையாடிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் 8 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.\nபீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்யும் மழையால் அம்மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகின. இங்கு வசிக்கும் சுமார் 25 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.\nநூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அங்கு வசித்த பல ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.\nவேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\nஇந்தநிலையில், அம்மாநிலத்தின் நவாடா மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட தன்பூர் முஷஹரி கிராமத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் உள்ள அரச மரத்தை சுற்றி 18 குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது தீடிரென மின்னல் தாக்கியது. இதில் 8 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.\nசம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மின்னல் தாக்கி ஒரே கிராமத்தை சேர்ந்த 8 குழந்தைகள் உடல் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, மழை வெள்ளத்தில் சிக்கி 92 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜார்க்கண்ட் இயக்கம் கண்ட முதுபெரும் இடதுசாரி தலைவர் ஏ.கே. ராய் காலமானார்\n4 வயது சிறுமி முதல் 80 வயது பாட்டி வரை பலாத்காரம்- மைனர் சிறுவர்களுக்கு பலியாகும் பெண்கள்\nஆர்எஸ்எஸ், மோடி சித்தாந்தங்களுக்கு எதிராக பேசினாலே வழக்குகள் பாய்கின்றன.\nமூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்புக்கும் லிச்சி பழத்திற்கும் தொடர்பில்லை.. பீகாரில் ஆய்வில் தகவல்\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 129ஆக உயர்வு.. மருத்துவர் இடைநீக்கம்\nமுத்தலாக் தடை விவகாரம்.. கூட்டணி கட்சிகளிடம் கலந்தாலோசிக்கவில்லை என நிதிஷ் கட்சி புகார்\n ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் எங்கே மூத்த தலைவர்கள் செம 'ஷாக்'\nபீகாரில் மூளைக் காய்ச்சலால் 111 குழந்தைகள் பலி.. அலட்சியம் காரணம் என நிதிஷ்குமாருக்கு எதிராக வழக்கு\nபீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\nபீகாரில் 125 குழந்தைகள் இறப்புக்கு லிச்சி பழம் காரணமா ஆய்வு முடிவால் வட இந்தியாவில் பீதி\nமுத்தலாக் தடை மசோதவை எதிர்ப்பது உறுதி.. கூட்டணி கட்சியின் அறிவிப்பால் அதிர்ச்சியில் பாஜக\nமூளை காய்ச்சலால் 43 குழந்தைகள் அடுத்தடுத்து மரணம்.. ஆனால் பீகார் அரசு சொல்லும் அதிர்ச்சி காரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனு���்குடன் பெற\nbihar children rain பீகார் குழந்தைகள் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12797-thodarkathai-i-love-you-chillzee-story-19", "date_download": "2019-08-18T12:58:42Z", "digest": "sha1:GUSRDD7SEQLHNBSUGESJX5JTUZCWU32O", "length": 26680, "nlines": 342, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - ஐ லவ் யூ - 19 - Chillzee Story - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - ஐ லவ் யூ - 19\n“இப்படி பொசுக்குன்னு கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்ட அந்த பொண்ணு நடிக்க வந்த பொண்ணுன்னு தெரிஞ்சே கல்யாணம்ன்னு பேச்செல்லாம் தேவையா அந்த பொண்ணு நடிக்க வந்த பொண்ணுன்னு தெரிஞ்சே கல்யாணம்ன்னு பேச்செல்லாம் தேவையா\nஅரசியின் பேச்சு காதில் விழாததை போல சலனமே இல்லாமல் இருந்தாள் சந்திரிகா.\n” – அரசி சந்திரிகாவின் தோளை தட்டிக் கேட்டாள்.\n“வேறென்ன, சுரக்காய்க்கு உப்பில்லைன்னு சொன்னேன்\n“கோபப் படாதீங்க. இந்த பொண்ணு பொய் அமுதினி பாவம்ல\n“ஆமா ஆமா காதலின்னு நடிச்சு இப்போ கல்யாணத்துக்கும் தலைய தலைய ஆட்டுற ரொம்ப நல்லவ பாவம் தான் பொய் அமுதினி, உண்மை அமுதினின்னு பொய் அமுதினி, உண்மை அமுதினின்னு என்ன கொடுமை இது\n“அவளை ஏன் தப்பு சொல்றீங்க எல்லாம் இந்த வெற்றி செய்ற வேலை”\n“உனக்கு எப்போவும் வெற்றி கிட்ட குறை கண்டுபிடிக்குற வேலை சரி நீ சொல்ற மாதிரியே இருந்தாலும் கல்யாணம் செஞ்சு வச்சிருவீயா சரி நீ சொல்ற மாதிரியே இருந்தாலும் கல்யாணம் செஞ்சு வச்சிருவீயா அவனை நேரா கூப்பிட்டு நமக்கு எல்லா உண்மையும் தெரியும்னு சொல்லிடலாம். பய எப்படி முழிக்குறான்னு பார்க்கலாம். நாலு திட்டு திட்டலாம். அதோட எல்லாம் முடிஞ்சிடும்”\n“அதெல்லாம் முடியாதுக்கா. வெற்றி முழிக்க மாட்டான், புதுசா ஏதாவது கதை சொல்வான்”\n“எதுவா இருந்தாலும் கேட்ருவோம் சந்திரிகா”\n“வேண்டாம் எல்லாம் நடக்குற மாதிரி நடக்கட்டும்”\n ஊரு பேரு யாரு என்னன்னு முழுசா தெரியாத பொண்ணை பிடிச்சு உன் மகனுக்கு கல்யாணம் செய்து வைக்க போறீயா\nசந்திரிகாவிடம் மர்ம புன்னகை மட்டும் பதிலாக\n“எனக்கு எதுவும் புரிய மாட்டேங்குது சந்திரிகா. உன் மனசில என்ன இருக்கு\n“பெருசா ஒன்னுமில்ல. கல்யாணத்துக்கு சம்மதம் சொல்வாங்கன்னு நானும் எதிர்பார்க்கலை. அதும் அந்த பொண்ணும் சொல்வான்னு நான் நினைக்கலை”\n“பணம் பத்தும் செய்யும். அதும் இந்த காலத்தில பத்து என்ன ஆயிரம் கூட ��ெய்யும்”\n“இப்போ உன் ஐடியா என்ன\n“அவங்க கல்யாணம் நடக்க போறதில்ல. அதுக்கு முன்னாடி அவங்க வாயில இருந்தே உண்மையை வர வைக்க போறேன்”\n“அவங்களை மாதிரியே நாமளும் ஒரு பொய்யை கண்டுபிடிச்சு கல்யாணத்தை நிறுத்திரனும். அவ்வளவு தான்.”\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\nபொய் கல்யாணம் என்ற போதும் தமிழ்ச்செல்வியினுள் புது மாதிரி படபடப்பு ஏற்பட்டு இருந்தது.\nஇது ஒரு பொம்மை கல்யாணம். அதுவும் அந்த திமிர் பிடித்த, மரியாதை இல்லாத, தலைகனம் கொண்ட வெற்றியுடன் நடக்க இருக்கும் டிராமா கல்யாணம்\nவெற்றியை போலவே வேண்டுமென்றே தலையை சிலுப்பிக் கொண்டாள்.\nஊர் உலகத்தில் பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் அவரவர் மனைவியை பார்த்து பயந்து நடுங்குகிறார்கள், இவனையும் கல்யாணத்திற்கு பின் கண்ணில் விரலை விட்டு ஆட்டினால் எவ்வளவு சுவாரசியமாக இருக்கும்.\nஅவளின் பகல் கனவை கலைத்து எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அங்கே வந்தான் வெற்றி.\n“இந்தா cz காலேஜில உனக்கு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சைன்ஸ் அட்மிஷன் வாங்கிட்டேன்”\nஇன்ப அதிர்ச்சியுடன் அவன் தந்த அட்மிஷன் பேப்பரை கையில் வாங்கியவள் அதில் இருந்த அவளின் பெயரை பெயரை படித்து சந்தோஷப் பட்டாள்.\nஅவளுக்கு சந்தோஷத்தை கொடுத்தவனுக்கு நன்றி சொல்ல நிமிர்ந்து பார்த்தால், அவன் அவளிடம் இன்னுமொரு பேப்பரை நீட்டினான்.\n“இது நான் சொன்ன லீகல் பேப்பர். பொறுமையா நல்லா படிச்சு கையெழுத்து போட்டுக் கொடு. சந்தேகம் இருந்தா அதில இருக்க லாயர் ஆபிஸ்க்கு போன் போட்டு கேளு. என் பேரை சொன்னா சீனியர் லாயரே பேசுவார்”\nபேசி முடித்து விட்டு வந்தது போலவே அவன் சென்று விட, தமிழ்ச்செல்வி புரியாத உணர்வில் நின்றாள்.\nஇலவசமாக எதுவும் கிடைப்பதில்லை. அவளின் எதிர்காலத்திற்காக அவள் பணயம் வைக்க போவது அவளின் கல்யாண வாழ்க்கையை.\nஅவளுக்கு கல்யாணத்தின் மீது பெரிய ஈடுபாடும் இல்லை. ஊரில் நடக்க இருந்த அந்த கர்ண கொடூர கல்யாணத்திற்கு இந்த டிராமா கல்யாணமே மேல்\nஇதனால் அவளுக்கு உண்மையான திருமணம் நடக்காவிட்டாலும் பரவாயில்லை. மாய்ந்து மாய்ந்து குடும்பத்தை காப்பாற்றும் வேலை அவளுக்கு எதற���கு அதில் அவளுக்கு விருப்பமும் இல்லை.\nபேனாவை எடுத்து வெற்றி கொடுத்த காகிதத்தில் கையெழுத்து போட போனவள், கடைசி நிமிடத்தில், கையெழுத்து போடாமல் யோசித்தாள்\nஅனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். பொங்கலோ பொங்கல்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 18 - ராசு\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 11 - சசிரேகா\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 01 - Chillzee Story\nஆமாம், சில்ஸீ டீம் ஒரு பக்க தொடர்கதை சாதனை படைக்கப் போகிறார்களா\nவாவ்... சோ கியூட்... 👏👏\nகனவு பிரதேசத்தில் மேகங்கள் நடுவே ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த தமிழ்ச்செல்விக்கு யாரோ எங்கேயோ கூப்பிடுவது போலக் கேட்டது.\nஇப்போது உரக்க அழைத்தது குரல்\nடக்கென்று எழுந்து அமர்ந்தாள். எழுந்த வேகத்தில் கீழே விழப் போனவள் எப்படியோ சமாளித்துக் கொண்டு திவானின் கைப்பிடியை கெட்டியாக பிடித்துக் கொண்டு விழாமல் சமாளித்துக் கொண்டாள்.\nவேக வேகமாக ஓடிய மரங்களை ரசித்துப் பார்த்தாள் தமிழ்ச்செல்வி.\nபிரவுனும், பச்சையும் கலந்த கோடுகளைப் போல அவை ஓடி மறைவதை பார்க்க அவளுக்குப் பிடித்திருந்தது.\nமுதல் வகுப்பு ட்ரெயின் பயணம் இந்த அளவுக்கு கூட குதூகலத்தை கொடுக்கா விட்டால் எப்படி\nகுடும்பத்தினர் மொத்தமாக கிராமத்திற்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.\nவெற்றி இந்த பயணத்தை நிறுத்த என்ன எல்லாமோ செய்துப் பார்த்தான். ஆனால் ராஜமாதாவின் முன் ஒன்றும் எடுப்படவில்லை.\nசொகுசான இருக்கையில் காலை நீட்டி அமர்ந்துக் கொண்டாள் தமிழ்ச்செல்வி.\nகிங் – க்வீன் suite போல இரண்டு பகுதிகளை கொண்ட விஸ்தாரமான அறை அது. வெற்றி ஒரு பகுதியை எடுத்துக் கொண்டிருந்தான். தமிழ்ச்செல்வி இன்னொரு பகுதிக்கு இன்று மாறி இருந்தாள்.\nஒரே அறை என்றாலும் இரண்டு பகுதிக்கும் தேவைக்கு அதிகமான ப்ரைவசி இருந்தது.\nஇடைப்பட்ட பகுதியில் இருந்த கட்டில், டிவி போன்ற வசதிகளை வெற்றியை வைத்துக் கொள்ள விட்டு விட்டு அந்த க்வீன் பகுதியை மட்டும் அவளுக்காக எடுத்துக் கொண்டிருந்தாள் தமிழ்ச்செல்வி.\nஇரவு தூங்குவதற்கு முன் அவள் இருந்த பகுதியில் இருந்து மற்ற பகுதிக்கு செல்ல இருந்த கதவை மூட முயன்றாள்.\n“அதென்ன அது நான் எதை சொன்னாலும் கேட்க கூடாதுன்னு ஒரு அடம்\nகேள்வியில் எரிச்சலும் கோபமும் கலந்திருந்தது.\n“அடமும் இல்லை படமும் இல்லை. அந்த வீட்டுல இருக்குற��ு எங்களுக்கு வசதியா இல்லம்மா” – வெற்றி.\n“காதலிச்சு, அடம் பிடிச்சு, வீட்டை விட்டு வந்து கல்யாணம் செய்துக்கிட்டவங்களுக்கு தனி வீடு வசதியா இல்லையாமே இதென்ன புது கதையா இருக்கு இதென்ன புது கதையா இருக்கு\nதமிழ்ச்செல்வி இதுவரை தங்க செயின் போட்டுக் கொண்டதில்லை. இப்போது அவள் கழுத்தில் கனமான தங்கத்தாலி இருந்தது.\nஅதை பார்த்து அவளுக்கு சந்தோஷமாகவும் இல்லை வருத்தமாகவும் இல்லை\nஅவளுடைய தற்போதைய பிரச்சனை தலைவலி தலைவலி என்றால் சாதாரண வலி இல்லை, தலையைப் பிளப்பது போல வலித்தது\nஇந்த தலைவலி போதாது என்று அங்கிருந்த அமைதியான சுழல் கூடுதலாக அவளுக்கு எரிச்சலைக் கொடுத்தது.\n சடங்கு சம்பிரதாயம் எல்லாம் முடிந்த உடன் நேராக வீட்டிற்கு போகலாம் என்று அவள் நினைத்தது நடக்கவில்லை.\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 23 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - அந்த ஃபேஷன் மாடலை ஏன் நாய் எல்லாம் துரத்துது\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 08 - பத்மினி செல்வராஜ்\nசிறுகதை - சாவியற்ற பூட்டு இல்லை\nதொடர்கதை - நீ வருவாய் என… - 01 - அமுதினி\nகவிதை - நினைவுகள் - குணா\nசிறுகதை - வெளியே சொன்னால் வெட்கக்கேடு\nதொடர்கதை - கிபி டு கிமு - 08 - சுபஸ்ரீ\nTamil Jokes 2019 - என் மனைவியை எனக்காக முட்டி போட வச்சுட்டேன்\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 19 - கண்ணம்மா\nதொடர்கதை - கிபி டு கிமு - 08 - சுபஸ்ரீ\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 10 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காணாய் கண்ணே - 30 - தேவி\nTamil Jokes 2019 - என் மனைவியை எனக்காக முட்டி போட வச்சுட்டேன்\nசிறுகதை - வெளியே சொன்னால் வெட்கக்கேடு\nதொடர்கதை - சுஷ்ருதா – 17 - சித்ரா\nTamil Jokes 2019 - நீங்க என்ன செய்திருப்பீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13352-thodarkathai-mazhaiyindri-naan-nanaigindren-meenu-jeeva-24?start=7", "date_download": "2019-08-18T13:13:20Z", "digest": "sha1:K4VDROFELYTIBMRGPQSDLJJAHBVL7IYT", "length": 15778, "nlines": 303, "source_domain": "www.chillzee.in", "title": "Mazhaiyindri naan nanaigindren - 24 - Meenu Jeeva - Tamil online story - Family | Romance - Page 08 - Page 8", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா - 5.0 out of 5 based on 2 votes\n\"ஏது ரூம் டெக்ரேசன் இல்லாம இருந்சுச்சா\" என்ற பிரணவ் பால்கனிக்கு அருகிலிருந்த ஸ்கிரீனை விலக்கிக் காட்டினான். அங்கே இரண்டு மூங்கில் க��டைகள் நிறைய பூக்கள் இருந்தது.\n\"இந்த ரூம அலங்கரிக்க பயன்படுத்தின பூக்கள்தான் மித்ரா. நீ வர்றதுக்குள்ள எல்லா அலங்காரத்தையும் கலச்சு எடுத்து வச்சிருக்கேன்\"\nபிரணவ் சொல்வதைக் கேட்ட மித்ரா மறுபடியும் அந்த கூடைகளைப் பார்த்தாள். எப்படியும் இரண்டு மூன்று பேர் சேர்ந்து அலங்காரம் பண்ணியிருப்பார்கள். அதையெல்லாம் பிரணவ் ஒருவரே எடுத்து வைத்திருக்கிறார் என்றால் எவ்வளவு கஸ்டமாய் இருந்திருக்கும் என்று மித்ராவிற்கு புரிந்தது.\n\"எதுக்காக பிரணவ் இவ்வளவு கஸ்டப்பட்டு கிலீன் பண்ணியிருக்கீங்க\"\n\"நீ அலங்காரம் இல்லாம பாக்குறதுக்கு நிம்மதியா இருக்குன்ன\n\"ஆமா மித்ராக்கா நீங்க எப்போ ப்ரீயா இருக்கீங்கன்னு சொல்லுங்க அடுத்த நிமிசமே உங்கள டிஸ்டப் பண்ண நாங்க ரெண்டு பேரும் உங்க பக்கத்துல இருப்போம் சரியா\" என்றாள் வெண்ணிலா.\nஇருவரும் அடிக்கடி வீட்டிற்கு வரவேண்டும் என்ற கார்த்திகாவின் அன்புக்கட்டளையுடன் வீடு திரும்பினர்.\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 06 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 30 - ராசு\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 26 - மீனு ஜீவா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 25 - மீனு ஜீவா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 22 - மீனு ஜீவா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 21 - மீனு ஜீவா\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா — Shanthi S 2019-04-10 00:45\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-04-10 17:09\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா — Bahubali 2019-04-09 19:34\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-04-10 17:12\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா — saaru 2019-04-09 13:45\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-04-09 16:13\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா — AdharvJo 2019-04-09 10:53\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-04-09 17:27\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா — Sahithyaraj 2019-04-09 10:04\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-04-09 17:29\n# மழையின்றி நான் நனைகின்றேன் — Anjana 2019-04-09 09:26\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா — madhumathi9 2019-04-09 08:18\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-04-09 17:32\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 23 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - அந்த ஃபேஷன் மாடலை ஏன் நாய் எல்லாம் துரத்துது\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 08 - பத்மினி செல்வராஜ்\nசிறுகதை - சாவியற்ற பூட்டு இல்லை\nதொடர்கதை - நீ வருவாய் என… - 01 - அமுதினி\nகவிதை - நினைவுகள் - குணா\nசிறுகதை - வெளியே சொன்னால் வெட்கக்கேடு\nதொடர்கதை - கிபி டு கிமு - 08 - சுபஸ்ரீ\nTamil Jokes 2019 - என் மனைவியை எனக்காக முட்டி போட வச்சுட்டேன்\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 19 - கண்ணம்மா\nதொடர்கதை - கிபி டு கிமு - 08 - சுபஸ்ரீ\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 10 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காணாய் கண்ணே - 30 - தேவி\nTamil Jokes 2019 - என் மனைவியை எனக்காக முட்டி போட வச்சுட்டேன்\nசிறுகதை - வெளியே சொன்னால் வெட்கக்கேடு\nதொடர்கதை - சுஷ்ருதா – 17 - சித்ரா\nTamil Jokes 2019 - நீங்க என்ன செய்திருப்பீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/11/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-3149094.html", "date_download": "2019-08-18T13:15:54Z", "digest": "sha1:U7PYP3ZTZEUO3JTWQDG4BWVK7PO35PIU", "length": 10416, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது நீண்டகால நலன் சார்ந்தது: ஜோதிராதித்ய சிந்தியா- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nஉத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது நீண்டகால நலன் சார்ந்தது: ஜோதிராதித்ய சிந்தியா\nBy DIN | Published on : 11th May 2019 01:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்பது நீண்டகால நலன்கள் சார்ந்தது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மேற்கு உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜோதிராதித்ய சிந்தியா கூறியு���்ளார்.\nஉத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக, சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதில், சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணியில் காங்கிரஸும் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சிகள் காங்கிரஸை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு செய்தது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சிதான் மத்தியில் ஆட்சி அமைக்க அதிகவாய்ப்புகள் உள்ளன.\nஇந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது:\nமக்களவைத் தேர்தல் முடிவு வெளியாகும்போது உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் என்ன என்பதும், தனித்துப் போட்டியிட முடிவு செய்தது சரியானதுதான் என்பது தெரியும். மாநிலம் முழுவதுமே சிறப்பான பிரசாரத்தை முன்னெடுத்துள்ளோம். அதற்கு உரிய பலன் கிடைக்கும். நீண்டகால நலன்களைக் கருத்தில் கொண்டுதான் உத்தரப் பிரதேசத்தில் தனித்துப் போட்டியிட முடிவு செய்யப்பட்டது.\nபகுஜன் சமாஜ், சமாஜவாதி, ராஷ்ட்ரீய லோக் தளம் ஆகிய கட்சிகள் இணைந்து அமைத்துள்ள மகா கூட்டணியால் காங்கிரஸுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூற முடியாது. மாநிலத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் என்று தனியாக ஒரு தளம் உள்ளது. கட்சி அமைப்புரீதியாக எந்த அளவுக்கு பலமாக உள்ளது, வேட்பாளர் எந்த அளவுக்கு மக்களுக்கு அறிமுகமானவர் என்பது போன்ற காரணிகளும் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கும்.\nஅரசியல் என்பது எப்போதும் வாய்ப்புகள் மற்றும் மாற்றங்கள் சார்ந்தது.\nதேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23-ஆம் தேதியே பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழும், கூட்டணிகள் ஏற்படும். ஆனால், எந்தவகையான மாற்றங்கள் ஏற்படும் என்பதை இப்போது கூற முடியாது. ஏனெனில், தேர்தல் முடிவுகளுக்கு ஏற்பதான் மாற்றங்கள் ஏற்படும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். வி��யாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/11021-dhoni-helicopter-shot.html", "date_download": "2019-08-18T13:58:57Z", "digest": "sha1:NH53IXFIEFUNSDQXKNIWDIRU3NMIYRGW", "length": 8044, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "தோனிக்கு ஹெலிகாப்டர் ஷாட்டை பதிவிட்ட ராஷித் கான் | dhoni helicopter shot", "raw_content": "\nதோனிக்கு ஹெலிகாப்டர் ஷாட்டை பதிவிட்ட ராஷித் கான்\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தான் அடித்த ஹெலிகாப்டர் ஷாட்டை வீடியோ பதிவாக தோனிக்கு பதிவிட்டிருக்கிறார்.\nமிகக் குறைந்த ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை படைத்தவரும், ஆப்கானிஸ்தான் அணியின் சிறந்து ஆல் ரவுண்டராக வளர்ந்து வருகிறார் ராஷித் கான்.\n19 வயதாகும் ராஷித் கான் துபாயில் நடைபெறும் T10 லீகில் , மராதா அரேபியன்ச் அணிகாக விளையாடி வருகிறார். இந்த நிலையில் கடந்த போட்டி ஒன்றில் தான் அடித்த ஹெலிகாப்டர் ஷாட்டை ட்விட்டரில் தோனிக்காக பதிவிட்டிருக்கிறார் ராஷித் கான்.\nஇதுகுறித்து ராஷித் கான் தோனியின் ட்விட்டர் ஐடியை குறிப்பிட்டு ட்விட்டரில், ”ஹெலிகாப்டர் ஷாட் கண்டுபிடிப்பாளரே... சகோதரர் தோனி” என்று பதிவிட்டுள்ளார்.\nராஷித் கானின் இந்த ஹெலிகாப்டர் ஷாட்டை ரிஷப் பண்ட், டாம் மூடி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nபயிற்சி ஆட்டம்: டிக்ளேர் செய்யாமல் முடிந்தவரை பேட்டிங் செய்து இந்திய அணியை வெறுப்பேற்றுவோம்- டி ஆர்க்கி ஷார்ட் திட்டவட்டம்\nரஹானே முதலில் தான் செய்யும் தவறுகளை ஒப்புக் கொள்ள வேண்டும், ரோஹித்தைத் தேர்வு செய்யலாம்: சஞ்சய் மஞ்சுரேக்கர்\nபயிற்சி ஆட்டத்தில் இந்திய பவுலர்களுக்கு தண்ணி காட்டிய கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் : கோலி கடும் ஏமாற்றம்\nஇந்திய அணியில் ‘ஏதோ ஒன்று மிஸ்ஸிங்’ அதனால்தான் கூறுகிறேன்...: மீண்டும் இயன் சாப்பல்\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ர���ல்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nதோனிக்கு ஹெலிகாப்டர் ஷாட்டை பதிவிட்ட ராஷித் கான்\n'3.0' ரஜினி: அக்‌ஷய்குமார் வெளியிட்ட '2.0' பட முக்கியக் காட்சி\n‘வேண்டாத’ மனைவிக்கு ஊசி போட்டு எய்ட்ஸை பரப்பிய டாக்டர்: இளம்பெண் காவல்துறையிடம் புகார்\n'பேட்ட' அப்டேட்: ’மரண மாஸ்’ ரஜினி; 3ம் தேதி பாடல் ரிலீஸ் போஸ்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100344", "date_download": "2019-08-18T13:29:39Z", "digest": "sha1:WM2P52JCYKYH6VSQY5BCY67PLLSOFEBK", "length": 17014, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "மலேசியா -சிங்கப்பூர் குடியேற்றம்", "raw_content": "\nகலைப் பயிற்சிவகுப்பு: ஏ.வி மணிகண்டன் »\nசிங்கை நூலகத்தில் இந்த ‘கேரளாவிலிருந்து சிங்கப்பூருக்கு’ என்ற வரலாற்றுப்பதிவு நூலை பார்த்துக்கொண்டிருந்தபோது, காசர்கோட்டிலிருந்தும் இடுக்கியிலிருந்தும் யாரும் சிங்க்கப்பூருக்கு புலம்பெயராததைப்போல ஒரு தோற்றம் கிடைத்தது. மற்ற மாவட்டங்கள் அனைத்திலிருந்தும் இங்கு வந்துள்ளார்கள்.\nஇது தற்செயலா அல்லது நீங்கள் அறிந்த சிறப்புக்காரணங்கள் ஏதும் உண்டா\nசிங்கப்பூர் குடியேற்றம் என்றால் அது 1950 க்குப்பின்னர். அதற்கு முன்னர் 1900 முதல் மலாயா குடியேற்றம். அதை இரண்டாகப்பிரித்துப்பார்க்கலாம்.\nமலாயாக் குடியேற்றம் நிகழ்ந்த 1870 – 1965 காலகட்டத்தில் இன்றைய இடுக்கி மாவட்டம் வெறும் காடு. காசர்கோடு மாவட்டத்தில் பெரும்பகுதி காடு. திருவிதாங்கூர் அரசும் பிரிட்டிஷ் மாகாண அரசும்ச் அங்கே குடியேற்றங்களை ஊக்குவித்தன. செழிப்பான விளைநிலம் அனேகமாக இலவசமாக கிடைத்தது. ஆக்ரமித்து விவசாயம் செய்யவேண்டியதுதான். வெள்ளையர் தேயிலை, காப்பி, ரப்பர்த் தோட்டங்களை உருவாக்கினர்.\nஆனால் அது அன்று மழைக்காடு. காட்டை அழிப்பதென்பது ஒரு மாபெரும் எதிரியுடன் ஓயாத போர் புரிவதைப்போல. அத்துடன் உக்கிரமான மலேரியா. அன்றைய பஞ்சத்தைப் பயன்படுத்திக்கொண்டு தோட்டங்களில் தொழிலாளர்கள் குடியேற்றப்பட்டனர். அவர்கள் மலாயாவிலும் இலங்கையிலும் வாழ்ந்தது போல அதேவகையான ‘லாயங்களில்’ அதேவகையான வாழ்க்கையை மேற்கொண்டார்கள். அதன்பின் சிரியன் கிறித்தவர்களும் கத்தோலிக்கக் கிறித்தவர்களும் குடியேறி நிலத்தைக் கைப்பற்றி வேளாண்மைச்செய்ய தொடங்கினர்.\nஅதாவது மலாயா குடியேற்றம் நிகழ்ந்த அந்தக்காலத்தில் மலாயா போலவே குடியேற்றம் நிகழும் நிலமாகவே இடுக்கியும் காசர்கோடும் இருந்தன. 1950 களுக்குப்பின்னர் அங்கே பொருளியல் வளர்ச்சி ஏற்பட்டது. தோட்டத்தொழில் லாபகரமானதாக ஆகியது. நிலத்தைக் கைப்பற்றி தோட்டங்களாக ஆக்கிய பழைய குடியேற்றக்காரர்கள் நிலவுடைமையாளர்களாக ஆனார்கள். அங்கிருந்த ஒரே அரசியல் ‘பட்டா அரசியல்’ மட்டுமே. ஆக்ரமிக்கப்பட்ட நிலங்களுக்க்கு அரசு பட்டா பெறுதல். அதற்கென்றே கேரள காங்கிரஸ் என்னும் கட்சி உருவாகியது. இன்றும் அவ்வரசியலே அங்கே நீடிக்கிறது\nஇச்சூழலில் அவர்களுக்கு வேலைக்கு ஆள் தேவைப்பட்டதே ஒழிய அவர்கள் வேலைதேடிச்செல்லவேண்டியிருக்கவில்லை. ஆனால் அங்கே தோட்டங்களில் குடியேறிய தமிழ் தோட்டத்தொழிலாளர்கள் கல்வி முதலிய எதிலுமே எவ்வகையிலும் முன்னேறாமல் முழுக்கமுழுக்க குடியில் மூழ்கி தேங்கிக்கிடந்தனர். இன்றும் அவ்வாறுதான் இருக்கிறார்கள். அவர்களால் புதிய வாய்ப்புகளைத் தேடிச்செல்லமுடியவில்லை. அதற்கான கல்வியோ விழிப்புணர்வோ இல்லை.\nசென்ற இருபதாண்டுகளாகத்தான் அவர்கள் தோட்டங்களைவிட்டு வெளியே வந்து வேலைகளுக்குச் செல்கிறார்கள். காரணம் தோட்டத்தொழிலில் உள்ள தேக்கநிலை.வளைகுடாக்களுக்கு மிகச்சிறிய அளவில் சிலர் செல்கிறார்கள். மலேசியா சிங்கப்பூருக்கு எவரும் செல்வதில்லை.\nஆனால் பிற கேரளநிலப் பகுதிகளில் இருந்து மலேசியா சிங்கப்பூர் குடியேற்றம் மிக அதிகம். கோழிக்கோடு முஸ்லீம்கள் ம்லேசியாவுக்கு வியாபாரம்செய்யச் சென்றிருக்கிறார்கள். மகாதிர் முகமதுவின் முன்னோர் அப்படிச் சென்றவர்களே. மலேசியாவுக்கு மையநில கேரளத்தில் இருந்து ஏராளமாக குடியேறியிருக்கிறார்கள். என்.என்.பிள்ளையின் ஞான் என்னும் சுயசரிதை அதை விரிவாகப்பேசுகிறது. சிங்கப்பூர் உருவானபோது மையகேரள இந்துக்களும் கிறித்தவர்களும் நிறைய குடியேறினர்.\nஇதையெல்லாம் ஆராய இருநாவல்கள் முக்கியமானவை. இடுக்கி மலைப்பகுதிக் குடியேற்றங்களைப்பற்றி எஸ்.கே.பொற்றேக்காட் எழுதிய விஷகன்னி. [தமிழில் வந்துள்ளது.குறிஞ்சிவேலன் மொழியாக்கம் ] விஷக்கன்னி என அவர் அந்த நிலத்தை சொல்கிறார். இன்னொன்று ,மலேசியா- சிங்கப்பூர் பின்னணியில் எழுதப்பட்ட மிகச்சிறந்த படைப்பான அவகாசிகள். விலாஸினி [எம்.கே.மேனோன்] எழுதிய இந்த 4000 பக்க நாவல் மலேசிய- சிங்கப்பூர் வரலாற்றின் பின்னணியில் மலையாள வாழ்க்கையைச் சொல்கிறது. ஒரு மகத்தான பேரிலக்கியம் இது. மலேசியா சிங்கப்பூர் சார்ந்து இதுவரை வந்த பிற படைப்புக்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாகக் குவித்து வைத்தால்கூட விலாசினியின் படைப்புக்கு இணையாகாது\nவிஷக்கன்னி நாவல் பி டி எஃப்\nஇலக்கிய வாசிப்பின் பயன் என்ன\nவிஷ்ணுபுரம்: பூரணத்திலிருந்து... -பிரகாஷ் சங்கரன்\nநீலகண்டப் பறவையைத் தேடியின் மறுபகுதிகள்…\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீப���் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20190420-27279.html", "date_download": "2019-08-18T13:03:14Z", "digest": "sha1:4AIO6CJPXGWNORKYGO3MC3LDWL4REXA3", "length": 14151, "nlines": 94, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஜெட் ஏர்வேஸ் விமானங்களை குத்தகைக்கு எடுக்கும் ஏர் இந்தியா | Tamil Murasu", "raw_content": "\nஜெட் ஏர்வேஸ் விமானங்களை குத்தகைக்கு எடுக்கும் ஏர் இந்தியா\nஜெட் ஏர்வேஸ் விமானங்களை குத்தகைக்கு எடுக்கும் ஏர் இந்தியா\nபுதுடெல்லி: ஜெட் ஏர்வேஸ் விமானங்களை குத்தகைக்கு எடுத்து சிறப்புக் கட்டணங்களில் விமானச் சேவைகளை வழங்குவது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. முதற் கட்டமாக ஜெட் ஏர்வேசின் ஐந்து விமானங்களை குத்தகைக்கு எடுக்க அது உத்தேசித்துள்ளது.\nஇது பற்றி பேசிய ஏர் இந்தியா வின் தலைவரும் நிர்வாக இயக்கு நருமான அஷ்வானி லோஹானி, “தேசிய விமான நிறுவனமாக ஏர் இந்தியாவுக்கு பொறுப்பு உள்ளது,” என்றார்.\nமேலும் பேசிய அவர், ஜெட் ஏர்வேஸ் சேவை வழங்கிய பாதை களில் சில ‘பி777’ விமானங்களை இயக்கும் சாத்தியம் குறித்து பரி சீலிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.\nஉலக அளவில் பிரபலமாக விளங்கிய ஜெட் ஏர்வேஸ் நிறு வனம் சில நாட்களுக்கு முன்பு அனைத்து சேவைகளையும் நிறுத் தியது. அந்த விமான நிறுவனத் தின் விமானிகள், ஊழியர்களுக்கு இன்னமும் சம்பளம் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐந்து போயிங்- 777 விமானங்களை குத்தகைக்கு எடுக்கும் சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.\nஇந்த விமானங்கள் மூலம் லண்டன், துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சேவை வழங்க ஏர் இந்தியா திட்டமிட்டுள் ளது. இதற்கிடையே ஜெட் ஏர்வேஸ் விமானச் சேவையை மீண்டும் தொடங்குவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும�� என்று கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் அந்த விமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகடந்த சில ஆண்டுகளாக விமானச் சேவைகளை படிப்படி யாகக் குறைத்து வந்த ஜெட் ஏர்வேஸ் உள்ளூர், அனைத்துலக சேவை அனைத்தையும் நிறுத்து வதாக புதன்கிழமை அறிவித்தது.\nஇதனால் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய 17,000 ஊழியர்கள் நேரடியாகவும் சுமார் 5,000 ஊழி யர்கள் மறைமுகமாகவும் பாதிக்கப் பட்டுள்ளனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஆங்கிலத்தில் பேச அரசு பள்ளி மாணவர்களுக்கு குறுவட்டு\nசந்திரபாபு நாயுடு உட்பட 38 பேர் வீடுகளிலிருந்து வெளியேற உத்தரவு\nமுதல்நாள் விருது; மறுநாள் லஞ்சம் வாங்கி பிடிபட்ட காவலர்\nமது அருந்தி வாகனமோட்டிய நடிகரின் உறவினர் மீது குற்றச்சாட்டு\nபெண்களின் உள்ளாடைகளை நுகரும் காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய ஆடவர் கைது\nரெட்ஹில் வட்டாரத்தில் கைகலப்பு: இரு இந்திய இளையர்கள் உட்பட மூவர் கைது\n$250,000 மதிப்புள்ள நகைகளைத் திருடி மலேசியாவில் விற்ற கடை ஊழியருக்குச் சிறை\nவிபத்தில் 54 வயது பெண் மரணம்; ஓட்டுநர் கைது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nநல்லிணக்கத்தை வளர்க்க ஆண்டுகள் ஆகும், அழிக்க வினாடிகள் போதும்\nஅபாயச் சங்கு ஊதும் அளவுக்கு அடுக்குமாடி வீடுகளில் தீ\nவிஸ்தாராவில் 51 விழுக்காட்டு பாத்தியதை டாடா குழுமத்துக்கு இருக்கிறது. எஸ்ஐஏ 49 விழுக்காட்டு பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. படம்: சிங்க���்பூர் ஏர்லைன்ஸ்\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இரண்டாவது மையம்\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nகல்வி அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் திவாகர். படம்: தொழில்நுட்பக் கல்விக்கழகம்\nபழுதுபார்ப்பதில் இன்பம் காணும் திவாகர்\nமுழு கவனம், உறுதி ஆகியவற்றுடன் செயல்பட்டால் செய்யும் எந்த வேலையும் சிறப்பாக அமையும். நேரத்தைத் திட்டமிடுவதால் பல நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது.\n- ஸ்ரீராம் சாமி, கணினி அறிவியல் பட்டதாரி\nகனவை நோக்கிச் செல்லும் இளையர்கள்\n'நானும் ஒரு படைப்பாளி' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சில படைப்புகள் இம்மாதம் 13ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த 'நானும் ஒரு படைப்பாளி வெற்றி விழா’வில் மேடையேறின. படம்: கல்வி அமைச்சு\nஇளையர் மொழித்திறனை வளர்க்கும் 'நானும் ஒரு படைப்பாளி'\nஇந்து திருமணத்தில் நடப்பதுபோல் திருமணத்திற்கு வந்தவர்கள் மீது பன்னீர் தெளிப்பது உட்பட பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன. மணமேடையில் திருமணம் நடைபெற்றபோது விருந்தினரோடு இணைந்து மணமக்கள் மீது அட்சதை தூவினார் அமைச்சர் ஓங் யி காங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n'பண்பாடு, கலாசார வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள திருமணங்கள் உதவுகின்றன'\n'ஸ்கூபா டைவிங்' எனப்படும் முக்குளிப்பின் மூலம் ஆழ்கடல் வாழ் உயிரினங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் விஷ்ணு, அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் தம்மை மீண்டும் மீண்டும் முக்குளிப்புக்குத் தூண்டுவதாகச் சொல்கிறார். 2012ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள ரட்சா யாய் தீவில் முக்குளித்து ஆழ்கடல் வாழ் ஆமைகளைக் கண்டார். படம்: விஷ்ணு\nஅருகிவரும் உயிரினங்களுடன் அரிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88.13865/", "date_download": "2019-08-18T13:46:34Z", "digest": "sha1:HHIBQ2EZWNYWVMU44RX774KWFH4UEZ5U", "length": 7224, "nlines": 102, "source_domain": "www.tamilsurabi.in", "title": "சமூக வலைதளத்தில் தோழிகளிடம் பழகும் முறை | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nசமூக வலைதளத்தில் தோழிகளிடம் பழகும் முறை\nசமூக வலைதளத்தில் அறிமுகம் இல்லாத நபர் ஒருவரிடம் ���ழகுவது அனைவருக்கும் கடினம். அதையும் தாண்டி, நீங்கள் சமூக ஊடகங்களில் பெண் தோழிகளை சந்திக்க சிலவழிமுறைகள் உள்ளன.\nமுன்பெல்லாம், ஒருவருடன் பழக வேண்டும் என்றால், அவர்களைச் சந்தித்து, அவர்களிடம் பேசி, அதன்பின் அவர்களுடன் பழக வேண்டியிருந்தது. ஆனால், தற்போது இருக்கும் சமூக ஊடகங்கள் இந்த சுமைகளை குறைத்துள்ளது. இருப்பினும், அறிமுகம் இல்லாத நபர் ஒருவரிடம் பழகுவது அனைவருக்கும் கடினம். அதையும் தாண்டி, நீங்கள் சமூக ஊடகங்களில் பெண் தோழிகளை சந்திக்க சில டிப்ஸ்கள் இதோ\nஉங்களுக்கு அறிமுகம் இல்லாத, எந்த வகையிலும் தொடர்பில்லாதவரை தொடர்பு கொள்வது மிகவும் தவறானது. உங்கள் நண்பரின் தோழி அல்லது, உங்கள் சமூகத்தில் இருப்பவர் என உங்களுடன் ஏதாவது ஒரு விதத்தில் தொடர்புடையவரை தொடர்பு கொள்ளுங்கள்\nஅவரை சமூக ஊடகத்தில் நண்பர் ஆக்கிவிட்டீர்கள் எனில், அவருக்கு ஒரு ஹாய், ஹலோ என மெசேஜ் செய்து உரையாடலைத் தொடங்குங்கள். அவர் பதில் பதிவு செய்யும் வரை காத்திருங்கள். சில நாட்களுக்குப் பிறகும் பதில் பதிவு செய்யவில்லை என்றால், அவரை விட்டு விலகுங்கள்\nஅவர் பதில் பதிவு செய்தால், உடனடியாக அவருக்கு நிறைய மெசேஜ் செய்து தொந்தரவு செய்யாதீர்கள். அவர் ஒரு மெசேஜ் செய்தால், அதற்கு பத்து மெசேஜ் பதில் பதிவு செய்வது போன்றவற்றை தவிர்த்திடுங்கள். அப்போதுதான் உங்கள் மீது ஒரு நன்மதிப்பு வரும்\nஉங்களுக்கு அவர் மெசேஜ் செய்வது பாதுகாப்பானது என்பதை உணரச் செய்யுங்கள். அவருக்கு அடிக்கடி மெசேஜ் செய்து தொந்தரவு செய்வது, உங்களை ஆபத்தானவர் என்பதைப் போல் காட்டும். பொறுமையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.\nபெண் தோழிக்கு மெசேஜ் செய்யும் போது நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள். இரண்டு அர்த்த வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். தெரியாத விஷயங்களை பற்றி பொய் சொல்லாதீங்க. அதே போல் தெரிந்த விஷயங்களையும் அளவுடன் பேசுங்க. அப்போது உங்களது நட்பு எந்த பிரச்சனையும் இல்லாமல் பல காலங்கள் தொடரும். நட்பும் நிலைத்திருக்கும்.\nடைட்டானிக் கனவுகள் / Titanic...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.atruegod.org/2018/09/02/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2019-08-18T13:34:29Z", "digest": "sha1:KG7JY5EM6FSKRJJZ4OJLRX7WCQ52P3BZ", "length": 4057, "nlines": 43, "source_domain": "www.atruegod.org", "title": " எந்த நெறியை பிடிக்கக் கூடாது? எந்த நெறியை பிடிக்க வேண்டும்? – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்", "raw_content": "\nவள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்\nஎந்த நெறியை பிடிக்கக் கூடாது எந்த நெறியை பிடிக்க வேண்டும்\nஎந்த நெறியை பிடிக்கக் கூடாது\nஎந்த நெறியை பிடிக்க வேண்டும்\nசுத்த சன்மார்க்க நெறியில் ஒரு தனித்தன்மையும், உண்மைக்குறிப்பையும், பொது உணர்வையும்,\nநாம் ஊன்றி தெரிந்துக் கொண்டாலன்றி வள்ளலாரின் சன்மார்க்கக் கொள்கையை அறிந்துக் கொள்ள முடியாது.\nஇதோ வள்ளலாரின் முடிபான திருவருட்பாவை வாசித்து வள்ளலார் சொல்ல வந்த உண்மையை உணர்ந்து கொள்ளவோம். நன்றி.\nஆறாம் திருமுறை / தோழிக் குரிமை கிளத்தல்/\nபரமதனோ டுலகுயிர்கள் கற்பனையே எல்லாம்\nபகர்சிவமே எனஉணர்ந்தோம் ஆதலினால் நாமே\nபிரமம்எனப் பிறர்க்குரைத்துப் பொங்கிவழிந் தாங்கே\nபேசுகின்ற பெரியவர்தம் பெரியமதம் பிடியேல்\nஉரமிகுபேர் உலகுயிர்கள் பரமிவைகா ரியத்தால்\nஉள்ளனவே காரணத்தால் உள்ளனஇல் லனவே\nதரமிகுபேர் அருள்ஒளியால் சிவமயமே எல்லாம்\nதாம்எனவே உணர்வதுசன் மார்க்கநெறி பிடியே.\n← முதன்மை தேர்தல் அதிகாரிடம் மற்றும் அரசிடம் சுத்த சன்மார்க்கக் கொடி குறித்து மனு\nவள்ளலாரின் முடிபான சுத்த சன்மார்க்கத்தை விரைந்து வெளிப்படுத்துவோம் – – ஏபிஜெ அருள் →\nCopyright © 2019 வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள். All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/1st+voter+of+Independent+India?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-18T13:02:30Z", "digest": "sha1:OLECPXWH5IS77BGMMR5GET2AR2WVCRPI", "length": 8457, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 1st voter of Independent India", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஇந்திய தேசியக் கொடியை காத்த பெண் பத்திரிகையாளர் - குவியும் பாராட்டு\nஒடிச���வில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\nஸ்மித் தலையை பதம் பார்த்த ஆர்ச்சர் பந்துவீச்சு\n‘உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும் இந்தியா’ - ஐநா அச்சம்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிரைன் லாரா ’பார்ட்டி’\n’ரஷ்ய ஹீரோ’ ஆகிறார் 233 பேரின் உயிரை காப்பாற்றிய தைரிய விமானி\nசுதந்திர தின சோதனையில் 10 கோடி ரூபாய் போதைப் பொருட்கள் பறிமுதல்\nபயிற்சியாளருக்கான நேர்காணலில் ரவி சாஸ்திரி சொன்னது என்ன\n‘அடுத்த உலகக் கோப்பையும் போச்சா ’ ரவிசாஸ்திரி தேர்வை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nபெண் கேப்டனுக்கு பாலியல் தொல்லை - ராணுவ அதிகாரி நீக்கம்\nகாஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தானிற்கு சீனாவும்; இந்தியாவிற்கு ரஷ்யாவும் ஆதரவு\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு\nஇந்திய ராணுவம் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்\nகாஷ்மீர் விவகாரம்: பிரிட்டனில் இந்திய தூதரகம் முன்பு பாகிஸ்தானியர்கள் போராட்டம்\nஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு\nஇந்திய தேசியக் கொடியை காத்த பெண் பத்திரிகையாளர் - குவியும் பாராட்டு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\nஸ்மித் தலையை பதம் பார்த்த ஆர்ச்சர் பந்துவீச்சு\n‘உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும் இந்தியா’ - ஐநா அச்சம்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிரைன் லாரா ’பார்ட்டி’\n’ரஷ்ய ஹீரோ’ ஆகிறார் 233 பேரின் உயிரை காப்பாற்றிய தைரிய விமானி\nசுதந்திர தின சோதனையில் 10 கோடி ரூபாய் போதைப் பொருட்கள் பறிமுதல்\nபயிற்சியாளருக்கான நேர்காணலில் ரவி சாஸ்திரி சொன்னது என்ன\n‘அடுத்த உலகக் கோப்பையும் போச்சா ’ ரவிசாஸ்திரி தேர்வை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nபெண் கேப்டனுக்கு பாலியல் தொல்லை - ராணுவ அதிகாரி நீக்கம்\nகாஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தானிற்கு சீனாவும்; இந்தியாவிற்கு ரஷ்யாவும் ஆதரவு\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு\nஇந்திய ராணுவம் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்\nகாஷ்மீர் விவகாரம்: பிரிட்டனில் இந்திய தூதரகம் முன்பு பாகிஸ்தானியர்கள் போராட்டம்\nஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2019/07/selamyavukku-sangeetha-kalanithi-viruthu/", "date_download": "2019-08-18T14:17:24Z", "digest": "sha1:OBSQAWGPVGRPMAYP5MRU4VYYIJRRDK6D", "length": 9668, "nlines": 70, "source_domain": "kollywood7.com", "title": "செளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது - Tamil News", "raw_content": "\nசெளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது\nசென்னை மியூசிக் அகாதெமியின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இசைக் கலைஞர் எஸ்.செளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மியூசிக் அகாதெமியின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் சங்கீத கலாநிதி, சங்கீத கலா ஆச்சார்யா, டிடிகே விருது, மியூசிக்காலஜிஸ்ட், நிருத்ய கலாநிதி உள்ளிட்ட விருதுகளுக்கு, விருதாளர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி, சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசைக்கலைஞர் எஸ்.சௌம்யாவுக்கு வழங்கப்படுகிறது.\nn எம்.எஸ்.ஷீலா மற்றும் சீதா நாராயணனுக்கு கலா ஆச்சார்யா விருது வழங்கப்படுகிறது. நாகஸ்வர கலைஞர் வியாசர்பாடி கோதண்டராமன் மற்றும் மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரன் ராஜ்குமார் பாரதிக்கு டிடிகே விருது வழங்கப்படுகிறது. மியூசிக்காலஜிஸ்ட் விருதுக்கு ஆர்த்தி என்.ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரும் 2020-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நடைபெற உள்ள விழாவில், இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. பிரியதர்ஷினி கோவிந்துக்கு நிருத்ய கலாநிதி நாட்டிய விருது வழங்கப்படுகிறது. இந்த விருது, ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறும் நாட்டிய விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்ட அத்திவரதர்: இனி 2059 ஆம் ஆண்டில்தான் தரிசனம்\nரஜினியை தலைவராக ஏற்றுக்கொள்ள தயாராகும் அதிமுக\n உச்சகட்ட பதற்றத்தில் பிக்பாஸ் இல்லம்\nமாணவர்களுடன் உல்லாசமாக இருந்த பள்ளி ஆசிரியை\n கணவன் தள்ளிவிட்டு பனிக்குடம் உடைந்தது குழந்தையையும் இழந்தேன் பிக்பாஸ் ரேஷ்மாவுக்கு நேர்ந்த பரிதாபம்\nதேசிய விருது: சிறந்த நடிகை – கீர்த்தி சுரேஷ்; சிறந்த தமிழ்ப்படம் – பாரம்\nஒரே நேரத்தில் இரண்டு பட்டம் ஆய்வு செய்கிறது யு.ஜி.சி., குழு\nதமிழ் மொழியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்\nஇந்த வாரம் பிக்பாஸில் நீங்கள் காப்பாற்ற விரும்பும் நபர் யார்\nரசிகர்கள் செல்வாக்கு யாருக்கு அதிகம் – தந்தி டிவிக்கு போட்டி கருத்துக்கணிப்பு\n மதுமிதா தற்கொலை முயற்சி செய்யவில்லை\nஅனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்ட அத்திவரதர்: இனி 2059 ஆம் ஆண்டில்தான் தரிசனம்\nபிக்பாஸில் தற்கொலை முயற்சி செய்த மதுமிதா\nரஜினியை தலைவராக ஏற்றுக்கொள்ள தயாராகும் அதிமுக\nபுதுப்படம் வந்தும் நேற்று டாப்பில் இருந்த நேர்கொண்ட பார்வை, 8 நாள் மொத்த தமிழக வசூல் விவரம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் 2 வாரத்திற்கு கமல்ஹாசன் வர மாட்டார்\nபிக் பாஸ் சரவணனின் இரண்டாவது மனைவியா இது தீயாய் பரவும் குடும்ப புகைப்படம்\nரஜினி பா.ஜ.க.வை ஆதரிப்பதால் மன்றத்தை விட்டு வெளியேறும் ரசிகர்கள்…\nபிக்பாஸ் வனிதாவை மிக மோசமாக வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nபிக்பாஸில் தற்கொலை முயற்சி செய்த மதுமிதா\nரஜினியை தலைவராக ஏற்றுக்கொள்ள தயாராகும் அதிமுக\n மதுமிதா தற்கொலை முயற்சி செய்யவில்லை\nபிக் பாஸ் சரவணனின் இரண்டாவது மனைவியா இது தீயாய் பரவும் குடும்ப புகைப்படம்\nஅனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்ட அத்திவரதர்: இனி 2059 ஆம் ஆண்டில்தான் தரிசனம்\nபுதுப்படம் வந்தும் நேற்று டாப்பில் இருந்த நேர்கொண்ட பார்வை, 8 நாள் மொத்த தமிழக வசூல் விவரம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் 2 வாரத்திற்கு கமல்ஹாசன் வர மாட்டார்\nபிக்பாஸில் நடிகை கஸ்தூரிக்கு சம்பளம்... ஒரு நாளுக்கு இவ்வளவு கொடுக்கப்படுகிறதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/11340/", "date_download": "2019-08-18T13:43:29Z", "digest": "sha1:BG2OYXDSXLLZG5N66JUF6EW2JFKTHNAX", "length": 19010, "nlines": 108, "source_domain": "tamilbeauty.tips", "title": "ஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்…! அழகாக்கும் ஆயுர்வேதம்! – Tamil Beauty Tips", "raw_content": "\nஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்…\nஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்…\nஇளைஞர்களின் இன்றைய பெரிய பிரச்னை, முடிகொட்டுவது. அமேசான், ஆப்பிரிக்கக் காடுகளில் விளையும் அபூர்வ மூலிகைகள் முடி வளர உதவும் என்றால், அதற்காக எவ்வளவு செலவு செய்யவும் தயாராக இருக்கிறார்கள். முடிக்கு அடுத்தபடியாக ஆண்களின் முரட்டு சருமத்துக்கா�� கிரீம்கள் சந்தையில் பிரபலம். உண்மையில் இவற்றால் பலன் பெரிதாக இருக்காது. ஆண்களுக்கு அழகும் ஆரோக்கியமும் அதிகரிக்க, ஆயுர்வேதத்திலேயே ஏராளமான சிகிச்சைகள் இருக்கின்றன.\nஅதிக நேரம் ஏ.சி அறையில் இருப்பது, மன அழுத்தம், தவறான நேரத்தில் தூங்குவது போன்ற காரணங்களால் சீக்கிரத்தில் முடி கொட்டிவிடுகிறது. முதலில் என்ன காரணத்தால் முடி கொட்டுகிறது என்பதை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை எடுப்பதே சிறந்தது.\nசெம்பருத்தி எண்ணெய், திரிபலா எண்ணெய் ஆகியவற்றால், வாரம் ஒருமுறை தொடர்ந்து மூன்று மாதங்களுக்குத் தலைக்கு மசாஜ் செய்வதுவந்தால், மன அழுத்தம் குறையும். தினமும் தலைக்குப் பாதாம் எண்ணெய் தேய்த்து, 20 நிமிடங்கள் காயவைத்து, பிறகு குளிர்ந்த நீரில் தலையை அலச வேண்டும்.\nபாதாம் எண்ணெய் நன்றாக முடி வளர உதவும். இரவு எண்ணெய் தேய்த்துவிட்டு, காலையில் தலைக்குக் குளிக்கக் கூடாது. உடல்வாகைப் பொறுத்து, ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டிய எண்ணெய் மாறுபடும்.\nகம்ப்யூட்டர், மொபைல் ஃபோன்களை தூங்காமல் அதிக நேரம் பயன்படுத்துவதால், கண்களை சுற்றிக்் கறுப்பு நிறத் திட்டுகள் படியும். இதனைத் தவிர்க்க, கண்ணுக்கு மசாஜ் அவசியம். காலை எழுந்த பிறகும் இரவு தூங்கும் முன்பும், மோதிர விரலால் நல்லெண்ணையைத் தொட்டு, கண்களைச் சுற்றி மென்மையாக கடிகார முள் திசையில் மசாஜ் செய்துகொள்ளலாம்.\nஇரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, ஒரு நிமிடம் நன்றாகக் கண்களை மூட வேண்டும். கண்களில் ஈரப்பதம் குறைந்தால், அவ்வப்போது லேசாகக் கைக்குட்டையைத் தண்ணீரில் நனைத்து, கண்களைத் துடைக்க வேண்டும். 15 நிமிடங்களுக்கு ஒரு முறை நன்றாகக் கண்களைச் சிமிட்டுவது அவசியம்.\nஐந்து கிலோமீட்டருக்கு மேல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கு, கை, கால் மற்றும் முகத்தில் கருமை நிறத் திட்டுகள் உருவாகும். நாளடைவில் தோலின் பொலிவு மறைந்து, முதுமைத் தோற்றம் வந்துவிடும்.\nஇவர்கள் கருமை படர்ந்த இடத்தில், ஏலாதி தேங்காய் எண்ணெயும், பிண்டத் தைலமும் தடவி மசாஜ் செய்யலாம். உடல் முழுவதும்கூட மசாஜ் செய்யலாம். பிறகு, நவரா அரிசியுடன் ஆயுர்வேதப் பொருட்கள் கலந்த பவுடரைக்கொண்டு, நாங்கள் ஸ்க்ரப் செய்வோம். பிறகு, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தின் உள்ளே இருக்கும் அழுக்குகள் நீங்கி, தோல் பொலிவு அடையும்.\nபச்சைப் பயறை பொடியாக அரைத்து, தயிருடன் கலந்து கை, கால், முகம் ஆகியவற்றில் பேக் போட்டு, 20 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யலாம். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி, சிறிய ஐஸ்கட்டிகளை ஒரு பருத்தித் துணியில்வைத்து, மென்மையாக ஒற்றி எடுத்தால், முகம் பொலிவு பெறும். தக்காளிச் சாறு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்த கலவையை வாரம் மூன்று முறை குளிக்கும் முன்பு தடவி, 20 நிமிடங்கள் கழித்துக் குளித்தால், கறுப்பு நிறத் திட்டுகள் அகலும்.\nகுங்குமப்பூ, தேன், எலுமிச்சைச் சாறு, பால் மற்றும் ஆயுர்வேத எண்ணெய்கள் கொண்டு, மாதம் ஒரு முறை உடல் முழுவதும் மசாஜ் செய்துகொள்ளலாம். இதனால், உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி, உடல் பொலிவு பெறும். தோல் மினுமினுப்பாகும். அடிக்கடி தக்காளி ஜூஸ் அருந்துவது, தோலில் வறட்சி ஏற்படாமல் தடுக்கும்.\nஇளம் வயதினர் முகப்பரு வராமல் இருக்க, புதினா, கொத்தமல்லி மற்றும் ஆயுர்வேதப் பொருட்கள் கலந்த கலவையால், அடிக்கடி ஃபேஸ் பேக் போடலாம். வாரம் இரு முறை இப்படிச் செய்துவந்தால், முகப்பரு வருவதற்கான வாய்ப்புகள் குறையும். முகப்பரு வந்தால், கிள்ளக் கூடாது.\nகிரீம்கள் தடவக் கூடாது. எண்ணெய் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். முகப்பரு மறைந்ததும், கறுப்பு நிறத் திட்டுகள் உருவாவதைத் தடுக்க, முகத்துக்கு மசாஜ் செய்ய வேண்டியது அவசியம்.\nஎண்ணெய் சருமத்தினர் வாரம் இருமுறை அரை டீஸ்பூன் வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்து காலையில் தண்ணீரோடு அந்த வெந்தயத்தையும் சாப்பிட்டால், உடல் குளுமை அடையும். முகப்பருவும் வராது.\nஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்…\n1.ஆண்களுக்கு முழங்கை மூட்டுக்கள் எளிதில் கருமை அடைகின்றன. இதனைத் தவிர்க்க தக்காளிச் சாறு, தயிர், தேன், கடலை மாவு ஆகிய நான்கையும் கலந்து பேஸ்ட்டாக்கி, வாரம் ஒருமுறை இரண்டு கைகள் முழுவதும் தடவி வந்தால் கருப்பு நிறத் திட்டுக்கள் மறையும்.\n2. கற்றாழை, உடல் குளுமைக்கும் தோல் பொலிவுக்கும் ஏற்றது. வெயில் காலங்களில் கற்றாழையை ஏழு முறை கழுவி, கற்றாழை ஜெல் எடுத்து அதனுடன் பசும்பால் சேர்த்து கை கால்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிய பிறகு வெளியே போனால், சூரியக் கதிர்களில் இருந்து கை,கால்களை பாதுகாக்க முடியும்.\n3.முகம் பொலிவு அடைய, அரை கப் பப்பாளி பழம், ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றை கலந்து முகத்துக்கு பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.அதன் பின்னர் மீண்டும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த பேக் கை, கால்களிலும் போட்டுக்கொள்ளலாம்.\n4. உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கவும், உடல் பொலிவாக இருப்பதற்கும் பழச்சாறுகள் துணைபுரிகின்றன. தினமும் இரண்டு அல்லது மூன்று பழச்சாறுகள் அருந்தி வந்தால், உடல் புத்துணர்வு அடைவதுடன் பொலிவும் கிடைக்கும். தர்பூசணி ஜூஸ், வெள்ளரி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், புதினா ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் போன்றவை அருந்தலாம்.\n5.ரோஜா இதழ்களை இரவிலேயே ஒரு பக்கெட் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் எழுந்து ரோஜாவில் ஊறவைத்த தண்ணீரில் குளித்தால், உடல் முழுவதும் நறுமணம் வீசும், உடலில் புத்துணர்ச்சி கிடைக்கும். தோல் பொலிவடையும்.\n6.சூடான உடல்வாகு கொண்டவர்கள், தினமும் குளித்த பின்னர் புதினா இலைகளை தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைத்து நன்றாக ஆறிய பின்னர், பருத்தித் துணி அல்லது பஞ்சு எடுத்து புதினா தண்ணீரில் நனைத்து உடல் முழுவதும் தடவிக்கொள்ளவேண்டும். உடலில் வியர்வை துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.\n7.முகத்தில் உள்ள கறுப்புத் திட்டுக்கள் மறைய, தினமும் முட்டையின் வெள்ளைக்கரு எடுத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால், கறுப்பு நிறத் திட்டுக்கள் மறையும். முகம் புத்துணர்ச்சியாக இருக்க ஐஸ் கட்டிகளைகொண்டு முகத்தில் மசாஜ் செய்யலாம்.\n8.வெயில் காலங்களில்இறுக்கமான ஜீன்ஸ் தவிர்க்கவும். உள்ளாடைகள் பருத்தித் துணியால் இருப்பதே சிறந்தது. உள்ளாடைகளை தினமும் துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு மேல் ஒரே உள்ளாடையைப் பயன்படுத்தக் கூடாது.\n உங்க தாடி மென்மையா இருக்க அடிக்கடி இத செய்யுங்க…\n இளமையுடன் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமா\nஅழகு பராமரிப்பு குறித்து ஆண்களின் மனதில் எழும் கேள்விகளுக்கான பதில்கள்\nஇவை ஆண்களின் விந்தணு உற்பத்திக்கு முக்கிய பங்காற்றுகிறது.\nஆண்களின் முகத்தில் இருக்கும் கருமையைப் போக்க உதவும் சில எளிய ஃபேஸ் ஸ்கரப்கள்\nதாம்பத்திய உறவில் ஏற்படும் பிரச்சனைகளை போக்க இத செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190417-27163.html", "date_download": "2019-08-18T13:13:26Z", "digest": "sha1:BNFUUNNJAXIXVT4F7X2YFD5UCBDMDHN4", "length": 12420, "nlines": 91, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "புக்கிட் பாஞ்சாங் உணவகத்தில் கைகலப்பு | Tamil Murasu", "raw_content": "\nபுக்கிட் பாஞ்சாங் உணவகத்தில் கைகலப்பு\nபுக்கிட் பாஞ்சாங் உணவகத்தில் கைகலப்பு\nகொரிய உணவு விற்கும் உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவருக்கும் பணியாளர் ஒருவருக்கும் இடையே கைகலப்பு மூண்டதை அடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். புக்கிட் பாஞ்சாங்கின் ஹில்லியன் கடைத்தொகுதியிலுள்ள ‘ஹா-ஜூன்’ கொரிய உணவகத்தில் அந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் நடந்ததாக போலிசார் தெரிவித்தனர்.\nகைகலப்பில் காயமடைந்த வாடிக்கையாளர் சுயநினைவுடன் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அந்த 34 வயது ஆடவரிடம் உணவக பணியாளர் புண்படும்படி பேசியதை அடுத்து இருவருக்கும் இடையே கைகலப்பு மூண்டதாக ஆடவருடன் இருந்த ஐரின் என்ற பெண் கூறியதாக ‘ஸ்டோம்ப்’ செய்தித்தளம் குறிப்பிட்டது. இதனை மறுத்த உணவக நிர்வாகி குமாரி ஸு, முதலில் முறைதவறி நடந்தது வாடிக்கையாளர்தான் என்று கூறினார்.\nபின்னர் போலிசார், சண்டையில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர்.\nஉணவகத்தின் தரையில் ரத்தம் சிந்தியிருந்ததைக் காட்டும் வாடிக்கையாளரின் ஒரு கண்ணுக்கு மேல் ஆழமான வெட்டுக்காயம் இருப்பதையும் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nரெட்ஹில் வட்டாரத்தில் கைகலப்பு: இரு இந்திய இளையர்கள் உட்பட மூவர் கைது\n1969ல் படித்த மாணவர்கள் ஒன்றுகூடி மகிழ்ந்தனர்\nமது அருந்தி வாகனமோட்டிய நடிகரின் உறவினர் மீது குற்றச்சாட்டு\nபெண்களின் உள்ளாடைகளை நுகரும் காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய ஆடவர் கைது\nரெட்ஹில் வட்டாரத்தில் கைகலப்பு: இரு இந்திய இளையர்கள் உட்பட மூவர் கைது\n$250,000 மதிப்புள்ள நகைகளைத் திருடி மலேசியாவில் விற்ற கடை ஊழியருக்குச் சிறை\nவிபத்தில் 54 வயது பெண் மரணம்; ஓட்டுநர் கைது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nநல்லிணக்கத்தை வளர்க்க ஆண்டுகள் ஆகும், அழிக்க வினாடிகள் போதும்\nஅபாயச் சங்கு ஊதும் அளவுக்கு அடுக்குமாடி வீடுகளில் தீ\nவிஸ்தாராவில் 51 விழுக்காட்டு பாத்தியதை டாடா குழுமத்துக்கு இருக்கிறது. எஸ்ஐஏ 49 விழுக்காட்டு பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. படம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இரண்டாவது மையம்\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nகல்வி அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் திவாகர். படம்: தொழில்நுட்பக் கல்விக்கழகம்\nபழுதுபார்ப்பதில் இன்பம் காணும் திவாகர்\nமுழு கவனம், உறுதி ஆகியவற்றுடன் செயல்பட்டால் செய்யும் எந்த வேலையும் சிறப்பாக அமையும். நேரத்தைத் திட்டமிடுவதால் பல நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது.\n- ஸ்ரீராம் சாமி, கணினி அறிவியல் பட்டதாரி\nகனவை நோக்கிச் செல்லும் இளையர்கள்\n'நானும் ஒரு படைப்பாளி' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சில படைப்புகள் இம்மாதம் 13ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த 'நானும் ஒரு படைப்பாளி வெற்றி விழா’வில் மேடையேறின. படம்: கல்வி அமைச்சு\nஇளையர் மொழித்திறனை வளர்க்கும் 'நானும் ஒரு படைப்பாளி'\nஇந்து திருமணத்தில் நடப்பதுபோல் திருமணத்திற்கு வந்தவர்கள் மீது பன்னீர் தெளிப்பது உட்பட பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன. மணமேடையில் திருமணம் நடைபெற்றபோது விருந்தினரோடு இணைந்து மணமக்கள் மீது அட்சதை தூவினார் அமைச்சர் ஓங் யி காங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n'பண்பாடு, கலாசார வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள திருமணங்கள் உதவுகின்றன'\n'ஸ்கூபா டைவிங்' எனப்படும் முக்குளிப்பின் மூலம் ஆழ்கடல் வாழ் உயிரினங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் விஷ்ணு, அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் தம்மை மீண்டும் மீண்டும் முக்குளிப்புக்குத் தூண்டுவதாகச் சொல்கிறார். 2012ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள ரட்சா யாய் தீவில் முக்குளித்து ஆழ்கடல் வாழ் ஆமைகளைக் கண்டார். படம்: விஷ்ணு\nஅருகிவரும் உயிரினங்களுடன் அரிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/06/17/girl-refused-love-young-man-killing-house/", "date_download": "2019-08-18T13:33:17Z", "digest": "sha1:LOVD64W24IZL43G4ETHGARDUENYXXWMC", "length": 34777, "nlines": 440, "source_domain": "india.tamilnews.com", "title": "girl refused love - young man killing house, india.tamilnews", "raw_content": "\n – வீட்டிற்கே கொலை செய்ய வந்த இளைஞன்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\n – வீட்டிற்கே கொலை செய்ய வந்த இளைஞன்\nவெள்ளாளன்விளையைச் சேர்ந்தவர் செல்லவேல். காவல் உதவி ஆய்வாளரான இவரது மகளை, ராம்குமார், என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.girl refused love – young man killing house\nஇந்நிலையில்,அவர், அண்மைக்காலமாக பல அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்டு காவல் நிலையத்தில் வழக்குகள் பதியப்பட்டதால், ராம்குமாரை காதலிக்க, காவல் உதவி ஆய்வாளர் மகள் மறுத்துள்ளார்.\nஇந்நிலையில், ராம்குமார் உள்ளிட்ட சிலர், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன், செல்லவேல் வீட்டுக்குச் சென்று, அவரது மகளை தேடி உள்ளனர். ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால், வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்திய அந்த கும்பல், அங்கு வந்தவர்களை கொலை செய்து விடுவோம், என மிரட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅமெரிக்க பொருட்களுக்கு ரூ.1,600 கோடி வரி – இந்தியா அதிரடி நடவடிக்கை\n​சி.ஐ.ஏவின் தீவிரவாத பட்டியலில் ஆர்.எஸ்.எஸ் – விஸ்வ ஹிந்து பரிஸத் பஜ்ரங்தாள் சேர்ப்பு\nவிடுதலைப் புலியின் உளவு பிரிவு தளபதி பொட்டு அம்மான் ​உயிருடன் இருக்கிறாரா\nபேரறிவாளனை கொன்றுவிடுங்கள் – பேரறிவாளன் தாயார் மத்திய அரசிடம் கோரிக்கை\nபஸ்ஸில் டிக்கெட் எடுக்க ���ொன்னதால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது\n – மகாராஷ்டிராவில் சாதிய கொடூரம்\nஅமெரிக்க பொருட்களுக்கு ரூ.1,600 கோடி வரி – இந்தியா அதிரடி நடவடிக்கை\n​நடிகை கஸ்தூரியின் வீட்டை முற்றுகையிட்ட திருநங்கைகள்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nதிருமுருகன் காந்தியை என்கவுண்டர் செய்ய சதியா – எங்கிருந்து வந்தது லேசர் லைட் .. – எங்கிருந்து வந்தது லேசர் லைட் ..\nகருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர் – மு.க.அழகிரி\n8 வயது மகளை 43 வயது காதலனுக்கு கட்டிவைத்த தாய்\nஒரு ஊருக்கு… ஒரு காதலி… லாரி கிளீனரின் மன்மத லீலை…\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் ���டங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதிருமுருகன் காந்தியை என்கவுண்டர் செய்ய சதியா – எங்கிருந்து வந்தது லேசர் லைட் .. – எங்கிருந்து வந்தது லேசர் லைட் ..\nகருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர் – மு.க.அழகிரி\n8 வயது மகளை 43 வயது காதலனுக்கு கட்டிவைத்த தாய்\nஒரு ஊருக்கு… ஒரு காதலி… லாரி கிளீனரின் மன்மத லீலை…\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனம���ன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n​நடிகை கஸ்தூரியின் வீட்டை முற்றுகையிட்ட திருநங்கைகள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpoonga.com/tpoo/?aqb_articles_filter=recent", "date_download": "2019-08-18T12:47:50Z", "digest": "sha1:WJB5A5TGK6TBB27FFTP3WR2QGD5FR3OM", "length": 36901, "nlines": 797, "source_domain": "tamilpoonga.com", "title": "TamilPoonga Entertainment", "raw_content": "\n\"\"பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும். \"\"\nசரவணன் இருக்க பயமேன் - லாலா கடை சாந்தி தமிழ் பாடல்வரிகள் | இமான்\nஎங்கள் இணையதளத்தில் இணைத்து புகைப்படங்கள், வீடியோக்கள், நம்மஊர் செய்திகள். பொழுதுபோக்குகள், கட்டுரைகளை பதிவு செய்து. பெறுமதி மிக்க பண பரிசுகளை பெருங்கள்.\nவடமராட்சி உள்ள வயல்களின் நிலை\nபிச்சை எடுத்து வாழும் முன்னாள் போராளிகளின் தந்தை\nவடமராட்சி கிழக்கில் நடைபெற்ற மாவீரர்நாள்\nவடமராட்சி கிழக்கில் நடைபெற்ற மாவீரர்நாள்\nவடமராட்சி கிழக்கில் நடைபெற்ற மாவீரர்நாள்\nவல்வெட்டிதுறையில் பொதுமக்கள் பெரும் அளவில் கலந்து சிறப்பித்தார்கள்\nவல்வெட்டிதுறையில் பொதுமக்கள் பெரும் அளவில் கலந்து சிறப்பித்தார்கள்\nவல்வெட்டிதுறையில் பொதுமக்கள் பெரும் அளவில் கலந்து சிறப்பித்தார்கள்\nதொண்டமானரு கிராமத்தில் தண்ணீ தொட்டிக்குள் விழுந்த உடும்பு\nஅமரர் திருமதி இரத்தினம் கமலதேவி ஞாபகார்த்த புலமைப் பரிசளிப்பு விழா\nயாழில் ஆட்டோவில் யுவதி கடத்தப்பட்ட காட்சிகள்\nChinmayi on Vairamuthu Will see in court சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வேன்\n2019 புத்தாண்டு பலன்கள் | டாக்டர் சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர்\nமார்கழி மாத ராசி பலன்\nடிசம்பர் மாத ராசி பலன்\nநவம்பர் மாத ராசி பலன் சுவாமி டாக்டர் ஸ்ரீனிவாச ராமானுஜர்\nநவம்பர் மாத ராசி பலன் 2018\nகுரு பெயர்ச்சி 2018 by DINDIGUL P.சின்னராஜ் ஜோதிடர்\nசுவருக்குள் மறைந்திருந்த பாம்பு வீடியோ\nவீட்டு சுவருக்குள் சத்தம் வருவதை உணர்த்த வீட்டு உரிமையாளர். கிட்ட சென்று பார்க்கும் போது, சுவருக்குள் எதோ நகர்வது போல் உணர்ந்தார் . சுவரை உடைத்து பார்த்தபோது அதற்குள் பாம்பு இருப்பதைகண்டார். உங்கள் சுவர்களில் என்னவெல்லாம் வாழ்வது என்பது உனக்குத் தெரியாது …\nமுழு மானை விழுங்கும் மலைப்பாம்பு\nஒரு நொடியில் முழு மாயையே விழுங்கும் மலைப்பாம்பு\nமனிதர்களுடன் குத்தாட்டம் போடும் ரோபோ.\nமனிதர்களுடன் குத்தாட்டம் போடும் ரோபோ. உங்களுக்கும் இதுவோடு சேர்ந்து ஆட வேண்டும் போல் இருக்கா\nசேற்றில் உருண்டு விளையாடும் நாய்\nசிறு குழந்தை போல் சேற்றில் உருண்டு விளையாடும் நாய்\nஉலா வரும் மனித கடவுள்கள்\nகோவிலில் இருப்பது போல் கடவுள் வேடம் போட்டு உலா வரும் மனித கடவுள்கள் - அருமையான காட்சிகள்.\nநித்தியானந்தாவின் பெண் சீடர்கள் வைரமுத்துவை பற்றி பேசும் ஆபாச சொற்கள்.\nநித்தியானந்தாவின் பெண் சீடர்கள் வைரமுத்துவை பற்றி ஆபாச சொற்களால் பேசிய வீடியோ பதிவுகள் நெட்டில் பரவலாக வந்த வன்னம் உள்ளது. இது போல் மேலும் வீடியோ பதிவுகள் நெட்டில்உலவி வருகிறது.\nஅன்னார், கொடிகாமம் ஆத்தியடி ஒழுங்கை கச்சாய் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா வேலுப்பிள்ளை, இராமுப்பிள்ளை பரமேஸ்வரி(இத்தாலி) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், மீசாலை வடக்கைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் சி…\nதாவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சியாமளா ஜெபரஞ்சன் அவர்கள் 10-11-2018 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், மகாதேவன் விஜயலஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், நடராசா, காலஞ்சென்ற மகேஷ்வர…\nபெரிய மாவடி சாவகக்சேரி, Sri Lanka\nஅமரர் ரவீந்திரன் S.N. ரவி\nS.N. ரவீந்திரன் (ரவி )\nவடமராட்சி கல்வி வலயத்தின் 6 வது யா/வட இந்து ஆரம்ப பாடசாலை நூலகம்\nசெலான் பஹசர” திட்டத்தில் உள்வாங்கப்பட்ட வடமராட்சி கல்வி வலயத்தின் 6வது பாடசாலை நூலகம்.\nயா/வதிரி வடக்கு மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் நூலகம் கையளிப்பு\nரூபா 400,000/- பெறுமதியில் புனரமைக்கப்பட்ட யா/வதிரி வடக்கு மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் நூலகம்.\nதுன்னாலை குடவத்தை பகுதியில் உள்ள வீதிகள் ��ுனரமைப்பு பணிகள்\nதுன்னாலை குடவத்தை பகுதியில் உள்ள வீதிகள் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துள்ளனர்.\nஆ.முல்லைதிவ்யனின் நூல் வெளியீட்டு விழா\nவரலாற்று பெருமையும் வீரமும் செறிந்த வல்வை கடற்கரையோரத்தில் ஆ.முல்லைதிவ்யனின் நூல் வெளியீட்டு விழாகாலம் 25.03.2018 பி.ப 3.00 இடம் பொலிகண்டி கடற்கரையோரம்\nபொலிகண்டி கடற்கரையோரம், பொலிகண்டி, Sri Lanka\nகோணேஸ்வரப் பெருமான் ஆலயத்தின் வருடாந்த பிரம்மோற்சவம்\nதெட்சணகைலாயம் திருக்கோணேஸ்வரம் அருள் மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமான் ஆலயத்தின் வருடாந்த பிரம்மோற்சவம் ‎30-03-2018 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு துவஜாரோகணம் எனப்படும் திருக் கொடியேற்ற நிகழ்வுடன் பிரமோற்சவம் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தொருநாட்கள் விழா இடம்பெறும். நிகழ்வில் முக்கியமா…\nதிருக்கோணேஸ்வரம், திருகோணமலை, Sri Lanka\nபிரம்ரன் தமிழ் சமூகம் நடத்திய தமிழ் மரபுத்திங்களும் தைப்பொங்கல் விழாவும் 2018\nஆளுநரின் ஜரோப்பிய விஜயத்தின்போது சுவிஸ் புங்குடுதீவு ஓன்றியம் விடுத்த வேண்டுகோள்ளின் பேரில் புங்டுதீவில் இருண்ட பகுதிகளுக்கு கான வீதி விளக்குகள் பொருத்தப்படுகின்றது.\n5.12 .2018 புதன் கிழமை பருத்தித்துறை பிரதேச சபை மண்டபத்தில் பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் அரியகுமார் அவர்கள் வருமை கோட்டின் கிழ் உள்ள பயனாளிகளின் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு தனது …\nவவுனியாவில் காலை வேலை ஒன்றிற்குச் சென்று வீட்டுக்கு வருவதாக த் கூறிச் சென்ற 19. வயதுடைய யுவதி ஒருவர் வீடு திரும்பவில்லை என்று நேற்று இரவு ள 11. மணியளவில் தந்தையால் பொலிஸ் நிலையத்தில் முறைப…\nயுத்தத்தில் கண்பார்வை இழந்த முன்னாள் போராளிகள் ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் சந்தித்து (30.11.2019) கலந்துரையாடியுள்ளனர். அரசாங்க வேலைக்கான ஆட்சேர்ப்பின்போது…\nவடமாகாணத்தில் அதிக விடுமுறை எடுக்காத ஆசிரியர்களை பாராட்டுவதற்கான விழா எடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாக ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வடமாகாண ஆசிரியர்கள் திருமணம் மற்றும் வெளிநாட்டு பயணங்கள…\nஅல்வாய் மாயக்கை குளத்தில் அண்மையில் நீரில் மூழ்கி உயிரிழந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான தம்பிராசா சந்திரகுமார் (தம்பா ) அவர்களின் குடும்பத்துக்கு கனடா நாட்டில் வாழ்ந்து வரும் அல்வாய் கிழக்கைச் சேர்…\nநேற்று பிற்பகல் நான்கு மணியளவில் கொடிகமத்தில் விபத்து நடைபெற்றது. சிறியரக வாகனம் கொழும்பு சென்ற ரெயிலில் மோதுண்டதில் சிறியரக வாகனம் சேதம் எற்பட்டுள்ளது. சாரதி வாகனத்தில் இருந்து பாய்ந்து உள்…\nமட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு தமிழ் பொலிசார் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளர்கள்.\nயாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற போது சொகுசு பஸ் விபத்துக்குள்ளானது. நான்கு பேர் பலி மற்றும் பலர் படுகாயம். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று ஒல…\nகஜா புயலின் தாக்கத்தினால் கரணவாய் மத்தியில் அமைந்துள்ள முருங்கை, வாழைத்தோட்டங்கள் மற்றும் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.\nகந்தர் மடம் இந்து மகளிர் கல்லூரி வீதியில் பாதுகாப்புற்ற தொடருந்துக் கடவையை கடக்க முற்பட்ட போது, கார் தொடருநாதுடன் மோதியதில் காரில் பயனித்த வர்த்தகர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அவர் யா.போதண வ…\nதம்பசிட்டி மடத்தடி ஜெ.380.கிராமசேவையாளர் பிரிவில் உள்ள இரண்டு பாலம் அமைக்க வேண்டிய நிலையில் உள்ளது. மழைகாலங்களில் இவ்வீதியால் செல்லமுடியாத நிலையில் உள்ளது. இவ் வீதியை பயன்படுத்துவோர் பாடசாலை மாணவ…\nபா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'காலா' திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 'காலா' படத்தில் ஹூமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பட்டீல், சமுத்திரக்கனி, சுகன்யா, ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். 'காலா' டீசரில் இடம்பெற்றிருக்கும் வசனங்களும், ர…\nஆர்யா நடிக்கும் புதிய திரைப்படம் கஜினிகாந்த். ஆர்யா ஜோடியாக ‘வனமகன்’ சயிஷா நடிக்கிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தை ‘ஹர ஹர மஹாதேவஹி’ என ஆபாச வசனங்கள் கொண்ட படத்தை எடுத்த சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்க உள்ளார். இந்த படமும் முந்தைய படம் போலவே காமெடி மற்றும் அடல்ட்ஸ் படமாக இருக்…\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் அறிமுக இயக்குனர் மு. மாறன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் திரில்லர் திரைப்படம். அவருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்து வருகிறார். இவர்களுடன் அஜ்மல், வித்யா, சாயாசிங், ஆனந்த ராஜ், சுஜா வாருணி, ஜான்விஜய், நரேன் உள்பட பல��் நடிக்கிறார்கள். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். இ…\nஜீவாவின் புதிய படம் கீ. இணையத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்டும் கதையக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்க, இன்னொரு நாயகியாக அனைகா ஜோதி நடிக்கிறார். மற்றும், ஆர்.ஜே.பாலாஜி, சுஹாசினி, மனோபாலா உட்பட பலர் நடிக்கும் படத்தை (செல்வராகவன் உதவியாளர்) அறிமுக இயக்குனர் காலீஸ் …\nசித்திக் இயக்கத்தில் அரவிந்த் சாமி, அமலா பால், சூரி, ரமேஷ் கண்ணா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். தமிழில் சித்திக் விஜய்யை வைத்து ப்ரெண்ட்ஸ், காவலன் படத்தினை இயக்கியபர் . காதல் மற்றும் நகைச்சுவை கொண்ட இந்தப் படத்தில் மீனாவின் குழந்தை நைனிகா, மாஸ்டர் ராகவனும் முக்கிய கேரக்டரி…\nகலகலப்பு 2 படத்தில் ஜீவா, ஜெய், 'மிர்ச்சி' சிவா, கேத்ரீன் தெரசா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்துள்ளனர். கலகலப்பு வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தை அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கிறார்.\nதேசிய ஒருமைப்பாடும், நல்லிணக்கமும் புத்தாண்டு கொண்டாட்டமும்.\n‘மனதுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி’ எனக் கோவிலுக்குச் சென்று, பூஜை வழிபாடுகளுடன், அமைதியான முறையில் புதுவருடத்தை வரவேற்றனர். தமிழ் மக்கள். எனினம் தமத கலாசார விழுமியங்களுடன் புதுவருடக் கொண்டாட்டங்களில் பெரும்பான்மையின மக்கள் ஈடுபட்டு நன்றாக வே கொண்டாடினர். ஆக நாட்டில் கொண்டாடப்படும் ஒரே விழா எனின…\nஆன்மிகப்பயணத்தின் அடுத்த கட்டம் என்ன\nவடக்கு மாகாணசபைத் தேர்தலில், கூட்டமைப்பை எதிர்த்து, புதியதொரு கட்சியை அல்லது கூட்டணியை ஆரம்பித்துப் போட்டியிடுவதற்கான இந்திய அரசாங்கத்தின் அனுமதியை, ஆசியைப் பெற்றுக் கொள்வதற்கே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியா சென்றிருப்பதாக ஊர்சிதமற்ற ஊகிக்க கூடிய செய்திகள் மட்டுமெ தற்போது முதலமைச்சர் பற்றி கச…\nபாட்டியின் மீன் குழம்பு ரகசியம் இதுதான் - கிராமத்து மீன் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.atruegod.org/2019/01/", "date_download": "2019-08-18T13:52:24Z", "digest": "sha1:S7T4R2MXBBWA562ZJHAJUEHT7N5R4ZZI", "length": 9581, "nlines": 111, "source_domain": "www.atruegod.org", "title": " January 2019 – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்���டவுள்", "raw_content": "\nவள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்\nபடியுங்கள்,உண்மை தெரிய வரும்.இது சத்தியம்\nபடியுங்கள்,உண்மை தெரிய வரும்.இது சத்தியம். இன்று திருஅறை தரிசனம். இதே நாளில் வள்ளலார் என்ன சொன்னார்கள்– ஏபிஜெ அருள்.அதிசயம் நடந்த நாள்.எவரும் பெற்றிராத பேறு.என்ன அதிசயம்– ஏபிஜெ அருள்.அதிசயம் நடந்த நாள்.எவரும் பெற்றிராத பேறு.என்ன அதிசயம்எத்தகைய பேறு\nவள்ளுவரும் – வள்ளலாரும்.உண்மையும் சாகா நிலையும்\nவள்ளுவரும் – வள்ளலாரும்.உண்மையும் சாகா நிலையும். — ஏபிஜெ அருள். ஆம்,வள்ளுவர் சொன்னார்,வள்ளலார் செய்து முடித்தார். வள்ளலார் சமயத்தில் இருக்கின்ற போதே திருக்குறள் வகுப்பு எடுத்தார்கள். வள்ளலாரை\nதிருவள்ளுவர் ஆண்டு 2050. திருவள்ளுவர் தினம் 16-01-2019\nதிருவள்ளுவர் ஆண்டு 2050.திருவள்ளுவர் தினம் 16-01-2019. திருவள்ளுவ நாயனார் “திருக்குறள்” தவிர அருளிய நூல்கள்;-ஞான வெட்டியான்-பஞ்ச ரத்தினம்– நவரத்தின சிந்தாமணி-கற்ப நூல் – குரு நூல் –\nசத்ய ஞான சபை தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் வடலூர் அருகே அமைந்துள்ள சமரச சன்மார்க்கச் சங்கம், திருவருட்பா அருளிய வள்ளலார் இந்த சமரச சன்மார்க்கச் சங்கத்தை தோற்றுவித்தார் வரலாறு பொய்மை வாழ்க்கை கண்டு அஞ்சிய வள்ளலார் சில வருடங்களில்\nபொங்கலோ… பொங்கல். சுத்த சன்மார்க்கப் பொங்கல் பொங்கட்டும்\nபொங்கலோ… பொங்கல். சுத்த சன்மார்க்கப் பொங்கல் பொங்கட்டும் — ஏபிஜெ அருள் (2019). பொய்யை விட்டு ஒழிக்கும்போகி நாள்.உண்மை வெளிப்பட்டு பொங்கும் பொங்கல் நாள். பொய்யான சாதிகளும்,கற்பனையான சமயங்களும்,நம்மிடமிருந்து\nசத்திய ஞான சபை விளம்பரம் 25 -11 -1872\nசத்திய ஞான சபை விளம்பரம் 25 -11 -1872 உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே அறிவு வந்த கால முதல் அறிந்து\nஉலகின் மாபெரும் கடவுள் கொள்கை வள்ளலாரின் சுத்த சன்மார்க்கமே\nஉலகின் மாபெரும் கடவுள் கொள்கை வள்ளலாரின் சுத்த சன்மார்க்கமே# இந்த வருட தைப் பூசத்தில் நாம் செய்ய வேண்டியது.—- ஏபிஜெ அருள். மற்ற மார்க்கத்தைப் போல் கடவுளை புறமாக\n2019 உண்மை வெளிப்படும் ஆண்டு. 2019 நன்முயற்சி தரும் ஆண்டு. 2019 உண்மை கடவுளின் அருள் பெறும் ஆண்டு\n2019 உண்மை வெளிப்படும் ஆண்டு. 2019 நன்முயற்சி தரும் ஆண்டு.2019 உண்மை கடவுளின் அருள் பெறும் ஆண்டு. –. ஏபிஜெ அருள்.இங்கு,உண்மை கடவுள் யார் என்றால்,இதற்கு முன் சமய\nஉள்ளே – வெளியே வள்ளலார் சொல்லும் “தயவு” May 20, 2019\nAN EXTRACT OF SWAMI RAMALINGAM LIFE (வடலூர் இராமலிங்க சுவாமிகளின் வரலாற்றுச் சுருக்கம்) May 19, 2019\n வள்ளலார் சொல்லும் “ஜீவகாருண்யம்” எது. யாருடைய பசியை நீக்குதல் வேண்டும். யாருடைய பசியை நீக்குதல் வேண்டும்\nசுத்த சன்மார்க்க பாடமும் -பயிற்சியும் May 5, 2019\nசுத்த சன்மார்க்க நெறி பரப்பும் பணிக்கு உதவுங்கள்:\nCopyright © 2019 வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள். All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/04/14/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-14-04-2019/", "date_download": "2019-08-18T14:03:55Z", "digest": "sha1:EVLLRXDX6XSD563GPAURDDLZIC3QXTOI", "length": 13967, "nlines": 119, "source_domain": "www.netrigun.com", "title": "இன்றைய ராசிபலன் (14/04/2019) | Netrigun", "raw_content": "\nமேஷம்: பிரச்னைகளின் ஆனிவேரைக் கண்டறிந்து சாதுர்யமாக தீர்ப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். தோற்றப் பொலிவுக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் அவ்வப்போது நினைவுக்கூர்ந்து பேசாதீர்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். உங்கள் திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள�� இருக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nசிம்மம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் வேலையாட்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகளுடன் மோதல்கள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.\nகன்னி: மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். புது பொருள் சேரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.\nதுலாம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்துக் கொள்வார்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்\nகள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nவிருச்சிகம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதிக்கும் நாள்.\nதனுசு: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர், நண்பர்களில் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.\nமகரம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர��விடும் நாள்.\nகும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகள் பலிதமாகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமீனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்\nPrevious articleதிருமணத்திற்கு சென்ற இடத்தில் பிணமாக திரும்பிய சோகம்\nNext articleசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nகண் முன்னே தோன்றிய மரணம்… மயிரிழையில் மிரள வைத்த நபர்\nகனடாவில் காணாமல் போன சிறுமியின் நிலை\nபுதிய சீரியலை தொடங்கிய ராதிகா சரத்குமார்\nதிருமணமான நபருடன் தொடர்பு வைத்திருந்த நடிகை ஆண்ட்ரியா\nமூன்று திருமணம் செய்து கொண்ட 24 வயது இளம்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.fr/2010/", "date_download": "2019-08-18T12:56:59Z", "digest": "sha1:O2Y7IXPLXXOB5M2HQOGOB2JVBEHOO2T2", "length": 35370, "nlines": 111, "source_domain": "www.pungudutivu.fr", "title": "Pungudutivu Makkal Ondriyam: 2010", "raw_content": "\nபுங்குடுதீவு மக்கள் ஒன்றியம் 2008-2011 செயற்பாட்டாளர்கள் விபரம்\nதலைவர்: திரு ஏகாம்பரம் மதிவதனன்\nஉபதலைவர்: திரு பசுபதிப்பிள்ளை துளசிநாதன்\nசெயலாளர்: திரு தளையசிங்கம் ஞானச்சந்திரன்\nஉப செயலாளர்: திரு சுப்பையா சஸ்பாநிதி\nபொருளாளர்: திரு சுப்பிரமணியம் குகதாசன்\nஉபபொருளாளர்: திருமதி கலா நவரெத்தினம்\nபுங்குடுதீவு வேலனையினை தரையினால் இணைக்கும் பாலத்தின் வரலாறு\nஅம்பலவாணர் தாம்போதி புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி வாணர் சகோதரர்களின் அரிய முயற்சியின் பலனாக இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.ஒரு நாட்டின் கிராமங்கள் முன்னேற்றம் அடைவதற்கு அங்குள்ள போக்குவரத்து பாதைகள் வசதியாக அமைந்திருக்க வேண்டும். தீவுப்பகுதிக்கிராமங்களுக்கு தரைப்பாதைகள் மட்டுமின்றி கடற்பாதைகளும் முக்கிய தேவைகளாக அமைகின்றன.யாழ்ப்பாண நகரத்திலிருந்து 20 கிலோ மீற்றர் தூரத்தில் நடுக்கடலில் ~ப வடிவில் அமைந்திருக்கும் நலப்பரப்புத்தான் புங்குடுதீவு கிராமம்.யாழ்ப்பாண நகரையும் வேலணைத்தீவையும் இணைக்கும் கடல்மீதான தரைப்பாதை பண்ணை தாம்போதி என்று அழைக்கப்படுகிறது. புங்குடுதீவுக்கும் வேலணை தீவுக்கும் இடையில் பரந்து கிடக்கும் கடலுக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள தரைப்பாதை ~~அம்பலவாணர் தாம்போதி என்று அழைக்கப்படுகிறது. புங்குடுதீவில் பிறந்த அம்பலவாணர் என்ற பெரியார் இத்தாம்போதியை அமைத்தமையால் இதற்கு அந்தப்பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றது.4.8 கிலோமீற்றர் தூரமுள்ள இத்தாம்போதி இலங்கையிலேயே மிகநீண்ட தாம்போதியாகும். புங்குடுதீவு மக்கிளன் நீண்டகால முயற்சியின் பின்பே இது அமைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் இரண்டு பஸ்கள் எதிரெதிரே கடக்கக்கூடிய அகலமான வீதி.ஐம்பதுக்கு மேற்பட்ட மதகுகளும் ஒரு பெரிய பாலமும் இந்த நீண்ட பாதையில் அமைந்திருக்கின்றன. கடலின் நடுவே பெரிய பாறாங்கற்கள் நட்டு அதன்மீது மணலும் சீமெந்தும் பூசி தார்இட்டு நீண்டவீதுpயாக இந்த தாம்போதி அமைக்கப்பட்டிருக்கிறது. புங்குடுதீவின் போக்குவரத்தை தரைப்பாதையினூடாக அமைத்துக்கொடுத்த பெருமை இந்த அம்பலவாணர் தாம்போதிக்கே உரியது.மேற்படி பாதையை அமைப்பதில் முன்னின்று உழைத்த அம்பலவாணர் சகோதரர்களை, புங்குடுதீவு மக்கள் என்று நன்றியுடன் நினைவில் வைத்திருக்கிறார்கள். புங்குடுதீவில் பிறந்த சமூக சேவகர்கள்தான் பெரிய வாணரும் சின்னவாணரும். இவர்கள் இருவரும் இளமைக்காலத்திலேயே புங்குடுதீவு மக்கள் போக்குவரத்தில் அனுபவிக்கும் கஷ்டங்களை அனுபவரீதியாக உணர்ந்திருந்தனர்.பெரிய வாணர் படிப்பு முடிந்ததும் தொழில்தேடி மலேசியா சென்றார். மலேசியாவில் தீவுகளுக்கிடையே அமைந்துள்ள தாம்போதிகள் போன்று புங்குடுதீவுக்கும் வேலணைக்கும் இடையில் ஒரு பெரியதாம்போதியை அமைக்கவேண்டுமென்று அவர் கனவு கண்டார்.தமது கனவை நனவாக்க பெரிய சாதனைகளை அவர் செய்யவேண்டியிருந்தது.மலேசியாவில் வாழ்ந்த புங்குடுதீவு மக்களை ஒன்று திரட்டி மலாயா – புங்குடுதீவு ஐக்கிய சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி, புங்குடுதீவு மக்களின் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கான வழிவகைகளை ஆராய்ந்தார். 1918 ஆம் ஆண்டு நாடு திரும்பிய பெரியவாணர் முறைப்படி தாம்போதியை அமைக்கவேண்டுமென புங்குடுதீவி��ுள்ள வீடுகள் தோறும் கையொப்பம் வாங்கி அரசுக்கு அனுப்பினார். தாம்போதி அமைப்பது சம்பந்தமாக கொழும்பில் அரசபிரநிதிகளைச் சந்திப்பது, பத்திரிகைகளுக்கு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது, பத்திரிகைகளுக்கு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது, போக்குவரத்து அவலங்களைப் புகைப்படங்கள் மூலம் நாடு முழுவதும் அறியச்செய்வது போன்ற பணிகளில் பெரியவாணர் முழு முயற்சியுடன் ஈடுபட்டார். புங்குடுதீவிலுள்ள வீடுகள் தோறும் சென்று கையொப்பங்களை வாங்குவதில் சின்ன வாணரும் அவடன் ஈடுபட்டார்.1922 ஆம் ஆண்டு ~~புங்குடுதீவு மகாஜன சேவாசங்கம் என்ற சங்கத்தை ஆரம்பித்த அம்பலவாணர் சகோதரர்கள், பல அங்கத்தவர்களை சேர்த்துக்கெண்டனர். இதற்காக அதனை 1926 ஆம் ஆண்டு ~~அகில இலங்கை மகாஜன சேவா சங்கம் என்று பெயர்மாற்றினார்கள்.இந்த அமைப்பினூடாக அரச பிரதிநிதிகள், தேசாதிபதி போன்றோரை அழைத்து வந்து பிரச்சினைகளை எடுத்துக்கூறினர். அதன் பலனாக 1935 இல் சட்டநிரூபண சபையில் ~~தாம்போதி அமைக்கும் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.சட்டநிரூபண சபையில் அங்கத்தவர்களாக இருந்த கண்டி அங்கத்தவர் பண்டிட் பட்டுவந்து டாவ, தொழிற்சங்கவாதி ஏ.ஈ.குணசிங்க, ஆங்கிலேயப் பிரதிநிதி சேர் வில்லியம் ஆகியோர், தாம்போதி அமைக்க வேண்டும் என்று பல ஆதாரங்களுடன் வாதாடி அனுமதியையும் நிதியையும் பெற்றுக்கொண்டனர். வாணர் சகோதரர்கள் கண்ட கனவு நனவாகியது.1935 ஆம் ஆண்டு அம்பலவாணர் தாம்போதி வேலை ஆரம்பமாகியது. பல்வேறு வழிகளில் சமூகப்பணியாற்றிய பெரியவாணர் தீவக மக்களின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார். அப்பொழுது அவரால் 3701 வாக்குகளையே பெறமுடிந்தது. பெரும்பாலும் புங்குடுதீவு மக்களே அவருக்கு வாக்களித்தனர். பொதுத்தேர்தலில் தன்னுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற அல்பிரட் தம்பி ஐயாவை அழைத்து தாம்போதி வேலையைப் பூர்த்தி செய்து தருமாறு கேட்டுக்கொண்டார். காலூர் எம்.பி.அல்பிரட் தம்பிஐயா 1953 ஆம் ஆண்டு அம்பலவாணர் தாம்போதியை மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து வைத்தார்.அதற்கு முன்பே, அதாவது 1948இலேயே பெரியவாணர் மரணமானார். பெரியவாணர் அமைத்த பிரமாண்டமான தாம்போதி அன்றுமுதல் இன்றுவரை இளமையாகவே காட்சியளிக்கிறது. எந்தப்போருக்கும் செ��்லடிக்கும் குண்டுமழைக்கும் அது அசைந்து கொடுக்கவில்லை. அது அம்பலவாணரின் பெயரைச் சொல்லிக்கொண்டு இன்றும் கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கிறது. நன்றி:வீரசேரி(4-05-2003)-தம்பிஜயா தேவதாஸ் ——————————————————————————– வாணர்பால வரலாறு இலங்கையில் மிக நீளமானது இப்பாலமாகும் இப்பாலத்தின் அவசியம் பற்றி மிக நீண்ட காலமாகவே உணரப்பட்டு வந்துள்ள போதிலும் அதனை முன்னெடுத்துச் செல்வதற்கு எவருமற்ற நிலை இந் நூற்றாண்டின் ஆரம்பம் வரை காணப்பட்டது. இப்பாலம் அமைக்கப்படுமாயின் தீவுப்பகுதி மக்களில் பெரும்பாலானோர் நன்மை பெற வாய்பிருந்தபோதிலும் புங்குடுதீவு மக்களாலேயே முன்னெடுத்து செல்வது தவிர்க்க முடியாததாக இருந்தது. புங்குடுதீவு மக்கள் இப்பாலம் அமைக்கப்படாத காலத்தில் பட்ட கஸ்டங்களை வித்துவான் சி.ஆறுமுகம் அவர்கள் கவிதையில் பின்வருமாறு தெரிவிக்கின்றார். தோணிகளிற் காலைவைத்து ஏறின் கொஞ்சத் தூரந்தான் மிதக்குமவை போறுக்கும் சேற்றில் ஆணென்ன பெண்ணென்ன போறுக்கும் சேற்றில் ஆணென்ன பெண்ணென்ன குழந்தையென்ன அகலாத நோய்பிடித்த கிழந்தானென்ன நாணின்றி ஆடைகளைத் தூக்கி நடுக்கடலில் புதை சேற்றில் நடந்த காட்சி தோணுதையா மனப்படத்தில் துயரம் யாவும் தொலைந்திடுமோ வாணர் வந்து தோன்றாவி;ட்டால் குழந்தையென்ன அகலாத நோய்பிடித்த கிழந்தானென்ன நாணின்றி ஆடைகளைத் தூக்கி நடுக்கடலில் புதை சேற்றில் நடந்த காட்சி தோணுதையா மனப்படத்தில் துயரம் யாவும் தொலைந்திடுமோ வாணர் வந்து தோன்றாவி;ட்டால் நிறை மாதக் கர்ப்பிணியும் வயிறு நொந்தே நெடுநேரம் தோணியிலே நின்று கொண்டு இறiவா எம் விதியேதான் இதுவென்று ஏங்கிடுவாள் நிறை மாதக் கர்ப்பிணியும் வயிறு நொந்தே நெடுநேரம் தோணியிலே நின்று கொண்டு இறiவா எம் விதியேதான் இதுவென்று ஏங்கிடுவாள் அழுதிடுவாள் மறையாதோ இக்கொடுமை என்றெண்ணி மகவுதனைப் பெற்றிடுவாள் தோணிக்குள்ளும் கறைபடிந்த வாழ்விதுவும் கலைந்ததம்மா கண்ணியஞ்சார் வாணர் வந்து பிறந்ததாலே என்ற கவிதையிலிருந்து மக்கள் அனுபவித்த கஸ்டங்கள் தெளிவாகின்றது. 1890 ஆம் ஆண்டு திரு. க. அம்பலவாணரும் பெரியவாணர் 1893ம் ஆண்டு திரு. க. அம்பலவாணரும் சின்னவாணர் புங்குடுதீவில் பிறந்தனர். பேரியவாணர் புங்குடுதீவு அமெரிக்கமிஷன் பாடசாலை, கோப்பாய் கிறிஸ்தவக் கல்ல���ரி, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர். அக்காலங்களில் புங்குடுதீவு மக்கள் போக்குவரத்தில் பட்ட கஸ்டங்கள் அனுபவரீதியாக உணர்ந்தவர். திரு. க. அம்பலவாணர் தனது பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்த பின்னர் தொழில் தேடும் பொருட்டு மலாயா சென்றார். மலேசியாவில் தான் கண்ட அனுபவங்களைத் தமது சொந்த ஊரக்கு கிடைக்கச் செய்ய வேண்டுமெனப் பேரவாக் கொண்டிருந்தார். குறிப்பாக அங்கு காணப்படும் தாம் போதிகளைப் போல புங்குடுதீவுக்கும் – வேலணைக்கும் இடையில் அமைக்கப்படுதல் அவசியம் என்பதை உணர்ந்தார். இதனை செயல்படுத்த மலாயாவிலுள்ள புங்குடுதீவு மக்களை ஒன்று திரட்டி மலாயா -புங்குடுதீவு ஐக்கிய சங்கம் என்ற அமைப்பினை உருவாக்கி புங்குடுதீவு மக்களின் வளர்ச்சிக்கான உபாயங்களைக் கண்டறிந்தார். 1918ஆம் ஆண்டில் புங்குடுதீவு திரும்பிய பெரியவாணர் முறைப்படி பாலத்தை அமைக்க வேண்டுமென வீடுகள் தோறும் கையொப்பங்களை வாங்கி அரசுக்கு சமர்ப்பித்துவிட்டு மலாயா சென்றார். அரசு இதில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. மலாயாவில் இயங்கி வந்த மலாயா – புங்குடுதீவு ஐக்கிய சங்கத்தை பலப்படுத்தி பாலம் அமைக்கப்படல் வேண்டும் என்பதில் அக்கறை கொண்டு நாடு திரும்பினார். 1924, 1926, 1930, 1934, ஆம் ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான கையொப்பங்கள் வாங்கப்பட்டு மீண்டும் மீண்டும் அரசினை வற்புறுத்தத் தொடங்கினார். புங்குடுதீவில் கையொப்பங்கள் சேர்ப்பதில் சின்னவாணர் செயற்பட கொழும்பில் அரச பிரதிநிதிகளுடன் சந்திப்புக்கள். பத்திரிகையாளர்களுக்கு குரல் கொடுத்தல், போக்குவரத்து அவலத்தை புகைப்படங்கள் மூலம் நாடு முழவதற்கும் அறியச் செய்தல் போன்றவற்றை பெரியவாணர் செய்து வந்தார். 1922ஆம் ஆண்டில் புங்குடுதீவு மகாஜன சேவா சங்கத்தை ஆரம்பித்து வாணர் சகோதரர்கள் 1926இல் அகில இலங்கை மகாஜள சங்கமாக மாற்றி தீவுப்பகுதியினை குறிப்பாக புங்குடுதீவின் அவல நிலையைநாடறியச் செய்தனர். இவ்வமைப்பினுடாக அரச பிரதிநிதிகள், தேசாதிபதிகள் ஆகியோரை அழைத்து வந்து பிரச்சினைகளை அவர்களுக்கு எடுத்து கூறினார்கள். பாலம் அமைப்பது சம்பந்தமாக சட்ட நிரூபண சபை அங்கத்தவர்களுக்கு எடுத்துக் கூறுவதில் பெரியவாணர் தவறவில்லை. இதன் விளைவாக 1925ஆம் ஆண்டு சட்ட நிரூபண சபையில் பாலம் அமைப்பு பிரேரணை விவாத���்திற்கு வந்தது. அப்போது சின்னவாணர் எண்பதுக்கு மேற்பட்ட தந்திகளை தேசாதிபதிக்கு பல்வேறு நிறுவனங்களினூடாக அனுப்பியிருந்தார். புங்குடுதீவு-வேலணைப் பாலம் அமைக்கப்படல் வேண்டுமென்பதில் சட்ட நிரூபண சபையில் அங்கத்தவர்களாக இருந்த கண்டி மாவட்ட பிரதிநிதி திரு. பண்டிற்பட்டுவந்துடாவை ஆங்கிலேயப் பிரதிநிதி சேர் வில்லியம்ஸ், திரு. ஏ. ஈ. குணசிங்கா ஆகியோர் பல்வேறு ஆதாரங்களுடன் வாதாடி இறுதியாக அனுமதியையும், நிதியையும் பெற்று விட்டனர். இவ் அனுமதி பெறுவதற்கு உழைத்தவர் பெரியவாணர் என்றால் அது மிகையாகாது. 1935ம் ஆண்டு பால வேலை ஆரம்பமாகியது. சின்னவாணரே பால வேலையை முன்னின்று செய்தார். இவை மட்டுமல்லாது கல்வி வளர்ச்சி, தபாற் கந்தோர், தொலைபேசி வசதி போன்ற பல்வேறு வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டு உழைத்தவர் பெரியவாணர். இவ்வாறாகப் பல்வேறு வழிகளில் சமூகப்பணி செய்த திரு. க. அம்பலவாணர் தீவக வளர்ச்சியை கருத்திற் கொண்டு 1947ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார். மக்கள் அவரது சேவையைக் கருத்திற் கொள்ளாது தோல்வியுறச் செய்தனர். பேரியவாணர் மனித நேயம் படைத்தவர். பொதுத் தேர்தலில் தன்னுடன் போட்டியிட்டு வெற்றியீட்டிய திரு. அல்பிரட் தம்பிஐயாவை அழைத்து பாராட்டி உபசாரம் செய்து புங்குடுதீவு மக்களின் அவல நிலையைப் போக்குமாறு கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகொளை ஏற்று திரு. அல்பிரட் தம்பிஐயா அயராது உழைத்து 1953 ஆம் ஆண்டு பாலத்தினை மக்கள் பயன் பாட்டுக்கு திறந்து வைத்தார்.பெரியவாணர் அவர்கள் 30 ஆண்டுகள் தன்னலம் பாராது உழைத்து உடல் இளைத்து 1948ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இயற்கை எய்தினார். அவர் நம்மிடையே இல்லையாயினும் அவரது பெயரைக் கொண்டு விளங்கும் வாணர் பாலம் இருக்கும் வரை அவரது பெயரும் தொடர்ச்சியாக துலங்கி வரும். வாணர் சகோதரர்கள் எம் கிராமத்துக்காக எவ்வளவோ கஸ்டங்களுக்கு மத்தியில் இப்பணியை நிறைவேற்றினார்கள் என்பது சொல்லத் தேவையில்லை. ஆனால் நாம் அவர் விட்டுச் சென்ற பணியை செவ்வனே செய்து முடித்துள்ளோமா என்றால் இல்லை என்பதே மகா உண்மையாகும். அன்று மலாயாவில் எண்ணிக்கையில் குறைந்தளவு வாழ்ந்த புங்குடுதீவு மக்களை ஒன்று திரட்டி இப்பாலத்தை அமைத்தார். ஆனால் இன்று பல ஆயிரம் பேர் வெளிநாடுகளில் வாழ்ந்தும் எம் கிராமத்தின் வளர்ச்சிக்காக என்ன செய்தீர்கள் என்ற கவிதையிலிருந்து மக்கள் அனுபவித்த கஸ்டங்கள் தெளிவாகின்றது. 1890 ஆம் ஆண்டு திரு. க. அம்பலவாணரும் பெரியவாணர் 1893ம் ஆண்டு திரு. க. அம்பலவாணரும் சின்னவாணர் புங்குடுதீவில் பிறந்தனர். பேரியவாணர் புங்குடுதீவு அமெரிக்கமிஷன் பாடசாலை, கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர். அக்காலங்களில் புங்குடுதீவு மக்கள் போக்குவரத்தில் பட்ட கஸ்டங்கள் அனுபவரீதியாக உணர்ந்தவர். திரு. க. அம்பலவாணர் தனது பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்த பின்னர் தொழில் தேடும் பொருட்டு மலாயா சென்றார். மலேசியாவில் தான் கண்ட அனுபவங்களைத் தமது சொந்த ஊரக்கு கிடைக்கச் செய்ய வேண்டுமெனப் பேரவாக் கொண்டிருந்தார். குறிப்பாக அங்கு காணப்படும் தாம் போதிகளைப் போல புங்குடுதீவுக்கும் – வேலணைக்கும் இடையில் அமைக்கப்படுதல் அவசியம் என்பதை உணர்ந்தார். இதனை செயல்படுத்த மலாயாவிலுள்ள புங்குடுதீவு மக்களை ஒன்று திரட்டி மலாயா -புங்குடுதீவு ஐக்கிய சங்கம் என்ற அமைப்பினை உருவாக்கி புங்குடுதீவு மக்களின் வளர்ச்சிக்கான உபாயங்களைக் கண்டறிந்தார். 1918ஆம் ஆண்டில் புங்குடுதீவு திரும்பிய பெரியவாணர் முறைப்படி பாலத்தை அமைக்க வேண்டுமென வீடுகள் தோறும் கையொப்பங்களை வாங்கி அரசுக்கு சமர்ப்பித்துவிட்டு மலாயா சென்றார். அரசு இதில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. மலாயாவில் இயங்கி வந்த மலாயா – புங்குடுதீவு ஐக்கிய சங்கத்தை பலப்படுத்தி பாலம் அமைக்கப்படல் வேண்டும் என்பதில் அக்கறை கொண்டு நாடு திரும்பினார். 1924, 1926, 1930, 1934, ஆம் ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான கையொப்பங்கள் வாங்கப்பட்டு மீண்டும் மீண்டும் அரசினை வற்புறுத்தத் தொடங்கினார். புங்குடுதீவில் கையொப்பங்கள் சேர்ப்பதில் சின்னவாணர் செயற்பட கொழும்பில் அரச பிரதிநிதிகளுடன் சந்திப்புக்கள். பத்திரிகையாளர்களுக்கு குரல் கொடுத்தல், போக்குவரத்து அவலத்தை புகைப்படங்கள் மூலம் நாடு முழவதற்கும் அறியச் செய்தல் போன்றவற்றை பெரியவாணர் செய்து வந்தார். 1922ஆம் ஆண்டில் புங்குடுதீவு மகாஜன சேவா சங்கத்தை ஆரம்பித்து வாணர் சகோதரர்கள் 1926இல் அகில இலங்கை மகாஜள சங்கமாக மாற்றி தீவுப்பகுதியினை குறிப்பாக புங்குடுதீவின் அவல நிலையைநாடறியச் செய்தனர். இவ்வமைப்பினுடாக அரச பிரதிநிதிகள், தேசாதிபதிகள் ஆகியோரை அழைத்து வந்து பிரச்சினைகளை அவர்களுக்கு எடுத்து கூறினார்கள். பாலம் அமைப்பது சம்பந்தமாக சட்ட நிரூபண சபை அங்கத்தவர்களுக்கு எடுத்துக் கூறுவதில் பெரியவாணர் தவறவில்லை. இதன் விளைவாக 1925ஆம் ஆண்டு சட்ட நிரூபண சபையில் பாலம் அமைப்பு பிரேரணை விவாதத்திற்கு வந்தது. அப்போது சின்னவாணர் எண்பதுக்கு மேற்பட்ட தந்திகளை தேசாதிபதிக்கு பல்வேறு நிறுவனங்களினூடாக அனுப்பியிருந்தார். புங்குடுதீவு-வேலணைப் பாலம் அமைக்கப்படல் வேண்டுமென்பதில் சட்ட நிரூபண சபையில் அங்கத்தவர்களாக இருந்த கண்டி மாவட்ட பிரதிநிதி திரு. பண்டிற்பட்டுவந்துடாவை ஆங்கிலேயப் பிரதிநிதி சேர் வில்லியம்ஸ், திரு. ஏ. ஈ. குணசிங்கா ஆகியோர் பல்வேறு ஆதாரங்களுடன் வாதாடி இறுதியாக அனுமதியையும், நிதியையும் பெற்று விட்டனர். இவ் அனுமதி பெறுவதற்கு உழைத்தவர் பெரியவாணர் என்றால் அது மிகையாகாது. 1935ம் ஆண்டு பால வேலை ஆரம்பமாகியது. சின்னவாணரே பால வேலையை முன்னின்று செய்தார். இவை மட்டுமல்லாது கல்வி வளர்ச்சி, தபாற் கந்தோர், தொலைபேசி வசதி போன்ற பல்வேறு வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டு உழைத்தவர் பெரியவாணர். இவ்வாறாகப் பல்வேறு வழிகளில் சமூகப்பணி செய்த திரு. க. அம்பலவாணர் தீவக வளர்ச்சியை கருத்திற் கொண்டு 1947ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார். மக்கள் அவரது சேவையைக் கருத்திற் கொள்ளாது தோல்வியுறச் செய்தனர். பேரியவாணர் மனித நேயம் படைத்தவர். பொதுத் தேர்தலில் தன்னுடன் போட்டியிட்டு வெற்றியீட்டிய திரு. அல்பிரட் தம்பிஐயாவை அழைத்து பாராட்டி உபசாரம் செய்து புங்குடுதீவு மக்களின் அவல நிலையைப் போக்குமாறு கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகொளை ஏற்று திரு. அல்பிரட் தம்பிஐயா அயராது உழைத்து 1953 ஆம் ஆண்டு பாலத்தினை மக்கள் பயன் பாட்டுக்கு திறந்து வைத்தார்.பெரியவாணர் அவர்கள் 30 ஆண்டுகள் தன்னலம் பாராது உழைத்து உடல் இளைத்து 1948ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இயற்கை எய்தினார். அவர் நம்மிடையே இல்லையாயினும் அவரது பெயரைக் கொண்டு விளங்கும் வாணர் பாலம் இருக்கும் வரை அவரது பெயரும் தொடர்ச்சியாக துலங்கி வரும். வாணர் சகோதரர்கள் எம் கிராமத்துக்காக எவ்வளவோ கஸ்டங்களுக்கு மத்தியில் இப்பணியை நிறைவேற்றினார்கள் என்பது சொல்லத் தேவையில்லை. ஆனால் நாம் அவர் விட்டுச் சென்ற பணியை செவ்வனே செய்து முடித்துள்ளோமா என்றால் இல்லை என்பதே மகா உண்மையாகும். அன்று மலாயாவில் எண்ணிக்கையில் குறைந்தளவு வாழ்ந்த புங்குடுதீவு மக்களை ஒன்று திரட்டி இப்பாலத்தை அமைத்தார். ஆனால் இன்று பல ஆயிரம் பேர் வெளிநாடுகளில் வாழ்ந்தும் எம் கிராமத்தின் வளர்ச்சிக்காக என்ன செய்தீர்கள் நாட்டுப் பிரச்சினையைச் சாட்டாக சொல்லி உங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொண்டுடிருக்கிறீர்கள். இதில் ஒரளவு உண்மை இருக்கிறதுதான். ஆனால் எமது கிராமத்தை எதிர் காலத்தில் அபிவிருத்தி செய்ய இப்பொழுதிருந்தே ஆய்வுகளை, திட்டங்களை மேற்கொள்ள முடியும். இதனை நான் எனது காலத்திலேயே செய்து முடிக்க விரும்புகிறேன். புங்குடுதீவை மட்டுமல்லாது தீவுப்பகுதி முழவதுக்குமான ஆய்வுகளை செய்து நூல்களை வெளியிட விரும்புகிறேன். இதுபற்றி ஏற்கனவே பல கட்டுரைகளை வெளியிட்டாலும் முழுமையாக நூலாக வெளியிடப்படவில்லை. இந்த எனது பணிக்கு நீங்கள் ஒவ்வொருவரும் உதவி புரிந்து எம் தீவகத்தினை வளம் கொழிக்கும் )மியாக மாற்ற உதவுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்\nஇக்கட்டுரை கலாநிதி கார்த்திகேசு குகபாலன் அவர்களால் எழுதிய தீவகம் – வளமும் வாழ்வும் என்ற நூலில் இருந்து திரு. சு. கோகிலதாசன் அவர்களால் தொகுக்கப்பட்டது.\nபுங்குடுதீவு மக்கள் ஒன்றியம் 2008-2011 செயற்பாட்டா...\nபுங்குடுதீவு வேலனையினை தரையினால் இணைக்கும் பாலத்தி...\nஅறிவுத்திறன் போட்டி 2019 (1)\nஎமது ஒன்றியத்தினால் நடாத்தப்படும் முன்பள்ளிகள் - புகைப்படங்கள்\n2012 ஜுலை 30 அன்று எமது ஒன்றியத்தின் உதவியுடன் நடத்தப்படும் முன்பள்ளிகளுக்கு நேரில் சென்ற போது அதன் ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் சேர்ந்த...\nஅன்பான உறவுகளே புங்குடுதீவு மகாவித்தியாலயத்தின் ஆசிரியராகவும் அதிபராகவும் கடந்த இரண்டு தசாப்தமாக கடமை புரிந்த அதிபர் திரு சதாசிவம் கணேஸ்வர...\nகடந்த 17/05/2015 அன்று எமது ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் அநியாயக் கொலையினைக் கண்டித்து பலர் தங்களின் கருத்துக்களைக...\nபுங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் உதவியுடன் குழாய்கிணறு வசதிகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொருளாளர் திரு லோகேஸ்வரன் அவர்களின் புதல்வர் திரு சந்துரு அவர்கள் மட்டக்களப்பில் போரினால் ...\nஇல பெயர் பதவி 01. ஏகாம்பரம் மதிவதனன் தலைவர் மத்தியகுழு உறுப்பினர் ...\nஎமது ஒன்றியத்தின் உதவியுடன் அமைக்கப்படும் மகாவித்தியதலயச் சுற்றுமதில் அதன் 80 வீத வேலைகள் முடிவடைந்துள்ளது. தற்போதய மழைகாலநிலையினால் அதன் ...\nதென்னங்கீற்று 2017, முத்தமிழ் விழாவின் சிறப்பு விருந்தினர் உரை\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 14வது தென்னங்கீற்று ,8வது முத்தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராகவும், நாவலர் குறும்படத்தெரிவின் ...\n2016 அறிவுத்திறன் போட்டி முடிவுகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் நடத்தப்படும் 7வது முத்தமிழ் விழாவிற்காக, அமரர் நடராசா இராசமணி\"கெலன் ரெஜினா\"(ஆசிரியை)...\nபிரான்சில் நடைபெற்ற கண்டனக்கூட்டமும் அஞ்சலி நிகழ்வும்\nபிரான்சில் நடைபெற்ற செல்வி வித்யாவின் படுகொலையினைக் கண்டித்து நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் அதிகளவு மக்கள் கலந்து கொண்டு தங்களின் கோபங்களையும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2019/06/blog-post_14.html", "date_download": "2019-08-18T13:17:31Z", "digest": "sha1:44VEAYQ552ZESQUMWHPQZOKP6CIJWITG", "length": 12107, "nlines": 150, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பாதுகாப்பான கடவுச்சொல் எவ்வாறு அமைக்கலாம்?", "raw_content": "\nபாதுகாப்பான கடவுச்சொல் எவ்வாறு அமைக்கலாம்\nபாதுகாப்பான கடவுச்சொல் எவ்வாறு அமைக்கலாம்\nஇப்போதெல்லாம் பார்த்தால் அதிகமானோர் சட்டைப் பையில் பணம் இருக்குதோ இல்லையோ பல பல கிரடிட் அட்டைகள் வைத்துருப்பார்கள் அல்லது கடைசி ஒரு வங்கியின் ATM அட்டையாவது இருக்கும். ஆனால் இவற்றையெல்லாம் பாதுகாப்பாக பயன்படுத்துவதே இன்று பெரும் சவாலாக உள்ளது. இணைய மூலம் பொருட்கள் வாங்குவது (online shopping) மற்றும் இணைய வங்கிச்சேவை (net banking) என புதிய தொழிநுட்ப்ப வசதிகளோடு நாம் வாழ வேண்டிய கட்டாயச் சூழல் இது. * ஆனால் இவற்றையெல்லாம் கையாழ்வதட்க்கு மின்னஞ்சல் ஒன்று அவசியம் மின்னஞ்சல் என்று வந்துவிட்டால் அதன் கடவுச் சொல் பாதுகாப்பானதா என்பது மிக முக்கியம் இதற்க்கு முன்னர் நமது கணனி பாதுகாப்பானதா என்பது மிக முக்கியம் இதற்க்கு முன்னர் நமது கணனி பாதுகாப்பானதா என்பது மிக மிக முக்கியம், இல்லையென்றால் எல்லாம் அதோ கெதிதான் உழைப்பவன் யாரோ ���ும்மா உட்கார்ந்து சாப்பிடுபவன் யாரோ என்று நம் கதை வராமல் பார்ப்பது நம் கையில்த்தான் உள்ளது.\nபாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம் என்று பார்ப்போம்\n1. நமது கடவுச்சொல் திருட்டு போவது நமது கையில் தான் இருக்கிறது எனது கடவுச் சொல்லைக் கண்டுபிடியுங்கள்’ பார்க்கலாம் என்று உங்களிடம் சொன்னால் முதலில் என்ன செய்வீர்கள் எனது பெயர், என் அப்பா பெயர், என் ஊர், என் வயது அல்லது 123456 , abcdef இந்த மாதிரிதானே முயற்சி செய்வீர்கள் எனது பெயர், என் அப்பா பெயர், என் ஊர், என் வயது அல்லது 123456 , abcdef இந்த மாதிரிதானே முயற்சி செய்வீர்கள் இதுபோன்ற பெயர்களை கொண்டு கடவுச்சொல் உருவாக்குவதை நாம் முற்று முழுதாக தவிர்த்துக்கொள்ளவேண்டும் .\n2. இதுமாதிரி அர்த்தம் தரும் வேறு எந்த பெயரையும் பயன்படுத்துவது பாதுகாப்பானதல்ல இதற்கென சில திருட்டு மென்பொருட்கள் உள்ளன அதில் இதுபோன்ற கடவுச்சொல் சேமித்து வைக்கும் கோப்பைக் கொடுத்தால் போதும் உடனே உங்கள் கடவுச்சொல்லை கண்டுபிடித்துவிடும்.\n3. அடுத்து நீங்கள் கடவுச்சொல்லை தட்டச்சு செய்யும் போது யாரும் பின்னால் இருந்து பார்க்கின்றனரா என உறுதி செய்துகொள்ளுங்கள் பக்கத்தில் யாரும் இருந்தால் கடவுச்சொல் இடுவதை நிறுத்துங்கள் பல இடங்களில் 6 இலக்கமே போதும் எனச் சொல்வார்கள் ஆனால் நீங்கள் நீளமான கடவுச்சொல்லை அமைத்துக் கொள்ளுங்கள் கடவுச்சொல் இடும் கட்டம் தாண்டியும் நீளமாக கடவுச்சொல்லை அமைத்துக் கொள்ளலாம்.\n4. ஸ்பைவேர், மால்வேர் போன்ற வைரஸ்கள் நமது கணினியில் இருந்து தகவல்களை சிலருக்கு அனுப்பிக் கொண்டிருக்கலாம். இச் சந்தர்ப்பத்தில் நமது கடவுச்சொல்லும் போக வாய்ப்புண்டு. எனவே நீங்கள் கணினித்திரையின் கீழ்ப் பக்கம் வலது சொடுக்கி Task Manager திறந்து பாருங்கள் உங்களுக்குத் தெரியாத ஏதேனும் பின்புலத்தில் ஓடிக் கொண்டிருக்கிறதா என்று இம்மாதிரி மென்பொருட்கள் நீங்கள் தட்டச்சு செய்பவனவற்றை உடனுக்குடன் தனது முதலாளிக்கு அனுப்பும் வல்லமை வாய்ந்தவை.\n5. மற்றவர்களின் கணினியில் புகுந்து திருடுவது சேதம் விளைவிப்பது என்பது ஒரு சிலரால் மட்டும்தான் முடியும் எதோ நானும் செய்தேன் என்று சும்மாவேனும் சிலர் பொய் சொல்லக் கூடும் அதற்கு Hack மற்றும் Crack போன்ற துறைகளில் நல்ல தேர்ச்சி வேண்டும் எனவே மற்றவர் உங்கள��� கணினியில் நுழையாமல் தடுக்க நல்ல வைரஸ் பாதுகாப்பு மென்பொருளை நிறுவிக்கொள்ள வேண்டும்.\n6. முடிந்தவரை ஜிமெயில், யாஹூ மற்றும் கொட்மெயில் போன்ற தளங்களில் தானாக உள்ளே நுழைவதை (auto login) தவிருங்கள். அதேபோல ஒவ்வொரு முறையும் மின்னஞ்சல் அல்லது கடவுச்சொல் இட்ட தளங்களில் இருந்து வெளியேறும் போது லாக்கவுட் செய்து வெளியேறுங்கள்.\n7. அடுத்து முக்கியமாக நாம் கடவுச்சொல் தேர்வு செய்யும்போது எண்கள் மற்றும் எழுத்துகளுக்கு இடையிடையே சிம்போல் (symbol) :- . , * - + `~ @ # $ % ^ & ( ) _ = : ; / போன்றவைகளையும் உள்ளடக்கி கடினமான கடவுச் சொல்லாக தேர்வு செய்வது மிக மிக பாதுகாப்பானது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/dual-sim-budget-android-ics-phablets-with-5-inch-display-6.html", "date_download": "2019-08-18T13:44:09Z", "digest": "sha1:FCRUJ2GYJIG7SOYG3VGZRIVUTUGIAPJ7", "length": 12579, "nlines": 253, "source_domain": "tamil.gizbot.com", "title": "Dual SIM Budget Android ICS Phablets With 5-Inch Display Launched in India in 2012 | 2012ல் வெளியான டூயல் சிம் பேப்லெட்கள் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5000 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் உடன் கலக்க வரும் ரியல்மி 5 புரோ.\n5 hrs ago ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\n6 hrs ago 700மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மிகப்பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு\n7 hrs ago அறிவியல் அற்புதம் : தானாக இயங்கும் மிதிவண்டி கண்டுபிடிப்பு.\n10 hrs ago விண்டோஸ் 10 இயங்குதளத்தை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி\nNews ஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை.. கல்வீச்சு.. செல்போன் சேவை மீண்டும் ரத்து.. விஜயகுமார் விளக்கம்\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம��\nSports கூப்பிட்டு வைச்சு அவமானப்படுத்திட்டாங்க.. கபில் தேவ் - பிசிசிஐ செய்த கேலிக்கூத்து.. வெடித்த சர்ச்சை\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2012ல் வெளியான டூயல் சிம் பேப்லெட்கள்\nஸ்வைப் பாப்லெட் F1 டேப்:\n5 அங்குல WVGA தொடுதிரை,\n1 GHz மீடியாடெக் ப்ராசெசர்,\nப்ளுடூத் மற்றும் Wi-Fi வசதி.\nஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\n2012ல் வெளியான டூயல் சிம் பேப்லெட்கள்\n700மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மிகப்பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு\n2012ல் வெளியான டூயல் சிம் பேப்லெட்கள்\nஅறிவியல் அற்புதம் : தானாக இயங்கும் மிதிவண்டி கண்டுபிடிப்பு.\n2012ல் வெளியான டூயல் சிம் பேப்லெட்கள்\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி\n2012ல் வெளியான டூயல் சிம் பேப்லெட்கள்\nஎலான் மஸ்க்: அணு ஆயுத குண்டுகளை செவ்வாய் கிரகத்தில் வீச வேண்டும் ஏன் இப்படி சொன்னார் தெரியுமா\n2012ல் வெளியான டூயல் சிம் பேப்லெட்கள்\nஒன்பிளஸ் 7 சீரீஸ் அக்டோபரில் வெளியாகின்றதா\nஇந்தியாவில் தயாரான குறைந்த விலை டேப்லெட்கள்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nஹுவாய் மேட் 20 X 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவைரல் வீடியோ: கொள்ளையர்களை செருப்பால் அடித்து விரட்டிய தம்பதி-தமிழக அரசு விருது.\nவைரல் செய்தி: ரூ 25.96 லட்சம் ஓட்டல் பில் 102 நாட்களுக்கு பிறகு எஸ்கேப்பான தொழிலதிபர்\nரூ.9,999-விலை: மூன்று ரியர் கேமரா: அசத்தலான எச்டிசி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/it-news-features-in-tamil/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-109031400026_1.htm", "date_download": "2019-08-18T13:22:14Z", "digest": "sha1:6HBDUTOX4USLYFROAZ5MVQIJA2J2M7XN", "length": 13336, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "நெல்லை, நாகர்கோயிலில் கூகுள், வெப்துனியா! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநெல்லை, நாகர்கோயிலில் கூகுள், வெப்துனியா\nகூகுள் பேருந்தைப் பார்த்து முடித்ததும், அதன் அருகே அமைக்கப்பட்டிருந்த தமிழ்.வெப்துனியா.காம் இணையத் தளத்தின் பந்தலிற்கு மாணாக்கர்கள் வருகை புரிந்து, தமிழ் மொழியில் இணையத்தின் பயன்பாடு எந்த அளவி்ற்கு உள்ளது என்பதையும், அது தங்களின் கல்விக்கு எந்த அளவிற்கு பயனுள்ளது என்பதையும் புரிந்துகொண்டனர்.\nஎமது இணையத் தளத்தை ஆர்வத்துடன் அறிந்துகொள்ள முன்வந்த மாணாக்கர்களிடம், அது அளிக்கும் சிறப்பான சேவைகளான மின்னஞ்சல், மைவெப்துனியா, வினாடி வினா ஆகியவற்றை துணை ஆசிரியர்கள் முத்துக் குமார், இராஜசேகர் ஆகியோர் விளக்கினர்.\nஇன்று காலை கூகுள் பேருந்து நாகர்கோயில் சென்றது. அங்கு வெற்றுனிமடம் என்ற இடத்திலுள்ள சி.எஸ்.ஐ. மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளிக்குச் சென்றது. 400க்கும் மேற்பட்ட அப்பள்ளி மாணாக்கர்கள் கூகுள் பேருந்திற்கும், தமிழ்.வெப்துனியா.காம் பந்தலிற்கும் விஜயம் செய்தனர்.\nஎமது இணையத்தளத்தின் துணை ஆசிரியர்கள் வெங்கட சேது, முத்துக்குமார், இராஜசேகர் ஆகியோர் இணையத்தை பயன்படுத்துவது குறித்தும், அதன் கல்விப் பயன்பாடு குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினர்.\nதமிழ்.வெப்துனியா.காம் அளிக்கும் சேவைகளை விளக்கிடும் கைப்பிரதிகள் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டது.\nநே‌ற்று மாலை நாகர்கோயிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கிற்கு கூகுள் பேருந்து சென்றது. அங்கு பொதுமக்களுக்கு இணையத்தின் பயன்பாட்டை கூகுளும், வெப்துனியாவும் விளக்குகின்றன.\nஇணையத்தளத்தின் பயன்களை பள்ளி, கல்ல��ரி மாணாக்கர்களிடேயே அறியப்படுத்தும் கூகுள் இணையப் பேருந்திற்கு நெல்லை, நாகர்கோயிலில் நல்ல வரவேற்பு இருந்தது.\nநெல்லையின் புறநகர் பகுதியில் உள்ள ஐ.ஐ.பி.இ. லக்ஷ்மிராமன் மேனிலைப் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை கூகுள் பேருந்து வருகை தந்தது. அப்பள்ளியில் பயிலும் 9வது வகுப்பு மாணாக்கர்கள் வரை அனைத்து வகுப்பு மாணாக்கர்களும் கூகுள் பேருந்திற்கு வந்து இணையத்தின் பயன்பாட்டை அறிந்தனர்.\nசெ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து நெ‌ல்ல‌ை‌க்கு சிறப்பு ரயில்\nசென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்\nநெல்லை: ஒரே குடும்பத்தினர் 6 பேர் தற்கொலை\nநெ‌ல்லை: இற‌ந்தவ‌ர் குடு‌‌ம்ப‌த்து‌க்கு முதலமை‌ச்ச‌ர் ‌நி‌தியுத‌வி\nஅண்ணா பல்கலை. பகுதிநேர பொ‌றி‌‌யிய‌ல் படிப்பு : விண்ணப்ப வினியோக தேதி நீடிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nநாகர்கோயில் கூகுள் பேருந்து தமிழ்வெப்துனியாகாம் ஐஐபிஇ லக்ஷ்மிராமன் மேனிலைப் பள்ளி சிஎஸ்ஐ மெட்ரிக்குலேஷன் மேனிலைப்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1952969", "date_download": "2019-08-18T13:45:13Z", "digest": "sha1:OOM3ETCKVE2CBK3VR3ZW5M6UULDERTLX", "length": 17391, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "தினந்தோறும் நீட்தேர்வு பயிற்சி| Dinamalar", "raw_content": "\nபாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம்:முதல்வர் ...\nமுத்தலாக் தடை சட்டம் ஏன்\nதுறையூர்; கிணற்றில் மினி லாரி விழுந்தது; 8 பேர் பலி\nஉத்தரகாண்ட் வெள்ளம்: 18 பேர் மாயம்\nகாஷ்மீரில் விரைவில் தொலைதொடர்பு சேவை\nபாதுகாப்பை குறைங்க: கவர்னர் விருப்பம் 3\nபா.ஜ., அரசுக்கு காங்., மாஜி முதல்வர் ஆதரவு 8\nபோன் ஒட்டு கேட்பு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு 1\nகாங்., செய்த தவறு: பா.ஜ., எம்.பி., தாக்கு 12\nமின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பலி\nசென்னை: மார்ச் மாதம் முதல் தேதியிலிருந்து தினந்தோறும் நீட் தேர்வு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் முடிந்ததும் தினசரி நீட் தேர்வு பயிற்சி வகுப்புக்கள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nRelated Tags நீட் தேர்வு பயிற்சி\nதீபா ரூ.1.12 கோடி முறைகேடு: போலீசில் புகார்(7)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதிருச்சியில் 2 மையங்கள்: St Joseph high school, Bishop heber college: நீட் பயிற்சி அளிக்கும் ஒரு நிறுவனத்துடன், தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது . இந்த 2 பள்ளிகளிலும் டிஷ் ஆன்டெனா , அரசு செலவில் நிறுவப்படும் . சந்தேகத்தை நிவர்த்தி செய்ய மாட்டார்கள் கற்பிக்கும் ஆசிரியரின் eye காண்டாக்ட் கிடையாதலால் , 2 நிமிடங்களுக்கு மேல் மாணவர்களுக்கு அலுப்பு தட்டி விடும். கவனம் போய் விடும் . IIT 30 கோடி செலவில் engineering மாணவர்களுக்காக 10 வருடங்களுக்கு முன் முயற்சித்தார்கள் . ஒரே நாளில் மூடி விட்டார்கள் . இதுவும் இதே மாதிரி மூடப்படும் .இதற்க்கு சரியான வழி \"You Tube\" ல் பதிவேற்றுவது தான். மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை வெப் page இல் பதிவு செய்தால், பயிற்சி நிருவனம், சந்தேகங்களுக்கு வெப் page இல் பதிலளித்தாள் , மற்ற மாணவர்களுக்கும் உபயோகமாக இருக்கும் . மாணவர்களுக்கு தங்கள் சவுகர்யமான நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம்\n+2 தேர்வுகள் மார்ச் 1 தொடங்கி ஏப்ரல் 4 வரை நடக்கிறது , இவர்கள் எப்படி மார்ச் 1 முதல் நீட் பயிற்சி நடத்துவார்கள் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதீபா ரூ.1.12 கோடி முறைகேடு: போலீசில் புகார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/i-feel-parents-should-be-aware-of-technologies-to-help-children", "date_download": "2019-08-18T14:00:44Z", "digest": "sha1:5OOJGZCQROR7DZ2HBKNTPGB7JYAEC5OJ", "length": 10053, "nlines": 35, "source_domain": "www.dellaarambh.com", "title": "குழந்தைகளுக்கு உதவுவதற்காக பெற்றோர்கள் தொழில்நுட்பத்தை அறிந்திருக்க வேண்டும் என்று நான் உணர்கிறேன்", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nகுழந்தைகளுக்கு உதவுவதற்காக பெற்றோர்கள் தொழில்நுட்பத்தை அறிந்திருக்க வேண்டும் என்று நான் உணர்கிறேன்\nஏக்தா இரு குழந்தைகளுக்கு தாய், வோர்ட்ஸ் வையா லைஃப் ஆஃப் எ மதர் வழியாக மாற்றத்தைக் கொண்டுவர முயல்கிறார்.\n1) கல்விக்கான PC – இந்திய மாணவர்கள் எப்படி பயன் பெற முடியும்\nகல்விக்கான PC என்பது ஒரு உயிர்நாடியாக மாறிவிட்டது. சமீபத்திய ஆண்டுகளில் கடுமையான மாற்றங்களை நான் கண்டிருக்கிறேன் மேலும் தொழில்நுட்பம் அறிவை அறிமுகப்படுத்துகிறது. கிராமப் பகுதிகளில் கூட ஆசிரியர்கள் பற்றாக்குறை கல்வியில் பாதிப்பை ஏற்படுத்த முடியும், ஆன்லைன் கற்பித்தல் ஒரு புதிய லெவலிற்கு வந்துள்ளது. ஆடியோ – விஷூவல் மூலம் கோட்பாடுகளை கற்பித்தல் என்பது வேல்யூக்களை எப்போதும் மறு நினைவுபடுத்தவும் மற்றும் புரிதலை தெளிவாக்கவும் சிறந்ததாக அமையும்.\nநான் எஜூகேஷனல் வீடியோக்களுடன் என் குழந்தைகளுக்கு கற்பிக்கும் போது, என்னால் வித்தியாசத்தை பார்க்க முடிகிறது. அது கற்பிப்பதற்கு எளிதாகவும், ஒரு வேடிக்கையான அன்பான வழியாகவும் இருக்கிறது.\n2) உங்களை ஒரு டிஜிட்டல் பெற்றோருக்குரிய ப்ரோ என்று கருதுகிறீர்களா\nஆம், நான், இதிலிருந்து உங்களால் ஓட முடியாது குழந்தைகளுக்கு உதவுவதற்கு பெற்றோர்கள் டெக்னோலாஜிஸ் குறித்து அறிந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சந்தேகமேயில்லை, தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை எளிதாக்கியது அதனால் அதை முற்றிலும் புறக்கணிக்க முடியாத இன்னொரு பக்கமாக இருக்கிறது. உண்மைகளை நான் அறிந்தால் மட்டுமே என் பிள்ளைகளை நான் எச்சரிக்க முடியும். நீங்கள் புத்திசாலித்தனமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது உங்களுக்குத் தெரிந்தால் மட்டுமே இண்டர்நெட் பாதுகாப்பானது அல்ல. இண்டர்நெட் அணுகலை வழங்குவதற்கு முன்னர் ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகளை வழிகாட்ட வேண்டும்.\n3) கற்றலை வேடிக்கையானதாக மாற்ற நீங்கள் உங்கள் குழந்தைக்கு என்ன செய்கிறீர்கள்\nஉண்மையிலேயே, என்னை விட அவர்களுக்கே அதிகமாக தெரிகிறது ஆனால் நான் அவர்களுக்கு குறைந்தபட்சம் சில வரிகளில் பதில் அளிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறேன். அதிகமான நேரங்களில், நான் என் அனுபவத்தை ஒரு சுவாரஸ்யமான கதையாக சேர்க்கிறேன். ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், கற்பதற்கு அல்லது அவர்கள் பார்ப்பதற்கு சிறிய திரையை பயன்படுத்துவதை நான் தவிர்க்கிறேன். பார்ப்பதற்கு ஒழுங்கான தூரம் மற்றும் தோரணைக்காக நான் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பை நான் பயன்படுத்துகிறேன்.\n4) உங்கள் வலைப்பதிவு \"லைஃப் ஆஃப் எ மதர்\" பல்வேறு தலைப்புகளை தொடுகிறது - ஒவ்வொரு பெற்றோரும் மனதில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் எது\nபர்ஃபெக்ட் என்னும் ஒரு வார்த்தை மிகவும் ஆபத்தானது மேலும் வாழ்க்கையில் தேவையற்ற மன அழுத்தத்தை உருவாக்கும். ஒவ்வொரு குழந்தையும் தங்கள் சொந்த திறமைகளில் வேறுபட்டு இருப்பார்கள், அவர்கள் பரிபூரணம் மற்றும் குறைபாடுகளின் ஒரு கலப்பு. அவர்களை ஒப்பிடக் கூடாது. ஏற்றுக் கொள்வது என்பது முக்கியம். உங்கள் எதிர்பார��ப்புகளுக்கு ஏற்ப அவற்றை வடிவமைக்க வேண்டாம். குழந்தைகள் பயம் இல்லாமல் பெற்றோருடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வதில் வசதியாக இருக்க வேண்டும். தவறுகளை செய்வது வாழ்க்கையின் ஒரு பகுதி என்றும் ஒரு நேர்மறையான குறிப்பேட்டில் தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.\nமின்னஞ்சல் நடத்தை நெறி 101\nஇக்குறிப்புகள் உங்களை ஒரு கணிணி பாதுகாப்பு நிபுணராக மாற்றும்\n#DigiMoms – இது உங்களுக்கான ஒரு வழிகாட்டி\nடிஜிட்டல் பேரண்டிங்கின் (குழந்தை வளர்ப்பு) அத்தியாவசிய சரிபார்ப்புப் பட்டியல்\nஉங்கள் குழந்தைகள் ஏன் தினமும் படிக்க வேண்டும்\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/02/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-08-18T13:55:29Z", "digest": "sha1:PXJ3FKEHFOMWCEJ4WFIQAOV2AN3UWNA5", "length": 74735, "nlines": 258, "source_domain": "chittarkottai.com", "title": "ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதைராய்டு சில அறிகுறிகள் – symptoms of thyroid\nகுடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்\nலாபம் தரும் புதினா விவசாயம்\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nஉணவு விஷயத்தில் கவனம் (ஜன்க் ஃபுட்)\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்���ு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,740 முறை படிக்கப்பட்டுள்ளது\nமீன் வளர்ப்பு பயிர் விளைச்சல் மற்றும் கால்நடை வளர்ப்புடன் சேர்த்து செய்யப்படுகிறது. இவ்வாறு ஒருங்கிணைத்துச் செய்யும்போது வளங்கள் நன்கு பயன்படுத்தப்படுவதோடு, இருக்கும் குறைந்த அளவு நிலத்தில் அதிக அளவு உற்பத்தி செய்ய முடியும். தற்போது அதிகரித்து வரும் மீன் பொருட்களின் விலையினாலும், பயிர்களுக்கு இடும் உரம் அதிக விலையாக இருப்பதாலும் நெல் போன்ற பயிர்களின் வயலில் மீன் வளர்ப்பது பற்றிவிழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்குக் குறைந்த செலவில் நல்ல மீன் புரதங்கள் எளிதில் கிடைக்கின்றது. அதோடு வயலிற்கு எருவாக மீன்களின் கழிவுகள் பயன்படுகின்றன.\nபண்ணை (வயலின்) குளங்களில் மீன் வளர்க்கலாம். அதேபோல் கரை ஓரங்களில் வாத்துக்களை மேய விடலாம். வயல் ஓரங்களில் காய்கறி மற்றும் பழ மரங்களை விதைக்கலாம். இதனால் நமக்கு முட்டை, இறைச்சி, உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் மீன் போன்றவை கிடைக்கும். இதனால் நல்ல சரிவிகித உணவு கிடைப்பதோடு பொருளாதார அளவிலும் அதிக இலாபம் ஈட்ட முடிகிறது.\nகுளங்களில் வாத்து வளர்த்தல், பயிர்கழிவுகளை கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்துதல், மேலும் கால்நடை கழிவுகளை பயிர்களுக்கு உரமாக்குதல் போன்ற சுழற்சி முறைப் பயன்பாடே ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பாகும். இது சிறந்த வேலைவாய்ப்பை அளிப்பதுடன், கிராமப்புற வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும்.\nஒருங்கிணைந்த மீன் வளர்ப்பில் இரண்டு முறைகள் உள்ளன. 1) வேளாண் பயிர் செய்தல் – மீன் வளர்ப்பு, 2) மீன் வளர்ப்பும் கால்நடைப் பராமரித்தலும்.\nவேளாண் பயிர் சாகுபடி மீன் வளர்ப்பில் நெல் – மீன் வளர்ப்பு, தோட்டக்கலை – மீன் வளர்ப்பு, காளான் – மீன் வளர்ப்பு, பட்டுப்புழு – மீன் வளர்ப்பு போன்ற முறைகள் அடங்கும்.\nஇதேபோல் கால்நடை – மீன் வளர்ப்பில், மாடுகளுடன் – மீன் வளர்ப்பு, பன்றியுடன் மீன் வளர்ப்பு, கோழி – மீன் வளர்ப்பு, வாத்து – மீன் வளர்ப்பு, ஆடு – மீன் வளர்ப்பு, முயல் – மீன் வ���ர்ப்பு.\nநெல், வாழை, தென்னை போன்ற வேளாண் பயிர்களுடன் சேர்த்து மீன் வளர்ப்பது இரட்டிப்பு பலன் தரும்.\nநெல் வயலில் மீன் வளர்ப்பு\nஇந்தியாவில் 6 மில்லியன் ஹெக்டர் பரப்பளவில் நெற்பயிர் பயிர் செய்யப்பட்டாலும், 0.03% மட்டுமே நெல் – மீன் வளர்ப்பு செய்யப்படுகிறது. இம்முறையில் பல நன்மைகள் காணப்படுகின்றன. அவை\nகுறைந்தளவு நிலத்திலும் அதிக பொருளாதாரப் பயன்பாடு.\nகளையெடுப்பு மற்றும் மீன்களுக்கு உணவளித்தல் போன்ற செயல்களுக்கான ஆட்கூலி தேவை மிச்சமாகும்.\nவிவசாயிக்கு வயலிலிருந்து நெல், மீன் மற்றும் வயல்வெளி ஓரங்களில் வெங்காயம், பீன்ஸ், போன்றவற்றின் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கிறது. எனவே நமது நாட்டில் நெல்வயலில் மீன் வளர்க்கும் முறையை அதிகப்படுத்துதல் வேண்டும்\nநெல் வயலில் 3 – 8 மாதங்கள் வரை நீர் தேங்கி இருக்கும். நெற்பயிர் அறுவடை முடிந்தபின் மீதமிருக்கும் நீரில் உள்ள மீன்கள் பயிரில்லாத காலத்தில் விவசாயிக்குக் கூடுதல் இலாபம் அளிக்கும். இதற்கு வயலில் சில அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.\nவட்டவடிவ குழிகள் தோண்டி கரைகள் கட்ட வேண்டும். குளம் போன்று உருவாக்கியபின் அதில் ஹெக்டருக்கு 10000 வரை மீன்குஞ்சுகளை விட வேண்டும். அவற்றிற்கு உணவாக அரிசி – உமி புண்ணாக்குகள் 2 – 3% உடல் எடைக்கு ஏற்றவாறு அளிக்கலாம்.\nஇவ்வாறு மீன் வளர்ப்பிற்கு ஏற்றவாறு பனிதன், துளசி, சி.ஆர் 260 77, ஏ.டி.ட்டி – 6,7, ராஜராஜன் மற்றும் பட்டம்பி 15,16 போன்ற நெல் இரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த இரகங்கள் நீர்த்தேக்கத்திலும் நன்கு வளரக் கூடியவை. அதோடு இதன் வாழ்நாள் 180 நாள் வரை இருப்பதால் மீன்வளர்ப்பை நாற்று நட்டபின் ஆரம்பிக்கச் சரியான தருணமாகும். மீன்கள் விற்பனைக்கு உகந்த அளவு எடைக்கு வந்த பின்பு அறுவடை செய்து விற்றுவிடலாம்.\nநெல்வயலில் மீன் வளர்ப்பு இரு முறைகளில் செய்யப்படுகிறது.\nசம காலத்தில் (ஒரே காலத்தில்) இரண்டையும் வளர்த்தல்\nஇதற்கு 0.1 ஹெக்டர் பரப்பளவு நிலமே போதுமானது. இதை நான்கு 250மீ2 (25 x 10 மீ) உள்ள பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பகுதியும் 0.75 மீ அகலமும், 0.5 மீ ஆழமும் கொண்ட குழி (அகழி) தோண்ட வேண்டும். இந்த அகழி வைக்கோல் பதியவைக்கப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டும். 0.3மீ அகலம் கொண்ட நெல் வயலைச் சூழ்ந்திருக்க வேண்டும். இந்த அகழி இருபு���மும் சிறு வாய்க்காலால் இணைக்கப்பட வேண்டும். சல்லடை அடைப்புடன் கூடிய சிறிய மூங்கில் தண்டினை (து) வாய்க்கால் அகழியுடன் சந்திக்குமிடத்தில் வைக்க வேண்டும். இதனால் மீன்கள் வெளியேறாமலும், சிறு மீன்களை விழுங்கும் பெரிய மீன்கள் உட்புகாமலும் பாதுகாக்க இயலும். இந்த அகழிகள் நெற்பயிர் இல்லாத சமயத்தில் மீன்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதோடு தண்ணீர் குறையும் சமயத்தில் சேகரித்து வைக்கவும் உதவும். வளர்க்கும் மீன் வகையின் அளவு மற்றும் பயிரிடும் நெல் இரகத்தைப் பொறுத்து பராமரிக்கும் தண்ணீரின் அளவு மாறுபடும்.\nஇவ்வாறு நெல் வயலில் வளர்க்கப்படும் மீனானது குறைந்த ஆழத்தில் மேலேயே வளரக் கூடியதாகவும், 350 செல்சியஸ் வரை வெப்பநிலையைத் தாங்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். அதோடு குறைந்த ஆக்ஸிஜனும் அதிக கலங்கல் தன்மை உள்ள நீரில் வளரும் தன்மையுடையதாக இருத்தல் வேண்டும். கட்லா, ரோகி, மிர்கல், கார்ப்போ, முகில், சானோஸ், மொசாம்பிக்ஸ் போன்ற\nநெல் வயலில் நன்னீர் இறால் சமகால வளர்ப்பு\nநெல் வயல்களில் மேக்ரோ பிராச்சியம் ரோசன் பெர்ஜி என்ற இறால் வகைகளை மித தீவிர முறையில் வளர்க்கலாம். மீன்களைப் போலன்றி இறால் வளர்ப்பிற்கு 4 மாதத்திற்கு 12 செ.மீ ஆழத்திற்கு வெளியே செல்லும் நீருக்கு மூங்கில் தண்டில் சல்லடைத் தடுப்பு அமைத்துப் பாதுகாக்க வேண்டும். இறால் குதித்து வெளியே எங்கும் ஓடிவிடாமல் இருக்க 0.3 மீ நீருக்கு மேலே மடை போல் தடுப்பு கட்ட வேண்டும். அருகில் ஓரிரு சிறிய குழிகள் (1 x 2 x 0.5 மீ) வெட்டி வைத்தால் பழைய நீரை வடிக்கும்போதும் இறால் அறுவடை செய்யும்போதும் இறால்கள் தப்பிக்காமல் இருக்க உதவும். நாத்து நட்டு வேர்பிடித்தபின் ஒரு ஹெக்டேருக்கு 2 – 3 செ.மீ அளவுடைய 1000 குஞ்சுகள் என்ற விகிதத்தில் வயலில் விட வேண்டும்.\nமீன்கள் நெற்பயிரின் உற்பத்தியை 5 – 15 சதம் அதிகரிக்கச் செய்கிறது. ஏனெனில் மீன்களின் கழிவுகள் பயிருக்கு அங்கக உரமாகப் பயன்படுகிறது\nமீன்கள் வயலில் உள்ள பச்சைப் பசும் பாசிகள் (ஆல்காக்கள்) உண்டு விடுவதால் அவை நெற்பயிருடன் ஊட்டச்சத்துக்காகப் போட்டியிடுவது தடுக்கப்படுகிறது.\nதிலேப்பிக் கெண்டை அல்லது கெண்டை போன்ற மீன்கள் தேவையற்ற நீர்க் களைகளை உண்டு விடுகின்றன. இதனால் 80% நெல்லின் இழப்பு தவிர்க்கப்படுகிறது.\nமுரல்ஸ், கேட்ஃபிஷ் போன்ற மீன்கள் நெற்பயிரின் தண்டுத் துளைப்பான் போன்ற பூச்சிகளை உண்டு விடுகின்றன.\nமீன்கள் மனிதர்களுக்கு மலேரியா மற்றும் பல நோய்களை ஏற்படுத்தும் கொசு போன்ற உயிரிகளை உண்டு விடுவுதால் நோய்ப்பரவல் குறைக்கப்படுகிறது.\nநெல் வயலில் வளர்ந்த மீன்களை விற்றுவிடலாம் அல்லது அடுத்த வயலில் விட்டு கூட்டு மீன் வளர்ப்பில் வளரச் செய்யலாம்.\nநெற்பயிருக்கு பூச்சி நோய் மற்றும் களைக் கட்டுப்பாட்டிற்கு இரசாயன மருந்துகளைப் பயன்படுத்துவது இம்முறையில் இயலாது.\nமீனின் வளர்ச்சியை யொட்டி அதிக அளவு நீரைத் தேக்கி வைத்தல் என்பது எப்போதும் சாத்தியமாகாது.\nபுல் கெண்டை போன்ற புல்திண்ணி மீன்கள் நெற்பயிரையும் உண்ண வாய்ப்புள்ளது.\nதிலேப்பிக் கெண்டை அல்லது கெண்டை மீன்கள் நெற்பயிரின் வேரினைப் பிடுங்கி விடக்கூடும்.\nஎனினும் முறையான பராமரிப்பின் மூலம் இக்குறைபாடுகளைச் சரிசெய்து விட முடியும்.\nநடவு செய்த 5 நாட்களுக்குப் பிறகு நுண் மீன்குஞ்சாக இருப்பின் ஹெக்டருக்கு 5000 எண்ணிக்கையிலும் , விரலளவு மீன் குஞ்சாக இருப்பின் ஹெக்டருக்கு 2000 எண்ணிக்கையிலும் வயலினுள் விட வேண்டும். சரியாக உணவளித்தால் குறிப்பாக போதிய அளவு மிதவைத் தாவரங்கள் இருப்பின் விரைவில் இந்த எண்ணிக்கை இருமடங்காக உயரும். வழக்கமாக நெற்பயிருக்கு அளிக்கும் அளவை விட சற்று அதிகமாக உரமளித்தால் மிதவை உயிரிகள் நன்கு வளரும். பூச்சித் தொல்லையைக் கட்டுப்படுத்த ஃபுயூரான் 1 ஹெக்டருக்கு 1 கிலோ என்ற விதத்தில் அளிக்கலாம். இதை அடி உரத்துடன் கலந்து இட்டு, பின் நிலத்தைச் சமப்படுத்தி விட வேண்டும்.\nநுண் மீன் குஞ்சுகளை வயலில் விட்ட பின் 10 வாரங்களுக்குப் பின்பும் விரலளவு மீன் குஞ்சுகளாக இருப்பின் 6 வாரங்களுக்குப் பிறகும் நீரை வடித்து விட்டுப் பின் அறுவடை செய்யலாம். நெற்பயிரை அறுவடை செய்வதற்கு 1 வாரத்திற்கு முன்பு மீன்களை சேகரித்துவிட வேண்டும். மிதவை உயிரிகளை உண்டு வாழ்வதால் மீன் உற்பத்தியும் அதிகளவில் இருக்கும். இம்முறை வளர்ப்பில் ஒவ்வொரு மீனும் 60 கிராம் எடையுடன் ஹெக்டருக்கு 500 கிலோ வரை கிடைக்கும்.\nஇம்முறையில் மீன் மற்றும் நெல் அடுத்தடுத்து பயிர் செய்யப்படுகிறது. நெற்பயிரை அறுவடை செய்தபின் அவ்வயல் மீன் வளர்க்கும் குளமாக மாற்றப்படுகிறது. இம்முறையில் ம���க்கிய பயன் களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துதல் இயலும். அதோடு மீன்களுக்கு தேவையான அளவு 60 செ.மீ வரை நீரின் ஆழத்தைப் பராமரிக்க இயலும்.\nநெற்பயிர் அறுவடை முடிந்த ஓரிரு வாரங்களில் வயலை மீன் வளர்ப்புக்குத் தயார் செய்ய வேண்டும். கெண்டை இன மீன் வகைகள் இம்முறைக்கு மிகவும் ஏற்றவை. 2 -3 செ.மீ அளவுள்ள நுன்குஞ்சுகளாக இருப்பின் ஹெக்டருக்கு 20000 குஞ்சுகளும், விரலளவு குஞ்சுகளாக இருப்பின் ஹெக்டருக்கு 6000 குஞ்சுகளும் குளத்தில் விட வேண்டும். 10 வாரங்களுக்குப் பிறகு நுண்மீன் குஞ்சுகளையும், விரலளவு குஞ்சுகளை 6 வாரங்களுக்குப் பிறகும் அறுவடை செய்யலாம். ஒரு மீனின் வளர்ச்சி சுழற்சி முறையில் 100 கிராம் வரையிலும் உற்பத்தி அளவு ஹெக்டருக்கு 2000 கி.கிமும் கிடைக்கும். நல்ல விலை கிடைத்தால் மீன் வளர்ப்பில் நெற்பயிரில் கிடைக்கும் இலாபத்தை விட அதிக லாபம் கிடைக்கும்.\nநெல் – மீன் வளர்ப்பு முறை\nகடற்கரை ஒட்டிய டெல்டாப் பகுதிகளில் மழைக் காலங்களில் மட்டுமே வருடத்திற்கு ஒரு முறை நெல் பயிர் செய்வர். ஏனெனில் மழைக்காலங்களில் மட்டுமே இப்பகுதியில் உப்பின் அளவு சற்று குறைவாக இருக்கும். மற்ற காலங்களில் அதிக உப்புத்தன்மையினால் பயிரேதும் பயிரிட முடியாமல் வயல்கள் வெற்று நிலமாக விடப்படும்.\nஅது போன்ற பகுதிகளில் காரிஃப் பருவத்தில் மரூரி, சடமோட்டா, கலோமோட்டா, தால்முகர், தாமோதர், தசல், கேட், ஜெயா, சத்னா, பன்கஜ், பட்னை – 23, லுனி, பொக்காளி, கட்டக்தன்டி, வைட்டிலா, பிலிகாகா, சி.எஸ்.ஆர் – 4, சி.எஸ்.ஆர் – 6, மட்லா, ஹேமில்ட்டன், பால்மன் 579, பி.கே.என், ஆர். பி – 6, எஃப். ஆர் 461, ஆர்யா போன்ற நெல் இரகங்களைப் பயன்படுத்துகின்றனர். நெல்லுடன் உவர்நீர் இறால் வளர்ப்பை மேற்கொள்வதன் மூலம் கடலோரப் பகுதிகளில் கோடை காலங்களில் தரிசாகக் கிடக்கும் நிலங்களிலிருந்து வருவாய் பெற இயலும்.\nமேற்கு வங்கத்தில் நெல்வயலில் மீன் வளர்க்கும் இடங்களில் உப்புத்தன்மை குறைவதாகக் கூறுகின்றனர். கேரளாவின் போக்களிப் பகுதிகளில் கோடைகாலங்களில் உவர் நீர் மீன் வளர்ப்பை மேற்கொள்கின்றனர். இப்பகுதிகளில் கிடைக்கும்\nமீன் உற்பத்தி அளவு 300 – 1000 கி.கி வரை வேறுபடுகிறது. இந்த உவர்நீர் மீன் வளர்ப்பு சிறந்த முறையில் பயன்தருவதோடு கூடுதல் வருமானத்தையும் விவசாயிகளுக்கு அளிக்கிறது. இ���்முறையில் பெரிய வரி இறால், இந்திய வெள்ளை இறால், கடல் இறால், மெட்டாபீனஸ் மோனோசர்ஸ் போன்ற இனங்கள் வளர்க்கப் படுகின்றன.\nகடல் சார்ந்த பகுதிகள் மிகவும் தாழ்மட்டமாக கடல் மட்டத்திலிருந்து 8 மீ உயரம் வரை மட்டுமே இருக்கும். உப்பு நீருடன் கலப்பதால் மழைநீரும் அதிக நாள் நன்னீராக இருப்பதில்லை. இவ்விறால் வளர்ப்பிற்கு 1 மீ அலை வீச்சு இருக்கும் இடங்கள் இறால் வளர்ப்பிற்கு ஏற்றவை.\nவண்டல் களிமண், அல்லது வண்டல் களிமண்பொறை போன்ற மண் வகைகள் மீன் மற்றும் இறால் வளர்ச்சிக்கு ஏற்றது.\nஉவர் நீர் மீன் வளர்ப்பிற்குப் பின் நல்ல மழை பெய்திருக்க வேண்டும். ஏனெனில் நீரின் உப்புத் தன்மையைக் குறைக்க இம்மழைநீர் உதவும்.\nநெல் வயல்கள் உவர் நீர் மீன் வளர்ப்புக்கு ஏற்றவாறு கரைகள் மண் பூச்சு கொண்டு சற்று உயரமாக அமைக்கப்பட வேண்டும். கரையின் உயரம் அலைகள் எழும் உயரத்தையும், நில அமைப்பையும் பொறுத்து 50 – 100 செ.மீ வரை இருக்கலாம். ஒரு ஹெக்டர் நிலத்தில் இடையில் உள்ள கால்வாயின் அளவு 2 மீ அல்லது 1 மீ இருக்க வேண்டும். கால்வாயில் தோண்டப்படும் மண்ணை கரையை வலுப்படுத்தப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nநீர் பாய்ச்சுதல் மற்றும் வடிகால் வசதி\nவயலின் ஒரு புறத்தில் அலை வழியே நீர் புக ஏதுவாக மரத்தாலான உட்செலுத்தி அமைக்க வேண்டும். அலைகள் சற்று பெரிதாக வீசும் போது அதிக நீர் உட்புகும். இந்த உட்செலுத்தியின் வழியே பிற மீன்களோ, ஊனுண்ணிகளோ உள்ளே நுழையாதிருக்க வழிகாட்டியைப் பொறுத்த வேண்டும். இதே போல் வயலின் மறுபுறம் ஒரு வெளியேற்று குழாய் (வடிகால் வசதிக்காக) இருக்க வேண்டும். அதில் தேவையானபோது திறந்து மூடிக்கொள்ளுமாறு ஓர் அடைப்பு இருக்க வேண்டும்.\nவயலை ஒரு பருவத்திற்கு மட்டுமே குளமாகப் பயன்படுத்துகிறோம். நெல் அறுவடை முடிந்த உடன் நீரை வடித்துவிட்டு வயலை வெளியில் காய விட வேண்டும். அமிலத் தன்மையுடைய மண்ணாக இருப்பின் சுண்ணாம்பு இட வேண்டும். வயல் ஓரங்களில் பனை மரம், வைக்கோல் மரத்தின் கிளைகளை ஒடித்து நட்டு நிழற் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.\nநெல் வயலைத் தயார் செய்த பின் பெரிய வரி இறால் அல்லது இந்திய வெள்ளை இறால் போன்ற மீன்களை ஒரு சதுர அடிக்கு 3 மீன்கள் என்ற எண்ணிக்கையில் விட வேண்டும்.\nஇயற்கை உணவுகளை அளிப்பது சிறந்ததே என்றாலும் அது அதிக அளவி���் கிடைக்க வாய்ப்பில்லாததாதும், தொடர்ந்து வைத்துப் பாதுகாக்க இயலாததாலும் மேலுணவு மட்டும் அளிக்கப் படுகிறது.\nகைகளால் பிடித்தோ அல்லது குளத்து நீரை வடித்து விட்டோ மீன்கள் அனைத்தையும் அறுவடை செய்யலாம். சராசரி வளர்ப்பு நாட்கள் 100 – 120 நாட்கள். இதற்குள் இறால்கள் 35 கி எடை வரை வளர்ந்து இருக்கும். பிடிக்கப்பட்ட இறால்களை உடைக்கப்பட்ட ஐஸ் துண்டுகளடங்கிய பெட்டிக்குள் வைத்து சந்தைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.\nபோக்களி நிலங்களில் மீன் வளர்ப்பு\nகேரள மாநிலத்தில் போக்களி நெல் (நிலங்களில்) வயல்களில் மீன் மற்றும் இறால் வளர்ப்பு சுழற்சி முறையில் செய்யப்படுகிறது. இவ்வயல்கள் வெம்பன் நீரால் பாசனம் பெறுகிறது. நீர்ப்பாசனம் அலைகள் மூலம் செயல்படுகிறது. பயிரற்ற காலங்களில் மீன் மற்றும் இறால் வளர்க்கப்படுகின்றன. தென்மேற்குப் பருவ மழையால் பயன்பெறும் காலங்களில் பயிர் விளைவிக்கப்படுகிறது. அறுவடைக்குப் பின் நிலமானது மீன் வளர்ப்புக்காக விடப்படுகிறது. அலைகளின் மூலம் மீன் / இறால்கள் வயல்களில் சேகரிக்கப்படுகிறது. மீன்கள் வளர்ந்து, அறுவடை செய்யும் வரை முறையாகப் பராமரிக்க வேண்டும். நெற்பயிரின் மீதக் கழிவுகள் அழுகி நீரில் இருப்பதால் மீன்களுக்குத் தேவையான அளவு மிதவை உயிரிகள் மற்றும் உணவுத் தாவரங்கள் கிடைக்கின்றன. நீரை வடித்து மீன்களை அறுவடை செய்தபின் மீண்டும் நாற்று நட்டு விடுவர். நல்ல மழை பெய்தால் நீரின் உப்புத் தன்மை குறைந்து விடும்.\nதோட்டக்கலை – மீன் வளர்ப்பு முறை\nகுளத்தைச் சுற்றியுள்ள கரைகளில் தோட்டப் பயிர்களை வளர்க்கலாம். குளத்து நீரை மீன் வளர்ப்பிற்கு மட்டுமின்றி பயிர்களின் நீர்ப்பாசனத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் குளத்தினடியில் தேங்கும் வண்டல் மண் பயிர்களுக்கு சிறந்த உரமாகப்பயன்படுகிறது. காய்கறி மற்றும் பழவகைப் பயிர்களுக்கு இது மிகவும் ஏற்றது. இம்முறைக்கு ஏற்றவாறு, குட்டையான, அதிக நிழல் தராத, எப்போதும் பசுமையான, பருவநிலை சார்ந்த, வருமானம் தரக்கூடிய பயிர்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். குட்டை பழவகை மரங்களான மா, வாழை, பப்பாளி, தென்னை, எலுமிச்சை போன்றவற்றை வளர்க்கலாம். அதோடு ஊடு பயிர்களாக இஞ்சி, மஞ்சள், மிளகாய், அன்னாசி போன்ற பயிர்களை வளர்க்கலாம். மேலும் பூப்��யிர்களான ரோஜா, மல்லிகை, சம்பங்கி, செண்டு மல்லி, கிலாடியோலஸ் மற்றும் சாமந்தி போன்றவையும் அதிக வருவாயை ஈட்டித்தரும்.\nகாய்கறிக் கழிவுகளை குளத்தினுள் போட்டுவிடலாம். புல்கெண்டை போன்ற வகை மீன்கள் காய்கறிகளை நன்கு உண்ணும் இவற்றை ஹெக்டருக்கு 1000 மீன்கள் என்ற அளவில் வளர்க்கலாம். சாதாரண கெண்டை இன மீன்கள் குளத்தின் அழுகிய கழிவுகளை உண்ணும். கலப்பின மீன்களில் ரோகு, கட்லா, மிர்கல், புல்கெண்டை வகை மீன்களை முறையே 50:15:20:15 என்ற விகிதத்தில் வளர்க்க வேண்டும். 5000 மீன்கள் வரை ஒரு ஹெக்டரில் வளர்க்கலாம்.\nகாளான் – மீன் வளர்ப்பு முறை\nஇந்தியாவில் காளான்வளர்ப்பு பிரபலமடைந்து வருகிறது. 3 வகைக் காளான்கள் விற்பனைக்காக வளர்க்கப்படுகின்றன. அவை மொட்டுக்காளான், பால் காளான், வோலோரியல்லா, மற்றும் சிப்பிக்காளான் பிளிரோட்டஸ் ஆகும். இவை முறையே யூரோப்பியன் மொட்டுக்காளான் (பால்) வைக்கோல் மற்றும் சிப்பிக்(சிர்லக்) காளான் என அழைக்கப்படுகிறது. காளான் வளர்ப்புக்கு அதிக ஈரப்பதமான தட்பவெப்பம் தேவைப்படுகிறது. எனவே மீன் வளர்ப்புடன் சேர்த்துக் காளான் வளர்ப்பு செய்வது பொருத்தமானதாக இருக்கும்.\nகாளான் வளர்ப்பிற்கு வைக்கோலை 1 – 2 செ.மீ அளவிற்கு சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதை நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மீதமுள்ள நீரை அடுத்த நாள் காலையில் வடித்துவிட வேண்டும். கொள்ளுப்பொடி சிறிதளவு (8கி / கி.கி வைக்கோல்) மற்றும் காளான் விதை 30 கி / கி.கி வைக்கோல் என்ற அளவில் கலந்து அதை நீரில் நனைத்த வைக்கோலுடன் அடுக்கடுக்காக அமைக்க வேண்டும். இதை ஒரு பாலிதீன் கவரில் வைத்து 21 – 350 செல்சியஸ் வெப்ப நிலை கொண்ட இருட்டறைக்குள் சிறிது வெளிச்சமும் நல்ல காற்றும் நிலவுமாறு வைத்துவிட வேண்டும். 11 – 14 நாட்களில் சிறு சிறு காளான்கள் முளைத்திருக்கும். இந்நிலையில் பாலிதீன் பைகளை வெட்டி விடுதல் வேண்டும். ஆங்காங்கு ஓட்டை விழுமாறு செய்வதால் காளான்கள் பெரிதாக வளர ஏதுவாகும். பின்பு வளர்ச்சியடைந்த காளான்களை அறுவடை செய்து கொண்டு வைக்கோல் கழிவுகளை கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுத்து விடலாம்.\nபட்டுப்புழு – மீன் வளர்ப்பு\nமொசுக்கொட்டைச் செடியின் இலைகள் பட்டுப் புழுக்களின் உணவாகும். வீணான இறந்த பட்டுப்புழுக்கள் இம்முறையில் மீன்களுக்கு உணவாகப் ���யன்படுகின்றன. பட்டுப்புழுக் கழிவில் உள்ள அங்கக ஊட்டச்சத்துக்களை குளத்தில் வாழும் மிதவைத் தாவரங்கள் எடுத்துக் கொள்கின்றன. சராசரி வெப்பநிலை 15 – 320 செல்சியஸ், ஈரப்பதம் 50 – 90% பட்டுப்புழுவிற்கு மொசுக்கட்டை இலைகளை அளித்தபின் அவை உண்ட மீதத்தைக் கழிவுகளுடன் சேர்த்துக் குளத்தில் கொட்டிவிடலாம். இவ்வாறு செய்வதால் அவை வீணாகாமல் தடுக்கப்படுகிறது. ஒரு ஹெக்டரில் ஆண்டுக்கு 30 டன்கள் மொசுக்கொட்டை இலைகள் உற்பத்தி செய்யலாம். இதில் 16 – 20 டன்கள் கழிவுகளாக வெளித்தள்ளப்படுகின்றது. 1 ஹெக்டர் பரப்பளவில் பாதி நிலம் மொசுக்கொட்டை சாகுபடிக்கும், மீதப் பகுதியில் குளம் அமைக்கவும் வேண்டும். குளத்தைச் சுற்றி கரையிலும் மேலும் மொசுக்கொட்டையுடன் ஊடுபயிராகவும் காய்கறிகளைப் பயிர் செய்யலாம். இதனால் 3.75 டன்கள் வரை காய்கறிகளைக் கூடுதலாகப் பெறலாம்.\nஇதே போல் கால்நடையுடன் மீன் வளர்ப்பு, பன்றி மற்றும் மீன் வளர்ப்பு, கோழியுடன் மீன் வளர்ப்பு, வாத்து மீன் வளர்ப்பு, ஆடு மீன் வளர்ப்பு, முயல் மீன் வளர்ப்பு போன்ற பல முறைகளைப் பின்பற்றலாம். இம்முறையில் வாத்து, கோழி, பன்றி மற்றும் கால்நடையின் கழிவுகள் குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவாக அளிக்கப்படுகின்றன. இதன் மூலம் மீன்களுக்கான உணவு உரமிடுதலின் செலவு குறைவதோடு பயன்படுத்தும் இடத்தின் அளவும் குறைவாகவே இருக்கும். இவ்வாறு கால்நடைகளுடன் மீன் வளர்ப்பு பல நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nமுக்கியமாக கால்நடை – மீன் வளர்ப்பில் கருதப்படுவது ஊட்டச்சத்துக்கள். குறிப்பாக நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்ற மீன் உணவில் முக்கியத்துவம் வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் கால்நடை கழிவுகளின் மூலம் கிடைத்துவிடுவதால் செயற்கை உரத்திற்கான தேவை மிகக் குறைவு. அதோடு விலங்கு / கால்நடை ஆய்வுக்கூடத்தின் கழிவுகள் அசைவ மீன்களுக்கு உணவாகப் பயன்படுகின்றன. இவ்வாறு கால்நடை வளர்ப்பு மட்டுமல்லாது அதன் பிற (பதப்படுத்தல்) முறைகளின் கழிவுகளும் மீன்களுக்கு உணவாகின்றன.\nகுளம் போன்ற (நீர்த்தேக்க) மீன் வளர்ப்பில் குறிப்பிட்ட அளவே கழிவுகளைப் பயன்படுத்த இயலும். ஆதலால் மீன்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர வாய்ப்பில்லை. இவ்வாறு மீன்கள் கழிவுகளை உண்ணும் உயிரியல் முறை வெப்ப நிலையைச் சார்ந்தது. இதற்கான ���ராசரி வெப்ப நிலை 25 – லிருந்து 320 செல்சியஸிற்குள் இருக்க வேண்டும். பருவநிலையைப் பொறுத்து இது மாறுபடலாம். இந்தக் கழிவுகளை நேரடியாக மீன்களுக்கு அளிப்பதைவிட மண்புழு போன்ற உயிரிகளுக்கு உணவாகக் கொடுத்து அப்புழுக்களை மீன்களுக்கு அளித்தால் சிறந்த விலங்குப் புரதம் கிடைக்க ஏதுவாகும். மாமிசக் கழிவுகள், இரத்தம், எலும்புத் துகள்கள் போன்றவையும் சிறந்த உணவுகள். இவற்றை அளிப்பதால் ஊனுண்ணி மீன்களின் உற்பத்தியை அதிகரிக்கலாம். இதேபோல் தாவர உண்ணிகளுக்கும், வாத்து களைகள், அசோலா போன்றவை சிறந்ததீனியாகும்.\nகால்நடை – மீன் வளர்ப்பு\nகால்நடை மற்றும் மீன் வளர்ப்பு பல நாடுகளில் பரவலாக பின்பற்றப்பட்டு வருகிறது. மாட்டின் சானத்தை பயன்படுத்தி மீன் வளர்ப்பது ஹாங்காங், தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. மீன் குளத்திற்கு அருகிலேயே கால்நடைத் தொழுவமும், சாண எரிவாயுக் கலமும் அமைக்கப்படுகிறது. மாட்டுத் தொழுவத்திலிருந்து ஒரு நல்ல பசுமாடு வருடம் ஒன்றுக்கு 4000 – 5000 கிகி சாணமும், 3500 – 4000 லிட்டர் சிறுநீரும் வெளியேற்றுகிறது. மாட்டுச் சானம் மெதுவாகவே மட்குவதால் (6 செ.மீ / நிமிடம்) மீன்கள் அதை உண்டு செரிக்க ஏதுவாக இருக்கும். மேலும் இதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்களும் இருப்பதால் குளத்தில் உள்ள பிற மிதவை உயிரிகளுக்கும் உணவாகிறது. சாண எரிவாயுக் கலத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் குளத்தினுள் விடப்படுகிறது. 1 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட குளத்திற்கு 5 – 6 பசுக்கள் போதுமான உணவை வழங்கிவிடும்.\nமாடுகளுக்கு 7000 – 8000 கி.கி பசுந்தீவனம் ஆண்டொன்றிற்கு தேவைப்படும். தீவனக் கழிவுகளையும் ‘புல்கெண்டை’ இன மீன்கள் உண்பதால் 2,500 கி.கி வரை வீணாகாமல் தடுக்கப்படுகிறது. வருடத்திற்கு 20000 – 30000 கி.கி சாண எரிவாயுக் கழிவு கிடைக்கும். இதன் மூலம் 4000 கி.கி மீன்களை உற்பத்தி செய்ய முடியும்.\nகோழி – மீன் வளர்ப்பு\nகோழியின் கழிவில் மிகுந்துள்ள நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் மீன்களுக்கு முக்கியமான ஊட்டச்சத்துக்கள். கோழிக் கொட்டகையை குளத்தின் மீது மூங்கில் கம்பங்களைக் கொண்டு அமைத்தால், கோழிகளின் கழிவுகள் நேரே குளத்தினுள் விழுந்து மட்கி மீன்களுக்கு இரையாகும். இம்முறையில் 4500 – 5000 கி.கி மீன்கள் கிடைக்கும்.\nதரமான கோ��ி இனங்களைத் தேர்ந்தெடுத்து சரியான முறையில் கோழிப்பண்ணை அமைத்து தீவனமளித்துப் பராமரித்தால் இம்முறை மிகவும் இலாபகரமானதாக அமையும். தீவிர வளர்ப்பு முறையில் கோழிகளை வளர்த்தல் வேண்டும். இதற்கு ஆழ்கூள முறை சிறந்தது. உலர்ந்த இலைகள் மரத்துகள்கள், நிலக்கடலையின் தொழிகள் சிறுசிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட வைக்கோல் போன்றவற்றை அடர்த்தியாகப் போட்டு ஆழ்கூளம் தயார் செய்யப்படுகிறது.\nஇம்முறை வளர்ப்பிற்கு லெக்ஹார்ன் (அ) ரோட் ஐலேண்ட் போன்ற இனங்கள் ஏற்றவை. ஒரு ஹெக்டர் பரப்பளவில் 2500 கோழிக் குஞ்சுகளை வளர்க்கலாம். மீன் குஞ்சுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதற்கேற்றவாறு கோழிக் குஞ்சுகளின் எண்ணிக்கையும் அதிகப்படுத்திக் கொள்ளலாம். முட்டையிடும் கோழிகளாக இருப்பின் 0 – 8 வாரங்கள் வரை குஞ்சுத்தீனி அளிக்க வேண்டும். பின்பு 8 – 20 வாரங்கள் வரை வளரும் கோழிகளுக்கேற்ற தீனியும் 20 வாரங்களுக்கு மேல் முழுமையான தீவனமும் அளிக்க வேண்டும்.\nஇதுவே இறைச்சிக் கோழியாக இருப்பின் 4 வாரங்கள் வரை குஞ்சுத்தீவனமும் பின்பு 6 வது வாரம் வரை முழுத்தீவனமும் கொடுத்தால் போதுமானது. கோழிக் கொட்டகையின் ஆழ்கூளத்தை நாளொன்றுக்கு 30 – 35 கி.கி என்ற வீதம் குளத்தில் விழச் செய்யப்படுகிறது. ஒரு வளர்ச்சியடைந்த கோழியானது ஓராண்டிற்கு 25 கி.கி வரை மட்கிய கழிவை வெளியேற்றுகிறது. ஒரு ஹெக்டர் குளத்திற்கு 1000 பறவைகளின் கழிவு போதுமானது.\nஇம்முறையின் மூலம் ஆண்டிற்கு 3000 – 4000 கி.கி மீன்களைப் பெறலாம். 9000 -10000 கோழி முட்டைகளையும் 2500 கி.கி இறைச்சியையும் பெற முடியும்.திலேப்பிக்கெண்டை, சாதாரண கெண்டை, விரால் போன்ற மீன் குஞ்சுகளை 20000 / ஹெக்டர் என்ற எண்ணிக்கையில் வளர்க்கலாம். அதனுடன் 4000 கோழிக்குஞ்சுகள் / ஹெக்டர் என்ற அளவில் வளர்க்க முடியும். எந்த ஒரு செயற்கை உரமும் இடத் தேவையில்லை அல்லது 5000 பெரிய நன்னீர் இறால் குஞ்சுகளையும் (மேக்ரோபியம் ரோசன்பெர்ஜி) மற்றும் 1500 வெள்ளி கெண்டை மீன்களை சேர்த்து 1 ஹெக்டர் குளத்தில் வளர்த்தால் 4 மாதங்களில் 600 கி.கி இறால் மீன்களை அறுவடை செய்யலாம்.\nவாத்து – மீன் வளர்ப்பு\nசீனா, ஹாங்கேரி, ஜெர்மனி, போலந்து, ரஷ்யா மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் வாத்துடன் மீன் வளர்க்கும் முறை முக்கியமான ஒன்றாகும். மீன் வளர்க்கும் குளமானது குறிப்பிட்ட நீர்த் த���வரங்கள் மற்றும் விலங்குகள் கொண்ட பாதுகாப்பான இடம். ஆதலால் வாத்துகளுக்கு எந்த வித நோயத்தொற்று பயமும் இருப்பதில்லை. அதற்குக் கைமாறாக வாத்துகள் மீன்களுக்கு ஊடுவிளைவிக்கும் தவளையின் குஞ்சுகள், தலைப்பிரட்டை, தட்டான் போன்றவற்றை உண்டுவிடுகிறது. மேலும் வாத்து கழிவுகள் நேராக குளத்தினுள் விழச்செய்யப்படுகின்றன. இது மீன்களுக்கு உணவாகிறது. மேலும் இதில் இரு நன்மைகள் அடங்கி உள்ளன.\nஇம்முறை இந்தியாவின் மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், பீஹார், ஒரிசா, திரிபுரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. இதற்கென ‘இந்திய ஓடும் வாத்து’ இனங்கள் வளர்க்கப்படுகிறது. வாத்துகளின் கழிவில் ஊட்டச்சத்துக்கள் மிகுந்துள்ளதால் வாத்துகள் ‘நடமாடும் உர இயந்திரங்கள்’ எனப்படுகிறது.\nஇம்முறையில் மீன் மற்றும் வாத்துகளுக்குத் தேவையான விலங்குப் புரதம் தேவையான அளவு கிடைக்கிறது. வாத்துகளின் கழிவில் 25 விழுக்காடு அங்ககப்பொருட்களும் 20 விழுக்காடு அனங்ககப் பொருட்களும் கார்பன், பாஸ்பரஸ், பொட்டாசியம், நைட்ரஜன், கால்சியம் போன்ற சத்துக்களும் மிகுந்துள்ளன.\nவாத்துக்களுக்கு நீரின் மேலே கொட்டகை அமைத்தோ அல்லது அவற்றை நீரிலேயே சுதந்திரமாக திரிய விட்டோ வளர்க்கலாம். மிதக்கும் கொட்டில் மூங்கில் ஆல் ஆனதாகவோ சிறு இடைவெளியுடன் வாத்து கழிவுகள் நீரினுள் விழுமாறு அமைக்கப்பட வேண்டும். 1 மீ2 இடத்தினுள் 15 – 20 வாத்துகள் இருக்குமாறு செய்யலாம். கொட்டிலில் அடைப்பதை விட திறந்த வெளி முறையே சிறந்தது. வாத்துக்களின் வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்து 2 மாதங்களுக்கு ஒரு முறை வளர்ந்த வாத்துகளை விற்றுவிட்டுப் புதிய குஞ்சுகளை குளத்தில் விட வேண்டும். 100 – 3000 / ஹெக்டர் என்ற எண்ணிக்கையில் வாத்துக்களைப் பராமரிக்கலாம்.\nவாத்துகளுடன் வளர்ப்பதற்கு 10 செ.மீ அளவிற்கு மேற்பட்ட மீன் குஞ்சுகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையெனில் வாத்துகள் மீன் குஞ்சுகளை விழுங்கிவிடக்கூடும் மீன் குஞ்சுகளின் எண்ணிக்கையும் வாத்து எண்ணிக்கைக்கும் குளத்தின் அளவிற்கும் ஏற்றவாறு அமையும். நைட்ரஜன் மிகுந்துள்ள வாத்துக் கழிவுகள் நீர் வாழ் தாவர மற்றும் விலங்கு வளர்ச்சியை அதிகரிக்கும். இவற்றை விரும்பி உண்ணும். வெள்ளி கெண்டை, கட்லா, சாதா��ண கெண்டை போன்ற மீன் வகைகள் இம்முறைக்கு ஏற்றவை. ஒரு ஹெக்டரில் 20000 விரலளவு மீன் குஞ்சுகளை விட்டால் ஓராண்டு இறுதியில் 3000 – 4000 கி.கி மீன்களை அறுவடை செய்யலாம். இது தவிர வாத்து முட்டைகள் மற்றும் இறைச்சியும் ஒரு கணிசமான இலாபத்தைப் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nகாளான் வளர்ப்பு – லாபம் நிரந்தரம்\nமுயல் வளர்ப்பு – லாபம் நிரந்தரம்..\nகூடைப்பந்து விளையாடுவது என்னுடைய ஹாபி\n« கொள்கை ரீதியான பித்அத்கள் நமக்குள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் 2\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nகார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சும் கடல்\nஅறுவை சிகிச்சையின்றி இதய சிகிச்சை\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nஅறிவியல் அதிசயம் – அறிமுகம்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=2206", "date_download": "2019-08-18T13:12:09Z", "digest": "sha1:TR4PYIUI2A33FX7QWWF5QHEJ2DDAI5SL", "length": 9407, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "யாழில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு! – Eeladhesam.com", "raw_content": "\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nஅவசரகாலச்சட்டம் நீடிப்பு – 2 எம்.பிக்களே எதிர்ப்பு\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\n20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nயாழில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nசெய்திகள் ஆகஸ்ட் 24, 2017 இலக்கியன்\nயாழ். பண்ணை கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.\nகுருசடி தீவில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்த போது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇதன்போது நால்வர் கடலுக்குள் வீழ்ந்து நீரில் மூழ்கியிருந்ததாகவும், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் இருவர் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது\nயாழ்.நாவான்துறையைச் சேர்ந்த குயின்சன் என்பவரே இதில் உயிரிழந்துள்ளார். மேலும் காணாமல் போன மற்றுமொரு நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஇராணுவ புலனாய்வாளர்கள் மீண்டும் அட்டகாசம்…திலீபன் தூபியிலிருந்த பதாகைகளை அகற்றம்\nநல்லூர் பின் வீதியில் இடித்தளிக்கப்பட்ட நிலையிலிருந்த தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் கட்டப்பட்டிருந்த பதாதைகள் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் இரவோடிரவாக\nயாழ் மாநகர சபை நிர்வாகத்தில் சத்தமின்றி இலங்கை இராணுவத்தை இணைத்துப்பயன்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ்.மாநகர புதிய முதல்வர் ஆதரவளித்திருக்கின்றமை சர்ச்சைகளை\n12 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.\nயாழ்.மிருசுவில் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வாய்க்கால் ஒன்றிலிருந்து 12 மோட்டார் குண்டுகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். கொடிகாமம் பொலிஸ்\nபாதுகாப்பு தரப்பிற்கு தெளிவூட்டல்கள் அவசியம்: சர்வதேச மன்னிப்புச் சபை\nமன்னாரில் சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/35803", "date_download": "2019-08-18T13:34:24Z", "digest": "sha1:CJBBOWPO35VV65AHNCF6DQHHFK7E4I6G", "length": 6164, "nlines": 51, "source_domain": "www.maraivu.com", "title": "திரு சிவலிங்கம் வேலாயுதம் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome கனடா திரு சிவலிங்கம் வேலாயுதம் – மரண அறிவித்தல்\nதிரு சிவலிங்கம் வேலாயுதம் – மரண அறிவித்தல்\n2 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 2,082\nயாழ். கரவெட்டி கரணவாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Calgary Alberta வை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் வேலாயுதம் அவர்கள் 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் பாறுவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும், தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும், அருணன்(கனடா), அனுசா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்ற அமிர்தலிங்கம், தர்மலிங்கம்(கனடா), கனகம்மா(கனடா), தனபாக்கியவதி(கனடா), தவமணிதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், கனடாவைச் சேர்ந்தவர்களான பாறுவதி, காலஞ்சென்ற சின்னத்தம்பி, லக்சுமி, கந்தசாமி, சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கனடாவைச் சேர்ந்தவர்களான தவமலர், காலஞ்சென்றவர்களான தவலிங்கம்(லிங்கம்), ரஞ்சிதமலர்(பவுனா), மற்றும் வானதி, தேவகி, உதயநேசன்(உதயன்), சுமதி, குமுதினி, தர்சினி, சுகந்தி ஆகியோரின் பாசமுள்ள சின்னையாவும்,\nகனடாவைச் சேர்ந்த சரஸ்வதி(ரஞ்சினி- லண்டன்), அருந்தவமலர்(ராகினி- கனடா), வாணி(லண்டன்), பாஸ்கரன்(சீனா- கனடா), தயாளினி(தயா- கனடா), விக்கினேஸ்வரன்(வி��்கி- கனடா), கருணாகரன்(கருணா- கனடா), வளர்மதி(லண்டன்), கவிதா(கனடா), வரதராஜன்(வரதன்,தம்பி- கனடா), தனுசா(கனடா), மேனகா(கனடா), சத்தியபாமா(சத்தியா- கனடா) ஆகியோரின் பாசமுள்ள சின்னமாமாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதவமணிதேவி சிவலிங்கம் – மனைவி Mobile : +14036048134\nஅனுசா சிவலிங்கம் – மகள் Email : Send Message\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/44369-delhi-boy-murders-best-friend-after-he-gives-infinity-war-spoiler.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-18T14:04:33Z", "digest": "sha1:PW52YN2FXWVE3T566QWMYOITAUPDQV3G", "length": 10842, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘இனிமே தோர்-னு கிண்டல் செய்வியா’ நண்பனை சுத்தியால் அடித்துக்கொன்ற இளைஞர் | Delhi Boy Murders Best Friend After He Gives Infinity War Spoiler", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\n‘இனிமே தோர்-னு கிண்டல் செய்வியா’ நண்பனை சுத்தியால் அடித்துக்கொன்ற இளைஞர்\n‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ படம் பார்த்துவிட்டு நண்பரை கொன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.\n‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ என்ற ஹாலிவுட் படம் நேற்று வெளியானது. பல கற்பனைக் கதாபாத்திரங்களை சூப்பர் ஹீரோக்களாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை கிறிஸ்டோபர் மார்க்கஸ் மற்றும் ஸ்டீபன் மிக்பீலி ஆகியோர் எடுத்துள்ளனர். இதற்கு முன் வெளிவந்த அவெஞ்சர்ஸ் படத்தின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அலன் சில்வஸ்ட்ரியின் இசை அமைத்துள்ளார். டிரெண்ட் ஒப்பலோச்சின் ஒளிப்பதிவு செய்துள்ளார். காமிக்ஸ் பிரியர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் படம் வெளிவந்துள்ளது.\nஇந்தப் படத்தை டெல்லியை சேர்ந்த அக்னிக் கோஷ் என்ற இளைஞர் திரையறங்கிற்கு சென்று பார்த்துள்ளார். அதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இவர் சிறுவயது முதலே காமிக்ஸ் மற்றும் சூப்பர் ஹீரோக்கள் படங்களை பார்ப்பதில் மிகுந���த ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இந்நிலையில் அக்னிக்கின் நண்பரான ரிஷி, இத்திரைப்படத்தை கிண்டல் செய்து மீம்ஸ் தயாரித்துள்ளார். அதை அக்னிக்கும் அனுப்பியுள்ளார். இதைக்கண்ட அக்னிக் கடுப்பாகி, ரிஷியுடன் வாட்ஸ்-அப்பில் வாதிட்டுள்ளார்.\nஅப்போது அக்னிக்கிற்கு பிடித்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரமான \"தோர்\"ஐ ரிஷி கிண்டல் செய்துள்ளார். அத்துடன் சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் \"தோர்\" வைத்திருப்பதைப் போல அக்னிக் வைத்திருக்கும் போலி சுத்தியையும் குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அக்னிக், தான் வைத்திருந்த போலி சுத்தியால் ரிஷியை வேகமாக தாக்கியுள்ளார். இதில் ரிஷி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அக்னிக்கை அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.\nஅமைதி பாதைக்கு திரும்புகிறாரா கிம் ஜாங் உன் \nநிர்மலா தேவி விவகாரம்: கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்களிடம் விசாரணை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகனை கொலை செய்த மாமனார்\nஹோட்டலுக்குள் இளைஞர் வெட்டிக் கொல்லபட்ட சம்பவத்தில் 4 பேர் சரண்\nடீ கடைக்காரர் கொல்லப்பட்டது ஏன்..\nபெலுகான் படுகொலை வழக்கு: பிரியங்காவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு\nயார் அந்த துபாய் டான் 5 பேர் தற்கொலையில் அதிர்ச்சிப் பின்னணி\nஉயிர் தப்பிக்க உணவு விடுதிக்குள் நுழைந்த இளைஞர்... ஓட ஓட விரட்டி கொலை..\nபெலுகான் படுகொலை வழக்கு: மீண்டும் விசாரிக்க ராஜஸ்தான் அரசு உத்தரவு\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் பு���ிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமைதி பாதைக்கு திரும்புகிறாரா கிம் ஜாங் உன் \nநிர்மலா தேவி விவகாரம்: கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்களிடம் விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-18T13:12:20Z", "digest": "sha1:CYXL5XTXH5IWPYNVREPCFN275W652FM2", "length": 8947, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பாலினப் பாகுபாடு", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nமாணவர் கைகளில் கலர் கலராக சாதி கயிறுகள் - நடவடிக்கை எடுக்க உத்தரவு\n“சாதி பாகுபாடு வேண்டாம்” - டிவி நிகழ்ச்சியில் கண்ணீர்விட்ட எம்எல்ஏ மகள்\nபணியிடங்களிலும் பாகுபாட்டை சந்திக்கும் பெண்கள்..\nஜனாதிபதி பாதுகாவலர் தேர்வில் சாதி பாகுபாடு\n“கூகுள் நிறுவனத்தில் அரசியல் பாகுபாடுகள் கிடையாது”- சுந்தர் பிச்சை விளக்கம்\n மதம் பார்த்து மாணவர்கள் பிரித்து வைப்பு..\n40 நாடுகளில் குழந்தைகளின் நிலைமை படுமோசம்: 'சே‌வ் த சில்ட்ரன்' ஆய்வு\nஇன ரீதியாக பாகுபாடு: குஜராத்தில் மன உளைச்சலில் தவிக்கும் நெல்லை மாணவர்..\nகுஜராத்தில் தமிழக மாணவர் தற்கொலை முயற்சி: 13பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழக மாணவருக்கு குஜராத்தில் பாகுபாடு: தற்கொலை முயற்சி\n - நவாஸுதீன் சித்திக்கின் அப்செட் ட்வீட்\nஆண்-பெண் பாகுபாடுகள் நிறைந்த மத்திய அரசின் பாடப்புத்தகங்கள்: கல்வியாளர்கள் புகார்\nஎம்எல்ஏக்களிடம் ஜாதிப் பாகுபாடு காட்டும் எண்ணம் இல்லை: முதலமைச்சர்\nஎம்எல்ஏக்களிடம் ஜாதிப் பாகுபாடு காட்டும் எண்ணம் இல்லை: முதலமைச்சர்\nஎதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் பள்ளி... சாதிபாகுபாடு காட்டும் ஆசிரியர்கள்...\nமாணவர் கைகளில் கலர் கலராக சாதி கயிறுகள் - நடவடிக்கை எடுக்க உத்தரவு\n“சாதி பாகுபாடு வேண்டாம்” - டிவி நிகழ்ச்சியில் கண்ணீர்விட்ட எம்எல்ஏ மகள்\nபணியிடங்களிலும் பாகுபாட்டை சந்திக்கும் பெண்கள்..\nஜனாதிபதி பாதுகாவலர் தேர்வில் சாதி பாகுபாடு\n“கூகுள் நிறுவனத்தில் அரசியல் பாகுபாடுகள் கிடையாது”- சுந்தர் பிச்சை விளக்கம்\n மதம் பார்த்து மாணவர்கள் பிரித்து வைப்பு..\n40 நாடுகளில் குழந்தைகளின் நிலைமை படுமோசம்: 'சே‌வ் த சில்ட்ரன்' ஆய்வு\nஇன ரீதியாக பாகுபாடு: குஜராத்தில் மன உளைச்சலில் தவிக்கும் நெல்லை மாணவர்..\nகுஜராத்தில் தமிழக மாணவர் தற்கொலை முயற்சி: 13பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழக மாணவருக்கு குஜராத்தில் பாகுபாடு: தற்கொலை முயற்சி\n - நவாஸுதீன் சித்திக்கின் அப்செட் ட்வீட்\nஆண்-பெண் பாகுபாடுகள் நிறைந்த மத்திய அரசின் பாடப்புத்தகங்கள்: கல்வியாளர்கள் புகார்\nஎம்எல்ஏக்களிடம் ஜாதிப் பாகுபாடு காட்டும் எண்ணம் இல்லை: முதலமைச்சர்\nஎம்எல்ஏக்களிடம் ஜாதிப் பாகுபாடு காட்டும் எண்ணம் இல்லை: முதலமைச்சர்\nஎதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் பள்ளி... சாதிபாகுபாடு காட்டும் ஆசிரியர்கள்...\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/archives/2019/268-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-16-30-2019/5058-%E2%80%99%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E2%80%99-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87.html", "date_download": "2019-08-18T14:06:50Z", "digest": "sha1:IB7GB2P6SQXHME2BBQZSFSZT4TYDC227", "length": 4612, "nlines": 25, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ’சிலம்பொலி’ செல்லப்பனார் மறைந்தாரே!", "raw_content": "\nதமிழ் உணர்வும், இனவுணர்வும் கொண்ட, தமிழர் பெருமைப்படத்தக்க இலக்கிய பெரு மகனார் சிலம்பொலி செல்லப்பனார் (வயது 91) இன்று (6.4.2019) மறைந்த தகவல் அறிந்து பெரிதும் வருந்துகிறோம். கல்வித் துறையில் ஆசிரியராக, தலைமை ஆசிரியராக, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராகப் பணியாற்றி, அப்படிப் பணியாற்றிய காலங்களில் எல்லாம் தமது தனித் தன்மையான முத்திரைகளைப் பொறித்தவர் சிலம்பொலி செல்லப்பன���ர் ஆவார்.\nபெரியார் திடலுக்கும் அவருக்கும் உள்ள இடையறாத உறவு என்றென்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடியதாகும். பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் பல்வேறு தலைப்புகளில் தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். சிறப்பாக அவர் பொழிந்த ‘இராவண காவியம்‘ பற்றிய சொற்பொழிவு இன்றும்கூட நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கழகத்தின் பல்வேறு நிகழ்ச்சியிலும் பங்கு கொள்வதில் பெருமைப்படக் கூடியவர். பலமுறை கழகத்தால் பாராட்டப்பட்டவர் நாமக்கல்லில் நமது அறக்கட்டளைக்குச் சொந்தமான திருமண மண்டபத்தின் வாயிலில் சிலம்பொலி செல்லப்பனார் நினைவு பெரியார் படிப்பகம் இயங்கி வருகிறது.\nநூல்களை எழுதிடுவோர் அவற்றிற்கான மதிப்புரைக்குத் தேடி செல்லும் ‘இலக்கியச் செம்மல்’ சிலம்பொலியார். அந்த மதிப்புரைகள் தனி நூலாகவே வெளிவந்துள்ளது. இந்நூலுக்காகவே தமிழ்நாடு அரசின் சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விருதும் அளிக்கப்பட்டது. சிலம்பொலியார் மறைவு - அவர் குடும்பத்தை மட்டும் சார்ந்த இழப்பல்ல; தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/378079.html", "date_download": "2019-08-18T13:03:49Z", "digest": "sha1:4TM7WWDDHY3FKLVLGDCTTZZIENVKUZDV", "length": 6164, "nlines": 141, "source_domain": "eluthu.com", "title": "நம் காதலை - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : நா சேகர்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thereaderwiki.com/ta/1919", "date_download": "2019-08-18T13:02:55Z", "digest": "sha1:EAOIURSDMVTZD5AALPA25B2HNJXKRCV5", "length": 10526, "nlines": 354, "source_domain": "thereaderwiki.com", "title": "1919 - The Reader Wiki, Reader View of Wikipedia", "raw_content": "\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2672\nஇசுலாமிய நாட்காட்டி 1337 – 1338\nசப்பானிய நாட்காட்டி Taishō 8\nவட கொரிய நாட்காட்டி 8\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1919 (MCMXIX) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.\nஜனவரி 1 - ஸ்கொட்லாந்தில் அயோலயர்என்ற கப்பல் (HMS Iolaire) மூழ்கியதில் 205 பேர் கொல்லப்பட்டனர்.\nஜனவரி 18 - முதலாம் உலகப் போர்: அமைதி உச்சி மாநாடு பிரான்சில் ஆரம்பமாயிற்று. ஜூன் 28 இல் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.\nபெப்ரவரி 3 - சோவியத் படையினர் உக்ரெனைப் பிடித்தன.\nபெப்ரவரி 14 - போலந்து-சோவியத் போர் ஆரம்பமாயிற்று.\nமார்ச் 9- எகிப்தில் 1919 புரட்சி வெடித்தது.\nமார்ச் 23 - இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியான முசோலினியின் பாசிஸ்ட் கட்சி உதயம் ஆனது.\nஏப்ரல் 5 - எஸ்.எஸ். லயல்டி (RMS Empress of India (1891))என்ற கப்பல் கம்பனி முதன்முதலாக மும்பை முதல் பிரிட்டன் வரை கப்பல் போக்குவரத்தை துவங்கியது.\nஏப்ரல் 13 - இந்தியா, அம்ரிட்சரில் பிரித்தானியப் படையினர் 379 இந்தியர்களைச் சுட்டுக் கொன்றனர்.\nமே 9 - இலங்கையில் உணவுக் கட்டுப்பாடு முதற் தடவையாக கொண்டுவரப்பட்டது.\nஜூன் 28 - தமிழறிஞர் வண. டி. ஹிப்போலைற் (Rev. Fr. T. Hyppolyte) மன்னாரில் காலமானார்.\nஆகஸ்ட் 5 - யாழ் ஆயராக வண. ஜே. ஏ. புரோல்ட் (Rev. J. A. Brault) தெரிவானார்.\nஅகஸ்ட் 19 - ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையான விடுதலை அடைந்தது.\nஆகஸ்ட் 31 - அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது.\nஏப்ரல் - யாழ்ப்பாணத்தில் சீமெந்துத் தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை எடுக்கவென சிம்கொக் (Mr Simcock) என்ற நிபுணரை \"ஹரிசன் அண்ட் குரொஸ்ஃபீல்ட்\" என்ற நிறுவனம் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பியது.\nடிசம்பர் - Jaffna Historical Society என்ற அமைப்பு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டது.\nமார்ச் 28 - டி. கே. பட்டம்மாள், கருநாடக இசைப் பாடகி (இ. 2009)\nமே 21 - எம். என். நம்பியார், நடிகர் (இ. 2008)\nஆகஸ்ட் 23 - சுசுமு ஓனோ, ஜப்பானியத் தமிழறிஞர் (இ. 2008)\nசெப்டம்பர் - ஆபிரகாம் பண்டிதர், தமிழிசைக் கலைஞர் (பி.. 1859)\nஇயற்பியல் - ஜொகான்னஸ் ஸ்டார்க் (Johannes Stark)\nமருத்துவம் - ஜூலிஸ் போடெட்\nஇலக்கியம் - கார்ல் ஸ்பிட்டெலர்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வ�� ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/17042137/The-success-of-NR-congress-is-the-only-way-to-get.vpf", "date_download": "2019-08-18T13:57:43Z", "digest": "sha1:IYDLHR3QF4VTHOHLCGFEYBY3GOPSEG7P", "length": 15302, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "The success of NR congress is the only way to get the funds for Pondicherry - Rangaswamy's speech || என்.ஆர்.காங்கிரஸ் வெற்றிபெற்றால்தான் புதுச்சேரிக்கு நிதி கிடைக்கும் - ரங்கசாமி பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎன்.ஆர்.காங்கிரஸ் வெற்றிபெற்றால்தான் புதுச்சேரிக்கு நிதி கிடைக்கும் - ரங்கசாமி பேச்சு\nபுதுவை எம்.பி. தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றிபெற்றால்தான் நிதி கிடைக்கும் என்று தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி கூறினார்.\nபுதுவை எம்.பி. தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் நாராயணசாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முன்னாள் முதல்-அமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமி நேற்று கதிர்காமம், இந்திராநகர் தொகுதியில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று வாக்குசேகரித்தார்.\nபொது வினியோக திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை அனைவருக்கும் வழங்குவதுதான் ஒரு சிறந்த அரசு செயல்படுவதற்கு உதாரணம். ஆனால் புதுவையில் காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து ரேஷன் கடைகளும் மூடப்பட்டுவிட்டன. அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளமும் இல்லை.\nதற்போது ரேஷன் கடைகளில் எந்தவித பொருட்களும் வழங்கப்படுவது இல்லை. இந்த செயல்பாடு ஒன்றே இந்த அரசு சரியாக செயல்படவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இளைஞர்களுக்கு அரசு துறைகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவில்லை என்றாலும் தனியார் தொழிற்சாலைகளை கொண்டுவந்தாவது வேலைவாய்ப்பு தந்திருக்கலாம். ஆனால் அப்படியும் ஆட்சியாளர்கள் செய்யவில்லை.\nஇதனால் வேலையில்லாமல் இளைஞர்கள் திண்டாடி வருகின்றனர். இந்த தேர்தலில் நாம் அங்கம் வகிக்கும் பாரதீய ஜனதா கூட்டணிதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன. பிரதமர் மோடியும் சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து ஆட்சி அமைப்போம் என்று கூறியுள்ளார்.\nமத்தியில் ஆட்சிக்கு வரும் கட்���ியுடன் ஒத்த கருத்துள்ள கட்சி வெற்றிபெற்றால்தான் புதுச்சேரிக்கு நிறைய திட்டங்களும், நிதியும் கிடைக்கும். அந்தவகையில் இங்கு என்.ஆர்.காங்கிரஸ் வெற்றிபெற்றால் மத்திய அரசில் பங்கு வகிக்க வாய்ப்பும் உள்ளது. இதன் மூலம் புதுச்சேரிக்கு பல நன்மைகளும், புதிய திட்டங்களும் கிடைக்கும். இளைஞர்கள் வசம்தான் புதுச்சேரியின் எதிர்காலம் உள்ளது. அதனால்தான் இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். இளைஞர்கள்தான் எதிர்காலத்தில் பெரிய தலைவர்களாக வருவார்கள்.\n1. காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்தநாளை ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவு\nவருகிற 20-ந் தேதி ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\n2. காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தேர்வு - காரிய கமிட்டி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு\nடெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.\n3. காங்கிரஸ் புதிய தலைவர் யார் டெல்லியில் கூடியது காரியக் கமிட்டி கூட்டம்\nகாங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததையடுத்து புதிய தலைவரைத் தேர்வு செய்ய காங்கிரஸ் காரியக் கமிட்டி இன்று டெல்லியில் கூடியது.\n4. இனத்தை அழித்த பாவி காங்கிரஸ் தயவில் என்றைக்கும் எம்பியாக நான் போனதில்லை, போக மாட்டேன் -வைகோ ஆவேசம்\nஇனத்தை அழித்த பாவி காங்கிரஸ் தயவில் என்றைக்கும் எம்பியாக நான் போனதில்லை போக மாட்டேன் என வைகோ ஆவேசமாக கூறினார்.\n5. காங்கிரஸ் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது, பா.ஜனதாவை தோற்கடிக்கலாம் - அஸ்லாம் சேர் கான்\nகாங்கிரஸ் 12 கோடி மக்களின் வாக்குகளை பெற்றுள்ளது, அக்கட்சியால் பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும் என முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்லாம் சேர் கான் கூறியுள்ளார்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங���கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. பெண் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய கணவர் கைது\n2. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\n3. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n4. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n5. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/05/22125624/World-Cup-match-All-rounders.vpf", "date_download": "2019-08-18T13:45:11Z", "digest": "sha1:35Y2KHBK223747CKYOF3DHZN5ZNFWQE2", "length": 16185, "nlines": 155, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Cup match All rounders || உலக கோப்பை போட்டியில் கலக்க காத்திருக்கும் ஆல் ரவுண்டர்கள்...", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக கோப்பை போட்டியில் கலக்க காத்திருக்கும் ஆல் ரவுண்டர்கள்... + \"||\" + World Cup match All rounders\nஉலக கோப்பை போட்டியில் கலக்க காத்திருக்கும் ஆல் ரவுண்டர்கள்...\nஉலக கோப்பை போட்டியில் கலக்க காத்திருக்கும் ஆல் ரவுண்டர்கள்\nஉலக கோப்பை போட்டியில் கலக்க காத்திருக்கும் 4 ஆல் ரவுண்டர்களின் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது.\nமொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.\nகோப்பையை வெல்ல ஒவ்வொரு அணியும் கடுமையாக போட்டி போடும் இருப்பினும் ஒரு அணியின் வெற்றிக்கு சம நிலை மிகவும் முக்கியமானது. அவ்வாறு அணிக்கு சம நிலையை தருவதில் ஆல் ரவுண்டர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்திலும் கலக்க காத்திருக்கின்றனர்.\nஆண்ட்ரே ரசல் (வெஸ்ட் இண்டீஸ்)\nநடந்த ஐபிஎல் போட்டித்தொடரில் சிறந்த வீரர்களில் ஒருவரான 31 வயதான ஆண்ட்ரே ரசல் 58 ஆட்டங்களில் அவர் 130 சிக்சர்ஸ் விளாசிய இவர் தான் எதிர் கொள்ளும் ஐந்து பந்துகளுக்கு ஒரு சிக்சர்ஸ் என்ற விதத்தில் சிக்சர்களை விளாசிய தள்ளியுள்ளார் . ரசல் ஒரு பயனுள்ள நடுத்தர வேகமாக பந்துவீச்சாளர் மற்றும் சிறந்த பீல்டரும் ஆவார். இந்த பார்ம் உலக கோப்பையிலும் தொடர்ந்தால் பல சாதனைகளை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.\nஇந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேனாக வளர்ந்து வரும் 25 வயதான இவரின் அதிரடியான பேட்டிங் மூலம் இந்திய அணிக்கு ரன்கள் நிச்சயமாக கிடைக்கும். மேலும் அவரைப் போன்று அதிரடியாக பேட்டிங் செய்து பந்துவீச்சிலும் குறிப்பிடும்படி செயல்படும் வீரர் தற்போது இந்திய அணியில் இல்லை என்றே கூற வேண்டும். நடந்த ஐபிஎல் போட்டித்தொடரில் 15 போட்டிகளில் விளையாடிய ஹர்திக் பாண்டியா 402 ரன்களை அடித்தார். ஸ்ட்ரைக் ரேட் 191, அதிகபட்சமாக 91 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நல்ல பார்ம்ல் உள்ளதால் இந்திய அணிக்கு மேலும் வலுசேர்ப்பார்.\n27 வயதான பென் ஸ்டோக்ஸ் இவர் பிரிஸ்டல் நைட் கிளப் சர்ச்சையில் சிக்கி அணிக்கு திரும்பியதிலிருந்து பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தன்னை மெருகேற்றி உள்ளார். அண்மை காலமாக இவரது பீல்டிங் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து உள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவது இவருக்கு மேலும் பலம் சேர்க்கும்,\nஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரராக வளர்ந்து வருபவர் 29 வயதான மார்கஸ் ஸ்டொனிஸ் . இவர் டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசக்கூடியவர். இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியின் கடைசி ஓவரில் யார்கர், ஷார்ட் பால் என வெவ்வெறு பந்துகளை வீசி , வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். சுழ்நிலைக்கு ஏற்ப டெக்கனிக்கல் ஷாட்ஸ் அடிப்பதில் கைதேர்ந்தவர் . டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் வருகை இவரை மேலும் மெருகேற்றும் என எதிர் பார்க்கலாம்.\n1. உலக கோப்பை போட்டி; வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆந்த்ரே ரஸ்செல் காயத்தினால் விலகல்\nஉலக கோப்பை போட்டி தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆந்த்ரே ரஸ்செல் காயத்தினால் விலகியுள்ளார்.\nஉலக கோப்பை போட்டியையொட்டி பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\n3. உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி போதிய பலத்துடன் உள்ளது - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி போதிய பலத்துடன் உள்ளது என்று தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார்.\n4. உலக கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தாக்கத்தை ஏற்படுத்துவார் - யுவராஜ்சிங் கணிப்பு\nஉலக கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தாக்கத்தை ஏற்படுத்துவார் என யுவராஜ்சிங் தெரிவித்தார்.\n5. உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹாலெஸ் நீக்கம்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹாலெஸ் நீக்கப்பட்டுள்ளார்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. ஆடு மேய்த்தவர்... ஆடுகளத்தில்... அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய பெரியசாமி... கணித்தது... பலித்தது...\n2. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: விராட்கோலி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\n3. முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகரின் உடலுக்கு ராகுல் டிராவிட் அஞ்சலி\n4. சச்சின் தெண்டுல்கர் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து வீரர்\n5. ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MjczMTAyMDE1Ng==.htm", "date_download": "2019-08-18T13:02:41Z", "digest": "sha1:6HPQGQZWO35U5KC5A45DEZOS5Y4Q2VD2", "length": 12275, "nlines": 182, "source_domain": "www.paristamil.com", "title": "புதிய கோள்களை நேரடியாக படம் பிடித்த ஆராய்ச்சியாளர்கள்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபுதிய கோள்களை நேரடியாக படம் பிடித்த ஆராய்ச்சியாளர்கள்\nகடந்த வருடம் PDS 70 எனும் நட்சத்திரமானது கோளாக மாறுகின்றமையை ஆராய்ச்சியாளர்கள் முதன் முறையாக படம் பிடித்திருந்தனர்.\nஇந்நிலையில் தற்போது மற்றும்மொரு நட்சத்திரமும் கோளாக மாற்றம் பெறுவது அவதானிக்கப்பட்டுள்ளது.\nஇப்படியிருக்கையில் அருகருகாக காணப்படும் இரு கோள்களையும் ஒரே நேரத்தில் படம் பிடித்து அசத்தியுள்ளனர்.\nகடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்ட புதிதாக தோன்றும் கோளுக்கு தற்போது PDS 70b எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மற்றைய புதிதாக தோன்றும் கோளுக்கு PDS 70c என பெயரிடப்பட்டுள்ளது.\nஇவை இரண்டும் பூமியிலிருந்து 370 ஒளியாண்டு தூரத்திற்கு அப்பால் காணப்படுகின்றன.\nஅத்துடன் PDS 70b ஆனது யூப்பிட்டரின் திணிவை போன்று 4 தொடக்கம் 17 மடங்கு திணிவை உடையது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n31 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமிக்கு ஒப்பான புதிய கிரகம் கண்டுபிடிப்பு\n காய்கறிகளும் பழங்களும் வளர்க்கத் திட்டம்\nபூமியைப் போன்ற புதிய கிரகத்தை கண்டுபிடித்த நாசா\nபூமியைப் போல இருக்கும் இரு கோள்களைக் கண்டுபிடித்த தொலைநோக்கி\nநிலவில் மனிதன் கால் பதித்த 50ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் கண்காட்சி\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-01%5C-08T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%5C%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%22", "date_download": "2019-08-18T12:53:47Z", "digest": "sha1:ITIGRPFYDZ6DCV5X6EPKDIPGCQPCY6VP", "length": 25239, "nlines": 522, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (117) + -\nவானொலி நிகழ்ச்சி (55) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (26) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஇலங்கை வானொலி (11) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nசாரணர் (7) + -\nஇந்துபோறி (6) + -\nகலந்துரையாடல் (6) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஆவணமாக்கம் (4) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nகருத்தரங்கம் (2) + -\nகூத்து (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nநூல் அறிமுக நிகழ்வு (2) + -\nநூல் அறிமுகம் (2) + -\nவிவசாயம் (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஅறிமுக விழா (1) + -\nஆய்வரங்கு (1) + -\nஆவணகம் (1) + -\nஇசை நிகழ்ச்சி (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇரணைமடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉரையாடல் அரங்கு (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகருத்தரங்கு (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nகுமுதினி (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்ச் சிறுகதை (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநினைவுப்பேருரை (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநீர் முகாமைத்துவம் (1) + -\nநீர் வளங்கள் (1) + -\nநூற்றாண்டு தின நிகழ்வு (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nநூலகம் (1) + -\nநூலியல் (1) + -\nநேர்காணல் (1) + -\nபடுகொலை (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nபவள விழா (1) + -\nபாடல்கள் (1) + -\nபாதிக்கபட்டோர் பதின்மம் கழிந்தும் (1) + -\nபாதிக்கப்பட்டோருக்கும் அவர்களோடு பயணிப்போருக்குமான மாநாடு (1) + -\nபிராமண ஆதிக்கம் (1) + -\nபுலம்பெயர் வாழ்வு (1) + -\nபுலம்பெயர்வு (1) + -\nபெண் விடுதலை (1) + -\nபொங்கல் விழா (1) + -\nபோர் இலக்கியம் (1) + -\nபோர்க்காலம் (1) + -\nமனித உரிமைகள் (1) + -\nமாடு வளர்ப்பு (1) + -\nமாதவிக்குட்டி, ஓட்டம், சிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, க. லல்லி (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (11) + -\nகானா பிரபா (10) + -\nபிரபாகர், நடராசா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (9) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nதர்சீகரன், விவேகானந்தம் (3) + -\nதெய்வீகன், ப. (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகோபிநாத், தில்லைநாதன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅனோஜன், பாலகிருஷ்ணன் (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐங்கரநேசன், பொன்னுத்துரை (1) + -\nகதிர்தர்சினி (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகாஞ்சனா (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுகதாசன், நடடேசன் (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nகோமகன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், சிவஞானம் (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசுந்தரம் டிவகலாலா (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதயானந்தா, இளையதம்பி (1) + -\nதர்சினி உதயராஜா (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநந்தகுமார் (1) + -\nநாகூர் கனி, எஸ். ஐ (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (1) + -\nபத்மநாதன், சோ. (1) + -\nபத்மலிங்கம், சி. (1) + -\nபரணீதரன், க. (1) + -\nபரராஜசிங்கம், எஸ். கே. (1) + -\nபாபு ராதாகிருஷ்ணன் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nநூலக நிறுவனம் (35) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (6) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (3) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (3) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\nவிவசாயத் திணைக்களம் (2) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nசிறுவர் கழகம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் திருவிழா விழாக்குழு (1) + -\nயாழ்ப்பாணம் (29) + -\nவவுனிக்குளம் (5) + -\nஅல்லைப்பிட்டி (1) + -\nகன்னியா (1) + -\nகிளிநொச்சி (1) + -\nகுறிகாட்டுவான் (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nநெடுந்தீவு (1) + -\nபருத்தித்துறை (1) + -\nபாரிஸ் (1) + -\nபுங்குடுதீவு (1) + -\nபேர்த் (1) + -\nமெல்பேண் (1) + -\nரொறன்ரோ (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (3) + -\nஅங்கஜன், இராமநாதன் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஆதிலட்சுமி, சிவகுமார் (1) + -\nஆரூரன், சிவ. (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசரத்தினம், வ. அ. (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐராவதம் மகாதேவன் (1) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (1) + -\nகந்தராஜா, ஆசி. (1) + -\nகனகேஸ்வரன், ப. (1) + -\nகமலநாதன், வே. (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணா கவியழகன் (1) + -\nகுமாரசுவாமிப் புலவர், அ. (1) + -\nகுமாரவடிவேல் குருபரன் (1) + -\nகுயீன்ஜெஸிலி, கலாமணி (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசண்முகலிங்கம், குழந்தை (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசாலின் உதயராசா (1) + -\nசிவானியா, ரவிநந்தா (1) + -\nசீரங்கன், பெரியசாமி (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nதனிநாயகம் அடிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதளையசிங்கம், மு. (1) + -\nதவபாலன், க. (1) + -\nதாமரைச்செல்வி (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருஞானசம்பந்தபிள்ளை, ம. வே. (1) + -\nதிருநாவுக்கரசு, மு. (1) + -\nதெணியான் (1) + -\nநாகூர்கனி, எஸ். ஐ. (1) + -\nநிம்மி கௌரிநாதன் (1) + -\nபரணீதரன், கலாமணி (1) + -\nபவானி, அருளையா (1) + -\nபிரபா, கானா (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nபுஹாரி, எம் (1) + -\nமரியோ அருள்தாஸ் (1) + -\nமலீஹா ஸூபைர் (1) + -\nமீலாத் கீரன் (1) + -\nமுத்துமீரான், எஸ். (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nமுரளிதரன், சுப்பிரமணியம் (1) + -\nவிசுவானந்ததேவன் (1) + -\nஷியாமளா நவம் (1) + -\nஷோபாசக்தி (1) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (10) + -\nநூலக நிறுவனம் (2) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஇயற்கை வழி இயக்கம் (1) + -\nஇலங்கை ம��ர்க்சிய - லெனினிசக் கட்சி (1) + -\nஇலங்கையில் சமத்துவத்திற்கும் நிவாரணத்திற்குமான மக்கள் (1) + -\nசைவ மகா சபை (1) + -\nதனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் (1) + -\nதமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (1) + -\nதமிழீழத் தேசிய விடுதலை முன்னணி (1) + -\nதமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nநான்காவது பரிமாணம் (1) + -\nஆங்கிலம் (1) + -\nபேச்சாளரின் அனுமதி (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\n\"மாயினி\" குறித்து எஸ்.பொ அவர்களின் ஒலிப்பகிர்வு\nப. கனகேஸ்வரன் எழுதிய 4 நூல்களின் வெளியீடு\nதோழர் விசுவானந்ததேவன் 1952-1986 நூல் அறிமுக நிகழ்வு 2017.01.22\nஜீவநதி ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ் பற்றி வெற்றிச்செல்வி\nசித்திரக்கவித் திரட்டு அரங்கேற்ற விழா ஒலிப்பதிவு\nநான்காவது பரிமாணம் பதிப்புகளாக நான்கு நூல்கள் வெளியீடு\nகே. எஸ். சிவகுமாரன் நேர்காணல் (கானா பிரபா)\nதைப் பாவாய் (சு. வில்வரத்தினம் குரலில்)\nதி. ஞானசேகரன் நேர்காணல் (கானா பிரபா)\nசண்முகம் முத்துலிங்கம் அவர்களுடன் ஓர் உரையாடல்\nசெங்கை ஆழியான் நேர்காணல் (கானா பிரபா)\nநிலைமாறுகால நீதிச் சூழ்நிலையில் மனித உரிமை ஆவணப்படுத்தல்\nஏ. சி. தாசீசியஸ் நேர்காணல் (கானா பிரபா)\nகல்வயல் வே. குமாரசாமி அவர்களின் அஞ்சலிக் கூட்டம் (ஒலிப்பதிவு)\nகி. பி. அரவிந்தன் நேர்காணல் (கானா பிரபா)\nஓ வண்டிக்காரா (சு. வில்வரத்தினம் குரலில்)\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/category/india/", "date_download": "2019-08-18T13:08:00Z", "digest": "sha1:BV7HHMLFGKF3Y7L3S3MRWYSMFUPFBZZY", "length": 41772, "nlines": 241, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "INDIA Archives - SRI LANKA TAMIL NEWS", "raw_content": "\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\n3 3Shares (woman France left Jaipur Pushkar holy place Rajasthan gone missing) ராஜஸ்தான் மாநிலத்தின் புனிதத் தலமான புஷ்கருக்கு விஜயம் சென்றுவிட்டு ஜெய்ப்பூரைச் சுற்றிப்பார்க்க புறப்பட்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் கடந்த இரண்டு வாரங்களாக காணாமல் போய���ள்ளார். இதுகுறித்து புஷ்கர் பொலிஸ் நிலைய அதிகாரி ...\nஜனாதிபதி மாளிகையில் பூட்டிய அறையிலிருந்து ஊழியரின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு\nemployee staff Delhis presidential palace found rotten today டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள பணியாளர்கள் குடியிருப்பில் இருந்து ஊழியர் ஒருவரது சடலம் அழுகிய நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள ரைசினா ஹிஸ்ல் பகுதியில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ளது. தற்போது, ஜனாதிபதி ராம்நாத் ...\nஅமைதியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கான இடம்\nranked worlds peaceful country list nstitute Economics Peace Australia உலக அளவில் அமைதியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு மிகவும் பின்தங்கிய இடம் கிடைத்துள்ளது. உலகின் அமைதியான நாடுகள் தொடர்பாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான அமைப்பு (Institute of Economics and Peace, ...\nசீன ஜனாதிபதியுடன் மோடி நாளை பேச்சுவார்த்தை\nModi President Jinping Saturday Shanghai Cooperation Conference ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள சீனா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி நாளை அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜிங்பிங்கை சந்தித்துப் பேச உள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 18-வது மாநாடு சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் நாளை தொடங்கி ...\nசென்னையில் அதிகரிக்கும் வழிப்பறி கொள்ளைகள்\nIncidents intimidation knife Chennai increasing public fear சென்னையில் பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சென்னையில் வழிப்பறி சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அதிவேக இருசக்கர வாகனங்களில் வரும் கொள்ளையர்கள் சாலையில் நடந்து செல்வோரிடம் ...\nஎல்லோரும் பிரதமர் மோடியை அவமதிக்கிறார்கள்; ஆளுநரிடம் புகார் அளித்த பா.ஜ.க.\nAndhra Pradesh Prime Minister insulted Modi government Telugu Desam ஆந்திரா மாநிலத்தில் எல்லோரும் பிரதமர் மோடியை அவமதிக்கிறார்கள் என்று தெலுங்கு தேசத்திற்கு எதிராக பா.ஜ.க. ஆளுநரிடம் புகார் அளித்துள்ளது. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரிய விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக பா.ஜ.க.வுடன் இருந்த கூட்டணியில் ...\ndetainees bailed Gokulraj murder case fasting Salem Central Jail கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்ட 13 கைதிகளும் சேலம் மத்திய சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2015-ஆம் ஆண்டு சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லியில் சந்திப்பு\nPrime Minister Narendra Modi Governor Panwarilal Purohit Delhi பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார். ஆளுநர்கள் மாநாட்டில் பங்கேற்க டெல்லி சென்ற பன்வாரிலால் புரோகித் டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார். 2 நாள் மாநாட்டுக்குப் பிறகு அவர் ...\nஅம்மா முழு உடல் பரிசோதனை மையத்தை ஆரம்பித்து வைத்தார் முதல்வர்\nMother begun entire body examination center Chief Minister Palanisamy அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தை முதல்வர் பழனிச்சாமி ஆரம்பித்து வைத்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தினை முதல்வர் பழனிச்சாமி இன்று ஆரம்பித்து வைத்துள்ளார். எல்லா நோய்களுக்கும் ...\nகாதலனுக்காக 38 செல்போன்களை திருடிய கல்லூரி மாணவிகள்\nMumbai Police arrested college students stole 38 cellphones lover காதலனுக்காக 38 செல்போன்களை திருடிய இரண்டு கல்லூரி மாணவிககளை மும்பை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையின் மேற்கு ரயில்வே பகுதியில் உள்ள உள்ளூர் பயணிகள் ரயிலில் செல்போன்கள் திருடியதற்காக இரண்டு கல்லூரி மாணவிகள் கைது ...\nவேலையை பறித்த ஆத்திரத்தில் மேலதிகாரியை துப்பாக்கியால் சுட்ட ஊழியர்\nIncident occurred Gurgaon Haryana superintendent police dead employee வேலை பறிபோன ஆத்திரத்தில் மேலதிகாரியை ஊழியரே துப்பாக்கியால் சுட்டடுள்ள சம்பவம் ஒன்று அரியானா மாநிலம் குர்கானில் இடம்பெற்றுள்ளது. அரியானா மாநிலத்தின் குர்கான் நகரில் அமைந்துள்ளது ஜப்பான் நாட்டு கார் தொழிற்சாலை. இங்கு வேலை செய்து வரும் ...\nபிரதமர் மோடிக்கு எதிராக சர்வதேச சதி நடக்கிறது’ – பா.ஜ.க. எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு\n2019 parliamentary election, Modi successful international conspiracy எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெற்றிபெறக் கூடாது என்பதற்காக சர்வதேச அளவில் சதி நடப்பதாக கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. சி.டி.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் மங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய ரவி, ...\nகள்ளக்காதலனுக்கு பெற்ற மகளை திருமணம் செய்து வைத்த தாய்\nAriyalur district police arrested mother married threatened kill தனது கள்ளக்காதலனை பெற்ற மகளுக்கு திருமணம் செய்து வைத்து கொடுமைப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த தாயை அரியலூர் மாவட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள த.பொட்டக்கொல்லை அடுத்த வடகடல் கிராமத்தை சேர்ந்தவர் ...\nசொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சக்கு 5 ஆண்டுகள் சிறை\nSupreme Court Sathiyamurti jail property accumulation case சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துச் சென்னை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1991 -1996 காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியில் தமிழக வணிக வரித்துறை அமைச்சராக இருந்தவர் சத்தியமூர்த்தி. பதவிக்காலத்தில் இவரும் ...\nகமல்ஹாசன் கூறியதில் தவறில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nRajinikanth said Kamal Haasans statement Cauvery river solved காவிரி நதிநீர் பிரச்சினையை பேசித் தீர்க்க வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியதில் தவறில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ‘காலா’ திரைப்பட வெளியீடு தொடர்பான நிகழ்ச்சியில் நடிகர் ...\n67 ஆயுள் கைதிகள் இன்று விடுதலை\n{ 67 Life prisoners release today } எம்ஜிஆர் இன் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி பத்து ஆண்டுகள் தண்டனை காலத்தை நிறைவு செய்த ஆயுள் கைதிகள் 67 பேர் விடுதலைசெய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று புழல் சிறையில் இருந்து அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர். எம் ஜி ...\nஎதற்கும் அசையாத தஞ்சை பெரிய கோவில் கோபுரத்திற்கு என்ன நடந்தது\n(thanjai big temple Thunderstorm effected) செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மேல் தஞ்சை பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இதனால், கோபுரத்தின் உச்சியில் கலசங்கள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில், சுதைச் சிற்பமான வலதுபுற கீர்த்தி முகத்தில் சிறுபகுதி சேதமடைந்தது. அந்த கோபுரத்தில் இடி தாங்கி ...\nதயவு செய்து என்னை படிக்க உள்ளே விடுங்க – ஒன்றாம் வகுப்பு மாணவன்\nதிருப்பூர் அங்கேரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிக்குமார், தனது மகன் காந்திஜியை, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், கட்டாய இலவச கல்விச் சட்டத்தில் சேர்த்துள்ளார். ஒன்றாம் வகுப்பு பயிலும் அந்த மாணவனை, பள்ளி நிர்வாகம், கல்விக்கட்டணம் செலுத்தவில்லை எனக்கூறி வெளியே அனுப்பி உள்ளது.leave read – 1 ...\nகள்ளத்தனமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற தமிழர்கள் ராமேஸ்வரத்தில் கைது (Video)\n(Delhi three year old girl tried flee boat Rameswaram) ராமேஸ்வரம் வழி��ாக இலங்கைக்கு கள்ளத்தனமாக படகில் தப்பிச்செல்ல முயன்ற டெல்லியைச் சேர்ந்த பெண் மற்றும் மூன்று வயது குழந்தை உட்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ...\nகாவிரிப் பிரச்சினை குறித்து தமிழக அரசுடன் பேசத் தயார் – முதல்வர் குமாரசாமி\nKarnataka Coomaraswamy said ready negotiate Tamil Nadu government காவிரிப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வுகாண தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனை நேற்று முன்திம் சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களுக்கு அளித்துள்ள செவ்வியின் போது ...\nகர்நாடக மாநில அரசை வற்புறுத்த முடியாது – கர்நாடக உயர்நீதிமன்றம்\nCourt ruled actor Dhanushs plea enou Karnataka demand release Gala காலா திரைப்படத்தை வெளியிட கோரி கர்நாடக மாநில அரசை வற்புறுத்த முடியாது என நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஹொண்டர்பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள ...\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilpoonga.com/tpoo/m/memorials/browse/top", "date_download": "2019-08-18T12:47:21Z", "digest": "sha1:NOFG7LQQHLB2ZGV3Q7H4ARV33T5KLOL6", "length": 6857, "nlines": 340, "source_domain": "tamilpoonga.com", "title": "Top Rated Memorials", "raw_content": "\nடாக்டர் திருமதி வாசுகி மகேந்திரராஜா மகேந்திரராஜா\nடாக்டர் திருமதி வாசுகி மகேந்திரராஜா\nஅமரர் ரவீந்திரன் S.N. ரவி\nS.N. ரவீந்திரன் (ரவி )\nபெரிய மாவடி சாவகக்சேரி, Sri Lanka\nதாவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சியாமளா ஜெபரஞ்சன் அவர்கள் 10-11-2018 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், மகாதேவன் விஜயலஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், நடராசா, காலஞ்சென்ற மகேஷ்வர…\nஅன்னார், கொடிகாமம் ஆத்தியடி ஒழுங்கை கச்சாய் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா வேலுப்பிள்ளை, இராமுப்பிள்ளை பரமேஸ்வரி(இத்தாலி) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், மீசாலை வடக்கைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2008/08/blog-post_3715.html", "date_download": "2019-08-18T13:51:08Z", "digest": "sha1:PWKQ6FZQYUSBRO656QTSMTR6INKXLVWH", "length": 11829, "nlines": 299, "source_domain": "www.geevanathy.com", "title": "பொய்கள்............ | ஜீவநதி geevanathy", "raw_content": "\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nஅன்பு நண்பரே கவிதை நன்றாக இருக்கிறது.\nமுத்தமிழ் குழுமத்தில் மீள் பதிவு செய்யவும்.\nமுத்தமிழ் குழுமத்தில் மீள் பதிவு செய்துள்ளேன்.\nஅப்புறம் யாருக்காகவாம்... பொய் சொல்லப் போறோம் ...நாங்க பொய் சொல்லப் போறோம்\n..பொய் சொல்லப் போறோம் :) :) :) :) :) :) :)\nசின்னச் சின்ன வரிகளில், உங்கள் சிந்��னைக் கூட்டி அழகாய் வரைந்திருக்கும்\nஇந்த கவிதையின் வடிவமே வித்தியாசமாக இருக்கிறது .வாழ்த்துகள்\nஎதிர்மறை வடிவங்கள் எடுபடுமா என யோசித்தேன் அவ்வளவுதான்.\nநன்றி பூங்குழலி ,சக்தி ,சிவா... { நிறைய பொய் சொல்வீர்களோ }\nஎதுவும் இல்லை என்றால் காதலை எப்படி சொல்வீர்கள்...\nகாதலன் காதலிக்கு எழுதும் கவிதை போலல்லாமல் இது ஒரு வித்தியாசமான சிந்தனை கவிதை அருமையாக இருந்தது தொடருங்கள் வாழ்த்துகள்\nking எதிர்மறை வடிவங்கள் எடுபடுமா என யோசித்தேன் அவ்வளவுதான்.\nஇந்த இணைப்புக்குச் சென்று பாருங்கள்\nஎன்ன வித்தியாசம் சுனாமிக்கும் நமக்கும்......\nசுனாமி எச்சரிக்கை செய்தியை பெறுவது எப்படி\nதம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம், திருகோணமலை, இலங்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/astrology/zodiac-predictions/monthly-predictions/3202-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2.html", "date_download": "2019-08-18T13:15:15Z", "digest": "sha1:R4QIYBCHVFQZ5U3FYLBGMHJSBZBIGOEJ", "length": 18029, "nlines": 298, "source_domain": "dhinasari.com", "title": "மீனம் (பிப்ரவரி மாத பலன்கள்) - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nமுகப்பு ராசி பலன்கள் மாத ராசி பலன்கள் மீனம் (பிப்ரவரி மாத பலன்கள்)\nமீனம் (பிப்ரவரி மாத பலன்கள்)\nமீன ராசி : பூரட்டாதி – 4 ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்…\nஇந்த மாதம் அனைத்து கிரக சஞ்சாரமும் உங்களுக்கு சாதகம் தரும் வகையில் இருக்கிறது. பொருள் சேர்க்கை உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். செவ்வாய் சஞ்சாரம் இட மாற்றத்தை ஏற்படுத்தும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம் கவனம் தேவை.\nதொழில் ஸ்தானாதிபதியும் ராசிநாதனுமான குரு ராசியைப் பார்க்கிறார். தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட குறைவான லாபம் தரும். ஆனால் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப்படுவார்கள். செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் விவகாரங்களில் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. பொறுப்புகள் கூடும்.\nகுடும்பத்தில் இருப்பவர்களால் இருந்து வந்த மன வருத்தம் நீங்கு��். வாழ்க்கை துணையின் உடல் நிலையில் நீடித்து வந்த ஆரோக்கிய குறைபாடு பூர்த்தியாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும்.\nபெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுத்த வேலையை செய்து முடிக்க காலதாமதமாகலாம். வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.\nகலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் தேடி வரும். நண்பர்களால் இருந்து வந்த தொல்லைகள் தானாக விலகும். கண்கள் உபத்திரவம் ஏற்படாமல் இருக்க கவனம் தேவை.\nஅரசியல் துறையினருக்கு உங்கள் கடமைகளைச் சரிவர செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். அறிவாற்றலும் செயல்திறமையும் கூடும். உழைப்பு வீண் போகாது.\nமாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும்.\nஇந்த மாதம் தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.\nஇந்த மாதம் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும்.\nஇந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.\nபரிகாரம்: நவக்கிரக குருவை வியாழக்கிழமையில் வணங்கி வர வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மன அமைதி ஏற்படும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி;\nசந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 31\nஅதிர்ஷ்ட தினங்கள்: 13, 14, 15\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திகும்பம் (பிப்ரவரி மாத பலன்கள்)\nஅடுத்த செய்தி2019 வருட ராசிபலன்: மீனம்\n அது சீதம்ம.. மாயம்மா ..\nகும்பம் (பிப்ரவரி மாத பலன்கள்)\nமகரம் (பிப்ரவரி மாத பலன்கள்)\nத���ுசு (பிப்ரவரி மாத பலன்கள்)\nவிருச்சிகம் (பிப்ரவரி மாத பலன்கள்)\nதுலாம் (பிப்ரவரி மாத பலன்கள்)\nஇனி இந்த தியேட்டர்ல தமிழ் படம் ரிலிஸ் இல்லை \nதற்கொலைக்கு முயன்று… பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பித்து வெளியேறிய மதுமிதா\nவைரலாகும் அமைரா தஸ்தூரின் குளியலறை புகைப்படம் \nசினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் \nசத்தான வாழைப்பூ உருண்டைக் குழம்பு \n திருநாவுக்கரசர் 18/08/2019 4:57 PM\nஜெகன்மோகன் ரெட்டியின் மச்சான் ’சகோ.’ அனில்குமார் மீது பிணையில் வரமுடியா வாரண்ட்\nஎன் மனைவி ஒரு மனித வெடிகுண்டு விமானநிலையத்தை கலக்கிய வாலிபர் கைது விமானநிலையத்தை கலக்கிய வாலிபர் கைது \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/kajal/", "date_download": "2019-08-18T12:47:04Z", "digest": "sha1:IBV4IRBKH5C3XRVD23SL32LII2X6X3FF", "length": 8635, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "kajal Archives - Tamil Behind Talkies", "raw_content": "\n என்ன இவர்களே இப்படி சொல்லிட்டாங்க.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர்களை தேடி பிடித்து...\nஇவங்கள இந்த வாரம் அனுபிடிவாங்க. ஆதரத்துடன் கூறும் முன்னாள் போட்டியாளர் காஜல்.\nபிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியதிலிருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் புட்டு புட்டு வைத்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான காஜல். அந்த வகையில்...\nபிறந்தநாளை 500 மிருகங்களுடன் கொண்டாடிய காஜல் அகர்வால்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால். இதுவரை விஜய், அஜித், சூர்யா, விஷால் என்று பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார் காஜல்....\nபட வாய்ப்புகளை பிடிக்க காஜல் அகர்வால் விரிக்கும் ஆப்பர்.\nநடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுகு சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் தமிழ்,தெலுகு என பல மொழிகளில் அனைத்து மொழிகளிலும்...\nசெல் போனால் நேர்ந்த ���ிபரீதம்..கண் பார்வையை இழந்த பிக் பாஸ் காஜல்..\nவிஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர் நடிகை காஜல் பசுபதி. பிக் பாஸ் நிகழ்ச்ஜ்யில் பங்குபெறுதற்கு முன்பாக பல்வேறு திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரங்களில்...\nநடிக்க வாய்ப்பில்லாமல் போனால் இதை செய்து பிழைத்துக்கொள்வேன் – தளபதி நாயகி ஓபன் டாக்.\nதமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். மாடலாக இருந்து தனது கடின உழைப்பினால் இரண்டு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிப்பது மட்டுமில்லாமல் ஆந்திரா மற்றும்...\nஜூலி நீ இன்னும் சாகலையா என எல்லோரும் கேட்கிறார்கள் – மனம் திறந்த காஜல்\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமாகிவிட்டார் காஜல். ஆரம்பத்தில் ஒரு டான் போல உள்ளே நுழைந்திருந்தாலும் போக போக அனைவரிடமும் மிகவும் சகஜமாக பழகியவர் இவர். பிக்...\nபல பிரச்சனைக்கு நடுவே வெளியேறியது இவர் தான். பிக் பாஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்பா.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில்...\nகமல் தான் வனிதாவை வத்திகுச்சினு கலாய் த்தார்னு பர்த்தா இப்போ இவரும் கலாய்க்கிறாரே.\nகாலில் செம சில்லறை வாங்கியுள்ள யாஷிகா ஆனந்த்.\n முதன்முறையாக வாய் திறந்த முன்னாள் போட்டியாளர்.\nராட்சசன் படத்திற்கு எந்த விருதும் இல்லையா. வருத்தப்பட்ட விஷ்னு விஷால்.\nநீங்க எதுக்கு வந்தீங்க வத்திக்குச்சி. வனிதாவை பங்கமாக கலாய்த்த கமல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%B0%95%E0%B0%9A%E0%B1%8D%E0%B0%9A%E0%B0%AA%E0%B0%AE%E0%B1%81", "date_download": "2019-08-18T12:54:27Z", "digest": "sha1:FPDQYVJ7ONTMTEDNR3AVRVCGL6CE6XYS", "length": 5962, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "కచ్చపము - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nకచ్చపము, பெயர்ச்சொல்--(ஒலி : க1-ச்சப1-மு) --- வடமொழி மூலம்-\nநீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய ஓர் உயிரினம்...மிக நீண்ட வாழ்நாட்களைக் கொண்டது...தொன்றுதொட்டு உலகில் வாழ்ந்துவரும் சீவராசிகளில் ஒன்று...மனிதனின் உணவுக்காக வேட்டையாடப���படும் ஒரு விலங்கினம்...மிக மிக மெதுவாக நடக்கக்கூடியவை...அநேக உள்ளினங்களை உடைய விலங்கினம்...ஒருசில இனங்கள் நீங்கலாக பெரும்பாலும் ஆமைகள் தாவரஉண்ணிகளே...எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள மிகக்கெட்டியான மேலோடு உண்டு...ஆபத்தான சமயங்களில் தன் தலை மற்றும் கால்களை மேலோட்டுக்குள் இழுத்துக்கொண்டு அசைவற்று கிடக்கும்...மேலோட்டை மற்ற விலங்குகள் ஒன்றும் செய்துவிட இயலாது...\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 ஏப்ரல் 2014, 17:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Election2019/2019/04/16114847/Karunanidhi-in-Marina-6ft-for-people-who-do-not-Lets.vpf", "date_download": "2019-08-18T13:40:15Z", "digest": "sha1:4KWHCIS5UKGS5VXPMEB62DMJQOK7VD65", "length": 13093, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karunanidhi in Marina 6ft for people who do not Let's place in Tamil Nadu MK Stalin in Thiruvarur || கருணாநிதிக்கு மெரினாவில் 6 அடி இடம் தராதோருக்கு தமிழகத்தில் இடம் தரலாமா?- திருவாரூரில் மு.க.ஸ்டாலின்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகருணாநிதிக்கு மெரினாவில் 6 அடி இடம் தராதோருக்கு தமிழகத்தில் இடம் தரலாமா\nகருணாநிதிக்கு மெரினாவில் 6 அடி இடம் தராதோருக்கு தமிழகத்தில் இடம் தரலாமா\nகருணாநிதிக்கு மெரினாவில் 6 அடி இடம் தராதோருக்கு தமிழகத்தில் இடம் தரலாமா என்று இறுதிகட்ட பரப்புரையில் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தலும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் இன்று (செவ்வாய்கிழமை) மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சிகளின் வேட்பாளர்களும் வீதி, வீதியாக, வீடு, வீடாக தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளனர். சுட்டெரிக்கும் கடும் வெயிலிலும் ஆங்காங்கே பிரசாரம் நடந்த வண்ணமாக உள்ளது. அந்த வகையில், நாகப்பட்டினம் மக்களவை தொகுதிக்குட்பட்ட வலங்கைமானில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nஅப்போது பேசிய அவர், நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் பெரிய துறைமுகம் அமைக்கப்படும். விவசாயிகள் மற்றும் மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும். அதுமட்டுமல்லாது, விவசாயிகள் விளைபொருளுக்கு உரிய விலை நிர்ணயிக்கப்படும். அரசு ஊழியர்களின் நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nதென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜனாதிபதி, பிரதமர்கள் பலரை உருவாக்கியவர் கலைஞர். அப்படிப்பட்டவருக்கு மெரினாவில் 6 அடி இடம் தராதோருக்கு தமிழகத்தில் இடம் தரலாமா கையை பிடித்து கெஞ்சியும் கருணாநிதிக்கு இடம் தர முதல்வர் பழனிசாமி மறுத்து விட்டார் என்று கூறினார்.\n1. 2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\nநடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக மொத்தமாக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் என்ற தனியார் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.\n2. பிரியங்கா காந்தி சந்திப்பை தொடர்ந்து ராகுல்காந்தியை சமாதானப்படுத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி\nபிரியங்கா காந்தி சந்திப்பை தொடர்ந்து ராகுல்காந்தியை சமாதானப்படுத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.\n3. ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதம் : மீண்டும் காரிய கமிட்டி கூடுமா\nராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதால் மூத்த தலைவர்கள் மீண்டும் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.\n4. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள்\nநாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.\n5. மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா அபார வெற்றி\nமண்டியா நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா, முதல்–மந்திரி குமாரசாமியின் மகனை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருத��னுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/video/index.php", "date_download": "2019-08-18T13:16:27Z", "digest": "sha1:6AHRNS2PXJDBRU7SA3TE6KIVSKPHNJ72", "length": 14483, "nlines": 261, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL SPORTS NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபக்தர்களை பரவசத்தில் ஆழ்த்திய இரவு\nபலரை ��ியப்பில் ஆழ்த்திய காதல்\nதொலைபேசி பாவனையாளர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து\n இணையத்தில் வைரலாக்கியவர் இவர் தான்\nஇலங்கையில் அசத்திய விஜய் TV பிரியங்கா\nசீமானை மரண கலாய் கலைக்கும் காணொளி\nகண் அடிச்சா காதல் வருமா\nவரைந்த ஓவியத்தை கணணிமயப்படுத்தும் தொழில் நுட்பம்.\nபலரின் இதயங்களில் புத்துணர்ச்சி ஊட்டும் பறை இசை\nரசிகர்களை மிரட்டும் 2.0 Official\nதேசிய தலைவரின் மகன் பயன்படுத்திய வாகனம்\nஇலகு Android செயலி செய்யும் கல்வி. - Animate CC\nFacebook cover செய்யும் முறை\n15 நிமிடத்தில் விற்பனை அட்டையை உருவாக்கும் முறை.\nகனத்த இதயங்களை கூட உருக செய்யும் மழலையின் குறும்பு\nவெள்ளவத்தை பம்பலப்பிட்டி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தருணம்\nஇலங்கைத் தமிழர்கள் மிகவும் அறிவாளிகள் - பிரபல நடிகர்\nபரிஸில் பஜ்ஜி கேட்ட விஜய் சேதுபதி- சுவாரசியமான கதை\nஇணையத்தளம் உருவாக்கும் அடிப்படை. - 06\nநயன்தாரா நடிப்பில் ‘கோலமாவு கோகிலா’படத்தின் Trailer\nஇணையத்தளத்தை வடிவமைக்கும் அடிப்படை முறை.\nஇலட்சனை செய்யும் முறை : கணணிக்கல்வி\nLogo களின் அடிப்படை விளக்கங்கள் - இலவச கல்வி\nஇலங்கையில் கலக்கிய தென்னிந்திய பிரபலங்கள்\nவெள்ளவத்தையில் பலரை வியப்பில் ஆழ்த்திய நபர்\nPhotoshop மூலம் உழைப்பது எப்படி\nமெய் சிலிர்க்க வைக்கும் யாழ் இந்துவின் பெருமை\nகணனிதிரையை பகிர்ந்துகொள்ளும் இலவச முறைகள்.\nபலருக்கு வியப்பை ஏற்படுத்திய புலம்பெயர் தமிழ் சிறுமி\nமுப்பரிமான தோற்றப்பாட்டை உருவாக்கும் முறை.\nதலை முடியை நேர்த்தியாக வெட்டும் முறைகள் - Photoshop\nவெளிநாட்டில் இப்படி ஒரு கேவலமான கூட்டமா\nபிரான்ஸ் சென்ற யாழ் இளைஞனின் பரிதாப நிலை\nநிருபர்களுடன் வாக்குவாதம் கோவமாக வெளியேறிய சிம்பு\n« முன்னய பக்கம்123456789...1718அடுத்த பக்கம் »\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழி��் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2018-07/card-parolin-at-the-int-conference.html", "date_download": "2019-08-18T13:56:54Z", "digest": "sha1:ASBIJJ6ASBELOUF2ZF7HKM2G3TGZOWLI", "length": 10109, "nlines": 218, "source_domain": "www.vaticannews.va", "title": "'இறைவா உமக்கே புகழ்', ஒரு வழிகாட்டி – கர்தினால் பரோலின் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (17/08/2019 16:49)\n'இறைவா உமக்கே புகழ்' திருமடல்\n'இறைவா உமக்கே புகழ்', ஒரு வழிகாட்டி – கர்தினால் பரோலின்\nசுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஒரு நீண்ட பயணம் என்பதால், இப்பயணத்தில் நம்மை வழிநடத்த 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடல் பெரும் உதவியாக இருக்கும்-கர்தினால் பரோலின்\nஜெரோம் லூயிஸ் : வத்திக்கான் செய்திகள்\nஜூலை,05,2018. மனித குலத்திற்கு தொடர்ந்து சவால்கள் விடுத்துவரும் சுற்றுச்சூழல் ஆபத்துக்களைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலில் கூறியுள்ள கருத்துக்கள், உலகின் அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட்டு வருகிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.\n2015ம் ஆண்டு மே மாதம் வெளியான 'இறைவா உமக்கே புகழ்' திருமடலின் மூன்றாம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வண்ணம், உரோம் நகரில் நடைபெறும் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வழங்கிய துவக்க உரையில் இவ்வாறு கூறினார்.\nஇத்திருமடல் வழியே திருத்தந்தை பகிர்ந்துள்ள கூற்றுகள், அறிவியல் நிறுவனங்களாலும், மத நம்பிக்கை கொண்ட அனைத்து மக்களாலும் வரவேற்கப்பட்டுள்ளன என்று கர்தினால் பரோலின் அவர்கள் சுட்டிக்காட்டினார்.\nஇத்திருமடலில் கூறப்பட்டுள்ள பல்வேறு கருத்துக்களில் மூன்று அம்சங்களை தான் தனிப்பட்ட முறையில் குறிப்பிட விழைவதாக கர்தினால் பரோலின் அவர்கள், தன் உரையில் கூறினார்.\nநமது பொதுவான இல்லமான பூமிக்கோளம் சந்தித்துவரும் பல்வேறு நெருக்கடிகளை, தகுந்த தருணத்தில் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது திருத்தந்தையின் இத்திருமடல் என்பதை, முதல் அம்சமாக, கர்தினால் பரோலின் அவர்கள் குறிப்பிட்டார்.\nஉண்மையான மத நம்பிக்கையையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் இணைத்துப் பேசியிருப்பது, இத்திருமடலின் இரண்டாவது சிறப்பு அம்சம் என்று கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.\nமூன்றாவதாக, மனித வாழ்வு, கடவுள், அயலவர், உலகம் என்ற மூன்று தொடர்புகள் வழியே இயங்கவேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தும் இத்திருமடல், இம்மூன்று உண்மைகளை இணைத்துப் பார்க்கும் கண்ணோட்டம், ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் இயலாக இத்திருமடலில் கூறப்பட்டுள்ளது என்று கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.\n'இறைவா உமக்கே புகழ்' - ஒரு வழிகாட்டி\nஇத்திருமடலை மையப்படுத்தி நடைபெறும் பன்னாட்டு கருத்தரங்கில் பொருள்நிறைந்த விவாதங்களும், முடிவுகளும் உருவாக தான் வாழ்த்துவதாக கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையின் இறுதியில் கூறினார்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-18T13:17:52Z", "digest": "sha1:2RCEJHRZYCDPYO53IUUHD6BOZ4JY4O2Z", "length": 21498, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "சனி பகவான் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 18.8.19 முதல் 24.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதண்ணீர் அல்லது உணவுப் பொருள்களைச் சேமித்து வைக்க ப்ளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தலாமா\nவார ராசி பலன்- 11.8.19 முதல் 17.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 4.8.19 முதல் 10.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\n2012 ராசி பலன் – அனைத்து ராசிக்கும் ஆண்டு பலன் – 2012 எப்படி\n2012 ராசி பலன் – அனைத்து ராசிக்கும் ஆண்டு பலன் – 2012 எப்படி\nTagged with: 2012 rasi palan, 2012 rasi palangal, 2012 எப்படி, 2012 ராசி பலன், 3, aandu rasi palan, new year palan, ஆண்டு பலன், கடக ராசி, கன்னி, கன்னி ராசி, கமல், காயத்ரி, கிரகம், கும்ப ராசி, குரு, கேது, கை, சனி பகவான், சிம்ம ராசி, சென்னை, ஜோதிட, தனுசு, தனுசு ராசி, திருநள்ளாறு, துலா ராசி, துலாம், பலன், பலன்கள், மகர ராசி, மிதுன ராசி, மீன ராசி, மேஷ ராசி, ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன் 2012, ராசி பலன்கள், ரிஷப ராசி, விருச்சிக ராசி\n2012 ராசி பலன் – அனைத்து [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் – கன்னி ராசி 2012 ஆண்டு பலன் – kanni rasi palan\n2012 ராசி பலன் – கன்னி ராசி 2012 ஆண்டு பலன் – kanni rasi palan\nTagged with: 2012 kanni rasi, 2012 kanni rasi palan, 2012 rasi palan, 2012 rasi palangal, 2012 year rasi palan, 2012 கன்னி ராசி பலன், 2012 ராசி பலன், 2012 ராசி பலன்கள், 3, kanni, kanni rasi, kanni rasi 2012, kanni rasi palan, kanni rasi palan 2012, rasi palan, rasi palangal, அரசியல், ஆண்டு பலன், ஆலயம், கனவு, கன்னி, கன்னி ராசி, கன்னி ராசி பலன்கள், குரு, குரு பகவான், கேது, கை, சனி பகவான், பரிகாரம், பலன், பலன்கள், பெண், பெயர்ச்சி, மீன், மேஷ ராசி, ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன்கள், வம்பு, வருட பலன், வருட பலன்கள், விருச்சிகம், விழா, வேலை, ஹனுமான்\n2012 ராசி பலன் – கன்னி [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் – துலா ராசி 2012 ஆண்டு பலன் – thulam rasi palan\n2012 ராசி பலன் – துலா ராசி 2012 ஆண்டு பலன் – thulam rasi palan\nTagged with: 2012 rasi palan, 2012 rasi palangal, 2012 thula rasi palan, 2012 year rasi palan, 2012 துலா ராசி பலன், 2012 ராசி பலன், 2012 ராசி பலன்கள், 3, rasi palan, rasi palangal, thula rasi, thula rasi 2012, thula rasi palan, thula rasi palan 2012, thulam, thulam + rasi palan, அரசியல், ஆண்டு பலன், ஆலயம், குரு, குரு பகவான், கேது, கை, சனி பகவான், துலா ராசி, துலா ராசி பலன்கள், துலாம், துலாம் ராசி, நோய், பரிகாரம், பலன், பலன்கள், பெண், மீன், ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன்கள், வம்பு, வருட பலன், வருட பலன்கள், வேலை, ஹனுமான்\n2012 ராசி பலன் – துலா [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் – விருச்சிக ராசி 2012 ஆண்டு பலன் – viruchika rasi palan\n2012 ராசி பலன் – விருச்சிக ராசி 2012 ஆண்டு பலன் – viruchika rasi palan\nTagged with: 2012 rasi palan, 2012 rasi palangal, 2012 viruchiga rasi palan, 2012 year rasi palan, 2012 ராசி பலன், 2012 ராசி பலன்கள், 2012 விருச்சிக ராசி பலன், 3, rasi palan, rasi palangal, viruchiga rasi, viruchiga rasi 2012, viruchiga rasi palan, viruchiga rasi palan 2012, viruchigam, viruchigam rasi, அரசியல், ஆண்டு பலன், குரு, கேது, கை, சனி பகவான், துலா ராசி, தேவி, நோய், பரிகாரம், பலன், பலன்கள், பெண், மீன், ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன்கள், வருட பலன், வருட பலன்கள், விருச்சிக ராசி, விருச்சிக ராசி பலன்கள், விருச்சிகம், விருச்சிகம் ராசி, வேலை, ஹனுமான்\n2012 ராசி பலன் – விருச்சிக [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் -மிதுன ராசி 2012 ஆண்டு பலன் – Mithuna rasi palan\n2012 ராசி பலன் -மிதுன ராசி 2012 ஆண்டு பலன் – Mithuna rasi palan\n2012 ராசி பலன் -மிதுன ராசி [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் – ரிஷப ராசி 2012 ஆண்டு பலன் -ரிஷப rasi palan\n2012 ராசி பலன் – ரிஷப ராசி 2012 ஆண்டு பலன் -ரிஷப rasi palan\nTagged with: 2012 kadaga rasi palan, 2012 rasi palan, 2012 rasi palangal, 2012 year rasi palan, 2012 கடக ராசி பலன், 2012 ராசி பலன், 2012 ராசி பலன்கள், 3, kadaga rasi, kadaga rasi 2012, kadaga rasi palan, kadaga rasi palan 2012, kadagam, kadaka rasi, kadaka rasi palan, kataka rasi, rasi palan, rasi palangal, அபி, ஆண்டு பலன், கடக ராசி, கடக ராசி பலன்கள், கடகம், கடகம் ராசி, கடவுள், கிரகம், குரு, குரு பகவான், குருப்பெயர்ச்சி, கேது, கை, சதா, சனி பகவான், துலா ராசி, நோய், பரிகாரம், பலன், பெண், பெயர்ச்சி, ராகு, ராசி, ராச��� பலன், ராசி பலன்கள், ரிஷப ராசி, ரிஷபம், வருட பலன், வருட பலன்கள்\n2012 ராசி பலன் – ரிஷப [மேலும் படிக்க]\n2012 புத்தாண்டு பலன்கள்: 2012 ஆண்டு [மேலும் படிக்க]\nஇன்று சனிப்பெயர்ச்சி – என்னென்ன சனி பெயர்ச்சி எப்போது கால அட்டவணை saturn transit sani peyarchi periods\nஇன்று சனிப்பெயர்ச்சி – என்னென்ன சனி பெயர்ச்சி எப்போது கால அட்டவணை saturn transit sani peyarchi periods\nTagged with: 3, detailed tamil article on sani peyarchi periods or saturn transit period explaining astrologically where and when sani or saturn will transit, sani peyarchi, sani peyarchi 2012, sani peyarchi 2013, sani பகவான் tranist, sanipeyarchi 2011, sanipeyarchi 2014, குரு, சனி tranist, சனி tranist 2012, சனி பகவான், சனி பெயர்ச்சி, சனி பெயர்ச்சி 2012, சனி பெயர்ச்சி 2013, சனி பெயர்ச்சி 2014, சனி பெயர்ச்சி பலன், சனி போக்குவரத்து, சனி போக்குவரத்து 2011, சனி போக்குவரத்து 2013, சனி போக்குவரத்து 2014, சனிப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி 2012, சனிப் பெயர்ச்சி 2013, சனிப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி 2012, சனிப்பெயர்ச்சி 2013, சனிப்பெயர்ச்சி 2014, நட்சத்திரம், பலன், பெயர்ச்சி, ராகு, ராசி\nஇன்று சனிப்பெயர்ச்சி – என்னென்ன சனி [மேலும் படிக்க]\nசனிப்பெயர்ச்சி பலன் – பரிகார யந்த்ரம் – திருநள்ளாறு பூஜை யந்த்ரம்\nசனிப்பெயர்ச்சி பலன் – பரிகார யந்த்ரம் – திருநள்ளாறு பூஜை யந்த்ரம்\nTagged with: rasi yanthram, sani bhagwan, sani bhagwan parigaram, sani peyarchi, sani peyarchi palan, sani peyarchi palangal, sani peyarchi yanthram, thirunallaru temple special pooja yanthram, thirunallaru yanthram, yanthra pooja, கன்னி, கன்னி ராசி, சனி பகவான், சனி பகவான் யந்த்ரம், சனி பரிகாரம், சனி பெயர்ச்சி, சனி பெயர்ச்சி பரிகாரம், சனி பெயர்ச்சி பலன், சனிப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பரிகார யந்த்ரம், சனிப்பெயர்ச்சி பரிகாரம், சனிப்பெயர்ச்சி பலன், திருநள்ளாறு, திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் விசேஷ யந்த்ரம், துலா ராசி, தேவி, பரிகாரம், பலன், பலன்கள், பூஜை, பெயர்ச்சி, யந்த்ர பூஜை, ராசி, ராசி பலன், ராசி யந்த்ரம்\nசனிப்பெயர்ச்சி பரிகார யந்த்ரம் – அனைத்து [மேலும் படிக்க]\nஉலக ஒளி உலா ஜோதியாய் ஜொலிக்கும் அருட்கடல்\nஉலக ஒளி உலா ஜோதியாய் ஜொலிக்கும் அருட்கடல்\nTagged with: அபி, அபிஷேகம், அம்பாள், அர்ச்சனை, கணபதி, கன்னி, கிரகம், கை, சனி பகவான், சிவனே, சிவன், தலம், பால், பூஜை, விழா, விஷ்ணு, வேலை\nஜோதியாய் ஜொலிக்கும் அருட் கடல் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 18.8.19 முதல் 24.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதண்ணீர் அல்லது உணவுப் பொருள்களைச் சேமித்து வைக்க ப்ளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தலாமா\nவார ராசி பலன்- 11.8.19 முதல் 17.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 4.8.19 முதல் 10.8.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 28.7.19 முதல் 3.8.19 வரை- அனைத்து ராசிகளுக்கும்\nசில நூற்றாண்டுகளுக்கு முந்தைய மக்கள் பயணத்திற்கு எத்தகைய வாகனங்களைப் பயன்படுத்தி இருப்பார்கள்\nபசு சாணத்தின் மீது மின்னல் விழுந்தால், தங்கமாக மாறுமா\nவார ராசி பலன் 21.7. 19 முதல் 27.7. 19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகண் பார்வை மூலமாக ஒருவரைக் கட்டுப்படுத்த முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=101293", "date_download": "2019-08-18T13:01:47Z", "digest": "sha1:I7G75DV2RMDLDYWJMS3WS4HAFU34IUHX", "length": 16528, "nlines": 191, "source_domain": "panipulam.net", "title": "மனைவியின் உடலில் தீப்பற்றவைத்து கொலை செய்த கணவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறை Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (102)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nட்ரம்ப்பின் விருப்பத்திற்கு டென்மார்க் மறுப்பு\nஇந்தோனேசியாவில் கப்பல் ஒன்றில் தீ விபத்து-7 பேர் பலி \nகோட்டாபய வந்தால் தமிழர்களுக்கு இருண்ட யுகம்-சி.வி விக்னேஸ்வரன்\nகாபூலில் குண்டுவெடிப்பு 63 பேர் பலி – மேலும் பலரின் நிலை கவலைக்கிடம்\nசாந்தை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பூங்காவனம்-16/08/2019\nதலைமன்னார், ஊருமலை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு\n13 இலங்கையர்களை நாடு கடத்தியது அவுஸ்திரேலியா\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« ஏ9 வீதியில் மீண்டும் வீதிச்சோதனை..\nபெண்கள் சுன்னத் செய்யப்படுவதற்கு தடைவிதிக்குமாறு கோரும் முஸ்லிம் பெண்கள் »\nமனைவியின் உடலில் தீப்பற்றவைத்து கொலை செய்த கணவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறை\nவடமராட்சி, குடத்தனையில் மனைவியின் உடலில் தீப்பற்றவைத்து அவரை கொலை செய்ய குற்றத்திற்காக கணவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த தீர்ப்பை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று வழங்கியுள்ளார்.வடமராட்சி, மணற்காடு – குடத்தனையில் கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் திகதி ஞானதாஸ் மேரி ஜிமில்டா (வயது -24) என்ற இளம் குடும்பப் பெண் உடலில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.\nஅவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பெண்ணின் கணவர் அந்தோனிமுத்து ஞானதாஸ் (வயது-25) கைது செய்யப்பட்டார்.சந்தேகநபருக்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன. அதன் நிறைவில் சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் மனைவியின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சந்தேகநபருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டது.\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு மீதான விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது. இதன்போது தீர்ப்பை அறிவித்த நீதிபதி இளஞ்செழியன்,\n“வழக்கின் எதிரி கொலை செய்யும் பொது நோக்கத்தோடு திட்டமிட்டு அவரது மனைவி மீது தீப்பற்றவைத்தார் என்பது வழக்குத் தொடுனரால் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டவில்லை.\nஎதிரி கைமோசக்கொலைக் குற்றத்தைப் புரிந்துள்ளார் என்ற முடிவுக்கு இந்த மன்று வருகிறது. அந்தக் குற்றத்துக்காக எதிரிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. அத்துடன், குற்றவாளி 5 ஆயிரம் ரூபாய் தண்டம் பணம் ச���லுத்தவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 3 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்” என்று தீர்ப்பளித்தார்.\nவழக்கை அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் நெறிப்படுத்தினார். எதிரி சார்பில் சட்டத்தரணி வி.திருக்குமரன் முன்னிலையாகிவந்தார்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2017/09/", "date_download": "2019-08-18T13:43:41Z", "digest": "sha1:VAP4C2IS67RYFMQ4P2H3TDL7BQP4Y24O", "length": 13079, "nlines": 274, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: September 2017", "raw_content": "\nபல்வகைப்பட்ட, பிழைபட்ட உண்மை - ஐயத்தின் பலன்\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 49\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4\nஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்\nரசனைக் குறிப்பு – நீல.பத்மநாபனின் கவிதைகள் – சாயங்கால மேகங்கள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபுல்லட் ரயில் வேண்டுமா, வேண்டாமா\nபொதுவாகவே ராக்கெட், விண்கலம், செயற்கைக்கோள், படுவேக ரயில் போன்றவை குறித்து ஒரு பிரதமரோ அல்லது மத்திய அரசோ சிந்தித்தால் உடனே கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் முதலீடு செய்வதுதான் முக்கியம் என்று பேசுவது வாடிக்கையாக இருக்கிறது.\nஇப்போது இருக்கும் ரயில்வே மிகவும் பழையது. இதை நிச்சயமாக மேம்படுத்தவேண்டும். இதற்கு எக்கச்சக்கமான அளவு பணம் வேண்டும். இதை ஜப்பான் தூக்கிக்கொடுக்காது. இது நம் வரிப்பணத்திலிருந்துதான் வரவேண்டும். ஒரேயடியாக இம்மாற்றங்களைச் செய்துவிடவும் முடியாது.\nநமக்கு புல்லட் ரயில் கட்டாயமாக வேண்டும். பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், மும்பை, அகமதாபாத், திருவனந்தபுரம், தில்லி, கொல்கத்தா, லக்னோ, போபால் போன்று பல நகரங்களை தனியான அதிவேக ரயில் இணைப்புகளைக் கொண்டு இணைக்கவேண்டும். அதற்கு நிறையப் பணம் தேவை. உள்நாட்டு வரிவரவிலிருந்து இதற்குத் தேவையான பணம் இப்போதைக்குக் கிடைப்பது சாத்தியமே இல்லை.\nஜப்பான் மிகக் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு இதனை வா��்கிக்கொள்ளலாம். அவர்கள் நமக்குக் கடன் கொடுப்பது ஜப்பானியத் தொழில்நுட்பத்தைக் கொண்டு புல்லட் ரயிலைக் கட்டுவது. இதனைச் செய்வதில் என்ன குறை\nநாளை பிரான்ஸ் 90% கடனை 0.1% வட்டியில் கொடுத்தால் அரீவாவின் நியூக்ளியர் மின்சார நிலையத்தை அமைப்பதில் தவறே இல்லை. அதிலிருந்து கிடைக்கும் மின்சாரமும் நமக்கு அவசியம் தேவை.\nகல்வியிலும் சுகாதாரத்திலும் அதிகமான முதலீடு வேண்டும் என்றால் அதனை நம் வரி வருமானத்திலிருந்து நாம் செய்யவேண்டும். அதற்கு எந்த வெளிநாடும் கடன் தராது.\nபுல்லட் ரயில் போன்ற தொழில்நுட்பங்கள் நமக்கு மிகவும் அவசியம். இதனால் நம் நாட்டில் பல உபதொழில்கள் ஏற்படுத்தப்படும். பல ஆயிரம் புது வேலைகள் உருவாகும். அனைத்துக்கும் மேலாக இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு வேறு பலவற்றை நம் நாட்டில் நாம் உருவாக்கிக்கொள்ள முடியும்.\nமிக முக்கியமானதொரு பலனும் இதன்மூலம் கிடைக்கிறது. விமானத்தை இயக்க எரிபொருள் தேவை. மேக்லெவ் ரயிலை இயக்க மின்சாரம் போதும். எரிபொருள் தேவையை ஒழிப்பது இன்று மிக முக்கியமான ஒரு தேவையாக நமக்கு இருக்கிறது.\nஅடுத்த இருபது ஆண்டுகளில் மின் ஸ்கூட்டர், மின் கார், மின் ரயில், மின் பேருந்து ஆகியவை பிற அனைத்து வாகனங்களையும் பின்னுக்குத் தள்ளிவிடும். அப்போதும் விமானங்கள் தேவைப்படும். அவை மின்சாரத்தில் இயங்குவது சாத்தியமே அல்ல. ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாகக் கொண்டு கார்களும் லாரிகளும் விமானங்களும் இயங்குவதும் நிகழலாம்.\nஹைப்பர்லூப் பற்றிய பேச்சுகள் இன்னொரு பக்கம் நிகழ்கின்றன என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபுல்லட் ரயில் வேண்டுமா, வேண்டாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=850", "date_download": "2019-08-18T12:57:43Z", "digest": "sha1:C4NYMCIQJRBJ4CXLZOATSJJV3D75UDKV", "length": 19102, "nlines": 99, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nகங்கையின் மறுவீட்டில் - 3\nகழுகுமலை பயணக் கடிதம் - 2\nஅவர் - பகுதி 9\nவடமொழிக் கல்வெட்டுக்கள் – 2\nஇதழ் எண். 57 > பயணப்பட்டோம்\nகங்கையின் மறுவீட்டில் - 3\nஇந்த ஆனந்த தாண்டவத்தைக் காணக் கண்கோடி வேண்டும். அந்தப்பேறு பெற்றவர்கள் பக்கச் சுவர்களில் இடம்பெறுகிறார்கள். சந்திரனும், சூரியனும், மயில்மேல் ஏறிய வேலனும், மூஷிகவாகனனும், மேலும் மத்தளம் இசைக்கும் நந்திகேஸ்வரரும், ஏன் அந்த ரிஷபமும்கூடத் தலைதிருப்பிப் பார்க்கிறது. அதன்மேல் ஒயிலாகச் சாய்ந்தபடியே உமையும் பெருமிதத்துடன் நோக்க, பூதகணங்கள் மத்தளம் வாசிக்க, காரைக்கால் அம்மை பாட, எங்கெங்கும் ஆனந்த உற்சவம் புதுமழையாய்ப் பொழிந்து மனதை நனைக்கிறது. இவர்களை அல்லாமல் அஷ்டபுஜகாளி இந்தச் சிற்பத் தொகுடியில் இடம்பெறுகிறார். மற்றொரு சிற்பத்தை என்னால் யூகிக்க இயலவில்லை.\nஅப்பப்பா. ஆனந்த அழகா, உன்னைப் படைத்த அந்தப் பிரம்ம சிற்பியே உன்னை வடித்தபின் கைகூப்பி வணங்கி இருப்பான்.\nடாக்டரின் அமரத்துவ வரிகள் நினைவிற்கு வந்தன.\n\"ஆணைகளாலும் வழிகாட்டலாலும் அரவணைப்பதாலும் மட்டுமே இத்தகு சிற்ப அற்புதங்களை விளைத்துவிடமுடியுமென்று நம்புகிறாயா முடியாது வாருணி. ஒருக்காலும் முடியாது.\nஅதற்கெல்லாம் ஆசை வேண்டும்; கனவுகள் வேண்டும்; உயர, உயர என்ற வேட்கை வேண்டும்; உனக்காக, உனக்காக என்று உருகும் காதல் வேண்டும். அப்படிக் குழையும் நெஞ்சம் மட்டுமே உன்னதக் கலைப்படைப்புகளை உருவாக்க முடியும்\".\nஎன்மனம் ஏனோ என்னையறியாமல் பரவை நங்கையிடம் சென்றது. கொடுத்து வைத்தவள் அவள். இராஜேந்திரன், பரவை நங்கை காதலை மனம் அசைபோட்டது. இராஜேந்திரா, உன் பிள்ளைகளும் உன் காதலைப் போற்ற உலகிலேயே பேறு பெற்றவன் நீ ஒருவனே. சொற்களின் சிறப்பிற்கும் அப்பார்ப்பட்ட ஒரு தந்தை உனக்கு. உன் காதலை வாழ்த்திக் கொண்டாட்கும் உன்னதப் பிள்ளைகள்.\nவரலாற்றின் ஏடுகளும் பெருமை கொள்ளும் இந்தக் காதலைப் போற்றி எழுத அருமையான கதைக்களம் கிடைத்தது எனக்கு. உயரிய உன்னதக் காதல். சோழ மன்னர்கள் எல்லோருமே நற்பண்புகளின் உறைவிடம். மீண்டும், மீண்டும் பிறந்து ஜென்மங்கள் தோறும் சோழமண்ணில் வாழவேண்டும்.\nகால்கள் நகர மறுத்தன. பெருமுயற்சி எடுத்து விடைபெற்றேன் அந்த சோழ அழகனிடமிருந்து.\nபயணங்களில்தான் வாழ்க்கையின் ருசி புரிகிறது. ஒரு முடிவற்ற தேடல் தொடங்குகிறது.\nஅடுத்த கோட்டத்தில் இருந்த ஹரிஹரனை வணங்கிவிட்டு, தென்முக அண்ணலிடம் சென்றேன். அவரோ பயங்கர பிஸி. அவர் எதிரிலும் ஒரு நீண்ட வரிசை. ஆதலால் ஒரு ஹாய் மட்டும் சொல்லிவிட்டுப் பக்கச்சுவர்களை நோட்���ம் விட்டேன். ரிஷிகள், பெண்கள், பூதகணங்கள், சூரியர், தேவர்கள் ஏன் அகத்திய மகரிஷி கூட இடம்பெற்றிருந்தார்.\nதாயும், தந்தையும் ஆன அண்ணல்\nதிரிபங்கியாய் நின்ற கோலத்தில் அம்மையப்பர் காட்சியளித்தார். வலப்புற மேற்கரம் பரசு ஏந்த, கீழ்க்கரமோ ரிஷபத்தின் தலையைக் கருணையுடன் வருடிய வண்ணம் இருந்தது. இடதுகரம் ஒரு மலரை ஏந்தியவண்ணம் உள்ளது. வலதுபுறம் தலையில் ஜடாமகுட அலங்காரம், இடப்புறமோ கேசபந்தம்.\nஒரே முகத்தில் ஆண்மையின் கம்பீரமும், பெண்மையின் நளினமும் ஒருசேரக் காணக்கிடைப்பது அரிது. இச்சிற்பத்தில் கம்பீரமும், நளினமும் கலந்த வசீகரப் புன்னகை நம்மை வியப்பில் மலைக்க வைக்கிறது.\nசோழச் சிற்பிகளின் கைகளில் விளையாடிய உளிகளைத் தேவலோகத்து மயன் செய்தானோ\nஅடுத்ததாய் வலதுகாலைத் தூக்கிய வண்ணம் ஆடிடும் நர்த்தன விநாயகர், அவரைக் கம்பிச் சிறைக்குள் பூட்டி வைத்திருந்தனர்.\nவிமானத் தளங்களில் வீணாதர தட்சிணாமூர்த்தியின் அருட்கோலங்கள். சில கடவுளர்களை அடையாளம் காண முடியவில்லை என்னால்.\nதென்புறமிருந்து விமான எழிலை இரசித்தேன். சதுரமாகத் தொடங்கி, போகப்போக நடுவில் எண்பட்டை வடிவம் கொள்கிறது. பிறகு வட்டமாக இறுதி வடிவம் கொள்கிறது. விமான அமைப்பின் தனித்துவம் வேறெங்கும் காணவியலாது. இது சோழக் கட்டடக்கலை இயலின் அற்புதம். சோழப் பொறியியல் திறத்தின் எடுத்துக்காட்டு. எந்த விமானப் பாணியின் கலவை இதுவோ பொள்ளல் வகை, மூன்றடுக்குச் சாந்தாரம், சுவரைக் குறுக்கி என்றெல்லாம் என்னால் விரிவாகச் சொல்லமுடியாது. ஏனெனில், நான் மேல்தளம் ஏறி ஆராயவில்லை. (அடுத்த பயணத்தில் விரிவாகக் காணலாம்).\nகங்கைகொண்ட சோழீசர் திருகோயிலின் ஒவ்வொரு அங்கத்திலும் இராஜேந்திர சோழனின் தனித்துவ முத்திரை அமரத்துவமாய்ப் பதிந்துள்ளது. ஒப்பீடுகள் வேண்டாமே\nதிருக்கோயிலைச் சுற்றி நாற்புறமும் மக்கள் கூட்டம் நிறைந்து வழிந்தது. அடுத்ததாய் நான் நுழைந்தது அம்மையைக் காண.\nஏன் இப்படி அழைக்கக்கூடாது நம் பெரியநாயகி அம்மையை இங்கும் ஒரு நீண்ட க்யூ வரிசை என்னைப் பொறுமை இழக்கச் செய்தது. பெருவுடையார் கோயில் திருச்சுற்றுச் சிற்பங்கள் இங்கும் அமையப்பெற்றுள்ளன. பிச்சாடனார், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பைரவர், அர்த்தனாரி என சிவக்கோலங்கள் உருவில் சிறியனவாக அமைகின���றன. ஆளுயரப் பெண்ணாக, பட்டு உடுத்திப் பேரெழில் அன்னையாக அருள்பாலித்தாள் கங்கைகொண்ட சோழீஸ்வரி. நிலமடந்தை, வெற்றிமடந்தை, போர்மடந்தை மூவரின் கலவை இவளே.\nஅன்ன அலங்காரம் காலை 11 மணியளவில் தொடங்கிவிட்டது. தெற்குப்புற வாயிலின் வழியே 'ஹரஹரசங்கர, சிவசிவசங்கர' என்ற கோஷத்துடன் பெரிய கொப்பரைகளில் வடித்த வெண்ணரிசிச் சோற்றைப் பயபக்தியுடன் கூடைகளில் நிரப்பி வரிசையாய் அனுப்பிக் கொண்டிருந்தார்கள் சிவாச்சாரியார்கள். ஒருமுறைக்கு இருமுறை அப்பிரதட்சணம் செய்து பொது தரிசன வரிசையில் நின்றேன். நுழைவாயிலில் ஆளுயர துவாரபாலகர்கள் ஒரு விறைப்புடன் பார்க்க, சரி நமது புகைப்படக் கருவிக்குள் சிறையெடுக்கலாம் என்று நினைக்கையில் துவாரபாலகர் அருகே துவாரபாலகியாய் ஒரு காக்கி தேவதை. ம்... சரி வேறு நாள் ஆள் அரவமற்ற தருணங்களில் பார்த்துக் கொள்ளலாம் என்று கோவிலினுள்ளே நுழைந்தேன். மகாமண்டபத்தில் இருமருங்கிலும் எண்ணெய் விளக்குகளின் கண் சிமிட்டல்கள். கி.பி. 10ம் நூற்றாண்டா அல்லது கி.பி. 21ம் நூற்றாண்டா என்ற சந்தேகமும் தோன்றவே செய்தது. பலதரப்பட்ட காவற்படையினரின் கார்வார் அதிகம் இருந்தது. புகைப்படம் எடுக்கமுடியவில்லை. கண்ணைக் கட்டமுடியவில்லையே. அர்த்த மண்டபத்தில் நுழைய அனுமதி கிடையாது. வி.ஐ.பிகளுக்கு மட்டும்தான் அனுமதி.\nநல்லவேளை, இதெல்லாம் பின்னாளில் அரங்கேறும் என்று உத்தேசித்துத்தானோ மிகப்பெரிய பிரமாண்ட சிவலிங்கங்களை ஸ்தாபித்தார்களோ அப்பாவும் பிள்ளையும்.\nஎன் நன்றிகள் பல மதுராந்தகனான இராஜேந்திர சோழனுக்கு, எங்கு நின்று நோக்கினாலும் நன்றாகவே காட்சியளித்தார். அன்ன அலங்காரத்தில் கங்கைகொண்டசோழீசர். மிகப் பிரம்மாண்ட சிவலிங்கம். திவ்யமாய் ஒரு தரிசனம். அன்ன அலங்காரத்தில் வெள்ளைச் சிவலிங்கக் காட்சி. பனிலிங்கமோ எனத் தோன்றச் செய்தது. அந்தப் பிரம்மாண்டத்தின்முன் என்னால் எதுவும் சேவிக்க முடியவில்லை. காட்சி மயக்கத்தில் என்னை மறந்தேன். மயக்கத்திலிருந்து விடுபட்டபின் மனதில் இப்பாடல் வலம் வந்தது.\nவான்முகில் வழாதுபெய்க மலிவளம் சுரக்க மன்னன்\nகோன்முறை அரசுசெய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க\nநான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க\nமேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள��� வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anaakk.com/blogs/user/cnatarajan", "date_download": "2019-08-18T13:15:12Z", "digest": "sha1:PCDCTRFLZHBEIS45ASXC3FRUV4EW3PHG", "length": 2683, "nlines": 35, "source_domain": "anaakk.com", "title": "Blog by cnatarajan, Abinhimangalam Nalla Aravai Amman Kovil Kudigal", "raw_content": "\n9th Pournami Poojai/ ஒன்பதாவது சிறப்பு பௌர்ணமி பூஜை - 2017\nவரும் 3-12-2017 கார்த்திகை திங்கள் 17ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஓமாந்தூரில் இருக்கும் ஸ்ரீ நல்லறவாயி அம்மன் வீட்டுக்கோவிலில் (9வது மாதம்) பௌர்ணமி பூஜையை முன்னிட்டு காலை 8.05 மணிக்கு கணபதி ஹோமமும், பிறகு 11.30 மணிக்கு பௌர்ணமி பூஜையும் மிக சிறப்பாக நடைபெற உள்ளது. அது சமயம் நமது பங்காளிகல் மற்றும் உறவினர்கள் தவறாமல் கலந்துக்கொண்டு சிறப்பிக்க வேண்டுவதுடன், பூஜையின் அருளும் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nஸ்ரீ நல்லறவாயி அம்மன் கோவில்\nகுறிப்பு: பூஜைக்கு பின் மதியம் உணவு எற்பாடு செய்யப்பட்டு உள்ளது அனைவரும் உணவு உட்கொண்டு செல்லுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/sp_detail.php?id=24365", "date_download": "2019-08-18T13:37:52Z", "digest": "sha1:VZQ2FCOREC4K2SL34VUTKZ4HB33GHCVY", "length": 14982, "nlines": 81, "source_domain": "m.dinamalar.com", "title": "அஷ்வின், தவானுக்கு வாய்ப்பு: இந்திய அணி அறிவிப்பு | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத���தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஅஷ்வின், தவானுக்கு வாய்ப்பு: இந்திய அணி அறிவிப்பு\nபதிவு செய்த நாள்: ஜூலை 21,2019 15:30\nமும்பை: விண்டீசுக்கு எதிரான 'டுவென்டி-20', ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் தோனிக்கு இடம் கிடைக்கவில்லை. காயத்தில் இருந்து மீண்ட ஷிகர் தவான் தேர்வானார். டெஸ்ட் அணியில் அஷ்வின், விரிதிமன் சகா இடம் பிடித்தனர்.\nவெஸ்ட் இண்டீஸ் செல்லவுள்ள இந்திய அணி, மூன்று 'டுவென்டி-20', மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் 'டுவென்டி-20' போட்டி வரும் ஆக. 3ல் புளோரிடாவில் நடக்கவுள்ளது.\nதோனி இல்லை: மூன்று வித போட்டிகளுக்கும் கேப்டனாக விராத் கோஹ்லி தொடர்கிறார். உலக கோப்பை தொடருக்கு பின், ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி, அடுத்த இரண்டு மாதம் துணை ராணுவப்படையில் சேர்ந்து சேவை செய்யப்போவதாக தெரிவித்தார். இதனையடுத்து இவருக்கு 'டுவென்டி-20', ஒருநாள் போட்டிக்கான அணியில் தேர்வு செய்யப்படவில்லை.\nசகா வாய்ப்பு: கடந்த 2018ல் நடந்த பிரிமியர் தொடரின் போது கண்ட தோள்பட்டை காயத்துக்கு 'ஆப்பரேஷன்' செய்து கொண்ட விக்கெட் கீப்பர் விரிதிமன் சகா, முழு உடற்தகுதி பெற்றதால் டெஸ்ட் அணிக்கு திரும்பினார். இவர், கடைசியாக 2018ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த டெஸ்டில் விளையாடினார். சமீபகாலமாக ஒருநாள், 'டுவென்டி-20' அணிகளில் புறக்கணிக்கப்பட்டு வரும் தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், டெஸ்ட் அணியில் மட்டும் இடம் பிடித்தார். மற்றபடி துணைக் கேப்டன் ரகானே, புஜாரா, இஷாந்த் சர்மா ஆகியோர் டெஸ்ட் அணியில் தங்களது இடத்தை உறுதி செய்தனர்.\nதவான் வருகை: சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை தொடரின் போது கட்டைவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக பாதியில் திரும்பிய துவக்க வீரர் ஷிகர் தவான், பூரண குணமடைந்துவிட்டதால், ஒருநாள், 'டுவென்டி-20' அணியில் இடம் பிடித்தார். ஒருநாள் மற்றும் 'டுவென்டி-20' அணியில் இளம் வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி அறிமுக வாய்ப்பு பெற்றார். 'மிடில்-ஆர்டர்' பேட்ஸ்மேன்களான ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது ஆகியோர் ஒருநாள், 'டுவென்டி-20' அணிக்கு மீண்டும் தேர்வாகினர்.\nசகார் வாய்ப்பு: ராஜஸ்தானை சேர்ந்த இளம் சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சகார், 'டுவென்டி-20' அணியில் அறிமுக வாய்ப்பு பெற்றார். இவர், பிரிமியர் தொடர் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் தேர்வானார். குர்னால் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ராகுல் சகாரின் சகோதரர் தீபக் சகார் ஆகியோர் 'டுவென்டி-20' அணியில் இடம் பெற்றுள்ளனர்.\nபும்ராவுக்கு ஓய்வு: தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடி வரும் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு, ஒருநாள், 'டுவென்டி-20' போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர், டெஸ்ட் போட்டிக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதுகுப்பகுதி காயம் காரணமாக 'ஆல்-ரவுண்டர்' ஹர்த்திக் பாண்ட்யாவுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழக 'ஆல்-ரவுண்டர்' விஜய் சங்கர், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு எந்த ஒரு அணியிலும் இடம் கிடைக்கவில்லை.\nகேப்டன் கோஹ்லி, ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ரிஷாப் பன்ட், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் மூன்று விதமான அணிகளிலும் இடம் பிடித்தனர்.\nவிராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), குர்னால் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சகார், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சகார், நவ்தீப் சைனி.\nவிராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுவேந்திர சகால், கேதர் ஜாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி.\nவிராத் கோஹ்லி (கேப்டன்), அஜின்கியா ரகானே (துணைக் கேப்டன்), ரோகித் சர்மா, மயாங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), விரிதிமன் சகா (விக்கெட் கீப்பர்), அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ்.\nடோனி இல்லாமல் யாரும் கிரிக்கெட்டை பார்க்கமாட்டார்கள். இது உண்மை.\nஎன்ன ‘தலைவாஸ்’ இப்படி பண்ணிட்டீங்களே * தமிழக ரசிகர்கள் ஏமாற்றம்\nஇந்தியா கோல் மழை * மலேசியாவை வென்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/", "date_download": "2019-08-18T13:53:02Z", "digest": "sha1:SJFYSA27ABXRGAWRCVGPRGX2TH76DI7B", "length": 17250, "nlines": 120, "source_domain": "malaysiaindru.my", "title": "Malaysiakini – Tamil", "raw_content": "\nதுன் எம் : பக்காத்தானுக்கும் பாரிசானுக்கும் வேறுபாடு…\nதலைப்புச் செய்தி ஆகஸ்ட் 18, 2019\nஸக்கீர் நாய்க்கை வெளியேற்ற அமைச்சரவையில் நெருக்குதல்\nதலைப்புச் செய்தி ஆகஸ்ட் 14, 2019\nஸக்கீர் நாயிக்கின் உபதேசம் இன ஒற்றுமையை குலைக்கும்…\nதலைப்புச் செய்தி ஆகஸ்ட் 13, 2019\nபிரதமரைப் பதவி இறங்கச் சொன்ன பாசிர் கூடங் எம்பிக்கு அஸ்மின்…\nசெய்திகள் ஆகஸ்ட் 18, 2019\nபிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பதவி இறங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பாசிர் கூடாங் எம்பி ஹசான் அப்துல் கரீமை பிகேஆர் ...\nலைனாஸின் தற்காலிக லைசென்ஸை இரத்துச் செய்ய சட்ட நடவடிக்கை: என்ஜிஓ-கள்…\nசெய்திகள் ஆகஸ்ட் 18, 2019\nஅரசாங்கம் குவாந்தான் , கோப்பெங்கில் லைனாஸ் நிறுவனத்துக்கு அரிய மண் எடுப்பதற்கு ஆறுமாதகால தற்காலிக அனுமதி கொடுப்பதைத் தடுத்து நிறுத்த அரசுசாரா ...\nகெடாவில் ஜாகிர் நாய்க் பேசுவதற்குத் தடை\nசெய்திகள் ஆகஸ்ட் 18, 2019\nகெடா மாநிலத்திலும் ஜாகிர் நாய்க் பொதுவிடங்களில் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமயப் போதகர் ஜாகிர் நாய்க் கெடாவுக்கு வரலாம் ஆனால், பொது ...\nமலேசியர்கள் செய்தித்தாள்களைத் தொடர்ந்து ஆதரித்து வர வேண்டும்- பெர்னாமா தலைவர்\nராமச்சந்திரன் ஆகஸ்ட் 18, 2019\nபி.எஸ்.எம். : மலேசியாவில் லைனஸ் தொடர்ந்து செயல்பட ஒப்புதல் அளித்தது…\nபோஸ்டர் இல்லாத தேர்தல்- தேர்தல் சீரமைப்புக் குழு பரிந்துரை\nராமச்சந்திரன் ஆகஸ்ட் 16, 2019\nபோலீஸ்: பெர��லிஸ் நிகழ்வில் ஜாகிர் பேசினால் நடவடிக்கை\nராமச்சந்திரன் ஆகஸ்ட் 16, 2019\nகீழ்படியா அமைச்சர்கள் விலக வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும்- பாஸ்\nராமச்சந்திரன் ஆகஸ்ட் 16, 2019\nபோலீஸ்: நோரா என் குடல் இரத்தப்போக்கினால் இறந்தார்\nராமச்சந்திரன் ஆகஸ்ட் 15, 2019\nஜாகிர் நாய்க்மீது 100-க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள்\nராமச்சந்திரன் ஆகஸ்ட் 15, 2019\nபி.எஸ்.எம். : பி.என். 60 ஆண்டுகள் கையாண்ட சூட்சமத்தை, பி.எச்.…\nபெர்சத்துவுக்கு மாறிச் சென்ற மூன்று எம்பிகள்மீது அம்னோ வழக்கு\nராமச்சந்திரன் ஆகஸ்ட் 14, 2019\nபி.எஸ்.எம். : மலேசியாவைக் குப்பைத் தொட்டியாக்க லைனஸ்-ஐ அனுமதிக்காதீர்கள்\nஜாகிர் நாய்க்கை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதே நல்லது- ரயிஸ் யாத்திம்\nராமச்சந்திரன் ஆகஸ்ட் 14, 2019\nமலேசிய இந்துக்களின் “விசுவாசம்” குறித்துக் குறைசொல்லவில்லை- ஜாகிர் விளக்கம்\nராமச்சந்திரன் ஆகஸ்ட் 14, 2019\nமைஸ்கில்ஸ்- 3M அமைப்புடன் தன்னார்வலர் தினக் கொண்டாட்டம்\nசிறப்புக் கட்டுரைகள் ஆகஸ்ட் 18, 2019\nமக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள். அவ்வகையில் தான் தன்னார்வலர்கள் இயங்குகிறார்கள். அது மனிதனிடம் இயற்கையாகவே உள்ள நற்பண்பாகும். இதையே ஔவை ...\n‘காட்’ திணிப்பும் – அரசியம் நோக்கமும் – இராகவன் கருப்பையா\nசிறப்புக் கட்டுரைகள் ஆகஸ்ட் 13, 2019\nபதினைந்து மாதங்களுக்கு முன் ஒட்டு மொத்த நாட்டு மக்களின் புதிய விடியலுக்கு வித்திட்ட நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தற்போது நம்பிக்கையில்லா கூட்டணியாக ...\nமலேசிய இந்துக்களின் விசுவாசத்தை நாயக் கேள்வி கேட்கக்கூடாது\nசிறப்புக் கட்டுரைகள் ஆகஸ்ட் 11, 2019\nஇந்தியாவில் பணமோசடி மற்றும் பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டுவரும் இஸ்லாமியப் போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் மலேசியாவில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ...\nதமிழ் சீன ஆரம்பப் பள்ளிகளுக்கு எதற்கு சாவி (காட் காலிகிராப்பிக்)…\nமக்கள் கருத்து ஆகஸ்ட் 10, 2019\nஅடுத்தாண்டு முதல் தமிழ் சீன ஆரம்பப் பள்ளிகளில் 4ஆம் வகுப்பு தேசிய மொழி பாடத்திட்டத்தில் சாவி ஓவிய எழுத்து (காட் காலிகிராப்பிக்) ...\nஉலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில் பெத்தாலிங் செயா வட்டாரத்தில்…\nமக்கள் கருத்து ஜூலை 22, 2019\nகடந்த 14, சூலை ஞாயிறுக்கிழமை உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டி��் பெத்தாலிங் செயா வட்டார பொறுப்பாளர்களான திரு. மாவேந்தன், குமாரி. ...\nஇடைநிலைப் பள்ளி மாணவிக்கு மகாத்மா காந்தி கலாசாலை முன்னாள் மாணவர்…\nமக்கள் கருத்து ஜூலை 4, 2019\nசூன் 30, இடைநிலைப் பள்ளியில் பயிலும் மாணவி புவிசா கிருசுணன் அவர்களுக்கு (ம.கா.க) முன்னாள் மாணவர் சங்கம் மடிக்கணினி ஒன்றை அன்பளிப்பு ...\nகோமாளி – சினிமா விமர்சனம்\nபேரன்பு, பரியேறும் பெருமாள் தரமான படங்கள் இல்லையா\nநேர்கொண்ட பார்வை: சினிமா விமர்சனம்\nகொட்டிய A1 படத்தின் வசூல், தொடர்ந்து சூப்பர் ஹிட்\nதமிழீழம் / இலங்கை செய்திகள்\nஅவுஸ்திரேலியா செல்ல தயாரான 12 பேர் சிலாபத்தில் கைது\nதமிழீழம் / இலங்கை ஆகஸ்ட் 18, 2019\nஅவுஸ்திரேலியாவுக்கு படகுமூலம் சட்டவிரோதமான முறையில் செல்ல தயாரான 12 பேர், சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ...\nசஹ்ரான் ஹாஷிம் உடன் ஆயுதப் பயிற்சி – 16 வயது…\nதமிழீழம் / இலங்கை ஆகஸ்ட் 17, 2019\nதேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் இரண்டாவது தலைவராக இருந்த நௌபர் மௌலவியின் 16 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் கடந்த ...\nகோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதி வேட்பாளர்: இலங்கை தமிழர்கள் கூறுவதென்ன\nதமிழீழம் / இலங்கை ஆகஸ்ட் 17, 2019\nஇலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வலிந்து காணாமல் ...\nதமிழகம் / இந்தியச் செய்திகள்\nஜம்மு காஷ்மீர்: பிற இந்திய மாநிலங்களில் ஏன் கவலைப்பட வேண்டும்\nதமிழகம் / இந்தியா ஆகஸ்ட் 18, 2019\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கூட்டாட்சி தத்துவத்தின் பாதுகாவலனாக தன்னை எப்போதும் முன்னிறுத்திக் கொள்வார். இந்திய மாநிலங்களுக்கு அதிக சுதந்திரம் தருபவராக ...\nஐநா போனாலும், காஷ்மீர் எங்களின் உள்நாட்டு விவகாரம்.. இந்தியா திட்டவட்டம்\nதமிழகம் / இந்தியா ஆகஸ்ட் 18, 2019\nடெல்லி: ஜம்மு காஷ்மீர் விவகாரம் என்பது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தரப் பிரதிநிதி சையது ...\n100 வருடத்தில் இல்லாத மழை.. புதிய ரெக்கார்ட்.. தமிழ்நாடு வெதர்மேனை…\nதமிழகம் / இந்தியா ஆகஸ்ட் 18, 2019\nவேலூர்: வேலூரில் கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக அதிகமாக கனமழை பெய்து வருகிறது என்று . தமிழ்நாடு வ��தர்மேன் ...\nஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வில் குண்டுவெடிப்பு – 63 பேர் பலி\nபன்னாட்டுச் செய்தி ஆகஸ்ட் 18, 2019\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஒரு திருமண நிகழ்வில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 63 பேர் கொல்லப்பட்டனர். 180க்கும் மேலானவர்கள் காயமடைந்துள்ளனர். சமூக ...\n233 பேரின் உயிரை காத்த விமானிக்கு காத்திருந்த இன்பதிர்ச்சி\nபன்னாட்டுச் செய்தி ஆகஸ்ட் 18, 2019\nரஷ்யாவில், விமானத்தை சோளக்காட்டில் தரையிறக்கி அதிலிருந்த 233 பேரை பத்திரமாக மீட்ட விமானி மற்றும் துணை விமானிக்கு அந்நாட்டின் உயரிய விருதினை ...\nவங்கதேசம்: தீ விபத்தில் 50 ஆயிரம் பேர் வீடிழந்த பரிதாபம்\nபன்னாட்டுச் செய்தி ஆகஸ்ட் 18, 2019\nவங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள குடிசைப் பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் 15 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசமாயின. ...\nகவியரங்கம் ஜூன் 9, 2019\nஉழைக்கும் நேரம் உறங்கும் நேரம் வித்தியாசம் இல்லை- இருந்தும் அத்தியாவசியப் பொருள் வாங்க கையில் காசு இல்லை பையில் பணம் இல்லை\nகவியரங்கம் மே 19, 2019\nஅன்று….. 2009……. தாய் மரணத்தை அடைந்த பின்னும் தாய் மார்பைச் சுவைத்தபடி – சேய் தூங்கிய காட்சியினாலே சோகக் கண்ணீராலும் செங்குருதியாலும் ...\nகவியரங்கம் மார்ச் 8, 2019\nவைக்காதே கெட்ட எண்ணங்களை மனதில் வைக்காதே கெட்டுபோகிற குப்பைகளை வீட்டில் வைக்காதே கெட்டுபோகிற குப்பைகளை வீட்டில் வைக்காதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagoorumi.wordpress.com/2018/11/11/", "date_download": "2019-08-18T14:03:17Z", "digest": "sha1:HS5XA2HMVS7BKBPU2QTTOUYYDQGL6P7G", "length": 3433, "nlines": 53, "source_domain": "nagoorumi.wordpress.com", "title": "11 | November | 2018 | பறவையின் தடங்கள்", "raw_content": "\nசகோதரர் மொழிப்பிரியன் அவர்களது மகனார் அக்ரம் இருநூறு மொழிகளில் அறிந்து வைத்திருக்கிறார், அம்மொழிகளில் டைப் செய்யவும் அவரால் முடியுமென்பதை நான் நேரில் சென்று அறிந்துகொண்டேன். அவரைப் பற்றிய பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் யூட்யூபில் காணக்கிடைக்கின்றன. மொழிப்பிரியனின் வீட்டுக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தபோது, எப்போதிலிருந்து மகனுக்கு மொழிகள் பற்றிய அறிவை ஏற்படுத்த முயன்றீர்கள் என்று கேட்டபோது அவர் அம்மாவின் … Continue reading →\nகவிஞர் நண்பர் தாஜ் – சில நினைவுகள் January 22, 2019\nஅக்ரம் எனும் அற்புதம் November 11, 2018\nகலைஞர் என்றொரு பன்முகன் August 15, 2018\nநாகூர் ரூமி பக்கம் (ஆபிதீன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/209231?ref=magazine", "date_download": "2019-08-18T13:48:43Z", "digest": "sha1:7ANWXFIUH3ZVEMTUJC3UMR4CLLRREOYP", "length": 8787, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிட்சர்லாந்தில் இருவர் கொலை வழக்கில் சிக்கிய இளம் தம்பதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிட்சர்லாந்தில் இருவர் கொலை வழக்கில் சிக்கிய இளம் தம்பதி\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் கொலை வழக்கு தொடர்பாக இளம் தம்பதி உள்ளிட்ட மூவர் மீது பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.\nஇந்த கொலை வழக்கு தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி மூவரும் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த உள்ளனர்.\nகொல்லப்பட்ட இருவரும் மிகவும் கொடூரமான முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமேலும் கொல்லப்பட்ட இருவரும் பல மணி நேரம் கட்டி வைக்கப்பட்டு, கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nகொல்லப்பட்ட இருவரின் உயிரின் மதிப்பை கணக்கிட்டால், அவர்கள் இருவரும் கொல்லப்பட்டதற்கான காரணம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என பொலிஸ் தரப்பு விமர்சித்துள்ளது.\nபெர்ன் மண்டலத்தில் வாகனம் தொடர்பான தொழில் செய்து வந்துள்ளார் தற்போது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ள 29 வயது இளைஞர்.\nசம வயதுள்ள இவரது மனைவியும், இவர்களின் உதவியாளரான 36 வயதான நபரும் சேர்ந்தே இந்த இரு கொலைகளையும் செய்துள்ளனர்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு சூரிச் பகுதியில் உள்ள 36 வயது லொறி உரிமையாளரை, அவரது லொறியை பறிக்கும் நோக்கில் கொலை செய்துள்ளனர்.\nஇதனால் இவர்களுக்கு 40,000 பிராங்குகள் வரை லாபமாக கிடைத்துள்ளது. அதே ஆண்டு ஏப்ரல் மாதம் 25 வயதான இளைஞரை பணம் மற்றும் பழிவாங்குவதற்காக கொன்றுள்ளனர்.\nஇவர்களிடம் இருந்து 40,000 பிராங்குகள் தொகையை கையாடல் செய்ததாக குற்றஞ்சாட்டிய இவர்கள், அந்த இளைஞரின் இரு கார்களையும் ஏமாற்றி பறித்துள்ளனர்.\nமேலும், அந்த கார்களை விற்று 16,000 பிராங்குகள் திரட்ட முயன்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.\nமேலும��� சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-18T13:08:39Z", "digest": "sha1:UO4634RM6FZFTAAOJ3LNW7DXFVUTQ3ZQ", "length": 28424, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுப்புலாபுரம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசுப்புலாபுரம் ஊராட்சி (Subbulapuram Gram Panchayat), தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோயில் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2187 ஆகும். இவர்களில் பெண்கள் 1080 பேரும் ஆண்கள் 1107 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 3\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 23\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"சங்கரன்கோயில் வட்டார வரைபடம்\". தேசிய தகவலிய���் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஜமீன்சிங்கம்பட்டி · வெள்ளங்குளி · வைராவிகுளம் · வாகைக்குளம் · தெற்கு பாப்பான்குளம் · சிவந்திபுரம் · மன்னார்கோவில் · கோடாரங்குளம் · பிரம்மதேசம் · அயன்திருவாலீஸ்வரம் · அயன்சிங்கம்பட்டி · அடையக்கருங்குளம்\nவாடியூர் · வ. காவலாகுறிச்சி · ஊத்துமலை · சுப்பையாபுரம் · சிவலார்குளம் · சீவலபுரம் கரடியுடைப்பு · நெட்டூர் · நாரணபுரம் · நல்லூர் · நவநீதகிருஷ்ணபுரம் · மேலவீராணம் · மேலக்கலங்கல் · மாயமான்குறிச்சி · மருக்காலன்குலம் · மாறாந்தை · மேலமருதப்பபுரம் · குறிப்பன்குளம் · குறிச்சான்பட்டி · கிடாரகுளம் · கீழவீராணம் · கீழ்கலங்கள் · காவலாகுறிச்சி · கருவந்தா · காடுவெட்டி · கடங்கநேரி · பலபத்திரராமபுரம் · அய்யனரர்குளம் · அச்சங்குட்டம்\nவிஜயபதி · உருமன்குளம் · உதையத்தூர் · திருவம்பலாபுரம் · த. கள்ளிகுளம் · சௌந்தரபாண்டியபுரம் · சமூகரெங்கபுரம் · ராதாபுரம் · பரமேஸ்வரபுரம் · ஒவரி · முதுமொத்தன்மொழி · மகாதேவநல்லூர் · குட்டம் · கும்பிகுளம் · குமாரபுரம் · கோட்டைகருன்குலம் · கூத்தங்குளி · கூடங்குளம் · அஸ்துரிரெந்கபுரம் · கரைச்சுத்து புதூர் · கரைசுத்து உவரி · கரைசுது நாவலடி · இடையன்குடி · சிதம்பராபுரம் · அப்புவிளை · ஆனைகுடி · அணைகரை\nவேலாயுதபுரம் · ஊர்மேலழகியான் · திரிகூடபுரம் · புன்னையாபுரம் · புதுக்குடி · பொய்கை · நெடுவயல் · நயினாரகரம் · குலையனேரி · கொடிகுறிச்சி · காசிதர்மம் · கம்பனேரி · இடைகால் · சொக்கம்பட்டி · போகநல்லூர் · ஆனைகுளம்\nவீராசமுத்திரம் · வெங்கடாம்பட்டி · துப்பாக்குடி · திருமலையப்பாபுரம் · தெற்குமடத்தூர் · சிவசைலம் · சேர்வைகரன்பட்டி · இரவணசமுத்திரம் · பொட்டல்புதூர் · பாப்பன்குளம் · முதலியார்பட்டி · மேல ஆம்பூர் · மந்தியூர் · மடத்தூர் · கீழகடையம் · கீழஆம்பூர் · கடையம்பெரும்பத்து · கடையம் · கோவிந்தபேரி · தர்மபுரம்மடம் · அயிந்த்ன்கட்டளை · அடைச்சாணி · எ . பி. நாடனூர்\nவடுகட்சி மதில் · தளவாய்புரம் · சூரங்குடி · சீவலாபேரி · சிங்கிகுளம் · புலியூர்குருச்சி · பத்மனேரி · படலையார்குளம் · ம���ையடிபுதூர் · கொய்லம்மாள்புரம் · கீழ கருவேலன்குலம் · கீழகாடுவெட்டி · கள்ளிகுளம் · கடம்போடுவாழ்வு · இடையன்குளம் · தேவநல்லூர் · செங்கலாகுருச்சி\nவீரகேரளம்புதூர் · துத்திகுளம் · திப்பனம்பட்டி · சிவனாடாநூர் · ராஜபாண்டி · ராஜகோபாலபேரி · பூலன்குளம் · பெத்தநாடார்பட்டி · நாகல்குளம் · மேலப்பாவூர் · மேலகிருஷ்ணாபேரி · குலசேகரபட்டி · கீழவெள்ளகால் · கழுநீர்குளம் · கல்லூரணி · இனாம்வெள்ளகால் · இடயர்தவனை · குணராமனல்லூர் · ஆவுடையானூர் · அரியப்பபுரம் · ஆண்டிபட்டி\nஜமீன்தேவர்குளம் · வெங்கடாசலபுரம் · வெள்ளாகுளம் · வரகனூர் · வாகைகுளம் · வடக்குப்பட்டி · வடக்கு குருவிகுளம் · உசிலங்குளம் · உமையத்தலைவன்பட்டி · தெற்கு குருவிகுளம் · செவல்குளம் · சாயமலை · சங்குபட்டி · இராமலிங்கபுரம் · புளியங்குளம் · பிச்சைத்தலைவன்பட்டி · பிள்ளையார்நத்தம் · பெருங்கோட்டூர் · பழங்கோட்டை · நாலாந்துலா · நக்கலமுத்தன்பட்டி · முக்கூட்டுமலை · மருதன்கிணறு · மலையாங்குளம் · மைப்பாறை · மகேந்திரவாடி · குருஞ்சாக்குளம் · குளக்கட்டாகுறிச்சி · காரிசாத்தான் · கலிங்கப்பட்டி · களப்பாளங்குளம் · கே. கரிசல்குளம் · கே. ஆலங்குளம் · இளையரசனேந்தல் · சித்திரம்பட்டி · சிதம்பராபுரம் · சத்திரப்பட்டி · சத்திரகொண்டான் · அய்யனேரி · அத்திப்பட்டி · அப்பனேரி · அழகாபுரி · அ. கரிசல்குளம்\nவீரீருப்பு · வீரசிகாமணி · வயலி · வாடிகோட்டை · வடக்குபுதூர் · திருவேட்டநல்லூர் · T. சங்கரன்கோவில் · சுப்புலாபுரம் · செந்தட்டியாபுரம் · சென்னிகுளம் · ராமநாதபுரம் · புன்னைவனம் · பொய்கை · பெரும்பத்தூர் · பெருமாள்பட்டி · பெரியூர் · பருவகுடி · பந்தபுளி · பனையூர் · நொச்சிகுளம் · மாங்குடி · மணலூர் · மடத்துபட்டி · குவளைக்கண்ணி · கீழவீரசிகாமணி · கரிவலம்வந்தநல்லூர் · களப்பாகுளம் · அரியநாயகிபுரம்\nதேற்குமேடு · சீவநல்லூர் · புளியரை · கிளங்காடு · கற்குடி · இளதூர் · தேன்பொத்தை\nவெங்கடறேங்கபுரம் · வடக்குகருகுருச்சி · உலகன்குலம் · திருவிருந்தன்புளி · வீரவநல்லூர் · அரியநாயகிபுரம் · புதுக்குடி · பொட்டல் · மூலச்சி · மலயன்குளம் · கொனியூர் · கரிசல்பட்டி\nவல்லம் · திருச்சிற்றம்பலம் · சுமைதீர்ந்தபுரம் · சில்லரைபுரவு · பிரானூர் · பெரியபிள்ளைவலசை · பாட்டப்பத்து · பட்டாக்குறிச்சி · மத்தளம்பாறை · குத்துக்கல்வலசை · காசிமேஜர��புரம் · கணக்கப்பிள்ளைவலசை · ஆயிரப்பேரி\nவிஜயநாராயணம் · உன்னங்குளம் · தொட்டகுடி · தெற்கு நாங்குநேரி · சிங்கநேரி · சிந்தாமணி · சென்பகராமநல்லூர் · சங்கனன்குளம் · S. வெங்கட்ராயபுரம் · ராமகிரிஷ்ணபுரம் · ராஜகமங்கலம் · புலம் · பருதிபடு · பாப்பான்குளம் · முனஞ்சிபட்டி · மருகலகுருசி · கூந்தன்குளம் · கரந்தநெறி · கடன்குலம்திருமலபுரம் · இட்டமொழி · இல்லன்குலம் · இறைபுவரி · தளபதிசமுதரம் · அரியகுளம் · அல்வாநெறி · அழகப்பபுரம் · A. சாத்தன்குளம்\nவடக்குஅரியநாயகிபுரம் · திருப்புடைமருதூர் · சாட்டுபத்து · ரெண்கசமுட்ரம் · புதுப்பட்டி · பாப்பாக்குடி · பள்ளக்கால் · ஒடைமரிச்சான் · மருதம்புத்தூர் · மைலப்பபுரம் · குத்தப்பாஞ்சான் · கபாளிபாறை · இடைகால் · அத்தாளநல்லூர் · அரிகேசவநல்லூர்\nஉடையார்குளம் · திருவேங்கடநாதபுரம் · திருமலைக்கொழுந்துபுரம் · திடியூர் · தருவை · சிவந்திப்பட்டி · செங்குளம் · சீவலப்பேரி · ரெட்டியார்பட்டி · ராமையன்பட்டி · இராஜவல்லிபுரம் · புதுக்குளம் · பொன்னாக்குடி · பாளையம்செட்டிகுளம் · நொச்சிகுளம் · நடுவக்குறிச்சி · முத்தூர் · முன்னீர்பள்ளம் · மேலதிடியூர் · மேலபுத்தனேரி · மேலப்பாட்டம் · மருதூர் · மணப்படைவீடு · குன்னத்தூர் · கொங்கந்தான்பாறை · கீழப்பாட்டம் · கீழநத்தம் · கான்சாபுரம் · இட்டேரி · அரியகுளம்\nவெள்ளாளன்குளம் · வல்லவன்கோட்டை · வாகைக்குளம் · உக்கிரன்கோட்டை · துலுக்கர்குளம் · திருப்பணிகரிசல்குளம் · தெற்குப்பட்டி · தென்பத்து · தென்கலம் · தாழையூத்து · சுத்தமல்லி · சேதுராயன்புதூர் · செழியநல்லூர் · சீதபற்பநல்லூர் · சங்கன்திரடு · புதூர் · பிராஞ்சேரி · பிள்ளையார்குளம் · பேட்டைரூரல் · பல்லிக்கோட்டை · பழவூர் · பாலாமடை · நரசிங்கநல்லூர் · நாஞ்சான்குளம் · மேலக்கல்லூர் · மாவடி · மானூர் · மதவக்குறிச்சி · குறிச்சிகுளம் · குப்பக்குறிச்சி · கொண்டாநகரம் · கோடகநல்லூர் · கட்டாரங்குளம் · கருங்காடு · கானார்பட்டி · களக்குடி · கங்கைகொண்டான் · எட்டான்குளம் · சித்தார்சத்திரம் · அலங்காரப்பேரி · அழகியபாண்டியபுரம்\nவெள்ளப்பனேரி · வெள்ளாளன்குளம் · வன்னிகோனேந்தல் · வடக்குபனவடலி · தடியம்பட்டி · சுண்டங்குறிச்சி · சேர்ந்தமங்கலம் மஜாரா · சேர்ந்தமங்கலம் கஸ்பா · பெரியகோவிலான்குளம் · பட்டாடைகட்டி · நரிக்குடி · நடுவக்குறிச்சி மைனர் · ��டுவக்குறிச்சி மேஜர் · மூவிருந்தாளி · மேலநீலிதநல்லூர் · மேலஇலந்தைகுளம் · குருக்கள்பட்டி · குலசேகரமங்கலம் · கோ. மருதப்பபுரம் · கீழநீலிதநல்லூர் · இலந்தைக்குளம் · ஈச்சந்தா · தேவர்குளம் · சின்னகோவிலான்குளம் · அச்சம்பட்டி\nவேப்பிலான்குளம் · வடக்கன்குளம் · தெற்கு வள்ளியூர் · தெற்கு கருங்குளம் · பழவூர் · லெவிஞ்சிபுரம் · கோவன்குளம் · காவல்கிணறு · கண்ணநல்லூர் · இருக்கந்துரை · தனக்கர்குளம் · சிதம்பரபுரம்கோப்புரம் · செட்டிகுளம் · ஆவரைகுளம் · ஆனைகுளம் · அடங்கார்குளம் · அச்சம்பாடு · ஆ. திருமலாபுரம்\nவிஸ்வநாதப்பேரி · உள்ளார் தளவாய் புரம் · திருமலாபுரம் · தென்மலை · தலைவன்கோட்டை · சுப்பிரமணியபுரம் · சங்குபுரம் · சங்கனாப்பேரி · இராமசாமியாபுரம் · இராமநாதபுரம் · நெல்கட்டும்செவல் · நாரணபுரம் · நகரம் · முள்ளிக்குளம் · மலையடிக்குறிச்சி · கோட்டையூர் · இனாம்கோவில்பட்டி · கூடலூர் · துரைச்சாமியாபுரம் · தாருகாபுரம் · தேவிபட்டணம் · அரியூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 21:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/new-car-launches-in-may-2019-017587.html", "date_download": "2019-08-18T13:39:44Z", "digest": "sha1:ACML4HLXRECV3YZYMP6JDHXN6HUEZZF2", "length": 27599, "nlines": 282, "source_domain": "tamil.drivespark.com", "title": "கோடை காலத்தில் களம் இறங்கும் புதிய கார்கள்: சூடு பிடிக்கப் போகும் விற்பனை - Tamil DriveSpark", "raw_content": "\nஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\n2 hrs ago பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\n7 hrs ago ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\n8 hrs ago டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் விரைவில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு\n10 hrs ago ரூ.11 கோடியில் கார் வாங்கிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ... சென்ற வாரத்தின் டாப்- 10 செய்திகள்\nNews நாளை முதல் ஆவின் பால் பாக்கெட்டுகளின் புதிய விலை விவரம்.. சில்லறை மற்றும் மாத அட்டதாரர்களுக்கு\nSports கூப்பிட்டு வைச்சு அவமானப்படுத்திட்டாங்க.. கபில் தேவ் - பிசிசிஐ செய்த கேலிக்கூத்து.. வெடித்த சர்ச்சை\nFinance 5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோடை காலத்தில் களம் இறங்கும் புதிய கார்கள்: சூடு பிடிக்கப் போகும் விற்பனை\nபிஎம்டபிள்யூ, ஹுண்டாய், மஹிந்திரா மற்றும் மினி போன்ற முன்னனி கார் நிறுவனங்கள் தங்களின் புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளனர். கோடை கால விற்பனையில் களம் இறங்கவுள்ள கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\nஇந்தியாவில் ஆரம்ப காலங்களில் ஆடம்பர பொருளாக பார்க்க பட்ட கார்கள் தற்போது மக்களின் அத்யாவசிய தேவையாக கார்கள் மாறி வருகிறது. வீட்டிற்கு ஒரு கார் என்கிற காலம் மாறி தற்போது வீட்டில் இருக்கும் நபர் ஒன்றுக்கு ஒரு கார் என்கிற நிலை மாறி விட்டது. இதன் காரணமாக மாருதி, மஹிந்திரா போன்ற உள்நாட்டு கார் நிறுவங்கள் மட்டுமின்றி ஜாகுவார் ஆடி போன்ற வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கும் தங்களின் கார்களை இந்திய விற்பனை சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றனர்\nகோடை காலமான வரும் மே மாதத்தில் பிஎம்டபிள்யூ, ஹுண்டாய், மஹிந்திரா மற்றும் மினி போன்ற முன்னனி கார் நிறுவனங்கள் தங்களின் புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளனர். பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது தயாரிப்பான பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 கார், ஹுண்டாய் நிறுவனம் தனது தயாரிப்பான ஹுண்டாய் வெனியூ கார், மஹிந்திரா நிறுவனம் தனது தயாரிப்பான மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் மற்றும் மினி நிறுவனம் தனது தயாரிப்பான மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் ஆகிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது.\nபிஎம்டபிள்யூ எக்ஸ் 5 :\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் CLAR கட்டமைப்பின் கீழ் உருவான எக்ஸ் 5 தற்போது விற்பனையில் உள்ள எக்ஸ் 5 எக்ஸ்யூவி காரினை விட பெரிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும�� இதில் பொருத்தப்பட்டுள்ள 21 அங்குல வீல்கள் மூலமாக வீல் பேஸ் பெரிதாக மாற்றப்பட்டுள்ளது. இதில் ஐ-டிரைவ் உடன் இயங்க கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் தொடுதிரையுடன் கூடிய 12 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அளிக்கப்படுள்ளது. மேலும் இதில் உள்ள ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம், கெஸ்ச்சர் கன்ட்ரோல் ஆகியவை சிறப்பு அம்சங்களாக உள்ளன.\nRead More:இனி பைக்கர்கள் மழையைக் கண்டு பயப்பட வேண்டாம்: ஹெல்மெட்டிற்கும் வந்துவிட்டது வைப்பர்...\nபிஎம்டபிள்யூ எக்ஸ் 5 காரின் சக்தி வாய்ந்த 3.0 டர்போ டீசல் என்ஜின் அதிகபட்சமாக 265 எச்பி பவரையும், 620 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். மேலும் மற்றொரு 3.0 பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 340 எச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனை வழங்குகிறது. எக்ஸ் 5 காரில் 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 அடுத்த மாதம் 16ம் தேதி விற்பனைக்கு வருகிறது.\nஹுண்டாய் வென்யூ எக்ஸ்யூவி கார் இந்தியவின் முதல் அதி நவீன தொழில்நுட்ப கார் என ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் அதிநவீன புளூலிங்க் தொழில்நுட்பம் அடங்கிய 8 அங்குல தொடுதிறை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அளிக்கப்படுள்ளது இதன் மூலமாக நேவிகேஷன், ஜியோ ஃபென்சிங் உள்ளிட்ட 33 விதமான தொழில்நுட்ப வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். வென்யூ எக்ஸ்யூவில் புரொஜெக்டர் ஹெட்லைட், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் தானியங்கி காற்று சுத்திகரிப்பு வசதி ஆகியவை சிறப்பு அம்சங்களாக உள்ளது.\nஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. மேலும் இதில் டியூவல் க்ளட்ச் ஆட்டடோமேட்டிக் 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் வென்யூ எக்ஸ்யூவி 1.2 லிட்டர் மற்றும் 1.4 லிட்டர் என்ஜின் தேர்வுகளில் கிடைக்கும். இந்த கார் அடுத்த மாதம் 21ம் தேதி விற்பனைக்கு வருகிறது. , ஃபோர்டு ஈகோஸ்போர்ட் , மஹிந்திரா எக்ஸ்யூவி 300 , மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய கார்களுக்கு போட்டியாக ஹுண்டாய் வென்யூ எக்ஸ்யூவி களம் இறங்குகிறது.\nRead More:நீரவ் மோடி கார்கள் விற்பனை... எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்ப���்டது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\nமஹிந்திரா நிறுவனத்தின் டியூவி300 சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும். ஆரம்ப கட்டத்தில் விற்பனையில் சிறப்பாக இருந்த டியூவி300 மெதுவாக விற்பனையில் சரிவை சந்தித்தது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் கார்களுடன் போட்டியிட முடியாமல் திணறியது. இதனை கருத்தில் கொண்டு மஹிந்திரா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் காரினை அறிமுகம் செய்கிறது. இதில் ஹெட்லேம்ப்ஸ், க்ரில் மற்றும் முன்பக்க பம்பர் மற்றும் பின்பக்க பம்பரும் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் T4+, T6+, T8, T10 மற்றும் டாப் எண்ட் T10 (O) என மொத்தம் 5 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவர் திறனை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இதில் பெட்ரோல் வேரியண்ட் குறித்து மஹிந்திரா நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடவில்லை. டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது.\nமினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ்:\nஹேட்ச்பேக் ரக கார் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமாக மினி கூப்பர் கார் நிறுவனம் தனது தயாரிப்பான ஜான் கூப்பர் ஒர்க்ஸ் காரினை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது. காற்று மாசினை குறைக்கும் வகையில் ஜான் கூப்பர் ஒர்க்ஸ் குறைந்த புகை உமிழ்வு காரக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 17 அங்குல அலாய் வீல்கள், எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட்டு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் இன்டிரியர்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.\nஇதன் நவீன 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 228 பிஎச்பி பவரையும், 319 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஜான் கூப்பர் ஒர்க்ஸ் 0 - 100 கிமீ வேகத்தை 6.3 வினாடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டது .\nமேலும் இதில் 8 ஸ்பீட் ஸ்டெப்ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ஜான் கூப்பர் ஒர்க்ஸ் கார் அடுத்த மாதம் 9ம் தேதி விற்பனைக்கு வருகிறது. ஜாகுவார் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவன கார்களுக்கு மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் கடும் போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.\nபாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nஇந்தியாவில் ப���ட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை நிறுத்தப்படுகிறதா மோடி என்ன சொன்னார் தெரியுமா\nஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\nஇந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்\nடட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் விரைவில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு\nஈரோடு, சேலத்திற்கு எலெக்ட்ரிக் பஸ்கள் மலிவான விலையில் புல்லட் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு செக்\nரூ.11 கோடியில் கார் வாங்கிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ... சென்ற வாரத்தின் டாப்- 10 செய்திகள்\nஇனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு\nஅடுத்த அதிர்ச்சி... மாருதி சுஸுகி நிறுவனம் எவ்வளவு ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளது தெரியுமா\nஎப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான ஆபரேஷன் உறுதி...\nபுதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்திய வருகை விபரம்\nஇந்த லேனை பயன்படுத்தினால் ரூ. 5 ஆயிரம் அபராதம்... எச்சரிக்கும் காவல்துறை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nஇன்னமும் இந்த டொயோட்டா காரை கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் மக்கள்... உண்மையான காரணம் என்ன தெரியுமா\nபள்ளி படிப்பை கூட தாண்டாமல் பிரம்மிக்க வைக்கும் கண்டுபிடிப்பு இந்தியா முழுக்க பிரபலமான ஏழை விவசாயி\nபஜாஜ் பல்சர் 125 நியான் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/jokes/owner-worker-joke-194643.html", "date_download": "2019-08-18T13:11:24Z", "digest": "sha1:OUEUL3QK5YMSV2QPES2T6AEMGOBVPV3G", "length": 12684, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "”கொஞ்சம் போட்டு குடுங்க முதலாளி” | owner-worker joke - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 min ago கணவருக்கு பக்கவாதம்.. தொடர் இழப்புகள்.. மந்திரவாதி பேச்சை கேட்டு 21 அடி ஆழத்தில் பள்ளம்\n16 min ago காஷ்மீர் விவகாரத்தில் திமுக மீது பகீர் சந்தேகத்தை கிளப்பிய தமிழிசை.. ஸ்டாலின் மீது தாக்கு\n34 min ago திருத்தணியில் ஹோட்டலில் வாலிபால் வீரர் படுகொலை.. 5 பேர் கைது.. கொலைக்கான பகீர் பின்னணி..\n47 min ago மாணவியை கிண்டல் செய்ததோடு... கீழே தள்ளி தலையில் பைக்கை ஏற்��ி நசுக்கி கொன்ற இளைஞர்கள்\nFinance 5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்\nSports இனி அவங்களுக்கு டீமில் இடமில்லை.. கோலியுடன் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு தூக்கும் ரவி சாஸ்திரி..\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n”கொஞ்சம் போட்டு குடுங்க முதலாளி”\nராமு: முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..\nமுதலாளி: கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.. கண்ணீர் விட வைக்கும் ஒரு பாசக் கதை\nசென்னையில் வேலைக்காரப் பெண் கொடூர கொலை.. முதலாளியம்மாவின் பகீர் வாக்குமூலத்தால் அதிர்ந்த போலீஸ்\nகோவையில் குட்கா குடோன் உரிமையாளர் கைது.. சீல் வைக்கப்பட்ட குடோனை உடைத்து குட்கா எடுக்க முயற்சி\nதிருடியதாக சந்தேகம்.. 14 வயது சிறுவனை தலைக்கீழாக கட்டி தொங்கவிட்டு அடித்து துவைத்த முதலாளி\nட்ரெக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டர் வீட்டில் தேனி போலீசார் சோதனை\nசரணடைந்த லாரி ஷெட் உரிமையாளர் வேலுவுக்கு பிப். 23 வரை நீதிமன்ற காவல்\nசாதா போனுக்கு கோழி, 4ஜி போனுக்கு ஆடு இலவசம்...அடேங்கப்பா ‘வாழ்ப்பாடி’ பொங்கல் ஆஃபர்\nதமிழ்நாடு \"வான்ட்ஸ் டூ நோ\"... ஜெ.வின் வீடு அரசிடமா, வாரிசுகளிடமா, சசி குடும்பத்திடமா\nநகைக் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை.. நெல்லையில் பரபரப்பு\nதீயை அணைக்காமல் முழுவதும் எரியும் வரை வேடிக்கை பார்த்தனர்.. சென்னை சில்க்ஸ் உரிமையாளர் பகீர் புகார்\nநகைகளுடன் தலைமறைவாகிவிட்ட அடகு கடை உரிமையாளர்... அதிர்ச்சியில் மக்கள்\nநாளைக்கு சினிமா காட்சிகள் ரத்து... சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் முழு அடைப்ப��க்கு ஆதரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅடடா இந்த அபுதாபி வீடியோவைப் பார்த்தீங்களா.. சூப்பரோ சூப்பர்.. ஜெய்ஹிந்த்\nஆவணி மாத ராசிபலன்கள் - ஆவணியில் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு எப்படி\nரிப்போர்ட் வேணும்.. ஜெயலலிதா ஸ்டைலில் அதிரடிக்கு தயாரான பழனிச்சாமி.. களையெடுப்பு தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/30/hockey.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-18T13:13:07Z", "digest": "sha1:2MW65WC6J2A4UOUPWXCQKVLUGQL5NCOV", "length": 13677, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹாக்கி: ஹாலந்துக்குத் தங்கம் | holland men claims hockey gold - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 min ago கணவருக்கு பக்கவாதம்.. தொடர் இழப்புகள்.. மந்திரவாதி பேச்சை கேட்டு 21 அடி ஆழத்தில் பள்ளம்\n18 min ago காஷ்மீர் விவகாரத்தில் திமுக மீது பகீர் சந்தேகத்தை கிளப்பிய தமிழிசை.. ஸ்டாலின் மீது தாக்கு\n36 min ago திருத்தணியில் ஹோட்டலில் வாலிபால் வீரர் படுகொலை.. 5 பேர் கைது.. கொலைக்கான பகீர் பின்னணி..\n48 min ago மாணவியை கிண்டல் செய்ததோடு... கீழே தள்ளி தலையில் பைக்கை ஏற்றி நசுக்கி கொன்ற இளைஞர்கள்\nSports கூப்பிட்டு வைச்சு அவமானப்படுத்திட்டாங்க.. கபில் தேவ் - பிசிசிஐ செய்த கேலிக்கூத்து.. வெடித்த சர்ச்சை\nFinance 5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹாக்கிப் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் ஹாலந்து தங்கப் பதக்கம் வென்றது.\nசனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஹாலந்து 5-4 என்ற கோல் கணக்கில்கொரியாவைத் தோற்கடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.\nஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டிருந்தன.இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கூடுதலாக தலா 2 கோல்கள் போட்டன.\nஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில்இருந்தன. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் ஏதும்போடவில்லை.\nஇதையடுத்து பெனால்டி முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் 5-4 என்ற கோல்கணக்கில் ஹாலந்து வென்றது.\nகொரியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. வெண்கலப் பதக்கத்துக்கானபோட்டியில் பாகிஸ்தானை 6-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா தோற்கடித்துவெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரபர வீடியோ.. சத்தமே இல்லாமல் மொத்தமாக இறுக்கி நொறுக்கிய அனகொண்டா\nவானத்தில் தோன்றிய கார் சைஸ் நெருப்பு பந்து.. சிசிடிவியில் பதிவான பகீர் வீடியோ.. என்ன பின்னணி\nஅமைதியாக முடிந்தது ஆஸ்திரேலியா பொதுத் தேர்தல்.. ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்\nபெண்களிடம் சில்மிஷம் செய்த விவகாரம்.. யோகா குரு ஆனந்த் கிரி ஆஸ்திரேலியாவில் அதிரடி கைது\nபிரச்சாரம் செய்த பிரதமர் மீது முட்டை வீச்சு.. ஆஸ்திரேலியாவில் பெண் கைது\nஇது கதையல்ல நிஜம்.. 3 கண்களுடன் வினோத பாம்பு.. வைரலாகும் புகைப்படம்\nசிட்னியைக் கலக்கிய தமிழ் புத்தாண்டு.. ஆஸி. தமிழர்கள் திரண்டு வந்து உற்சாகம்\nஅமெரிக்கா குளிருது.. ஆஸ்திரேலியா அலறுது.. முடியல சாமீ... வரலாறு காணாத வெயில்\nபாதுகாப்பு அதிகரிப்பு... படகுமூலம் வந்தால் கடும் நடவடிக்கை... ஆஸ்திரேலியா எச்சரிக்கை\nஇதுக்குத்தான் இப்டி கன்னாபின்னானு டிரஸ் போடக்கூடாதுங்கறது.. இப்ப என்னாச்சு பாருங்க\nகுறைகளை வீழ்த்தி.. ஒரு அழகான வெற்றி.. 32 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு\nசிகரம் தொட்ட தெலுங்கானா சிறுவன்... ஆஸ்திரேலியாவின் கொஸ்கியூஸ்கோ மலையேறி சாதனை\nஸ்டாப் அதானி.. நாட்டை விட்டு வெளியேறுங்கள்.. அதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராடும் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/in-just-two-days-it-is-times-up-for-india-usa-s-ban-on-exporting-oil-from-iran-will-come-to-effect-348595.html", "date_download": "2019-08-18T13:22:41Z", "digest": "sha1:GPKTB5QLQH5B7Q2Y3POLQDXZA2NTNBIQ", "length": 21230, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 நாட்கள்தான் இருக்கிறது.. சீக்கிரம் முடிவெடுங்கள்.. ஈரானுக்கு எதிராக இந்தியாவை நெர���க்கும் டிரம்ப்! | In just two days it is, Times Up for India: USA's ban on exporting Oil from Iran will come to effect - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\n16 min ago கணவருக்கு பக்கவாதம்.. தொடர் இழப்புகள்.. மந்திரவாதி பேச்சை கேட்டு 21 அடி ஆழத்தில் பள்ளம்\n28 min ago காஷ்மீர் விவகாரத்தில் திமுக மீது பகீர் சந்தேகத்தை கிளப்பிய தமிழிசை.. ஸ்டாலின் மீது தாக்கு\n46 min ago திருத்தணியில் ஹோட்டலில் வாலிபால் வீரர் படுகொலை.. 5 பேர் கைது.. கொலைக்கான பகீர் பின்னணி..\n58 min ago மாணவியை கிண்டல் செய்ததோடு... கீழே தள்ளி தலையில் பைக்கை ஏற்றி நசுக்கி கொன்ற இளைஞர்கள்\nSports கூப்பிட்டு வைச்சு அவமானப்படுத்திட்டாங்க.. கபில் தேவ் - பிசிசிஐ செய்த கேலிக்கூத்து.. வெடித்த சர்ச்சை\nFinance 5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 நாட்கள்தான் இருக்கிறது.. சீக்கிரம் முடிவெடுங்கள்.. ஈரானுக்கு எதிராக இந்தியாவை நெருக்கும் டிரம்ப்\n.. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துகிறது- வீடியோ\nநியூயார்க்: ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா ஆணையிட்டு இருக்கிறது. இதற்கான கால அவகாசம் இன்னும் இரண்டு நாட்களில் முடிகிறது.\nநாங்கள் ஈரானிடம் எண்ணெய் வாங்க போவதில்லை.. அவர்களிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக தெரிகிறது. அதனால் அவர்களுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தை முறிக்கிறோம். இனி ஈரானிடம் இருந்து யாரும் எண்ணெய் வாங்க கூடாது என்று அமெரிக்கா கடந்த வருட தொடக்கத்தில் கூறியது.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதுடன் இந்த உத்தரவையும் உ��னடியாக பிறப்பித்தார். ஆனால் அப்போது இந்த பிரச்சனை இவ்வளவு பெரியதாக மாறும் என்று யாரும் நினைக்கவில்லை.\n2 வாரம் முன் சென்னையை நோட்டமிட்ட இலங்கை தீவிரவாதி.. உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்.. விசாரணை\nஅதன்பின்தான் சென்ற வருடம் செப்டம்பர் மாதம் டிரம்ப் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி உலக நாடுகள் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும். இல்லை என்றால் ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா கூறியது.\nஇதற்கான கால அவகாசம் கடந்த நவம்பர் மாதமே முடிந்துவிட்டது. ஆனால் இந்தியா, சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதலாக 6 மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்னும் 2 நாட்களில் மே 2ம் தேதி அமெரிக்கா கொடுத்த கால அவகாசம் முடிகிறது. அதற்குள் ஈரானுடன் இந்தியா கொண்டிருக்கும் எண்ணெய் வர்த்தகத்தை முறிக்க வேண்டும்.\nஇதில் சீனா இன்னும் முழுமையான முடிவை எடுக்கவில்லை. சீனா தனது எண்ணெய்க்காக ஈரானை பெரிய அளவில் நம்பி இல்லை. அதனால் அமெரிக்காவின் கோரிக்கையை சீனா ஏற்றுக்கொள்ளும். அதேபோல் துருக்கியும் அமெரிக்காவின் பேச்சை கேட்க வாய்ப்புள்ளது. ஆனால் இந்தியாவின் நிலைதான் மோசம்.\nஇந்தியா - பாகிஸ்தான் பிரச்சனைகளில் எப்போதும் ஈரான் இந்தியா பக்கமே நின்றுள்ளது. அதேபோல் இந்தியா அதிகம் எண்ணெய் வாங்கும் நாடுகளில் ஈரான் மூன்றாம் இடம் வகிக்கிறது. இந்த வருடம் ஈரான் இரண்டாம் இடம் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வருடா வருடம் ஈரானிடம் இந்தியா வாங்கும் எண்ணெய்யின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.\nஅதேபோல் ஈரான் இந்தியாவிற்காக நிறைய சலுகைகளை அளித்துள்ளது. எண்ணெய் வாங்கும் போதே இந்தியா ஈரானுக்கு பணம் கொடுக்க வேண்டியது கிடையாது. வருட கணக்கில் கடன் வைத்து, பின்பு கூட இந்தியா ஈரானுக்கு பணம் கொடுக்கலாம். அவ்வளவு சலுகைகளை இந்தியா ஈரானிடம் பெற்றுள்ளது. ஆனால் இப்படி ஒரு கஷ்டமான சூழ்நிலையில் ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தை இந்தியா முறிக்க வேண்டியுள்ளது.\nஅமெரிக்கா ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கவில்லை. அதற்கு ஷெல் மற்றும் மெக்சிகோ நாட்டின் வளமே போதும். அதனால் அதற்கு பாதிப்பு இல்லை. ஆனால் ஈரான் இல்லாமல் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மிக மிக மோசமாக உயர போகிறது. சவுதியிடம் இருந்து அதிக எண்ணெய் கிடைத்தால் மட்டுமே இந்தியா சமாளிக்க முடியும். இதனால் மே முதல் வாரத்திலேயே பெட்ரோல் டீசல் விலை உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இந்தியா இந்த தடை குறித்து இன்னும் முழுதாக முடிவெடுக்கவில்லை. ஒருவேளை ஈரானுடன் உறவை முறித்தால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரும். இல்லை என்றால் அமெரிக்காவின் பொருளாதார தடையால் அனைத்து பொருட்களின் விலையும் இந்தியாவில் உயரும். இரண்டுமே இந்தியாவிற்கு பாதிப்பைத்தான் ஏற்படுத்தும்.. என்ன பாதிப்பின் அளவுதான் மாறுபடுகிறது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n.. உங்களிடம் இருந்தே தொடங்குகிறேன்.. பாகிஸ்தான் நிருபர்களுக்கு கைகுலுக்கிய இந்திய தூதர்\nஇந்தியாவுக்காக முதலை கண்ணீர் வடித்த சீனா.. உலக நாடுகளை தவறாக வழிநடத்தும் பாக்.. இந்தியா சரவெடி பதில்\nபாக்.கிற்கு சீனா ஆதரவு.. அமைதிதான் முக்கியம்.. ரஷ்யா அறிவுறுத்தல்.. ஐநா ஆலோசனையில் என்ன நடந்தது\nசக்தி வாய்ந்த குழு.. இந்தியாவிற்கு எதிராக ஆலோசிக்கும் 6 நாடுகள்.. 34 ஆண்டுகளுக்கு பின் இப்படி\nஇந்தியாவை இனியும் அனுபவிக்க விட மாட்டேன்.. வெளிப்படையாக சவால்விட்ட டிரம்ப்.. புதிய சிக்கல்\nஅடுத்த செர்னோபில்.. ரஷ்யாவில் வெடித்தது அணு ஆயுத ஏவுகணையா\nஅரசின் சலுகைகளை பெற்றால் நோ குடியுரிமை.. டிரம்ப் ஷாக்கிங் அறிவிப்பு.. பலகோடி பேருக்கு செக்\nஅனைத்தையும் கவனித்துக்கொண்டு இருக்கிறோம்.. காஷ்மீர் குறித்து முதல்முறையாக வாயை திறந்த வெள்ளை மாளிகை\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு.. 20 பேர் பலி.. 48 பேர் படுகாயம்\nஅமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி... ஐ.நா. சபையில் உரையாற்றுகிறார்\nசுந்தர் பிச்சைக்கு பதில் புதிய சிஇஒவை தேடுகிறதா கூகுள் லிங்க் டு இன் பதிவால் பரபரப்பு\n10.6 கோடி பேரின் தகவல்களை திருடிய கில்லாடி பெண்... கிரெடிட் கார்டு நிறுவனம் அதிர்ச்சி\nபெரிய அண்ணன் அமெரிக்கா... நிறவெறியை தூண்டிய அதிபர் டிரம்ப்... காரணம் இருக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npetrol diesel iran பெட்ரோல் டீசல் ஈரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/17491", "date_download": "2019-08-18T13:30:15Z", "digest": "sha1:QLJNZIH6VOKTGUN3ITAI2BT3BO3UAVUN", "length": 4837, "nlines": 54, "source_domain": "tamil24.live", "title": "மோசமான கவர்ச்சி நீச்சல் உடையில் போஸ் கொடுத்த பிக்பாஸ் சாக்ஷி – புகைப்படம் இதோ – Tamil 24", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / மோசமான கவர்ச்சி நீச்சல் உடையில் போஸ் கொடுத்த பிக்பாஸ் சாக்ஷி – புகைப்படம் இதோ\nமோசமான கவர்ச்சி நீச்சல் உடையில் போஸ் கொடுத்த பிக்பாஸ் சாக்ஷி – புகைப்படம் இதோ\nadmin 3 days ago\tபுகைப்படங்கள்\nபிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து கடந்த வாரம் வெளியே வந்த போட்டியாளர் சாக்‌ஷி அகர்வால். ஷெரின், அபிராமியுடன் தீவிர நட்பில் இருந்தார். கவினின் காதல் விளையாட்டால் இவரும் பாதிக்கப்பட்டார்.\nவெளியேறும் போது சாக்‌ஷி அழவே இல்லை. தைரியமாக இருந்தார். தற்போது வீட்டை விட்டு வந்ததும் இன்ஸாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.\nஇந்நிலையில் இன்று மோசமான கவர்ச்சி நீச்சல் உடையில் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இப்படி கவர்ச்சி தேவையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.\nஏற்கனவே இவர் இப்படிப்பட்ட போஸ் கொடுத்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.\nநடுக்கடலில் பிகினி உடையில் நடிகை இலியானா – புகைப்படம் இதோ\nஎங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்னதியா இது.. மாடர்ன் உடையில் இப்படி கவர்ச்சிக்கு மாறிட்டாரா.. மாடர்ன் உடையில் இப்படி கவர்ச்சிக்கு மாறிட்டாரா..\nகுழந்தை பிறக்க சில நாட்களே இருக்கும் நேரத்தில் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்\nஉடல் எடை குறைத்து செம்ம ஸ்லீம்மாக மாறிய நடிகை நமிதா – போட்டோ உள்ளே\nகுளியல் அறையில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை – புகைப்படம் இதோ\n2012ல் யாஷிகா இப்படியா இருந்தார்… வைரலாகும் சிறுவயது புகைப்படம் இதோ\nமோசமான கவர்ச்சி நீச்சல் உடையில் போஸ் கொடுத்த பிக்பாஸ் சாக்ஷி – புகைப்படம் இதோ\nநடுக்கடலில் பிகினி உடையில் நடிகை இலியானா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/11605/", "date_download": "2019-08-18T14:21:36Z", "digest": "sha1:2Z2SZ3GPD6BHXA7CDYG2UV53SIH33CEU", "length": 6112, "nlines": 97, "source_domain": "tamilbeauty.tips", "title": "சிம்பிளான புடலங்காய் பொரியல் – Tamil Beauty Tips", "raw_content": "\nமதியம் என்ன பொரியல் செய்வதென்றே தெரியவில்லையா அப்படியெனில் வீட்டில் புடலங்காய் இருந்தா���், அதனைக் கொண்டு பொரியல் செய்து சாப்பிடுங்கள். அதிலும் புடலங்காய் பொரியலை எப்படி சிம்பிளாக செய்வதென்று தெரியலையா அப்படியெனில் வீட்டில் புடலங்காய் இருந்தால், அதனைக் கொண்டு பொரியல் செய்து சாப்பிடுங்கள். அதிலும் புடலங்காய் பொரியலை எப்படி சிம்பிளாக செய்வதென்று தெரியலையா ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை புடலங்காய் பொரியலை எப்படி சிம்பிளாக செய்வதென்று கொடுத்துள்ளது.\nமேலும் இந்த புடலங்காய் பொரியலானது பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் ஈஸியாக இருக்கும். சரி, இப்போது அந்த புடலங்காய் பொரியலின் செய்முறையைப் பார்ப்போமா\nபுடலங்காய் – 1 (பொடியாக நறுக்கியது)\nவெங்காயம் – 1 (நறுக்கியது)\nசாம்பார் பொடி – 1 டேபிள் ஸ்பூன்\nஉப்பு – தேவையான பொருட்கள்\nஎண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்\nகடுகு – 1 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்\nமுதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.\nபின்னர் அதில் புடலங்காயை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் உப்பு மற்றும் சாம்பார் பொடி சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.\nபிறகு அதில் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 5-10 நிமிடம் நன்கு வேக வைத்து, மூடியை திறந்து, தீயை அதிகரித்து 5 நிமிடம் வதக்கி இறக்கினால், புடலங்காய் பொரியல் ரெடி\nகத்தரிக்காய், முருங்கைக்காய், குடைமிளகாய் மசாலா : விடியோ இணைப்பு\nசத்தான குதிரைவாலி தேங்காய் சாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2322550", "date_download": "2019-08-18T13:54:10Z", "digest": "sha1:F7ICJKA2SY2TSFE23XGXJESAABP7PNXV", "length": 19302, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "| மாற்றுத்திறனாளி சிகிச்சைக்கு நிதி திரட்டிய நண்பர்கள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பொது செய்தி\nமாற்றுத்திறனாளி சிகிச்சைக்கு நிதி திரட்டிய நண்பர்கள்\nகடவுளுக்காக வாதாடும் இரு தமிழர்கள் ஆகஸ்ட் 18,2019\nகாஞ்சி அத்தி வரதர் வைபவம் நிறைவு ஆகஸ்ட் 18,2019\nமுதல்வர் வேட்பாளராக்க முயற்சி: ரஜினிக்கு அமித் ஷா அழைப்பு ஆகஸ்ட் 18,2019\nபயங்கரவாதத்தை நிறுத்து: பேச்சு நடத்து; ராஜ்நாத் விர்ர்., ஆகஸ்ட் 18,2019\nஉடுமலை : விபத்தில் காயமடைந்த, மாற்றுத்திறனாளிக்கு, கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து, நிதி திரட்டி, மருத்துவ உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉடுமலை ஒன்றியம், வேலுாரைச்சேர்ந்த செவித்திறன் இல்லாத மாற்றுத்திறனாளி, சண்முகம். இவர், கடந்த வாரம் பொள்ளாச்சிக்கு பஸ்சில் பயணம் செய்த போது, ஏற்பட்ட விபத்தில், கையில் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சண்முகத்தின், மருத்துவ சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லாமல் தவித்தது அவரது நண்பர்களுக்கு தெரிய வந்துள்ளது.\nஇதையடுத்து, அதே கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், குருசாமி (உடல் வளர்ச்சி இல்லாதவர்) மற்றும் சதீஷ்குமார், (கண் பார்வையற்றவர்) உட்பட அவரது மாற்றுத்திறனாளி நண்பர்கள் ஒருங்கிணைந்து, சண்முகத்தின் மருத்துவ சிகிச்சைக்காக கிராமத்தில் நிதி திரட்டினர்.முதற்கட்டமாக பெறப்பட்ட, 10 ஆயிரம் ரூபாய் நிதியை உடனடியாக சண்முகத்திடம் ஒப்படைத்துள்ளனர். மாற்றுத்திறனாளிக்காக அவரது நண்பர்கள், வீடு, வீடாக சென்று நிதி திரட்டி, உதவிய சம்பவம், கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தங்களால் இயன்றளவுக்கு, சண்முகத்தின் மருத்துவ சிகிச்சைக்கு தொடர்ந்து, நிதி திரட்டி வருவதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1.டாம்கோ திட்ட கடனுதவி வழங்குவதில் எட்டாத இலக்கு\n1. 'பள்ளியை மூடக்கூடாது; 'டிசி'யும் வாங்க மாட்டோம்': கல்வித் துறை உத்தரவு பிறப்பித்தும் சிக்கல்\n2. எஸ்.பி., 'சீட்'டில் மந்திரி; பதவியை பறித்தார் முதல்வர்\n3. தங்கத்தேர் இழுத்து எம்.பி., நேர்த்திக்கடன்\n4. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில்விடுபட்ட பகுதி இணைவது எப்போது\n5. சோலார் பம்ப்செட் அமைக்கலாமே...\n1. தீயணைப்பு நிலையத்துக்கு தொல்லை கொடுத்த ஆசாமி\n2. மையத்தடுப்பு இல்லாததால் ஒரே நாளில் அடுத்தடுத்து விபத்து\n3. நிதி நிறுவனம் மீது புகார்\n4. இதற்கும் ரோடு என்றே பேர்... வாகன ஓட்டிகள் தொடர் புகார்\n1. அண்ணி வெட்டிக் கொலை: கைதானவரிடம் விசாரணை\n2. பாம்பு கடித்து தொழிலாளி பலி\n3. ஓரின சேர்க்கைக்கு அழைத்து வழிப்பறி கும்பல் கைவரிசை; திருப்பூரில் 'திடுக்'\n5. அரசு பஸ் டிரைவர் காத்திருப்பு போராட்டம்\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113516", "date_download": "2019-08-18T12:59:58Z", "digest": "sha1:GQCO2XYGCDPYRHENQIWVBE3KE2EITSEO", "length": 36892, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "அழகியபெரியவன்,நூறுநாற்காலிகள், தலித்தியம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-18 »\nசாதியம் மேலும் கூர்மை அடைந்திருக்கிறது- அழகிய பெரியவன் பேட்டி\nஅழகியபெரியவனின் இந்தப்பேட்டியைப்பற்றி உங்கள் கருத்து என்ன குறிப்பாக இதில் நூறுநாற்காலிகளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் கருத்தால்தான் இதைக்கேட்கிறேன். ஏற்கனவே இன்னொரு தலித் எழுத்தாளரும் இதைச் சொல்லியிருக்கிறார். இதிலுள்ள பல வரிகளை தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். தலித் அல்லாதவர்கள் தலித் வாழ்க்கையை எழுதினால் அது இரட்டைவேடமாகவே அமையும் என்பது ஒரு கருத்து. எழுத்தில் நேரடியாக அப்பட்டமாக ஒரு குரல்தான் இருக்கவேண்டும் என்பது இன்னொரு குரல். இந்த இரண்டு பிரச்சினைகளாலும்தான் இங்கே தலித் இலக்கியமே சூம்பிநின்றுவிட்டிருக்கிறது என்பது என் கருத்து. உங்கள் எதிர்வினை என்ன என அறியவிரும்புகிறேன்\nஅழகியபெரியவன் நெடுங்காலமாகவே எனக்கு தனிப்பட்ட முறையிலும் அறிமுகமான படைப்பாளி. ஒரு காலகட்டத்தில் அவர் ஒரு முதன்மையான எழுத்தாளராக எழுந்து வருவார் என நம்பி எழுதியிருக்கிறேன். தலித்துக்களின் நிலவுடைமை பற்றியும், அது ஒரு நாவலுக்கான கருவாக ஆகமுடியும் என்பதைப்பற்றியும் அவரிடம் பேசிய நினைவு வருகிறது. தமிழினி பதிப்பகத்துக்கு அவருடைய தொடக்க நூலை வெளியிடும்பொருட்டு பரிந்துரைசெய்துமிருக்கிறேன்.\nபின்னாளில் பொருட்படுத்தும்படியான ஓர் இலக்கியவாதியாக அவரால் ஆகமுடியவில்லை. ஏன் என்பதற்கான காரணங்கள் அனைத்தும் அவருடைய இந்தப்பேட்டியில் உள்ளன. இந்தப்பேட்டி ஓர் அரசியல்வாதியின் பேட்டி, எழுத்தாளனின் பேட்டி அல்ல. எழுத்தாளனை அடையாளம் காட்டும் ஒரு வரியைக்கூட அவரால் சொல்லமுடியவில்லை. அரசியல்வாதி பொதுவாக அனைவரும் பார்க்கும் பார்வையையே தானும் கொண்டுள்ளான், அந்த அனைவருக்குமான குரலாக பேசிப்பேசி தன்னை ஆக்கிக்கொள்கிறான். எழுத்தாளன் என்பவன் அனைவரும் காணாமல்கடந்துபோகும் ஆழங்களை நோக்கிச் செல்பவன். ஆகவே ப��துவான பார்வையுடன் முரண்படுபவன், பொதுவான ஆழ்மனத்தின் பிரதிநிதியாக ஒலிப்பவன்.\nபேச்சாளராகவும் அரசியல்செயல்பாட்டளராகவும் தன்னை மாற்றிக்கொண்ட அழகியபெரியவன் தன்னை அறியாமலேயே இலக்கியத்துக்கான உளச்சூழலில் இருந்து அகன்றார். அகத்தாலும் அரசியல்வாதியாகத் தன்னை ஆக்கிக்கொண்டார். இலக்கியம் அவரிடமிருந்து முற்றாக நழுவியது. இந்தப்பேட்டி முழுக்க எல்லா தலித் அரசியல்வாதிகளும் சொல்லும் தேய்வழக்கான வாதங்கள் மட்டுமே உள்ளன. அந்தரங்க அனுபவத்திலிருந்து எழும் ஒர் அவதானிப்புகூட இல்லை.\nஇந்தப்பேட்டியின் தலைப்பில் இருந்தே ஆரம்பிக்கிறது அந்த அரசியல்வாதித்தனம். ’சாதியம் மேலும் கூர்மையடைந்துள்ளது’இது எவ்வகையிலேனும் உண்மையா உண்மை என்றால் அயோத்திதாசர், இரட்டைமலைச் சீனிவாசன் ,எம்.சி.ராஜா முதலான தலித் சிந்தனையாளர்கள், காந்தி அம்பேத்கர் ஈ.வே.ரா முதலான அரசியல்முன்னோடிகள் அனைவருமே முற்றிலும் வீண்பணிதான் ஆற்றினார்களா உண்மை என்றால் அயோத்திதாசர், இரட்டைமலைச் சீனிவாசன் ,எம்.சி.ராஜா முதலான தலித் சிந்தனையாளர்கள், காந்தி அம்பேத்கர் ஈ.வே.ரா முதலான அரசியல்முன்னோடிகள் அனைவருமே முற்றிலும் வீண்பணிதான் ஆற்றினார்களா இல்லை என எவரும் அறிவார். இருந்தும் இக்கூற்று எப்படி வருகிறது\nஅரசியல்வாதிகள் இதைச் சொல்வார்கள். எப்போதுமே பிரச்சினையை நிகழ்காலத்தில் மட்டும் வைத்துப்பார்த்து, செயற்கையாக ஒருமுனைப்படுத்தி, உச்சகட்டவிசையுடன் முன்வைப்பது அவர்களின் வழிமுறை. எழுத்தாளனுக்குத் தேவை இரண்டு அளவுகோல்கள். ஒன்று வரலாற்றுநோக்கு. இன்னொன்று தன் சொந்தவாழ்க்கையைக் கொண்டு ஆராய்ந்து நோக்கும் அகவய நோக்கு. இதில் ஏதாவது மேலேசொன்ன கூற்றில் உள்ளதா அரசியல்மேடையில் அடைந்த வரியை, அது ஒருவகையான உடனடி எதிர்வினையை பெற்றுத்தரும் என கற்றுக்கொண்டு, சொல்வதுமட்டும்தான் இது.\nஉண்மைதான், சாதியம் இன்றும் உள்ளது. ஆனால் இன்று ஒவ்வொரு தருணத்திலும் தலித்துக்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக எழுந்துவரும் முதற்குரல் தலித் அல்லாத, முற்போக்கு எண்ணம்கொண்டவர்களுடையதுதான். தலித்துக்கள் இன்று அனைத்து நிலைகளிலும் உரிமைகளை, அதிகாரத்தை நோக்கிச் செல்கிறார்கள். சாதியநோக்கு சென்ற தலைமுறையில் இருந்து இந்தத் தலைமுறையில் எந்த அளவு��்குக் குறைந்துள்ளது என எவருக்கும் தெரியும்.\nஎன் கல்லூரிக்காலம் முதல் இன்றுவரை பார்க்காஇயில் இப்படி ஒரு மாற்றம் இத்தனை விரைவில் நிகழுமென எண்ணியதே இல்லை. சாதியப் பழமைவாதிகளின் தரப்பிலிருந்து எழும் கொந்தளிப்பும் எதிர்ப்பும் இத்தனைவிரைவாகச் சாதியக்கட்டமைப்பு சரிவதைக் கண்டு எழுவதுதான். இன்னும் செல்லவேண்டிய தொலைவு உள்ளது. ஆனால் வந்தடைந்த தொலைவு மிகமிக அதிகம். இலக்கியவாதி அல்ல இலக்கியவாசகனே உணரக்கூடிய ஒன்றுதான் இது. இலக்கியவாதி இத்தகைய யதார்த்தத்திலிருந்து மேலும் நுட்பமான அடித்தளங்களை நோக்கிச் செல்பவனே ஒழிய பொத்தாம்பொதுவாக அரசியல்கூச்சல்களை எழுப்புபவன் அல்ல.\nஅழகியபெரியவன் இலக்கியத்திலும் கையாளும் வழிமுறையை அரசியல்வாதிகளிடம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். முதலில் எதிரியைக் கட்டமைத்துக்கொண்டு பேசத் தொடங்குவது. இந்தப் பேட்டியை வைத்தே இதைப்பார்ப்போம். அழகியபெரியவனின் எழுத்தின் அழகியல் குறைபாடுகளைப்பற்றி, வெளிப்பாட்டுப்போதாமைகளைப்பற்றி, முழுமைநோக்கின்மையைப்பற்றி எவரேனும் ஏதேனும் சொன்னால் அவருடைய எதிர்வினை என்னவாக இருக்கும் அவர் சாதியமேட்டிமை நோக்கில் பேசுகிறார் என்பார். ‘யோக்கியதை பல்லிளிக்கிறது’ வகையான சொற்றொடர்கள் வரும். அந்நிலையில் இலக்கியவாசகர் எவரேனும் எதிர்வினையாற்றுவார்களா\nஒரே ஒருவகை எதிர்வினைதான் எழுந்துவரும். பொதுவெளியில் பொய்யான புரட்சிகரத்தை நடிக்கும் சிலர், தலித்துக்களுக்காக நெக்குருகி கண்ணீர்மல்கும் பாவனை கொண்டவர்கள், ’ஆகா ஓகோ அய்யய்யோ’ என்பார்கள். அதுவும் மேடையில் மட்டும். அந்த பொய்யர்களின் உரைகளுக்கு எந்த இலக்கியமதிப்பும் இல்லை. இதுதான் அழகியபெரியவன் இன்று சென்று நின்றிருக்கும் இடம்.\nஎழுதவரும் ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கையாக ஆகவேண்டிய விஷயம் இது. நீங்கள் எவராகவும் இருங்கள், இங்கே வாசகன் என்று வந்து நிற்பவனின் அறிவையும் மனசாட்சியையும் நோக்கிப் பேசவே வந்துள்ளீர்கள். இலக்கியம் என்பது ஆழமான, அந்தரங்கமான ஓர் உரையாடல். படைப்புக்கு முன்னதாகவே ”அடேய் தலித் விரோதிகளா’ என்ற ‘போஸ்’ எடுத்துவிட்டால் அவமதிக்கப்படுபவன் வாசகனே. அவன் அப்படைப்பாளியை அணுகமாட்டான். ஊடகங்களில் ஒரு புரட்சியாளப்பிம்பத்தைப் போலியாகக் கட்டமைக்கலாம், ��ாசகனின் ஆழத்துடன் பேசும் எழுத்தாளனின் பிம்பம் அல்ல அது.\nவாசகன் ஒரு தனிமனிதனாக சாதிக்குள் மதத்துக்குள் அன்றாடச்சிறுமைகளுக்குள் இருப்பவனாக இருக்கலாம். ஆனால் வாசிக்கையில் அவன் திறந்து வைக்கப்பட்ட ஆழ்மனம். அதனுடன் நீங்கள் பேசுகிறீர்கள். அவனுடைய அறவுணர்ச்சியுடன் நுண்ணுணர்வுடன் கைகோர்க்கிறீர்கள். உங்கள் எழுத்தை ஏற்று உங்களாக மாறி உடன்வருவது அதுதான்.\nஇதை ஒரு லட்சியக்கருத்து என்று சொல்லலாம். ஆனால் இதை நம்பித்தான் இலக்கியம் எழுதப்படுகிறது. ஆகவேதான் தலித் இலக்கியம் உயர்சாதியினனுக்குள்ளும் ஊடுருவுகிறது. அதை அவமதித்து முத்திரைகுத்தும் அரசியல்வாதி இலக்கியவாதி அல்ல. அந்த ஆழ்மனத்தை, மனசாட்சியை நம்பி அதனுடன் உரையாடியமையால்தான் பூமணியும் இமையமும் சோ.தருமனும் இலக்கியவாதிகள்.\nநூறுநாற்காலிகளைப் பற்றிய அவருடைய கருத்துக்களைப் பாருங்கள். முதலில் நூறுநாற்காலிகள் தன்னை தலித் இலக்கியம் என்று சொல்லிக்கொள்ளவில்லை. அது ஆசிரியனின் உள்ளம் ஈடுபட்ட ஒரு வாழ்க்கைமுடிச்சு. அவன் தன் கற்பனையால் அதை அறிய முயல்கிறான். இன்னொரு எழுத்தாளன் என்றால் அதை வேறுவகையில் எழுதியிருப்பான். அந்த எழுத்தாளனே இன்னொரு முறை இன்னொரு கோணத்தில் எழுதக்கூடும்\nஎல்லா நல்ல கதைகளும் இப்படித்தான் எழுதப்படுகின்றன. தலித் பிரச்சினையை பேசுவதற்காக, தலித் பிரச்சினையின் அனைத்துதளங்களையும் ஆராய்ந்து முடிவெடுத்து அதை நிறுவுவதற்காக ,ஓர் அரசியல்பிரகடனமாக எழுதப்பட்ட ‘உதாரணகதை’ அல்ல நூறுநாற்காலிகள். அப்படி எழுதப்பட்டால் அதற்கு இலக்கிய மதிப்பு ஏதுமில்லை.\nஇதேபோல இஸ்லாமியர்கள், பழங்குடிகள் என பலருடைய வாழ்க்கையை நான் எழுதியிருக்கிறேன். ஒரு வாழ்க்கையை இன்னொருவர் எழுதமுடியாது என இலக்கியம் அறிந்த எவரும் சொல்லமாட்டார்கள். இன்னொருவரின் வாழ்க்கையை ஒருவர் எழுத முடியும் என்ற அடிப்படைமீதுதான் இலக்கியம் என்னும் அறிவியக்கமே எழுப்பப்பட்டுள்ளது.. இன்னொருவரின் வாழ்க்கையை எழுதமுடியாது என்றால் எழுதப்பட்ட இன்னொருவரின் வாழ்க்கையை வாசிக்கவும் உணரவும் மட்டும் முடியுமா என்ன அழகியபெரியவன் தலித்துகளுக்காக மட்டுமா எழுதுகிறார்\nஅழகியபெரியவனுக்கு இதைப்புரியவைக்கவே முடியாது. ஆனால் இதை வாசிக்கும் நல்ல வாசகன் அந்தரங்கமாக நான் சொ���்வதை உணர்வான் ’பிறிதின்நோய் தன்னோய் போல் தோன்றும்’ ஓர் இலட்சியநிலை உள்ளது. அனைத்து நல்ல படைப்புகளும் அந்நிலையின் ஏதேனும் ஒரு படியில்தான் உள்ளன. அழகியபெரியவைன் அந்த வரியை ஒருமுறையேனும் இலக்கிய அனுபவத்தை அடையாதவர்கள்தான் சொல்வார்கள். உளம்வரண்ட எளிய அரசியல்வாதிகள் அவர்கள்.\nநூறுநாற்காலிகள் ஒரு வாழ்க்கை முடிச்சின் பல கோணங்களை திறக்கும் கதை. அக்கதையில் சாதியச் சமூக அமைப்பின் ஒடுக்குமுறை பேசப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் உக்கிரமான சித்திரங்கள் வழியாக. ஆனால் இவர்கள் எழுதும் மேடைப்பிரச்சாரக் கதைகளிலுள்ளதுபோல உரத்த கூச்சலாக அல்ல. உதாரணமாக, ஒருபக்கம் குரூரமான ஒடுக்குமுறையும் மறுபக்கம் குறியீட்டு ரீதியான வணக்கமுமாக இச்சமூகம் கொள்ளும் பாவனை அதில் சொல்லப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டலாம்..\nவாசித்த எவருக்கும் தெரியும், கல்விநிலையம் முதல் அரசுநிர்வாகம் வரை ஒவ்வொரு படியிலும் காப்பன் எதிர்கொள்ளும் சாதிய ஒடுக்குமுறையின் பல்வேறு மாறுவேடங்கள்தான் கதையே. அதில் சுட்டப்பட்டிருப்பவர்களே அதை உருவாக்கி அதன்மேல் அமர்ந்திருப்பவர்கள். அவர்கள் மீதான எதிர்ப்பே காப்பன் கோரும் நூறுநாற்காலிகள். அவர்களிடமுள்ள பசப்பல்கள், பாவனைகள் கதை முழுக்க பல்வேறு கோணங்களில் வெளிவருகின்றன . அழகியபெரியவன் எழுதுவதுபோல வெற்றுக்கூச்சல்களால் ஆனது அல்ல நூற்நாற்காலிகள். ஆகவேதான் அவரைப்போன்றவர்கள் எழுதும் எந்தக்கதையையும் விட பற்பலமடங்கு தீவிரப் பாதிப்பை அது உருவாக்குகிறது. எழுதப்பட்டபின் எட்டாண்டுகளாக ஒவ்வொரு நாளும் பேசப்படுகிறது. அதுதான் கலையின் ஆற்றல்.\nகாப்பனுக்கும் அவன் அன்னைக்குமான உறவு, காப்பனுக்கும் அவன் ஆசிரியனுக்குமான உறவு , காப்பனுக்கும் அவன் மனைவிக்குமான உறவு என பல தளங்களாக பரவும் கதை அது. ஏதேனும் ஒன்றைச் சுட்டிக்காட்டி இதுதான் தீர்வு என்று அறைகூவுவதில்லை. அது இலக்கியத்தின் பணி அல்ல. அழகியபெரியவனின் உள்ளத்தில் இருப்பது கட்சியரசியலின் துண்டுப்பிரசுரத்தை கதையாக மாற்றும் ஒர் அணுகுமுறை. நூறுநாற்காலிகள் போன்ற பலமுகம் கொண்ட , ஒன்றுக்குள் ஒன்றாக விரியும் கதையை அவரால் வாசித்தறியக்கக்கூட முடியவில்லை. .\nஇந்த நிலையில் இருந்துதான் இப்பேட்டியின் மனநிலை உருவாகிறது.அழகியபெரியவன் தலி���், ஆனால் அவரால் பொருட்படுத்தும்படியாக எதையும் எழுதமுடியவில்லை. ஆகவே நாங்கள்தான் எழுதுவோம், எங்களால்தான் எழுதமுடியும் என்ற கூச்சல் எழுகிறது. ஒருவகையான ஆதங்கம் மட்டும்தான் இது.\nமுன்பு இதைப்பற்றி ஓர் அறை உரையாடலில் அலெக்ஸ் சொன்னார். “தலித்துகள் மட்டும் அல்ல, மொத்த தமிழகமே தலித்துக்களின் மீதான ஒடுக்குமுறை பற்றி தங்கள் நோக்கில் பேசவேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுவேன். இந்தச் சாதியச் சூழலில் இருந்து எழுந்து வரும் எந்தக்குரலும் எங்களுக்கு ஏற்புடையதே. நாங்கள்தான் எழுதுவோம், மற்றவர்கள் எழுதினால் அது இரட்டைவேடம் என்றெல்லாம் பேசுபவர்கள் தலித் இயக்கம் மீதோ தலித்துக்கள் மீதோ கரிசனை கொண்டவர்கள் அல்ல, அவர்கள் தங்களுக்கான இடத்தை இப்படி கோரிப்பெற முயலும் எளிய எழுத்தாளர்கள் மட்டும்தான்” இதுதான் உண்மையான தலித் களப்பணியாளனின் குரல்.\nவெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு குரல்களாகவே இலக்கியம் செயல்படும். இலக்கியம் என்பதே அதன்பொருட்டுத்தான். தான் கொண்டுள்ள ஒற்றைநோக்கு தவிர அனைத்துமே தவறு, சூழ்ச்சி என்றெல்லாம் பேசுவது களப்பணியாளனின் குரல் அல்ல, மேடைவீராப்பு காட்டும் அரசியல்வாதியின் குரல்\nநான் எழுதியது தலித் இலக்கியம் அல்ல. நான் எழுதியது என்னைத்தான். காப்பனாக மாறி நான் தேடிச்செல்லும் ஓர் அறக்கேள்வி. நான்தான் ஏசுவைத்தேடி சமேரியாவுக்குச் சென்றவன்[வெறும்முள்] மகாபாரதச் சூழலில் அறத்தடுமாற்றத்துடன் சார்வாகனைச் சந்தித்தவன் [திசைகளின் நடுவே] இதை உணர இலக்கியவாதியின் உள்ளம் தேவை\nநூறுநாற்காலிகளை வாசிக்கும் அத்தனைபேரும், அந்தணர் முதல் அயல்நாட்டவர் வரை அவ்வாறு காப்பனாக மாறி அதை வாசிக்கிறார்கள், வாழ்கிறார்கள். அது அவர்களுக்கு காப்பனின் பிரச்சினை அல்ல, அவர்களின் பிரச்சினை, மானுடப்பிரச்சினை.எல்லா நல்லஎழுத்தும் அப்படித்தான். அழகியபெரியவனால் அதைப்புரிந்துகொள்ள இன்றைய உளநிலையில் இயலாது. எழுத்தாளனின் வீழ்ச்சி என்பது இதுதான். ஒவ்வொரு எழுத்தாளனும் கவனமாக இருக்கவேண்டியது தன்னையறியாமலேயே இவ்வீழ்ச்சி, இந்த உருமாற்றம் நிகழும் தருணத்தைத்தான்.\nசாதியம் மேலும் கூர்மை அடைந்திருக்கிறது- அழகிய பெரியவன் பேட்டி முழுமையாக\nநூறுநாற்காலிகள் [சிறுகதை ]- 1\nஈரோடு விவாதப்பயிற்சிப் பட்டறை - புகைப்படங்���ள்- அய்யலு ஆர் குமாரன்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 25\nகுமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருதுவிழா\nஅலை, இருள், மண்- கடிதங்கள்\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/119781", "date_download": "2019-08-18T12:48:29Z", "digest": "sha1:C5CB4T62DZNJ5WO2463XNVKEXW64H6ZE", "length": 10715, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "லான்ஸர் பாரக்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-4\nலக்ஷ்மி சரவணக்குமாரின் கொமோரா குறித்து… சுரேஷ் பி���தீப் »\nஅலுவல் காரணமாக இந்த வாரம் சிகந்திராபாத் சென்று அதே நாளில் சென்னை திரும்ப வேண்டியிருந்தது. இரயில் நிலையத்தில் தேசியக் கொடி பட்டொளி வீசி பறந்து கொண்டிருந்தது. 18வது அட்சக்கோடில் சுதந்திரத்திற்கு முன்சிறுவன் சந்திரசேகரன் காவல் நிலையத்திற்கு எதிரில் மரத்தில் ஏற்றிய கொடி ஞாபகத்திற்கு வந்தது.\nஅவர் சிறு வயதில் வசித்த லான்சர் பாரக், ஜெனரல் பஜார், மோன்டா மார்க்கெட், இரயில் நிலையம், ஹுசைன் சாகர் எரி, நிஜாம் காலேஜின் 2014ல் எடுத்த புகைப்படங்களைப் பார்த்து அடடையாளமே தெரியாமல் மாறி விட்டது எனக் கூறினார். கூடுதலாகத் தற்போது மெட்ரோ இரயில் பாதை லான்சர் பாரக்கை ஒட்டியே வந்து விட்டது.\n1984ல் அவர் நேஷனல் புக் டிரஸ்ட்டிற்காகத் தொகுத்த புதிய தமிழ்ச்சிறு கதைத் தொகுப்பின் வழியே அவரைத் தெரிந்தாலும், தங்கள் வலைத்தளம் வழியேயும், நான் 12 வருடங்கள் பணியின் காரணமாக சிகந்திராபாதில் இருந்ததால் அவரை சென்னை செல்லும் போதெல்லாம் வேளச்சேரி இல்லத்தில் சந்தித்து வந்தேன்.\nநான் வரைந்த அவருடைய சில கோட்டோவியங்களைப் பாராட்டினார். அவருடைய சென்னை பற்றிய சிறு நூலின் ஆங்கிலப் பதிப்பின் வெளியீட்டிற்கு அண்ணா சாலையிலுள்ள கன்னிமரா ஹோட்டலுக்கு அழைத்திருந்தார். அதுவே கடைசிச் சந்திப்பாக இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை.\nஅவர் இருந்தபோது சிகந்திராபாத் வரும் நாட்களில் மோன்டா மார்க்கெட்டிலிருக்கும் சோலாபூர்வாலா கடையில் சோனெ ஹல்வாவும், புல்லா ரெட்டி கடையில் காஜு பக்கோடாவும் வாங்கிக்கொடுப்பது வழக்கம். இந்த முறை அதற்கு அவசியமில்லாமல் ஆகிவிட்டது.\nகாந்தி என்ற பனியா - 2\nஇயல் விருது விழா- செய்தி\nசுனாமி : மீட்சியின் இதிகாசம்\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் கு��ுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Main.asp?Id=25", "date_download": "2019-08-18T14:14:37Z", "digest": "sha1:EFOEZO2UPWLOCXSQFYJVG4QJHTQQACSU", "length": 7316, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திண்டுக்கல்\nமருத்துவமனையில் வைகோ அனுமதி: தேனியில் மேற்கொள்ள இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்திவைப்பு\nஅருண்ஜெட்லி உடல் நிலை பற்றி விசாரிக்க எய்ம்ஸ் வருகிறார் பிரதமர் மோடி\nஅருண்ஜெட்லி உடல் நிலை பற்றி விசாரிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ராஜ்நாத்சிங் வருகை\nதிண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிக்கும் காவிரி குடிநீர்\nகொடைக்கானலில் பூண்டு சந்தை அமைக்க அரசிற்கு பரிந்துரை\nஇல்லாவிட்டால் அபராதம் பல ஆண்டாக உயர்த்தப்படாத திறனாய்வு தேர்வு உதவித்தொகை\nசுற்றுலா பயணிகள் சிரமம் பழநி கடைகளில் 1.5 கிலோ புகையிலை பறிமுதல்\nகொடைக்கானலில் பயன்பாட்டிற்கு வராத படகு இல்ல பாத்ரூம்\nமருத்துவ நிறுவனங்கள் மேலாண்மை விதிகளை பின்பற்றி கழிவுகளை அகற்ற வேண்டும்\nகோயில் பணியிடங்களை நிரப்ப தனி தேர்வாணையம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு மாதத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 5000 பேருக்கு அபராதம் விதிப்பு\nபொதுமக்கள் புகார் கொடைக்கானலில் தேசிய காப்புரிமை ஆய்வு கூட்டம்\nதிடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு அக்கரைப்பட்டியில் ‘அக்கறையில்லை’\nதாண்டிக்குடி அருகே பிஎஸ்என்எல் சேவை துண்டிப்பால் பத்து கிராம மக்கள் பரிதவிப்பு\nபழநி சண்முகாநதி பால சீரமைப்பால் தினம், தினம் சிரமம்\nசீனாவை போல் ராட்சத குழாய் மூலம் நதிநீர் இணைப்பு திட்டம் தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nபள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளத்தில் பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் புகைப்படம் பதிவேற்ற வேண்டும்\nகல்வி உதவித்தொகை வழங்கும் விழா\nவழக்கு தொடர்பவர்களுக்கு வழக்கறிஞர்கள்தான் அரண் ஐகோர்ட் நீதிபதி பேச்சு\nதாண்டிக்குடியில் அவக்கோடா பழ சாகுபடி கருத்தரங்கம்\nநெடுஞ்சாலைத்துறையில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும் பதவி உயர்வு வேண்டும்\nதிண்டுக்கல்லில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதேசிய யோகா போட்டிக்கு தேர்வு\nதிண்டுக்கல், செம்பட்டியில் பிளாஸ்டிக் பொருட்கள் 760 கிலோ பறிமுதல் அபராதமும் விதித்தும் அதிகாரிகள் அதிரடி\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\n16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67988-nia-seized-electric-parts-in-tamilnadu.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-08-18T13:56:36Z", "digest": "sha1:KHCQSCP5WAJ2O44GOL2KMFNIHNBXR26N", "length": 9072, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை - மின்னணு பொருட்கள் பறிமுதல் | nia seized electric parts in tamilnadu", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆ���் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஎன்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை - மின்னணு பொருட்கள் பறிமுதல்\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனையில் ஏராளமான மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nதீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக ஏற்கனவே என்.ஐ.ஏ அதிகாரிகள் 16 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்களை சென்னை, மதுரை, தேனி, நெல்லை ஆகிய இடங்களில் உள்ள அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். கைதான 5 பேர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது வீடுகளிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மயிலாடுதுறை, நெல்லை மேலப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் காலை முதலே சோதனை நடத்தினர்.\nஇந்நிலையில், சோதனையில் ஏராளமான மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லேப்டாப், 7 செல்போன்கள், 5 சிம் கார்டுகள், 3 மெமரி கார்டுகள், ஹார்டு டிஸ்க், பென் டிரைவ் ஆகிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு பொருட்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் எனவும் அதன்பின்னர் மின்னணு பொருட்கள் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nஅழுத குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற குடிகார தந்தை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதொழிலதிபர் போர்வையில் 20 பெண்களிடம் மோசடி செய்த நபர் கைது\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\n‘சோனியா குடும்பம் வசீகரத்தை இழந்துவிட்டது’ - சிவராஜ் சௌகான்\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு\n\"ஒவ்வொரு 2.5 நிமிடத்துக்கும் ஒரு ரயில்\" சென்னை மெட்ரோவின் சோதனை முயற்சி\nஎஸ்.என்.ஜே. நிறுவனத்தில் நீடிக்கும் வருமான வரி சோதனை\nவேலூரில் இதுவரை ரூ. 3.57 கோடி பறிமுதல் - சத்யபிரதா சாஹூ\nராமலிங்கம் கொலை வழக்கு - 18 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்\nரயிலில் கடத்த முயன்ற 500 நட்சத்திர ஆமைகள்\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nஅழுத குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற குடிகார தந்தை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/17867-headphone-batteries-explode-injures-passenger-on-flight-to-australia.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-18T13:08:25Z", "digest": "sha1:NCIGWE4ACRIPMEVZMUBODVBTR6XG6Y2J", "length": 6813, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விமானத்தில் ஹெட்ஃபோன் வெடித்து விபத்து | Headphone batteries explode, injures passenger on flight to Australia", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nவிமானத்தில் ஹெட்ஃபோன் வெடித்து விபத்து\nவிமானத்தில் பயணம் செய்த போது ஒரு பெண் பயன்படுத்திய ஹெட்ஃபோன் வெடித்ததில் அவருக்கு முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது.\nசீனாவின் பெய்ஜிங் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெர்பர்ன் நகர் நோக்கி விமானம் சென்று கொண்டிருந்தது. அந்தப் பெண் ஹெட்போன் மூலம் பாட்டுக் கேட்டுக்கொண்டுருந்தபோது, அது வெடித்துச் சிதறியது. சிறிய பாகங்கள் தரையில் விழுந்து தீப்பற்றின. உடனடியாக விமானப் பணியாளர்கள் வந்து தீயை அணைத்தனர். ஹெட்போனில் இருந்த லித்தியம்-அயன் பேட்டரிகள்தான் தீப்பற்றியதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தைத் தொடர்ந்து, பேட்டரியில் இயங்கும் எந்தப் பொருளையும் விமானத்தில் பயன்படுத்த வேண்டாம் என ஆஸ்திரேலிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஅஜித் வேடத்தில் பவன்கல்யாண்... ஆனால் பெப்பர் சால்ட் இல்லை\nகுழந்தையால் பிரபலமான பிபிசி ‌நேரலை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nப்ளே ஸ்டோரிலிருந்து 85 செயலிகள் அதிரடி நீக்கம்\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\nஜவஹர்லால் நேரு பல்கலை.க்கு பிரதமர் மோடி பெயர்: பாஜக எம்.பி வலியுறுத்தல்\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅஜித் வேடத்தில் பவன்கல்யாண்... ஆனால் பெப்பர் சால்ட் இல்லை\nகுழந்தையால் பிரபலமான பிபிசி ‌நேரலை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/moondru-mudichu/124091", "date_download": "2019-08-18T13:20:21Z", "digest": "sha1:PMSZFWR4XZJPGLAG625UBBP55NKXFO62", "length": 5547, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Moondru Mudichu - 27-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nமீண்டும் சிக்கிய வாயாடி வனிதா கமலிடம் வாண்டட் ஆக மாட்டிக்கொண்டரே கமலிடம் வாண்டட் ஆக மாட்டிக்கொண்டரே மக்கள் சும்மா விடுவாங்களா என்ன\nபீதியை கிளப்பும் ரஷ்யாவின் doomsday ஏவுகணை: எதிர்கால அபாயத்தில் உறைந்துபோயுள்ள உலக நாடுகள்\nதிருமணமான சில மாதத்தில் மனைவியை பார்த்து கதறிய புதுமாப்பிள்ளை.. கண் எதிரில் நடந்த பயங்கரம்\nசெய்தி வாசித்துக் கொண்டிருக்கும்போதே வெள்ளத்தில் மூழ்கிய பத்திரிகையாளர்\nபிக்பாஸ் வீட்டுக்கு போனவங்களுக்கு இந்த கொடுமை தான் நடக்கும் அதிர்ச்சியான உண்மையை கூறிய இளம் நடிகை\nநிர்வாண நிலையில் வீட்டில் சடலமாக கிடந்த த��ிழ் தம்பதி.. அவர்கள் எழுதிய கடிதத்தில் இருந்த உருக்கமான வரிகள்\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\nபிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்\nகுடும்ப குத்துவிளக்காக இருந்த இந்துஜாவா இது\nஅட்லீயுடன் போட்டி போட்டு டைட்டிலை வாங்கிய படக்குழுவினர் மாஸான டைட்டில் யாருக்கு போனது தெரியுமா\nஇந்த பூவை இப்படி சாப்பிட்டு வந்தால் போதும்.. எப்படிப்பட்ட புற்றுநோயும் காணாம போய்விடுமாம்..\nஅக்கா பாசத்தில் பொங்கிய வனிதா... அசிங்கப்படுத்திய தர்ஷன் லொஸ்லியாவால் செம்ம குஷியில் 5 ஸ்டார் டீம்...\nஇந்த வார எலிமினேஷனில் புதிய திருப்பம்- ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது இல்லை, வெளியேறப்போவது யார்\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\nபெரும் வசூலை ஈட்டி மீண்டும் மாஸ் காட்டிய அஜித் - பாக்ஸ் ஆஃபிஸ் லிஸ்ட் இதோ\nநம்பர் 1 இடத்தை பிடித்தது விஜய்யின் பிகில்- எப்படி பாருங்க\nசிறுவனின் ஆணுறுப்பில் சிக்கிய மர்மப்பொருள்.. பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி..\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nநாளுக்கு நாள் மோசமாகும் சேரனின் குணம்... குறும்படம் போட்டு பழிதீர்க்கும் நெட்டிசன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=851", "date_download": "2019-08-18T13:39:30Z", "digest": "sha1:5XYPW4STKASUYVSDO7CCBYNEE57NZB2M", "length": 46548, "nlines": 99, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nகங்கையின் மறுவீட்டில் - 3\nகழுகுமலை பயணக் கடிதம் - 2\nஅவர் - பகுதி 9\nவடமொழிக் கல்வெட்டுக்கள் – 2\nஇதழ் எண். 57 > கலைக்கோவன் பக்கம்\nநளினியின் பைஞ்ஞீலி ஆய்வு அதுவரை படியெடுக்கப்படாதிருந்த பல சோழர் காலக் கல்வெட்டுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. அவற்றுள் முக்கியமானது முதலாம் இராஜராஜரின் இருபத்தேழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும். இறைவன் விமானத்திற்கு முன்னுள்ள பெருமண்டபத்தின் வடக்குத் தாங்குதளத்தில் இருந்து நளினியால் படித்தறியப்பட்ட இக்கல்வெட்டு, விளத்தூர் நாட்டைச் சேர்ந்த அரங்கன் பழுவூர் நக்கன் என்பார் பைஞ்ஞீலி இறைவனுக்கு இர���்டு சங்கிராந்தியிலும் பூசை, வழிபாடு செய்யவும் அது போழ்து எட்டு அந்தணர்கள் கோயிலில் உணவருந்தவும் வாய்ப்பாகப் பதினேழரைக் கழஞ்சு மூன்று மஞ்சாடி ஆறுமா அளவுப் பொன்னைத் திருவெள்ளறை மேற்சேரி மணியம்பலத்து சபையாரிடம் தந்த தகவலைத் தருகிறது.\nஇந்தச் சிறப்பு வழிபாடுகள் எப்படி நிகழ்ந்தன. இவற்றிற்கு என்னென்ன பொருட்கள் வழங்கப்பட்டன என்பனவெல்லாம் கல்வெட்டில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. நக்கனால் தரப்பட்ட பொன்னை வைப்புத் தொகையாகக் கொண்ட சபையார் அதன் வழி வந்த ‘பலிசை’, ‘பொலிசை’, ‘பொலியூட்டு’ எனப் பல சொற்களால் குறிக்கப்படும் வட்டித் தொகையையே செலவினங்களுக்குப் பயன்படுத்தினர். இந்த சங்கிராந்திகளில் இறைத்திருமேனியை நீராட்டக் காவிரியிலிருந்து நீர் கொணரப்பட்டதாகக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.\nபுதிதாகக் கண்டறியப்பட்ட முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுப் பைஞ்ஞீலி இறைவனை, ‘மணவாளர்’ என்றும் இறைவியை ‘பட்டாரகி’ என்றும் அழைப்பது கண்டோம். பைஞ்ஞீலிக்கு அருகில் ‘அழகிய மணவாளம்’ என்ற பெயரிலேயே ஒரு சிற்றூர் உள்ளமை நினைவிற்கு வந்தது. ஆடித் திங்கள் உத்திராடத் திருநாளில் இறைவனும் இறைவியும் நீராட்டல் பெறவும் பெருந்திருவமுது கொள்ளவும் இராத் திருவிழா எழுந்தருளவும் வாய்ப்பாகத் தினைப்பல்லூர் என்னும் ஊரைச் சேர்ந்த சாத்தன் பசுபதியான திருவெள்ளறை மாயிலட்டி என்பார் 23 கழஞ்சுப் பொன்னளித்தார். இந்தப் பொன்னுக்கு எப்படிப் ‘பலிசை’ பொலிந்தது என்பதையும் கல்வெட்டு எடுத்துரைக்கிறது. ‘இருபத்து முக்கழஞ்சு பொன்னுக்கும் பலிசையாவது இவ்வாட்டை ஆடி முதலாக கழஞ்சின் வாய்த் திங்கள் இரண்டுமாப் பொன் பலிசையாக வந்த பலிசைப் பொன் முக்கழஞ்சே ஒன்பது மஞ்சாடிப் பொன்’.\nஇந்தப் பலிசைக்குப் பதினேழு கலம் முக்குறுணி நெல் பெறப்பட்டதாகக் கல்வெட்டுக் குறிப்பது கொண்டு, அக்காலத்திருந்த நெல் விலையை அறியமுடிகிறது. பெருந்திருவமுதிற்குத் தேவையான ஒரு கலம் அரிசிக்கு, இரண்டு கலம் தூணிப்பதக்கு அளவு நெல் தரப்பட்டுள்ளது. திருவமுது சமைத்தவரைக் கல்வெட்டு, ‘அடுவான்’ என்றழைக்கிறது. நீர் எடுத்து வந்தவரை ‘அட்டுவார்’ என்கிறது. ‘அடுதல்’, ‘அட்டுதல்’ எனும் இத்தகு சொல்லாட்சிகளை இக்கல்வ��ட்டின் வழிப் பெறமுடிந்தது. ஓர் அடுக்களையில் எத்தகு பணிகள் நிகழ்ந்தன. அவற்றைச் செய்தவர்கள் எப்படி அழைக்கப்பட்டனர் என்பனவெல்லாம் இக்கல்வெட்டால் வெளிப்போந்த தரவுகளாயின.\nபைஞ்ஞீலிக் கோயிலில் இராஜேந்திரர் காலத்தில் திருப்பதியம் விண்ணப்பம் செய்யப்பட்டதற்கும் இந்தக் கல்வெட்டே சான்றாகத் திகழ்கிறது. இராத்திருவிழாவின்போது ஏற்றப்பட்ட விளக்குகளுக்கு 32 நாழி எண்ணெய் செலவிடப்பட்டதாகக் கூறும் கல்வெட்டு, இவ்விழாவிற்கென வாழைக்குருத்துக் கொணரப்பட்டதாகவும் சொல்கிறது. பொதுவாகக் கோயில் விழாக்களைப் பற்றிப் பேசும் கல்வெட்டுகளில் வாழைக்குருத்து இடம்பெறுவதில்லை. இராஜேந்திரரின் இந்தக் கல்வெட்டு, வாழைக்குருத்தைச் சிறப்பித்துக் கூறியிருப்பது பைஞ்ஞீலிக்கும் வாழைக்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துமாறு அமைந்தமை கண்டு நானும் நளினியும் வியந்தோம்.\n‘இராத்திருவிழா’, ‘இராப்பூசை’ எனக் கல்வெட்டுகளில் வழங்குமாறு போலவே ‘இராப்பூசல்’ என்ற பெயரில் ஒரு சிற்றூர் விளங்குவதைச் சென்ற வாரம் சிற்றண்ணல்வாயில் சென்றபோது அறியமுடிந்தது. ‘இரா’, ‘இரவு’ எனும் இந்த இரண்டு சொல் வழக்குகளையும் ஆராயும் அவாவும் அப்போது ஏற்பட்டது.\nநளினி கண்டறிந்த இராஜாதிராஜரின் கல்வெட்டொன்று பைஞ்ஞீலிக் கோயில் இறைவிக்குச் செக்கொன்றையும் அடியாட்கள் எண்மரையும் இரண்டு கரை நாட்டு வாணியர் ஸ்ரீதனமாகத் தந்த தகவலைப் பகிர்ந்துகொண்டது. ‘ஆரண்ய விடங்கர்’ என்ற பெயரால் அக்காலத்தே வழங்கிய முகத்தலளவை பற்றியும் கல்வெட்டு வெளிச்சமிட்டது. இந்த ‘ஆரண்ய விடங்கர்’ என்னும் சொல்லாட்சி சுந்தரருக்குரியதாகும். பைஞ்ஞீலிப் பதிகத்தின் இறுதி அடிகளில் சுந்தரர் கையாளும் இந்தப் பெயரைச் சோழர் காலத்து முகத்தலளவை கொண்டுள்ளது எனில், மக்கள் பதிகங்களோடு எந்த அளவிற்கு ஒன்றியிருந்தனர் என்பதைத் தெளியலாம்.\nமூன்றாம் இராஜராஜரின் மெய்க்கீர்த்தியோடு விளங்கிய கல்வெட்டு, மிகச் சிறந்த நிலவிலை ஆவணமாகத் திகழ்ந்தது. கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஆவணங்கள் எழுதப்பட்ட முறைக்கும் ஆவணங்களில் கையாளப்பட்ட தமிழ்நடைக்கும் இக்கல்வெட்டுச் சிறந்த சான்றாக மிளிர்ந்தது. அதற்கு முன் இது போல் ஆவணக் கல்வெட்டுகளைப் படித்திருந்தபோதும், இ���்கல்வெட்டில் செய்திகள் சொல்லப்பட்டிருக்கும் அமைப்பு எங்களைப் பெரிதும் ஈர்த்தது. முற்சோழர் கால நிலவிலை ஆவணங்களுக்கும் பிற்சோழர் கால நிலவிலை ஆவணங்களுக்கும் பல வேறுபாடுகளைக் காணமுடிந்தது. முனைவர் திரு. சு. இராஜகோபால் தம்முடைய முனைவர் பட்ட ஆய்விற்கு இந்த நிலவிலை ஆவணங்களையே கொண்டார் என்பதைத் திரு. அப்துல் மஜீது வழி அறிந்தபோது மகிழ்ந்தேன்.\nநளினி கண்டறிந்த மூன்றாம் இராஜராஜர் கால நிலவிலை ஆவணக் கல்வெட்டுகளுள் ஒன்று, ஆறு வேலி கார் மறு நிலத்திற்கு 15000 காசு விலையென்றது. மற்றொரு கல்வெட்டு 40 வேலி புன்செய் நிலத்தை 10300 காசுக்கு விற்றதாகக் கூறியது. மற்றொரு கல்வெட்டு ஆயிரம் குழிப் புன்செய்யின் விலையை ஐந்நூறு காசு எனக் காட்டியது. ஒரே காலகட்டத்தில் நிலவிய இந்த விலை வேறுபாடுகள் குறித்தும் விரிவான அளவில் ஆய்வு செய்யும் எண்ணம் எழுந்தது. நன்செய், புன்செய், நீர்நிலம், திடல், களர்நிலம் என நிலங்களின் தன்மைக்கேற்பவும் விளைதிறனுக்கேற்பவும் விலை அமைந்திருந்தமையை எங்களின் எளிய ஆய்வுகள் புலப்படுத்தின. பெரிய அளவில் இத்தகு ஆய்வுகளைக் கொண்டு செல்லக் கருதியிருந்தோம். ஆனால், அதற்குள் அடுக்கடுக்கான பணிகள் வந்து சேர்ந்தமையால், நிலவிலை ஆய்வு அப்படியே நின்றுவிட்டது.\nநளினி கண்டறிந்த புதிய கல்வெட்டுகளுள் ஒன்று, ‘திருத்தொண்டத்தொகை நல்லூர்’ என்னும் பெயரில் அமைந்திருந்த ஊரொன்றை அடையாளப்படுத்தியது. சுந்தரரால் பாடப்பெற்ற திருத்தொண்டத்தொகையின் பெயரால் பைஞ்ஞீலிக்கு அருகே ஒர் ஊர் விளங்கியமை அளவற்ற மகிழ்வைத் தந்தது. இலக்கியங்களின் பெயரேற்று விளங்கும் ஊர்கள் தமிழ்நாட்டில் எண்ணிக்கையில் மிகமிகக் குறைவாகும். கோயில் திருமடைப்பள்ளியில் கிடைத்த கல்வெட்டு அம்மடைப்பள்ளியைக் கட்டியவராகக் ‘கிளைவாழ வாழ்ந்தான்’ என்பாரைச் சுட்டியது. அவர் பெயரே அவர் பண்புகளை விளக்குமாறு இருந்தமை கண்டு வியந்தோம். திருப்பணிகளால் சிதறடிக்கப்பட்டிருந்த பல துண்டுக் கல்வெட்டுகளையும் நளினியின் களஆய்வுகள் வெளிக்கொணர்ந்தன. அவற்றால் ஒய்சளர்கள் இக்கோயிலுக்கு ஆற்றியிருந்த பணிகளையும் அறங்களையும் அறியமுடிந்தது.\nஆய்வேட்டைக் காலத்தில் முடிக்க அரும்பாடுபட்டோம். களஆய்வுகளே பல திங்கள்களை விழுங்கிவிட்டதா��், எழுதுவதற்குக் குறைந்த அளவு காலமே கிடைத்தது. என்றாலும், நளினியின் முயற்சியும் உழைப்பும் காலத்தே ஆய்வேடு முடியக் காரணமாயின. ஏறத்தாழ மூன்று திங்கள் உழைப்பிற்குப் பிறகு உருவான ஆய்வேட்டை மஜீதிடம் தந்து படித்துக் கருத்துக் கூறுமாறு கேட்டிருந்தோம். அவர் முழுவதும் படித்துவிட்டு நளினியின் உழைப்பையும் ஆய்வேடு அமைந்திருக்கும் பாங்கையும் உளமாரப் பாராட்டினார்.\nபட்டயத் தேர்வில் முதல் வகுப்பில் தேறிய நளினியின் ஆய்வேட்டை அது போழ்து தொல்லியல்துறையின் இயக்குநராக விளங்கிய திரு. கு. தாமோதரன் பெரிதும் பாராட்டினார். விரைவிலேயே அந்த ஆய்வேட்டைத் தொல்லியல்துறையின் வெளியீடாக நூல்வடிவில் கொணரவிருப்பதாகவும் கூறினார். அவருக்குப் பிறகு பலர் வந்தும் ஆய்வேடு தரப்பட்டுப் பதினெட்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் திருப்பைஞ்ஞீலி தொல்லியல்துறை வெளியீடாக மலரவில்லை. நளினிக்குப் பின்னால் வந்த பல ஆய்வு மாணவர்களின் ஆய்வேடுகள் நூல்களாகிவிட்டபோதும் நளினியின் ‘திருப்பைஞ்ஞீலி’ அச்சுக்கூடம் செல்லவில்லை. சில நேரங்களில் சில மனிதர்கள் பல நேரங்களில் அதே காரணங்கள் பல நேரங்களில் அதே காரணங்கள் மனித மனங்களின் கீழ்மைகளை வெளிச்சம்போட்டுக் காட்டி அதற்குச் சில வரிகளைப் பலியிடுவதினும் நல்லவற்றையே திரும்பிப்பார்ப்போம் என்று தடம் மாறுகிறேன் வாருணி.\n1989 ஆகஸ்டுத் திங்களில் அமரர் தவத்திரு குன்றக்குடி அடிகளாரிடமிருந்து மடலொன்று வந்தது. அதில் 10. 9. 1089 அன்று மணமேற்குடியில் குலச்சிறையார் விழா நடைபெற இருப்பதாகவும் அதில் நான் கலந்துகொண்டு உரையாற்றவேண்டும் என்றும் அடிகளார் கேட்டிருந்தார். உடன் இசைவளித்து மடலனுப்பினேன். விழா அழைப்பிதழ் வந்த போதுதான் தவத்திரு அடிகளார் அவ்விழாவில் எனக்குக் ‘குலச்சிறையார் விருது’ அளித்துச் சிறப்பிக்கவிருப்பது அறிந்து நெகிழ்ந்தேன். அவரது பேருள்ளத்தில் என் பணிகளுக்கு இடம் கிடைத்திருப்பது மகிழ்வளித்தது.\nவிழாவில் வானொலி நண்பர் திரு. இளசை சுந்தரமும் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு. ச. முத்துக்குமரனும் கலந்துகொண்டனர். விழா மேடையில் அடிகளாரின் திருக்கைகளால் இரண்டாம் முறையாகப் பொன்னாடை போர்த்தப்பெறும் பேறு பெற்றேன். ‘குலச்சிறையார் விருது’ வழங்கிச��� சிறப்பித்ததுடன், ‘கலைக்குரிசில்’ என்ற பட்டத்தையும் அளித்துப் பெருமைப்படுத்தினார்கள். நடிகர் திலகம் திரு. சிவாஜிகணேசனுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய அந்தப் பட்டம் எப்படியோ எனக்கும் வந்து சேர்ந்தது. அடிகளாரின் இனிய புன்னகையும் என் பணிகளை உள்வாங்கித் தக்கமுறையில் வெளிப்படுத்தி என்னை ஊக்குவித்த சொற்பெருக்கும் நெஞ்சில் அவரை ஆழப் பதியவைத்தன. ஒரு தந்தையின் நிலையிலிருந்து அவர் மகிழ்ந்தார். ஒரு மகனின் நிலையிலிருந்து நான் பெருமிதமுற்று நெகிழ்ந்தேன். தமிழ்நாடு முழுவதும் கண்வீச்சும் கருத்துவீச்சும் கொண்ட அப்பெருந்தகையின் அன்பிற்கு எல்லையேது என நினைத்து நிறைந்தேன்.\nஅந்த விழாவில் கலந்துகொண்ட துணைவேந்தர் திரும்பும்போது தம்முடன் வருமாறு அழைத்தமையால், நானும் சுந்தரமும் அவருடன் பயணித்தோம். என் பணிகளைப் பற்றியெல்லாம் நன்கு கேட்டறிந்த துணைவேந்தர், அடிகளார் உள்ளத்தில் நான் இடம்பெற்றிருப்பது குறித்துப் பாராட்டி வாழ்த்தினார். அந்தப் பயணம் முழுவதும் நானும் அவரும் சுந்தரமும் நிறையப் பேசினோம். துணைவேந்தரின் அன்பு வட்டத்தில் இணைய அப்பயணம் வழியமைத்தது.\nஅந்தப் பயணத்தின்போதுதான் ஆங்கிலத்தில் வெளிவந்துகொண்டிருந்த சூழலியல் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளின் சுருக்கக் கையேட்டை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சார்பில் தமிழ்ப்படுத்தலாம் என்ற கருத்தினைத் துணைவேந்தர் பகிர்ந்துகொண்டார். தமிழில் அறிவியல் வளம் பெருக வேண்டுமென்ற அவரது சிந்தனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வரலாறு, தமிழ் இரண்டிலும் ஒத்த ஆர்வம் கொண்டிருந்த அப்பெருந்தகை எனக்குள் பெரும் கிளர்ச்சியை உருவாக்கினார். அவரது முயற்சிகள் அனைத்திலும் உடனிருந்து உழைக்கும் பேரார்வத்திற்கு ஆளானேன். சிந்தனைக் கீற்றுகளோடு எதையும் நிறுத்திக்கொள்ளும் வழக்கமற்ற துணைவேந்தரின் அருமுயற்சியால் ‘சூழலியல்’ பற்றிய ஆய்வுக்கட்டுரைகளின் சுருக்கக் கையேட்டை வெளிக்கொணரத் துறைசார்ந்த அறிஞர்களைக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் நானும் இணையத் துணைவேந்தர் உளம் கொண்டது என் பேறு.\nசூழலியல் சார்ந்து ஆங்கிலத்தில் வெளிவந்துகொண்டிருந்த ஓர் அருமையான காலாண்டு இதழில், இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் தனியார், ��ரசு நிறுவனங்களிலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலியல் தொடர்பான ஆய்வுகளைப் பற்றிய கட்டுரைகளின் சுருக்கங்கள் பல்வேறு துறைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுத் தரப்பட்டிருந்தன. முதன்முதலில் அந்த இதழைப் பார்த்தபோது வியந்துபோனேன். இந்தியாவின் அறிவியல் ஆய்வுகள் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளனவா என்று வியக்குமளவிற்கு ஆய்வுக்கட்டுரைகள் எண்ணிக்கையிலும் தரத்திலும் பெருகி இருந்தன. ஒவ்வொரு காலாண்டு இதழும் நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளின் சுருக்கத் தொகுப்பாக விளங்கியது. முதல் பார்வையில், இவற்றையெல்லாம் தமிழில் ஒழுங்குபட மொழிபெயர்த்திட முடியுமா என்ற தயக்கமே மேலோங்கி நின்றது.\nஆனால், முதல் குழுக் கூட்டத்திலேயே துணைவேந்தரின் தொடக்கவுரை என் தயக்கத்தைப் பேரளவிற்கு நீக்கியது. இந்த ஆய்வுக்கட்டுரைகளின் சுருக்க இதழைத் தமிழ்ப்படுத்துவதன் நோக்கம், தமிழ்ப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், அதற்கான தீர்வுகள் என அனைத்தும் பற்றிய அவரது உரை ஒரு கண்திறப்பாக விளங்கியதென்றே கூறலாம். மொழிபெயர்ப்பாளர்களுக்கு உதவக்கூடிய அகரமுதலிகள், களஞ்சியங்கள் இவற்றின் பெயர்களையும் அவரே தந்து உதவினார். தமிழ்மொழியின் வளம் கூட்டும் இம்முயற்சிக்கு மொழியறிவு கொண்ட அனைத்து அறிவியலாளர்களும் துணைநிற்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டபோது அந்தக் குழுவிலிருந்த அனைவரும் உளம் பூரித்தோம். பேராசிரியர் சீனிவாசன் அந்தக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். இந்த அருமையான திட்டத்தை முன்னெடுத்துச் சென்ற பெருமையும் அவருடையதே.\nமுதல் இதழிற்கான மொழிபெயர்ப்புகளை உருவாக்க ஒரு குழுவையும் அந்த மொழிபெயர்ப்புகளைச் சரிபார்க்க ஒரு குழுவையும் அமைக்கவேண்டியிருந்தது. தமிழறிஞர்கள் ஒரு புறமும் அறிவியல் அறிஞர்கள் ஒரு புறமும் இருந்தாலும், இரண்டிலும் வல்லவர்களைத் தேடியறிவது துன்பமான செயலாகவே இருந்தது. பல்துறை சார்ந்த இருபது மருத்துவர்களின் பெயர்களைத் தரும் பொறுப்பு என்னிடம் ஒப்புவிக்கப்பட்டது. தமிழ்மொழியில் வளமுடைய பல மருத்துவர்களை அறிந்திருந்தமையால் என் பணி எளிதாக முடிந்தது.\nதஞ்சாவூர் அறுவை வல்லுநர் சு. நரேந்திரன் என் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். மருத்துவர் சு. பழனியாண்டி சிறந்த தம���ழ் ஆர்வலர். அவருடைய அநுமதியுடன் அவர் பெயரையும் முன்மொழிந்திருந்தேன். சிராப்பள்ளியில் நாங்கள் நெடுங்காலம் நடத்தி வந்த மருத்துவச் சொற்பொழிவுகள் வழி மொழி வளம் மிக்க மருத்துவ நண்பர்களை ஏற்கனவே அடையாளம் கண்டு வைத்திருந்ததால் எல்லாம் இனிதே முடிந்தது. அந்தக் குழுவிலேயே துணைவேந்தரிடம் பெயர்ப்பட்டியலை அளித்த முதல் உறுப்பினர் நானாக இருந்ததில் எனக்குப் பெரும் நிறைவு ஏற்பட்டது. துணைவேந்தரும் சிராப்பள்ளி மருத்துவர்களில் பலர் மொழி வளம் மிக்கவர்களாக விளங்கியமை கண்டு மகிழ்ந்தார்.\n1989ன் இறுதியில் ஒருவாறாக இரண்டு குழுக்களும் உருவாக்கப்பட்டன. இரண்டு குழுக்களிலும் என் பெயர் இருந்தமை துணைவேந்தருக்கு என்மீதிருந்த நம்பிக்கையை உணர்த்தியது. தமிழ் மொழிக்கு வளம் சேர்க்க உழைக்கும் அந்த மாமனிதருக்கு இயன்ற வகையில் எல்லாம் துணைநிற்க உறுதிகொண்டேன். மொழி வளம் பெருக்க வெற்றுரைகளை வீசி, மேடையிலிருந்து இறங்கியதும் அனைத்தும் மறக்கும் அறிஞர் கூட்டத்திடையே அவர் தனித்துத் தெரிந்தார். அவருடைய தமிழுணர்வு உண்மையானது. ஆங்கில மொழியில் அவருக்கிருந்த ஆளுமையையும் நான் அறிவேன். என்றாலும் தமிழில் பேசுவதையே அவர் விரும்பினார். தவிர்க்கமுடியாத கூட்டங்களில் மட்டுமே ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார். அவருடைய சொல்லும் செயலும் ஒன்று போல இருந்ததை உடனிருந்த ஆறாண்டுகளிலும் கவனித்துவந்திருக்கிறேன்.\n1989 ஆகஸ்டில் எங்கள் மையத்தில் நிகழ்த்தப்பட்ட திங்கள் பொழிவிற்குத் துணைவேந்தர் ச. முத்துக்குமரனே தலைமையேற்றார். ‘என் அண்மைக் கால ஆய்வுகளின் நினைவோட்டம்’ என்ற தலைப்பில் என். சேதுராமன் உரையாற்றினார். இரண்டாம் பேரரசுப் பாண்டியர்களைப் பற்றிய அவரது ஆய்வே உரைப்பொருளாக அமைந்தது. வானியல் குறிப்புகளின் அடிப்படையில் பாண்டிய அரசர்களைக் காலவரிசைப்படுத்தியிருந்தார். பல்வேறு கல்வெட்டியல் மாநாடுகளில் ஆற்றியிருந்த உரைகளின் தொகுப்பாக விளங்கிய அந்நிகழ்வில், அவருடைய ஆய்வுநூல்களை மையத்திற்கு அளித்து மகிழ்ந்தார்.\nசெப்டம்பர்த் திங்களில் நடந்த பொழிவிற்கு மருத்துவரும் தேர்ந்த பாடகருமான தே. நாராயணன் தலைமையேற்றார். ‘பழந்தமிழர் இசை பற்றிய கண்டுபிடிப்புகள்’ என்ற தலைப்பில் அறிஞர் வீ. ப. கா. சுந்தரனார் சிறந்ததோர் ஆய்வுரை நிகழ்த்தினார். தம்மோடு கொண்டு வந்திருந்த புல்லாங்குழல், பறை இவற்றை முழக்கிப் பல்வேறு பண்களை இசைத்துக் காட்டினார். எண்ணற்ற அறிஞர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கேள்விகளும் பலவாக எழுந்தன.\nஅக்டோபர்த் திங்களில் சிராப்பள்ளி வானொலியின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் ஈ.ச.சுந்தரமூர்த்தி தலைமையில் தொல்லியல்துறை பதிவு அலுவலர் நண்பர் கி. ஸ்ரீதரன் உரையாற்றினார். ‘கல்வெட்டில் கோயில் திருப்பணிகள்’ என்ற தலைப்பில் அமைந்த அவருடைய தொகுப்புரை, சோழர்களின் பங்களிப்பை வெளிச்சமிட்டுக் காட்டியது. திரு. ஸ்ரீதரன் நல்ல உழைப்பாளி, அமைதியானவர். தேவைப்படும் உதவிகளைச் செய்யத் தயங்காதவர். எல்லோருடனும் இனிமையாகப் பழகியவர். அவருடைய பணிக்காலத்தில் எங்கள் மையமும் தொல்லியல்துறையும் இணைந்து பல ஆய்வுப்பணிகளையும் சீரமைப்புப் பணிகளையும் மேற்கொண்டிருக்கிறோம். பழுவூர், பெருங்குடிக் கோயில்களின் அருகே இருந்த தகவல் அறிக்கைப் பலகைகளின் பிழைகளை அறவே அகற்றிப் புதிய பலகைகளைப் பொருத்திய பெருமை அவரையே சாரும். சிற்பி திரு. இராமனும் அவரும் இணைந்து பல சீரிய பணிகளைச் சிராப்பள்ளிக் கோட்டத்தில் மேற்கொள்ள, இயன்றதைச் செய்த நிறைவு எனக்குண்டு.\n1989 இறுதியில் பைஞ்ஞீலிக் களஆய்வின்போது வெளிக்கோபுரத்தின் அருகில் மண்ணில் புதையுண்டிருந்த சிற்பம் ஒன்றை நளினி கண்டறிந்தார். சிவபெருமானின் பிச்சையுகக்கும் தோற்றமாக அமைந்திருந்த அதை உள்ளூர் மக்களின் உதவியோடு அகழ்ந்து வெளிப்படுத்தினோம். நெடுங்காலமாக மண்ணில் புதையுண்டிருந்ததால் சிற்பம் நன்றாகவே இருந்தது. கழுவித் தூய்மை செய்த பிறகே அது சோழர் காலச் சிற்பம் என்பதை அறியமுடிந்தது. திருப்பணி ஒன்றின்போது கோயில் வளாகத்திலிருந்து அச்சிற்பம் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று கருதினோம்.\nஊரின் புறத்தே தோட்டமொன்றில் கல்வெட்டுப் பலகையொன்று கிடப்பதாக அறிந்ததும் அதையும் ஊரார் உதவியுடன் கோயில் வளாகத்திற்குக் கொணர்ந்தோம். பைஞ்ஞீலி இறைவனுக்குத் துறையூர் வட்டம் கோட்டத்தூரில் வாழ்ந்த காசி ரெட்டியார் மகன் அருணாசல ரெட்டியார் இலுப்பைத் தோப்பொன்றைக் கொடையாகத் தந்த செய்தியை அக்கல்வெட்டின் வழி அறியமுடிந்தது.\nகோயில் வளாகத்திலேயே புதைந்திருந்த சிற்பமொன்றையும் வீரசோமேசுவரரின் கல்வெட்டையும் திரு. ஆறுமுகத்தின் உதவியுடன் அகழ்ந்தெடுத்து வெளிச்சுற்றில் வருவார் பார்க்குமாறு இருத்தினோம். வீரசோமேசுவரரின் வடமொழிக் கல்வெட்டு, அவருடைய பல்வேறு விருதுகளை வெளிப்படுத்தியது. சிற்பம் யாரைக் குறிக்கிறதென்பதை அறியக்கூடவில்லை.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/tradition/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-18T12:47:30Z", "digest": "sha1:U2DBEO6SU7TR5HOROJUXCXCVBGS2EF6Y", "length": 28163, "nlines": 174, "source_domain": "ourjaffna.com", "title": "தமிழர் கிராமியக் கலைகள் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nஒரு நாட்டின் கலை மற்றும் கலாச்சாரம் அச்சமூகத்தினைப் பிரத���பலிக்கும் சிறந்த கருவியாகும்.\nகலை என்பது பொழுது போக்கிற்காக மட்டுமின்றித் தகவல் ஊடகமாகவும், கலாச்சாரப் பலகனியாகவும் திகழ்கின்றது. கலை என்பது மன உணர்வுகளின் வெளிப்பாடு.குறிப்பாக நாடகக் கலைகள் நமது மண்ணோடு, நம்மோடு தொடர்புடையவை. நமதுபாரம்பரியத்தையும் அடி ஆழத்து வேர்களையும் பிரதிபலிப்பவை. கலை, சமூக வளர்ச்சிக்கும், மனஎழுச்சிக்கும் சிறந்த கருவி.\nநமது முன்னோர்களின் நம்பிக்கைகள், எண்ணங்கள், சிந்தனைகள், பழக்க வழக்கங்கள், ஆகியவற்றை நாட்டுப்புறக் கலைகள் மூலம் அறியமுடிகிறது. இக்கலைகளே சமுதாயத்தின்ஆவணமாகத் திகழ்கின்றன. இக்கிராமியக் கலைகளே, தகவல் பரப்பும் ஊடகமாகவும் பழக்கவழக்கப் பண்பாட்டுப் பெட்டகமாகவும் திகழ்ந்துள்ளன.\nஇன்று தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியான தகவல் தொடர்பிற்கும் பொழுது போக்கிற்கும் பல்வேறு ஊடகங்கள் உருவாகி வருகின்றன. இம்மாறுதல் இயற்கையானதே. இவற்றினை நாம் எளிதில் புறக்கணித்துவிட முடியாது. காலத்திற்கு ஏற்ற மாறுதல்கள் தேவைதான்.\nஇதுபோன்று ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான கலைகள் உள்ளன. இந்தக்கலைகள் வெளியே தெரியாமல் உள்ளன. மேலும் நாடகம், வீதி நாடகம், இசை நாடகம், நாட்டிய நாடகம், பரதநாட்டியம், இசைச் சிற்பம் போன்ற பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.\nகிராமக் கோவில்களில் ஒயிலாட்டம் விழாக்காலங்களில் ஆடப்படுகிறது. இதிகாச புராண வரலாற்றுக் கதைகளே ஒயிலாட்டத்தில் பாடப்படும், கட்டபொம்மன், மதுரைவீரன், வள்ளி திருமணம் கதைகள் இடம் பெறும். ஒயிலாட்டம் ஆடுபவர் வெள்ளை ஆடை அணிந்து இருப்பர். காலில் சலங்கையும் கட்டியிருப்பர். கையில் ஆளுக்கொரு கைக்குட்டையைப் பிடித்து இருப்பர். நுனியில் பிடித்து அதை அழகாக வீசியபடியே பாடி ஆடுவர்.\nகோலாட்டம் என்பது பெண்களுக்கென்றே உரிய ஆட்டமாகும். இரண்டு கோல்களைப் பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்று மோதி ஒலி எழுப்பி ஆடுகின்ற ஆட்டமே கோலாட்டம் ஆகும். சமுதாயத்தைப் பற்றியும், தலைவர்களைப் பற்றியும் கோலாட்டப் பாடல்கள் எழுதப்பட்டன. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளிலும் கோலாட்டம் ஆடப்படுகிறது.\nமாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் கரகம் எடுப்பது தமிழ் நாடெங்கும் உள்ள வழக்கமாகும். மலர்களைக் கொண்டு அழகான ஒப்பனை செய்யப்பட்ட குடத்��ைத் தலையில் வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம் கரக ஆட்டமாகும். இறை வழிபாட்டுடன் தொடர்பு உடையது இந்த கலை பல்வகை வண்ண மலர்களால் போர்த்தப்பட்டு அழகாகச் செய்யப்பட்டிருக்கும். இந்த கரகாட்டத்தில் ஆண்கள், பெண்கள் ஒன்றாக ஆடுவது பல அடுக்குகள் கொண்ட கரகத்தைத் தாங்கி ஆடுவது கரகாட்டத்தின் தனிச்சிறப்பு.\nகாவடியாட்டம் சமய உணர்விற்காகவும் பொழுது போக்கிற்காகவும் நிகழ்த்தப்படுகிறது. காவடி, தண்டைக் கொண்டு ஆடுவதால் இவ்வாட்டம் காவடியாட்டம் எனப் பெயர் பெற்றது காவடி எடுத்து முருகக் கடவுளை வழிபடும் நிகழ்ச்சியாகக் காவடி ஆட்டம் நடைபெறுவது தமிழர்கள் மரபாகும். காவடியாட்டம் இறைத் தொடர்புடையது ஆதலால் பல கடுமையான நோன்புகளை மேற்கொண்டு காவடி எடுப்பர். கலைத்திறனும் ஆடல் நுட்பமும் இதில் மிகுதியாக இருக்கும்.\nதமிழகமெங்கும் நிகழும் ஆட்டங்களில் கும்மியாட்டம் முக்கிய இடம் வகித்து வருகின்றது. கும்மிக்கென்று தனிமெட்டு உண்டு. ஒருவர் முதலில் பாட, அதனைத் தொடர்ந்து பெண்கள் குழுவாகச் சேர்ந்து பாடுவர்.\nதமிழகத்தில் உள்ள நாட்டுப்புறக் கலைகளில் மிகச் சிறந்தது வில்லுப்பாட்டு. வில்லுப்பாட்டு பிறப்பிடம் குமரி மாவட்டம் வில்லுப்பாட்டில் குறைந்தது ஐந்து பேர் இருப்பர். வில்லுப்பாட்டில் கதைப் பாடல்களைப் பாடிக்காட்டுவார்கள். தலைவர் இருவர் கதையைப் பாட்டாகக் கூறிச்செல்லும்போது விளக்க வேண்டிய இடத்தில் விளக்கி, உரை நடையாக கூறுவர். தெய்வங்களின் வரலாறு. தெய்வ நிலை பெற்ற வீரர்களின் வரலாறு. அரசர்களின் வரலாறு இவற்றை மக்களுக்கு எடுத்துக் கூறவே வில்லுப்பாட்டு பயன்பட்டது. விழாக்களில் பாடப்பட வில்லுப்பாட்டு, இன்று இலக்கியம், அரசியலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அரசியல் சமுதாயத் தலைவர்களின் வரலாறுகள் வில்லுப்பாட்டில் இடம் பெறுகின்றன. காந்தி மகான் கதையை மறைந்த கலைவாணர்பாமர மக்களிடையே பரப்பினார். ஈழத்தில் சின்னமணி வில்லுப்பாட்டால் பிரபலமான ஒரு கலைஞர்.\nபிறநாட்டுப்புறக் கலைகளைப் போன்றே இதுவும் தெய்வ வழிப்பாட்டோடு தொடர்பு உடையது. திரௌபதி விழாக்களில், மாரியம்மன் விழாக்களில், சிவன், திருமால், கணேசன், ஆகியோருக்கு எடுக்கப்படும் விழாக்களில் தெரு கூத்தானது நிகழ்த்தப்பட்டு வருகிறது.\nகடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாற்பது கூத்து குழுக்கள் உள்ளன. தெரு கூத்து பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாறுபட்டு நிகழ்த்தப்படுகிறது. தெருக்கூத்தில் வரும் கதாபாத்திரங்களின் பண்புகளை வண்ணங்களும் ஒப்பனையும் வெளிப்படுத்தும், துரியோதனனுக்கு சிவப்பும், துச்சாதனுக்கு மஞ்சள், பீமனுக்கு மேகவண்ணமும், கிருஷ்ணனுக்கு பச்சையும், திரௌபதிக்கு இளஞ்சிவப்பும், அர்ச்சுனனுக்கு நீலமும் தீட்டுவர்.\nதெருக்கூத்தில் முதன் முதலாக அரங்கினுள் நுழையும் பாத்திரம் கட்டியக்காரன் ஆவான். அவன் கூத்தின் நடுநாயகமான பாத்திரமாகி, அரசனைப் புகழ்பவனாகவும், தூதுவனாகவும், வேலைக்காரனகவும், கோமாளியாகவும், பொது மக்களுள் ஒருவனாகவும், மாறிமாறிப் பாடுவான். கூத்தைத் துவக்கி, காட்சிகளை விளக்கி கதைகளைத் தெரியப்படுத்தி அறிவுரைகளை தூவி, காலநேரச் சூழல்களை முறைப்படுத்தி வாழ்த்துக் கூறுவதுடன் கூத்தை முடிக்கும் பலவேலைகளையும் செய்கின்றவனாக கட்டியக்காரன் தெருக்கூத்தில் இடம் பெறுகிறான். கூத்தின் இறுதிக்கட்டம் பொது வசனம், முடிவுப்பாட்டு, மங்களம் பாடுவதோடு முடியும். தெரு கூத்தானது இவ்வாறு அனைத்து நாட்டுப்புற கலைகளுக்குச் சிறப்பு செய்வதனை காணலாம்.\nபொம்மைகள் வைத்து நிகழ்த்துவதால் பாவைக் கூத்து எனப்படுகிறது. பொம்மைகள் தோல் பொம்மைகள், மண் பொம்மைகள் என இருவகைப்படும்.\nதமிழ் நாட்டில் இக்கலை தஞ்சை, திருச்சி, இராமநாதபுரம், நெல்லை, குமரி ஆகியமாவட்டங்களில் நடத்தப்படுகிறது. பாவைகளை மரத்தாலும், தோலாலும் செய்து நூல்களைக் கட்டி ஒரு திரைக்குப் பின்னாலிருந்து ஒருவர் ஆடியசைத்துக் கதைகளை விளங்கச் செய்யும் நாட்டுப்புறக்கலைக்கு ”பாவைக் கூத்து” எனப்பெயர்.\nமரப்பாவைகள் நல்ல ஆடைகள் அணிவிக்கப் பெற்றிருக்கும் தரையில் புரளுமாறு ஆடைகள்பெரிதாக இருக்கும் காண்பதற்கு கால்களே இல்லாமல் மனப்பாவனையில் கால்கள் உள்ளது போல் காட்டப்பெறும். கயிறுகள் இன்றி பொம்மைகள் தாமே. இயங்குவதாக மனத்தோற்றத்தை முழுமையாகத் தோற்றுவிக்கிறபோது அது கலையாகிவிடுகிறது.\nசிலம்பம் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிலம்பம் சிறப்புற்று விளங்கினாலும் குமரி மாவட்டத்தின் சில பகுதிகளில் விளையாடும் சிலம்பாட்டமே சிறப்பானது. இதில் கம்பிகளைக் கொண்டு ஒலியெழுப்பி விளையாடுவர். இக்கலையைப் பயிற்றுவிக்கும் செயலைக் ”களிரிப்பயிற்று” என்று கூறுவர். புத்த சமயத்துறவிகள் மூலம் இந்தப்போர்க்கலை சீனா, ஜப்பான் நாடுகளுக்குச் சென்றது என்பர் வரலாற்று ஆசிரியர்கள். இக்கலை சிறந்த மாற்றங்களுடன் ஜப்பான் நாட்டில் கராத்தே என்று அழைக்கப்படுகிறது.\nபுராணக் கதைகளைப் பொய்க்கால் குதிரை ஆட்டத்தின் மூலம் நடித்துக் காட்டுவதுண்டு. தஞ்சையை ஆண்ட மராட்டியர்களால் இக்கலை சிறப்புற்றது. ஆணும், பெண்ணும் பங்கேற்கும் இவ்வாட்டத்தில் ஆண் அரசர் வேடந்தாங்கியும், பெண் அரசி வேடந்தாங்கியும் ஆடுவர்.\nகேரளா நாட்டு கதகளி பஞ்சாபி நாட்டுக் கதை ஆகியவற்றின் நடனக் கூறுகள் பொய்க்கால்குதிரை ஆட்டத்தில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.\nஉறியடி என்பது ஒரு கிராமியக் கலையாகக் கருதப்படுகிறது. உறியடி விழா என்பதும் கோவில் சார்ந்த கலையாகக் கருதப்படுகிறது. உறி 10 அல்லது 15 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கும். உறியை அடிப்பவர் மூன்று அடி நீளமுள்ள கம்புடன் காத்திருப்பர்.\nமழையின்றித் தவிக்கும் காலத்தில் பல ஊர்களில் உடுக்கடிப்பாட்டு நடத்தப்படும் இராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இக்கலை நிகழ்ச்சி பிரபலமாக உள்ளது. காத்தவராயன் கதையைப் பாடுவதே பெரு வழக்கமாக உள்ளது.\nதேரோட்டம், சாமி ஊர்வலம் போன்ற திருவிழா நிகழ்ச்சிகளில் இவ்வாட்டம் நிகழ்த்தப்படுகிறது. ஒருவர் புலி போன்ற வேடமிட்டு ஆடுவர். மற்றொருவர் வேட்டைக்காரன் போல் வேடமிட்டு ஆடுவர். இவ்விருவரும் சேர்ந்து ஆடும் ஆட்டந்தான் புலி ஆட்டம் என்பர்.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/57586-dhanush-next-film-name-productionno-34.html", "date_download": "2019-08-18T14:09:46Z", "digest": "sha1:PCRUD2QVJAZTGM5OZSY6L67ULKJR2A7O", "length": 9631, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "குற்றாலத்தில் ஆரம்பித்த தனுஷ் படம் | dhanush next film name ProductionNo.34", "raw_content": "\nஆப்கான் குண்டுவெடிப்பு: ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு\nகுளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\nவிரைவில் திமுக தனிமைப்படுத்தப்படும்: தமிழிசை\nகேரளாவில் மழை, வெள்ளத்திற்கு 113 பேர் உயிரிழப்பு\nகாவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\nகுற்றாலத்தில் ஆரம்பித்த தனுஷ் படம்\nதனுஷ் நடிக்க இருக்க���ம் புரோடக்ச‌ன் நம்பர் 34 படத்திற்கான பூஜை குற்றாலத்தில் நடந்தது.\nதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவ‌ங்கியது. ஏற்கனவே இயக்குனர் துரை செந்தில்குமார் தனுஷின் கொடி படத்தை இயக்கியுள்ளார். அடுத்ததாக இவர்களின் கூட்டணி புரோட‌க்சன் நம்பர் 34ன் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. இந்த திரைப்படத்தில் சினேகா முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்கள் 2006ல் வெளிவந்த செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படத்தில் ஒன்றாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅசுரன் படத்திற்கு பிறகு தனுஷ் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்நிலையில் தனுஷின் புதிய படத்திற்கான சூட்டிங்கை படக்குழு ஆரம்பித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nIPC 376 ஃபர்ஸ்ட் லுக் ரீலீஸ்\nஜூலை காற்றில் படத்திற்கான ஆடியோ வெளியீடு\nஅஜித்துடன் நடித்த அந்த 15 நாட்கள்: மகிழ்ச்சியில் சிம்பு பட இயக்குநர்\nநடிகை ஓவியாவை கைது செய்யுங்க... மகளிர் அணியினர் போலீசில் புகார்\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n4. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \n7. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதனுஷுக்கு வில்லனாகும் மலையாள நடிகர்\nதனுஷின் அசுரன் படம் குறித்த முக்கிய தகவல்\nஇளமை தோற்றத்தில் தனுஷ் : பர்ஸ்ட் லுக் உள்ளே...\nதனுஷின் பிறந்த நாளை ஒட்டி வெளியாகும் முக்கிய அறிவிப்பு\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n4. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \n7. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\nசாஹோ திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சியை நேரலையில் காண ஒரு அறிய வாய்ப்பு\nவைகோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஇந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\nவத்திக்குச்சி வனிதாவையே பத்த வச்சுட்டாங்க கஸ்தூரி: பிக் பாஸில் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-08-18T13:31:39Z", "digest": "sha1:CZFHR53UA2TNLI2GUQIEEKBDYFTQHCJA", "length": 17137, "nlines": 97, "source_domain": "athavannews.com", "title": "சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது அயர்லாந்து அணி! | Athavan News", "raw_content": "\nகடும் மழையால் வவுனியாவில் வெள்ளம்\nஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க அறிவிப்பு\nகூட்டணி குறித்த உறுதியான முடிவு இன்னும் ஒருவாரத்தில் அறிவிக்கப்படும் -ஜி.எல்.பீரிஸ்\nஜே.வி.பி.யின் தேசிய மக்கள் சக்தி கூட்டம் ஆரம்பமாகியது\nபுலிகளை காரணங்காட்டி ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாமென மஹிந்த கூறமுடியாது – சரவணபவன்\nசிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது அயர்லாந்து அணி\nசிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது அயர்லாந்து அணி\nசிம்பாப்வே கிரிக்கெட் அணி, அயர்லாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது.\nஅங்கு சென்றுள்ள சிம்பாப்வே அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடுகின்றது.\nஇதற்கமைய தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், நடைபெற்று வருகின்றது. இதில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் போட்டியில், அயர்லாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.\nஇதற்கிடையில் நேற்று இரு அணிகளுக்கிடையிலான தீர்க்கமான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியின் முடிவினை தற்போது பார்க்கலாம்….\nபெல் பாஸ்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இரண்டு அணிகளும் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கின.\nஎதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.\nஇதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணி, சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொண்டது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான போல் ஸ்டெயர்லிங், ஜேம்ஸ் மெக்கோல்யும் ஆகிய இருவரும் இணைந்து 111 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துக் கொண்டனர்.\nஇதன்போது போல் ஸ்டெயர்லிங், 52 ஓட்டங்கள் பெற்றிருந்த போது ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் இப்போட்டியின் ஊடாக ஒருநாள் போட்டிகளில் 4000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லையும் எட்டினார்.\nஇதனையடுத்து களமிறங்கிய எந்த வீரர்களும் அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கவில்லை. எனினும், மத்திய தரவரிசையில் களமிறங்கிய விக்கெட் காப்பாளர் லோர்கன் டக்கர் மட்டும் 56 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுதத்தார்.\nஏனைய வீரர்களான ஹென்ரிவ் பால்பரின் 9 ஓட்டங்களுடனும், வில்லியம் போட்டர்பீல்ட் 20 ஓட்டங்களுடனும், கெவீன் ஓ பிரையன் 6 ஓட்டங்களுடனும், ஷேன் கெட்டேக் 7 ஓட்டங்களுடனும், மார்க் அடாய்ர் 3 ஓட்டங்களுடனும், என்டி மெக்பிரைன் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, டிம் மார்டக் 2 ஓட்டங்களுடனும் மற்றும் போய்ட் ரென்கின் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.\nஇதற்கமைய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 242 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஇதனைதொடர்ந்து 243 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சிம்பாப்வே அணி, ஆரம்பமே சற்று தள்ளாட்டத்தை எதிர்கொண்டது.\nஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஹெமில்டன் மசகட்சா மற்றும் சொலமன் மைர் ஆகியோர் தலா 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய கிரைஜ் எர்வீன் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துவிட்டு ஆட்டமிழந்தார்.\nஅடுத்து களமிறங்கிய பிரெண்டன் டெய்லர் ஓட்டமெதுவும் பெறாத நிலையில் ஏமாற்ற அடுத்து களமிறங்கிய மூன்று வீரர்கள் சற்று ஆறுதல் அளித்தனர்.\nசீன் வில்லியம்ஸ் 58 ஓட்டங்களையும், ஷிகண்டர் ரஸா 31 ஓட்டங்களையும், ரியான் பர்ல் 53 ஓட்டங்களையும் அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.\nஆனால் அடுத்து களமிறங்கிய வீரர்கள் அணிக்காக பெரிதளவான பங்களிப்பை வழங்கவில்லை. ரிச்மண்ட் முத்தும்பாமி 2 ஓட்டங்களுடன் ஏமாற்ற, டொனால்ட் ட்ரிபானோ 33 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.\nஇதற்கமைய சிம்பாப்வே அணியால் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் அந்த அணி 5 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.\nஇதன்போது கெய்ல் ஜார்வீஸ் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும், டென்டாய் சடாரா 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.\nஅயர்லாந்து அணியின் பந்துவீச்சு சார்பில், டிம் முர்டாக் 5 விக்கெட்டுகளையும், ஷேன் கெட்டேக் 2 விக்கெட்டுளையும், போய்ட் ரென்கின் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, அயர்லாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.\nஇரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, பெல் பாஸ்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகடும் மழையால் வவுனியாவில் வெள்ளம்\nவவுனியாவில் பெய்த கடும் மழையினால் வீதிகள் அனைத்தும் நீர் நிரம்பி வெள்ளகாடாக காட்சியளிப்பதுடன் போக்கு\nஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க அறிவிப்பு\nமக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அதன் தலைவர் அநுரகுமார திசாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார\nகூட்டணி குறித்த உறுதியான முடிவு இன்னும் ஒருவாரத்தில் அறிவிக்கப்படும் -ஜி.எல்.பீரிஸ்\nபொதுஜன பெரமுனவின் கூட்டணிக்கான யாப்பு குறித்த தீர்க்கமான முடிவு இன்னும் ஒருவாரத்தில் எட்டப்படும் என\nஜே.வி.பி.யின் தேசிய மக்கள் சக்தி கூட்டம் ஆரம்பமாகியது\nமக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டம் தற்போது ஆரம்பமா\nபுலிகளை காரணங்காட்டி ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாமென மஹிந்த கூறமுடியாது – சரவணபவன்\nவிடுதலைப்புலிகள் கூறியதாக தெரிவித்து பிரதமர் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டமென கூறும் உரிமை எதிர்க்கட்சி\nஎந்தவொரு திட்டத்தையும் ஆராய்ந்த பின்னரே முதலமைச்சர் முடிவெடுப்பார் – செல்லூர் ராஜு\nஎந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தும் முன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 9 முறை யோசித்தால் மு\nபுலமைப் பரிசில் கொடுப்பனவை இணையம் மூலம் வழங்க ஏற்பாடு\nபுலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு புலமைப் பரிசில் கொடுப்பனவுகளை இணையம் மூலம் (O\nதற்போதைய ஆட்சியாளர்களின் பெயர் கறுப்பு பட்டியலில் இடம்பெறும் – தினகரன்\nதற்போது ஆட்சியில் இருப்பவர்களின் பெயர் வருங்கால சரித்திரத்தில் கறுப்பு பட்டியலில் இடம்பெறும் என அ.ம.\nமுக்கிய 5 சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை கோருகிறார் பதில் பொலிஸ்மா அதிபர்\nவசீம் தாஜுதீன், லசந்த விக்ரமதுங்க கொலைகள் உட்பட 5 சம்பவங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்\nபிள்ளையானின் விடுதலையை வலியுறுத்தி மட்டக்களப்பில் பேரணி\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் விடுதலையை வலியுறுத்தியும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை\nகடும் மழையால் வவுனியாவில் வெள்ளம்\nஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க அறிவிப்பு\nஎந்தவொரு திட்டத்தையும் ஆராய்ந்த பின்னரே முதலமைச்சர் முடிவெடுப்பார் – செல்லூர் ராஜு\nபுலமைப் பரிசில் கொடுப்பனவை இணையம் மூலம் வழங்க ஏற்பாடு\nமுக்கிய 5 சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை கோருகிறார் பதில் பொலிஸ்மா அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/new-curriculum-preparation-works-for-classes-2-7-10-and-12-are-intensified/", "date_download": "2019-08-18T12:55:37Z", "digest": "sha1:N6EBWBGJJ3HUEJVWKJBMMPDVJ3VG2JGS", "length": 11373, "nlines": 153, "source_domain": "exammaster.co.in", "title": "2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரம்Exam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nTN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால்டிக்கெட்\nTNPSC – குரூப் 1 தேர்வு: 2.29 லட்சம் பேர் எழுதினர்வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து\nகுரூப் 2 தேர்வு: கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி கடைசி: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 தேர்வு நேரம் மாற்றம்\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\n2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரம்\nதமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் 2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற���று வருகிறது.\nஇந்தப் பணிகள் ஜனவரி இறுதியில் முடிவடையும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதைய கல்விச்சூழலுக்கு ஏற்ப தமிழகத்தில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க மாநில அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் முதல் கட்டமாக 1, 6, 9, பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைத்தனர். க்யூ.ஆர். குறியீடு, பொது அறிவுத் தகவல்கள் என பல்வேறு புதிய விஷயங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்தப் பாடத்திட்டம் கல்வியாளர்கள், பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.\nஇதைத் தொடர்ந்து ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையின்படி 2, 7, 10, 12 ஆகிய நான்கு வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கும் பணி சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கடந்த ஜுன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.\nஇதில் முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இலக்கியவாதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பாடத் திட்ட வடிவமைப்புக் குழுவினர் கூறியது: தமிழக அரசின் சார்பில் இரண்டாவது கட்டமாக 2, 7, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு 2019-2020-ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\nஇவற்றில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய இரு வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படுவதால் அவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ளோம்.\nஇதற்காக சிபிஎஸ்இ, பல்வேறு மாநிலங்களின் பாடத்திட்டம், ஐசிஎஸ்இ உள்ளிட்ட சர்வதேச பாடத்திட்டங்களை ஆய்வு செய்து சிறந்த விஷயங்களை பயன்படுத்தியுள்ளோம்.\n176 பாடங்கள் வடிவமைப்பு: இந்த நான்கு வகுப்புகளுக்கும் பிறமொழிகள் உள்பட மொத்தம் 176 பாடங்களை வடிவமைக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்துக்கான வடிவமைப்பு முடிவடைந்த பின்னர் அதை பேராசிரியர் கொண்ட குழு மேலாய்வு செய்யும். தற்போதைய நிலவரப்படி பாடத் திட்டத்தின் ஆங்கில வடிவம் நிறைவு பெற்றுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு தமிழில் வடிவமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். இரண்டாம் கட்ட புதிய பாடத்திட்டத்தில் தற்போதுவரை 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.\nவரும் ஜனவரி இறுதி வாரத்துக்குள் இந்தப் பணிகள் முடிவடைந்ததும் கல்வியாளர்களின் கருத்துகளுக்குப் பிறகு பிப்ரவரி இறுதியில் பாடநூல்களை அச்சடிப்பதற்கு தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்றனர்.\nNewer Post1,338 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=110150", "date_download": "2019-08-18T13:04:16Z", "digest": "sha1:PZZUN7OZZYMHK7H4JWFBN74JBTDTRHPH", "length": 16677, "nlines": 190, "source_domain": "panipulam.net", "title": "தமிழர்களுக்கு நிகரான அதிகாரம் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும்: யோகேஸ்வரன் Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (102)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nட்ரம்ப்பின் விருப்பத்திற்கு டென்மார்க் மறுப்பு\nஇந்தோனேசியாவில் கப்பல் ஒன்றில் தீ விபத்து-7 பேர் பலி \nகோட்டாபய வந்தால் தமிழர்களுக்கு இருண்ட யுகம்-சி.வி விக்னேஸ்வரன்\nகாபூலில் குண்டுவெடிப்பு 63 பேர் பலி – மேல���ம் பலரின் நிலை கவலைக்கிடம்\nசாந்தை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பூங்காவனம்-16/08/2019\nதலைமன்னார், ஊருமலை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு\n13 இலங்கையர்களை நாடு கடத்தியது அவுஸ்திரேலியா\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« 6 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் சாவகச்சேரியில் கைது\nதமிழர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரித்தானியாவில் கைது\nதமிழர்களுக்கு நிகரான அதிகாரம் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும்: யோகேஸ்வரன்\nவடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு நிகரான அதிகாரம், இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.\nஅத்தோடு இந்த நாட்டிலே எதிர்காலத்தில் எந்தவொரு சமூகமும் தமது உரிமைக்காக போராடும் நிலை உருவாகக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு – ஏறாவூரில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇதன்போது மேலும் தெரிவித்த அவர், “ இந்த நாடு ஒரு இனத்துக்குரிய நாடு அல்ல. இந்த நாட்டிலுள்ள அனைத்துப் பிரஜைகளும் சுயநிர்ணய உரிமையுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இதற்காகவே நாங்கள் அரசியல் தீர்வினைக் கோரியுள்ளோம்.\nஇந்த நாட்டிலுள்ள பெரும்பான்மை சமூகம் ஏனைய தேசிய இனங்களை அடக்க முடியாது.\nதமிழ் மக்களுக்கு அதிகாரம் கிடைக்குமாகவிருத்தால், முஸ்லிம் மக்களுக்கும் அதே அதிகாரம் சமனாக வழங்கப்பட வேண்டும்.\nதமிழ் மக்கள் நியாயமான அரசியல் தீர்வினைப் பெறும்போது, இஸ்லாமிய மக்கள் தமது உரிமைக்காகப் போராடும் நிலை உருவாகக் கூடாது.இங்கு வாழும் இஸ்லாமிய மற்றும் சிங்கள மக்கள் கேட்காமலே அந்த மக்களுக்குரிய உரிமை வழங்கப்பட வேண்டும்.\nமுன்னாள் பிரதியமைச்சராகவிருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தமிழ் – முஸ்லிம் மக்களை மோதவிட வேண்டும் என்று பல நடவடிக்கைகளை அண்மைக்காலமாக முன்னெடுத்து வருகிறார்.கிழக்கில் முஸ்லிம் ஒருவரை ஆளுநராக நியமித்தது தொடர்பாக பல கருத்துக்கள் வெளியிடுகிறார்.\nஇதேநேரம் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பில் உள்ள அவர், ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ���ல்லாவற்றையும் தமிழர்களுக்கெதிராகச் செய்கிறது, அதற்குத் தமிழ் தேசிய கூட்டமைப்பு துணை போகிறது என கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.\nநாங்கள் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்க உதவினாலும் தமிழ் மக்களின் அபிலாசைகளை தூக்கியெறிந்து அற்ப சொற்ப சலுகைகளுக்காக ஒருபோதும் அமைச்சுப் பதவிகளைப் பெறமாட்டோம் “ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thagavalpalagai.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-18T12:55:43Z", "digest": "sha1:VNXMCXFDYZNQX4B47PR5KSPTU3WZFGGO", "length": 8202, "nlines": 67, "source_domain": "thagavalpalagai.com", "title": "அரசியல் - Thagaval Palagai Website", "raw_content": "\nஅரியலூரில் துணிப்பை கடை திறப்பு விழா\nஅரியலூரில் துணிப்பை கடை திறப்பு விழா தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் குறிப்பிட்ட சில வகை நெகிழி தயாரிப்புகளுக்கு தடை விதித்துள்ளது. இதையடுத்து மக்கும் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு ஆங்காங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற. அரியலூர் மாவட்டத்தில் முதன்முறையாக துணிப்பை விற்பனைக்காகவே புதிய கடைதிறப்பு விழா நடைப்பெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ வும் திமுக மாவட்ட செயலாருமான எஸ்.எஸ். சிவசங்கர் துணிப்பை விற்பனையை தொடக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மொழியியல் …\n குரல் வந்த திசைகேட்டு மெல்ல நிமிர்ந்த வயதான அந்த அம்மாவுக்கு எப்படியும் அறுபது தாண்டியிருக்கும் இன்னா..ஆயா உன்னத்தான் நல்லாக்கீரியா மீண்டும் கேட்டான் அந்த இளைஞன். யாரு நைனா நீ என்றாள் தன் எதிரே நின்ற இளைஞனை பார்த்த படி சற்று தடுமாற்றமாக அட இன்னா..ஆயா நா..இங்கத்தான்கீரேன் போன மாசம் எங்கா ஆயா போனதுல இருந்து உன் வயசு ஆயாவப்பாத்தாலே… ப்ஃபீலாக்கீது அதான் ஒரு தபா பேசிட்டு போலான்னு வந்துகீரேன் …\nபனை இருக்க பயமேன்… தொடர் 3\nபனை இருக்க பயமேன்… தொடர் 3 வணக்கங்க போன தொடரில் பனை வகைகளை பார்த்தோம் இல்லிங்களா… இப்போ அதன் பருவநிலை எப்படின்னு பார்ப்போம் பனை காய்கள் மார்ச் மாதங்களில் காய்க்க தொடங்கும் மே மாதங்களில் அது நுங்காக மாறி நம்மை கோடையில் தாகத்தில் இருந்து காக்கிறது கிராமங்களில் கோடை விடுமுறையில் சிறுவர்களின் உணவே இதுதான் இது கோடையில் ஏற்படும் வெப்பத்தை தணிக்கும்…ந���ங்கை சாப்பிட்ட பிறகு அதன் கொடுக்கையில் வண்டி செய்து …\nஅரியலூரில் துணிப்பை கடை திறப்பு விழா March 9, 2019\nஇறங்கி…செய்வோம் – சிறுகதை March 9, 2019\nபனை இருக்க பயமேன்… தொடர் 3 December 27, 2018\n – வயிற்றுப்புண்ணிற்கு வகை வகையான மருத்துவம். December 24, 2018\nபனை இருக்க பயமேன் (தொடர்….2 ) December 20, 2018\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு ஒன்பதாம் இதழ்\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு எட்டாம் இதழ்\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு ஏழாம் இதழ்\nதகவல் தொழில்நுட்பத்தின் நவீன வளர்ச்சியை பயன்படுத்தி தமிழ் ஊடகப் பரப்புக்கு அறிமுகம் செய்யும் விதமாக சிறப்பு மிக்க மனிதர்கள், விவசாயம், கலை, பண்பாடு, அறிவியல், அரசியல், ஆன்மீகம் ,வரலாறு போன்ற தகவல்களை எந்த வீத உள்நோக்கம் இன்றி வெளியிடுவதன் மூலம் உங்களையும் எங்களையும் பெருமைப்படுத்திக்கொள்ள விழைகிறோம்.தகவல்களை நகர்ப்புறம் மட்டும்மின்றி கிராமங்களிலும் கொண்டு சேர்ப்பதில் அக்கறையோடு தொடங்க பட்ட நிறுவனம் தான் thagavalpalagai.com ஆகும்.செய்திகளைப் பொருத்தவரை,அனைத்துச் செய்திகளும் பாரபட்சமில்லாமல் வழங்கப்படும். மக்களைப் பாதிக்கும் செய்திகள், தனிநபர்களின் அந்தரங்கத் தகவல்கள், வக்கிரச் செய்திகள்,சாதி/மதவெறியைத் தூண்டும் செய்திகள் வெளிவராது.\nதிரு. R. சுரேஷ் MABL (உயர்நீதிமன்ற கிளை மதுரை) ,\nதிரு T. செல்வம் BABL ,\nதிரு.T. கரிகாலன் BABL (உயர் நீதி மன்றம் சென்னை ) ,\nதிரு. P.K. வாசுகி BCA BL(HONS) ( உயர் நீதி மன்றம் சென்னை ).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2010/08/", "date_download": "2019-08-18T13:25:06Z", "digest": "sha1:5BS77U4YMCQB32UHGUNN6LO3IWMEGWR2", "length": 17664, "nlines": 724, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்", "raw_content": "\nஎம்.பிக்கள் சம்பளமும் வாடகையும்: தேசம் நேரிடும் வேடிக்கை முரண்\nமனுஷ்யபுத்திரன்: மனதிற்குள் சொற்களின் ஜெபமாலை\nசூரஜ் ரந்திவ்: போட்டி மனப்பான்மையும் தோல்வி மனப்பான்மையும்\nரவீந்திர ஜடேஜா: தேர்வின் குளறுபடி மற்றும் தோல்வியின் பலிகடா\nநொபுக்கு கட்சுரா: வாழ்வும் எழுத்தும்\nநவீன ஜப்பானிய பெண்கள் ஹைக்கூ\nஇலங்கை கிரிக்கெட்: கர்ஜிக்க கற்றுக் கொண்ட பூனை\nஇந்திய - இலங்கை தேர்வாளர்களின் : விதூஷகனும் நாயகனும்\nசங்கக்காரா எந்த அணிக்கு தலைவர்\nமூன்றாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெறுமா\nநின்றபடி நகரும் காலம்: யுவனின் வாசனைக் கப்பல்\nகதை முட��வுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\nமீ டூ - சில விமர்சனங்கள்2\nமீ-டூ - சில விமர்சனங்கள்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/04/15/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-08-18T14:10:42Z", "digest": "sha1:UBMFIYU7VQPMLRC4SDBEEJBNX4DBQDUA", "length": 5671, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "பெண்ணின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடியவர் மடக்கிப்பிடிப்பு… | Netrigun", "raw_content": "\nபெண்ணின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடியவர் மடக்கிப்பிடிப்பு…\nயாழ்ப்பாணம், வல்வெட்டிதுறைப் பகுதியில் பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடிய நபர் ஒருவரை பொலிசார் துரத்திப் பிடித்த சம்பவம் இடம்பெற்றது.\nவல்வெட்டித்துறை பகுதியில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துச் சென்றதாக வல்வெட்டித்துறை பொலிசார் மூலம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டது.\nஇதனை அடுத்து துரிதமாக செயற்பட்ட புலனாய்வுப் பிரிவினர் மந்திகை – துன்னாலைக்கு இடைப்பட்ட அல்லையம்பதி பகுதியில் வைத்து சங்கிலியை அறுத்த வழிப்பறிக் கொள்ளையரை மடக்கிப் பிடித்து நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்\nPrevious articleமீனவப் படகிற்கு தீ மூட்டிய சந்தேக நபர் கைது\nNext articleஆணிடம் பெண்கள் எதிர்பார்க்கும் 8 விடயங்கள்…\nபிரபல ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்.\nஇந்தியன்-2 படத்தில் இணையும் நடிகர்\nகண் முன்னே தோன்றிய மரணம்… மயிரிழையில் மிரள வைத்த நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/65379-water-fight-speakers-driver-attack-a-woman-with-knife-in-pallavaram.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-08-18T13:03:01Z", "digest": "sha1:2ATHZZXM6ZD7SETQBYA6PBKENSZM55V4", "length": 9076, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தண்ணீருக்காக சண்டை - பெண்ணை கத்தியால் கிழித்த சபாநாயகரின் ஓட்டுநர் | Water Fight : Speakers Driver attack a woman with Knife in Pallavaram", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்���ில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nதண்ணீருக்காக சண்டை - பெண்ணை கத்தியால் கிழித்த சபாநாயகரின் ஓட்டுநர்\nபல்லாவரம் அருகே தண்ணீரால் ஏற்பட்ட சண்டையில் சபாநாயகர் தனபாலின் ஓட்டுநர் பெண்ணை கத்தியால் கிழித்தார்.\nசென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுபாசினி (28). இவரது கணவர் மோகன் நேற்றிரவு தண்ணீருக்காக மோட்டர் போட்டுள்ளார். அப்போது அதே குடியிருப்பில் வசிக்கும் ஆதிமூல ராமகிருஷ்ணன் என்பவர், ‘சம்பில் தண்ணீர் இல்லை எதற்கு மோட்டர் போடுகிறாய்’ மோகனை சத்தம் போட்டுள்ளார்.\nஇதையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட மோகனை ஆதிமூல ராமகிருஷ்ணன் எட்டி உதைத்துள்ளார். அதைத் தட்டிக் கேட்ட அவரது மனைவியையும் அடித்து, கத்தியால் வாய்த்தாடையில் கிழித்துள்ளார். இதில் காயமடைந்த சுபாஷினி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வாயில் 6 தையல் போடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் ஆதிமூல ராமகிருஷ்ணனை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரித்து வருகின்றனர். அவர் சபாநாயகரின் ஓட்டுநராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nதிமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்பிரமணியன் காலமானார்\nஎனது பாலியல் புகாருக்கு ஆதாரம் இல்லையா நடிகை தனுஸ்ரீ தத்தா ஆவேசம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபகலில் ஆட்டோ ஓட்டுநர்கள்.. இரவில் கொள்ளையர்கள் - மடக்கிப் பிடித்த போலீஸ்\nகர்ப்பிணிக்கு உதவ ரயில் நடைமேடைக்கு வந்த ஆட்டோ..\nகால்டாக்ஸி ஓட்டுநரை சரமாரியாகத் தாக்கிய இளைஞர்கள்\nசெல்ஃபோன் பார்த்தபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணி இடைநீக்கம்\nகர்நாடக புதிய சபாநாயகராக விஸ்வேஷ்வர் ஹெக்டே தேர்வு\nபேருந்தின் கேபின் முன் அமர்ந்து ஓட்டுநரிடம் தகராறு செய்த பெண் - வீடியோ\nகர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் ராஜினாமா\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 3 கர்நாடக எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு\nஉச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் முடிவு\nப்ளே ஸ்டோரிலிருந்து 85 செயலிகள் அதிரடி நீக்கம்\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\nஜவஹர்லால் நேரு பல்கலை.க்கு பிரதமர் மோடி பெயர்: பாஜக எம்.பி வலியுறுத்தல்\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்பிரமணியன் காலமானார்\nஎனது பாலியல் புகாருக்கு ஆதாரம் இல்லையா நடிகை தனுஸ்ரீ தத்தா ஆவேசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-18T13:02:18Z", "digest": "sha1:IX2FKPSFF54GTBTMUHPXSWI3IIYENMR7", "length": 9078, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ராணுவத்தினர்", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nபனியில் சிக்கிய கர்ப்பிணியை மீட்ட ராணுவத்தினர் \nகாஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: 3 ராணுவத்தினர் உயிரிழப்பு\n15,000 அடி உயரத்தில் சிக்கிக்கொண்ட அமெரிக்கரை மீட்ட இந்திய ராணுவத்தினர்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: அப்பாவி பெண் பலி\nபாலஸ்தீன நபர் துப்பாக்கிச் சூட்டில் 3 இஸ்ரேல் ராணுவத்தினர் கொலை\nராம் ரஹீம் ஆசிரமத்தில் ஆயுதங்கள் உள்ளதா: துணை ராணுவத்தினர் அதிரடி சோதனை\nராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் செய்கின்றனர்: கம்யூனிஸ்ட் தலைவர் சர்ச்சை பேச்சு\nகுடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு\nசுங்கச்சாவடிகளில் ராணுவம் குவிப்பு.. தலைமை செயலகத்தில் மம்தா உள்ளிருப்புப் போராட்டம்\nமோசுல் நகருக்குள் ஈராக் படைகள் நுழைந்தன: ஐஎஸ் பயங்கரவாதிகளுடன��� கடும் சண்டை\nகாஷ்மீரில் ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்\nபாக்., மக்களையும் காப்பாற்றியவர்கள் இந்திய ராணுவத்தினர்: மோடி பு‌கழாரம்\nராணுவத்தினர் அதிரடி தாக்குதல்.. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் 45 பேர் பலி\nராணுவத்தினர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு‌\nஏப்ரல் கடைசி வாரத்தில் துணை ராணுவத்தினர் தமிழகம் வருகை: சிஆர்பிஎஃப் இயக்குனர் தகவல்\nபனியில் சிக்கிய கர்ப்பிணியை மீட்ட ராணுவத்தினர் \nகாஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: 3 ராணுவத்தினர் உயிரிழப்பு\n15,000 அடி உயரத்தில் சிக்கிக்கொண்ட அமெரிக்கரை மீட்ட இந்திய ராணுவத்தினர்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: அப்பாவி பெண் பலி\nபாலஸ்தீன நபர் துப்பாக்கிச் சூட்டில் 3 இஸ்ரேல் ராணுவத்தினர் கொலை\nராம் ரஹீம் ஆசிரமத்தில் ஆயுதங்கள் உள்ளதா: துணை ராணுவத்தினர் அதிரடி சோதனை\nராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் செய்கின்றனர்: கம்யூனிஸ்ட் தலைவர் சர்ச்சை பேச்சு\nகுடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு\nசுங்கச்சாவடிகளில் ராணுவம் குவிப்பு.. தலைமை செயலகத்தில் மம்தா உள்ளிருப்புப் போராட்டம்\nமோசுல் நகருக்குள் ஈராக் படைகள் நுழைந்தன: ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் கடும் சண்டை\nகாஷ்மீரில் ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்\nபாக்., மக்களையும் காப்பாற்றியவர்கள் இந்திய ராணுவத்தினர்: மோடி பு‌கழாரம்\nராணுவத்தினர் அதிரடி தாக்குதல்.. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் 45 பேர் பலி\nராணுவத்தினர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு‌\nஏப்ரல் கடைசி வாரத்தில் துணை ராணுவத்தினர் தமிழகம் வருகை: சிஆர்பிஎஃப் இயக்குனர் தகவல்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/moondru-mudichu/129790", "date_download": "2019-08-18T13:21:45Z", "digest": "sha1:PMP2TEM2NHSGGB4366N2SACOBJW3UGMP", "length": 5580, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Moondru Mudichu - 28-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வைய���ன் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nமீண்டும் சிக்கிய வாயாடி வனிதா கமலிடம் வாண்டட் ஆக மாட்டிக்கொண்டரே கமலிடம் வாண்டட் ஆக மாட்டிக்கொண்டரே மக்கள் சும்மா விடுவாங்களா என்ன\nபீதியை கிளப்பும் ரஷ்யாவின் doomsday ஏவுகணை: எதிர்கால அபாயத்தில் உறைந்துபோயுள்ள உலக நாடுகள்\nதிருமணமான சில மாதத்தில் மனைவியை பார்த்து கதறிய புதுமாப்பிள்ளை.. கண் எதிரில் நடந்த பயங்கரம்\nசெய்தி வாசித்துக் கொண்டிருக்கும்போதே வெள்ளத்தில் மூழ்கிய பத்திரிகையாளர்\nபிக்பாஸ் வீட்டுக்கு போனவங்களுக்கு இந்த கொடுமை தான் நடக்கும் அதிர்ச்சியான உண்மையை கூறிய இளம் நடிகை\nநிர்வாண நிலையில் வீட்டில் சடலமாக கிடந்த தமிழ் தம்பதி.. அவர்கள் எழுதிய கடிதத்தில் இருந்த உருக்கமான வரிகள்\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\nபிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்\nகுடும்ப குத்துவிளக்காக இருந்த இந்துஜாவா இது\nஅட்லீயுடன் போட்டி போட்டு டைட்டிலை வாங்கிய படக்குழுவினர் மாஸான டைட்டில் யாருக்கு போனது தெரியுமா\nஇந்த பூவை இப்படி சாப்பிட்டு வந்தால் போதும்.. எப்படிப்பட்ட புற்றுநோயும் காணாம போய்விடுமாம்..\nஅக்கா பாசத்தில் பொங்கிய வனிதா... அசிங்கப்படுத்திய தர்ஷன் லொஸ்லியாவால் செம்ம குஷியில் 5 ஸ்டார் டீம்...\nஇந்த வார எலிமினேஷனில் புதிய திருப்பம்- ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது இல்லை, வெளியேறப்போவது யார்\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\nபெரும் வசூலை ஈட்டி மீண்டும் மாஸ் காட்டிய அஜித் - பாக்ஸ் ஆஃபிஸ் லிஸ்ட் இதோ\nநம்பர் 1 இடத்தை பிடித்தது விஜய்யின் பிகில்- எப்படி பாருங்க\nசிறுவனின் ஆணுறுப்பில் சிக்கிய மர்மப்பொருள்.. பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி..\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nநாளுக்கு நாள் மோசமாகும் சேரனின் குணம்... குறும்படம் போட்டு பழிதீர்க்கும் நெட்டிசன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/04/03/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-08-18T13:19:50Z", "digest": "sha1:LYDRX6GTTEXFXQPJUY6FINMRU2DDU3KF", "length": 11974, "nlines": 127, "source_domain": "eswarayagurudevar.com", "title": "சொர்க்க பூமியாக வாழும் மனித உடலில் \"உயிரின் துணை கொண்டு\" சொர்க்கலோகத்தை உருவாக்க வேண்டும் - மகரிஷிகளுடன் பேசுங்கள்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nசொர்க்க பூமியாக வாழும் மனித உடலில் “உயிரின் துணை கொண்டு” சொர்க்கலோகத்தை உருவாக்க வேண்டும்\nசொர்க்க பூமியாக வாழும் மனித உடலில் “உயிரின் துணை கொண்டு” சொர்க்கலோகத்தை உருவாக்க வேண்டும்\nபடிக்காதவன்தான் நான் (ஞானகுரு) இதைச் சொல்கின்றேன். இயற்கையின் உண்மையின் உணர்வுகளை அறியும் ஆற்றலையும் ஞானிகள் மகரிஷிகள் பெற்ற ஆற்றலையும் பெறும் தகுதியை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் கொடுத்தார்.\nநீங்கள் படித்திருந்தாலும் படிக்கவில்லை என்றாலும் யாம் சொல்லும் உணர்வின் தன்மையை ஆழமாகப் பதிவாக்கும்போது\n1.உங்கள் நினைவாற்றல் “அண்டத்தையும் அளந்தறிந்த… அகஸ்தியன் பால் செல்லும்…\n2.அந்த அகஸ்தியர் பெற்ற உணர்வை நீங்கள் பெற்று உங்களுக்குள் கருவாக உருவாக்க முடியும்\n3.இருளை அகற்றி ஒளியாக மாற்றும் திறன் உங்களால் பெற முடியும் என்ற நம்பிக்கையில் தான் இதைச் சொல்கிறேன்.\nமகரிஷிகள் பெற்ற சக்தியைப் பெறுவதற்காகவும் உலக அனுபவம் பெறுவதற்காகவும் ஈஸ்வரபட்டர் இட்ட கட்டளைப்படி காடு மேடெல்லாம் நான் அலைந்தேன்… தெரிந்தேன்.. அறிந்தேன்… துன்புறுத்தப்பட்டேன்…\nஅந்தத் துன்பத்தில் இருந்து விடுபடும் உணர்வுகளை குருநாதர் உணர்த்தினார். அந்த உணர்வின் ஆற்றலைக் கவர்ந்தேன்.\nதுன்பத்தை அகற்றிடும் ஆற்றலை வளர்த்து அதன் வழியில் பெற்ற ஞானத்தைத் தான் இங்கே போதிக்கின்றேன். போதிக்கும் உணர்வுகளைப் பதிவாக்கி மீண்டும் நினைவு கொண்டு வளர்த்தால் உங்களை அறியாத இருளை போக்க முடியும்.\nஇந்த உடலில் நாம் நீடித்த நாள் இருப்பதில்லை, உடலில் இருக்கும் போது அந்த அருள் ஒளியை வளர்த்துக் கொள்ளுங்கள். அருளைப் பெருக்கி அதை அனைவரும் பெற வேண்டும்.. எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்திட்டால் மற்றவர்களையும் நலம் பெறச் செய்ய முடியும்.\nஆகவே நீங்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற ஆசையில் தான் அருள் ஞானத்தைப் போதிக்கின்றேன்.\n1.அருள் ஒளியின் உணர்வை நுகருங்கள்.\n2.அருள் ஞான அணுக்களை உங்கள் உடலுக்குள் உருவாக்கும்.\n என்று அறிந்து ��தை அடைந்திட வேண்டும். அதை மையமாக வைத்து வாழ வேண்டும்.\n1.இந்த மனித உடலுக்குப் பின் நாம் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்\n2.ஒளியின் சரீரமாக ஆவதே மனிதனுடைய கடைசி நிலை.\n3.ஒளியாகி விட்டால் அகண்ட அண்டத்திலே நாம் என்றுமே ஜோதிச் சுடராக என்றும் பதினாறு என்ற நிலை அடையலாம்.\nமனித உடல் பெற்ற நிலையில் ஆறாவது அறிவை (கார்த்திகேயா) வைத்து உயிரின் துணை கொண்டு அந்த நிலையை அடைய முடியும். ஏனென்றால் நம் உயிர் தான் எல்லாவற்றையும் (பார்ப்பது கேட்பது நுகர்வது) உருவாக்குகின்றது.\nஉயிர் அது எப்படி அறிவாக நமக்குத் தெளிவாக்குகின்றதோ அதே போல் நாம் நுகரும் உணர்வை எல்லாம் உயிருடன் ஒன்றச் செய்து ஒளியாக மாற்றும் திறன் ஆறாவது அறிவிற்கு உண்டு.\nஆனால் “என்னமோ போகட்டும்… நாளைக்கு நடப்பதை யார் அறிவார்…” என்று எண்ணினால் இதற்குப் பின் நாம் நரகலோகம் தான்.\nஇப்பொழுது நாம் இந்த உடலான சொர்க்க பூமியில் இருக்கின்றோம். நம் உயிர் சொர்க்க வாசலாக இருக்கின்றது. இந்த சொர்க்க வாசலை வைத்து நாம் எடுக்கும் மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு நாம் விண் செல்ல முடியும். சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும்.\nசொர்க்க பூமியாக இருக்கும் இந்த நிலையில் அதைச் சொர்க்க லோகமாக மாற்ற வேண்டும். அதற்காகச் சொர்க்க வாசலை நாம் நாட வேண்டும்.\n1.சொர்க்கத்தை அடைந்திட்ட உயிருடன் ஒன்ற வேண்டும்.\n2.அருள் ஒளிச் சுடரை இங்கே வளர்க்க வேண்டும்.\n3.வளர்த்தால் நம் உயிர் நம்மை அங்கே அழைத்துச் செல்லும்.\nவியாபாரமோ தொழிலோ எதனால் நஷ்டம் அடைகிறது…\nசித்தர்களின் செயல்பாடுகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசுவைமிக்க கனிகளைத் தெய்வத்திற்குப் படைப்பதன் நோக்கம் என்ன…\nஇரவில் ஜெப நிலையில் உறங்குவதன் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nகுறைகளைப் பற்றி மீண்டும் மீண்டும் தெரிந்து கொள்வதை விட அதிலிருந்து விலகிச் செல்வதே நல்லது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Tenkasi", "date_download": "2019-08-18T13:10:52Z", "digest": "sha1:RED3COO6O7HD5WSEFJ5XKOSO6MUC3IY7", "length": 3824, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Tenkasi | Dinakaran\"", "raw_content": "\nதென்காசி, வள்ளியூரில் டாக்டர்கள் போராட்டம்\nதென்காசியில் பாஜ நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்\nதென்காசி நகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சீருடைகள்\nதென்காசியில் வீட்டின் ��தவை உடைத்து 70 சவரன் நகை கொள்ளை\nபொது வார்டாக மாற்றியதற்கு எதிர்ப்பு தென்காசி நகராட்சி அலுவலகம் முற்றுகை\nதென்காசியில் திமுக நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்\nசாலைப்பணியாளர் சங்கத்தினர் தென்காசியில் ஆர்ப்பாட்டம்\nதென்காசியில் இப்தார் நோன்பு திறப்பு\nதென்காசியில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை\nதென்காசியில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் இணை பதிவாளருக்கு 4 ஆண்டு சிறை\nதென்காசி, ஏர்வாடி, பொட்டல்புதூரில் ரம்ஜான் சிறப்பு தொழுகை\nதென்காசி நகரப்பகுதிகளில் வாக்காளர்களுக்கு தனுஷ்குமார் எம்.பி. நன்றி\nதென்காசி, ஏர்வாடி, புளியங்குடியில் பித்ரா அரிசி வழங்கும் நிகழ்ச்சி\nதென்காசி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றிக்கு கைகொடுத்த வாசுதேவநல்லூர்\nதென்காசியில் பறை அரங்கேற்ற விழா\nநெல்ைல, தென்காசி தொகுதிகளில் ஞானதிரவியம், தனுஷ்குமார் அமோக வெற்றி திமுக கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nதென்காசி, கடலூர், திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை\nநெல்லை, தென்காசியில் இன்று ஓட்டு எண்ணும் ஊழியர்களுக்கு பயிற்சி\nதென்காசி ரயில்நிலையத்தில் கழிவறை அருகே செயல்படும் கேன்டீனால் பயணிகள் அவதி\nதென்காசி ரயில் நிலையத்தில் கழிவறை அருகே செயல்படும் கேன்டீனால் பயணிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86._%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-18T13:11:16Z", "digest": "sha1:WXHYAZNZT5AFW45OFRFJ5U234IW3RJY4", "length": 12952, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெ. தட்சிணாமூர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதவில் இசைக்கலைஞர் பற்றிய கட்டுரைக்கு, வி. தெட்சணாமூர்த்தி என்பதைப் பாருங்கள்.\nசிறந்த இசையமைப்பாளருக்கான கேரளா மாநில திரைப்பட விருது;\nகேரளா மாநிலத்தின் தானியல் வாழ்நாள் சாதனை விருது;\nமகாத்மாகாந்தி பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம்\nவெங்கடேசுவரன் தட்சிணாமூர்த்தி (மலையாளம்: വി ദക്ഷിണാമൂര്‍ത്തി; 9 டிசம்பர் 1919 - 2 ஆகஸ்ட் 2013) ஒரு கருநாடக இசைக்கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.[2][3]\n2 நான்கு தலைமுறை பாடகர்கள்\n1948ல் வெளிவந்த 'நல்லதங்காள்' திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழிலும் அப்போது வெளியானது. \"ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை இசை உலகில் மிகவும் பிரபலமான தட்சிணாமூர்த்தி ஏராளமான தமிழ் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.[3]\nநல்லதங்காள், நந்தா என் நிலா, ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி, ஜெகத்குரு ஆதி சங்கரர், அருமை மகள் அபிராமி, உலகம் சிரிக்கிறது, எழுதாத கதை போன்ற தமிழ்படங்களுக்கு இசை அமைத்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் இளையராஜா, பி.சுசீலா, யேசுதாஸ் ஆகியோரின் குரு ஆவார். இவர் மலையாளப்பட உலகில் 4 தலைமுறை படங்களுக்கு இசை அமைத்து வந்தார்.[4]\nமலையாளத் திரைப்பட பாடகர் அகஸ்டின் ஜோசப், அவரது மகன் கே. ஜே. யேசுதாஸ், யேசுதாஸ் மகன் விஜய் யேசுதாஸ், மற்றும் விஜய் யேசுதாஸ் மகள் அமேயா ஆகியோர் தட்சிணாமூர்த்தியின் கீழ் பாடியுள்ளனர் [5]\nசிறந்த இசையமைப்பாளருக்கான கேரளா மாநில திரைப்பட விருது;\nகேரளா மாநிலத்தின் தானியல் வாழ்நாள் சாதனை விருது;\nமகாத்மாகாந்தி பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம்\n↑ நக்கீரன் - வெள்ளிக்கிழமை, 2, ஆகஸ்ட் 2013\nMusical Colossus எனும் தலைப்பில் தி இந்து நாளிதழில் வெளியான சிறப்புக் கட்டுரை\nDakshinamurti passes away எனும் தலைப்பில் தி இந்து நாளிதழில் வெளியான செய்திக் கட்டுரை\nMan who heard the melody of the divine எனும் தலைப்பில் தி இந்து நாளிதழில் வெளியான அஞ்சலிக் கட்டுரை\nMusician extraordinaire எனும் தலைப்பில் தி இந்து நாளிதழில் வெளியான மற்றுமொரு அஞ்சலிக் கட்டுரை\nகேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மே 2018, 11:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/03/10/tamilnadu-19-yr-old-man-arrested-attempt-171261.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-18T13:07:44Z", "digest": "sha1:HW642RIUQ6M5TC3CFVXPM64IIW6DHSGC", "length": 14995, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆடு தேடிப் போன 12 வயது சிறுமியை கற்பழிக்க முயன்ற 19 வயது இளைஞர் | 19 yr old man arrested for attempt to rape | ஆடு தேடிப் போன 12 வயது சிறுமியை கற்பழிக்க முயன்ற 19 வயது இளைஞர் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 min ago கணவருக்கு பக்கவாதம்.. தொடர் இழப்புகள்.. மந்திரவாதி பேச்சை கேட்டு 21 அடி ஆழத்தில் பள்ளம்\n13 min ago காஷ்மீர் விவகாரத்தில் திமுக மீது பகீர் சந்தேகத்தை கிளப்பிய தமிழிசை.. ஸ்டாலின் மீது தாக்கு\n31 min ago திருத்தணியில் ஹோட்டலில் வாலிபால் வீரர் படுகொலை.. 5 பேர் கைது.. கொலைக்கான பகீர் பின்னணி..\n43 min ago மாணவியை கிண்டல் செய்ததோடு... கீழே தள்ளி தலையில் பைக்கை ஏற்றி நசுக்கி கொன்ற இளைஞர்கள்\nFinance 5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்\nSports இனி அவங்களுக்கு டீமில் இடமில்லை.. கோலியுடன் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு தூக்கும் ரவி சாஸ்திரி..\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆடு தேடிப் போன 12 வயது சிறுமியை கற்பழிக்க முயன்ற 19 வயது இளைஞர்\nஉளுந்தூர்ப்பேட்டை: காணாமல் போன ஆட்டைத் தேடிச் சென்ற மாணவியை கரும்புக் காட்டுக்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் ஆடு மேய்க்கும் இளைஞர் ஒருவர். அவரிடமிருந்து அந்த சிறுமி தப்பி ஓடி வந்து விட்டார்.\nஉளுந்தூர்பேட்டை அருகே கிழக்கு மருதூரை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு 12 வயதில் மகள் உள்ளார். அங்குள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.\nசனிக்கிழமையன்று தங்களுக்குச் சொந்தமான ஆடுகளை மேய்க்க வயலுக்குச் சென்றார் பெரியசாமி மகள். மதியவாக்கில் அவர் ஆடுகளை விட்டு விட்டு சாப்பிட வீட்டுக்கு வந்தார். பின்னர் மீண்டும் வயலுக்குப் போனபோது ஒரு ஆட்டைக் காணவில்லை என்று தெரிந்தது.\nஅப்போது அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 19 வயதான ஆனந்தராஜ் என்பவர், அருகில் உள்ள கரும்புத் தோட்டத்துக்குள் உனது ஆடு போய் விட்டது என��றார். இதை நம்பிய பெரியசாமி மகள் கரும்புத் தோட்டத்துக்குள் புகுந்தார். அப்போது ஆனந்தராஜும் உள்ளே புகுந்து, பெரியசாமி மகளின் வாயைப் பொத்தி தூக்கிச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றார்.\nஆனால் பெரியசாமியின் மகள் கடுமையாகப் போராடிஅங்கிருந்து தப்பி ஓடி வந்து தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறினார். இதையடுத்து அவர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆனந்தராஜைக் கைது செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் rape attempt செய்திகள்\nடெல்லியில் பலாத்கார முயற்சி... 4-ஆவது மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண்\nபலாத்காரத்தை தடுக்க முயன்ற பெண்ணின் காது அறுப்பு... உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு\nபலாத்காரத்திலிருந்து தப்பிக்க 2வது மாடியிலிருந்து குதித்த பெண்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்\nபலாத்கார முயற்சி, மிரட்டல், மோசடி... இந்திய ஹாக்கி கேப்டன் சர்தார் சிங் மீது பரபரப்பு புகார்\nபலாத்கார முயற்சி தோல்வி... பள்ளி மாணவியை 3வது மாடியில் இருந்து தூக்கி வீசிய கும்பல்\nஉ.பி.: பார்வையற்ற இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியார்\nபலாத்கார முயற்சி... ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்கள்\nசென்னை ரயிலில் பெண் சாப்ட்வேர் என்ஜினியரை பலாத்காரம் செய்ய முயன்ற டிடிஆர்\nஉளுந்தூர்பேட்டை சுங்கசாவடி போராட்டம்: வேல்முருகன் உட்பட 267 பேர் விடுதலை - 11 பேர் மீது வழக்கு\nஉளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து.. 24 பயணிகள் படுகாயம்\nஉளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசு பஸ் எரிந்து சாம்பல்.. போக்குவரத்து பாதிப்பு\nஉளுந்தூர்பேட்டையில் பலத்த மழை... இடி தாக்கி இருவர் பரிதாப பலி: வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrape attempt ulundurpet பாலியல் பலாத்காரம் உளுந்தூர்ப்பேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dinakaran-faction-on-sc-verdict-in-karnataka-case-357221.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-18T13:50:59Z", "digest": "sha1:UQC6QJ2OGXGZNLHRID7PUV4B4LTSXLND", "length": 16750, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி! | Dinakaran faction on SC verdict in Karnataka case - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்பு���ளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n11 min ago கனிமொழி சூதானமா இருங்கள்.. இல்லாட்டி முக அழகிரி நிலைதான் உங்களுக்கும்..செல்லூர் ராஜூவின் பகீர் தகவல்\n16 min ago ஆவணி ஞாயிறு சூரிய விரதம்: கண் நோய் நீங்கும் - அரசு வேலை கிடைக்கும்\n44 min ago வேலூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. அப்போ சென்னையில்\n53 min ago கடல்போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணை.. முக்கொம்பில் மணல்திட்டு உடைந்து கொள்ளிடத்தில் பாயும் தண்ணீர்\nMovies கமல் தலையில் ஐஸ்பாரையே வைத்த வனிதா: கேர் ஆகி தர்ஷன் மடியில் சாய்ந்த சாண்டி\nFinance மொத்த கடன் ரூ.4,970 கோடி தான்.. அதை சொத்தை விற்றாவது கட்டுவோம்.. Coffee Day அதிரடி\nTechnology 700மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மிகப்பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு\nSports இந்த 2 ஆண்டுகளில் மிகப் பெரிய ஏமாற்றம் அது தான்.. அந்த 30 நிமிடம் தான்.. ரவி சாஸ்திரி எதை சொல்றாரு\nAutomobiles ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nசென்னை: கர்நாடகா எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய இடைக்கால தீர்ப்பு தமிழகத்திலும் எதிரொலிக்கிறது. இன்றைய தீர்ப்பானது தகுதி நீக்கத்துக்குள்ளான தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களுக்கு புலம்பலை கொடுத்திருக்கிறது.\nகர்நாடகாவில் 2010-ம் ஆண்டு எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ராஜினாமா கடிதம் கொடுத்த 16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதை உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து தீர்ப்பு அளித்தது.\nஇதே தீர்ப்பின் அடிப்படையில்தான் ஆளுநரை சந்தித்து மனு கொடுத்த காரணத்துக்காக மட்டுமே தகுதி நீக்கம் செய்த தமிழக சபாநாயகர் தனபால் நடவடிக்கையும் ரத்தாகும் என எதிர்பார்த்தனர் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள். ஆனால் தகுதி நீக்கம் செல்லும் என ச��ன்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇதையடுத்து 18 எம்.எல்.ஏ.க்களும் உச்சநீதிமன்றத்துக்கு மேல்முறையீட்டுக்கு செல்லவில்லை. போபையாவுக்கு எதிரான வழக்கின் அடிப்படையில் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என 18 பேருக்கும் தீர்ப்பு கிடைத்திருக்கவே வாய்ப்பு இருந்திருக்கும் என்பதை இன்றைய நிகழ்வுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன.\nராஜினாமா செய்வது என முடிவெடுத்த 16 கர்நாடகா எம்.எல்.ஏக்களையுமே கொறடா உத்தரவு கட்டுப்படுத்தாது என்கிறது உச்சநீதிமன்றம். கொறடா உத்தரவே பிறப்பிக்கப்படாத ஒரு சூழலில்தான் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா கூட செய்யவில்லை; ஆளுநரை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியை மட்டும் தெரிவித்தனர்.\nநிச்சயமாக தினகரன் தரப்பு மேல்முறையீட்டுக்கு போயிருந்தால் 18 எம்.எல்.ஏக்கள் பதவியும் தப்பி இருக்கும் என்பதைத்தான் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிப்படுத்துகிறது. இதனால்தான் தினகரன் ஆதரவு முகாம் புலம்புகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. அப்போ சென்னையில்\nஸ்டாலின் எதுவுமே சொல்லவில்லை.. இதுதான் தர்மமா காங்கிரஸ் - திமுக கூட்டணியில் வைகோவால் பிளவு\nவேலூரில் சூப்பர் டூப்பர் மழை.. சென்னையில் கலையாத மேகக் கூட்டங்கள்.. நின்னு அடிக்கும்.. வெதர்மேன்\nரிப்போர்ட் வேணும்.. ஜெயலலிதா ஸ்டைலில் அதிரடிக்கு தயாரான பழனிச்சாமி.. களையெடுப்பு தொடங்குகிறது\nஇப்படி ஒரு நாள் இனி வராது.. சென்னை வரலாற்றில் இது பெஸ்ட்.. தமிழ்நாடு வெதர்மேனின் ஹாப்பி போஸ்ட்\nசிட்டி முழுக்க செம கூல்.. சென்னையில் அதிகாலையில் இருந்து வெளுத்து வாங்கும் கனமழை\nகுட் நியூஸ்.. செப்டம்பர் 7ல் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது சந்திராயன்-2.. இஸ்ரோ அறிவிப்பு\nஅம்மாடியோவ்.. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு.. திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது\nஅத்திவரதரை தரிசனம் செய்தது 1 கோடி பக்தர்கள்.. காணிக்கை 7 கோடிதானா\nபோலி பத்திரம் மூலம் நில மோசடி.. ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்த ஹைகோர்ட்\nஒப்பற்ற திறன்.. மங்காத போராட்ட உணர்வால் வளர்ந்த தலைவன்.. திருமாவளவனுக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து\nவீடுகளுக்கு வெளிய�� 'ரகசிய குறியீடு'.. கொள்ளை பீதியில் திண்டிவனம் மக்கள்.. விசாரித்தால் மேட்டரே வேற\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு.. தேவை ஒரு டைரக்டர் அம்புடுதேன்... 234 பேரு வேணுமேண்ணே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/penalties-for-breaching-the-ban-of-plastic-from-tomorrow-354252.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-08-18T12:53:44Z", "digest": "sha1:2SGDASYHIO2EBX5HMYKPDOCXCL7AU7H4", "length": 18978, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் தலை தூக்குகிறது... ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க முடிவு | Penalties for breaching the ban of plastic From Tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n17 min ago திருத்தணியில் ஹோட்டலில் வாலிபால் வீரர் படுகொலை.. 5 பேர் கைது.. கொலைக்கான பகீர் பின்னணி..\n29 min ago மாணவியை கிண்டல் செய்ததோடு... கீழே தள்ளி தலையில் பைக்கை ஏற்றி நசுக்கி கொன்ற இளைஞர்கள்\n56 min ago அனைத்திற்கும் விலை ஏறிவிட்டது.. அதனால் பால் விலையும் ஏறிவிட்டது.. முதல்வர் பழனிச்சாமி விளக்கம்\n1 hr ago வாங்கும் சக்தி இல்லை.. பால் விலை உயர்வுக்கு பெண்கள் கடும் எதிர்ப்பு.. டீக்கடைக்காரர்களும் வேதனை\nFinance 5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்\nSports இனி அவங்களுக்கு டீமில் இடமில்லை.. கோலியுடன் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு தூக்கும் ரவி சாஸ்திரி..\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் தலை தூக்குகிறது... ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க முடிவு\nசென்னை: பிளாஸ்டிக் தடையை முழுமையாக முழுவீச்சில் அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்த���வோருக்கு நாளை (17-ந்தேதி) முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் வசூலிக்கும் முறை தீவிரமாக தொடங்கப்பட உள்ளது.\nதமிழகத்தில் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த ஜனவரி மாதம் முதல் தடை அமலுக்கு வந்தது.\n50 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பைகளை விற்பதற்கோ, இருப்பு வைப்பதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர, பிளாஸ்டிக் ஒழிப்பை கண்காணிக்க, தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இயற்கை சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு ஒரு முயற்சியாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nதொடக்கம் முதலே தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று அரசு எச்சரித்து வந்த போதிலும் அதன் பயன்பாடு குறையவில்லை. குறிப்பாக சாலையோர கடைகள், பழக்கடைகள், ஓட்டல்களில் அதன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துள்ளது. சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி, பறிமுதல் செய்தாலும் பிளாஸ்டிக் பயன்பாடு குறையவில்லை.\nஇதையடுத்து, 50 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பைகளை விற்பதற்கோ, இருப்பு வைப்பதற்கோ தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. அதன்படி, ஜனவரி 1 ம் தேதி முதல் தடை அமலுக்கு வந்தது. முதல்கட்டமாக, அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து ஒரே தவறை மீண்டும் செய்தால், தொழில் உரிமம் ரத்து செய்யப்படும். உரிமம் இன்றி கடை நடத்தினால், சீல் வைக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.\nவியாபாரிகளுக்கு மட்டும் அல்ல, பொதுமக்களுக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் பட்சத்தில், அபராதம் விதிக்கப்படும் என்ற உத்தரவால், பொதுமக்களை மீண்டும் மஞ்சப்பை எனும் துணிப்பை பக்கம் திரும்ப வைத்தது. அதன் பிறகு, போதிய கண்காணிப்பு இல்லாததால், பிளாஸ்டிக் விற்பனை தலை தூக்க தொடங்கியது.\nஅபராதம் விதிப்பதில் 6 வகை\nஇந்தநிலையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பது 6 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.அதனை தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள், சேமித்து வைப்பவர்கள், வணிக ரீதியாக அதனை வாங்கி பயன்படுத்துபவர்கள், சிறிய கடைக்காரர்கள், கடைசியாக பொதுமக்கள் ஆகியோருக்கு அபராதம் விதிக்கும் வகையில், தனித் தனியாக அபராத கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசென்னை மாநகர் முழுவதும் நாளை வணிக நிறுவனங்கள் மற்றும் கடைக���ில் அதிகாரிகள் சோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். கடந்த 6 மாதத்தில் சென்னையில் 240 டன் அளவுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாங்கும் சக்தி இல்லை.. பால் விலை உயர்வுக்கு பெண்கள் கடும் எதிர்ப்பு.. டீக்கடைக்காரர்களும் வேதனை\nவியாசர்பாடியில் ரயில்வே ஒப்பந்ததாரரை விரட்டி விரட்டி வெட்டிச் சாய்ந்த கும்பல்.. சிக்கியது போலீஸில்\nவரிசையாக காங்கிரசை எதிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகள்.. அமைதி காக்கும் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது\nஅன்று எம்ஜிஆரை காப்பாற்றியது அப்போலா.. ஜெயலலிதாவுக்கு உலகத்தரமான சிகிக்சை அளித்தோம்.. பிரதாப் ரெட்டி\nபிரதமர் மோடியின் கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு.. முத்தரசன் பரபரப்பு\nஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\nஆட்டோமொபைல் துறையில் 5லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்.. அமைச்சர் அரசுக்கு முக்கிய வேண்டுகோள்\nவேலூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. அப்போ சென்னையில்\nஸ்டாலின் எதுவுமே சொல்லவில்லை.. இதுதான் தர்மமா காங்கிரஸ் - திமுக கூட்டணியில் வைகோவால் பிளவு\nவேலூரில் சூப்பர் டூப்பர் மழை.. சென்னையில் கலையாத மேகக் கூட்டங்கள்.. நின்னு அடிக்கும்.. வெதர்மேன்\nரிப்போர்ட் வேணும்.. ஜெயலலிதா ஸ்டைலில் அதிரடிக்கு தயாரான பழனிச்சாமி.. களையெடுப்பு தொடங்குகிறது\nஇப்படி ஒரு நாள் இனி வராது.. சென்னை வரலாற்றில் இது பெஸ்ட்.. தமிழ்நாடு வெதர்மேனின் ஹாப்பி போஸ்ட்\nசிட்டி முழுக்க செம கூல்.. சென்னையில் அதிகாலையில் இருந்து வெளுத்து வாங்கும் கனமழை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai plastic plastic ban சென்னை பிளாஸ்டிக் பிளாஸ்டிக் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/women-just-have-to-decide-what-they-want-mp-kanimozhi-comment-357585.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-18T12:54:33Z", "digest": "sha1:CUHCQ2ZDLNSKRYQHC5P7ZHAZ6ECH2AP6", "length": 17274, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து | Women just have to decide what they want.. mp kanimozhi comment - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்���ள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n17 min ago ஆட்டோமொபைல் துறையில் 5லட்சம் பேர் வேலைக்கும் அபாயம்.. மத்திய அரசுக்கு அமைச்சர் முக்கிய வேண்டுகோள்\n27 min ago மதிமுக எம்பி வைகோ மருத்துவமனையில் அனுமதி.. மதுரை அப்போலோவில் உடல் பரிசோதனை\n44 min ago தப்பு பண்ணிட்டாரே.. ஒரே நாளில் ஹீரோவிலிருந்து காமெடியனாக மாறிய லடாக் எம்பி.. சர்ச்சையில் சிக்கினார்\n1 hr ago முப்படைகளுக்கும் ஒரே தலைவர்.. மோடியின் அவசியமற்ற மாற்றம்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்\nFinance கிடு கிடுவென உயர்ந்த பால் விலை.. பட்டையை கிளப்ப போகும் ஆவின் பால்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்\nMovies வியாழன் இரவு மது கையை அறுக்கும் அளவுக்கு நடந்தது என்ன: வைரல் ஃபேஸ்புக் பதிவு\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nSports இதே நாள்.. 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன 19 வயசு பையன்.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nAutomobiles ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\nசென்னை: நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும் என்று, கனிமொழி உள்ளிட்ட தமிழக எம்பி-க்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nபெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவது எப்படி என்பது குறித்த கலந்துரையாடல், சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கிடைத்தால் தான் பெண்களுக்கான சமநீதியை பெற முடியும் என்றார்.\nபெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும். பெண்களின் குரல் அங்கே ஒலிக்க வேண்டும். நம்முடைய கருத்துகள் அங்கே பதிவு செய்யப்பட வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் 30 சதவீத இடஒதுக்கீடாவது நிச்சயம் தேவை என்றார்.\nஒரு சிந்தனை மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றால், எந்த ஒரு அங்கமாக இருந்தாலும் அங்கே சிறுபான்மையினர் பெண்கள் அல்லது ஒடுக்கப்பட்டவர்கள் என யாராக இருந்தாலும் குறைந்தபட்சம் 30 சதவீதம் இடமளிக்கப்பட வேண்டும் என கனிமொழி வலியுறுத்தினார்.\nஇதனை அடிப்படையாக வைத்து தான் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டார். இது நிறைவேற்றப்படாமல் இருக்கும் வரை, சட்டங்கள் மற்றும் நாடு எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக ஆணுடைய சிந்தனை மட்டுமே இருக்கும் என்றார்.\nசெஸ் போட்டியில் அதீத ஆர்வம்.. சாதிக்க விரும்பும் மாணவிக்கு உதவுங்கள்.. தருமபுரி எம்பி கோரிக்கை\nநாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்கள் அதிகாரத்திற்கு வருவதை போல, நீதித்துறையிலும் பெண்கள் அதிகளவு வர வேண்டும் என கலந்துரையாடலின் போது பேசிய எம்பி ரவிக்குமார் வலியுறுத்தினார்.\nசென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், எம்பி-க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், ஜெயக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்று மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆட்டோமொபைல் துறையில் 5லட்சம் பேர் வேலைக்கும் அபாயம்.. மத்திய அரசுக்கு அமைச்சர் முக்கிய வேண்டுகோள்\nவேலூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. அப்போ சென்னையில்\nஸ்டாலின் எதுவுமே சொல்லவில்லை.. இதுதான் தர்மமா காங்கிரஸ் - திமுக கூட்டணியில் வைகோவால் பிளவு\nவேலூரில் சூப்பர் டூப்பர் மழை.. சென்னையில் கலையாத மேகக் கூட்டங்கள்.. நின்னு அடிக்கும்.. வெதர்மேன்\nரிப்போர்ட் வேணும்.. ஜெயலலிதா ஸ்டைலில் அதிரடிக்கு தயாரான பழனிச்சாமி.. களையெடுப்பு தொடங்குகிறது\nஇப்படி ஒரு நாள் இனி வராது.. சென்னை வரலாற்றில் இது பெஸ்ட்.. தமிழ்நாடு வெதர்மேனின் ஹாப்பி போஸ்ட்\nசிட்டி முழுக்க செம கூல்.. சென்னையில் அதிகாலையில் இருந்து வெளுத்து வாங்கும் கனமழை\nகுட் நியூஸ்.. செப்டம்பர் 7ல் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது சந்திராயன்-2.. இஸ்ரோ அறிவிப்பு\nஅம்மாடியோவ்.. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு.. திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது\nஅத்திவரதரை தரிசனம் செய்தது 1 கோடி பக்தர்கள்.. காணிக்கை 7 கோடிதானா\nபோலி பத்திரம் மூலம் நில மோசடி.. ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்த ஹைகோர்ட்\nஒப்பற்ற திறன்.. மங்காத போராட்ட உணர்வால் வளர்ந்த தலைவன்.. திருமாவளவனுக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து\nவீடுகளுக்கு வெளியே 'ரகசிய குறியீடு'.. கொள்ளை பீதியில் திண்டிவனம் மக்கள்.. விசாரித்தால் மேட்டரே வேற\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanimozhi women reservation பெண்கள் இடஒதுக்கீடு கனிமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/a-45-years-old-woman-raped-ganga-river-at-patna-331271.html", "date_download": "2019-08-18T13:20:29Z", "digest": "sha1:BLIX5BVVRKAZL2TI7SHD4NLP2DRCIJQ2", "length": 16602, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "புனித நதி என்றும் பாராமல் கங்கையில் பெண் பலாத்காரம்.. மதச்சடங்கை நிறைவேற்றிய போது நேர்ந்த கொடூரம்! | A 45 years old woman raped in Ganga river at Patna - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n14 min ago கணவருக்கு பக்கவாதம்.. தொடர் இழப்புகள்.. மந்திரவாதி பேச்சை கேட்டு 21 அடி ஆழத்தில் பள்ளம்\n26 min ago காஷ்மீர் விவகாரத்தில் திமுக மீது பகீர் சந்தேகத்தை கிளப்பிய தமிழிசை.. ஸ்டாலின் மீது தாக்கு\n44 min ago திருத்தணியில் ஹோட்டலில் வாலிபால் வீரர் படுகொலை.. 5 பேர் கைது.. கொலைக்கான பகீர் பின்னணி..\n56 min ago மாணவியை கிண்டல் செய்ததோடு... கீழே தள்ளி தலையில் பைக்கை ஏற்றி நசுக்கி கொன்ற இளைஞர்கள்\nSports கூப்பிட்டு வைச்சு அவமானப்படுத்திட்டாங்க.. கபில் தேவ் - பிசிசிஐ செய்த கேலிக்கூத்து.. வெடித்த சர்ச்சை\nFinance 5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுனித நதி என்றும் பாராமல் கங்கையில் பெண் பலாத்காரம்.. மதச்சடங்கை நிறைவேற்றிய போது நேர்ந்த கொடூரம்\nபாட்னா: கங்கையில் மத சடங்கை நிறைவேற்றிய போது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபெண்களும் சிறுமிகளும் பாலியல் குற்றங்களுக்கு ஆளாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்ச்கள், கோவில்கள், புனித இடங்கள், மக்கள் கூட்டம் நிறைந்த பகுதி என்ற பாகுபாடின்றி வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் கொடி கட்டி பறக்கின்றன.\nமுன்பெல்லாம் மறைவான இடத்தில் வைத்து பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தற்போது வெட்ட வெளிச்சமாகவே நடைபெறுகிறது. மேலும் அந்த கொடூரத்தை வீடியோ எடுத்து ரசிக்கும் மனோநிலையும் அதிகரித்துவிட்டது.\nகங்கையில் மூழ்க சென்ற பெண்\nபீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த திங்கள் கிழமை 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது மத சடங்கிற்காக கங்கை நதியில் மூழ்கிவர இறங்கியிருக்கிறார். அப்போது இரு ஆண்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் புனித நதியான கங்கையை கருத்தில் கொண்டு அதன் புனிதத்தை நினைத்தாவது தன்னை விட்டு விடுமாறு கெஞ்சி கதறியுள்ளார். ஆனால் அதையெல்லாம் கொஞ்சமும் காதில் போட்டுக்கொள்ளாத அந்த இரண்டு நபர்களும் அந்த நடுத்தர வயது பெண்ணை கதற கதற பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.\nஅதில் ஒரு நபர் அந்த கொடூரத்தை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களிலும் பகிர்ந்துள்ளான். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவ மகளிர் அமைப்புகள் கொந்தளித்துள்ளன.\nஇதில் மேலும் கொடுமையான விஷயம் என்னவென்றால் ஊர் மக்கள் உதவியுடன் அந்த பெண் புகார் அளித்தும் போலீசார் அதுகுறித்து எப்ஐஆர் பதிவு செய்ய மறுத்துள்ளனர். வீடியோ விவகாரம் மாவட்ட எஸ்பி வரை செல்லவே உள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nஜார்க்கண்ட் இயக்கம் கண்ட முதுபெரும் இடதுசாரி தலைவர் ஏ.கே. ராய் காலமானார்\nபீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n4 வயது சிறுமி முதல் 80 வயது பாட்டி வரை பலாத்காரம்- மைனர் சிறுவர்களுக்கு பலியாகும் பெண்கள்\nஆர்எஸ்எஸ், மோடி சித்தாந்த���்களுக்கு எதிராக பேசினாலே வழக்குகள் பாய்கின்றன.\nமூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்புக்கும் லிச்சி பழத்திற்கும் தொடர்பில்லை.. பீகாரில் ஆய்வில் தகவல்\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 129ஆக உயர்வு.. மருத்துவர் இடைநீக்கம்\nமுத்தலாக் தடை விவகாரம்.. கூட்டணி கட்சிகளிடம் கலந்தாலோசிக்கவில்லை என நிதிஷ் கட்சி புகார்\n ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் எங்கே மூத்த தலைவர்கள் செம 'ஷாக்'\nபீகாரில் மூளைக் காய்ச்சலால் 111 குழந்தைகள் பலி.. அலட்சியம் காரணம் என நிதிஷ்குமாருக்கு எதிராக வழக்கு\nபீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\nபீகாரில் 125 குழந்தைகள் இறப்புக்கு லிச்சி பழம் காரணமா ஆய்வு முடிவால் வட இந்தியாவில் பீதி\nமுத்தலாக் தடை மசோதவை எதிர்ப்பது உறுதி.. கூட்டணி கட்சியின் அறிவிப்பால் அதிர்ச்சியில் பாஜக\nமூளை காய்ச்சலால் 43 குழந்தைகள் அடுத்தடுத்து மரணம்.. ஆனால் பீகார் அரசு சொல்லும் அதிர்ச்சி காரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npatna ganga river woman raped bihar பாட்னா கங்கை நதி பெண் பலாத்காரம் பீகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/kings-xi-won-by-8-wickets-against-mumbai-indians-119033000066_1.html", "date_download": "2019-08-18T13:12:29Z", "digest": "sha1:HGZVRY7VWSXU6MNP7DIPI7YPRXAUZMUY", "length": 10153, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "கே.எல்.ராகுல் அதிரடி: மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகே.எல்.ராகுல் அதிரடி: மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்\nபஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடி மற்றும் பொருப்பான ஆட்டத்தால் பஞ்சாப் அணி, மும்பை அணியை 8\nவிக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி கடைசி வரை அவு���் ஆகாமல் 71\nஹர்திக் பாண்ட்யா: 31 ரன்கள்\nரோஹித் சர்மா: 32 ரன்கள்\nஇன்றைய வெற்றியின் மூலம் பஞ்சாப் 2 வெற்றிகள் பெற்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்னும் சில நிமிடங்களில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி ஆரம்பமாகவுள்ளது\nமும்பை கொடுத்த 177 ரன்கள் இலக்கை எட்டுமா பஞ்சாப்\nபஞ்சாப் vs மும்பை – சொந்த மண்ணில் பஞ்சாப்பிற்கு எதிராக யுவி \n 199 டார்கெட் கொடுத்த ராஜஸ்தான்\nயுவராஜ்சிங், ஹர்திக் பாண்ட்யா அபாரம்: பெங்களூரை வீழ்த்திய மும்பை\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச முடிவு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/55343/?doing_wp_cron=1566135072.0370519161224365234375", "date_download": "2019-08-18T13:31:13Z", "digest": "sha1:FJ64ML2VTBI7G6AMHATJI6UMRBYR6AMR", "length": 11619, "nlines": 94, "source_domain": "tamilbeauty.tips", "title": "இதன் காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போகநேரிடலாம். – Tamil Beauty Tips", "raw_content": "\nஇதன் காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போகநேரிடலாம்.\nஇதன் காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போகநேரிடலாம்.\nதைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போகநேரிடலாம். குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nபெண்களை அதிகமாய் தாக்கும் தைராய்டு… காரணம்…\nகழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைய்ராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது.\nதைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம். குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nசில பெண்கள் கருத்தரிக்க முடியாமல் போவதற்கும் தைராய்டு பிரச்சினை காரணமாகி விடுவதுண்டு. அவர்களை மகப்பேறு நிபுணர்கள் முதலில் சோதிப்பது தைராய்டு இருக்கிறதா என்பது தான்.\n40 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 5 சதவீதம் இந்தக் கோளாறினால் அவதியுறுகின்றனர். இந்த சுரப்பிகள் ஹார்மோனைக் குறைவாக சுரந்தால் கொழுப்பு சக்த��� அதிகமாகி விடும் இதனால் இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும் சூழ்நிலையும் உருவாகலாம்.\nஹைப்போ தைராய்டிசன், ஹைப்பர் தைராயிடிசன், தைராய்டு கட்டிகள் ஹார்மோன் சுரப்பி இன்மை ஆகியவை தான் தைராய்டைப் பொறுத்தவரைக்கும் ஏற்படும் முக்கிய பிரச்சினைகள் ஆகும்.\nசுரப்பியின் செயல்பாடு அதிகமாகி அதனால் ஹார்மோன் உற்பத்தி அதிகம் அடைவது முதல் வகையின் குணங்கள் (ஹைப்போ தைராய்டிசன்). வயது வித்தியாசம் பொறுத்து இதன் அறிகுறிகள் மாறும் சிறுவயதில் அளவுக்கு அதிக உயரம் பருமன் இவைகள் இந்த நோயின் அறிகுறிகள்.\nஅடுத்தது (ஹைப்பர் தைராயிடிசன்) இதில் வயதானவர்களின் எடைக் குறைவு, அதிக வியர்வை, உடல் நடுக்கம் போன்றவை இதன் அறிகுறிகள். தைராய்டு மருந்துகளும், ரேடியோ ஆக்டிவ் அயோடினும் இதற்குரிய மருந்துகளில் முக்கியமானவைகள் என்கிறார்கள் மருத்துவர்கள். முடியாத பட்சத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படும்.\n50 வயதை கடந்தவர்களுக்கு நினைவாற்றல் குறைவது ஹைப்போ தைராய்டு பிரச்சினையால் தான். சோர்வு, கவலை என மனநோயாளி போல் ஆகிவிடுவார்கள். மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இது விலகி விடும்.\nகழுத்தில் கட்டிகள் வந்து வீக்கம் ஏற்படுவது சுற்றுச்சூழல், பரம்பரை என இரு காரணங்களினால் வருகிறது. இதுவும் அயோடின் குறைபாடு தான் முட்டைகோஸ், கேரட் அதிகமாக சேர்க்கக்கூடாது. இது தைராய்டு பிரச்சினையை அதிகப்படுத்தும். மலையோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கட்டிகள் அதிகம் வரும். இவர்களின் உணவிலும் தண்ணீரிலும் அயோடின் குறைவாக இருப்பது தான் காரணம். அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும்.\nதைராய்டு கட்டிகள் அறுவை சிகிச்சை மூலமாய் குணப்படுத்தலாம். மேலும் லேசர் சிகிச்சை இருக்கிறது. தைராய்டு கட்டிகளில் சில புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகும். ஆனால் அது மிகவும் அபூர்வமாகவே வரும். இதனை FNAC(Fine Needle Aspiration Citation) மூலம் கண்டுபிடிக்கலாம்.\nடென்ஷன் காரணமாய் தைராய்டு பிரச்சினைகள் வருகிறதென சொல்கிறார்கள் சிலர். சில குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் குறைபாட்டுடன் பிறப்பதுண்டு. ஆனாலும் இந்நோய் ஆண்களை விடப் பெண்களை 7 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.\nபச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை தினசரி உணவி��் சேர்ப்பதும், உடற்பயிற்சி செய்வதும், இந்த நோயினின்றும் பாதுகாக்கும் முறைகளாகும்.\nகரு குழாயில் ஏன் பிரச்சினை ஏற்படுகிறது\nஉடல் சூட்டை தடுக்கும் அற்புத வழிகள்…\nஇயற்கையாக குறட்டைக்குத் தீர்வுகாண எளிய வழிகள்…\nகணினி முன் வேலை செய்யும் பலரும் இந்த தவறை செய்கின்றனர்\nஎடையை ஒரே மாதிரி பராமரிப்பவர்களுக்கான‌ 7 நாட்கள் உணவுமுறை திட்டம்\nபிறக்கும் பச்சிளம் குழந்தைகளைக்கூட விட்டுவைக்கவில்லை இதயநோய் என்பது நம்மை எச்சரிக்கும் அபாய ஒலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/are-you-hindu-will-you-vote-dmk/", "date_download": "2019-08-18T12:57:04Z", "digest": "sha1:TEHPTPBGIWX6MM6CLXZHJFTWC5FXPTEB", "length": 3261, "nlines": 54, "source_domain": "vaanaram.in", "title": "நீங்கள் இந்துவா? ஆமெனில் திமுகவுக்கு வாக்களிப்பீர்களா? - வானரம்", "raw_content": "\nவெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்…..\nதம்பீ அவல் கொண்டு வரியா\n**எங்கள் வலைத்தளத்தை மேலும் மேம்படுத்தவும், எங்கள் சேவையை செவ்வனே தொடரவும் தங்களால் இயன்ற பொருளுதவியை நல்கி உதவுங்கள்**\nPREVIOUS POST Previous post: “மோடி சாத்தியமாக்குகிறார்” – அரசின் திட்டங்களை பட்டியலிடும் அருண் ஜெயிட்லி\nNEXT POST Next post: திமுக இந்து விரோதக் கட்சியா\nவெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்…..\nதம்பீ அவல் கொண்டு வரியா\nரவி on கோவமான கோவையன்…\nBaskaran on முப்பத்தஞ்சு ஆ…\nMuthuraj on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nThomas on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nDevi.k on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-08-18T13:33:34Z", "digest": "sha1:KC5JZMTTZGGAYO7WUSHOLN2WIWC4KO7P", "length": 17938, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "கைது | Athavan News", "raw_content": "\nகடும் மழையால் வவுனியாவில் வெள்ளம்\nஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க அறிவிப்பு\nகூட்டணி குறித்த உறுதியான முடிவு இன்னும் ஒருவாரத்தில் அறிவிக்கப்படும் -ஜி.எல்.பீரிஸ்\nஜே.வி.பி.யின் தேசிய மக்கள் சக்தி கூட்டம் ஆரம்பமாகியது\nபுலிகளை காரணங்காட்டி ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாமென மஹிந்த கூறமுடியாது – சரவணபவன்\nசம்மந்தரின் தீர்மானத்தினால் அதிர்ந்துபோயுள்ளது அமெரிக்கா - போட்டுடைத்தார் சுமந்திரன்\nமோட்டார் சைக்கிள��க்குள் சென்ற வெள்ளை நாகம் - வவுனியாவில் பரபரப்பு\nஇலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல் முற்றாக நீங்கவில்லை - சரத் பொன்சேகா\nஜனாதிபதி தேர்தலில் கோட்டாவால் வெற்றிபெற முடியாது - அசாத் சாலி\nலடாக் தனியூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டமைக்கு புத்த மதத்தினர் வரவேற்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டமை சிறந்த முடிவு - மோடி\nஹொங் கொங்கில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்\n2012 இற்குப் பின் முதன்முறையாக பிரித்தானியப் பொருளாதாரம் பின்னடைவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பதவி நீக்கம்\nஇங்கிலாந்து அணிக்கு கடும் பின்னடைவு: இரு வீரர்கள் அணியிலிருந்து விலகல்\nசிவபெருமான் ஆலயங்களில் வழங்க வேண்டிய தானங்கள்\nபுத்தளம் திரௌபதியம்மன் ஆலயத்தின் பால்குடபவனி\nநிறைவுக்கு வருகிறது அத்திவரதர் தரிசனம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் திருமஞ்ச திருவிழா\nஉடப்பு திரௌபதியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவம்\nகார்டிஃப் விபத்தில் முதியவர் உயிரிழப்பு – ஒருவர் கைது\nகார்டிஃப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு கார்கள் மோதிக்கொண்டதனாலேயே கார்டிஃப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.... More\nபெர்ரி பார் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது\nபெர்ரி பார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெர்ரி பார், பென்ட்ராகன் பகுதியிள்ள வீடு ஒன்றிலிருந்து பெண்ணொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து... More\nசஹ்ரானின் ஆதரவாளர்கள் மூவர் அம்பாறையில் கைது\nதாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் ஆதரவாளர்கள் மூவர் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அரச புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்... More\nஜனாதிபதியின் ஒளிப்படத்தை திருடியவர்கள் கைது\nபிரான்ஸ் ஜனாதிபதியின் ஒளிப்படத்தைத் திருடிய இ���ுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நகர மண்டபம் ஒன்றில் இருந்து ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் ஒளிப்படம் கடந்த ஜூலை மாதம் 23 ஆம் திகதி திருடப்பட்டிருந்தது. Collias (Gard) எனும் சிறு கிராமத்தின் நகரசபை... More\nதிருகோணமலையில் விபத்து: 6 பேர் காயம் – விபத்துக்குள்ளான கார் தீ வைத்து எரிப்பு\nதிருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதி அலஸ்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (புதன்கிழமை) இரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து விபத்துக்குள்ளான கார் தீ வைத்து எரிக்கப்பட்ட... More\nபளையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது – பொலிஸார் விசாரணை\nயாழ்ப்பாணம் – பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாளையடி அம்மன் கோயில் பகுதியில் 8 கிலோ 700 கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையின் புலனாய்வு துறைக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்... More\nநியூகாசல் கொலைச் சம்பவம் – ஆறு சந்தேக நபர்கள் கைது\nநியூகாசல் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நியூகாசல் பகுதியில் நேற்று(புதன்கிழமை) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்திருந்தார். தாக்குதலுக்கு இலக்கா... More\nநல்லூரில் கைதான முஸ்லிம் இளைஞர்கள் விடுவிப்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று முஸ்லிம் இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா ஆரம்பமாக... More\nஇந்திய மீனவர்கள் நால்வர் கைது\nஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும் நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று (திங்கட்கிழமை) இரவு மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவேளை கைது செய்யப்பட்டதாக கடற்படையின் ஊடகப்பி... More\nநல்லூர் ஆலய வளாகத்தில் சந்தேகநபர்கள் மூவர் கைது\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூன்று முஸ்லிம் இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர் க��்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நி... More\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மைத்திரி முக்கிய வேண்டுகோள்\nசோபா உடன்படிக்கை குறித்த பேச்சுக்களை இடைநிறுத்த அமெரிக்கா தீர்மானம்\nமீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு – முக்கிய நபர்கள் சாட்சியம்\nதமிழர்களை கொன்றுகுவித்த கோட்டாவுக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது – பிரதீபன்\nஜே.வி.பி இன் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகின்றது\n மோட்டார் சைக்கிளை இழந்தார் ஐ.தே.க. ஆதரவாளர்…\nவளர்ப்பு நாய்க்கு ஊரே சேர்ந்து இறுதிச் சடங்கு செய்த மெய் சிலிர்க்கும் சம்பவம்\nமோட்டார் சைக்கிளுக்குள் சென்ற வெள்ளை நாகம் – வவுனியாவில் பரபரப்பு\nகடும் மழையால் வவுனியாவில் வெள்ளம்\nஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க அறிவிப்பு\nஎந்தவொரு திட்டத்தையும் ஆராய்ந்த பின்னரே முதலமைச்சர் முடிவெடுப்பார் – செல்லூர் ராஜு\nபுலமைப் பரிசில் கொடுப்பனவை இணையம் மூலம் வழங்க ஏற்பாடு\nமுக்கிய 5 சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை கோருகிறார் பதில் பொலிஸ்மா அதிபர்\nபிள்ளையானின் விடுதலையை வலியுறுத்தி மட்டக்களப்பில் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A18893", "date_download": "2019-08-18T13:07:45Z", "digest": "sha1:ZYE7VGKLU2XYXK667JKZHEDU6KZDCFTU", "length": 2919, "nlines": 52, "source_domain": "aavanaham.org", "title": "புள்ளிகள் கரைந்தபொழுது நாவல் வெளியீட்டு அழைப்பிதழ் - 3 | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nபுள்ளிகள் கரைந்தபொழுது நாவல் வெளியீட்டு அழைப்பிதழ் - 3\nபுள்ளிகள் கரைந்தபொழுது நாவல் வெளியீட்டு அழைப்பிதழ் - 3\nஆதிலட்சுமி சிவகுமார் எழுதிய “புள்ளிகள் கரைந்தபொழுது” நாவல் வெளியீட்டு அழைப்பிதழ் இடம் : நோர்வே\nஊடக அநுசரணை : தமிழ் முரசம் வானொலி, மூலம்:\nபுள்ளிகள் கரைந்தபொழுது நாவல் வெளியீட்டு அழைப்பிதழ் - 3\nஆதிலட்சுமி சிவகுமார், நூல் வெளியீடு, அழைப்பிதழ், ஆதிலட்சுமி, புள்ளிகள் கரைந்தபொழுது, ஆதிலட்சுமி சிவகுமார், நூல் வெளியீடு, அழைப்பிதழ், ஆதிலட்சுமி, புள்ளிகள் கரைந்தபொழுது\nஆதிலட்சுமி சிவகுமார் எழுதிய “புள்ளிகள் கரைந்தபொழுது” நாவல் வெளியீட்டு அழைப்பிதழ் இடம் : நோர்வே ஊடக அநுசரணை : தமிழ் முரசம் வானொலி, மூலம்:\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=495842", "date_download": "2019-08-18T14:09:12Z", "digest": "sha1:36PAJ6KK6Y5TI25WJXYRNIOSHAXJATMU", "length": 8287, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "டைனோசர்கள் அழிந்ததற்கான ஆதாரங்கள்! | Evidence of dinosaurs extinct! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nசுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, குறுங்கோள் ஒன்று பூமியில் விழுந்தபோது டைனோசர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்ததற்கான புதைபடிமங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கு டக்கோட்டா மாகாணத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின்போது பூமியை தாக்கிய குறுங்கோளால் அழிவுற்ற மீன்கள், மரங்கள் ஆகியவற்றின் புதைபடிமங்கள் வாயிலாக டைனோசரின் அழிவு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் குறுங்கோள் தாக்கத்தின் காரணமாக கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் அதன் மூலம் தெரியவந்துள்ளது.\nவடக்கு டக்கோட்டா மாகாணத்திலுள்ள டேனிஷ் என்ற பகுதியில், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இந்த குறுங்கோள் தாக்கிய பின்னர் ஒருசில மணிநேரத்தில் அப்பகுதியில் ஏற்பட்ட வியத்தகு மாற்றங்கள் குறித்த புரிதல்களை இந்த புதைபடிமங்கள் வெளிப்படுத்துவதாக பி.என்.ஏ.எஸ். எனும் அறிவியல் இதழில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். டேனிஷ் பகுதியில் கிடைத்துள்ள புதைபடிமங்களைப் பார்க்கும்போது, குறுங்கோள் மோதியதால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக அந்த பகுதியை மிகப் பெரிய அளவில் தண்ணீர் சூழ்ந்திருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.\nஇருப்பினும், மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் குறுங்கோள் விழுந்தபோது அதை மையமாக கொண்டு ஏற்பட்ட 10 அல்லது 11 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கத்தினால், சுனாமி அலையால் பாதிக்கப்பட்ட டேனிஷ் உள்ளிட்ட பகுதிகளில் அதற்கு முன்னதாகவே, அருகிலுள்ள பகுதிகளிலிருந்து நீரின் இடமாற்றம் நிகழ்ந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.\n“நீரின் இடப்பெயர்வின்போது மீன்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரிகள், மரங்கள், முற்றிலும் அழிந்துபோன கடல்வாழ் உயிரினமான அம்மோனைட்டுகள் ஓரிடத்திலிருந்து ���ற்றொரு இடத்திற்கு அடித்து செல்லப்பட்டன” என்று கூறுகிறார் இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர் டீபால்மா.\nஜெப்ரானிக்ஸின் புதிய ஸ்டோர் இப்போது கோவையில்\nபோலீஸ் சேனல்: உனக்கு 900, எனக்கு 350, இது காஞ்சி கணக்கு...\nபோலீஸ் சேனல்: மீண்டும் விஜிலென்ஸ் வளையத்தில் சிக்குதாம் மாங்கனி சிட்டி சி.சி.பி.,\nஉலகப்போரினால் ஒலிம்பிக் போட்டி தடைபட்டது\nதொடுதிரை சிஸ்டம் இல்லாத குறையை போக்கியது மாருதி\nவந்தாச்சு கார்களுக்கான எலெக்ட்ரிக் போர்ட்டபிள் பேட்டரி\nபுத்துணர்ச்சி தரும் புதினா காஃபி நல்லதும் கெட்டதும்\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\n16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrikkan.com/%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-14-%E0%AE%87/", "date_download": "2019-08-18T14:17:10Z", "digest": "sha1:DXUDDRZJDDLRKEY2HV4HUFSLVUK4GL2Q", "length": 8305, "nlines": 55, "source_domain": "www.netrikkan.com", "title": "ஹஜ் யாத்திரை நெரிசலில் 14 இந்தியர்கள் உயிரிழப்பு: சுஷ்மா ஸ்வராஜ் தகவல் ! | நவீன நெற்றிக்கண்", "raw_content": "\nஹஜ் யாத்திரை நெரிசலில் 14 இந்தியர்கள் உயிரிழப்பு: சுஷ்மா ஸ்வராஜ் தகவல் \nஹஜ் புனித் யாத்திரை நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.\nசவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 717 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பல இந்தியர்கள் உட்பட 805-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் மீட்புப் பணி வேகமாக நடந்து வருகிறது.\nஇந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1.5 லட்சம் முஸ்லிம்கள் உட்பட உலகம் முழுவதும் இருந்து 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சவுதி அரேபியாவுக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) நடந்த நெரிசலில் சிக்கி 14 இந்தியர்கள் பலியானதை ஜெட்டாவில் உள்ள தூதரக அலுவலர் உறுதி செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ���வராஜ் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “ஹஜ் புனித் யாத்திரை நெரிசலில் சிக்கி இதுவரை பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது. இதனை ஜெட்டா தூதரக அலுவலர்கள் உறுதி செய்துள்ளனர். இருப்பினும் இறுதியான பலி எண்ணிக்கை சவுதி அதிகாரிகள் தகவல் அளித்தால் மட்டுமே உறுதியாகும். மேலும், 13 இந்தியர்கள் காயங்களுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nகேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூர் பகுதியைச் சேர்ந்த முகமது என்பவர் இவ்விபத்தில் பலியானதாக கேரள அமைச்சர் கே.சி.ஜோசப் உறுதி செய்துள்ளார்.\nதெலங்கானா மாநில ஹஜ் கமிட்டி தலைவர் எஸ்.ஏ.சுக்கூர் கூறும்போது, “ஹைதராபாத்தைச் சேர்ந்த பிபி ஜான் என்பவர் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார்.\nஅதேபோல் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்த சம்சுதின் முகமது இப்ராகிம், திருநெல்வேலி மாவட்டம், தென்காசியைச் சேர்ந்த முகைதீன் பிச்சை மற்றும் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ரெமிஜன் ஆகியோர் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.\nஹஜ் யாத்திரை சென்றவர்களின் உறவினர்கள் கூடுதல் தகவல் களை பெற 00966125458000, 00966125496000 ஆகிய அவசர உதவி எண் களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது\nஅதலபாதாளத்தில் ஆம் ஆத்மி கட்சி\nகற்பித்தல் வெறும் பணி அல்ல அது வாழ்வியல் முறை: பிரதமர் மோடி \nஇந்திய ஜனாதிபதியாக மீண்டும் ஒரு பெண் - கணித்து சொல்கிறார் சேலத்து ஜோதிடர் \nநேபாளத்தில் நிலநடுக்கம்: சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல இடங்களில் நில அதிர்வு ஆல்ப்ஸ் மலை விமான விபத்து: விமானி திட்டமிட்டே மலையில் மோதியதாக ‘திடுக்’ தகவல் ஆல்ப்ஸ் மலை விமான விபத்து: விமானி திட்டமிட்டே மலையில் மோதியதாக ‘திடுக்’ தகவல் மேட்டூர் அருகே வனப்பகுதியில் காயங்களுடன் ஆண் சடலம்: கர்நாடக சோதனைச் சாவடி எரிப்பு; எல்லையில் பதற்றம் 25 நாளில் ரூ.50 கோடி வசூலித்தது ராஜா ராணி: அதிகாரபூர்வ தகவல்\n61 ஐ.பி.எஸ் பணியிட மாற்றம் \nஏப்.16 மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டத்துக்கு தடை- தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு \nவிண்ணில் பாய்ந்தது ‘பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்’ \nஅதிமுகவின் இரு அணிகள் இணைந்தன \nஜெயலலிதா மரணம் க��றித்து விசாரிக்க விசாரணை ஆணையம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-NzkwMDg=-page-2.htm", "date_download": "2019-08-18T13:06:47Z", "digest": "sha1:ZHQULDFMAUXQZQ6ZPBRUS6S4N3OUMPQB", "length": 14873, "nlines": 201, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nWhy this kolavery di பாடலை பாடும் பாண்டியா சகோதரர்கள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் குருனால் பாண்டியா ஆகியோர் தனுஷின் கொலவெறி பாடலை பாடும் வீடியோ வ\nமேற்கிந்திய தீவுகள் – இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. குயின்ஸ் பார்க் ஓவல், போர்ட் ஆ\nகிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஹஷிம் அம்லா\nதென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஹஷிம் அம்லா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெற்ற\nநியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு\nநியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான, 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்\nராகுல் டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பிய பிசிசிஐ\nஆதாயம் தரும் இரட்டைப் பதவிகளில் இருப்பதாக இந்திய முன்னாள் கேப்டன் டிராவிட்டுக்கு பிசிசிஐ யின் ஒழுங்குமுறை ஆணையம் நோட்டிஸ் அனுப்பி\nஇந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி ரத்து\nஇந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்தியா மற்ற\nமீண்டும் இலங்கை அணியில் சந்திமல்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தினேஷ் சந்திமல் நியூசிலாந்துக்கு எதிரான உத்தேச 22 பேர் கொண்ட இலங்கை டெஸ்ட் குழாமில் இணை\nநியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ப்ரெண்டன் மெக்கலம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள\nஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்திய அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\nடெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ள தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினிற்கு டுவிட்டரில் கிரிக்கெ\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/161-april-01-15/3146-modi-government.html", "date_download": "2019-08-18T14:08:17Z", "digest": "sha1:2AXZMI4QJL2UWINQLPOYPR36HU422AIE", "length": 16126, "nlines": 77, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - பொது வினியோகத்தை மெதுவாக மூடிவிட்டு, கார்ப்பரேட்களுக்குக் கைகொடுக்கும் மோடி அரசு!", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> ஏப்ரல் 01-15 -> பொது வினியோகத்தை மெதுவாக மூடிவிட்டு, கார்ப்பரேட்களுக்குக் கைகொடுக்கும் மோடி அரசு\nபொது வினியோகத்தை மெதுவாக மூடிவிட்டு, கார்ப்பரேட்களுக்குக் கைகொடுக்கும் மோடி அரசு\nபொது வினியோகத்தை மெதுவாக மூடிவிட்டு, கார்ப்பரேட்களுக்குக்\nஇந்தியாவின் மக்கள் தொகையில் பெரும்பகுதி மக்கள், வறுமை நிலையிலேயே இருந்து வருகின்றனர். என்னதான் மக்கள் கடுமையாக உழைத்தாலும், நாட்டில் வறுமையும், பற்றாக்குறையுமே மிகுந்து நிற்கின்றன. இதற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்துப் பார்க்கும்போது, தொழிலாளரிடம் அதிக உழைப்பைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குவதேயாகும். சுருங்கச் சொன்னால், வேலைக்கேற்ற கூலி கொடுப்பதில்லை. இதனால், நடுத்தர மக்களும் கூடப் பாதிக்கப்படும் சூழ்நிலை பெருமளவில் ஏற்பட்டு வறுமை தலைதூக்கிவிடுகிறது. இதன் காரணமாக சில மாநில அரசுகள் வறுமையைப் போக்கும் நோக்குடன் இலவச அரிசியும், குறைந்த விலையில் உணவகங்களும், அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கி வருகிறது. வறுமையினை போக்குகிற ஒரு திட்டமாக இன்றைக்கு உணவுப் பாதுகாப்புச் சட்டம் உள்ளது.\n1996ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற உணவிற்கான உச்சி மாநாடு 2019ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் உணவு வழங்கிடவும் அதனை உறுதிப்படுத்தவும் முடிவெடுத்தது. அதனை அங்கே ஒப்புக்கொண்டு வந்த மத்திய அரசு, அதனை அமுல்படுத்திட எவ்வித நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில், 2001இல் உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பில் உணவிற்கான உரிமையினை அடிப்படை உரிமையாக மாற்றிடக் கோரியது. ஆனால், மத்திய அரசு இது அரசின் கொள்கை முடிவென கூறி தீர்ப்பினை ஏற்க மறுத்துவிட்டனர்.\n2004 முதல் 2009 வரை ஆட்சிக்கு ஆதரவளித்து வந்த இடதசாரிக் கட்சிகளின் நெருக்குதலால் உணவுப் பாதுகாப்பு என்பது குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சேர்க்கப்பட்டு 20011ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப���பினை அமுல்படுத்திட வேண்டிய கட்டாயத்திற்கு மத்திய அரசு தள்ளப்பட்டது.\n1996ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற உணவிற்கான உச்சி மாநாடு அறிவித்தபடி உணவுப் பாதுகாப்பிற்கான சட்டம் அர்ஜென்டினா, பிரேசில், குவாதமாலா ஆகிய நாடுகளில் உள்ளது. பிரேசில் நாடு பட்டினி இல்லாத நாடு என சட்டம் இயற்றப்பட்டு, இனி உணவிற்காக எந்தத் தனி நபரும் கையேந்தக் கூடாது என அறிவித்துள்ளது.\nமேலும், கிராமங்களில் நாளென்றுக்கு ரூ.20ம் (46% பேர்), நகர்ப்புறங்களில் நாளொன்றுக்கு ரூ.25ம் (28% பேர்) சம்பாதிக்கும் மக்களே முன்னுரிமை பெற்றவர்கள் என்றும் இவர்களுக்கு மாதம் 7 கிலோ வீதம் அதிக பட்சம் 35 கிலோ அரிசி ரூ.3க்கும் அல்லது கோதுமை ரூ.2க்கும் வழங்கிடவும், மற்ற பிரிவினருக்கும் விவசாயிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கிறது.\nஇந்த சட்டம் அமுல்படுத்துவதன் மூலமாக தமிழகத்தில் உள்ள 10.68 கோடி குடும்ப அட்டைகள் 6.5 கோடியாக குறைக்கப்படவும் அரிசிக்கான குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 1.86 கோடியிலிருந்து 40 லட்சமாக குறைக்கப்படவும் வாய்ப்புள்ளது.\nஇச்சட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலேயே நடைமுறைப்படுத்தப்படும் எனில் அரசு ஊதியம் பெறுபவர்கள் இப்போது சர்க்கரை, மண்ணெண்ணெய், தானிய வகைகள் பொது விநியோகத் திட்டத்திலே பெறுவது நிறுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.\nபின்னர் படிப்படியாக நிலம் உள்ளவர்கள் என்றும், வறுமைக்கோட்டிற்கு மேலுள்ளவர்கள் என்றும் சகல பிரிவினருக்கும் பொது விநியோகத் திட்டத்திலிருந்து விலக்களித்து பின்னர் முழுமையாக மூடுவிழா நடத்துவதற்கான ஏற்பாடாகவே உள்ளது இந்த அவசரச் சட்டம்.\n“உங்கள் பணம் உங்கள் கையில்’’ என குறைந்த அளவு மக்களுக்கு மான்யத்தினை பணமாக வழங்கி, ஏனைய அனைவரையும் மான்யம் தவிர்த்து வெளிச் சந்தையிலேயே பொருட்கள் வாங்கிட பழக்கப்படுத்தி பெருவாரியாக மக்களை பொதுவினியோக முறையிலிருந்து விலக்கி வைத்துவிட்டு பின்னர் குறைவான பயனாளிகளுடன் இயங்கும் பொது விநியோக முறையினை ஒழித்திடவும் பொதுநிநியோக முறையினை ஒழித்த பின்னர் விலைக் கட்டுப்பாடு என்பது நீக்கப்பட்டு வால்மார்ட்டும், டெக்ஸ்கோவும், மான்சென்-டோவும், கார்கிலும் துவங்கும் பெருவணிகக் கடைகளுக்கு மக்கள் வருமானத்தை மடைமாற்றம் செய்வதற்குமான தொலை-நோக்குத் திட்டமாகவே இத்திட்டம் உள்ளது.\nஇந்திய தேசத்தின் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலும், அரிசி, கோதுமை, தவிர ஏனைய உணவுப் பொருட்களை பொது நிநியோகத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் வழங்கிடவும், சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ள சில நல்ல அம்சங்களையும் உள்ளடக்கி, இந்த சட்டத்தினை நாடாளுமன்றத்தில் வெளிப்-படையான விவாதத்திற்கு உட்படுத்தி, சில திருத்தங்களை செய்வதன் மூலமாக, நாடு முழுவதுமான விரிவான பொதுவிநியோக முறையினை மக்களுக்கு வழங்க வேண்டும். இதற்கு அனைத்துத் தரப்பினரும் போராட வேண்டும்.\nஉணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் இந்திய நாட்டின் உணவுகள் தரமானதாக இருப்பதற்கு அரசு உறுதியுடன் செயல்பட-வேண்டும், உறுதியளிக்க வேண்டும். எளிய மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தபின் கம்பெனிகளின் வளர்ச்சிக்காக ஆட்சி செய்து ஏழைகளை வஞ்சிப்பதை நிறுத்த வேண்டும். இல்லையேல் எந்தவொரு மக்கள் விரோத அரசும், மக்களின் வெறுப்பின் விளைவாய் தூக்கியெறியப்படும் என்பது உறுதி\nஇயக்க வரலாறான தன் வரலாறு(232) : இடஒதுக்கீட்டிற்கான இருநாள் தேசிய மாநாடு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (50) : சூரியனைச் சுற்றும் சந்திரன் சிவன் தலையில் எப்படியிருக்கும்\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புகள் ஜாதி மறுப்பு மணங்கள் அதிகம் வேண்டும்\nஉணவே மருந்து : காய், கனிகளின் தோல் கழிவுகள் அல்ல நோய் தீர்க்கும் நுண் சத்துடையவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (42) : பெரியார் - இந்தியருக்கு எதிரானவரா அம்பேத்கர் - இந்திய கலாச்சார விரும்பியா\nசிந்தனை : தமிழன் எப்படிக் கெட்டான்\nசிந்தனை : அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சி அனந்தசரசு குளத்தில் போடப்பட்டதே அத்திவரதர் சிலை\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : புலவர் நன்னனின் அகமும் புறமும்\nதலையங்கம் : இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை\nபெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்\nபெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி\nமருத்துவம் : ஆங்கில மருத்துவத்தில் அதிமுதன்மை மருந்துகள்\nமுகப்புக் கட்டுரை : செம்மொழி தமிழே உலகின் தொன்மொழி\nவரலாற்றுச் சுவடு : மனிதநேயமற்ற மரபைக் காக்க சாட்சி சொன்ன உ.வே.சா\nவாழ்வில் இணைய ஆகஸ்டு 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T13:49:45Z", "digest": "sha1:OFSPPTKEYSBHQ4ZTJKH6D4XSMGSOQDTE", "length": 2245, "nlines": 27, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "விக்சனரி", "raw_content": "\nதமிழ் எழுத்துகள்: அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ச ஞ த ந ப ம ய வ\nகிரந்த எழுத்துக்கள்: ஜ ஷ ஸ ஹ\nஏதாவது ஒரு சொல் • புதிய பங்களிப்புகள்\nஅகரவரிசையில் பொருள் தேட கீழுள்ள எழுத்துக்களைச் சொடுக்குக:\n( சொற் பக்கங்கள் • பின்னிணைப்புகள் • அண்மையச் சொற்கள்)\nதினம் ஒரு சொல் - ஆகஸ்ட் 13\nதொண்டு பூண்டவர் நாவினிற் கவிநலஞ் சுரக்கச்\nசண்ட மாருதம் பொழிந்திடுஞ் சாரதாம் பிகையே. (காலடிச் சாராதாம்பிகை மாலை, மதுரைத்திட்டம்)\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20190416-27104.html", "date_download": "2019-08-18T13:15:32Z", "digest": "sha1:DZ37A5SBX7LPTNVQXNA7VA6BEATIXM25", "length": 11828, "nlines": 90, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஃபேஸ்புக்கில் மோடி ஆகப் பிரபலமான தலைவர் | Tamil Murasu", "raw_content": "\nஃபேஸ்புக்கில் மோடி ஆகப் பிரபலமான தலைவர்\nஃபேஸ்புக்கில் மோடி ஆகப் பிரபலமான தலைவர்\nஇந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக வசவுகளைப் பொழிபவர்கள் பலர் இணையத்தில் உலாவி வந்தாலும் அங்கும் அவர் வாகை சூடியிருக்கிறார். ஃபேஸ்புக்கில் திரு மோடிக்கு இதுவரை 43.5 மில்லியன் ‘லைக்’குகள் குவிந்துள்ளன. உலகத் தலைவர்கள் எவருக்கும் இதுவரை பெறாக லைக்குகளைப் பெற்ற பெருமை திரு மோடியைச் சேர்கிறது. அவருக்கு அடுத்த நிலையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு 23.8 மில்லியன் ‘லைக்’குகள் கிட்டின.\n‘பர்சன் கொஹ்ன் அன்ட் வுல்ஃப்’ (BCW) என்ற அனைத்துலகத் தொடர்பு அமைப்பு இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.\n16.9 மில்லியன் ‘லைக்’குகளைப் பெற்ற ஜோர்டானின் அரசி ரானியா மூன்றாவது நிலையை அடைந்திருக்கிறார். பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் 8.99 மில்லியன் ‘லைக்’குகளைப் பெற்று எட்டாவது நிலையில் இருக்கிறார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஆங்கிலத்தில் பேச அரசு பள்ளி மாணவர்களுக்கு குறுவட்டு\nசந்திரபாபு நாயுடு உட்பட 38 பேர் வீடுகளிலிருந்து வெளியேற உத்தரவு\nமுதல்நாள் விருது; மறுநாள் லஞ்சம் வாங்கி பிடிபட்ட காவலர்\nமது அருந்தி வாகனமோட்டிய நடிகரின் உறவினர் மீது குற்றச்சாட்டு\nபெண்களின் உள்ளாடைகளை நுகரும் காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய ஆடவர் கைது\nரெட்ஹில் வட்டாரத்தில் கைகலப்பு: இரு இந்திய இளையர்கள் உட்பட மூவர் கைது\n$250,000 மதிப்புள்ள நகைகளைத் திருடி மலேசியாவில் விற்ற கடை ஊழியருக்குச் சிறை\nவிபத்தில் 54 வயது பெண் மரணம்; ஓட்டுநர் கைது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nநல்லிணக்கத்தை வளர்க்க ஆண்டுகள் ஆகும், அழிக்க வினாடிகள் போதும்\nஅபாயச் சங்கு ஊதும் அளவுக்கு அடுக்குமாடி வீடுகளில் தீ\nவிஸ்தாராவில் 51 விழுக்காட்டு பாத்தியதை டாடா குழுமத்துக்கு இருக்கிறது. எஸ்ஐஏ 49 விழுக்காட்டு பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. படம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இரண்டாவது மையம்\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nகல்வி அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் திவாகர். படம்: தொழில்நுட்பக் கல்விக்கழகம்\nபழுதுபார்ப்பதில் இன்பம் காணும் திவாகர்\nமுழு கவனம், உறுதி ஆகியவற்றுடன் செயல்பட்டால் செய்யும் எந்த வேலையும் சிறப்பாக அமையும். நேரத்தைத் திட்டமிடுவதால் பல நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது.\n- ஸ்ரீராம் சாமி, கணினி அறிவியல் பட்டதாரி\nகனவை நோக்கிச் செல்லும் இளையர்கள்\n'நானும் ஒரு படைப்பாளி' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சில படைப்பு���ள் இம்மாதம் 13ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த 'நானும் ஒரு படைப்பாளி வெற்றி விழா’வில் மேடையேறின. படம்: கல்வி அமைச்சு\nஇளையர் மொழித்திறனை வளர்க்கும் 'நானும் ஒரு படைப்பாளி'\nஇந்து திருமணத்தில் நடப்பதுபோல் திருமணத்திற்கு வந்தவர்கள் மீது பன்னீர் தெளிப்பது உட்பட பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன. மணமேடையில் திருமணம் நடைபெற்றபோது விருந்தினரோடு இணைந்து மணமக்கள் மீது அட்சதை தூவினார் அமைச்சர் ஓங் யி காங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n'பண்பாடு, கலாசார வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள திருமணங்கள் உதவுகின்றன'\n'ஸ்கூபா டைவிங்' எனப்படும் முக்குளிப்பின் மூலம் ஆழ்கடல் வாழ் உயிரினங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் விஷ்ணு, அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் தம்மை மீண்டும் மீண்டும் முக்குளிப்புக்குத் தூண்டுவதாகச் சொல்கிறார். 2012ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள ரட்சா யாய் தீவில் முக்குளித்து ஆழ்கடல் வாழ் ஆமைகளைக் கண்டார். படம்: விஷ்ணு\nஅருகிவரும் உயிரினங்களுடன் அரிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tcnmedia.in/2018/12/blog-post_82.html", "date_download": "2019-08-18T13:51:20Z", "digest": "sha1:4MELX2T3M6H32JP6DIALCNUPBUSAJI33", "length": 9629, "nlines": 73, "source_domain": "www.tcnmedia.in", "title": "ஞாயிறு ஆராதனை- என்ன செய்ய வேண்டும்? - Tamil Christian Network", "raw_content": "\nஞாயிறு ஆராதனை- என்ன செய்ய வேண்டும்\nஞாயிறு ஆராதனை- என்ன செய்ய வேண்டும்\nநானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்து கொள்ளுவேன் (சங்கீதம் 5:7).\nஆராதனைக்கு செல்லுவதற்கு முன்பதாகவே அதற்கான ஆயத்தங்களை செய்யுங்கள். ஆராதனைகளுக்காகவும், அதை நடத்தும் ஒவ்வொருக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். புதிய ஆத்துமாக்களை அழைத்துவர திட்டமிடுங்கள்.\nதவிர்க்க முடியாத காரணத்தை தவிர, ஆராதனைக்கு எக்காரணத்தைக் கொண்டும் வர தவறாதீர்கள். “எந்தவொரு வேலையும் அவர் ஆலயம் செல்லுவதிலிருந்து தடுத்தது இல்லை” என்று முதலாவது அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாசிங்டனை பற்றி கூறப்படுகிறது.\nஆராதனைக்கு காலம் தாழ்த்தி, அவசர அவசரமாக வருவது உங்களுக்கும், மற்றவர்களுக்கும் உகந்தது அல்ல. ஆலயத்திற்கு சரியான நேரத்திற்கு வரும்போது கர்த்தரை நீங்கள் கனம்பண்ணுகிறீர்கள்.\n4. முழு குடும்பத்��ையும் அழைத்து வாருங்கள் .\nஆராதனை நேரம் என்பது உங்கள் குடும்பத்தில் யாராவது ஒருவர் மட்டும் செல்லக்கூடிய சிறப்பு கூடுகை அல்ல. “நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்” என்று யோசுவா கூறுவதை நினைவுகூருங்கள்.\n5. கூடுமானவரை முன்வரிசையில் அமருங்கள் .\nபின்வரிசைகளை தாமதமாய் வருபவர்களுக்கும், குழந்தையை வைத்திருக்கும் தாய்மார்களுக்கு விட்டு விடுங்கள்.\nஆராதனை ஸ்தலம் என்பது திரையரங்கமோ அல்லது பொழுதுபோக்கிற்கான இடமோ இல்லை. நீங்கள் ஆராதனைக்கு வருவது கர்த்தரை ஆராதிப்பதற்காகவே தவிர, சிரிப்பதற்கோ, மற்றவர்களோடு பேசிக் கொண்டிருப்பதற்கோ அல்ல. உங்கள் போனை அணைத்து வைக்க வேண்டும் அல்லது சைலென்ட் மோடில் வையுங்கள். ஆராதனை வேளையில் கர்த்தருடைய பிரசன்னம் மிகவும் பயபக்திகுரியது.\n7. பரிவுடன் நடந்து கொள்ளுங்கள்.\nவரிசையின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு மற்றவர்களை உள்ளே செல்லுங்கள் என்பதை தவிருங்கள். வயதானவர்களுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் வசதியான இருக்கைகள் கிடைக்க உதவுங்கள்.\n8. உற்சாகமாய் பங்கு பெறுங்கள்.\nஆராதனையில் உற்சாகமாக ஈடுபடுங்கள். பிரசங்க நேரத்தில் கவனமாய் கவனியுங்கள், குறிப்பெடுங்கள். அச்சிடப்பட்ட வேதாகமத்தை கொண்டு வர மறக்காதீர்கள். நன்றாய் கைதட்டி பாடுங்கள். பார்வையாளராய் இருக்காதீர்கள். ஆராதனை செய்பவர்களாய் இருங்கள்.\n9. புதிதாய் வருபவர்கள் மேல் நோக்கமாயிருங்கள்.\nஅவர்கள் நம்முடைய சிறப்பு விருந்தினர்கள். உங்கள் வீடுகளில் உங்கள் விருந்தினர்களை எப்படி உபசரிக்கிறீர்களோ அப்படி உபசரியுங்கள்.\nஉற்சாகமாய் கொடுக்கிறவர்களிடத்தில் கர்த்தர் பிரியமாய் இருக்கிறார். இலவசமாய் பெற்றீர்கள் இலவசமாய் கொடுங்கள். உங்கள் காணிக்கை கர்த்தருக்குரியது என்பதை நினைவுக்கூறுங்கள். கர்த்தருடைய சமூகத்திற்கு வெறும் கையாக வர வேண்டாம் என்று வேதம் கூறுகிறது.\nஆலயத்தில் தீ பிடித்தது போல ஆராதனை முடிந்தவுடன் ஓடாதீர்கள். மற்றவர்களிடம் நட்புடன் பேசுங்கள். குறைந்தது மூன்று முதல் ஐந்து பேருக்காவது கைக்குலுக்கி செல்லுங்கள். தனிமையாக நிற்பவர்களை கவனித்து விசாரியுங்கள்.\nசபையில் உள்ள சிறு சிறு குறைகளை பார்த்து சபைக்கு வராமல் இருப்பதை நிறுத்தாதீர்கள். பூரணமான சபை என்று ஒன்றுமில்லை. நாம் அனைவரும் பூரணத்தை நோக்கி கடந்து சென்று கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதீர்கள்.\nசபை என்பது ஒரு குடும்பம். “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்.” யோவான் 13:35.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2018-09/ta-apostolic-journey-lithuania0.html", "date_download": "2019-08-18T13:01:43Z", "digest": "sha1:JNCKYXNGZNPY56GS4I7MHIUMTFHXJRLA", "length": 9187, "nlines": 211, "source_domain": "www.vaticannews.va", "title": "பால்டிக் நாடுகளுக்கு திருத்தந்தை வாழ்த்துச் செய்தி - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (17/08/2019 16:49)\nபால்டிக் நாடுகளுக்கு திருத்தந்தை வாழ்த்துச் செய்தி\nசெப்டம்பர் 22, இச்சனிக்கிழமை முதல், செப்டம்பர் 25, வருகிற செவ்வாய் வரை, லித்துவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகிய பால்டிக் நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\nசெப்டம்பர் 22, இச்சனிக்கிழமை காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லித்துவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகிய பால்டிக் நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணத்தை தொடங்கவிருப்பதை முன்னிட்டு, அந்நாடுகளுக்கு, தனது வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.\nஇத்திருத்தூதுப் பயணத்தை கத்தோலிக்கத் திருஅவையின் மேய்ப்பராக மேற்கொண்டாலும், இந்நாடுகளின் அனைத்து மக்களை அரவணைக்கவும், அமைதி, நன்மனம், வருங்காலத்தின் மீது நம்பிக்கை ஆகிய செய்தியை, அனைவருக்கும் வழங்கவும் விரும்புவதாக அந்நாடுகளுக்கு அனுப்பியுள்ள காணொளி செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇம்மூன்று நாடுகளும் சுதந்திரம் அடைந்ததன் நூறாம் ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்படும்வேளையில் இத்திருத்தூதுப் பயணமும் நடைபெறுகின்றது என்று கூறியுள்ள திருத்தந்தை, தற்போது அனுபவிக்கப்படும் சுதந்திரங்களை இயலக்கூடியதாக ஆக்குவதற்கு, கடந்த காலத்தில் தியாகங்கள் செய்த எல்லாரையும், தான் கவுரவப்படுத்த விரும்புவதாகவும் கூறியுள்ளார்.\nநாம் எல்லாரும் அறிந்திருப்பதுபோன்று, சுதந்திரம் என்பது, ஒரு சொத்தாகவும், முந்தைய மரபுரிமைகளாகவும், தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு, புதிய தலைமுறைகளிடம் அளிக்கப்பட வேண்டிய ஒன்று என்றுரைத்துள்ள, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பால்டிக் நாடுகளிலுள்ள அனைத்து மக்களும், சிறந்த ஒரு சமுதாயத்தை சமைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.\nஇருளும், வன்முறையும், சித்ரவதைகளும் நிறைந்த காலங்களில், விடுதலைச் சுடர் அணைக்கப்படவில்லை என்றும், ஒவ்வொரு மனிதருக்கும் கடவுளால் வழங்கப்பட்ட மாண்பு மதிக்கப்படும் வருங்காலத்தில் நம்பிக்கை வைப்பதற்குத் தூண்டுதலாக அது அமைந்துள்ளது என்றும், திருத்தந்தையின் காணொளிச் செய்தி கூறுகின்றது.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/category/world/", "date_download": "2019-08-18T13:41:30Z", "digest": "sha1:CNUBVVG3ZLQAYYGUFN3AVUETQCIGOHEB", "length": 39734, "nlines": 241, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "WORLD Archives - SRI LANKA TAMIL NEWS", "raw_content": "\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\n9 9Shares திரிபோலியின் காரபவுலியில்; அகதிகளை ஏற்றிக்கொண்டு ஐரோப்பிய நாடுகள் நோக்கி சென்ற அகதிகள் படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Libya sea place refuges boat accident hundred people missing குறித்த படகின் இயந்திரம் திடீரென தீப்பற்றிக்கொண்டதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படகு மூழ்கிக் கொண்டிருப்பதைப் ...\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\n1 1Share ஜப்பான் மன்னர் அகி ஹிட்டோவின் மூத்த பேத்தி இளவரசி மாகோ (25). இவர் டோக்கியோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்தபோது தன்னுடன் படித்த கீ கொமுரோ என்ற வாலிபரை காதலித்தார். japan quin element family international latest news சாதாரண குடும்பத்தை சேர்ந்த கீ கொமுரோ சட்ட அலுவலகத்தில் ...\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\nஎத்தியோப்பியாவின் புதிய பிரதமர் அபீ அஹமட் கலந்துகொண்ட பொதுக் கூட்டமொன்றை இலக்குவைத்து தற்கொலைத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. Ethiopian new prime minister target bomp blast today Tamil news இந்த தாக்குதல் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதல் நடாத்தப்பட்டதுடன் பிரதமர் ...\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\n40 40Shares சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யங்சோய் நகரத்தை சேர்ந்த நபர் இலங்கை மதிப்பில் ரூ.100 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ காரை வாங்கியுள்ளார். (New BMW catches fire owner burns incense good luck) புதிதாக கார் வாங்கியுள்ளதால் மத சம்பிரதாயப்படி காரின் முன்னால் ஊதுபத்தி கொளுத்தி ...\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\n3 3Shares (woman France left Jaipur Pushkar holy place Rajasthan gone missing) ராஜஸ்தான் மாநிலத்தின் புனிதத் தலமான புஷ்கருக்கு விஜயம் சென்றுவிட்டு ஜெய்ப்பூரைச் சுற்றிப்பார்க்க புறப்பட்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் கடந்த இரண்டு வாரங்களாக காணாமல் போயுள்ளார். இதுகுறித்து புஷ்கர் பொலிஸ் நிலைய அதிகாரி ...\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\n41 41Shares வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இரண்டு நாட்களுக்கு முன்னரே சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். North Korea leader Kim Jong Un arrive Singapore today latest news இந்த மாநாட்டின் போது அமெரிக்க மற்றும் வடகொரிய ஜனாதிபதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை ...\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\n177 177Shares ஹவாய் எரிமலை வெடிப்பின் தாக்கத்தால் கபோஹோ (Kapoho) கடல் பரப்பு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Hawaii Volcano Eruption Update Saturday Morning srilanka Tamil news ஹவாய் தீவின் கிலவேயா எரிமலையிலிருந்து வெளியேறிவரும் லாவாக்கள் (எரிக்குழம்பு) நிலப்பரப்பைக் கடந்து, கடற்பரப்பையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. ...\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\n46 46Shares மக்காவில் அமைந்துள்ள ஹரம் ஷரீப் மேல் மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். man suicide makkah haram sharif jump last floor latest news இந்த சம்பவம் நேற்றிரவு 9.30 அளவில் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த இடத்தில் ...\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nசிரியாவில் ஜிஹாதி குழுவினர் அந்நாட்டு அதிபர் அல் அசாத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி, அங்குள்ள பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டுகள் வைத்துள்ளனர். Syria ISIS Terrorists Attack Killed 17 Jihadi Militants இதனால் அரசுக்கும், ஜிஹாதி குழுவினருக்கும் அடிக்கடி போராட்டம் நடைபெறும். இதேபோல் அரசு கட்டுப்பா��்டுக்குள் இருக்கும் பகுதிகளை ...\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nசெனல் செவன் தொலைக்காட்சி சேவையானது நண்பகல் திரைப்பட ஒளிபரப்பின் போது ஆபாசக் காட்டியொன்றை ஒளிபரப்பி மீண்டும் சர்ச்சையை கிளப்பியது. Channel Seven Noon Movie அண்மையில் திரைப்படமொன்றின் போது ஆபாசக் காட்சியொன்றை ஒளிபரப்பி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது செனல் செவன். இந்நிலையில் இவ்வாரம் மீண்டும் ஒரு காட்சியை ...\nசுவிஸ் வேலையின்மை விகிதம் 2.4% ஆக குறைகிறது\nசுவிட்சர்லாந்தில் வேலையின்மை விகிதம் ஒரு புதிய அடிமட்டத்தை அடைந்துள்ளது. இது சமீபத்திய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி 2.4% ஆகும். நிதி நெருக்கடியின் பின்னர் வேலை தேடுவோரின் எண்ணிக்கை மிகவாய் குறைந்துள்ளது.job market unemployment rate lowest பொருளாதார விவகாரங்களுக்கான அரசு செயலகம் (SECO) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் படி, வேலைவாய்ப்பு ...\nகனேடிய பிரதமரை சந்தித்த பிரான்ஸ் ஜனாதிபதி\nகனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனோடு கடந்த புதன்கிழமை(ஜூன் 6) ஒட்டாவாவில் சந்திப்பொன்றினை மேற்கொண்டார். macron meet Trudeau- G7 meeting இதுவே ஜனாதிபதியாகிய பின்னர் மக்ரோனின் கனடாவிற்கான முதல் வருகை எனவும் பிரான்ஸ் ஜனாதிபதியினைக் கனடாவிற்கு வரவேற்பது தமக்கு கிடைத்த பெருமையெனவும் ஜஸ்டின் ...\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nஅண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்தின் றோயல் திருமணம் பற்றிய செய்திகள் வந்து முடிவதற்குள் மற்றுமொரு சந்தோஷமான செய்தி வெளியாகியிருக்கிறது. பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் tabloid என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. (meghan markle baby pregnant prince harry royal ...\nதிடீரென மூடப்பட்ட வீதியால் பெரும் பரபரப்பு\nஎப்போதும் பிஸியாக இருக்கும் Mandelieu வீதி இன்று காலை மூடப்பட்டது. அவ் வீதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எறிந்ததனால் உடனடியாக போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு வீதி மூடப்பட்டது. France Mandelieu road closed- vehicle fire குறித்த நபரது கார் திடீரென சூடாகி நெடுஞ்சாலையில் ...\nபலவீனமான பிராங்கும் இதமான பனியும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது\nநல்ல பனி நிலைமைகள் மற்றும் வலுவிழந்த பிராங்குகள் இந்த குளிர்காலத்தில் சுவிட்சர்லாந்தின் சுற்றுலா சூழலை மெருகூட்டியுள்ளது. இதை கவனித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் எண்ணிக்கையில் ஆல்பைன் நாட்டுக்கு திரண்டு வருகின்றனர்.switzerland winter tourists enter snow weak franc மத்திய புள்ளியியல் அலுவலகம் (FSO) வெளியிட்டுள்ள ...\nOntario மாகாண சட்டமன்ற தேர்தல் : ஒரே பார்வையில்\nOntario மாகாண சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. Ontario Election Full Results நேற்றைய தினம் தேர்தல்கள் நடைபெற்றிருந்த நிலையில் முடிவுகள் வெளியாகி டக் போர்ட் தலமையிலான லிபரல் கட்சி ஆட்சியமைக்கவுள்ளது. 124 சட்டமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்த தேர்தலில், பெரும்பான்மை ஆட்சி அமைக்க ...\nநோன்பு நேரத்தில் மூடப்பட்ட பள்ளிவாசல்\nபிரான்ஸில் Sartrouville (Yvelines) நகரில் கடந்த புதன்கிழமை (ஜூன் 6) இரவு கலவரம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலவரத்தினால் பள்ளிவாசல் ஒன்று மூடப்பட்டுள்ளது. Yvelines Mosque closed prevent riots இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த அரச அதிகாரிகள் தெரிவிக்கும் போது, அப்பகுதியானது இஸ்லாமிய மதவாத பிரச்சினைகளை எப்போதும் ...\nபோலி கிம்முக்கு விமானநிலையத்தில் என்ன நடந்தது\nவடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னைப் போல தன்னை அலங்காரங்கம் செய்துகொள்ளும் அவுஸ்திரேலியரான ஹொவார்ட் எக்ஸ், சிங்கப்பூரில் விசாரணைக்குள்ளாகியுள்ளார். Howard X Singapore Detention கிம் ஜொங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோரிடையே சிங்கப்பூரில் நடைபெறவுள்ள மாநாட்டுக்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...\nநீச்சல் தடாகத்தில் பிணமாய் மிதந்த 29 வயது நபர்\n29 வயதான நபரொருவர் இரவோடிரவாக Vorden Gelderland நகரில் இருக்கும் De Dennen எனப்படும் நீச்சல் குளம் ஒன்றில் மூழ்கி இறந்தார். அவர் எவ்வாறு அங்கு சென்று இறந்தார் என்பது இன்னமும் தெளிவாகவில்லை, போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.man 29 found drowned dead pool அவசர ...\nபிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை\nSNCF ரயில் தொழிலாளர்களின் சமீபத்திய இரண்டு நாள் வேலைநிறுத்தம் தொடர்கிறது. இந்த ஆர்ப்பாட்டம் நாளை சனிக்கிழமை காலை 8 மணி வரை நீடிக்கும். SNCF railway workers strike continue Saturday இதனால் பிராந்திய TER மற்றும் intercity TGV ரயில் சேவைகளில் 50 வீதமானவை சேவையில் ...\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட���டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nநடிகை எமி ஜாக்சன் தற்போது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார். விளம்பர படங்களில் நடித்து வரும் நடிகை எமி ஜாக்சன் தற்போது அவரது சொந்த ஊரான லண்டனில் உள்ளார். Actress Amy Jackson London Mosque Photo Issue அதுமட்டுமன்றி இவர் இலண்டனில் ஒளிபரப்பாகும் சூப்பர் கேர்ஸ் ...\nநூற்றுக்கணக்கான மாணவர்களை பதம்பார்க்கும் ஸ்காபிஸ் அலர்ஜி\n0 நெதர்லாந்தில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஸ்கேபிஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டது. இந்த நோயானது அரிப்பு மற்றும் வடுக்களை தோலின் மேல் வருவிக்கும். இதனை பொது சுகாதார நிறுவனமான GGD Groningen இன் தொற்று நிபுணர் Jan van der உறுதிப்படுத்தினார்.scabies allergy outbreak among dutch ...\nசிட்னியின் சிறுவனொருவன் பரிதாபமாக பலி\nசிட்னியில் இடம்பெற்ற குடும்ப வன்முறையின் போது 5 வயதுச் சிறுவன் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளான். Sydney Boy Murder சிட்னி Carlingford பகுதியிலுள்ள வீட்டில் நடைபெற்ற குடும்ப தகராறின்போது குறித்த சிறுவன் மீது கத்திக்குத்தை மேற்கொண்ட குற்றச்சாட்டில் அச்சிறுவனின் தந்தை என கூறப்படும் 36 வயது ...\nஇத்தாலி பொலிஸார் பெரிய அளவிலான போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து குறித்த போதைப்பொருட்கள் பிரான்ஸ் Cote d’Azur இலிருந்து கொண்டுவரப்பட்டதாக தெரியவந்துள்ளது.Drug seized Italy- arrested 2 french men Ventimiglia இல் உள்ள அதிகாரிகள் 6 பேரை கைது செய்துள்ளனர். கைது ...\nகுடியுரிமை பாடங்களை டச்சு பள்ளிகளில் கட்டாயமாக்குகிறது அரசு\nஅனைத்து டச்சு முதன்மை- மற்றும் உயர்நிலைப்பள்ளிகளும் “ஜனநாயக அரசியலமைப்பின் அடிப்படையான மதிப்புகள்” மீது கவனம் செலுத்துவதற்காக “குடியுரிமை” பாடங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இது முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்விக்கான அமைச்சர் Arie Slob இனால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டமியற்றும் திட்டத்தில் உள்ளது.government obliges dutch schools citizenship lessons ...\nOntario Election: தமிழ் வேட்பாளர்களில் வென்றவர்கள் யார்\nOntario மாகாண தேர்தலில் இரண்டு தமிழ் வேட்பாளர்களான சுமி ஷான் மற்றும் விஜய் தணிகாசலம் போட்டியிட்ட Scarborough Rouge Park தொகுதியில் விஐய் தணிகாசலம் வெற்றிபெற்றுள்ளார். Ontario Election Tamils Victory புலிகள் தொடர்பான டுவிட்டர் பதிவொன்றை இட்டு கடும் சிக்கலில் சிக்கி, வ��மர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்த அவர் ...\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7680:2011-01-17-20-58-13&catid=326:2010&Itemid=27", "date_download": "2019-08-18T14:07:00Z", "digest": "sha1:OHQPJLDH3I44B6D4CEX6KSTP5NFC3WUL", "length": 8970, "nlines": 86, "source_domain": "tamilcircle.net", "title": "ஒபாமாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு! தேசிய அவம��னம்!! -புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்-ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் ஒபாமாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு தேசிய அவமானம்\nஒபாமாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு தேசிய அவமானம்\nSection: புதிய ஜனநாயகம் -\nஉலக மக்களின் எதிரியான அமெரிக்க மேல்நிலை வல்லரசின் அதிபர் பாரக் ஒபாமாவின் இந்திய வருகையை எதிர்த்து நாடெங்கும் இடதுசாரி இயக்கங்களும் புரட்சிகர ஜனநாயக சக்திகளும் கடந்த நவம்பர் 8ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் கடையடைப்புப் போராட்டங்களையும் நடத்தின. அமெரிக்கக் கொலைகார யூனியன் கார்பைடு நிறுவனத்தின் நச்சு வாயுவால் நடைபிணங்களாகி விட்டவர்கள் போபாலில் ஒபாமாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அமெரிக்க மான்சாண்டோவின் பி.டி. பருத்தியால் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போண்டியாகி தற்கொலைக்குத் தள்ளப்பட்டதை எதிர்த்து, கணவனை இழந்து விதவைகளாகிவிட்ட விவசாயத் தாய்மார்கள் \"\"கொலைகார அமெரிக்காவின் அதிபரே, திரும்பிப் போ'' என்று விதர்பா பிராந்தியத்திலுள்ள ஹிவாரா கிராமத்தில் பேரணியும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர்.\nஉலக மேலாதிக்க பயங்கரவாத அமெரிக்க வல்லரசின் அதிபரான ஒபாமாவின் வருகையை எதிர்த்துத் தமிழகமெங்கும் ம.க.இ.க வி.வி.மு பு.மா.இ.மு பு.ஜ.தொ.மு பெ.வி.மு. ஆகிய அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் வீச்சான பிரச்சாரத்தை மேற்கொண்டதோடு, இந்திய நாடாளுமன்றத்தில் ஒபாமா உரையாற்றிய நவம்பர் 8ஆம் தேதியன்று தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.\nஅமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்த்தேரில் இந்தியாவைப் பிணைத்து விசுவாச அடியாளாக உறுதிப்படுத்துவதோடு, அமெரிக்க முதலீட்டுக்கு கதவை அகலத் திறக்குமாறு இந்தியாவை நிர்ப்பந்தித்து, நாட்டையும் மக்களையும் காவு கொள்ளும் ஒப்பந்தங்களை நிறைவேற்ற வந்துள்ள ஒபாமாவின் வருகையை எதிர்த்தும், அவருக்கு வரவேற்பு அளிப்பது நாட்டுக்கே அவமானம் என்பதை விளக்கியும், அமெரிக்க கைக்கூலி மன்மோகன் சிங்கின் சதிகளை அம்பலப்படுத்தியும், அமெரிக்காவின் தலைமையில் நாடு மீண்டும் காலனியாக்கப்படுவதை எதிர்த்தும் திருச்சி புத்தூர் நாலு ரோட்டிலும், தஞ்சை பனகல் கட்டிடம் அருகிலும், கடலூர் மஞ்சக்குப்பம் ஏ.எல்.சி. சர்ச் அருகிலும், சென்னை குரோம்பேட்டையிலும், உடுமலை மையப் பேருந்து நிலையம் அருகிலும், கோவை செஞ்சிலுவைச் சங்கம் அருகிலும் இவ்வமைப்புகள் எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின.\nபுரட்சிகரப் பாடல்களோடும் விண்ணதிரும் முழக்கங்களோடும் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்கள், உழைக்கும் மக்களிடம் ஒபாமா பற்றிய மாயையைத் திரைகிழித்துக் காட்டிப் போராட அறைகூவுவதாக அமைந்தன. பு.ஜ. செய்தியாளர்கள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/moondru-mudichu/140852", "date_download": "2019-08-18T13:35:00Z", "digest": "sha1:4PQMD22BJHXSZPKM3CB6HNSKFKZUSMAT", "length": 5262, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Moondru Mudichu - 06-06-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nயாழ் மக்களுக்கு பேரிடியாக விழுந்த ரணிலின் அறிவிப்பு\nமீண்டும் சிக்கிய வாயாடி வனிதா கமலிடம் வாண்டட் ஆக மாட்டிக்கொண்டரே கமலிடம் வாண்டட் ஆக மாட்டிக்கொண்டரே மக்கள் சும்மா விடுவாங்களா என்ன\nபீதியை கிளப்பும் ரஷ்யாவின் doomsday ஏவுகணை: எதிர்கால அபாயத்தில் உறைந்துபோயுள்ள உலக நாடுகள்\nதிருமணமான சில மாதத்தில் மனைவியை பார்த்து கதறிய புதுமாப்பிள்ளை.. கண் எதிரில் நடந்த பயங்கரம்\nபிக்பாஸ் வீட்டுக்கு போனவங்களுக்கு இந்த கொடுமை தான் நடக்கும் அதிர்ச்சியான உண்மையை கூறிய இளம் நடிகை\nநிர்வாண நிலையில் வீட்டில் சடலமாக கிடந்த தமிழ் தம்பதி.. அவர்கள் எழுதிய கடிதத்தில் இருந்த உருக்கமான வரிகள்\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\nகுடும்ப குத்துவிளக்காக இருந்த இந்துஜாவா இது\nபிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்\nகுடும்ப குத்துவிளக்காக இருந்த இந்துஜாவா இது\nபிக்பாஸில் மதுமிதாவிடம் இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டாரா கவீன்\nமதுமிதா தற்கொலை குறித்து சாக்ஷி போட்ட கோபமாக டுவிட்\nகடும் சண்டைக்கிடையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறியது இவர் தானாம்\n.. இன்று வெளியேறுவாரா வனிதா\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன��னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\nசிறுவனின் ஆணுறுப்பில் சிக்கிய மர்மப்பொருள்.. பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி..\nஅக்கா பாசத்தில் பொங்கிய வனிதா... அசிங்கப்படுத்திய தர்ஷன் லொஸ்லியாவால் செம்ம குஷியில் 5 ஸ்டார் டீம்...\n.. கமல் கொடுத்த ட்விஸ்ட்.. ஆச்சர்யத்தில் போட்டியாளர்கள்..\nதிருமணமான நபருடன் தொடர்பு வைத்திருந்த நடிகை ஆண்ட்ரியாவின் தற்போதைய நிலைமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2015/10/tamil-pelarnami.html", "date_download": "2019-08-18T13:46:06Z", "digest": "sha1:RJOVW5MTVMSJPIE66WWHANGIP4IUMS3A", "length": 43498, "nlines": 112, "source_domain": "www.ujiladevi.in", "title": "திருமணத்தை நடத்தும் மார்கழி பெளர்ணமி ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n18 ஞாயிறு ஆகஸ்ட் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nதிருமணத்தை நடத்தும் மார்கழி பெளர்ணமி \nஎங்கள் வீட்டு பக்கத்தில் ஒரு பெண்ணிருக்கிறாள். பார்ப்பதற்கு மூக்கும் முழியுமாக அழகாக இருப்பாள். நன்றாக படித்திருக்கிறாள். பாடுவாள். சமைத்தால் நளபாகம் போலிருக்கும். அன்பானவள், அமைதியானவள். நல்லவர், கெட்டவர் அனைவரையும் அனுசரித்து போக தெரிந்தவள். என்ன பண்பு இருந்து என்ன பிரயோஜனம் வயது முப்பதுக்கு மேலே தாண்டுகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. அவள் வயதை ஒத்தவர்கள் தனது பிள்ளைகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா கூட முடித்துவிட்டார்கள். இவளுக்கு மட்டும் ஏனோ இன்னும் வழி பிறக்கவில்லை. பெற்றவர்கள் கண்ணீர் விட்டு கதறாத நாளில்லை.\nஊர் ஊராக சென்று ஜோதிடர்களை பார்த்தாகிவிட்டது. வாக்கு பலித சித்தர்களின் வாக்குகள் எல்லாம் காற்றோடு கலந்து போனதே தவிர காரியம் நடக்கவில்லை. பரிகாரத்திற்கு செய்த செலவில் இரண்டு கல்யாணம் நடத்தலாம். ஜாதகங்கள் ஒத்து வராது ஒரு வேளை ஒத்து வந்து நெருங்கே பேசினால் மாப்பிளை எதாவது ஒரு குறையோடு இருப்பான் அல்லது பெண்ணை பிடிக்கவில்லை என்று சொல்லி விடுவான். இல்லை என்றாலும் எதாவது ஒரு காரணம் முன்னே வந்து விவகாரத்தை நடக்க விடாமல் தடுத்து விடும். பாவம் அந்த பெண்ணிற்கு விமோசனமே இல்லையா காலம் முழுக்க கன்னியாகவே இருந்து விட வேண்டியது தானா காலம் முழுக்க கன்னியாகவே இருந்து விட வேண்டியது தானா ஏதாவது வழி சொல்லுங்கள் என்று ஒரு பெண்மணி என்னிடம் கண்ணீர் விட்டு கேட்டாள்.\nஇப்படி என் காதுக்கு வருவது ஒரு குறையா, இரு குறையா தினசரி பத்து கதைகளாவது இப்படி கேட்க வேண்டும். அந்த பையன் நல்லா படித்து அரசாங்க உத்தியோகத்தில் இருக்கிறான். கை நிறைய சம்பாதிக்கிறான். வீடு, வாசல், சொத்து சுகமென்று எதற்கும் குறைவில்லை. பிக்கல், பிடுங்கல் இல்லாத குடும்பம். ஆனாலும், நாற்பது வயதை கடந்தும் கல்யாணம் ஆகவில்லை. திருமண ஆசை இல்லை என்றாலும் கூட, ஆண்மகனை தனித்து விட்டு விடலாம். ஆனால், இவன் பாவம் எல்லோரையும் போல மனைவி மக்கள் என்று வாழ துடிக்கிறான். தனது நண்பர்கள் குழந்தைகளோடு போகும் போது ஏக்கம் கொள்கிறான். நகை நட்டு இல்லாமல் நல்ல பெண்ணாக அமைந்தால் கூட போதுமென்று பார்க்கிறான். ஆனாலும், எதோ ஒன்று தடுக்கிறது. இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையில் எங்கிருந்தோ ஒரு அமங்கல மணியோசை நிற்காமல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன காரணம்\nஜாதகக் கோளாறுகளால் இப்படி நடக்கலாம். பித்ரு தோஷம், பெண் தோஷம், தெய்வ தோஷம், சாபம் என்று பல காரணங்களும் அடிநாதமாக இருக்கலாம். குடும்பத்தார் செய்த பாவம் இவர்களை தொடரலாம் அல்லது இவைகள் எதுவும் இல்லாமல் எல்லாம் சரியாக இருந்தும் சிலருக்கு மட்டும் இந்த சோகம் இருந்து கொண்டே இருக்கலாம். ஆகவே இது தான் காரணமென்று முற்றிலுமாக துணிந்து கூறமுடியாத எத்தனையோ கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கிடக்கிறது. அவைகள் ஒவ்வொன்றையும் தேடித் தேடி பரிகாரம் செய்து கொண்டே போனால் அதற்குள் காலமும் கடந்து விடுகிறது. வாலிபமும் முடிந்து விடுகிறது. விடிந்த பின்னால் விளக்கு எரிவது போல, வாலிபம் முடிந்த பிறகு திருமணம் நடந்தால் என்ன நடக்காமல் போனால் என்ன இத்தகைய துரதிருஷ்டசாலிகளின் வாழ்க்கைக்கு விமோசனமே கிடையாதா\nபகவத் கீதையில் வாசுதேவ கிருஷ்ணன் சொல்கிறான். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று. மார்கழி மாதம் தெய்வங்களுக்கு உகந்த காலம். காரணம், அந்த நேரம் தான் தேவர்களின் விடியற்காலை பொழுது. காலை எழுந்தவுடன் நமது மனதும், உடம்பும் தெம்பாக புத்துணர்ச்சியாக இருக்கும் அல்லவா அதே போன்று தான் தேவர்கள் மார்கழி மாதம் முழுவத���ம் ஆனந்தமாக இருப்பார்கள். இந்த நேரத்தில் அவர்களை நோக்கி வைக்கப்படும் பிரார்த்தனைகளையும், விண்ணப்பங்களையும் அவர்கள் செவி கொடுத்து கேட்டு, உடனடியாக தீர்த்து வைப்பார்கள். அதுவும் குறிப்பாக மார்கழி மாத பெளர்ணமிக்கும், பூமியில் வாழுகிற உயிர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு அன்று ஏற்படுகிறது.\nவருடத்தில் பனிரெண்டு மாதம் வருகிறது. மாதம் தோறும் பெளர்ணமி வருகிறது. ஒரு மாதத்து பெளர்ணமியை போலதானே அடுத்த மாதத்து பெளர்ணமியும் இருக்கும் என்று நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் நினைக்கிறோம். அது முற்றிலும் தவறு. மார்கழி மாதம் என்பது தேவர்களுக்கு மட்டும் உகந்த நேரமல்ல. மனிதர்களுக்கும் அது சிறந்த நேரமாகும். மார்கழி மாதம் விடியற்காலை நேரம் குளிர்ந்த நீரில் குளித்து, வெறும் காலோடு ஆலயத்தையோ, அருகிலுள்ள மரங்களையோ வலம் வந்து வழிபாடு செய்தால் உடம்பில் உள்ளே உள்ள உறுப்புகளுக்கு புதிய இரத்தம் புத்துணர்வோடு கிடைக்கிறது. இரத்தத்தில் உள்ள பிராண வாயு அதிகரித்து, மூளையின் நரம்புகளில் உள்ள அழுத்தத்தை போக்குகிறது. இதனால், நமக்கு அறிவு செம்மையாகிறது. உடல் முழுவதும், ஆரோக்கியத்தின் இரகசிய வாயில் கதவுகள் திறக்கப்படுகிறது. குறிப்பாக சொல்லப் போனால் இந்த மாத பெளர்ணமியில் வானத்திலிருந்து பூமிக்கு வருகிற நல்லவிதமான ஈர்ப்பாற்றல், மனிதர்களின் தீராத குறைகளை தீர்க்கவல்லதாக இருக்கிறது.\nசிதம்பரம் நடராஜரின் நர்த்தனம், உலகத்தின் இயக்கத்தை குறிக்கிறது என்பதை நாமறிவோம். இப்படிப்பட்ட ஒரு நடனம் உலகம் உலகமாக தோன்றுவதற்கு முன்பு, இதே போன்ற பெளர்ணமி தினத்தில் தான் இறைவன் திரு நடனம் ஆடியதாக கூறப்படுகிறது. அந்த ஆட்டத்தின் வேகம் இன்று வரை இருக்கிறது என்றாலும், அது துவங்கிய நாள் புனிதமானது மட்டுமல்ல. பல விஷேசம் நிறைந்ததாகவும், கண்டிப்பாக இருக்கிறது. கண்ணனை நினைத்து, கண்ணனை காதலித்து கண்ணனுக்காகவே தன்னை அர்ப்பணித்து ஆண்டாள் நோன்பிருந்ததும் இந்த காலத்தில் தான். ஆண்டாளின் நோன்பும், ஆண்டவனின் நடனமும் நமக்கு என்ன காட்டுகிறது என்றால், பெளர்ணமி மார்கழி மாதத்தில் வெறும் வெளிச்சம் தருவதாக மட்டும் இல்லை. மனிதர்களின் சிக்கல்களுக்கு விடிவு தருவதாகவும் இருக்கிறது என்பதை நமக்கு அழகாக காட்டுகிறது.\nஎனவே திருமணமே முடி���ாது, தனக்கு இல்லறமே கிடையாது என்று நினைத்து கொண்டிருப்பவர்கள் மார்கழி மாத பெளர்ணமி தினத்தில் காலை முதல் இரவு வரை தனக்கு பிடித்தமான இறைவனின் திருநாமத்தை ஜெபித்த வண்ணம் இருந்து விரதம் இருந்தால் கண்டிப்பாக அவர்களது குறைகள் விலகும். சூடான வாழ்க்கையில் இருளான பக்கத்தில் குளிர்ச்சியும் கிடைக்கும். வெளிச்சமும் வரும் என்று உறுதியாக கூறலாம். இது வெறும் ஆறுதல் மொழிகள் அல்ல. அனுபவ மொழிகள் என்பதனால் எல்லோரும் நம்பலாம்.\nமாத பெளர்ணமி பலனை படிக்க....\nமேலும் அதிசய மந்திரம் பதிவை படிக்க இங்கு செல்லவும்\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/206-december/3582-medical-concil-of-india.html", "date_download": "2019-08-18T14:08:00Z", "digest": "sha1:NNZSSY6W2FZRBLG443YZ6HQRTPXDHKRN", "length": 20866, "nlines": 107, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - அண்மைச் சிக்கல்களும் ஆசிரியரின் தீர்வுகளும்!", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> டிசம்பர் 01-15 -> அண்மைச் சிக்கல்களும் ஆசிரியரின் தீர்வுகளும்\nஅண்மைச் சிக்கல்களும் ஆசிரியரின் தீர்வுகளும்\nஅன்றாடம் வரும் சிக்கல்கள் எதுவானாலும் அதற்கு அன்றே சரியான தீர்வைத் தந்து வழிகாட்டுவது ஆசிரியரின் அரிய பணியாகும். அதன்வழி அரசும், மக்களும் பெற்ற பயன் ஏராளம். அதற்கு எடுத்துக்காட்டாய் அண்மையில் அவர் எழுதிய அறிக்கைகள் இங்கு தரப்பட்டுள்ளன.\nதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை\nஅகில இந்திய மருத்துவக் கவுன்சிலை ஒழித்துவிட்டு காவி மயமாக்க புதிய அமைப்பா\nடாக்டர்களின் எதிர்ப்பினை வரவேற்கிறோம் - பழைய நிலையே தொடரவேண்டும் என்றும் வற்புறுத்துகிறோம்.\nமருத்துவத் துறைப் படிப்புகளின் தரத்தை நிர்ணயம் செய்ய, மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பு முதல் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து, மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்த நீண்ட காலமாக இருந்து வந்த அமைப்பு _- இந்திய மருத்துவக் கவுன்சில் (Medical Concil ofIndia) ஆகும்.\nஅதுபோலவே, சட்டப்படிப்புகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் இவற்றை ஒழுங்குபடுத்திட, பார் கவுன்சில் இந்தியா (Bar Concil of India) என்ற அமைப்பும் உள்ளது.\nமருந்தியல் படிப்பை ஒழுங்குபடுத்த மருந்தக கவுன்சில் என்ற அகில இந்திய பார்மசி கவுன்சில் (Pharmacy Concil of India) மருந்தியல் படிப்புகளை ஒழுங்குபடுத்த உள்ளது.\nமருத்துவக் கவுன்சிலை ஒழிக்கத் திட்டம்\nஇந்ந���லையில், மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, இந்த மருத்துவக் கவுன்சிலை (MCI) ஒழித்துவிட்டு, தங்களால் நியமிக்கப்படும் ஒரு குழுவே இனிமேல் அப்பணிகளைக் கண்காணிப்பார்கள் என்று திட்டமிட்டு, செயல்பட முனைப்புடன் உள்ளது\nஇந்த மருத்துவக் கவுன்சிலில் பல மாநிலங்களைச் சேர்ந்த டாக்டர்கள் உறுப்பினராகி, மாநில மருத்துவக் கவுன்சிலுக்கு பிரபல டாக்டர்கள் தேர்தல் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொண்டூழியம் செய்யும் வகையில் முன்வருகிறார்கள்\nஏற்கெனவே இதன் தலைவராக இருந்தவர் பல வகையான ஊழல், லஞ்சக் குற்றச்சாட்டுக்கு ஆளான கேதன் தேசாய் என்ற பார்ப்பனர். (இவர்தான் மண்டல் கமிஷனுக்கு எதிராக டில்லியில் ஏராளமான மருத்துவக் கல்லூரி மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை கிளர்ச்சி செய்யச் செய்தும், தீ வைத்துக் கொள்ளவும் தூண்டுதலுக்கு மூல காரணமானவர் என்று கூறப்படுகிறது).\nமிகவும் சக்தி வாய்ந்த இந்த மனிதர் மீது சி.பி.அய். சுமத்தியுள்ள குற்றச்சாற்று சாதாரணமானதல்ல. அவர் வீட்டில் எடுத்த தங்கத்தின் அளவு திருப்பதி வெங்கடாசலபதிக்கு உள்ளதைவிட அதிகம் என்று அப்போது பல ஏடுகள் எழுதின.\nஅவர் எப்படியோ, குஜராத்தில் மேலிடத்தின் அவர்களது ஆதரவுடனோ என்னவோ, மீண்டும் புனருத்தாரணம் பெற்று, திரும்பவும் உலக அமைப்புக்குத் தலைவராக - _ ஊழலுக்குப் பரிசுகள் - போனசும் கிடைத்தது-போல கிரீடம் சூட்டப்பட்டுள்ளார்.\nஇதற்கிடையில் பல முக்கிய அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் பொறுப்பேற்று, மருத்துவக் கவுன்சில் சரியானபடி இயங்க ஏற்பாடுகளைச் செய்தனர்\nஎப்படி திட்டக் கமிஷனை ரத்து செய்து நிதி அயோக் என்று ஒரு அமைப்பினை தங்களது ஆர்.எஸ்.எஸ்.காரர்களாகவோ ஆதரவாக உள்ளவர்களையோ அமைத்து நடத்துவதுபோல, வரலாற்றுத் துறை ஆய்வு மய்யம் போன்ற பல மத்திய அமைப்புகள் அத்தனையையும் காவி மயமாக்கி, தங்களது துணை அமைப்புபோல அதனை நடத்திட ஆழ்ந்த திட்டத்துடன்தான் மருத்துவக் கவுன்சிலைக் கலைக்கும் திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது\nஇதனை எதிர்த்து டாக்டர்கள் பலரும் எதிர்ப்புக் குரல் கொடுத்து அறப்போரில் ஈடுபட்டுள்ளனர்.\nதேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டுவரும் மருத்துவக் கவுன்சிலை ரத்து செய்யக்கூடாது என்று ஓங்கிக் குரல் கொடுக்கும் அவர்க���ின் கோரிக்கையினை வரவேற்கிறோம்.\nதிராவிடர் கழகம் முழு மனதுடன் ஆதரித்து அவர்களின் நியாயமான கோரிக்கையான மருத்துவக் கவுன்சில் தொடரவேண்டும்; அவர்களின் முயற்சி வெல்ல வேண்டும் என்றே விரும்புகிறோம் _- வற்புறுத்துகிறோம்.\nஇருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்கலாமா\nஅ.தி.மு.க. எம்.பி.,க்கள், தி.மு.க. எம்.பி.,க் களையும் அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்துத் தீர்வு காணவேண்டும்\n17.11.2016 அன்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நமது தமிழக மீனவர்கள் இருவர் (ஒருவர் நாகை மீனவர், மற்றொருவர் காரைக்காலைச் சேர்ந்தவர்) மீது திடீரென்று இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் தொடுத்துள்ளனர்.\nஅவ்விரு மீனவ சகோதரர்களும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழக மீனவர்களுக்கு வாழ்வாதாரமாக மீன்பிடித் தொழிலைத் தவிர, வேறு எதுவும் இல்லை. இந்நிலையில், அவ்வப்போது இப்படி சிங்களக் கடற்படையினர் நமது மீனவர்களை சிறை பிடித்துச் செல்வது, அடித்து உதைப்பது, வலைகளை அறுப்பது, அவர்தம் உடைமை-களைப் பறிப்பது போன்ற செயல்களில் அன்றாடம் ஈடுபட்டு அளவற்ற துன்பங்களை இழைத்து வருகின்றனர்.\nஎல்லை தாண்டி மீன்பிடித்தார்கள் என்று ஒரு பொய்க்காரணம் சொல்லி, கைது செய்து பிடித்துச் சென்று சிறையில் அடைப்பது, நீதிமன்றங்களில் கொண்டு போய் நிறுத்துவது, தண்டிப்பது, அவர்தம் படகுகளை, வலை-களைப் பறிப்பது, என்றால், இதற்கு ஒரு முடிவே இல்லையா\nஅண்மையில்கூட, மத்தியில் உள்ள மோடி அரசு அந்நாட்டு மீனவர்கள், இந்நாட்டு மீனவர்கள் என இரு தரப்பையும் அழைத்துப் பேசி, ஒரு பலனும் கிட்டியதாகத் தெரிய-வில்லையே\nஅதற்குமேல் அதிகாரிகளும், இரு நாட்டு அமைச்சர்களும் பேசியும் ஒரு பலனும் விளையவில்லை என்பதோடு, மீனவர் படும்பாடு ‘நித்திய கண்டம் பூர்ணாயுசு’ என்ற பரிதாப நிலையாகத்தான் உள்ளது\nமுன்பு மத்தியில் இருந்த, காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசுதான் இதற்குக் காரணம்; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கண்டு விடுவோம் என்று மார்தட்டி, மக்களுக்கு வளர்ச்சி, புதிய வேலை வாய்ப்புத் திட்டம் என்ற ‘மயக்க பிஸ்கெட்டுகளை’ தந்து, மக்களின் வாக்குகளைப் பெற்றார் நரேந்திர மோடி.\nஇரண்டரை ஆண்டுகாலம் ஓடியதுதான் மிச்சம் இவரது ஆட்சியில் தமிழக மீனவர் பிரச்சினை, வேலையில்லாத் திண்டாட்டம், ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு எல்லாம் முன்பு இருந்ததைவிட எவ்வகை முன்னேற்றமும் அடைய முடியவில்லை\n‘உருட்டைக்கு நீளம் புளிப்பில் அதற்கு அப்பன்’ என்ற பழமொழி (எலுமிச்சைப் பழத்தைவிட புளியம் பழத்தில் புளிப்பு பற்றிய பழமொழி இது) தான் நினைவிற்கு வருகிறது\nதரையில் எல்லை என்றால், தற்போது ‘எல்லை தாண்டிய பயங்கரவாதம்’ என்று (Cross\nகடலில் ஒரு காற்றடித்தால் மீன் பிடிக்கும் படகுகள் அலையில் அந்த எல்லையைத் தாண்டுவது சர்வசாதாரண இயற்கையின் விளைவு அல்லவா இதனை ஏதோ பெரிய சர்வதேசக் குற்றம் என்று கூறி பழிவாங்குவதா இதனை ஏதோ பெரிய சர்வதேசக் குற்றம் என்று கூறி பழிவாங்குவதா\nஎச்சரித்து திருப்பி அனுப்புவதுதானே நியாயம்\nவாதத்திற்காக வைத்துக்கொள்வோம், தவறு செய்கிறவர்களை எச்சரித்துத் திருப்பி அனுப்புவதுதானே முறை _- நியாயம்\nஅதைவிடுத்து ஒரு கடற்படையே தாக்குதலைத் தொடுக்கலாமா\nமத்திய _- மாநில அரசுகள் இதுபற்றி தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.\nநமது அ.தி.மு.க., எம்.பி.,க்கள் _- கட்சி கண்ணோட்டத்தை விட்டு, அனைவருடனும், தி.மு.க. எம்.பி.,க்களுடனும் சென்று பிரதமரைச் சந்தித்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(232) : இடஒதுக்கீட்டிற்கான இருநாள் தேசிய மாநாடு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (50) : சூரியனைச் சுற்றும் சந்திரன் சிவன் தலையில் எப்படியிருக்கும்\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புகள் ஜாதி மறுப்பு மணங்கள் அதிகம் வேண்டும்\nஉணவே மருந்து : காய், கனிகளின் தோல் கழிவுகள் அல்ல நோய் தீர்க்கும் நுண் சத்துடையவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (42) : பெரியார் - இந்தியருக்கு எதிரானவரா அம்பேத்கர் - இந்திய கலாச்சார விரும்பியா\nசிந்தனை : தமிழன் எப்படிக் கெட்டான்\nசிந்தனை : அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சி அனந்தசரசு குளத்தில் போடப்பட்டதே அத்திவரதர் சிலை\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : புலவர் நன்னனின் அகமும் புறமும்\nதலையங்கம் : இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை\nபெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்\nபெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி\nமருத்துவம் : ஆங்கில மருத்துவத்தில் அதிமுதன்மை மருந்துகள்\nமுகப்புக் கட்டுரை : செம்மொழி தமிழே உலகின் தொன்மொழி\nவரலாற்றுச் சுவடு : மனிதநேயமற்ற மரபைக் காக்க சாட்சி சொன்ன உ.வே.சா\nவாழ்வில் இணைய ஆகஸ்டு 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2019/05/police-arrest-a-man-who-allegedly-kidnapped-female-students-in-the-pretext-of-giving-a-lift-in-a-bike-raped-and-killed-them/", "date_download": "2019-08-18T14:16:23Z", "digest": "sha1:ZKTTNGRDDDAWX5I5TH5WT77XIWEJ6JZQ", "length": 11019, "nlines": 77, "source_domain": "kollywood7.com", "title": "லிஃப்ட் தருவதாக கூறி 2 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபர் கைது! - Tamil News", "raw_content": "\nலிஃப்ட் தருவதாக கூறி 2 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபர் கைது\nadmin May 1, 2019 Tamil NewsLeave a Comment on லிஃப்ட் தருவதாக கூறி 2 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபர் கைது\nதெலங்கானா மாநிலத்தில் லிஃப்ட் தருவதாகக் கூறி மாணவிகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்று, பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி, கொலை செய்த நபரை, போலீசார் கைது செய்துள்ளனர்.\nபுவனகிரி மாவட்டத்தில் உள்ள ஹாஜிபூர் கிராமத்தில், 12-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவியை 4 நாட்களுக்கு முன் காணவில்லை.பெற்றோர் புகார் அளிக்கவே தேடுதலை தொடங்கிய போலீசார், அதே ஊரில், சீனிவாச ரெட்டி என்பவருக்கு சொந்தமான பாழடைந்த கிணற்றில் மாணவியின் பையை கண்டறிந்தனர்.\nபாழடைந்த கிணற்றில் இருந்து மாணவியின் சடலம் மீட்கப்பட்டது. சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது உடற்கூராய்வு முடிவில் தெரியவந்தது.\nஇதனைத்தொடர்ந்து சீனிவாசனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் ஒரு பெண்ணை கொலை செய்து அதே கிணற்றில் புதைத்ததாக கூறியுள்ளார்.\nஅதனையடுத்து கிணற்றில் இருந்து ஒரு மாணவியின் எலும்புக்கூடு தோண்டியெடுக்கப்பட்டது.\nஎலும்புக்கூடாக கிடந்தவர் அதே கிராமத்தைச் சேர்ந்த பி.காம் படித்த பெண் என்பதும், கடந்த மாதம் அவர் காணாமல் போய் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. காதல் விவகாரம் என நினைத்து கோபத்தில் பெற்றோர் புகார் அளிக்காமல் இருந்ததால், இந்தக் கொடூரம் வெளி உலகிற்கு தெரியாமல் போயுள்ளது.\nபள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவிகளை, லிஃப்ட் தருவதாக கூறி அழைத்துச்சென்று சீனிவாசன் இத்தகைய செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.\nகிணற்றில் மேலும் சடலங்கள் இருக்கிறதா என தேடப்பட்டு வரும் நிலையில், சீனிவாச ரெட்டியின் வீட்டை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தீ வைத்து கொளுத்தினர்.\nமேலும், 2015-ம் ஆண்டு அதே ஊரில் 6-ம் வகுப்பு மாணவி ஒருவர் காணாமல் போன நிலையில், அதற்கும் சீனிவாசனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.\nஅனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்ட அத்திவரதர்: இனி 2059 ஆம் ஆண்டில்தான் தரிசனம்\nரஜினியை தலைவராக ஏற்றுக்கொள்ள தயாராகும் அதிமுக\n உச்சகட்ட பதற்றத்தில் பிக்பாஸ் இல்லம்\nமாணவர்களுடன் உல்லாசமாக இருந்த பள்ளி ஆசிரியை\n கணவன் தள்ளிவிட்டு பனிக்குடம் உடைந்தது குழந்தையையும் இழந்தேன் பிக்பாஸ் ரேஷ்மாவுக்கு நேர்ந்த பரிதாபம்\nதேசிய விருது: சிறந்த நடிகை – கீர்த்தி சுரேஷ்; சிறந்த தமிழ்ப்படம் – பாரம்\n#RCBvRR | இது அப்படியே நடந்தால்… ப்ளே ஆஃப் சுற்றில் பெங்களூரு\nஅஜித்தின் அப்பா உடல்நிலை கவலைக்கிடம்\nஇந்த வாரம் பிக்பாஸில் நீங்கள் காப்பாற்ற விரும்பும் நபர் யார்\nரசிகர்கள் செல்வாக்கு யாருக்கு அதிகம் – தந்தி டிவிக்கு போட்டி கருத்துக்கணிப்பு\n மதுமிதா தற்கொலை முயற்சி செய்யவில்லை\nஅனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்ட அத்திவரதர்: இனி 2059 ஆம் ஆண்டில்தான் தரிசனம்\nபிக்பாஸில் தற்கொலை முயற்சி செய்த மதுமிதா\nரஜினியை தலைவராக ஏற்றுக்கொள்ள தயாராகும் அதிமுக\nபுதுப்படம் வந்தும் நேற்று டாப்பில் இருந்த நேர்கொண்ட பார்வை, 8 நாள் மொத்த தமிழக வசூல் விவரம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் 2 வாரத்திற்கு கமல்ஹாசன் வர மாட்டார்\nபிக் பாஸ் சரவணனின் இரண்டாவது மனைவியா இது தீயாய் பரவும் குடும்ப புகைப்படம்\nரஜினி பா.ஜ.க.வை ஆதரிப்பதால் மன்றத்தை விட்டு வெளியேறும் ரசிகர்கள்…\nபிக்பாஸ் வனிதாவை மிக மோசமாக வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nபிக்பாஸில் தற்கொலை முயற்சி செய்த மதுமிதா\nரஜினியை தலைவராக ஏற்றுக்கொள்ள தயாராகும் அதிமுக\n மதுமிதா தற்கொலை முயற்சி செய்யவில்லை\nபிக் பாஸ் சரவணனின் இரண்டாவது மனைவியா இது தீயாய் பரவும் குடும்ப புகைப்படம்\nஅனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்ட அத்திவரதர்: இனி 2059 ஆம் ஆண்டில்தான் தரிசனம்\nபுதுப்படம் வந்தும் நேற்று டாப்பில் இருந்த நேர்கொண்ட பார்வை, 8 நாள் மொத்த தமிழக வசூல் விவரம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் 2 வாரத்திற்கு கமல்ஹ��சன் வர மாட்டார்\nபிக்பாஸில் நடிகை கஸ்தூரிக்கு சம்பளம்... ஒரு நாளுக்கு இவ்வளவு கொடுக்கப்படுகிறதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-08-18T13:24:51Z", "digest": "sha1:DZEG3KE5W3NA7D7VT4GEOESOJ2OEZOYO", "length": 9879, "nlines": 96, "source_domain": "ta.wikibooks.org", "title": "சமையல் நூல்/சட்னி - விக்கிநூல்கள்", "raw_content": "\n< சமையல் நூல்(சமையல்புத்தகம்:சட்னி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசட்னி என்பது மற்ற உணவுகளுடன் தொட்டு சாப்பிடும் ஒருவிதமான உணவுப் பதார்த்தம். இதனை தோசை, இட்லி அல்லது இட்லி , சப்பாத்தி, பூரி எனப்பல விதமான உணவுகளுடன் கலந்து சாப்பிடுவார்கள்.\nபலவிதமான சட்னிகள் உண்டு. அவற்றில் சில:\nஒவ்வொரு சட்னியின் செயல்முறை அதன் மூலப்பொருளை கொண்டுள்ளது. (எ.கா.) தேங்காய் சட்னி என்பது தேங்காய் வைத்து செய்ய வேண்டும்.\nதேங்காயை உடைத்து, அம்மியில் உடைத்து, பின்பு ஆட்டுக்கல்லில்(மிக்சியில்) போட்டு நன்றாக அரைக்க வேண்டும். தேவையான தண்ணீர் மற்றும் உப்பைச் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு தேங்காய் சட்னி உருவாகிவிடும். இதன் பின்னர், கடுகு மற்றும் கறிவேப்பிலையைச் சிறிது எண்ணெய் விட்டுத் தாளித்து சட்னியுடன் கலக்க வேண்டும். இதனை மொறுமொறுவான தோசையுடன் சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.\nஅ) தனித் தேங்காய்ச் சட்டினி - பச்சை மிளகாயுடன்.\nதமிழக மக்களின் மிகப் பரவலான காலை உணவாகிய இட்டிலியைப் பற்றி நினைத்ததுமே ஞாபகம் வருவது சட்டினியும் சாம்பாரும்தானே முதலில் தேங்காய்ச் சட்டினியைப் பார்ப்போம்:\nதேவைப்படும் பொருள்கள்: முற்றலான தேங்காய் - ஒன்று பச்சை மிளகாய் - 5 அல்லது 6 (அல்லது தேவைக்கேற்ப) உப்பு - 1 தேக்கரண்டி ( பெருங்காயப் பொடி / கரைசல் - 1 தேக்கரண்டி கடுகு - 1 / 4 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - 2 ஆர்க்குகள் எண்ணெய் - தாளிக்கச் சிறிதளவு\nமுதலில் தேங்காயைத் துருவிக்கொள்ளவும். இந்தத் துருவல், பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை ஒன்றாய்ச் சேர்த்து மசிக்கவும். மின் அம்மியியில் முதலில் பச்சை மிளகாயைப் போட்டு அதன் மேல் தேங்காய்த் துருவலைப் போடுவது நல்லது. இல்லாவிட்டால், மிளகாய் மசியாது. சிலர் புளிச்சுவைக்காக ஒரு கோலியளவு புளி சேர்த்து அரைப்ப���ர்கள். புளி ஆகாதவர்கள் - அல்லது வேண்டாம் என்று நினைப்பவர்கள் - சட்டினியை அரைத்து முடித்த பிறகு அதில் தேவைக்கேற்ப எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து கொள்ளலாம். அல்லது தயிரும் சேர்க்கலாம். சில பச்சை மிளகாய்கள் அதிகமாய்க் காரும். அப்போது சட்டினியில் தயிரைச் சேர்ப்பது காரம் குறைய உதவும். கடைசியாகக் கறிவேப்பிலைகளைக் கிள்ளிப் போடவும். தேங்காய்ச் சட்டினியை அதிக நேரம் பாதுகாக்க முடியாது. ·ப்ரிட்ஜில் கூட ரொம்ப நேரத்துக்குச் சுவை குன்றாமல் இருக்காது. எனவே 3, 4 மணி நேரத்துக்குள் செலவழிப்பது நல்லது.\nஇப்பக்கம் கடைசியாக 21 சூன் 2015, 16:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/abisaravanan-reveals-affiar-list-of-adithi-menon/", "date_download": "2019-08-18T13:41:57Z", "digest": "sha1:BPWI3ZWPZRWOS536MMZJW6XJNHVMLKXS", "length": 8796, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Abi Saravanan Revelas Affiar List Of Adithi Menon", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய நடிகை அதிதி மேனனின் கள்ளக்காதலர்கள் லிஸ்ட். ஜீ வி பிரகாசையும் லிஸ்டில் சேர்க்கும் கணவர்.\nநடிகை அதிதி மேனனின் கள்ளக்காதலர்கள் லிஸ்ட். ஜீ வி பிரகாசையும் லிஸ்டில் சேர்க்கும் கணவர்.\nதமிழில் `பட்டதாரி’ படத்தின் மூலம் ஹீரோயினாகஅறிமுகமான அதிதி மேனன் கடந்த 18ம் தேதி சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் அபி சரவணன் மீது புகார் அளித்துள்ளார். புகார் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிதி மேனன், தனக்கு அபி சரவணன் தரப்பிடமிருந்து மிரட்டல் வருவதாகத் தெரிவித்தார்.\nமேலும், ‘பட்டதாரி’ படத்தில் அவருடன் நடித்த போது நட்பாகி பிறகு அதுக் காதலாக மாறியது. அதன் பிறகு நாங்கள் இருவரும் இணைந்து வாழ்வதாகவும் தவறான செய்திகள் வெளிவந்துள்ளன. அவை யாவும் உண்மையில்லை. என்னைத் திருமணம் செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் போலிச் சான்றிதழைச் சமர்ப்பித்தார்.\nஆனால், அபி சரவணனோ ,நானும் அவரும் கடந்த 3 வருடங்களாகக் கணவன், மனைவியாக வாழ்ந்து வருகிறோம். என்று கூறியுள்ளார். மேலும், அவருக்கு சமீபத்தில் ஆண் நண்பர்களின் தொடர்பு அதிகரித்திருப்பதாகவும், அவர்கள் மூலம் தவறான தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு வருகிறார் என்று கூறியுள்ளார்.\nமேல���ம், அதிதி மேனன் சினிமா வாய்ப்புகள் பெறுவதற்கு அலைவதாகவும் தெரிவித்த சரவணன், லேட்டஸ்டாக அதிதியின் நண்பர்கள் பட்டியலில் சேர்ந்த ஒருவர் அதிதியை பிரபல நடிகர் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க வைப்பதாகச் சொல்லி ஏமாற்றிக்கொண்டிருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். அதிதி மேனன், ஜி வி பிரகாஷுடன் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious article100 நாட்கள் நிறைவடைந்த நிலையில் பாலாஜி மீது மீண்டும் புகார் அளித்த மனைவி.\nNext articleமுதன் முறையாக தனது காதலி குறித்து பேசிய அனிருத். நீங்க நினைக்கற மாதிரி இல்ல.\n90 ஸ் கிட்ஸ்ஸின் அபிமான விமர்சகர் இப்போ யூடுயூபில். மீம்ஸ்களை தெறிக்க விட்ட நெட்டிசன்கள்.\n2019 ஆம் ஆண்டிற்கான SIIMA விருது பட்டியில். எங்கப்பா நயன்தாராக்கு விருதை காணோம்.\nகழிவறையில் அரைகுறை ஆடையில் அனேகன் பட நடிகை நடத்திய போட்டோ ஷூட்.\nபல பிரச்சனைக்கு நடுவே வெளியேறியது இவர் தான். பிக் பாஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்பா.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில்...\nகமல் தான் வனிதாவை வத்திகுச்சினு கலாய் த்தார்னு பர்த்தா இப்போ இவரும் கலாய்க்கிறாரே.\nகாலில் செம சில்லறை வாங்கியுள்ள யாஷிகா ஆனந்த்.\n முதன்முறையாக வாய் திறந்த முன்னாள் போட்டியாளர்.\nராட்சசன் படத்திற்கு எந்த விருதும் இல்லையா. வருத்தப்பட்ட விஷ்னு விஷால்.\nநீங்க எதுக்கு வந்தீங்க வத்திக்குச்சி. வனிதாவை பங்கமாக கலாய்த்த கமல்.\nகடற்கரையில் ஐ பி எல் தொகுப்பாளினியுடன் உல்லாசமாக இருந்த நடிகர்.\nஒரு குழந்தைக்கு தாயான நிலையில் இப்படி ஒரு குட்டையான ஆடை தேவையா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2014/jun/18/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF...-919603.html", "date_download": "2019-08-18T12:51:02Z", "digest": "sha1:FHTRMMIVOCJ6UQBGHTQSUWD2C5LB52J6", "length": 9552, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "கோல்டன் பூட் விருதை நோக்கி...- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nகோல்டன் பூட் விருதை நோக்கி...\nBy dn | Published on : 18th June 2014 02:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதாமஸ் முல்லர் ஹாட்ரிக் கோல் அடித்து கைகொடுக்க போர்ச்சுகலுக்கு எதிரான ஆட்டத்தில் ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\nகடந்த உலகக் கோப்பையில் \"கோல்டன் பூட்' மற்றும் வளர்ந்து வரும் வீரர் விருதை வென்ற முல்லர் இம்முறையும் தனது ஹாட்ரிக் கோல்கள் மூலம் கவனம் ஈர்த்துள்ளார். இந்த உலகக் கோப்பையில் அடிக்கப்பட்ட முதல் ஹாட்ரிக் கோல் இதுவே.\nபிரேசிலின் சால்வேடாரில் இந்த ஆட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. போர்ச்சுகல் அணி முழுக்க முழுக்க கேப்டனும், உலகின் சிறந்த கால்பந்து வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவையே பெரிதும் நம்பியிருந்தது. காயத்தால் அவதிப்பட்டதால் அவர் இந்த ஆட்டத்தில் பங்கேற்பது இரண்டு நாள்களுக்கு முன்புவரை உறுதியில்லாமல் இருந்தது. ஆனால், அவர் தனது அணியின் முதல் ஆட்டத்தில் பங்கேற்றார். காயத்தைப் பொருட்படுத்தாது 90 நிமிடங்கள் களத்தில் இருந்தபோதிலும் அவரால் பெரிதாக எதுவும் செய்யமுடியவில்லை. வழக்கமாக பெனால்டி மற்றும் ஃப்ரீ கிக் வாய்ப்புகளை சிரமமின்றி அவர் கோலாக மாற்றுவார். ஆனால், இந்த ஆட்டத்தில் அவர் சோபிக்கவில்லை. காரணம் முதல்பாதியில் 3-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி முன்னிலையில் இருந்தது. இது மனரீதியாக போர்ச்சுகல் வீரர்களுக்கு நம்பிக்கையின்மையையும், ஜெர்மனி வீரர்களுக்கு புத்துணர்ச்சியையும் அளித்தது. அதோடு ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் நம்பிக்கைக்குரிய பின்கள வீரர் பெபே சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். ஏற்கெனவே பலவீனமாக இருந்த போர்ச்சுகலின் பின்களம் மேலும் பலவீனமானது. இதை சரியாகப் பயன்படுத்திய முல்லர் மூன்று கோல்களை அடித்தார்.\nஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் பெனால்டி கிக்கை கோலாக்கிய முல்லர் 45 மற்றும் 78-வது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்து அணிக்கு வலு சேர்த்தார். ஹம்மல்ஸ் தன் பங்குக்கு 32-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.\n18ஆம் தேதி: ஆஸ்திரேலியா - நெதர்லாந்து (இரவு 9.30)\n19ஆம் தேதி: ஸ்பெயின் - சிலி (அதிகாலை 12.30)\nகேமரூன் - குரோஷியா (அதிகாலை 3.30)\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190422-27383.html", "date_download": "2019-08-18T13:02:26Z", "digest": "sha1:NJT6Z6K36W2J6GYBJEAXMUIEGJYYGIKA", "length": 14636, "nlines": 94, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "டுவிட்டரில் பிழை; மீண்டும் ஏளனம் | Tamil Murasu", "raw_content": "\nடுவிட்டரில் பிழை; மீண்டும் ஏளனம்\nடுவிட்டரில் பிழை; மீண்டும் ஏளனம்\nஇலங்கையில் நேர்ந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் பதிவு ஒன்றை அதிபர் டிரம்ப் டுவிட்டரில் எழுதியிருக்கிறார். இலங்கைக்கு உதவிக்கரம் நீட்ட அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.\nஇருந்தபோதும், தாக்குதலில் மாண்டோரின் எண்ணிக்கையை “138 மில்லியன்” என்று திரு டிரம்ப் அந்தப் பதிவில் தவறுதலாக எழுதியிருந்ததால் அவர் இணையத்தில் குறைகூறல்களுக்கு ஆளாகியுள்ளார். இலங்கையின் மொத்த மக்கள் தொகையே 22 மில்லியன் என்று ‘வா‌ஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் சுட்டியது.\nஒரு மணி நேரத்திற்குள் திரு டிரம்ப் அந்தப் பதிவை நீக்கி மற்றொரு பதிவை எழுதினார். புதிய பதிவில் 137 பேர் தாக்குதலில் உயிரிழந்ததாகத் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.\nடுவிட்டரைத் திரு டிரம்ப் பயன்படுத்தும் விதத்தை அவரது விமர்சகர்கள் குறைகூறி வருகின்றனர். நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தபோது திரு டிரம்ப் அதனை அவ்வளவாகப் பொருட்படுத்தாமல் தமது அரசியல் எதிராளிகளையும் ஊடகங்களையும் குறைகூறுவதிலேயே நேரத்தைச் செலவிட்டதாக ‘நியூயார்க் டைம்ஸ்’ இதழின் செய்திக் கட்டுரை குறிப்பிட்டது. மேலும், அமெரிக்காவிலுள்ள மூன்று தேவாலயங்கள் தீக்கு இரையாகிய நிலையில் ‘நோட்ர டேம்’ தேவாலயம் தீப்பிடித்தது மட்டும் திரு டிரம்ப்பிற்குத் தெரிந்ததா என்றும் அந்தக் கட்டுரை வினவியது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nநாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர் கள் உள்ளிட்ட பலரும் ஆலயத்தில் ஏற்பட்ட சேதங்களை பார்வை யிட்டனர். படம்: ஊடகம்\nஈப்போ மகா மாரியம்மன் ஆலயத்தில் 15 சாமி சிலைகள் உடைப்பு; இந்தோனீசிய ஆடவர் கைது\nபசிபிக் தீவுகள் மாநாட்டின்போது நடைபெற்ற தலைவர்களுக்கான ஒன்றுகூடலில் (இடமிருந்து வலம்) நியூசிலாந்துப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன், ஃபிஜி பிரதமர் ஃபிராங்க் பைனிமராமா, சமோவா பிரதமர் துயிலேப்பா ஐயோனோ, மைக்ரோனீசியா கூட்டரசு மாநிலங்கள் பிரதமர் டேவிட் பனுவேலோ. படம்: இபிஏ\nஃபிஜி பிரதமர்: ஆஸ்திரேலியப் பிரதமர் இழிவுபடுத்துகிறார்\nபயங்கரவாதிகளை ஒழித்துவிட்ட தால் இலங்கை வருவோருக்கு நூறு விழுக்காடு பாதுகாப்புக்கு உறுதியளிக்கிறார் அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்க. படம்: ஊடகம்\nஇலங்கை அமைச்சர்: தற்கொலைத் தாக்குதலில் இந்திய நாட்டினருக்கு எந்தத் தொடர்புமில்லை\nமது அருந்தி வாகனமோட்டிய நடிகரின் உறவினர் மீது குற்றச்சாட்டு\nபெண்களின் உள்ளாடைகளை நுகரும் காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய ஆடவர் கைது\nரெட்ஹில் வட்டாரத்தில் கைகலப்பு: இரு இந்திய இளையர்கள் உட்பட மூவர் கைது\n$250,000 மதிப்புள்ள நகைகளைத் திருடி மலேசியாவில் விற்ற கடை ஊழியருக்குச் சிறை\nவிபத்தில் 54 வயது பெண் மரணம்; ஓட்டுநர் கைது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nநல்லிணக்கத்தை வளர்க்க ஆண்டுகள் ஆகும், அழிக்க வினாடிகள் போதும்\nஅபாயச் சங்கு ஊதும் அளவுக்கு அடுக்குமாடி வீடுகளில் தீ\nவிஸ்தாராவில் 51 விழுக்காட்டு பாத்தியதை டாடா குழுமத்துக்கு இருக்கிறது. எஸ்ஐஏ 49 விழுக்காட்டு பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. படம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இரண்டாவது மையம்\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nகல்வி அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் திவாகர். படம்: தொழில்நுட்பக் கல்விக்கழகம்\nபழுதுபார்ப்பதில் இன்பம் காணும் திவாகர்\nமுழு கவனம், உறுதி ஆகியவற்றுடன் செயல்பட்டால் செய்யும் எந்த வேலையும் சிறப்பாக அமையும். நேரத்தைத் திட்டமிடுவதால் பல நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது.\n- ஸ்ரீராம் சாமி, கணினி அறிவியல் பட்டதாரி\nகனவை நோக்கிச் செல்லும் இளையர்கள்\n'நானும் ஒரு படைப்பாளி' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சில படைப்புகள் இம்மாதம் 13ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த 'நானும் ஒரு படைப்பாளி வெற்றி விழா’வில் மேடையேறின. படம்: கல்வி அமைச்சு\nஇளையர் மொழித்திறனை வளர்க்கும் 'நானும் ஒரு படைப்பாளி'\nஇந்து திருமணத்தில் நடப்பதுபோல் திருமணத்திற்கு வந்தவர்கள் மீது பன்னீர் தெளிப்பது உட்பட பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன. மணமேடையில் திருமணம் நடைபெற்றபோது விருந்தினரோடு இணைந்து மணமக்கள் மீது அட்சதை தூவினார் அமைச்சர் ஓங் யி காங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n'பண்பாடு, கலாசார வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள திருமணங்கள் உதவுகின்றன'\n'ஸ்கூபா டைவிங்' எனப்படும் முக்குளிப்பின் மூலம் ஆழ்கடல் வாழ் உயிரினங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் விஷ்ணு, அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் தம்மை மீண்டும் மீண்டும் முக்குளிப்புக்குத் தூண்டுவதாகச் சொல்கிறார். 2012ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள ரட்சா யாய் தீவில் முக்குளித்து ஆழ்கடல் வாழ் ஆமைகளைக் கண்டார். படம்: விஷ்ணு\nஅருகிவரும் உயிரினங்களுடன் அரிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/08/29/adi-diddharth-lying-70-childrens-death-dr-kapilkan-turmoil/", "date_download": "2019-08-18T13:02:16Z", "digest": "sha1:VD5VVZB7M5CPW27F7327FZTD5MDWG5N7", "length": 41515, "nlines": 465, "source_domain": "india.tamilnews.com", "title": "adi diddharth lying 70-children's death dr.kapilkan turmoil", "raw_content": "\n70 குழந்தைகள் இறப்பில் ஆதித்யநாத் பொய் சொல்கிறார் : டாக்டர் கபீல்கான் கொந்தளிப்பு\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\n70 குழந்தைகள் இறப்பில் ஆதித்யநாத் பொய் சொல்கிறார் : டாக்டர் கபீல்கான் கொந்தளிப்பு\nலக்னோ, உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் 70 குழந்தைதள் இறந்த விவகாரத்தில் முதல்வர் ஆதித்யநாத் அரசியல் செய்கிறார், மக்களைத் திசைத் திருப்புகிறார் என்று டாக்டர் கபீல்கான் கொந்தளித்துள்ளார்.adi diddharth lying 70-children’s death dr.kapilkan turmoil\nஉத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குழந்தைகள் பிரிவில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறி இறந்தன.\nமருத்துவமனைக்கு ஆக்சிஜன் சப்ளை செய்த நிறுவனத்துக்கு, நிலுவை தொகையை மருத்துவமனை நிர்வாகம் செலுத்தாத காரணத்தால், ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளையை அந்த நிறுவனம் நிறுத்தியதே, ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு காரணம் என்று கூறப்பட்டது.\nஎனினும், அப்போது குழந்தைகள் பிரிவில் பணியாற்றிய டாக்டர் கபீல்கான் தனது சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி ஏராளமான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார்.\nஇந்தச் செயலுக்காக அவர் பொதுமக்கள் அனைவராலும் பாராட்டப்பட்டார். டாக்டர் கபீல்கான் அங்குள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் குழந்தைகள் நலப்பிரிவு உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.\nஆனால், பாஜக முதல்வரான ஆதித்யநாத், குழந்தைகள் இறப்புக்கு கபீல்கான் மீதே குற்றம்சாட்டி அவரைச் சிறையில் அடைத்தார்.\nஜாமீன்கூட பெற முடியாத அளவுக்கு சித்ரவதைகளை அளித்தார். இதனால் சிறையிலேயே கடும் உடல்நலப் பாதிப்புக்கு உள்ளான கபீல்கான், 8 மாதங்களுக்கு பிறகே, கடுமையாக போராடி வெளியே வந்தார்.\nஇதனிடையே, 70 குழந்தைகள் இறந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், கோரக்பூரில் செய்தியாள��்களிடம் பேசிய முதல்வர் ஆதித்யநாத், கோரக்பூர் மருத்துவமனையின் மருத்துவர்களுக்குள் நடந்த பூசல்தான் குழந்தைகள் இறப்புக்குக் காரணம் என்றும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமல்ல என்றும் மீண்டும் புனைகதை ஒன்றை அவிழ்த்து விட்டார். இது பிரச்சனையை மீண்டும் கிளறிவிடுவதாக அமைந்தது.\nமுதல்வர் ஆதித்யநாத்தின் குற்றச்சாட்டைக் கேட்டு ஆவேசமடைந்த டாக்டர் கபீல்கான், தில்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது, “முதல்வர் ஆதித்யநாத் பேசுவது அனைத்தும் தவறானது” என்ற அவர், “குழந்தைகள் பிரிவுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யும் நிறுவனம், கடிதம் எழுதி, தங்களுக்கு நிலுவையில் இருக்கும் தொகையை செலுத்தக்கோரிக் கேட்டிருந்தனர்.\nஅதைச் செலுத்தினால்தான் ஆக்சிஜன் சப்ளை செய்யமுடியும் என்று தெரிவித்திருந்தனர்; ஆனால், மருத்துவமனை நிர்வாகம் பணத்தை செலுத்தவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.\nமேலும், “ பச்சிளங்குழந்தைகள் யாரும் மூளை அழற்சி நோயால் பாதிக்கப்படவில்லை; ஏராளமான குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமல்தான் இறந்தனர்.\nஆனால் முதல்வர் ஆதித்யநாத் குழந்தைகள் இறந்த விவகாரத்திலும் அரசியல் செய்கிறார், மக்களை திசைதிருப்ப பொய்களை சொல்கிறார்” என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தந்தை ஹரிகிருஷ்ணா விபத்தில் உயிரிழப்பு\nதிமுக தலைவரானார் ஸ்டாலின் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமணப்பாறை அருகே சாலை விபத்து – 4 பேர் பலி\nமறக்க முடியுமா கலைஞரை – திரையுலக பிரபலங்கள்\n13 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இரண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு\nகோவிலில் கொள்ளை முயற்சி – மடக்கிப்பிடித்தவருக்கு கத்திக்குத்து\nஒரே நாளில் 5 ரவுடிகளுக்கு குண்டாஸ் – கைதிகள் வேலூர் சிறைக்கு மாற்றம்\nஹைதராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பு வழக்கு – இன்று வெளியாகிறது தீர்ப்பு\nபோதை மருந்து கொடுத்து சிறுமியை கற்பழித்த காவல் அதிகாரி\nபோட்டியின்றி தி.மு.கவின் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின் – நாளை பதவியேற்பு\nபோலீஸ் விசாரணைக்கு போன மாணவன் – ரயில்வே டிராக்கில் தலை துண்டிப்பு\nஎடப்பாடி பழனிசாமி : தி.மு.கவுடன் மறைமுக கூட்டணியில் உள்ளார் – டி.டி.வி தினகரன் சாடல்\nஎன்னை முதலமைச்சர் ஆக்கினாள் என் முதல் கையெழுத்து இதுதான் – கமல் பேட்டி\n​பாராளுமன்ற தேர்தலில் DMDK தனித்து போட்டியிடும் – விஜயகாந்த்\nசிறையில் திருமுருகன் காந்தி உடல்நலக்குறைவால் அவதி\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தந்தை ஹரிகிருஷ்ணா விபத்தில் உயிரிழப்பு\nஆன்லைன் பத்திரப்பதிவு விண்ணப்பத்தில் ஆங்கிலம் நீக்கம்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இ��க்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nதிருமுருகன் காந்தியை என்கவுண்டர் செய்ய சதியா – எங்கிருந்து வந்தது லேசர் லைட் .. – எங்கிருந்து வந்தது லேசர் லைட் ..\nகருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர் – மு.க.அழகிரி\n8 வயது மகளை 43 வயது காதலனுக்கு கட்டிவைத்த தாய்\nஒரு ஊருக்கு… ஒரு காதலி… லாரி கிளீனரின் மன்மத லீலை…\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதிருமுருகன் காந்தியை என்கவுண்டர் செய்ய சதியா – எங்கிருந்து வந்தது லேசர் லைட் .. – எங்கிருந்து வந்தது லேசர் லைட் ..\nகருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர் – மு.க.அழகிரி\n8 வயது மகளை 43 வயது காதலனுக்கு கட்டிவைத்த தாய்\nஒரு ஊருக்கு… ஒரு காதலி… லாரி கிளீனரின் மன்மத லீலை…\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய க��ழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஆன்லைன் பத்திரப்பதிவு விண்ணப்பத்தில் ஆங்கிலம் நீக்கம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=102181", "date_download": "2019-08-18T13:09:16Z", "digest": "sha1:JJZVHALXQNJQKQUH5NN26PHSB4VG4ACF", "length": 8550, "nlines": 48, "source_domain": "karudannews.com", "title": "கொட்டகலை யுனிபீல்ட் தோட்டபகுதியில் தோன்றி எடுக்கபட்ட நிலையில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு- தாய் உயிரிழப்பு!! – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nHome > Slider > கொட்டகலை யுனிபீல்ட் தோட்டபகுதியில் தோன்றி எடுக்கபட்ட நிலையில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு- தாய் உயிரிழப்பு\nகொட்டகலை யுனிபீல்ட் தோட்டபகுதியில் தோன்றி எடுக்கபட்ட நிலையில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு- தாய் உயிரிழப்பு\nSlider, பிரதான செய்திகள், மலையகம்\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை யுலிபில்ட் தோட்டபகுதியில் ஆண் சிசு ஒன்றின் சடலம் தோன்றியெடுக்கபட்டுள்ளதோடு சிசுவை ஈன்டெடுத்த பெண் உயிர் இழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 13.07.2019. சனிகிழமை இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் ஹட்டன் நீதிமன்ற நீதவான் ஜெயராமன் ட்ரொக்சி அவர்களின் தலைமையில் விசாரனைகள் மேற்கொண்டதன் பிறகே குறித்த ஆண் சிசுவின் சடலம் மீட்கபட்டது\nசம்பவம் தெடர்பில் தெரியவருவதாவது குறித்த பெண் திடிர் சுகயீனம் காரனமாக\nகடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வைத்தி��சாலைக்கு கொண்டு சென்றவேலை உயிர் இழந்துள்ளார் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் பிரேத அறையில்\nவைக்கபட்ட குறித்த பெண்ணின் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனை மேற்கொண்ட போதே இறந்த பெண்ணுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக வைத்தியசாலையின் ஊடாக ஹட்டன் பொலிஸாருக்கு அறிவிக்கபட்டதை அடுத்து ஹட்டன் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டனர்\nகொட்டகலை யுனிபீல்ட் தோட்டபகுதிக்கு சென்ற பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்ட போது தமது வீட்டின் அறையில் குழந்தை ஒன்றை பிரவேசித்து வீட்டின் பின்புறத்தில் குழி தோண்டி புதைத்துள்ளதாகவும் குறித்த பெண்ணுக்கு அதிக குருதி வெளியேறிமை தொடர்பில் குறித்த பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டும் செல்லும் வழியில் உயிர் இழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது\nகுறித்த பெண்ணின் வீட்டின் அறையினுள் குறித்த பெண் அணிந்திருந்த ஆடைகளில் பாரிய இரத்த கறைகள் கொண்ட ஆடைகளையும் ஹட்டன் பொலிஸார் மீட்டுள்ளனர் பெண்ணின் கணவர் கொழும்பு பகுதியில் தொழில் புரிந்து வருவதாகவும் இவ்வாறு உயிர் இழந்த பெண் கொட்டகலை யுனிபீல்ட் தோட்டபகுதியை சேர்ந்த 39வயதுடைய 03பிள்ளைகளின் தயாரான ஆர் வசந்தகுமாரி என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளதோடு குறித்த பெண்ணுக்கு 12,07 ஆகிய வயதுகளில் இரண்டு பெண் பிள்ளைகளும் 05வயதில் ஒரு ஆண் பிள்ளையும் இருப்பதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nசடலமாக மீட்கபட்ட சிசுவின் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத\nபரீசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனையின் பின்னர் இரண்டு சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார்\nஅரசாங்கத்தை விமர்சித்தவர்களே அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகளை பெற்றுக் கொள்கின்றனர் – கயந்த கருணாதிலக்க தெரிவிப்பு\nதேசிய மலையக ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மகளிர் மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/13195-bank-leave-today.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-08-18T13:42:24Z", "digest": "sha1:7AD73TJN5QWHEOTOSW4BKHWIODPMPOJO", "length": 7684, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "11 நாட்களுக்குப் பிறகு வங்கிகளுக்கு இன்று விடுமுறை | bank leave today", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\n11 நாட்களுக்குப் பிறகு வங்கிகளுக்கு இன்று விடுமுறை\nகடந்த 11 நாட்களாக தொடர்ந்து செயல்பட்டு வந்த வங்கிகளுக்கு இன்று (நவ.20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\n500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதனை தொடர்ந்து 9-ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் 10-ஆம் முதல் பழைய நோட்டுகளை மாற்றுவதற்காகவும், டெபாசிட் செய்வதற்காகவும் அனைத்து வங்கிளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கடந்த சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளிலும் வங்கிகள் இயங்கின. இதையடுத்து 11 நாட்களாக தொடர்ந்து செயல்பட்டு வந்த வங்கிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஓய்வின்றி உழைத்து வரும் வங்கி ஊழியர்கள் ஓய்வெடுப்பதற்காக இன்று வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை வங்கி ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.\nமுட்புதரில் வீசிய பச்சிளம் குழந்தை\nஉத்தரப்பிரதேச ரயில் விபத்துக்கு மோடி, ராஜ்நாத் சிங் இரங்கல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு\nஅருண் ஜெட்லியை சந்திக்கிறார் ராம்நாத் கோவிந்த் \nவேலூர் மக்களவைத் தொகுதியை கைப்பற்றப் போவது யார் - இன்று வாக்கு எண்ணிக்கை\nநீலகிரியின் 4 தாலுக்காவிற்கு 4வது நாளாக இன்றும் விடுமுறை\nஇன்று காஷ்மீர் செல்கிறார் குலாம் நபி\nRelated Tags : Bank leave , Today , வங்கிளுக்கு விடுமுறை , இன்று bank leave , today , இன்று , வங்கிளுக்கு விடுமுறை\nப்ளே ஸ்டோரிலிருந்து 85 செயலிகள் அதிரடி நீக்கம்\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\nஜவஹர்லால் நேரு பல்க��ை.க்கு பிரதமர் மோடி பெயர்: பாஜக எம்.பி வலியுறுத்தல்\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுட்புதரில் வீசிய பச்சிளம் குழந்தை\nஉத்தரப்பிரதேச ரயில் விபத்துக்கு மோடி, ராஜ்நாத் சிங் இரங்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiomadurai.com/2018/12/28/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-18T13:25:11Z", "digest": "sha1:5FX45ZIIYBLHYEFEXATCGHVPNYUS66YS", "length": 9068, "nlines": 127, "source_domain": "www.radiomadurai.com", "title": "காளான் சூப் குடிப்பதால்…? | Radio Madurai", "raw_content": "\nHome Uncategorized காளான் சூப் குடிப்பதால்…\nஇரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. பொட்டாசியம் சத்து அதிகமுள்ள காளான் ரத்தத்தை சுத்தம் செய்து இதயத்தைக் காக்கிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்களை கொடுத்து புற்றுநோய் செல்களை அதிகரிக்கவிடாமல் தடுக்கிறது. காளானில் உள்ள சத்துக்கள் பலவகை நோய்களைத் தடுக்கவும், சிறந்த ஆரோக்கியத்தையும் தரவும் வல்லது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய் மற்றும் மார்பகப் புற்றுநோயை தவிர்க்கலாம். காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் வாய்ந்தது காளான். மேலும், நோய் எதிர்ப்பு குறைபாடுகள் உள்ளவர்களுக்கும் நோய் எதிர்ப்பு செல்களைக் கட்டுக்குள் கொண்டு வர உதவும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான அமினோ அமிலங்கள் காளானில் நிறைந்துள்ளன. இதிலுள்ள தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை குறைக்கும். தீராத காய்ச்சல் ஏற்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் ச��ப் பருகி வந்தால் விரைவில் உடல் எடை அதிகரிக்கும். காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. எளிதில் ஜீரணமாவதால் மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.\nPrevious articleஇதயம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கும் முளைகட்டிய வெந்தயம்….\nNext articleஉங்கள் செல்பியை வாட்ஸ் ஆப் ஸ்டிக்கர் ஆக மாற்ற வேண்டுமா\n‘நான் சாதாரண சி.எம்.’- போலீஸ் கமிஷ்னர் மகனிடம் கூறிய மனோகர் பாரிக்கர்; நெகிழ்ச்சி ஃபிளாஷ்பேக்\nசமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த சட்ட திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டம்\nகாதலிக்கிறோம் என்பதைவிட காதலிக்கப்படுகிறோம் என்பதில்தான் சுவாரஸ்யம்\nமுகத்தில் எண்ணெய் வடிதலை நிறுத்த இப்படி பயன்படுத்தினால் போதும்..\nமுத்தம் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள் இதோ\nசிலந்தி தன் வலையில் ஏன் சிக்குவதில்லை\nட்ரூ காலரில் வாய்ஸ் கால் அப்டேட்: இது புதுசு\nஇந்தோனேசியாவில் சுனாமி என்ன காரணம்\nகொய்யாப் பழத்தின் 20 மருத்துவ‌ பயன்கள்\nரேடியோ மதுரை உங்களுக்காக மதுரை மண்ணிலிருந்து இயங்கும் ஓர் இணைய ஊடகம்.பொழுதுபோக்கு,தகவல்கள்,வானொலி,காணொளி,மீம்ஸ் என உங்கள் ரசனைக்கு விருந்தளிப்பதே எங்கள் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/andhar-bulty", "date_download": "2019-08-18T13:23:47Z", "digest": "sha1:MDYO3FDQVQ6K37GOYOI6TFTI5FFG3TQ2", "length": 7390, "nlines": 242, "source_domain": "deeplyrics.in", "title": "Andhar Bulty Song Lyrics From Natpuna Ennanu Theriyuma | அந்தர் பல்டி பாடல் வரிகள்", "raw_content": "\nஅந்தர் பல்டி பாடல் வரிகள்\nஅந்தர் பல்டி அடிக்க மாட்டேன்\nஅடிச்சாலும் புடிச்சாலும் விலக மாட்டேன்\nபிரேக்அப் ன்னு பிரிய மாட்டேன்\nதிட்டி பாட வாய்ப்பு தரவே மாட்டேன்\nஅந்தர் பல்டி அடிக்க மாட்டேன்\nஅடிச்சாலும் புடிச்சாலும் விலக மாட்டேன்\nபிரேக்அப் ன்னு பிரிய மாட்டேன்\nதிட்டி பாட வாய்ப்பு தரவே மாட்டேன்\nஅது ஒரு பேராச புது\nமொழி வேணும் நாம மட்டும் பேச\nநிஜமே போதும் வாழ்வோம் வாடா\nபொயட் இல்ல டூயட் இல்ல\nலிரிக்ஸ் கொட்டுதே அட பாக்கும்\nமியூசிக் ஓடுதே ஆனா ஓரமாக\nஹே தானா வந்த ஜன்னல் சீட்டு\nநீ காடு தந்த குஸ்கா பீசு\nதொண்டைக்குள் விக்கலு த���ன்னாக்க சிக்கலு\nஎன்ன பண்ண என்ன பண்ண\nஅந்தர் பல்டி அடிக்க வேணா\nஅடிச்சாலும் புடிச்சாலும் விலக வேணா\nபிரேக்அப் ன்னு பிரிய வேணா\nதிட்டி பாடும் பாவம் எனக்கு வேணா\nAndhar Bulty பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/232364/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-08-18T13:21:09Z", "digest": "sha1:P7UG7ZW3UEJF44UUYQPQKBE724LYQKMM", "length": 6222, "nlines": 214, "source_domain": "eluthu.com", "title": "புதிய காதல் கவிதை கவிதைகள் | Kavithaigal", "raw_content": "\nபுதிய காதல் கவிதை கவிதைகள்\nவேல் விழியால் சாச்சாளே ஓய்\nநான் தொடுக்கும் கவிப் பூக்கள்\nபெண்மையும் ஆண்மையும் நமக்குள்ளே நெறஞ்சிருக்க\nபள்ளுபாட வருவாயே கையோடு கைசேர்த்து\nஎந்தெந்த இடங்கள் தொட்டால் சுகமோ\nமுன் பின் தெரியாது என்னுள்ளே புகுந்தவளே\nதுள்ளிவரும் ஆசையில் அள்ளிவிடத் தோணுதடி\nவித்தையதை அரங்கேற்ற மெத்தையதும் இடமளிக்க\nபுதிய காதல் கவிதை கவிதைகள் பட்டியல். List of Kavithaigal in Tamil.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF.html", "date_download": "2019-08-18T13:08:45Z", "digest": "sha1:RD3F3IPJKSSGJFANWDG44E3TZDS7FJSW", "length": 5782, "nlines": 154, "source_domain": "eluthu.com", "title": "சுபாஷினி - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 02-Mar-1988\nசேர்ந்த நாள் : 23-Apr-2011\nசுபாஷினி - படைப்பு (public) அளித்துள்ளார்\nஒரு முறை தான் பூக்கிறது\nஆனால் நீயோ நொடிக்கு நொடி\nஉன் வாசம் மட்டும் வீசும்\nசுபாஷினி - படைப்பு (public) அளித்துள்ளார்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2010/07/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-08-18T12:48:56Z", "digest": "sha1:TRO4Y4Q36MPAR6RUIOFZ7EODTPCRKCFX", "length": 9996, "nlines": 42, "source_domain": "islamindia.wordpress.com", "title": "குவைத்தில் சித்ரவதைப்படும் தாயை மீட்டுத் தரக் கோரி மகன், மகள் மனு | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« காஷ்மீரில் அமைதி குலைத்து ஜிஹாதி பயங்கரவாதத்தை வளர்ப்பது யார்\nகேரளாவில் ஜிஹாதி பயங்கரவாத செயல்கள் தொடர்ந்து அதிகரிப்பது ஏன்\nகுவைத்தில் சித்ரவதைப்படும் தாயை மீட்டுத் தரக் கோரி மகன், மகள் மனு\nகுவைத்தில் சித்ரவதைப்படும் தாயை மீட்டுத் தரக் கோரி மகன், மகள் மனு\nவீட்டுவேலை செய்ய குவைத்திற்குச் சென்ற பெண்: திருச்சி – ஜூலை 12, 2010 : “குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு சென்ற இடத்தில், சித்ரவதை செய்யப்படும் தங்களது தாயை மீட்டுத் தர வேண்டும்’ என, மகனும், மகளும் திருச்சி கலெக்டரிடம் மனு அளித்தனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புரத்தாக்குடி புல்லம்பாடி தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி தனலட்சுமி (42). இவர்களுக்கு மலர்கொடி (25), கல்பனா (23), ராசாத்தி (16) என்ற மூன்று மகள்கள், சேகர் (18) என்ற மகனும் உள்ளார். தனலட்சுமியின் கணவர் கிருஷ்ணன் 17 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அதன்பின் தனலட்சுமி கூலிவேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்தார். மூத்த மகள் மலர்கொடிக்கு திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த காளை மற்றும் தேவேந்திரன் ஆகியோர் உதவியுடன், தனலட்சுமி, 2010 ஜனவரியில் குவைத் நாட்டுக்கு வீட்டு வேலைக்காக சென்றார். அவருக்கு பேசிய படி மாதம் 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படாமல் 6,000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. சில மாதங்கள் கழித்து லால்குடியில் உள்ள குடும்பத்தினரிடம் பேசிய தனலட்சுமி, “நான் வேலைக்கு சென்ற வீட்டில் என்னை அடித்து சித்ரவதை செய்கின்றனர். என்னை எப்படியாவது இந்தியாவுக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என, தெரிவித்துள்ளார்.\nசித்திரவதை செய்யப்படுவதாக கடிதம்: தொடர்ந்து, அடுத்தடுத்த சித்ரவரை குறித்து தனலட்சுமி தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன் தனலட்சுமி எழுதிய கடிதத்தில்,”நான் மிகவும் சித்ரவதை அனுபவித்து வருகிறேன். என்னை மீட்க நடவடிக்கை எடுங்கள். இந்த கடிதம் உங்கள் கையில் கிடைப்பதற்குள் நான் இறந்தும் போய்விடலாம்‘ என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், திருச்சி கலெக்டர் (பொ) தட்ஷிணாமூர்த்தியிடம், தனலட்சுமியின் மகள் மலர்கொடி, மகன் சேகர் ஆகியோர், தங்களது தாயை மீட்டுத் தரும்படி மனு அளித்தனர்.\nவிபசார கும்பலிடம் ஏதும் சிக்கித் தவிக்கிறாரா அதன்பின், மலர்கொடி நிருபர்களிடம் கூறுகையில், “”குவைத்தில் செலவில்லாமல் வேலை; மாதம் 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று கூறி அழைத்துச் சென்று, எங்கள் அம்மாவை சித்ரவதை செய்கின்றனர். அங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. முதலில் போன் செய்து பேசினார்; தற்போது அதுவும் இல்லை. கலெக்டர் நடவடிக்கை எடுத்து மீட்டுத்தர வேண்டும்,” என்றார். உடன் வந்த மலர்கொடியின் சித்தப்பா காசி கூறுகையில், “”குவைத்தில் தனலட்சுமி விபசார கும்பலிடம் ஏதும் சிக்கித் தவிக்கிறாரா அதன்பின், மலர்கொடி நிருபர்களிடம் கூறுகையில், “”குவைத்தில் செலவில்லாமல் வேலை; மாதம் 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று கூறி அழைத்துச் சென்று, எங்கள் அம்மாவை சித்ரவதை செய்கின்றனர். அங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. முதலில் போன் செய்து பேசினார்; தற்போது அதுவும் இல்லை. கலெக்டர் நடவடிக்கை எடுத்து மீட்டுத்தர வேண்டும்,” என்றார். உடன் வந்த மலர்கொடியின் சித்தப்பா காசி கூறுகையில், “”குவைத்தில் தனலட்சுமி விபசார கும்பலிடம் ஏதும் சிக்கித் தவிக்கிறாரா என்று சந்தேகமாக உள்ளது. இதுகுறித்து தீவிரமாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.\nExplore posts in the same categories: அடித்து சித்ரவதை, குவைத், குவைத்தில் விபசார கும்பல், குவைத்தில் வீட்டு வேலை, வீட்டு வேலை\nகுறிச்சொற்கள்: அடித்து சித்ரவதை, குவைத், குவைத்தில் விபசார கும்பல், குவைத்தில் வீட்டு வேலை, செலவில்லாமல் வேலை, வீட்டு வேலை\nOne Comment மேல் “குவைத்தில் சித்ரவதைப்படும் தாயை மீட்டுத் தரக் கோரி மகன், மகள் மனு”\nசவுதி அரேபியாவில் தேற்காசிய நாடுகளின் பெண்கள் படும் பாடு – ஷேக்குகளுக்கு வீட்டுவேலை, உடலின்ப� Says:\nமார்ச் 30, 2014 இல் 8:53 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%2B-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%2B-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE", "date_download": "2019-08-18T14:06:35Z", "digest": "sha1:LK7YFVBOKOSXMI73GK5KMHAI47NK7KLC", "length": 25494, "nlines": 314, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "\"காட்டு + ஜாக் + காசினோ\" க்கான தேடல் முடிவுகள் - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\n$ 30,000 இலவச கேசினோ பணம்\nஉங்கள் கிடைக்கும் இலவச போனஸ் இப்போது.\nகூடுதல் போனஸ்: $ 595 இலவசம் செழிப்பு டிராகன் ஐன்ஸ்வொர்த் ஸ்லாட் கேமில் கேசினோ சிப்\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள் > 'வைல்டு + ஜாக் + கேசினோ' க்கான வைப்பு போனஸ் இல்லை\n💰 ���ல்லை டெபாசிட் போனஸ் காட்டு + ஜாக் + கேசினோ\nகாட்டு ஜாக் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசமாக\nவெளியிட்ட நாள் டிசம்பர் 10, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக் காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nவெளியிட்ட நாள் நவம்பர் 28, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக்பாட்ஸில் காசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nவெளியிட்ட நாள் செப்டம்பர் 19, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஆகஸ்ட் 16, 2017 ஆகஸ்ட் 16, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nவெளியிட்ட நாள் ஆகஸ்ட் 13, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஆகஸ்ட் 9, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக் காசினோவில் காசினோ போனஸ் சுழற்றும் இலவசமாக\nவெளியிட்ட நாள் ஜூலை 22, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக்பாட் கேசினோவில் காசினோவை சுழற்றும் இலவசமாக\nவெளியிட்ட நாள் ஜூலை 18, 2017 ஜூலை 18, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக்பாட் கேசினோவில் காசினோவை சுழற்றும் இலவசமாக\nவெளியிட்ட நாள் ஜூலை 13, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக் காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nவெளியிட்ட நாள் ஜூலை 11, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக் காசினோவில் வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 10, 2017 ஜூலை 10, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக் காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nவெளியிட்ட நாள் ஜூலை 2, 2017 ஜூலை 2, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக்பாட்ஸில் காசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nவெளியிட்ட நாள் ஜூலை 2, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசமாக\nவெளியிட்ட நாள் ஜூலை 1, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசமாக\nவெளியிட்ட நாள் ஜூன் 21, 2017 ஜூன் 21, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 21, 2017 ஜூன் 21, 2017 ஆசிரியர்\nகாட்டு வைப்புத்தொகை காஸ்பினோவில் வைப்பு தொகை போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 15, 2017 ஜூன் 15, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக்பாட் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 14, 2017 ஜூன் 14, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக் காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nவெளியிட்ட நாள் ஜூன் 10, 2017 ஜூன் 10, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nவெளியிட்ட நாள் ஜூன் 10, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 7, 2017 ஜூன் 7, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nவெளியிட்ட நாள் ஜூன் 1, 2017 ஜூன் 1, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசமாக\nவெளியிட்ட நாள் ஜூன் 1, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக்பாட் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 29 மே, 2017 29 மே, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக்க்பாட் கேசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 22 மே, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக்பாட் கேசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியில் உள்ளது\nவெளியிட்ட நாள் 19 மே, 2017 19 மே, 2017 ஆசிரியர்\nகாட்டு வைப்புத்தொகை காஸ்பினோவில் வைப்பு தொகை போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 15 மே, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 12 மே, 2017 12 மே, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக்க்பாட் கேசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 11 மே, 2017 11 மே, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 1 மே, 2017 1 மே, 2017 ஆசிரியர்\nகாட்டு வைப்புத்தொகை காஸ்பினோவில் வைப்பு தொகை போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 28, 2017 ஏப்ரல் 28, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக்பாட் கேசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியில் உள்ளது\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 27, 2017 ஏப்ரல் 27, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக்பாட் கேசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியில் உள்ளது\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 21, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 18, 2017 ஏப்ரல் 18, 2017 ஆசிரியர்\nகாட்டு வைப்புத்தொகை காஸ்பினோவில் வைப்பு தொகை போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 17, 2017 ஏப்ரல் 17, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 17, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக்பாட்ஸ் காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 15, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக்பாட் கேசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியில் உள்ளது\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 12, 2017 ஏப்ரல் 12, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக்பாட் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 10, 2017 ஏப்ரல் 10, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக் காசினோவில் வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 6, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக்பாட்ஸ் காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட ���ாள் மார்ச் 30, 2017 மார்ச் 30, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக்பாட் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 29, 2017 மார்ச் 29, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nவெளியிட்ட நாள் மார்ச் 29, 2017 மார்ச் 29, 2017 ஆசிரியர்\nகாட்டு ஜாக் காசினோவில் வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 29, 2017 மார்ச் 29, 2017 ஆசிரியர்\nபுதையல் தீவு ஜாக்பாட்கள் (ஸ்லோட்டோ கேஷ் கேசினோ மிரர்). அமெரிக்க வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/lok-sabha-passes-right-to-information-amendment-bill-opposition-strong-objection-357780.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-18T12:51:52Z", "digest": "sha1:OUOEF3RLIYLR3XWPJTQ4XD4ADBOWJG6E", "length": 18598, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடும் எதிர்ப்புக்கு இடையே லோக்சபாவில் ஆர்டிஐ திருத்த மசோதா நிறைவேற்றம்.. ஆ ராசா, சசி தரூர் ஆவேசம் | Lok Sabha passes Right to Information (Amendment) Bill, Opposition strong objection - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n15 min ago திருத்தணியில் ஹோட்டலில் வாலிபால் வீரர் படுகொலை.. 5 பேர் கைது.. கொலைக்கான பகீர் பின்னணி..\n27 min ago மாணவியை கிண்டல் செய்ததோடு... கீழே தள்ளி தலையில் பைக்கை ஏற்றி நசுக்கி கொன்ற இளைஞர்கள்\n54 min ago அனைத்திற்கும் விலை ஏறிவிட்டது.. அதனால் பால் விலையும் ஏறிவிட்டது.. முதல்வர் பழனிச்சாமி விளக்கம்\n1 hr ago வாங்கும் சக்தி இல்லை.. பால் விலை உயர்வுக்கு பெண்கள் கடும் எதிர்ப்பு.. டீக்கடைக்காரர்களும் வேதனை\nSports இனி அவங்களுக்கு டீமில் இடமில்லை.. கோலியுடன் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு தூக்கும் ரவி சாஸ்திரி..\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nFinance என்ன ஆச்சு இவங்களுக்கு.. ரூ.8,319 கோடி வெளியே எடுத்த FPIs.. அடுத்து இந்திய சந்தைகளின் கதி\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடும் எதிர்ப்புக்கு இடையே லோக்சபாவில் ஆர்டிஐ திருத்த மசோதா நிறைவேற்றம்.. ஆ ராசா, சசி தரூர் ஆவேசம்\nடெல்லி; ஆர்டிஐ சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு இடையே நிறைவேறியுள்ளது. இந்த சட்டப்படி மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையர்களின் ஊதியம் உள்ளிட்ட விஷயங்களை இனி மத்திய அரசு தான் முடிவு செய்யும்.\nதகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதாவை (ஆர்டிஐ மசோதா) மத்திய அரசு லோக்சபாவில் கடந்த 19ம் தேதி மததிய அரசு அறிமுகம் செய்தது.\nஇந்நிலையில் மத்திய தலைமை தகவல் ஆணையரின் அந்தஸ்தை குறைக்கும், சட்ட திருத்த வரைவு மசோதாவை மத்திய இணை அமைச்சர் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜிதேந்திரசிங் தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு 178 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 79 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்மூலம் மசோதா லோக்சபாவில் நிறைவேறியுள்ளது.\n3 ஆண்டுகள் பதவி காலம்\nஇந்த மசோதாவின் படி, மத்திய மற்றும் மாநில, மனித தகவல் ஆணையர் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகள் என்பதில் இருந்து, மூன்று ஆண்டுகளாக குறைக்கவும், ஊதியம் உள்ளிட்ட விஷயங்களை முடிவு செய்வது உள்ளிட்ட அதிகாரிகள் மத்திய அரசின் வசம் ஒப்படைக்கப்படுகிறது.\nஇந்த மசோதாவிற்கு லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் ஆணையருக்கு இணையான ஊதியம், அதிகாரம் கொண்ட சுதந்திரமான அமைப்பான தகவல் ஆணையரின் அதிகாரத்தை பறிக்கும் இம்மசோதாவை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nலோக்சபாவில் திமுக எம்பி ஆ ராசா பேசுகையில், இன்று ஜனநாயகத்திற்கு இன்றைய நாள் கருப்பு நாள் என்று கூறி இந்தமசோதா நிறைவேற்றத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தகவல் அறியும் உரிமை, அரசியல் அமைப்பின் பிரிவு 19-ன் கீழ் வருகிறது என்றும். தலைமை தேர்தல் ஆணையருடன் தலைமை தகவல் ஆணையரை ஒப்பிட கூடாது என கூறுவது ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்தார், ஜனநாயகம் என்பது தொடர்ச்சியான செயல் என்றும், அது தேர்தல்களுடன் முடிவடையாது என்றும் தகவல் அறியும் உரிமை சட்டததை நீர்த்து போக செய்வது அடிப்படை உரிமைகளை மக்களிடம் இருந்து பறிக்கும் செய்ல் என்றும ஆ ராசா கடுமையாக விமர்சித்தார்.\nகாங்கிரஸ் எம்பி சசிதரூர் பேசுகையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தை பலவீனப்படுத்தும் மற்றும் சிஐசி மற்றும் தக���ல் ஆணையர்களின் சுதந்திரத்தை சீர்குலைப்பதற்கு வேண்டுமென்ற மத்திய அரசு செய்துள்ள முயற்சி இந்த மசோதா என விமர்சித்தார். தகவல் ஆணையத்தின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் இந்த மசோதா எந்த பொதுவிவாதமும் இல்லாமல் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு இருப்பதாகவும் விமர்சித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதப்பு பண்ணிட்டாரே.. ஒரே நாளில் ஹீரோவிலிருந்து காமெடியனாக மாறிய லடாக் எம்பி.. சர்ச்சையில் சிக்கினார்\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்தான் இனி டாப்பிக்.. வேறு பேச்சுக்கே இடமில்லை.. ராஜ்நாத் சிங் செக் மேட்\nஅணுவை வைத்து ஆடும் ஆட்டம்.. அமெரிக்காவுடனான 123 ஒப்பந்தத்தை மீறுகிறதா இந்தியா.. என்ன நடக்கும்\nஅருண்ஜேட்லி தொடர்ந்து கவலைக்கிடம்.. உயிர்காக்கும் கருவிகள் பொருத்தம்.. பாஜகவினர் கவலை\nகாஷ்மீர் பற்றி பேசியது என்ன.. ரிபப்ளிக் டிவி அர்ணாப் விவாதத்தில் நடந்தது என்ன\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து.. மருத்துவமனையை சூழ்ந்த கரும்புகை\nபெரும் சரிவில் ஆட்டோமொபைல் தொழில்.. பிரஷ்ஷர்களை கூட வேலைக்கு எடுக்க யாரும் ரெடி இல்லை\nஐநா போனாலும், காஷ்மீர் எங்களின் உள்நாட்டு விவகாரம்.. இந்தியா திட்டவட்டம்\nஅருண் ஜெட்லி கவலைக்கிடம்.. எய்ம்ஸ் மருத்துவமனை சென்ற அமித்ஷா\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் அருண்ஜேட்லி.. உடல்நிலை மோசம்.. நள்ளிரவில் மருத்துவமனைக்கு விரைந்த ஜனாதிபதி\nஇளம் பெண் கேப்டனுக்கு பாலியல் தொல்லை.. ராணுவ மேஜர் டிஸ்மிஸ்.. பென்சனும் ரத்து.. ராணுவ தளபதி அதிரடி\nகாஷ்மீர் விஷயத்தில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை அபாயகரமானது.. இந்தியாவுக்கு எதிராக சீனா கருத்து\nதிருக்குறள் மாநாட்டில் காரசார பேச்சு.. தி.க.வுக்கு குறி வைக்கும் டெல்லி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha ஆர்டிஐ லோக்சபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2322555", "date_download": "2019-08-18T13:55:33Z", "digest": "sha1:UL7A3FZDMLBCCNQDDB24BPZLX4A6K5QD", "length": 19017, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "| அங்கன்வாடி ஊழியர்கள் மடத்துக்குளத்தில் ஆர்ப்பாட்டம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nஅங்கன்வாடி ஊழியர்கள் மடத்துக்குளத்தில் ஆர்ப்பாட்டம்\nகடவுளுக்காக வாதாடும் இரு தமிழர்கள் ஆ��ஸ்ட் 18,2019\nகாஞ்சி அத்தி வரதர் வைபவம் நிறைவு ஆகஸ்ட் 18,2019\nமுதல்வர் வேட்பாளராக்க முயற்சி: ரஜினிக்கு அமித் ஷா அழைப்பு ஆகஸ்ட் 18,2019\nபயங்கரவாதத்தை நிறுத்து: பேச்சு நடத்து; ராஜ்நாத் விர்ர்., ஆகஸ்ட் 18,2019\nமடத்துக்குளம் : தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மடத்துக்குளத்தில், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nமடத்துக்குளம் தாலுகா பகுதியில் பணியாற்றும், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள், சங்க கிளைத்தலைவர் கன்னித்தாய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், துறைசார்ந்த பணிகளைத்தவிர, இதர பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது, மத்திய அரசு அறிவித்த கூடுதல் சம்பளத்தை வழங்கவேண்டும், சட்டப்படியான ஓய்வூதியம் 7,850 ரூபாய் வழங்க வேண்டும்,பதவி உயர்வில் மேற்பார்வையாளர்களாக செல்பவருக்கு பென்ஷன் வழங்க வேண்டும், ஏழாவது ஊதியக்குழுவின் படி காலமுறை ஊதியம், மூன்று ஆண்டு பணிநிறைவு செய்த மினி மைய ஊழியருக்கு, பொதுமையங்களுக்கு இடமாறுதல் வழங்க வேண்டும்.\nபத்து ஆண்டு பணி முடித்தவர்களுக்கு பதவி உயர்வு அல்லது கிரேடு பெயில் சம்பளம் வழங்க வேண்டும், பணி மூப்பு அடிப்படையில், புதியதாக தொடங்கும் எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு பயிற்சி பெற்ற தகுதியுடைய நபர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், பணிக்கொடை ஐந்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், பதிவேடுகளை பராமரிக்க கட்டாயப்படுத்தக்கூடாது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1.டாம்கோ திட்ட கடனுதவி வழங்குவதில் எட்டாத இலக்கு\n1. 'பள்ளியை மூடக்கூடாது; 'டிசி'யும் வாங்க மாட்டோம்': கல்வித் துறை உத்தரவு பிறப்பித்தும் சிக்கல்\n2. எஸ்.பி., 'சீட்'டில் மந்திரி; பதவியை பறித்தார் முதல்வர்\n3. தங்கத்தேர் இழுத்து எம்.பி., நேர்த்திக்கடன்\n4. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில்விடுபட்ட பகுதி இணைவது எப்போது\n5. சோலார் பம்ப்செட் அமைக்கலாமே...\n1. தீயணைப்பு நிலையத்துக்கு தொல்லை கொடுத்த ஆசாமி\n2. மையத்தடுப்பு இல்லாததால் ஒரே நாளில் அடுத்தடுத்து விபத்து\n3. நிதி நிறுவனம் மீது புகார்\n4. இதற்கும் ரோடு என்றே பேர்... வாகன ஓட்டிகள் தொடர் புகார்\n1. அண்ணி வெட்டிக் கொலை: கைதானவரிடம் விசாரணை\n2. பாம்பு கடித்து தொழிலாளி பலி\n3. ஓரின சேர்க்கைக்கு அழைத்து வழிப்பறி கும்பல் கைவரிசை; திருப்பூரில் 'திடுக்'\n5. அரசு பஸ் டிரைவர் காத்திருப்பு போராட்டம்\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள ��ிரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=154533&cat=32", "date_download": "2019-08-18T13:49:02Z", "digest": "sha1:4LCH3WDK3WGS5H3VA6AHVH7ZSVA6VAC2", "length": 30156, "nlines": 643, "source_domain": "www.dinamalar.com", "title": "நெல்லையில் பன்றிகாய்ச்சல் : விஜயபாஸ்கர் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » நெல்லையில் பன்றிகாய்ச்சல் : விஜயபாஸ்கர் அக்டோபர் 14,2018 00:00 IST\nபொது » நெல்லையில் பன்றிகாய்ச்சல் : விஜயபாஸ்கர் அக்டோபர் 14,2018 00:00 IST\nதமிழகத்தில் நெல்லைமாவட்டம் பாளையங்கோட்டையில் 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கான 12.5 லட்சம் மாத்திரைகள் கையிருப்பில் உள்ளது என, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்பிக்கள் குமார், ரெத்தினவேல், கலெக்டர் ராசாமணி கலந்து கொண்டனர்.\nமீனவர்களை தேடுகிறோம் : கலெக்டர்\nஒரே குடும்பத்தில் 4 பேருக்கு ஆயுள்\nநிலக்கரி கையிருப்பு உள்ளது : தங்கமணி\nஆந்த்ராக்ஸ் நோய் இல்லையாம் : அமைச்சர்\nமீனவர்களை மீட்க நடவடிக்கை : கலெக்டர்\nதமிழ் சினிமாவிற்கு எங்கள்உதவி இருக்கும்.. அமைச்சர்கள் உறுதி\nஅமைச்சர் என்கிட்ட குறையை சொல்றார் : தினகரன்\nவிஞ்ஞானிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு\nவிளையாட்டு அதிகாரிக்கு கலெக்டர் குட்டு\nகுண்டுவீச்சு பற்றி தெரியாத கலெக்டர்\nகுளம் தூய்மை பணியில் கலெக்டர்\nவதந்தி பரப்பினால்... கலெக்டர் எச்சரிக்கை\nகவர்னரை ஃபாலோ பண்ணும் கலெக்டர்\nதிமுகவில் திராவிடம் மட்டுமே உள்ளது\nகாலி இருக்கைகளுடன் பேசிய அமைச்சர்கள்\nபெண்கள் வரமாட்டார்கள்; தேவஸம்போர்டு உறுதி\nஅமைச்சர் முயற்சி மாணவர்கள் மகிழ்ச்சி\nஹாக்கி: அரையிறுதியில் 4 அணிகள்\nபொருளாதாரம்: 2 பேருக்கு நோபல்\nதங்க மாணவிக்கு கலெக்டர் பரிசு\nவிஜயபாஸ்கர் விசுவரூபம் முதல்வர், து.மு கலக்கம்\nபூட்டை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளை\nநினைவுக்கு வந்த ஜெ., கண்கலங்கிய அமைச்சர்\nபுதிய வாக்காளர்கள் 25 லட்சம் பேர்\nஉண்ணாவிரதம் இருப்பேன் தி.மலை கலெக்டர் அதிரட��\nவிவசாயிகள் கொலை 6 பேருக்கு ஆயுள்\nகல்வித்துறைக்கு லட்சம் கோடி: மோடி அறிவிப்பு\nஅமைச்சர் மாபா பேசுவது வேடிக்கை: எச்.ராஜா\n2 பேருக்கு மருத்துவ நோபல் பரிசு\nஅமைச்சர் கூட்டத்தில் அதிகாரிகள் 'வீடியோ கேம்'\nகோயில் தகராறில் 4 பேர் காயம்\nபெண்களே வரக்கூடாது தலித் அர்ச்சகர் உறுதி\nசந்தனமரம் கடத்தல்: 4 பேர் கைது\nதமிழ்நாட்டைவிட பாகிஸ்தான் மேல்: பஞ்சாப் அமைச்சர்\nரூ.38 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை\nகலர் பவுடர் கலந்து போலி மதுபானம் தயாரிப்பு\nஸ்டெர்லைட்டால் வருமான இழப்பு : 1400 கோடி\nமத்தியில் மோடி, தமிழகத்தில் பேடி ஆட்சியை அகற்றுவோம்: ஸ்டாலின்\n35 லட்சம் லிட்டர் பால் ஆவின் கொள்முதல் சாதனை\n1.2 லட்சம் பணிகளுக்கு 2.37 கோடி பேர் போட்டி\nராஜிவ் கொலை குற்றவாளி 7 பேருக்கு விடுதலை தரலாமா \nடீக்கடைக்குள் புகுந்த கார் பெண் பலி 4 பேர் படுகாயம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகேரம் போட்டி; ஆர்.கே.புரம், சி.எஸ்.ஆர்., பள்ளிகள் வெற்றி\nமாநில கபடி; வெள்ளிங்கிரி, வெற்றி\n17பேருடன் கிணற்றுக்குள் பாய்ந்த மினிலாரி: பலி 8\nஐவர் கால்பந்து; விஷ்வசாந்தி முதலிடம்\nபாக் நிருபர்களுக்கு நட்புக்கரம் நீட்டிய இந்திய பிரதிநிதி ஹீரோ ஆனார்\nபால் விலை உயர்வு எதிர்ப்பும் ஆதரவும்\nமதுரை அப்போலோவில் வைகோ அனுமதி\nநல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்: துணை சபாநாயகர்\nமனைவி நல வேட்பு விழா\nசிறுமி வன்முறை: ராஜஸ்தான் வாலிபர் கைது\nடாக்டர் வீட்டில் நகை கொள்ளை: வேலைக்காரன் வேலையா\nநம்ம ஏரியாவுல எவ்ளோ மழை\n3 வருஷமா மோசமான ஆட்சி\nபாயும் புலியில் ரஜினி ஓட்டிய பைக்\nவேலூரில் வெளுத்து வாங்குது மழை\nநாகராஜா கோயிலில் ஆவணி வழிபாடு\nகள்ளநோட்டு அச்சடித்த மத்திய அரசு ஊழியர் கைது\nகுளத்தில் அத்திவரதர் வைக்கப்படும் காட்சிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபாக் நிருபர்களுக்கு நட்புக்கரம் நீட்டிய இந்திய பிரதிநிதி ஹீரோ ஆனார்\n3 வருஷமா மோசமான ஆட்சி\nபால் விலை உயர்வு எதிர்ப்பும் ஆதரவும்\nநல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்: துணை சபாநாயகர்\nபால் விலை உயர்வு ஏன்\nபாயும் புலியில் ரஜினி ஓட்டிய பைக்\nநம்ம ஏரியாவுல எவ்ளோ மழை\nவேலூரில�� வெளுத்து வாங்குது மழை\nபேனர் வைத்தவர்கள் மின்சாரம் தாக்கி பலி\nகள்ளநோட்டு அச்சடித்த மத்திய அரசு ஊழியர் கைது\nமனைவி நல வேட்பு விழா\nமதுரை அப்போலோவில் வைகோ அனுமதி\nபிரபலங்கள் பயன்படுத்திய வாகனங்கள் கண்காட்சி\nகோக்கு வேணாம் தண்ணீ போதும்\nகாதலனுடன் சென்ற சிறுமிக்கு அடி\nமனித -விலங்கு மோதலை தடுக்க வருகிறது கேமரா\nகிறிஸ்துவ கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை\nஏரியில் பத்தாயிரம் பன விதைகள் நடும்விழா\nமிஷின் கோளாறு மெட்ரோவில் இலவச பயணம்\nஆசிய சாதனை விழிப்புணர்வு மாரத்தான்\nதிருச்சி நீதிமன்றத்துக்கு நூறு வயசு\nசபரிமலை, மாளிகைபுரத்தம்மன் மேல்சாந்திகள் தேர்வு\nதாக்குதலுக்கு சதி; காஷ்மீரில் ராணுவம் அலர்ட்\nடாக்டர் வீட்டில் நகை கொள்ளை: வேலைக்காரன் வேலையா\nவள்ளியூர் ஸ்டேஷனில் பெண் கொலையா | Is the woman murdered at Valliyur Police station\nகலப்பட விதையால் கவலையில் உள்ள விவசாயிகள்\nஇது தேசதுரோகம் எழுத்தாளர் சாருநிவேதிதா ( சுதந்திர தின சிறப்புப்பேட்டி ) promo\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nபடைப்புழுவிலிருந்து மீள உதவும் ஆமணக்கு\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகேரம் போட்டி; ஆர்.கே.புரம், சி.எஸ்.ஆர்., பள்ளிகள் வெற்றி\nமாநில கபடி; வெள்ளிங்கிரி, வெற்றி\nஐவர் கால்பந்து; விஷ்வசாந்தி முதலிடம்\nஐவர் கால்பந்து; வி.பி.சத்தியம் சாம்பியன்\nமாவட்ட வாலிபால் சபர்பன் வெற்றி\nதொடர் கூடை பந்தாட்ட போட்டிகள்\nபோலீஸ் நடத்திய கால்பந்து போட்டி\nஉசிலம்பட்டி குறுவட்ட கபடி, கால்பந்து\nசகோதயா பள்ளி தடகள போட்டி\nமேலூர் கல்வி மாவட்ட குறுவட்ட போட்டி\nகுளத்தில் அத்திவரதர் வைக்கப்படும் காட்சிகள்\nநாகராஜா கோயிலில் ஆவணி வழிபாடு\nஎம்மதமும் சம்மதம்: மாதவன் பதிலடி\n‛அந்தாதூன்' தமிழ் ரீ-மேக்கில் பிரஷாந்த்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை பகையாக பார்த்தார்கள்: விஜயலட்சுமி அதிரடி பேட்டி\n'சர்க்கார்' வழியில் முடிந்த 'கோமாளி' கதை பஞ்சாயத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு ச��ய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2014/jun/15/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8-918268.html", "date_download": "2019-08-18T13:50:00Z", "digest": "sha1:MSIL7P54LUR6RSFTORJVMTUM7O5YUTFR", "length": 20628, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "வேகம் பிந்தியது; விவேகம் முந்தியது- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nவேகம் பிந்தியது; விவேகம் முந்தியது\nBy dn | Published on : 16th June 2014 01:21 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் டி பிரிவு லீக் ஆட்டத்தில் மரியோ பேலடெலி தலையால் முட்டி கோல் அடிக்க இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.\nபிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் நிறைந்த மனாஸ் நகரில் மிதமான வெப்பநிலையில் ஞாயிற்றுக்கிழமை இந்த ஆட்டம் நடைபெற்றது.\nதிறமை என்று பார்த்தால் இரு அணிகளும் சம பலம் வாய்ந்தவை. ஆனால், மனரீதியாக இங்கிலாந்தை விட இத்தாலி வீரர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.\nஇங்கிலாந்து முழுக்க, முழுக்க இளமை, துடிப்பு, வேகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தது என்றால் இத்தாலி விவேகத்துடன் செயல்பட்டது. குறிப்பாக, பிர்லோ பந்தைத் தடுப்பதாக முன்னேறிச் சென்று பந்தைத் தொடாமல் தனக்குப் பின்னால் நின்ற மார்சியோவுக்கு கோல் அடிக்க வாய்ப்பு ஏற்படுத்திய விதம் பாராட்டுக்குரியது.\nஐரோப்பிய சாம்பியன் கால்பந்து போட்டியின் காலிறுதியில் இத்தாலியிடம் அடைந்த தோல்விக்கு இங்கிலாந்து பழி தீர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்தின் சோகம் மீண்டும் தொடர்ந்தது.\n\"இங்கிலாந்து திறமையாக ஆடியது. ஆனால் தோற்று விட்டது. இதுதான் கால்பந்து. கடந்த முறையுடன் ஒப்பிடும்போது தற்போது சிறப்பாகவே ஆடியுள்ளது. ரஹீம் ஸ்டெர்லிங் உள்ளிட்ட இளம் வீரர்களின் முயற்சிக்கு பாராட்டுகள்' என இங்கிலாந்து ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளது.\nமுதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி வரும் வியாழக்கிழமை சா பாலோ நகரில் நடைபெறும் ஆட்டத்தில் உருகுவேயை எதிர்கொள்கிறது. கோஸ்டா ரிகா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்த உருகுவே, இங்கிலாந்துக்கு கடும் சவால் அளிக்கும் எனத் தெரிகிறது.\nமருத்துவர் மயக்கம்: ஸ்டரிட்ஜ் 37-வது நிமிடத்தில் கோல் அடித்ததும் இங்கிலாந்து அணி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. அப்போது இங்கிலாந்து அணியின் மருத்துவர் கேரி லிவின் கீழே விழுந்தார். உடனே அவர் ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்பட்டார். அவரது காலில் முறிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.\n1. கார்னரில் இருந்து சக வீரர் கொடுத்த பாûஸ இத்தாலி வீரர் பிர்லோ காலில் வாங்காமல் சாதுர்யமாக விலகி விட, அவருக்குப் பின்னால் இருந்த மார்சியோ பந்தை நிறுத்தி நிதானமாக கோலடித்தார். பந்து வலைக்குள் பாயும் முன் இங்கிலாந்தின் நான்கு வீரர்கள் மற்றும் கோல் கீப்பரைக் கடந்து சென்றது. (35-வது நிமிடம்).\n2. ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் கேனரிவா அடித்த பந்தை தலையால் முட்டி கோலடித்தார் இத்தாலியின் நட்சத்திர வீரர் மரியோ பேலடெலி.\n1. இங்கிலாந்து வீரர் ரூனி கொடுத்த பாûஸ டேனியல் ஸ்டரிட்ஜ் கோலாக மாற்றினார். (37-வது நிமிடம்)\nபந்தைத் தொடாமலே ஹீரோவான பிர்லோ\nஇங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அனைவரின் எதிர்பார்ப்பும் ஒருங்கே குவிந்தது இத்தாலியின் ஆண்ட்ரூ பிர்லோ மீதுதான். நீண்ட தலைமுடி, தாடியுடன் தோற்றமளிக்கும் பிர்லோ பெரிதளவில் அலட்டிக்கொள்ளாதவர். ஆனால், தனது திறமையை ஆட்டத்தில் வெளிப்படுத்துபவர். 2006ஆம் ஆண்டு வரலாற்றை (இத்தாலி உலக சாம்பியன்) நிகழ்ந்த சாதனையை மீண்டும் நிகழ்த்த ஆயத்தமாக உள்ள பிர்லோ, புதிய யுத்தியைக் கையாண்டு இங்கிலாந்து வீரர்களை மட்டுமல்ல, பார்ப்பவர்களையும் ஏமாற்றினார். பந்தை அடிப்பது போல் பாசாங்கு செய்து விலகினார். இது, அவரைத் தொடர்ந்து வந்த க்ளேடியோ மார்சியோவுக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. அதை கச்சிதமாகவும் மார்சியோ நிறைவேற்றினார். இது ஆட்டத்தின் முதல் கோலாகும்.\nஇந்த ஆட்டத்தில் ரூனியின் செயல்பாடு மெச்சதகுந்த வகையில் இல்லை என்று பரவலாகக் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், ரூனிக்கு ஆதரவாக இங்கிலாந்தின் பயற்சியாளர் ராய் ஹாட்ஜ்சன் கருத்து தெரிவித்துள்ளார்.\n\"ரூனி இடதுபக்கம் சிறப்பாக விளையாடவில்லை என்று கூற முடியாது. அனைத்து இடங்களிலும் அவர் சிறப்பாக வ��ளையாடக் கூடியவர். தனது ஆட்டத்திறன் மீது ரூனி திருப்தி அடைந்திருப்பார் என்று கருதுகிறேன். இந்த ஆட்டத்தின் கடைசி நேரத்தில் எங்களுக்கு கோல் கிடைக்காதது ஏமாற்றம்.\nஇருப்பினும், இளம் வீரர்களான ரஹீம் ஸ்டெர்லிங், டேனியல் ஸ்டர்ரிட்ஜ், டேனி வெல்பேக் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். முதல் ஆட்டத்தில் தோற்றபோதும், தொடரை சிறப்பாக தொடங்கியுள்ளதாக நான் கருதுகிறேன். அடுத்த ஆட்டங்களில் அற்புதமானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்' என்று ஹாட்ஜ்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆட்டத்தில் எங்களது தந்திரங்களுக்கு உரிய சன்மானம் கிடைத்தது த்ரில்லாக இருந்தது. இங்கிலாந்தைப் போல எங்களிடம் ஆற்றல் மிகுந்த வீரர்கள் இல்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இங்கிலாந்தின் ஆட்ட வியூகம் தற்போது இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை \"லாங் ரேஞ்ச் பாஸ்', \"ஹெட்டர்' ஆகியவற்றை ஆட்டத்தில் அந்த அணி வெளிப்படுத்தியது. ஆனால், தற்போது குறைவான தூரத்தில் பந்தை பாஸ் செய்வதில் கூட அவர்கள் சிறந்து விளங்குகின்றனர். இங்கிலாந்தின் இந்த மாற்றம் எங்களுக்குத் தெரியும்.\nஇருப்பினும், தடுப்பு ஆட்டத்தில் நாங்கள் ஆளுமை செலுத்தினோம். அவர்கள் 4-2-3-1 என்ற விகிதத்தில் விளையாடுகின்றனர். உலகக் கோப்பையில் சிறந்த தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தும் இங்கிலாந்து அணியை நாங்கள் வீழ்த்தியதால் மிகவும் திருப்தி அடைந்துள்ளோம்.\nஇங்கிலாந்தின் நம்பிக்கை நாயகனாக விளங்கும் வேயன் ரூனி, இந்த ஆட்டத்தில் அடித்த கார்னர், கோல் கம்பத்துக்கு அப்பால் சென்றது. இது, 84 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் மிக மோசமான கார்னர் ஷாட் என கூறப்படுகிறது.\nஇத்தாலி-இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தை சுமார் 1.5 கோடி ரசிகர்கள் பிரிட்டனில் பார்த்துள்ளதாக பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டன் நேரப்படி இரவு 11 மணிக்குத் தொடங்கிய இந்த ஆட்டத்தை பிபிசி நிறுவனம் ஒளிபரப்பியது. ஆட்டத்தின் பின்பகுதியில் இங்கிலாந்து பின்னடைவைச் சந்தித்தவுடன் பலர் டிவியை ஆஃப் செய்து விட்டனர். எனினும், ஆட்டம் முழுவதும் பார்த்தவர்கள் சராசரியாக 1.15 கோடி பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ஒரு நிகழ்ச்சியை அதிகம்பேர் பார்த்து ரசித்துள்ளது இதுவே முதன் முறையாகும்.\n* இங்கிலாந்துக்கு எதிர��ன ஆட்டத்தில் இத்தாலியின் ஆண்ட்ரு பிர்லோ 108 முறை பந்தை பாஸ் செய்துள்ளார். இந்த உலகக் கோப்பையில் இது அதிகபட்சமாகும்.\n* 1986ஆம் ஆண்டுக்குப் பிறகு, உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தற்போதுதான் தோற்றுள்ளது.\n* இத்தாலிக்கு எதிராக கடைசியாக விளையாடிய 11 ஆட்டங்களில் இங்கிலாந்து இரண்டில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.\nஉலகக் கோப்பையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் கடைசியாக அடிக்கப்பட்ட 26 பெனால்டி ஷாட்களும் வலது காலால் அடிக்கப்பட்டவை. கடைசியாக, 2002ஆம் ஆண்டில் ரெகோபா என்பவர் இடதுகாலால் கோல் அடித்துள்ளார்.\n16ஆம் தேதி: ஜெர்மனி - போர்ச்சுகல் (இரவு 9.30)\n17ஆம் தேதி: ஈரான் - நைஜீரியா (அதிகாலை 12.30)\nகானா - அமெரிக்கா (அதிகாலை 3.30)\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/08/10155650/1255670/Former-SP-MPs-Surendra-Singh-Nagar-Sanjay-Seth-join.vpf", "date_download": "2019-08-18T14:01:53Z", "digest": "sha1:JFTQUR4SI2X3KNBFIJPLIK7BKZDQ6SNZ", "length": 14534, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "பா.ஜ.க.வில் இணைந்த சமாஜ்வாடி கட்சி முன்னாள் எம்.பி.க்கள் || Former SP MPs Surendra Singh Nagar, Sanjay Seth join BJP", "raw_content": "\nசென்னை 18-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபா.ஜ.க.வில் இணைந்த சமாஜ்வாடி கட்சி முன்னாள் எம்.பி.க்கள்\nசமாஜ்வாடி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த 2 தலைவர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.\nபா.ஜ.க.வில் இணைந்த சுரேந்திர சிங் நாகர், சஞ்சய் சேத்\nசமாஜ்வாடி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த 2 தலைவர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.\nஉத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான சுரேந்திர சிங் நாகர், சஞ்சய் சேத் ஆகியோர் கட்சியில் இருந்தும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்தும் சமீபத்தில் விலகினர்.\nஇந்நிலையில், இருவரும் இன்று டெல்லி சென்று, பாஜக பொதுச்செயலாளர் பூபேந்தர் யாதவ் மற்றும் ஊடகப்பிரிவு தலைவர் அனில் பலுனி ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். பாஜகவில் இணைந்த இருவரும், மோடியின் தலைமை மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டினர். குறிப்பாக ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டத்தை ரத்து செய்ததை வரவேற்றனர்.\nஇரண்டு மாநிலங்களவை எம்.பி.க்களும் ராஜினாமா செய்ததால் அந்த பதவிகள் காலியாக உள்ளன. எனவே, அந்த இடங்களுக்கான இடைத்தேர்தலில், மீண்டும் அவர்களையே பாஜக வேட்பாளர்களாக நிறுத்தலாம் என தெரிகிறது.\nஉத்தர பிரதேசத்தில் ஜூலை 15ம் தேதிக்குப் பிறகு சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த 3 எம்.பி.க்கள் ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nSP Leaders | UP Politics | BJP | உ.பி. அரசியல் | பாஜக | சமாஜ்வாடி எம்.பி.க்கள்\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\nGATE 2020 தேர்வு எழுதப் போறீங்களா... இத கொஞ்சம் கவனிங்க...\nகேரளா நிலச்சரிவு: ரேடார் உதவியுடன் நிலச்சரிவில் புதையுண்டவர்களின் உடல்கள் மீட்பு\nஇன்று பிறந்த நாள் கொண்டாடவில்லை: பெங்களூரு சிறையில் சசிகலா மவுன விரதம்\nசந்திரயான்-2 செப்டம்பர் 7-ந்தேதி நிலவில் தரை இறங்குகிறது- இஸ்ரோ\nவன்முறை எதிரொலி: ஸ்ரீநகரில் சில இடங்களில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்\nபா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.\nபா.ஜ.க. தலைமையகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 85 வயது முதியவர் கைது\nடெல்லி பா.ஜ.க. தலைவருக்கு கொலை மிரட்டல்\nபா.ஜ.க. தேசிய தலைவராக அமித்ஷா தொடருவார் என அறிவிப்பு\nகுற்றவாளிக்கு பா.ஜ.க. சீட் கொடுத்தது ஜனநாயக படுகொலை- சரத் பவார்\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா\nகாஷ்மீர் விவகாரம்: ம��்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nஉலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கிறது\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nதஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/58003-australia-have-won-the-toss-and-have-opted-to-bat.html", "date_download": "2019-08-18T14:14:17Z", "digest": "sha1:G2US7646EQ45C4AI2ZUZAUJZ6HNBYIB5", "length": 10452, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "கடைசி ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி பேட்டிங் | Australia have won the toss and have opted to bat", "raw_content": "\nஆப்கான் குண்டுவெடிப்பு: ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு\nகுளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\nவிரைவில் திமுக தனிமைப்படுத்தப்படும்: தமிழிசை\nகேரளாவில் மழை, வெள்ளத்திற்கு 113 பேர் உயிரிழப்பு\nகாவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\nகடைசி ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி பேட்டிங்\nடெல்லியில் இன்று நடைபெறும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாசில் வெற்றிப்பெற்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் வெற்றிப்பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஆஸ்திரேலிய அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்றது. இதனையடுத்து தற்போது ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணியும், அடுத்த இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி கண்டன. இதனால் தொடர் 2-2 என சமநிலை வகிக்கிறது.\nஇந்நிலையில் இன்று 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.\nஇன்றைய போட்டியில் விஜய் சங்கர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா சேர��க்கப்பட்டுள்ளார்.\nஇந்தியா அணி : ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராத் கோலி, கேதர் ஜாதவ், பண்ட், விஜய் சஙகர், குல்தீப் யாதவ், ஜடேஜா, சஹால், புவனேஷ்வர் குமார், பும்ரா\nஆஸ்திரேலியா அணி : பின்ச், கவாஜா, ஸ்டேய்னிஸ், ஹாண்ட்ஸ்கோம், மாக்ஸ்வல், டர்னர், அலேக்ஸ் கேரி, ரிச்சர்ட்சன், கம்மின்ஸ், லியொன், ஸாம்பா\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n4. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆஸ்திரேலியாவில் விருது பெறும் விஜய் சேதுபதியின் படம்\nதாயின் தலையை வெட்டி வீசிய மகள்...குலைநடுங்கி போன போலீஸ்\nஆஸ்திரேலியா முதல்முறையாக தோல்வி: 27 வருடங்களுக்கு பிறகு பைனலுக்கு சென்றது இங்கிலாந்து\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n4. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \nசாஹோ திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சியை நேரலையில் காண ஒரு அறிய வாய்ப்பு\nவைகோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஇந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\nவத்திக்குச்சி வனிதாவையே பத்த வச்சுட்டாங்க கஸ்தூரி: பிக் பாஸில் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnschools.co.in/2018/11/1_30.html", "date_download": "2019-08-18T13:34:33Z", "digest": "sha1:4YGYS6POPQK2K4BCPL5KBVBF6N43CU5H", "length": 7695, "nlines": 82, "source_domain": "www.tnschools.co.in", "title": "பிளஸ் 1 - 'இன்டர்னல் மார்க்' கிடையாது - அரசு தேர்வுத் துறை | TNSCHOOLS", "raw_content": "\nபிளஸ் 1 - 'இன்டர்னல் மார்க்' கிடையாது - அரசு தேர்வுத் துறை\nபிளஸ் 1 - 'இன்டர்னல் மார்க்' கிடையாது - அரசு தேர்வுத் துறை\nபிளஸ் 1 பொதுத் தேர்வில், தனித் தேர்வர்களுக்கு, இன்டர்னல் மார்க் எனப்படும், அகமதிப்பீடு மதிப்பெண் கிடையாது' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.\nதமிழக பாடத் திட்டத்தில், பிளஸ் 1 வகுப்புக்கும், 2017ம் கல்வி ஆண்டு முதல், பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கில் சேர்க்கப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் பின், இந்த விதி மாற்றப்பட்டு, பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல, பிளஸ் 2 பொதுத் தேர்வை, பள்ளிக்கு செல்லாமல் நேரடியாக எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், பிளஸ் 1 தேர்வையும் கட்டாயம் எழுத வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விதிகளை, அரசு தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.இதன்படி, பிளஸ் 1 தனித் தேர்வர்கள், செய்முறை அல்லாத பாடங்களுக்கு மட்டுமே தேர்வு எழுதலாம்.\nகுறைந்த பட்ச வயது, 15 ஆண்டு, ஆறு மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். தனித் தேர்வர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண் கிடையாது. எழுத்துத் தேர்வில், 90க்கு பெறும் மதிப்பெண், 100க்கு கணக்கிடப்படும்.பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும், பிளஸ் 2 எழுத அனுமதிக்கப்படுவர்.\nஆனால், தேர்ச்சி பெறாத பாடத்தை மீண்டும் எழுதி, தேர்ச்சி பெற்ற பிறகே சான்றிதழ் வழங்கப்படும்; அதுவரை, மதிப்பெண் பட்டியல் மட்டுமேவழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விதிகளை, அரசு தேர்வுத் துறையின், http://www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.\n. உங்களுடைய படைப்புகளை பின்வரும் இமெயில் முகவரிக்கு அனுப்பி எல்லா மாணவர்களுக்கும் சென்றடைய உதவுவீர் rktuitioncentre@gmail.com\nஇலவசமாக Download செய்ய Email Id ஐ பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313889.29/wet/CC-MAIN-20190818124516-20190818150516-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}